diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0491.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0491.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0491.json.gz.jsonl" @@ -0,0 +1,560 @@ +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-20T19:54:18Z", "digest": "sha1:L3JJA6E7KW3FP7RTMP7JJLFHODW43M7P", "length": 12551, "nlines": 157, "source_domain": "moonramkonam.com", "title": "நடிகை கதை Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு\nTagged with: rajinikanth, tamil cinema gossips, tamil cinema hero heroine, அனுஷ்கா, சினிமா, சினிமா கிசுகிசு, சினிமா செய்தி, தனுஷ், நடிகை, நடிகை கதை, ரஜினி, ஸ்ருதி\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா [மேலும் படிக்க]\nபுஷ்டி நடிகைக்கு பாட்டில் இல்லாமல் தூக்கம் வராது\nபுஷ்டி நடிகைக்கு பாட்டில் இல்லாமல் தூக்கம் வராது\nTagged with: namitha, nayan, nayanthara, நடிகை, நடிகை கதை, நமிதா, நம்பர் நடிகை, நயன், நயன்தாரா, பாட்டில், புஷ்டி நடிகை\nபுஷ்டி நடிகைக்கு பாட்டில் இல்லாமல் [மேலும் படிக்க]\nமாமி நடிகை மில்க் நடிகை பட்ட நடிகை மச்சான் நடிகை சீக்ரெட்ஸ்\nமாமி நடிகை மில்க் நடிகை பட்ட நடிகை மச்சான் நடிகை சீக்ரெட்ஸ்\nTagged with: kavarchi padam, nadaikai padam, nadigai kathai, nadikai kathai, நடிக, நடிகை, நடிகை கதை, நடிகை சீக்ரெட்ஸ், பட்ட நடிகை, மச்சான் நடிகை, மாமி நடிகை, மில்க் நடிகை\nமாமி நடிகை மில்க் நடிகை பட்ட [மேலும் படிக்க]\nநடிகை கதை – வாய்ப்புக்காக நடிகைகள் செய்யும் தகிடுதத்தங்கள்\nநடிகை கதை – வாய்ப்புக்காக நடிகைகள் செய்யும் தகிடுதத்தங்கள்\nநடிகை கதை – வாய்ப்புக்காக நடிகைகளின் [மேலும் படிக்க]\nடிஸ்கஷனுக்கு பில் போடும் அம்மா நடிகை – கோலிவுட் சீக்ரெட்ஸ்\nடிஸ்கஷனுக்கு பில் போடும் அம்மா நடிகை – கோலிவுட் சீக்ரெட்ஸ்\nடிஸ்கஷனுக்கு பில் போடும் அம்மா நடிகை [மேலும் படிக்க]\nபடகு வீட்டில் காத்திருந்த நடிகை – சந்தித்த நடிகர் – நயன நடிகை கதை\nபடகு வீட்டில் காத்திருந்த நடிகை – சந்தித்த நடிகர் – நயன நடிகை கதை\nபடகு வீட்டில் காத்திருந்த நடிகை – [மேலும் படிக்க]\nஅவன் இவன் நடிகரை வைத்து அபார்ட்மென்ட் கட்டும் நடிகை\nஅவன் இவன் நடிகரை வைத்து அபார்ட்மென்ட் கட்டும் நடிகை\nTagged with: ஆர்யா, க���, சினிமா, சினிமா நடிகை, சினிமா நடிகை கதை, சென்னை, ஜான்வி, ஜான்விஅமலா, தமிழ் சினிமா, நடிகை, நடிகை கதை, பத்திரிக்கை, மது ஷாலினி, மீரா ரெட்டி, வம்பு, விஜய், விழா, விஷால், ஸ்ரீதேவி\nநடிகை மீரா ரெட்டி, மனம் திறந்து [மேலும் படிக்க]\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=326&code=8gR1tAVn", "date_download": "2018-10-20T19:34:26Z", "digest": "sha1:GXFHA476QDTT5ZNZDO7YFCJ4VALDUG3C", "length": 18191, "nlines": 292, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nபதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது \"சிகரம்\" \nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nபதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது \"சிகரம்\" \nஉங்கள் அனைவரையும் இன்னுமோர் ஆண்டுவிழா தருணத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 2006.06.01 அன்று தனது பயணத்தைத் தொடங்கிய \"சிகரம்\" பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. கையெழுத்துப் பத்திரிகையாக பயணத்தைத் துவங்கி வலைத்தளத்தில் தவழ்ந்து இன்று இணையத்தில் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது \"சிகரம்\". எத்தனையோ சோதனைகளைத் தாண்டி சாதனைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது \"சிகரம்\".\nஇத்தனை ஆண்டுகளாக எமது பயணத்திற்கு உறுதுணையாக இருந்துவரும் நண்பர்கள், உறவினர்கள், வலைத்தள நண்பர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். தனக்கென ஓர் தனித்த அடையாளத்துடன் தனி இணையத்தள முகவரியில் \"சிகரம்\" கடந்த ஓராண்டாக இயங்கி வருகிறது. 2020ஆம் ஆண்டளவில் தனி நிறுவனமாக \"சிகரம்\" உருவாகும் என நம்புகிறோம்.\nமாற்றம் ஒன்றே மாறாதது. இந்த அடிப்படையில் உலகம் தோன்றியது முதல் இன்று வரை அநேக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த மாற்றங்களின்படி இனிவரும் காலம் தகவல் தொழிநுட்ப யுகமாக அமையும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தகவல் தொழிநுட்பத்தை முழுமையாக சார்ந்து இயங்கப் போகிற உலகில் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். தகவல் தொழிநுட்ப உலகை தமிழிலும் முழுமையாகக் கட்டமைக்க வேண்டும் என்பதே \"சிகரம்\" நிறுவனத்தின் நோக்கம்.\n\"சிகரம்\" இணையத்தளம் தமிழ் மொழியையும் தமிழரையும் உலக அரங்கில் தனித்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்வதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. \"சிகரம்\" இணையத்தளத்தின் வடிவமைப்பில் விரைவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்படும். காலத்திற்கேற்ற பொருத்தமான படைப்புகளுடன் உங்கள் விழித்திரைகளை நோக்கி நாம் வருவோம்.\nபிறந்திருக்கும் இந்த பதின்மூன்றாம் \"சிகரம் ஆண்டு\" சிகரம் இணையத்தள வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை ஆண்டாக அமைய வேண்டுகிறோம். தமிழ் மக்கள் எங்கெல்லாம் பரந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சிகரத்தின் குரல் ஒலிக்க வேண்டும். அந்த மக்களின் கலை, கலாசாரம், இலக்கியம், பண்பாடு, அறிவியல் என அனைத்திலும் சிகரத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும்.\n\"சிகரம்\" - மக்கள் சிகரம் - தமிழின் சிகரம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\n ============= பதிவுகள்நல் பலசுமந்து தமிழ்ப் ........பாதைகள் சாலைகளைக் கடந்தது. நதிபோலத் தவழ்ந்து மேடுபள்ளம் ........நாடியறிந்து நன்றாகத் தழைக்கிறது. நதிபோலத் தவழ்ந்து மேடுபள்ளம் ........நாடியறிந்து நன்றாகத் தழைக்கிறது. பதிமூன்றாம் ஆண்டில் அடிவைத்து ........பதித்ததுதன் முத்திரையை சிகரமும். பதிமூன்றாம் ஆண்டில் அடிவைத்து ........பதித்ததுதன் முத்திரையை சிகரமும். அதிகாலைக் கதிரவன் போலதுவே .......அன்றாடம் பிரகாசிக்க வேண்டும். அதிகாலைக் கதிரவன் போலதுவே .......அன்ற���டம் பிரகாசிக்க வேண்டும்.\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nசிகரம் வலைப்பூங்கா - 02\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nசிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018\nமுதலாம் உலகத் தமிழ் மரபு மாநாடு 2018 - நிகழ்ச்சி நிரல்\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஅணிகளுக்கான இ-20 கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018.02.25\nசிகரம் வலைப்பூங்கா - 01\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/tamilnadu/news/kamal-Hassan-congratulates-Modi-brave-decision", "date_download": "2018-10-20T19:15:02Z", "digest": "sha1:R26HQNVGPUVXSMZRPMYBPMPH7ZS6GG6E", "length": 5804, "nlines": 98, "source_domain": "tamil.annnews.in", "title": "kamal-Hassan-congratulates-Modi-brave-decisionANN News", "raw_content": "மோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு...\nமோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nசென்னை:நேற்று நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றியபோது அதிரடியாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபோது நாடே ஸ்தம்பித்துப் போனது. முதலில் அதிர்ச்சி அடைந்த மக்கள் பின்னர் பாராட்டத் தொடங்கினர். தற்போது மோடியின் துணிச்சலான முடிவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nமேலும் மத்திய அரசின் திடீர் இந்த அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்று உள்ளார்.\nஇது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது,“கட்சிகளைக் கடந்து கொண்டாடப்படும் நடவடிக்கை” எனவும் 'முக்கியமாக முறையாக வரி செலுத்துவோர் பாராட்டக்கூடிய நடவடிக்கை' எனவும் கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்து உள்ளார்\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nவிஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து\nநேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு\nமுட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்த ஐகோர்ட்\nபேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்\nஆக.29-ல் ஈரோடுக்கு செல்கிறார் கவர்னர்\nவங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ugamayini.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-10-20T18:56:42Z", "digest": "sha1:JR5T4SJHKW45W5A2JT52WEZCVNTRE6NE", "length": 3266, "nlines": 114, "source_domain": "ugamayini.blogspot.com", "title": "உள்ளக் கமலம்: அப்படியும் இப்படியும்", "raw_content": "\n\"உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\nசரியான முடிவு என்பது அனுபவத்தால் பிறக்கிறது\nஅனுபவம் என்பது தவறான முடிவுகளில் பிறக்கிறது.\nநீ எடுத்த முடிவு சரியானதா என்று யோசிப்பதை விட\nஎடுத்த முடிவை சரியானதாக்க முயற்சி செய்.\nமுடியாது என்று நீங்கள் சொல்வதை எல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டே இருக்கிறான்.\nநன்றி: பரிசு: மானவர் இதழ்: (தினக்குரல்) 24.2.13\nஅது சரி... வடை யாருக்கு...\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://vidhoosh.blogspot.com/2010/10/blog-post_20.html", "date_download": "2018-10-20T19:44:53Z", "digest": "sha1:LABDHBD6KSNBTVBJNJVHUQ7NT6BMTJUY", "length": 16503, "nlines": 182, "source_domain": "vidhoosh.blogspot.com", "title": "பக்கோடா பேப்பர்கள்: பரிசலின் சவால் போட்டியில் வெற்றி பெற ஒரே வழி", "raw_content": "\nபரிசலின் சவால் போட்டியில் வெற்றி பெற ஒரே வழி\nLabels: சிறுகதைப் போட்டி, வரலாறு முக்கியம்ங்க\nபோட்டி என்பதே ஒரு முயற்சி தான். பரிசு என்பதெல்லாம் அப்புறம்தான். மூன்று வரி கொடுத்து கதை எழுதச் செய்வது கொஞ்சம் புதுசாக இருக்கு, கஷ்டமும் கூட. இருந்தாலும், எத்தனை விதமான கதைகள்.\nஎனக்குத் தெரிந்து நான் தமிழ் ப்ளாக் எழுத வந்தது முதலே யாருக்கும் எங்கேயும் ஒரு வரி கம்மெண்டோ, விமர்சனமோ எதுவும் பரிசல்காரன் கிருஷ்ணா எழுதி பார்த்ததில்லை. அதுனால இவ்ளோ கதைகள் அவர் தளத்துக்கு வந்தது பற்றி அவர் பிரமிப்பு அடைவதில் எனக்கொண்ணும் ஆச்சரியம் இல்லை. மத்தபடி போட்டி நடத்துபவரும், போட்டியில் கலந்து கொள்பவரும் என ஒருவருக்கொருவர் புதிய பதிவர்களுக்கு அறிமுகமாக ஒரு மீடியமாக இது போன்ற போட்டிகள் ஏதுவாக இருக்கலாம். சமீபமாகவே கொஞ்சம் சுரத்து குறைந்து இருக்கும் பதிவர்களிடம் மீண்டும் கொஞ்சம் சுறுசுறு-வென்று ஆகியும், ஏறத்தாழ 50 பதிவர்களேனும் (ஒருத்தரே இரண்டு மூன்று கதை எழுதி இருப்பதால்) இதில் பங்கு எடுத்துள்ளனர். அலுப்புத் தட்டாமல் இருக்க இது போன்றவை அவ்வப்போது ஏதேனும் ஆக்கபூர்வமாக இருந்து கொண்டிருந்தால் நல்லதுதானே.\nவெற்றி தோல்வி என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள்தான். இந்த மூன்று வாக்கியங்களை கோர்வையாக கோர்த்து விதம் விதமாக கதையாக்கிய ஒவ்வொருவரும் வெற்றியாளரே.\nஅதுனால, முடிவா என்ன சொல்றேன்னா, அந்த 3.நம்பர் கதைக்கும், 24-ம் நம்பர் கதைக்கும் மட்டும் முதல் பரிசு அறிவிச்சு விடும்படி கேட்டுக���கறேன். அதுவரை யாரும் டீ குடிக்க வேண்டாம். வரலாறு முக்கியம் அமைச்சரே.\nஆறுதல் பரிசை பலாபட்டறை ஷங்கர் எழுதிய இந்தக் கதைக்கும் நம்ம தளபதி நசரேயன் எழுதிய இந்தக் கதைக்கும் கொடுத்து விடலாம். மத்த போட்டியாளர்கள் நல்லபடியா எல்லோரும் அவங்கவங்க கதையை வாபஸ் வாங்கிருங்க.\nடிஸ்கி: கைத்தட்டணும்னு ஒவ்வொருதரமும் சொல்லிக்கிட்டே இருக்கணுமா\nமுதல்ல அந்த மூணாம் நம்பரும் 24ம் நம்பரும் கதைன்னு ஆதாரத்தோட நிரூபிங்க. அதுக்கப்புறம் பரிசு குடுக்கச் சொல்லலாம்.\n நிஜம்மா நடக்கிறது போன்ற உணர்வைக் கொடுத்துவிட்டதா\nஅந்த 16வது கதைக்கு தான் முதல் பரிசுன்னு ஏற்கனவே மேட்ச் பிக்ஸ் ஆயிடுச்சே :))\nநான் எழுதின கதையை படிச்சுட்டு பரிசு எனக்கு தான் கிடைக்கும்ன்ற பதட்டத்துல போட்ட பதிவு மாதிரி இருக்கே :))\nசரி சரி பொழச்சு போங்க... ஆறுதல் பரிசை உங்களுக்கு தான் :)\nபரிசல் எனக்கு நிறைய கமென்ட் போடுகிறாரே \nஅப்படின்னா நீங்க நம்ம ப்ளாக் பக்கம் இதுவரை வரலைன்னு அர்த்தம். இதுக்கு தண்டனை என்னன்னா நான் சவால் சிறுகதை என்ற தலைப்பில் பத்து கதைகள் (அல்லது கதை மாதிரி) எழுதி இருக்கேன். அது போக இன்னும் ரெண்டு பதிவு எழுதி இருக்கேன் சவால் சிறுகதைகளைப் பற்றி. அல்லாத்தையும் படிச்சுட்டுப் பின்னூட்டம் போடுங்க.\nஎல்லாப் பரிசும் எனக்குத்தான். மேட்ச் பிக்சிங் ஆல்ரெடி பண்ணியாச்சு.\nஎனக்கு பரிசா வரப்போற பொஸ்தகத்த இரவலா தாரேன். படிச்சுப் பார்த்துட்டு திருப்பிக் கொடுத்திரனும் சரியா:)\nஹாஹாஹா.. கை தட்டியாச்சு விதூஷ்.\nஆறுதல் பரிசை பலாபட்டறை ஷங்கர் எழுதிய//\nஇருந்த கொஞ்ச நம்பிக்கையும் குழிதோண்டி புதைச்சாச்சு.\nவாழ்த்துகள் ஷங்கர் :))) //\nஉங்கள மாதிரி கதைஞர்களுக்கு பரிசு கிடைக்கட்டுமேன்னு தான் நானெல்லாம் கதை எழுதவில்லை :P\n//அந்த 3.நம்பர் கதைக்கும், 24-ம் நம்பர் கதைக்கும் மட்டும் முதல் பரிசு அறிவிச்சு விடும்படி //\nஅதான் சிக்கல். முதல் பரிசு ஒரு புத்தகம்.\nஒரே புக்கை இரண்டா பிச்சு, இரண்டையுமே ஒரே ஆசிரியருக்கு எப்படிக் கொடுக்கறதுங்கிறதுதான் பிரச்னை இப்ப.\nநீங்க ஒரு கதையாவது கொஞ்சம் கம்மியா எழுதியிருக்கலாம். :(\n ஏதேனும் வாக்குகள் அளிக்க வேண்டுமா விதூஷ். :)\n//அந்த 3.நம்பர் கதைக்கும், 24-ம் நம்பர் கதைக்கும் மட்டும் முதல் பரிசு அறிவிச்சு விடும்படி கேட்டுக்கறேன்//\n//அந்த 3.நம்பர�� கதைக்கும், 24-ம் நம்பர் கதைக்கும் மட்டும் முதல் பரிசு அறிவிச்சு விடும்படி கேட்டுக்கறேன்//\nகூடை வச்சு இருக்கறவங்களுக்கு எல்லாம் பரிசு கிடையாது....\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nவெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்,\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅர்மேனியக் குகை - மொழிபெயர்ப்புக் கதை - பாகம் 2\nஅம்பி, ராஜு, சேஷு மற்றும் சாப்பாட்டு ராமன்கள் - வி...\nஅர்மேனியக் குகை - மொழிபெயர்ப்புக் கதை - பாகம் 1\nபரிசலின் சவால் போட்டியில் வெற்றி பெற ஒரே வழி\nவலைச்சரத்தில் இருந்து விடைபெறுகிறேன் நன்றி.\nஇடது மூளைக்கு - வலைச்சரத்தில் நான்காம் நாள்\nவித்வான் யமாஹாவும் சில கேள்விகளும்\nடவில்யு டவில்யு டவில்யு டாட் ஆண்டிமடம் டாட் காம் (...\nCopyright (c) 2009 பக்கோடா பேப்பர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123856/news/123856.html", "date_download": "2018-10-20T19:18:50Z", "digest": "sha1:M3HSZH5ZOARBNNMLPVDRZLBZOXRP5GKN", "length": 13212, "nlines": 102, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாயைக் கொலை செய்த தனயனுக்கு 8 ஆண்டுகள் கடூழியச் சிறை…!! : நிதர்சனம்", "raw_content": "\nதாயைக் கொலை செய்த தனயனுக்கு 8 ஆண்டுகள் கடூழியச் சிறை…\nகல்முனை சம்மாந்துறையில் 68 வயது நிரம்பிய தாயாரை தடியால் அடித்து கொலை செய்த தனயனுக்கு, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எட்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.\nஇந்தக் கொலைச் சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.\nசாரதாதேவி என்ற பெண்ணே கொல்லப்பட்டவராவார். கு. சிவகுமார் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரால் கல்முனை மேல் நீதிமன்றத்தில் கொலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nபிரதம நீதியரசரின் விசேட நியமனத்தின் அடிப்படையில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், இந்தக் கொலை வழக்கில் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளார்.\nவழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி லாபிர் சாட்சிகளை நெறிப்படுத்தினார்.\nஎதிரி தரப்பில் சட்டவாதி லியாகத் அலி நீதிமன்றத்தில் ஆஜராகினார்.\nமரணமடைந்த சாரதாதேவியை 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி, எதிரி கிளிசூரியா தடியாலும் பனை மட்டையாலும் அடித்து கொலை செய்ததாக கண்கண்ட சாட்சிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தனர்.\nஇறந்தவரின் தலை, கழுத்து, நெஞ்சு, அடிவயிறு மற்றும் எலும்புகளில் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் சிறிதளவு கூர் கொண்ட மொட்டையான ஆயுதத் தாக்குதல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளது என மருத்துவ பரிசோதனை நடத்திய வைத்தியர் சாட்சியமளித்தார்.\nஇந்தக் கொலைச் சம்பவம் குறித்து எதிரி கனகசிங்கம் சிவகுமார் எதிரிக்கூண்டில் நின்று வாக்குமூலமளித்தார்.\n“நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எனது தாய் கெட்ட வார்த்தைகளால் என்னைப் பேசினார். எனக்குக் கோபம் வந்தது.\nஅந்தக் கோபத்தில் வேலியில் இருந்த கிளிசூரியா தடியைப் பிடுங்கி இரண்டு மூன்று அடி அம்மாவை அடித்தேன். அடித்ததும் அவர் மயங்கிவிட்டார்.\nஅதன் பின்னர் அவரைத் தூக்கிச் சென்று வீட்டு மண்டபத்தில் வளத்திவிட்டு, தண்ணீர் எடுத்து வந்து அவருடைய முகத்தில் தெளித்தேன் ஆனால் அவர் எழும்பவில்லை. எனது தாயார் என்னை கெட்ட வார்த்தைகளினால் பேசி கோபப்படுத்தியதால் தான் திடீரென அம்மாவைத் தாக்கிவிட்டேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலமளித்தார்.\nஅதேவேளை, எதிரி தரப்பு சட்டத்தரணி எதிரி மீது கருணை காட்டுமாறு கருணை விண்ணப்பம் செய்தார்.\nவிசாரணைகளின் முடிவில் திடீர்க் கோபம் காரணமாக இடம்பெற்ற கொலையாக இக்கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் எனினும் இந்த வழக்கில் பல விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது என்று நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.\nஅவர் வழங்கிய தீர்ப்பில் மேலும் தெரிவித்ததாவது:\nதாயாரை அடித்துக் கொல்லும் எண்ணம் எதிரிக்கு இருக்கவில்லை. தாயார் கெட்ட வார்த்தைகளினால் அவரைக் கோபப்படுத்தியதே இந்தக் கொலைக்குப் பிரதான காரணமாக உள்ளது.\nஆயினும் இறந்தவரின் நிலைமை, கொலைச்சம்பவ நிகழ்வு குறித்து எதிரி கூறியுள்ள நிகழ்வுகள் மற்றும் நடைபெற்றுள்ள சம்பவத்தின் பாரதூரத் தன்மை என்பவற்றை நீதிமன்றம் கவனத்தில் எடுத்து பரிசீலித்துள்ளது.\nஇந்தப் பரிசீலனையின் அடிப்படையில் தாயாரைக் கொன்ற இந்த வழக்கில் எதிரி கைமோசக் குற்ற��ாளி என இந்த நீதிமன்றம் காண்கின்றது.\nஇறந்தவர் தாயராவார். கொலை செய்தவர் மகன். இந்தக் கொலையை நேரில் கண்டதாக கண்கண்ட சாட்சியமளித்தவர் தந்தையாவார். எனவே, ஒரு குடும்பத்தின் உணர்வுபூர்வமான வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டியிருக்கின்றது.\nகொலைக் குற்றவாளியாகக் காணப்படுகின்ற எதிரிக்கு இந்த நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கின்றது.\nஎதிரி பத்தாயிரம் தண்டப் பணமாக செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறினால் மூன்று மாதம் சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.\nஇந்தத் தீர்ப்பையடுத்து தண்டனை வழங்கப்பட்ட எதிரியை சிறைக்காவலர்கள் பொறுப்பெடுத்து நீதிமன்றத்தில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171170/news/171170.html", "date_download": "2018-10-20T19:45:53Z", "digest": "sha1:HRTWQJWSQ6XTIVCB4SSMODRV6INKVGCK", "length": 5218, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கெட்ட வார்த்தை பேசிய ஜோதிகா, முதன் முறையாக அதற்கு கொடுத்த விளக்கம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகெட்ட வார்த்தை பேசிய ஜோதிகா, முதன் முறையாக அதற்கு கொடுத்த விளக்கம்..\nநாச்சியார் டீசர் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டது. இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது.\nஅதே சமயத்தில் அதில் பயன்படுத்திய தே…என்ற கெட்ட வார்த்தை பெரும் சர்ச்சையையும் உண்டாக்கியது, அதிலும் அதை ஜோதிகா பேசியது தான் பெரும் பிரச்சனை வெடித்தது.\nமாதர் சங்கம் முதல் பல சங்��ங்கள் ஜோதிகா மற்றும் பாலா மீது வழக்கு தொடுத்தனர், இந்நிலையில் சமீபத்தில் ஜோதிகா ஒரு கடைத்திறப்பு விழாவில் கலந்துக்கொண்டார்.\nஅதில் இவரிடம் இந்த கேள்வியை எல்லோரும் கேட்க, அதற்கு அவர் ‘அது பற்றி தற்போது எதுவும் பேச வேண்டாமே. படம் ரிலீஸானால் சர்ச்சைக்கு முடிவு வந்துவிடும்’ என்று கூறியுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organicwayfarm.in/state-exposure-visit-on-traditional-paddy-varieties-svr-organic-way-farm-kadiramangalam/", "date_download": "2018-10-20T18:57:17Z", "digest": "sha1:3YKPUJ3U2VBCTX3HCDXYUC4UYYPWSU6Y", "length": 3373, "nlines": 64, "source_domain": "organicwayfarm.in", "title": "“STATE EXPOSURE VISIT ON TRADITIONAL PADDY VARIETIES” @ SVR ORGANIC WAY FARM. KADIRAMANGALAM", "raw_content": "\nஅனைவருக்கும் 2018 ஆண்டுக்கான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…… நமது organicwayfarm.in மூலம் நம்து பண்ணையில்இயற்கை வழியில் விளைவிக்கப்பட்ட பொருட்களை வரும் தைப்பொங்கள் முதல் online order செய்து பெற்றுக்கொள்ள […]\nபாரம்பரிய நெல் – குருவை 2017 சகுபடி – மகசூல் – Climate\nகடந்த குருவை- 2017 பருவத்தில் 9 வகை பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்தோம். இந்த ஆண்டு பருவநிலை மாறுபாடு காரணமாக இரவு நேர மழை அதிகமாக இருந்தது. மேலும் […]\nNext post பாரம்பரிய நெல் விதைகளை தேர்வு செய்யும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017/01/22/sujatha-selvaraj/", "date_download": "2018-10-20T20:19:30Z", "digest": "sha1:KNTLRLSK7HFRD3PYA4UZYRAW67RE7E2H", "length": 58771, "nlines": 230, "source_domain": "padhaakai.com", "title": "சுஜாதா செல்வராஜின் ‘காலங்களைக் கடந்து வருபவன்’: மொழியின் ஆழத்துள் மிதக்கும் கவிதைகள் | பதாகை", "raw_content": "\nசுஜாதா செல்வராஜின் ‘காலங்களைக் கடந்து வருபவன்’: மொழியின் ஆழத்துள் மிதக்கும் கவிதைகள்\nசுஜாதா செல்வராஜின் ‘காலங்களைக் கடந்து வருபவன்’: மொழியின் ஆழத்துள் மிதக்கும் கவிதைகள்\n“புது எழுத்து” பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் சுஜாதா செல்வராஜின் “காலங்களைக் கடந்து வருபவன்” நவீன தமிழ் பெண் கவிதைவெளிய��ல் ஒரு குறிப்பிடத்தக்க வரவு. இக் கவிதைப் பிரதியில் பெண்- ஆண் எனும் இரண்டு தளங்களில் நகர்ந்து செல்லும் சொற்கள் கவிதையை உருவாக்கிச் செல்கின்றன. பெண்ணின் உலகத்தை ஆணின் கரங்கள் எப்படித் தீர்மானிக்கின்றன என்ற நுட்பத்தை சுஜாதா வெளிப்படுத்தும் தருணந்தான் அவரது கவிதைகளின் நிகழ் நேரம்.\nதமிழின் நவீன பெண் கவிதைவெளிக்குள்ளிருக்கும் மௌனமும், அழகியலும், தீவிரமும் அப்படியே கிஞ்சித்தும் பிசகாமல் சுஜாதாவின் கவிதைகளுக்குள்ளும் இருக்கின்றன. பெண் குறித்த அவரது கவிதை மனத்தின் பல்வேறு பிரதிபலிப்புகளையும் இந்தத் தொகுதிக் கவிதைகள் பாசாங்குகளற்று வெளிப்படுத்துகின்றன.\nஇவரது கவிதைகள் பெண்ணைத் தன்னிலைக் கதாபாத்திரமாகவும் ஆணைப் புறநிலைக் கதாபாத்திரமாகவும் கொண்டு பெண்ணின் வாழ்வை அதன் முழு அர்த்தத்தோடும் வாசகனோடு பகிர்ந்துகொள்ள முற்படுகின்றன.\nபெண் தனது சராசரி வாழ்வை எப்படி வாழ விரும்புகிறாள் என்ற அவளது சுயவிருப்பத்துக்கும் அவள் எப்படி வாழ வேண்டும் என்ற ஆணின் அதிகார விருப்பத்துக்கும் இடையிலான போராட்டத் தருணங்களே சுஜாதாவின் கவிதைப் புனைவுக்கான அடித்தளமாக ஆகியுள்ளன.\nஆனால் அவரது இந்தப் போராட்டம் வெற்றி தோல்விகளை எதிர்பார்த்த ஒன்றாக இருப்பதில்லை.\nநிமிர்ந்து நிற்கும் அந்தச் சுவர்\nஆயினும் நாம் அதைக் கடக்கவோ\nஎன அவர் எழுதுகிறார். இங்கு எதிர்க் கதாபாத்திரமாக ஆண் இருக்கிற போதிலும் இருவருக்குமிடையில் சமரசத்துக்கான சாத்தியங்களே அதிகம் இருப்பதை அவர் கண்டுகொள்கிறார்.\nபெண்ணின் இருப்பு, அவளது வாழ்வு, கனவுகள், வேட்கை என விரியும் சுஜாதாவின் கவிதைகள் சிக்கலற்ற எளிமையான குறியீடுகளையே கொண்டுள்ளன. படிமங்கள் மிக மிக குறைவு. சாதாரண பெண்களின் அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கு மொழியின் கூடுதல் புதிர்த்தன்மை தேவையற்றது என்பதை புரிந்து கொண்டு அதனை இயன்றளவு சுஜாதா தவிர்ந்து கொண்டிருக்கிறார். மிகைக் கற்பனைகளும் அவரது கவிதைக்குள் இருப்பதில்லை. இந்த வகையில், இவரது கவிதைகள் யதார்த்தவாதத்துக்கும், இயல்புவாதத்துக்கும் மிக நெருக்கமாகவுள்ளன.\nபெண்ணின் சுதந்திரம் பற்றிப் பேசும்போது கூண்டு, வானம், பறவை போன்ற மிக எளிமையான குறியீடுகளையே பாவிக்கிறார். “வானம் மறுதலிக்கும் சிறகுகள்” எனும் அவரது கவித��யில்,\nவனம் அளக்கும் பறவையின் சிறகிற்கும்\nகூண்டு தாண்டும் பறவையின் சிறகிற்கும்\nஇதுபோன்ற எளிமையான குறியீடுகளைத்தான் அவர் தனது கவிதைகளில் கையாள்கிறார்.\nபெண் பற்றிய அறிவிப்புகளை தமது கவிதைகளில் வெளியிடுவது நவீன தமிழ் பெண் கவிதைகளின் பொதுப்போக்காகவே இருக்கிறது. ஆயினும் அந்தப் பொதுப் போக்கிலிருந்து ஒரு நுண்ணிய வித்தியாசத்தை நிகழ்த்திக் காட்டுகிறார் சுஜாதா. பெண் பற்றிய சுஜாதாவின் அறிவிப்பு அவரது “மருதானிக் காடுகளின் உன்மத்தம்” எனும் கவிதையில் நிகழ்கிறது.\n“நாங்கள் துடுப்புகளற்ற படகு செலுத்தும்\n”ஆதிக்கனவுகளை திருத்தி எழுதிக் கொண்ட\nஆட்சியின் கீழ் வராத குடிகள் நாங்கள்”\nஇந்த அறிவிப்பு தமிழ்க் கவிதைவெளியின் பொதுப்போக்கிலிருந்து எப்படி வேறுபடுகிறதென்றால், தமிழ் பெண்கவிகள் தன்னிலை ஒருமையில்தான் பெண்களை அறிமுகப்படுத்துவதோ அல்லது அவர்களின் அனுபவங்களைப் பேசுவதோ வழக்கம். ஆனால் சுஜாதா தன்னிலைப் பன்மையில் பெண்களை அறிமுகம் செய்வது அவருக்கான தனித்துவத்தை அர்த்தப்படுத்துகிறது.\nசமூகத்தில் பெண்ணுக்குள்ள பிரச்சினைகளாக சுஜாதா அடையாளங் கண்டிருப்பவை எவையும் கற்பிதமாகத் தெரியவில்லை. இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி அவற்றைப் புனைவுகளில் பூதாகரப்படுத்தி தனக்கான பிம்பங்களையும் ஒளிவட்டங்களையும் சூடிக்கொள்ள அவர் பிரயாசைப்படுவதாகவுமில்லை என்றே நான் கருதுகிறேன்.\nஒரு ஆண் வீட்டில் தனிமையை உணரும்போது அவன் வெளியில் சென்று தனது தனிமையையும் வெறுமையையும் போக்கிக் கொள்ள முடியும். இதே நிலை ஒரு பெண்ணுக்கு ஏற்படும்போது அவளால் வெளியில் சுதந்திரமாக உலவிவிட்டு வருவதற்கான சூழல் இன்று இல்லை என்பது பெண்களின் சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். இது உண்மையில் உள்ள பிரச்சினைதான். இது கற்பிதமல்ல.\nஎன்ற வரிகள் இந்த அவலச் சூழலைப் பற்றித்தான் சொல்கிறது.\nஇப்படியான ஒரு சூழலில் பெண்ணின் வாழ்வு தோல்வியுற்றிருப்பதாக கருதுகிறார் சுஜாதா.\nஎன்று தோல்வியை அறிவிக்கும் அவர், திடீரென்று இன்னுமொரு கவிதையில்\n“வெற்றி முரசு வனமெங்கும் தெறித்து எதிரொலிக்க\nஎன வெற்றியைக் கொண்டாடுகிறார். இவ்வாறு முரண்பட்ட உணர்வுகளை ஒரே நேரத்திலும் ஒரே வாழ்விலும் அனுபவிக்கும் பெண்கள்தான் சுஜாதாவின் கதாபாத���திரங்களாக வருகின்றனர்.\nநமது சமூக அடுக்கமைவு பாரபட்சமானதாக, ஆண்கள் தமது சொந்த விருப்புக்கேற்ற விதத்தில் வடிவமைத்துக் கொண்டதான ஒரு தோற்றப்பாட்டையே கொண்டிருக்கிறது. பெண்ணுக்கும்- ஆணுக்கும் என பகிரப்பட்டிருக்கும் பணிகள் எந்தவொரு தர்க்க ஒழுங்குகளையோ, அடிப்படைகளையோ கொண்டிருப்பதில்லை என்ற பார்வையை நமது பெண் கவிகள் தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டே வருகின்றனர்.\nசுஜாதாவின் “இருப்பின் ஒரு பிரதி” எனும் கவிதைக்குள் இந்தக் குரல் மேலும் ஆழமாக ஒலிக்கிறது-\nபுழக்கடை வெளிகளும் பரந்து கிடக்கின்றன”\nஇங்கு “சமையலறை“ என்பது ஆதியிலிருந்தே பெண்ணுக்கென உருவாக்கப்பட்ட ஒரு இடமல்ல. ஆதி நிலையிலிருந்த சமூகம் குடும்பமாக மாறி ஒரு மனையை நிர்மாணித்துக் கொண்டதன் பின்னர்தான் அதற்குள் பெண்ணுக்கென பிரத்தியேகமாக சமையலறையையும் உருவாக்கிக் கொண்டான். அன்றிலிருந்து அநேக பெண்களுக்கு “சமையலறை” மீட்சியற்ற ஒரு பணி அறையாகவே மாற்றப்பட்டு விட்டது. இதனால் நமது பெண்கவிகள் “சமையலறை“ மீதான தமது அதிருப்தியை தொடர்ந்தும் தமது கவிதைகளில் பதிவு செய்தே வருகின்றனர்.\nஆனால் “தூமைத் துணிகள் சொருகப்பட்ட புழக்கடைவெளிகள்” பெண்ணின் இயல்பான தன்மைக்காக பெண்ணே ஏற்படுத்திக் கொண்ட ஒரு அறையாக இருக்கிறது. இதற்கெதிராக பெண்கவிகள் கலகம் செய்யத் தேவை இல்லை என்பது என் அபிப்ராயம்.\nபெண்ணின் இருப்பு குறித்த அர்த்தங்களைத் தேடியலைபவையாகவும் சுஜாதாவின் கவிதைகள் வடிவங்கொள்கின்றன. பெண்ணின் இருப்புக்கான சுதந்திரத்தின் எல்லைகள் எப்படி ஆண்களால் ஈவிரக்கமற்றுக் குறுக்கப்பட்டிருக்கின்றன என்பதை சுஜாதா வெளிப்படுத்தும் வரிகளில் பெண் அனுதாபத்துக்குரியவளாகவும், ஆண் அதிகாரத்துக்குரியவனாகவும் வாசக மனதில் பதிவாகின்றனர்.\n”புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென\nஉன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு”\n“இருள் அப்பிப் பிசுபிசுக்கும் என் இருப்பெங்கும்\nஅலறி ஓடும் ஓர் அம்மணம்”\nநீ வனம் பரப்பி வைத்திருக்கிறாய்\nஅதேநேரம் “கொத்தித் துளைக்கத் தொடங்கும் நட்சத்திர வானம்” என்ற அவரது கவிதையிலும்\nபதறித் தவித்தலைகிறது எனதிந்த இருப்பு”\nமேலோட்டமான வாசிப்பில் இத்தகைய அனுபவமற்ற ஒரு ஆண் வாசகனோ அல்லது வாசகியோ இந்தத் துயரம் செயற்கையாய் உருவாக்கப்ப���்டிருப்பதாக உணர்வதற்கு சாத்தியமுள்ளது.\nபெண் பற்றிய புரிதலில் நமது பாரம்பரிய தமிழ்மொழிச் சமூகங்களிலிருந்து நவீன தமிழ் மொழிச் சமூகங்கள் பெரிதளவுக்கு முன்னேற்றங்களைக் காண்பிக்கவில்லை. இத்தகையதொரு அபத்தமான சமூக சூழலில் பெண்ணின் இருப்பு சுஜாதா விபரிப்பது போன்ற கையறுநிலைக்குள்ளும், தகிப்புக்குள்ளும் இருப்பது இயல்பானதே. இந்தவரிகள் கவிஞர் வாழும் சமூகத்துக்கு நெருக்கமானதாக இருக்கின்றன. எனவே பெண்ணின் இருப்பு பற்றிய சுஜாதாவின் இந்த வரிகள் மேலைத்தேய நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டு அங்குள்ள சமூக சூழலில் ஒரு அர்த்தத்தை வழங்குவதில் தோல்வியடையக் கூடும். இதனால் இக்கவிதை நிலையான அர்த்தத்தைக் கொண்டதாகவன்றி ஒரு நிலைமாறும் அர்த்தப்பிரதியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகிறது.\nஆண்களால் உருவாக்கப்பட்டிருக்கும் “கலாசாரம்“ பெண்ணின் இருப்பு மீதும், அவளின் சுதந்திரத்தின் மீதும் எத்தகைய அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்பதை ஓரளவு அடக்கி வாசிக்கும் பாணியில் வெளிப்படுத்துகிறார் சுஜாதா. தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் பெண் மீதான கலாசார இறுக்கங்களை துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.\nஅவரது “அவ்வளவே” என்ற கவிதைக்குள் இந்தக் குரலை நீங்கள் கேட்கமுடியும்.\n”நெஞ்சுக்கூட்டில் முட்டி அழும் இதயத்தின் குரல்\nஎன்று அவர் எழுதும் போது கலாசாரத்தின் இறுக்கப்பிடியிலிருந்து பெண்ணின் மீட்சிக்காக வாசக மனம் அவாவுறுகிறது.\nஎனினும் பிரதி முழுவதையும் நுணுக்கமாகப் பரிசீலனை செய்யும்போது தமிழ் கலாசாரத்தின் மீது மிகவும் அவதானமான ஒரு வரையறுக்கப்பட்ட விமர்சனத்தையே கவிஞை சுஜாதா செல்வராஜால் முன்வைக்க முடிந்திருக்கிறது. இந்த சுயதணிக்கை அவரது கவிதைகளுக்கு மேலும் ஒரு நடைமுறைசார் அர்த்தத்தை வழங்கிவிடுகிறது.\nஒரு வாசகனுக்கு அற்புதமான கற்பனைகளி்ன் தரிசனமும் சுஜாதாவின் கவிதைகளுக்குள் கிடைக்கிறது.\n“தவறாமல் என் வாசல் வரும்\nமௌனங்களை நுரைக்க ஊற்றித் தருகின்றேன்”\nபோன்ற வரிகளில் அதீத கற்பனையின் தரிசனத்தை வாசகன் கண்டுகொள்கிறான்.\nபொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்படுபவர்களின் மனவுணர்வுகள் பற்றி நமது தமிழ்க் கவிகள் அவ்வளவாக கவனத்திற்கொண்டதாகத் தெரியவில்லை. சமூகத்தின் கண்களுக்கு அவர்கள் உண்மைய��ன குற்றவாளிகளாகவே தெரிகின்றனர். ஒரு இடத்தில் ஒரு பொருள் திருடப்பட்டிருந்தால் அங்கு யாராவது ஒருவர் பொது மக்களால் சந்தேகிக்கப்படுகிறார். ஏற்கனவே சும்மா குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நிரபராதியின் மீது எப்போதும் சமூகத்தின் சந்தேகக் கண்கள் மொய்த்தபடிதான் இருக்கும்.\nஅப்படிப்பட்ட விளிம்புகள் மீதும் சுஜாதாவின் கவிதை மனம் கவனங்கொள்கிறது. “சுதந்திரத்தின் முடிச்சு” என்ற கவிதையில்,\nஇரக்கமின்றி அவன் மீதே விட்டுச்செல்கிறது”\n“தெளிந்த தனது கைகளை மீண்டும் மீண்டும்\nஎன்று சுஜாதா எழுதும்போது சந்தேகிக்கப்பட்ட ஒரு நிரபராதியின் மனத்தின் வலி தன் உடலெங்கும் பரவுவதை வாசகன் தீவிரமாக உணர்கிறான்.\nஇந்தக் கவிதைக்குள் வருபவன் ஒரு ஆணாக இருப்பினும் அவன் ஒரு விளிம்பாக இருக்கிறான் அல்லது அவ்வாறு சமூகத்தால் உணர வைக்கப்பட்டவனாக இருக்கிறான்.\nஆயினும் சுஜாதா சித்தரிக்கும் பெண்ணின் எதிர்நிலைக் கதாபாத்திரமான ஆண் காலங்களைக் கடந்து வருபவனாக இருக்கிறான். மிக மிகத் தொன்மையான காலத்திலிருந்து இன்று வரை பெண் மீதான அவனது செயற்பாடுகளில் காலம் எந்தப்பெரிய உடைப்புகளையும் நிகழ்த்தி விடவில்லை என்ற உண்மையின் பல்வேறு பிரதிபலிப்புகளே சுஜாதாவுக்குள் ஒரு எதிர்ப்பாக வடிவங்கொண்டு, மொழியின் அழகியலோடு வெளிப்பட்டுள்ளன.\nசுருங்கக்கூறின் சுஜாதா செல்வராஜின் கவிதைகளின் அகம் ஒரு ஆணிண் வன்மத்தோடும் புறம் ஒரு பெண்ணின் மென்மையோடும் இருக்கின்றன. எனினும் எனது இந்த சுருங்கிய பார்வைக்கும் அப்பாலுள்ளது அவரது கவிதை.\nPosted in எழுத்து, ஜிஃப்ரி ஹாசன், விமரிசனம் and tagged சுஜாதா செல்வராஜ் on January 22, 2017 by பதாகை. Leave a comment\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்���ரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nடைனோஸார்களின் மகாமித்யம்- காஸ்மிக் தூசி கவிதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா\nகதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்\nஇறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை\nஇங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (7) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,333) எழுத்துச் சித்தர்கள் (4) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (6) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (7) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (520) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (41) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (304) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (4) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (36) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்��ிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (137) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (8) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசித்திரவீதிக்காரன் on எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டி…\nDAVID SAGAYARAJ on காத்திருப்பு – ராதாகிருஷ…\nமுனைவா் ம. இராமச்சந்… on ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி…\nபெருங்கனவின் வெளி on அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்…\nவாழ்வற்ற வாழ்வைப் பா… on வாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேர…\nஇங்குப் பேனா - பிரவின் குமார் சிறுகதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் 'மனைமாட்சி' நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nமானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 2\nசிறகதிர்வு - சுசித்ரா சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவ��� பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/05/10/naroba-on-criticism/", "date_download": "2018-10-20T20:17:48Z", "digest": "sha1:IKY26LLDHTNIZLKIBFY73OUJFNS2IYUN", "length": 66794, "nlines": 159, "source_domain": "padhaakai.com", "title": "விமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் – நரோபா | பதாகை", "raw_content": "\nவிமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் – நரோபா\n(விஷ்ணுபுரம் ஊட்டி காவிய முகாமில் மே 6 ஆம் தேதி ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)\nதேர்ந்த விமர்சகனின் இயல்புகள் எவை விமர்சகனின் பங்களிப்புகள் எத்தகையவை விமர்சகன் தவறும் இடங்கள் எவை இக்கேள்விகளையொட்டி விமர்சனத்தின் சவால்களையும், முறைமைகளையும் இக்கட்டுரை விவாதிக்க முனைகிறது.\n- என காலம்காலமாக விவாதிக்கப்படும், இறுதி விடை என ஏதும் எட்டப்படாத, சில கேள்விகளை முதலில் விமர்சகன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அக்கேள்விகளுக்கான விடையைப் பொருத்தே அவனுடைய விமர்சன அளவுகோல் உருவாகிறது.\nஎதற்காக வாசிக்கிறேன் எனும் கேள்விக்கான விடை ‘இதன் அழகியல் நுட்பங்களில்’ லயிப்பதற்காக என்றிருக்கும்போது என் விமர்சனப் பாணி ரசனை விமர்சனமாகவே இருக்கும். ரசனைப் பாணியை நான் முன்னெடுக்கிறேன் என்பதன் பொருள், மார்க்சிய, கட்டுடைப்பு, நவ-வரலாற்றுவாத, பெண்ணிய மற்றும் இன்னபிற கோட்பாடுகளின் மீதான அக்கறை எனக்கு இரண்டாம் பட்சம் என்பதே. ஒரு படைப்புருவாக்கத்தின் சமூக ஆற்றல்களின் பங்களிப்புகளை அறிந்து கொள்வது ரசனை வாசிப்புக்கு அடுத்தபடியான மேலதிக ஆர்வம் என்ற அளவில் அதற்கொரு இடமுண்டு என்பதையும் மறுக்கவில்லை.\nஹெரால்ட் ப்ளூம் அழகியல் வாசிப்பைத் தவிர பிற அனைத்தையும் வாசிப்பே அல்ல என்கிறார். இலக்கியத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்று காட்டமாகவே சொல்கிறார். பிற வாசிப்புகளை முழுமையாக நிராகரிக்க முடியாது என்பதே நான் அவரிடமிருந்து வேறுபடும் புள்ளி. ஆனால் ஒரு படைப்பின் பெறுமதியை நிலைநாட்ட அது உருவான சமூக, வரலாற்று, அரசியல் பின்புலத்தை காரணமாக முன்வைக்கக் கூடாது. பிரதியின் அழகியல் வாசிப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு அரசியல் காரணங்கள் அதன் இடத்தை நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அழகியல் ரீதியாக சாதாரண படைப்புகள் அரசியல் உள்ளடக்கத்தின் காரணமாக விதந்தோதப்படுவது இலக்கியச் செயல்பாடுக்கு எதிரானது. அழகியல் வாசிப்பிற்கு மேலதிகமாக கோட்பாட்டு சட்டகங்களை பயன்படுத்தும்போது அது வாசிப்பை மேன்மை செய்யும் வாய்ப்பு உண்டு. நவீன மனிதன் எப்படி உருவாகி வருகிறான், அவனுடைய கவலைகள் எத்தகையவையாக உள்ளன, என்ப���ை சமூக வரலாற்று சூழலைக் கருத்தில் கொண்டு வரையறை செய்யும்போது ஒரு இலக்கிய பிரதியின் உருவாக்கத்தை மேலதிகமாக உள்வாங்க முடிகிறது. ஜார்ஜ் ஆர்வெல்லை புரிந்துகொள்ள ஐரோப்பிய சர்வாதிகாரத்தின் வரலாறு தெரிந்திருப்பது வாசிப்பை ஆழப்படுத்துகிறது.\nப்ளூமின் பிரசித்தி பெற்ற மேற்கோள் ஒன்றுண்டு- “ஷேக்ஸ்பியரை ஃபிராய்டிய கண்ணோட்டத்தில் வாசித்தால் அது குறைத்தல்வாதம், நாம் பெறுவதற்கு எதுவுமே இல்லை, ஆனால் ஃப்ராய்டை ஷேக்ஸ்பியரின் கண்ணோட்டத்தில் வாசிக்கும்போது பல புதிய கோணங்களை திறக்கும்”. கோட்பாட்டு விமர்சனங்கள் வழியாக புனைவுகளைப் அறிவதைக் காட்டிலும் அக்கோட்பாட்டைப் பற்றிதான் நாம் அதிகம் அறிகிறோம். கொஞ்சம் மெனக்கிட்டு வாசித்தால் நாம் கோட்பாடுகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ளலாம். புதிய நுட்பங்கள் என எதுவும் அங்கு வந்து சேர்வதில்லை. எனினும் காலப்போக்கில் புதிய கோட்பாடுகள், வரையறைகள் உருவாகியவண்ணம் இருக்கின்றன. ரசனை ரீதியாக முக்கியத்துவம் பெற்ற படைப்புகளின் மீதான மேலதிக வாசிப்பை அளிக்கும் வகையில் உலகம் முழுவதும் கோட்பாடுகள் பயன்படுத்தப்படும் சூழலில், தமிழில் மட்டும் தேர்ந்த படைப்புகளை உதாசீனப்படுத்துவதற்கே அவை பயன்படுத்தப்படுவது விந்தைதான்.\nபுனைவுகளைச் சமூக மாற்றத்திற்கான கருவியாக காண்பது இங்கு பெண்ணிய, தலித்திய (பொதுவாய் அரசியல் அதிகாரத்தை மையப்படுத்தும்) வாசிப்பு. விடுதலையைப் பேசவில்லை என்றால் அதை அவர்கள் ஏற்பதில்லை. வர்க்கப் போராட்டத்தில் புனைவின் நிலைப்பாடு என்ன, இப்பிரதி அதை துரிதப்படுத்துமா, என்ற கேள்விகளே மார்க்சிய கவலையாக இருக்கிறது. நவவரலாற்றுவாதிகள் இப்புனைவு எங்கே அதிகார மாற்றம் அல்லது அதிகாரக் குவிப்பை நிகழ்த்த உத்தேசிக்கிறது, எவருடைய பிரதிநிதி என்று கேட்கின்றனர். இந்த புனைவை உருவாக்கிய சமூக, வரலாற்று காரணிகள் எவை என ஆராய்கின்றனர். நவவரலாற்றுவாதம் எழுத்தாளனின் பங்களிப்பை மறுக்கிறது. சமூக வரலாற்று காரணிகள் திரண்டு நிற்கும்போது அதை வெளிப்படுத்தும் ஊடகமாக மட்டுமே எழுத்தாளன் இருக்கிறான் என்கிறது. கவிஞரும் விமர்சகருமான டி.எஸ். எலியட் அவருடைய புகழ்பெற்ற ‘மரபும் தனித்திறமையும்’ எனும் கட்டுரையில் வேறு வகையில் எழுத்தாளனை மறுக்கிறார். எழுத்தாளன��� ஒட்டுமொத்த கவிமரபைக் கற்றவன். அவன் வழியாக ஏற்கனவே உள்ளவை தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன என்கிறார். எழுத்தாளனின் தனித்தன்மையைத் தேடித் தேடி கொண்டாடுவதையே அவர் ஏற்க மறுக்கிறார்.\nஇதுவரை பேசப்பட்ட மேற்கத்திய கோட்பாடுகளை அப்படியே இறக்குமதி செய்யாமல் அவற்றுக்கு மாற்றாய் இந்தியச் இலக்கியச் சட்டகங்களை உருவாக்க வேண்டும் எனும் வாதம் கவனத்துடன் பரிசீலிக்கப் படவேண்டும். அதுவும் மற்றுமொரு கோட்பாட்டு விமர்சனமாகி விடலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வாசிப்பு என்பது தனித்த அந்தரங்க செயல்பாடு என்பதே ரசனை விமர்சனத்தின் அடிப்படை.\nஎழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் என்னவிதமான தொடர்பு உள்ளது எனும் கேள்வியை நாம் எழுப்பிக்கொண்டால் நம் விமர்சன முறைமை மேலும் துலக்கமாகும். எழுத்தாளனின் தனித்தன்மையை, திறமையை, உழைப்பைக் கொண்டாடும்போது ரசனை விமர்சனமாகவும் அவனை மரபின் குரலாக அல்லது சமூக ஆற்றலின் குரலாகக் காண்பது கோட்பாட்டு விமர்சனமாகவும் ஆகும். ஏனெனில் இதன் உட்பொருள் மரபோ, சமூக ஆற்றல்களோ தமது ஊடகத்தை தேர்ந்து எடுக்கின்றன என்பதே. ஷேக்ஸ்பியரோ தால்ஸ்தாயோ தாஸ்தாயேவ்ஸ்கியோ இல்லையென்றால் வேறொருவர் வழியாக இவை வெளிப்படும் எனும் நம்பிக்கையை அடிநாதமாகக் கொண்டவை. எழுத்தாளன் கருவியா, கர்த்தாவா, என்ற கேள்விக்கு என்னிடம் தீர்மானமான விடையில்லை. கர்த்தா என நம்ப விழைந்தாலும் அவன் கருவியாகவும் இயங்குகிறான் என்றே தோன்றுகிறது. எனினும் கருவியாக கலையை வெளிபடுத்தக்கூட எழுத்தாளன் தொடர்ந்து தன்னைக் கூர்மை செய்து, முனைப்புடன் அயராத உழைப்பை செலுத்த வேண்டியிருக்கிறது. அதற்கொரு தனியாளுமை உருவாக வேண்டும்.\nபொதுவாக மார்க்சிய/ நவவரலாற்றுவாத சட்டகங்கள், அல்லது அது போன்ற பிற கோட்பாட்டுச் சட்டகங்கள், நாம் அறியாமலேயே நமக்குள் இருப்பதைக் கண்டடைவதே விமர்சகனின் சவால். எனக்குள் ஒரு நவவரலாற்றுவாதி இருந்ததை விமர்சன முறைமை குறித்தான வாசிப்புகள் வழியாக கண்டடைந்து திகைத்தேன். ஒருவேளை அதுதான் நாம் செல்ல விரும்பும் பாதை என்றால், அதற்குமுன் புனைவின் பயன்மதிப்பு என்ன எனும் கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். புனைவுகள் சமூக மேம்பாட்டிற்கான கருவி எனும் நம்பிக்கை நம்மிடமிருந்தால் நாம் ரசனை விமர்சகர் அல்ல.\nஇத��தருணத்தில் வு மிங் யி யின் சொற்களை பொருத்திக் கொள்கிறேன் “சில நேரங்களில் எல்லா கலைகளுமே கடைசியில் சுயநலம் மிகுந்தவை என்று தோன்றுகிறது, அது பிறர் மனதில் உறுதியாக மாற்றம் ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது- ஆனால் என்ன மாறுகிறதோ அதை நாம் மட்டுமே அறிய முடியும்”. ப்ளூம் நாம் இலக்கியத்தின் வழியாக மேம்படுவோம் என்பதை மறுக்கிறார். நம் அகக்குரல், இன்னும் சற்று துல்லியமாக கேட்கும் என்பதை மட்டுமே இலக்கிய வாசிப்பின் பயன்மதிப்பு என்கிறார். இலக்கிய பிரதிகள் சமூகத்தை மேம்படுத்துமா, வரலாற்றுப் போக்கை மாற்றியமைக்குமா, என்று கேட்டால், அப்படி நிகழ வாய்ப்புள்ளது. சில முன்னுதாரணங்களையும் சுட்ட முடியும். ஆனால் இத்தகைய நோக்கத்தை பிரகடனப்படுத்திக்கொண்டு ஒரு இலக்கியம் படைக்கப்படுமேயானால் அதன் ஆதாரமான கலையம்சம் காணாமல் போய்விடும் அபாயம் உண்டு.\nமுதன்மையாக, விமர்சகன் ஒரு வாசகன்தான். ஆனால் வாசகனுக்கு இருக்கும் தேர்வும் சுதந்திரமும் விமர்சகனுக்கு இருப்பதில்லை. அவனுக்குரிய கூடுதல் பொறுப்பின் காரணமாக அவனுக்குப் பிடித்தது, பிடிக்காதது எனும் பேதமின்றி, வசதிகளை துறந்து, அவனை சங்கடப்படுத்தும், நேரத்தை விழுங்கும், புதிய உலகிற்குள்ளும் பயணித்தாக வேண்டும். பெரும்பாலான சமயங்களில் இது அவனுக்கு வாதையாக இருந்தாலும்கூட, வேறு எவரும் கண்டடையாத ஒன்றை, ஒரு புதிய வாசிப்பைக் கண்டறிந்து அதை உலகிற்கு அறிவிக்கும் சாத்தியம் அவனை இயக்குகிறது. அரிதான தருணங்களில் அப்படி நிகழும்போது ஏற்படும் போதையே அவனுக்கு இப்பாதையில் பயணிக்க ஆற்றல் அளிக்கிறது.\nதமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களே விமர்சகர்களாகவும் இருப்பதால் இங்கு ரசனை விமர்சனமே மேலோங்கியுள்ளது. எழுத்தாளன் விமர்சகனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு சக எழுத்தாளனிடமும், முன்னோடிகளிடமும் கற்றுக்கொள்ள, உள்வாங்கிக்கொள்ள ஏராளமான நுட்பங்கள் கிட்டும். உள்ளூர அவன் தனது கலையுடன் ஒப்பிட்டு சுயமதிப்பீடு செய்துக்கொண்டே வருவான். ஆனால் எழுத்தாளன் விமர்சகனாக இருப்பதில் சில சிக்கல்கள் இல்லாமல் இல்லை. அவனுடைய படைப்பு மனம் சில சாதாரணமான சாத்தியங்களை கற்பனையாற்றலால் வளர்த்துப் பெருக்கிக் கொள்ளும். ஆகவே சில சமயங்களில் சாதாரண படைப்பும்கூட அவன் பார்வையில் அசாதாரணமாக ��கிவிடும். ஒரு விமர்சகனாக அந்தப் படைப்பின் மேன்மையை அவனால் நிறுவ முடியாமல் போகும். ஆகவே எழுத்தாளர்- விமர்சகர்களை அவர்களுடைய சாய்வுகளுடன் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.\nமேலும் ரசனை விமர்சனத்தின் அளவுகோல் என்பது முற்றிலும் விமர்சகனின் வாசிப்பு விசாலம் மற்றும் நேர்மையை சார்ந்தது. அவன் சுட்டிக்காட்டுவதாலேயே ஒரு படைப்பு மேலானதாக ஆகிவிடாது. வாசக பரப்பும் ஏற்கும்போதே அது நிகழ்கிறது. ஒரு பிரதியை அதன் எழுத்தாளனோ அல்லது விமர்சகனின் பட்டியலோ ‘கேனானாக’ உயர்த்த முடியாது என்பதை தெளிவாக சொல்கிறார் ப்ளூம். வாசகனை விடவும், எழுத்தாளனை விடவும் விமர்சகன் வாசிப்பில் ஒருபடி முன்னே செல்ல வேண்டியது அவசியமாகும். அதுவே அவனுடைய விமர்சனத்தின் எல்லையை தீர்மானிக்கும். கோட்பாட்டு விமர்சகர்கள் ரசனை விமர்சனத்தின் மிகப்பெரிய குறைபாடாகச் சுட்டிக் காட்டுவது இந்த அகவய அம்சத்தைத்தான். சமூக பொறுப்பிலிருந்து நழுவி, ரசனை விமர்சனத்தின் பெயரால் எதையும் நியாயப்படுத்திவிட முடிகின்ற அபாயம் உள்ளது. புறவயமான அலகுகள் ஏதுமில்லை. மேலும் படைப்பிற்கும், படைப்பாளிக்கும் சமூக அக்கறையும் பொறுப்பும் உள்ளதா எனும் வினாவை அவர்கள் எழுப்புவார்கள். என்னளவில் எழுத்தாளன் தான் எழுதிய சொற்களை அன்றி வேறெதற்கும் பொறுப்பில்லை.\nபரந்த வாசிப்பு விமர்சகனுக்கு தேவை என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதுவே தடையாகவும் ஆகிவிடக்கூடும். ஒவ்வொரு முறையும் படைப்பின் முன் தான் சேகரித்தவற்றை, சுமந்து வருபவை அனைத்தையும் களைந்து நிற்க வேண்டும். விமர்சகன் தனக்கென உருவாக்கிக் கொண்ட அளவுகோலை களையவில்லை என்றால் தன் அளவுகோலுக்கு பொருந்தாதவை அவனுள் புகாது. நல்ல விமர்சகன் தனது எல்லையைக் கடக்க முயல்வான். ஒரு திறந்த வாசகனாகவே இருப்பான். தீர்மானமான அளவுகோல் வாசகனுக்கும் விமர்சகனுக்கும் பேரிழப்பு. அவன் ஒரு போதும் பனைமரத்தைப் பார்த்து, “நீ ஏன் இத்தனை உயரமாக, குறைந்த இலைகளுடன் இருக்கிறாய், செறிவான மாமரத்தைப் போல் இல்லை” என வினவமாட்டான். நவீனத்துவ பிரதியின் அளவுகோலாக செவ்வியல் பிரதியையோ பின்நவீனத்துவ பிரதியையோ பயன்படுத்தமாட்டான். வரலாற்று நாவலை மிகுபுனைவு நாவலுடன் ஒப்பிட முடியாது என்பதை அறிவான். படைப்புகளுக்குதான் அளவுகோலே ஒழி�� அளவுகோலுக்கு உகந்த படைப்புகள் அல்ல.\nவிமர்சகன் வறண்ட மனநிலை கொண்ட நீதிமான் எனும் எதிர்பார்ப்பு போலியானது. நல்ல விமர்சகன் ஒரு படைப்பாளியும்கூட. படைப்பு மனத்தின் தடுமாற்றங்களும், தத்தளிப்புகளும் அவனுக்கு உண்டு. அவனுடைய பழக்கப்பட்ட வாசிப்பு தளத்திற்கு வெளியே வரும் புத்தகங்களை எதிர்கொள்ளும்போது அதை உள்வாங்கத் திணறுவான். எழுத்தாளனின் படைப்புடன் சேர்ந்தியங்கும் சக படைப்பாளி என்றே விமர்சகனைச் சொல்ல வேண்டும்.\nவிமர்சனம் யாருக்காக என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டால், ஒரு புனைவெழுத்தாளனாக, ரசனை விமர்சனம் எழுத்தாளனை நோக்கி எழுதப்படுவது அல்ல, என்பதை உணர்கிறேன். எழுதத் துவங்கும் காலகட்டத்தில் அவனுடைய செய்திறனுக்கு சில விமர்சனங்கள் உதவலாம். அதற்கப்பால் எழுத்தாளன் விமர்சனத்தால் உருவாவதும் இல்லை,மேம்படுவதும் இல்லை. தான் எழுதியவற்றை இப்படியெல்லாம் வாசிக்கிறார்கள் எனும் புரிதலுக்கு மேல் அவனுக்கு விமர்சனம் எதையுமே அளிப்பதில்லை.\nதமிழ்ச் சூழலில் விமர்சகருக்கும், பிரதி மேம்படுத்துனர், பதிப்பாசிரியர் வேறுபாடுகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். படைப்பு குறித்து கருத்து சொல்பவர்கள் அனைவரையுமே நாம் விமர்சகர் என்றே சொல்கிறோம். நேர்மறை விமர்சனங்கள் சொற்ப காலத்திற்கு அவனை ஆற்றுப்படுத்தலாம். ஏனெனில் புனைவின் கருப்பொருள் அவன் தேர்வது அல்ல, அது அவனுக்கு அளிக்கப்படுகிறது.\nவிமர்சனம் வாசகரை நோக்கியே பேச வேண்டும். இத்தெளிவு இருந்தால் எழுத்தாளனை தனிப்பட்ட முறையில் அடித்து வீழ்த்தும் விசை அவசியமற்றது என்பது பிடிபடும். மார்க்சிய, நவ வரலாற்றுவாத விமர்சகர்கள் எழுத்தாளனின் நோக்கத்தின் மீது கேள்வி எழுப்பி அவனை முத்திரை குத்த முனைவது போல் ரசனை விமர்சகன் ஒருபோதும் செய்யக்கூடாது. அவனுடைய அக்கறை முழுவதும் படைப்பில் வெளிப்படும் கலைத்தன்மை பற்றியதாக மட்டுமே இருக்க முடியும். அதிலுள்ள போலித்தனங்களை, பாவனைகளை சமரசமின்றி சுட்டிக்காட்ட வேண்டும். ரசனை விமர்சகன் எழுத்தாளனை வகைப்படுத்த மாட்டான், வரிசைப் படுத்துவான் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். அவ்வரிசை எழுத்தாளனின் படைப்புகளில் இப்பிரதியின் இடம் என்ன, ஒட்டுமொத்த இலக்கிய மரபில் இந்த பிரதியின்/ எழுத்தாளனின் இடம் என்ன, என இருவக��யானவை.\nஆகவே, ஒரு தேர்ந்த விமர்சகனின் வேலை என்பது வாசகனிடம் படைப்பின் புதிய வாசிப்பு கோணங்களை, நுட்பங்களை கொண்டு சேர்ப்பதே. இலக்கிய வரலாற்று ஆசிரியனைப் போல் எழுத்தாளனையும் அவனுடைய பிரதியையும் இலக்கிய வரலாற்று வெளியில் பொருத்திக் காட்டுவதே. அதன் அழகியலை வேறு ஆக்கங்களுடன் ஒப்பு நோக்குவதே. எழுத்தாளனின் தனித்தன்மையை அடையாளபடுத்தும் பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. எழுத்தாளனை, பிரதியை ஒரு வரிசையில் வைக்கும்போது முன்னோடிகளிடம் இருக்கும் தொடர்ச்சியையும் அதிலிருந்து இவன் கிளைத்துப் பிரியும் புள்ளியையும் அடையாளம் காட்ட வேண்டியது விமர்சகனின் கடமை. பல சமயங்களில் விமர்சகனின் இத்தகைய செயல்பாடு எழுத்தாளனுக்கு உவக்காது. வாசகனில் இருந்து விமர்சகன் மேலெழும் புள்ளி என்பது அவனால் தன் நிலைப்பாடுகளை ஓரளவு தர்க்கபூர்வமாக முன்வைக்க முடிவதில் உள்ளது. தர்க்கமும்கூட ஒரு எல்லை வரைதான். ஏனெனில் அழகியல் ரசனை அந்தரங்கமானதும் கூட.\nவிமர்சகனின் சுட்டிக்காட்டுதல்கள் அது எத்தனை அப்பட்டமாக, சில வேளைகளில் வன்மம் தொனிப்பதாக இருந்தாலும்கூட அவன் இலக்கியத்தின் மீதான பெரும் காதலினால் மட்டுமே அதைச் செய்கிறான் எனும் புரிதல் முதலில் சக விமர்சகனுக்கும் பின்னர் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் அவசியமாகிறது.\nஇறுதியாக ஒன்று, ஒரு நல்ல விமர்சகன் கடல் அலையை அல்ல, அந்த அலைகளுக்கு அடியில், ஆழத்தில், நீரின் திசையை, அதன் விசையைத் தீர்மானிக்கும், டெக்டானிக் தட்டுக்களின் அசைவை காட்டுவதற்கே முயல்கிறான்.\n← அச்சாணி – பிறைநுதல் கவிதை\nசின்ட்ரெல்லாவின் தேவகுமாரன் – பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி கவிதை →\nநல்ல கட்டுரை சுநீல். இன்னொரு கோணத்தையும் சொல்லியிருக்கலாம். அவசியம் கருதி தேவையின்றி விதந்தோதப்படுவதாலேயே முன்னெடுத்துச் செல்லப்படும் பிரதிகள் மீதான எதிர்மறை விமர்சனமும் தேவையாய் இருக்கிறது. விமர்சகன் தொடங்கும்போதே அப்படியொரு முன் அனுமானத்துக்கு வருவதில்லை என்றாலும், அதன் இடத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். இதை விமர்சகரின் சமூகக் கடமையாகச் சொல்லலாம்.\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார��த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nடைனோஸார்களின் மகாமித்யம்- காஸ்மிக் தூசி கவிதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா\nகதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்\nஇறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை\nஇங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (7) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,333) எழுத்துச் சித்தர்கள் (4) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (6) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (7) கமலக்கண்ணன�� (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (520) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (41) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (304) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (4) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (36) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (137) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (8) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசித்திரவீதிக்காரன் on எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டி…\nDAVID SAGAYARAJ on காத்திருப்பு – ராதாகிருஷ…\nமுனைவா் ம. இராமச்சந்… on ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி…\nபெருங்கனவின் வெளி on அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்…\nவாழ்வற்ற வாழ்வைப் பா… on வாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேர…\nஇங்குப் பேனா - பிரவின் குமார் சிறுகதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் 'மனைமாட்சி' நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nமானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 2\nசிறகதிர்வு - சுசித்ரா சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் ���ந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும�� – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/11/infosys.html", "date_download": "2018-10-20T20:15:32Z", "digest": "sha1:LP5VPPG2YTXQFQYY6N7Y7HSTZKHRR3AP", "length": 15389, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் செல்லும் இன்போசிஸ் | infosys expands market in europe to offset impact of u.s. slowdown - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் செல்லும் இன்போசிஸ்\nஐரோப்பிய நாடுகளை நோக்கிச் செல்லும் இன்போசிஸ்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇந்தியாவின் மிகப் பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் தனதுபார்வையை ஐரோப்பா பக்கம் திருப்பி வருகிறது.\nஇது வரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி அமெரிக்காவையேமையமாக வைத்து இருந்து வந்தது. இப்போது அங்கு சாஃப்ட்வேர் உள்படஅனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டு வரும் மாற்றம் காரணமாக இந்தியசாப்ட்வேருக்கான தேவை குறைந்து வருகிறது.\nஇதையடுத்து இன்ஃபோசிஸ் ஐரோப்பிய நாடுகள் பக்கம் தன் பார்வையைதிருப்பியுள்ளது.\nஇந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை மற்றும் செயல்திட்ட அறிக்கையை இன்ஃபோசிஸ்புதன்கிழமை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பவதாவது:\nபிரிட்டன், பெல்ஜியம், ஜெர்மனி, ஐரோப்பா நாடுகள் எங்கள் நிறுவனத்தின் முக்கியவர்த்தக மையமாக உருவாகி வருகின்றன.\n2001ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் எங்களுக்க���இந்த பகுதியிலிருந்து வந்த வருவாய் 20.5 சதவிகிதமாகும். சென்ற ஆண்டில் இதேகாலகட்டத்தில் வருவாய் 15.7 சதவிகிதம்.\n2000-2001ம் நிதிஆண்டில் வந்த மொத்த வரூவாயில் 18.8 சதவிகித வருவாய்ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவை. சென்ற ஆண்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்துவந்த வருவாய் 14.8 சதவிகிதமாகும்.\n2001ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அமெரிக்காவிலிருந்து 71.61சதவிகிதம் வருவாய் வந்துள்ளது. இது 2000ம் ஆண்டில் 77.50 பூஜ்யம் என்ற அளவில்இருந்தது. இந்த ஆண்டு வருவாய் குறைந்துள்ளது.\n2001ம் ஆண்டில் ஜனவரி-மார்ச் மாதம் வரையிலான முதல் காலண்டில் ரூ 1.82பில்லியன் லாபம் ஈட்டியிருந்தோம். இது 94.5 சதவிகிதம் வளர்ச்சியாகும். ஆனால்110 முதல் 115 சதவிகிதம் வளர்சியை எதிர்பார்த்திருந்தோம்.\n2000ம் ஆண்டில் நான்காவது காலாண்டில் 37 புதிய வாடிக்கையாளர்களைஇன்ஃபோசிஸ் சேர்த்துள்ளது. நாங்கள் தொடர்ந்து எங்கள் வாடிக்கையாளர்களுடன்தொடர்பு கொண்டுள்ளோம். இவர்களில் பலர் பொருளாதார சிக்கல்களில்சிக்கியுள்ளனர்.\nஇந்த அறிக்கை இன்ஃபோசிஸ்சின் நிர்வாக இயக்குனரும், தலைவருமான நந்தன்நிலேகேனியால் வெளியிடப்பட்டது.\nஇன்ஃபோசிஸ்சின் மனித வள மேம்பாட்டுதுறை இயக்குனர் தினேஷ் கூறுகையில், 3மாதங்களில் மிக அதிகபட்சமாக 37 புது வாடிக்கையாளர்களை நாங்கள் சேர்த்தது இதுதான் முதல்முறையாகும். இந்த வாடிக்கையாளர்களில் பெல்ஜியத்தைச் சேர்ந்தமோன்சான்டோ, டெல்நெட் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை.\nஇன்ஃபோசிஸ் பிரிட்டனில் இருக்கும் மொபைல் தொலைபேசி நிறுவனமானவோடாஃபோன் நெட்ஒர்க், தொலைபேசி பாகங்கள் தயாரிக்கும் சீன நிறுவனமானஹுவாவிய் விகார்ப் நிறுனத்துடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது.\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 2000-2001 நிதியாண்டின் நான்காவது காலாண்டில்9,831 பேர் பணிபுரிந்து வந்தனர். 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி 8,910பேர் பணி புரிந்து வந்தனர். 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி 5,389 பேர் தான்பணிபுரிந்து வந்தனர்.\nஇடைநிலை அதிகாரிகளை (மிடில் லெவல் மேனேஜர்ஸ்) நாங்கள் தொடர்ந்துசேர்த்துக் கொண்டு தான் இருப்போம். நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்காகஆட்களை தொடர்ந்து நியமிப்போம்.\nஎங்கள் நிறுவனத்தின் தேவைகளை நிறைவு செய்ய தேவைப்படும் போதெல்லாம்ஊழியர்களை புதிதாக சேர்த்துக் கொள்வோம் என்றார்.\nஇன்ஃபோசிஸ�� மட்டுமல்லாமல், பல சாப்ட்வேர் நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஐரோப்ப நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பை விரிவுபடுத்திக்கொள்ள தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hareeshnarayan.blogspot.com/2010/01/blog-post_16.html", "date_download": "2018-10-20T18:54:43Z", "digest": "sha1:B4LHASBWY6QPYYJLAFVG6O3JFNLMDO3X", "length": 20023, "nlines": 169, "source_domain": "hareeshnarayan.blogspot.com", "title": "Dreamer: \"கிரகணம்\" - சிறுகதை", "raw_content": "\nசைட் அடித்தல், எஸ்.எம்.எஸ் படித்தல், சிட்டி டிராஃபிக்கில் பைக் ஓட்டுதல், நவீன 3D படங்களை பார்த்து இரசித்தல், வெளிச்சம், நிறங்கள், இயற்கை இப்படி எல்லாவற்றையும் பிரவீன் நேற்றுவரை தனது இரண்டு கண்களாலும் இரசித்து கொண்டுதான் இருந்தான். திடீரென்று இப்படி தனது கண்கள் குருடாகிப் போகுமென்று எதிர்ப்பார்த்திருக்கவில்லை...\nமுதல் நாளே இ(கு)ருட்டு வாழ்க்கை அவனை மிகவும் பயமுறுத்தியது...\nபொங்கலைக் கொண்டாட நண்பனது கிராமத்துக்கு போகாமல் இருந்திருந்தால் எதுவும் நடந்திருக்காது... என்ன செய்ய விதி என்றுதான் சொல்ல வேண்டும்\nநண்பண் ஒருவன் அருகில் புலம்பிக்கொண்டிருந்தான் \"சே ஆஃபீஸ்ல லீவு கொடுக்காம இருந்திருந்தா உன் கண்ணு தப்பிச்சிருக்கும்...\"\n\"அதான் ரேடியோவுல அவ்ளோ சொன்னாங்கல்ல, கிரகணத்தை வெறுங்கண்ணால பாக்க கூடாதுன்னு, அப்புறம் யார்டா உன்னை பாக்க சொன்னது..\", இன்னொரு நண்பன் செல்ஃபோனில் புலம்பினான்\n\"ஹய்யோ ப்ரவீன், உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே இனிமே உனக்கு யாருடா பொண்ணு கொடுப்பா.. இனிமே உனக்கு யாருடா பொண்ணு கொடுப்பா..\nஇப்படி எல்லாவற்றையும் கடந்து தனது அறைக்குள் வந்தான். காலில் கம்ப்யூட்டர் டேபிள் முட்டியது...\n\"இனி இந்த கம்ப்யூட்டரை வைத்து நான் என்ன செய்வது\" பிரவீனின் மனசாட்சி பேசியது. \"இனி இது உதவாது... இல்லை... நான்தான் இனி ஒண்ணுத்துக்கும் உதவாதவன் ஆகிவிட்டேன்... காலம் முழுக்க குருடனாக இருக்க வேண்டியதுதான்.\"\nஎஃப் எம் ரேடியோவை தடவி தடவி பெரும்பாடு பட்டு சொடுக்கினான்.\n\"கங்கண சூரிய கிரகணத்தை காண வந்திருந்த இந்தியாவை சேர்ந்த பல விஞ்ஞானிகள் கருத்தரங்கை முடித்து கொண்டு சந்தோஷமாக தத்தம் ஊருக்கு திரும்பினர். அவர்களுடன் கருத்தரங்கில் கலந்து கொள்ள ���ந்திருந்த இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள், இந்த கிரகணம் மிகவும் பயனுள்ளதாய் இருந்ததாக தெரிவித்தனர். மேலும்...\" டொக்கென்று எஃப் எம்-ஐ ஆஃப் செய்தான்.\nகட்டிலில் படுத்தான்... மனதை ரீவைண்டு செய்தான். நடந்ததை நினைத்துப் பார்த்தான்\nகங்கண சூரிய கிரகணம் உச்சத்தில் இருந்த 1.20 மணிக்கு...\nமடிப்பாடி கிராமத்தில் தனது நண்பன் ஒருவனின் அறையில் பிரவீன் இருந்தான்.\n\"ஹேய், பிரவீன் கிரகணசூரியன் அழகா இருக்குடா, வந்து பாருடா... \" என்று ஒருவன் அழைக்க\nஅறைக்குள்ளிருந்த பிரவீன், \"டேய் அதான் பாக்கக்கூடாதுன்னு டிவில சொன்னாங்கல்ல அப்புறம் என்ன வந்து பாருடாங்கிறே\n\"ரொம்ப பயப்படாதேடா டிவில வந்து பாக்கத்தான் உன்னை கூப்டேன்\"\n\"டிவிலியா\" என்று கூறிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தான்.\n\"ஓ உனக்கு கிரகணம்னா அவ்வளவு பயமா..\n பயமெல்லாம் ஒண்ணுமில்லடா..\" என்றான் பிரவீன\n\"பயமில்லாமத்தான் உள்ள ரூமுலருந்து கிரகணத்தை பாக்கமாட்டேன்னு கத்துனியா..\", இது இன்னொரு நண்பன்\n\"நான் எங்கேடா கத்துனேன், தவிர எனக்கென்னடா பயம்..\"\n\"அப்ப ஒண்ணு பண்ணு, கிரகணத்தை உன் டிஜிட்டல் கேமிராவுல ஃபோட்டோ எடுத்துட்டு வா..\" என்றான் ஒரு விஷமி நண்பன்\n\" என்று பிரவீன் சற்று தயங்கவே செய்தான்\n\"ஆ... ஃப்ரேம் போட்டு, பிரவீன் பயமில்லாதவன்னு ஒரு சர்டிஃபிகேட் கொடுக்கத்தான்..\"\n\"என்னடா, ரொம்பத்தான் ஓட்டுறீங்க... ஃபோட்டோத்தானே... இதோ எடுத்துட்டு வர்றேன்\" என்று தனது டிஜிட்டல் கேமிராவை எடுத்துக் கொண்டு மாடியேறினான்.\nஏழு நிமிடத்திற்கு பிறகு பிரவீன் இறங்கி வந்தான்.\n\"இந்தாங்கடா நீங்க கேட்ட ஃபோட்டோ, சூரியனை டைரக்டா பாத்தே ஃபோட்டோ எடுத்தேன்... ஆனா ஃபோட்டோல லென்ஸ் ஃப்ளேர் அடிக்குது. சரியா விழவேயில்ல..\" என்று பிரவீன் பெருமையாக ஃபோட்டோவை அனைவருக்கும் காட்டினான்.\nஅனைவரும் அவன் கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தனர்...\nபிரவீனுக்கு அனைவரும் அவனை உற்றுப் பார்த்து கொண்டிருந்தது என்னவோ போல் இருந்தது...\n\"டேய் உன் கண்ணுல என்னமோ கறுப்பு கலர் பரவியிருக்கு..\n\"அப்படியே இரு..\" என்று கூறி ஒருவன் அவனை நெருங்கி வந்து அவன் கண்ணை உற்று பார்த்தான்\n\"டேய், உன் கண்ணுல கருப்பு கலர்ல ஏதோ பரவிக்கிட்டே இருக்குடா..\nபிரவீன் தனது கண்களை கசக்கி கொண்டான்...\n\"ஹே பிரவீன், போய் கண்ணாடில பாருடா..\" என்றான்\nபிரவ���ன் பதறியடித்துப் போய் கண்ணாடியில் பார்த்தான்...\nசாதாரணமாகத்தான் இருந்தது... பின்னாலிருந்து நண்பர்கள் சிரித்தார்கள்\n\"மாப்ளை பயந்துட்டாண்டா...\" என்று கோரஸாக கத்தினார்கள்...\nஅறையே சிரிப்பில் களை கட்டியது...\nமாலை அனைவரும் கிராமத்தில் தோப்பு, மலைக்கோயில், சந்தை, ஜல்லிக்கட்டு என உலா வந்தனர். பொழுது சாயும் வரை அன்றைய மாட்டுப் பொங்கல் திருநாளை நண்பர்கள் நன்றாகவே கொண்டாடினர்.\nஅன்று இரவு, அவர்களது கிராமத்து நண்பன், அனைவரையும் ஒரு தென்னந் தோப்புக்கு அழைத்து சென்றான். அங்கே கள்ளத்தனமாக காய்ச்சும் சாராயத்தை அனைவரும் சியர்ஸ் சொல்லி குடித்தனர். பிரவீனுக்கு அது மிகவும் பிடித்து போகவே, அளவுக்கு அதிகமாக குடித்தான்... அதில் அளவுக்கதிகமாக கலக்கப்பட்டிருந்த மெத்தனாலினால் போதையில் மட்டையாகி சுமோவில் ஏறியவன் மறுநாள் காலை சென்னையில் தனது வீட்டில் வந்து இறங்கும்போது... அவனுக்கு விடியல் தெரியவில்லை...\nகாலில் விழுந்து, அழுது, கெஞ்சி, உண்மையை மறைக்க உடன் வந்த நண்பர்கள் பழியை கங்கண சூரிய கிரகணத்தின் மீது போட்டார்கள்...\nLabels: கங்கண சூரிய கிரகணம், சாராயம், சிறுகதை, மாட்டுப் பொங்கல், மாட்டுப்பொங்கல்\n ஹூஹூம், ஏதோ ஒண்ணு குறையுது, ஹ‌ரிஷிஸ‌ம் மிஸ்ஸிங்\nஅந்த‌ 'எம்ஜிஆர்' க‌தை எழுதுங்க‌ளேன், ஆனா ஒண்ணு, வீட்டுக்கு ஆட்டோவோ, சுமோவோ, குவாலிஸோ எது வந்தாலும் நான் பொறுப்பில்ல‌:)\nஒரே மாதிரி எழுத வேண்டாமேன்னு, கொஞ்சம் ரிலாக்ஸா எழுதுனேன். ஏற்கனவே நம்ம ஜஸ்ட் லுக்- புத்தகத்துல எழுதுன கதைய போடலாமான்னு யோசிச்சேன். வேண்டாமேன்னுதான் புதுசா எழுதுனேன்...\nநீங்க சொல்ற அந்த எம்.ஜி.ஆர் கதைய எழுதனேன்னா... அதுதான் என்னோட கடைசி கதையா போயிடும். அப்புறம் ஆவியா வந்து ஆட்டோ ரைட்டிங்லதான் மத்த கதைங்கள எழுதணும்.\nஃபாலோவரா ஜாய்ன் பண்ணதுக்கு நன்றி..\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 01\nநம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\nபாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...\nஇன்று \"அம்புலி 3D\" இசை வெளியீடு LIVE ON WEB...\nநண்பர்களுக்கு வணக்கம், போஸ்���் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 03\nபகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...\n\"கேணிவனம்\" - பாகம் 30 - [இறுதிபாகம்]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n2 மணி நேரத்திற்கு முன்னால்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின ...\n'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா\nஉலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃ...\n'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்\n(ஜப்பான்ல கூப்டாக-வின் தொடர்ச்சி) ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்ற...\nகள்ளிக்காட்டு இதிகாசம் [புத்தகம்] - ஒரு பார்வை\nஉ ண்மையிலேயே இதிகாசம் என்ற பெயருக்கு பொருத்தமான கதை. ' இது குடியானவனின் இதிகாசம்' என்று ஆரம்பத்திலேயே கூறும் திரு.வைரமுத்து அவர்கள...\n\"கேணிவனம்\" - பாகம் 15 - [தொடர்கதை]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\nNH4-ல் ஒரு பய(ண)ம் - [சிறுகதை]\nமாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், கங்கண சூரிய ...\nதை பொறந்தா ப்ளாக் பொறக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayaraja.forumms.net/t310-44", "date_download": "2018-10-20T19:03:46Z", "digest": "sha1:EUDZKR5WM74SGP3PFCW4L2C2SZNXLMCT", "length": 82605, "nlines": 801, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட", "raw_content": "\nராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nஅப்போது இளையராஜா பயங்கர பிஸி. கிட்டத்தட்ட ஒரு வருடம் அவருக்காகக் காத்திருந்தோம். அதன் பலனாக,பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் என்ற அருமையான பாடல் கிடைத்தது.\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nபூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா\nவாசல் பார்த்து, கண்கள் பூத்து, காத்து நின்றேன் வா\nஅழைப்பு மணி இந்த வீட்டில் கேட்டாலும் ஒடி நான் வந்து பார்ப்பேன்\nதென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்த்தேன்\nகண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது\nஜீவதீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்\nஇந்தக் கண்ணீரில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்\nபேத்தி என்றாலும் நீயும் என் தாய்\nகாலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே\nநீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே\nபொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்\nஇந்தப் பொன்மானைப் பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும்\nமீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நீ என் (நான் உன்) மகளாக வேண்டும்\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nரோஜாப்பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்\nரோஜாப்பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்\nபூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்\nஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே\nபூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே\nநம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே\nஇதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி\nபுதிய இசை ஒரு புதிய திசை புது இதயம் இன்று உன் காதலில் கிடைத்ததடி\nகாதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்\nநீ நெருங்கினால் நெருங்கினால் இரவு சுடுகிறதே\nஉனை நினைத்து நான் விழித்திருந்தேன்\nஇரவுகளில் தினம் வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன்\nபருவநிலை அதில் என் மலருடல் சிலிர்த்திருதேன்\nசூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்\nஎன் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nஒரு கிளியின் தனிமையிலே சிறுகிளியின் உறவு\nஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு\nஉறவு உறவு உறவு உறவு\nஇரு கிளிகள் உறவினிலே புதுக்கிளி ஒன்று வரவு\nவரவு வரவு வரவு வரவு\nவிழிகளிலே கனவு மிதந்து வர\nஉலகமெலாம் நினைவு பறந்து வர\nதினம் தினம் உறவு உறவு புதிது புதிது வரவு வரவு\nஇனிது இனிது கனவு கனவு புதிய கனவு ஆஹா\nமுத்து இரத்தினம் உனக்குச் சூட முத்திரைக் கவி இசைந்து பாட\nநித்தம் நித்திரை கரைந்து ஓட சித்தம் நித்தமும் நினைந்து கூட\nசிறு மழழை மொழிகளிலே இனிமை தவழ இதயம் மகிழ\nஇரு மலரின் விழிகளிலே இரவும் மறைய பகலும் தெரிய\nஆசையால் உனை அள்ள வேண்டும்\nகட்டளைப்படி கிடைத்த வேதம் தொட்டணைப்பதே எனக்குப்போதும்\nமொட்டு மல்லிகை எடுத்துத்தூவும் முத்துப்புன்னகை எனக்குப்போதும்\nஒரு இறைவன் வரைந்த கதை புதிய கவிதை இனிய கவிதை\nகதை முடிவும் தெரிவதில்லை இளைய மனது இழுத்த கவிதை\nபாசம் என்றொரு ராகம் கேட்கும்\nபார்வை அன்பெனும் நீரை வார்க்கும்\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nநான் தான் அதன் ராகம் தாளம் கேட்டேன் தினம் காலை மாலையும்\nகோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்\nதூரத்தில் போகின்ற மேகங்களே தூறல்கள் போடுங்கள் பூமியிலே\nவேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட\nஏரியில் மீன் கொத்தும் நாரைகளே இறகுகள் எனக்கில்லை தாருங்களே\nஊர்விட்டு ஊர் சென்று காவியம் பாட\nபறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்\nபனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்\nஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே\nபந்தங்கள் யாவும் தொடர்கதை போல் நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்\nநூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள் பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்\nதந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி சிந்தை இனித்திட உறவுகள் மேவி\nபிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே\nநேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை (என்றும்) வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.\nஇலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க\nஇடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nரோஜாப்பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nஆயிரம் பிச்சிப்பூவும் அரும்பரும்பாப் பூத்தாலும்\nவாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்���ாது எக்காலும்\nதவமாத் தவமிருந்து துணையாக வந்த கிளி\nதவியாத் தவிக்கவிட்டுத் தனியாகச் சென்றதென்ன\nஊராரின் கண்ணுப்பட ஊர்கோலம் போனதம்மா\nஆரோட கண்ணுப்பட்டு ஆத்தோடு போனதம்மா\nகையில தான் வச்சிருந்தா தவறி அது போகுமின்னு\nமடியில நான் வைச்சிருந்தேன் மடியுமின்னு நெனக்கலியே\nஒன்னு ரெண்டப் பெத்திருந்தா துக்கமது தோணாது\nஉன்னை நானும் விட்டதனால் கண்ணு ரெண்டும் தூங்காது\nஆடாத ஊஞ்சல்களை ஆடவைத்த வண்ணமயில்\nபாடாத சொந்தங்களைப் பாடவைத்த சின்னக்குயில்\nஎங்கிருக்கு என்னுயிரே என்னைவிட்டு நீ தனியா\nவந்துவிடு கண்மணியே எனக்கும் இங்கே ஓர் துணையா\nதவமிருந்து பெற்ற கிளி தவிக்கவிட்டுப் போனது போல்\nதுணையாக வந்த கிளி தனியாகப் போய்விடுமோ\nஆடாத ஊஞ்சல்களை ஆடவைத்த வண்ண மயில்\nபாடாத சொந்தங்களைப் பாடவைத்த சின்னக்குயில்\nஎன்னை விட்டுத்தன்னந்தனி வாழ்ந்திடுமோ வாழ்ந்திடுமோ\nஎன்னுயிரும் என்னை விட்டுப் போய் விடுமோ போய் விடுமோ\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே\nஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே\nஅது சுற்றிச்சுற்றி ஆசை நெஞ்சைத்தட்டுகின்றதே\nகாதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே\nவார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே\nஏனோ மனது உன்னைக் கண்ட பொழுது காற்றில் ஒரு மேகமென ஆச்சு\nஏனோ எனக்குக் காதல் வந்த பிறகு கண்ணாம்மூச்சி ஆடும்கதை ஆச்சு\nஉன்னை அழைத்தவன் நானே நானே தன்னைத் தொலைத்தவன் ஆனேன் ஆனேன்\nகூண்டுக்கிளி இங்கு நானே நானே விட்டு விடுதலை ஆனேன் ஆனேன்\n நான் உன் கூந்தல் பூவாகவா\nஅடி நான் இன்று நீ ஆகவா\nபூவான என் நெஞ்சம் போராட தூங்காத கண்ணோடு நீராட\nஉறவான நிலவொன்று சதிராடக் கடிதங்கள் வாராமல் உயிர் வாட\nஅஞ்சலகம் எங்கு என��று தேடுகின்றேன் நான்\nகாதல் மனசும் தத்தளிக்கும் வயசும் எப்பொழுதும் ஜன்னல் எட்டிப் பார்க்கும்\nராத்திரிப்பொழுதும் பௌர்ணமி நிலவும் என் மனதைச் சுட்டு விட்டுப் போகும்\nதனிமைகள் என்னைத் தொடுமே தொடுமே பனித்துளி என்னைச் சுடுமே சுடுமே\nதாகம் கொண்ட தங்கக்குடமே குடமே அள்ளித்தர கங்கை வருமே வருமே\nமேகங்கள் தேனூற்றுமே புது மொட்டுக்கள் பூவாகுமே\nஒரு பூமாலை தோள் சேருமே\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nவந்தது வந்தது நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே\nவந்தது வந்தது நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே\nதந்தது தந்தது சம்மதம் தந்தது யாரடி கிளியே\nசொன்னது சொன்னது மந்திரம் சொன்னது யாரடி கிளியே யாரடி கிளியே\nகூறடி கிளியே கூறடி கிளியே\nதோகை மனம் மான் போலே மெல்லத்துள்ளுது துள்ளுது யாராலே\nபாயும் நதி நீர் போலே இன்பம் பொங்குது பொங்குது யாராலே\nயார் அந்த மகராஜன் எனைத்தேடி வந்தான்\nஏனிந்த இளநெஞ்சில் ஏக்கங்கள் தந்தான்\nமன்னவன் தென்னவன் அவனோ இல்லை மன்மதன் என்பவன் மகனோ\nஎன்னிடம் என்னென்று சொல்லடி பைங்கிளியே\nஏதோ ஒரு ஆலோலம் தென்றல் சொன்னது சொன்னது காதோரம்\nஎங்கோ ஒரு ஊர்கோலம் எண்ணம் சென்றது சென்றது இந்நேரம்\nபார்க்கின்ற இடம் யாவும் புதிதான தோற்றம்\nநான் காண விழி மீது யார் தந்த மாற்றம்\nகண்ணுக்குள் இத்தனை அழகு வைத்துச் சென்றவன் என்னடி உறவு\nசொந்தமோ பந்தமோ சொல்லடி பைங்கிளியே\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nகஜுராஹோ கனவிலோர் சிற்பம் கண்ணில் மிதக்குதே\n(ஒரு நாள் ஒரு கனவு)\nநல்லவேளை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் இதைப்பார்த்தேன் Surprised that this was stuff from Fazil\nகஜுராஹோ கனவிலோர் சிற்பம் கண்ணில் மிதக்குதே\nஅறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே\nமெல்ல மெல்ல விரலில் திரன தீம்தனா\nதுள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா\nநான் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின் மொழிகளைப் பழகலாம்\nஎன் தேகம் முழுவதும் மின்மினி மின்மினி ஆடுதே\nமாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே\nபூவின்னுள் பனித்துளி தூறுது தூறுது தூறுதே\nபனியோடு தேன்துளி ஊறுது ஊறுது ஊறுதே\nகாமனின் வழிபாடு உடலினைக் கொண்டாடு\nதீபம் போல் என்னை நீ ஏற்று\nகாற்றோடு காற்றாக அந்தரங்க வழி மிதக்கலாம்\nநீராக உன் உடல் நெளியுது வளையுது மூழ்கவா\nதண்டோடு தாமரைப்பூவினைக் கைகளில் ஏந்தவா\nமேலாடை நீயென மேனியில் நான் உனைச்சூடவா\nநீ தீண்டும் போதினில் மோகன ராட்டினம் ஆடவா\nபகலுக்குத் தடை போடு இரவினை எடை போடு\nஎங்கே நான் என்று நீ தேடு\nஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியுது\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nமாமனுக்கும் மச்சானுக்கும் ஏய் வித்தியாசம் என்ன இருக்கு\nகாதலுக்கும் கச்சேரிக்கும் ஏய் வந்திருச்சி வேளை நமக்கு\nபாக்கிறதென்ன மாமா நான் கேக்கிறதென்ன தாம்மா\nஆத்திரத்தை ஏத்தி விட்டு ஆசைகளைப் பொங்க விட்டு\nபாடாப்படுத்தி வெக்கிற என்னப் பாத்தா ஒதுங்கி நிக்கிற\nபின்னால வருகிற இளமாது சொன்னாலும் ஒன்ன விட்டு விலகாது\nஒம்மேல நான் பித்தாகிப் போனேன் முத்தாடும் பூங்கொத்தாக ஆனேன்\nநாளும் வாடினேன் ஒன்ன நெனச்சே பாடினேன்\nமாமனுக்கும் மச்சானுக்கும் ஏய் வித்தியாசம் ரொம்ப இருக்கு\nகாதலுக்கும் கண்றாவிக்கும் ஏய் வெவ்வேறு அர்த்தம் இருக்கு\nபாக்கிறதென்ன பாமா நீ கேக்கிறதென்ன போம்மா\nஆட்டம் என்ன பாட்டம் என்ன ஆள் புடிக்க வெட்கம் விட்டு\nஆலாப்பறந்து நிக்கிற அடி ஆத்தா எதுக்குச் சொக்குற\nஅன்னாடம் அடிக்கடி நிறம் மாறும் அம்மாடி உனக்கொரு நமஸ்காரம்\nஉன்னோடு எனக்கென்ன சகவாசம் உன்கூட வாழ்வது வனவாசம்\nஒட்டாதே நீ என்னோட ஆட தொட்டாட நான் முட்டாளும் இல்ல\nகொட்டாவி நீ விட்டாலுங்கூட எட்டாதடி என்னோட எல்ல\nஒட்டி ஒட்டி வந்தா ஓட்ட விடுவேனா\nஏண்டி உனக்குத்தான் இப்ப என் மேல் கிறுக்குத்தான்\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nசின்னச்சின்ன ரோஜாப்பூவே செல்லக்கண்ணே நீ யாரு\nதப்பி வந்த சிப்பி முத்தே உன்னைப் பெத்த தாய் யாரு\nசொல்லிக்கொள்ள வாயும் இல்லை அள்ளிக்கொள்ளத் தாயும் இல்லை\nஏனோ சோதனை இள நெஞ்சில் வேதனை\nசின்னப்பிஞ்சு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன ஆசையுண்டோ\nஉள்ளம் தன்னை மூடிவைத்த தெய்வம் வந்தா சொல்லும் இங்கே\nஊரும் இல்லை பேரும் இல்லை உண்மை சொல்ல யாரும் இல்லை\nநீயும் இனி நானும் ஒரு ஜீவன் தானடா\nசோலைக்கிளி போலே என் தோளில் ஆடடா\nஇது பேசா ஓவியம் இதில் சோகம் ஆயிரம்\nகண்ணில் உன்��ைக்காணும் போது எண்ணம் எங்கோ போகுதய்யா\nஎன்னைவிட்டுப் போன பிள்ளை இங்கே உந்தன் கோலம் கொண்டு\nவந்ததென்று எண்ணுகின்றேன் வாழ்த்துச் சொல்லிப் பாடுகின்றேன்\nகங்கை நீ என்றால் கரை இங்கு நானடா\nவானம் நான் என்றால் விடிவெள்ளி நீயடா\nஎன் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nபூப்பூக்கும் மாசம் தை மாசம்\nபொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள எடு\nபுஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி\nநம் கட்சி நம் கட்சி நம் கட்சி\nபூப்பூக்கும் மாசம் தை மாசம்\nஊரெங்கும் வீசும் பூ வாசம்\nசின்னக்கிளிகள் பறந்து ஆட சிந்துக்கவிகள் குயில்கள் பாட\nபுது ராகம் புதுத்தாளம் ஒன்று சேரும் நேரம் இந்நேரம்\nபடைத்தாள் எனக்கென கிராம தேவதை\nநினைத்தால் இனித்திடும் வாழும்நாள் வரை\nகுழந்தைகள் கூடக் குமரியும் ஆட\nமந்தமாருதம் வீசுது மலையமாருதம் பாடுது\nஅது ஏன் எனக்கொரு மோகம் வந்தது\nஅது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது\nமனதினில் கோடி நினைவுகள் ஓடி\nமன்னன் யாரெனத் தேடுதோ உன்னைப் பார்த்ததும் கூடுதோ\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\n(கிளிப்பேச்சு கேட்க வா, 1993, ஜானகியுடன்)\nசிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்துவிட்டேன்\nஅடியாத்தி வாத்தியாரு பாடஞ்சொல்ல மறந்ததென்ன\nமுக்கனியே சக்கரையே ஒத்தையிலே நிக்குறியே\n(எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே)\nவந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ\nஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு பேசுமா இல்ல ஏசுமா\nஆத்தங்கரையினில் அத்தானும் முத்தாடக் கூடுமா விட்டு ஓடுமா\nகோலக்கிளி கேக்கக் கட்டாயம் தட்டாமக் கேக்கவா என்னப்பார்க்கவா\nகாலங்கடத்தாமக் கையோடு கையாக சேர்க்கவா மையல் தீர்க்கவா\nபோதும் இது போதும் இந்தப்பிறவியில் வேறொன்றும் வேண்டாமே\nமோதும் அல மோதும் நெஞ்சக் கடலிலே ஆசைகள் ஓயாமே\nவந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ\nகாதல் கடுதாசி கண்ணாலே இந்நேரம் போட்டது வந்து சேர்ந்தது\nகூடிக் கலந்திடக் கும்மாளம் இப்போது தோணுது பொண்ணு நாணுது\nதேனும் தினைமாவும் தின்னாம நின்னாலே தாங்குமா பசி நீங்குமா\nதேடக் கிடைக்காத பொன்னாரம் என் கையில் சேருமா சுகம் மீறுமா\nபேசி வல வீசி இந்த மனசுல போதையை ஏத்தாதே\nராசி நல்ல ராசி நம்ம பொருத்தத்த நீ எங்கும் பார்க்காதே\nஇப்போ என்னவோ என்னவோ என்னவோ\nஎன்னப் பண்ணுதே பண்ணுதே பண்ணுதே\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nபாட்டு இங்கே ர பப்பா\nThough I don't get the exact technicalities that he explains here, one thing is clear to me \"யாராலும் எளிதாகச் செய்து விட முடியாத என்னென்னவற்றையோ ஜஸ்ட் லைக் தட் ராசா இந்தப்பாட்டில் செய்து தள்ளி இருக்கிறார்\"\nபாட்டு இங்கே ர பப்பா\nஆட்டம் இங்கே ர பப்பா\nஇன்னிசை யாவும் மெல்ல நீ சேர\nதேனுடன் பாலும் பூவுடன் வாழ\nபகலில் மனிதர்க்கு மதியே துணை\nஇரவில் பலருக்கும் மதுவே துணை\nஏனென்றும் தெரியாது ஏக்கங்கள் புரியாது\nஏற்றிய பாரம் தாங்காது இறக்கிட நீயும் வா\nஏங்கிய உள்ளம் தூங்காது அமைதியை மீண்டும் தா\nஅசையும் அசைவுகள் இசையின் நிழல்\nஅமைதித் திருவிழி இறைவன் மடல்\nபூவே நீ சாமந்தி பொழுதில் நீ பொன்னந்தி\nஎனக்கொரு ராகம் நீ தானே புதுப்புது கீதம் தான்\nதனித்தனி வாழ்க்கை ஏதேது இனியென்றும் இனிமை தான்\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nவிழியில் விழி மோதி இதயக்கதவின்று திறந்ததே\nஇரவு பகலாக இதயம் கிளியாகிப் பறந்ததே\nஹே காதல் நெஞ்சே யாரோடு சொல்வேன்\nவந்து போன தேவதை நெஞ்சை அள்ளிப் போனதே\nஹோ பேபி பேபி என் தேவ தேவி\nஹோ பேபி பேபி என் காதல் ஜோதி\nஒரு பார்வை வீசிச் சென்றாள் உலகம் விடிந்ததிங்கே\nவார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே\nஇனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்\nபார்வை விழுந்ததும் உயிர்வரி தேகம் நனைந்தது\nஸ்வாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது\nநேற்று இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில் இல்லை\nகாற்று எந்தன் காதில் கவிதை சொல்லவில்லை\nஹோ இருதயம் இருபக்கம் துடிக்குதே\nஅலை வந்து அலை வந்து அடிக்குதே எனக்குள்ளே தான்\nஜீவன் மலர்ந்தது புது சுகம் என்றும் வளர்ந்தது\nதேவன் எழுதிடும் தீர்ப்புகள் இதுதான் புரிந்தது\nகாலம் தேசம் எல்லாம் காதல் பாணியில்லை\nஓ தேவதை தரிசனம் கிடைத்ததே\nஆலயமணி இங்கு ஒலித்ததே என்னைத் தந்தேன்\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nகொஞ்சம் திற கொஞ்சம் திற கண்ணே\n(ஒரு ���ாள் ஒரு கனவு)\nகொஞ்சம் திற கொஞ்சம் திற கண்ணே\nஉந்தன் கண்கள் வழி உள்ளிறங்க வேண்டும்\nஎன் உள்ளத்தாலே கண்டு கொள்ள வேண்டும்\nமறைந்து கிடக்கும் மனதின் நிஜங்கள்\nரகசியம் அதிசயம் புதையலை அன்பே எடுக்கட்டுமா\nஉண்மையைச் சொல்லவா ஊமை போல் நடிக்கிறாய்\nஉதட்டிலே கசங்குதே வார்த்தைப் பூவே\nமௌனமெனும் சாவியால் வாயை நீ பூட்டினாய்\nவாடினேன் தேடினேன் திறவு கோலே\nபொய் வேடம் ஆகாது மெய்யாகிப் போகாது\nஉன் வாயால் உண்மை நீ சொல்லு அதை நான் கேட்பேன்\nபௌர்ணமிக் கண்களால் பாரடி கண்மணி\nவெளிச்சத்தை வேண்டுதே எனது உலகே\nதென்றலின் வார்த்தையால் பேசடி பொன்மணி\nமலரத்தான் துடிக்குதே இதய மலரே\nமலர்மேனிக் காயங்கள் மருந்தாலே மறைந்தோடும்\nஉள்ளத்தில் உள்ள காயங்கள் ஆறும் அன்பாலே\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nநிலவுப்பாட்டு நிலவுப்பாட்டு ஓர் நாள் கேட்டேன்\nமூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்\nஅந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது\nஇரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது\nஇசையில் கலந்து மிதக்கும் தென்றலே\nகனவுகள் வருவது விழிகளின் விருப்பமா\nகவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா\nகுயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்\nமலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்\nநிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே\nமழை வந்து நனைத்தது இசையலை செவியிலே\nகொலுசுகள் கீர்த்தனை யாரந்தத் தேவதை\nவிழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை\nஇது ஒரு புதுவிதப் பரவசம்\nRe: ராசாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\nஉயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே\nநம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்\nஇன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்\nவெள்ளி நிலா வானவெளி போவது போல்\nபிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா\nஒருமரச்சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை\nபிரிந்திடப் பொறுக்காது தாய் அன்பின் எல்லை\nசேய்முகம் கண்டால்தான் நிலை மாறும்\nதென்றல் ஒன்று தேகங்கொண்டு வந்தது போல்\nசொர்க்கமொன்று பூமி தன்னில் கண்டதுபோல்\nதுணையாய் வழிவந்து எனைச்சேர்ந்த அன்பே\nஇனியும் உனைப்போல இணை ஏது அன்பே\nஎனக்கென நீதானே நம் வாழ்வில்\nRe: ரா���ாவுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த ஃபாசில் இயக்கிய படங்களுக்கென்று இந்த இழை - #44 இரவு பகலைத்தேட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-20T19:56:11Z", "digest": "sha1:M44RGTRTCDZCCAN7PBX6X3YEF5YVSY74", "length": 8844, "nlines": 62, "source_domain": "kumariexpress.com", "title": "பீமா கோரேகான் கலவரத்துக்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\nவடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது உடந்தையாக இருந்த காதலனும் சிக்கினார்\nHome » இந்தியா செய்திகள் » பீமா கோரேகான் கலவரத்துக்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nபீமா கோரேகான் கலவரத்துக்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மகாராஷ்டிரா மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள புல்தானா மாவட்டத்தின் சிந்துஹெத் பகுதியில் உள்ள மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் தாயார் ராஜமாதா ஜீஜாபாய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.\nஅதன்பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:\nபுனேயில் பீமா-கோரேகான் பகுதியில் ஏற்பட்ட கலவரத்திற்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் காரணம். ஜாதி மற்றும் மதரீதியாக கலவரங்களை ஏற்படுத்தி மக்களை பிரித்து வரும் பா.ஜ.க.வை வன்மையாக கண்டிக்கிறோம்.\nமகாராஷ்டிரா மாநில அரசு பட்ஜெட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக பின்தங்கி உள்ளது. மேலும், இங்கு ஏராளமான அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ள அவலம் நிலவுகிறது.\nபருவமழை பொய்���்து வறட்சியால் பாதிப்பு அடைந்த டெல்லி விவசாயிகளுக்கு நாங்கள் ஒரு ஹெக்டேருக்கு 50,000 ரூபாய் வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார். #tamilnews\nPrevious: ‘இந்தியா பலவீனமான நாடு அல்ல’ ராணுவ தளபதி பேட்டி\nNext: மாணவிகளை கற்பழித்த பள்ளிக்கூட காவலாளிக்கு தூக்கு தண்டனை: மராட்டிய கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் – ஊழல் பிரிவு பொது மேலாளர்\nஅபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\nநான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n“சர்கார்” படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n”பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது” டுவிட்டரில் ரஜினிகாந்த் தகவல்\nநடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை மலையாள நடிகர் சங்கம் ஏற்று கொண்டது – மோகன்லால்\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\n“இனி என்னுடைய 50 வயதில் சபரிமலை வருவேன்,” -சபரிமலையில் தமிழக சிறுமி பதாகை\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=139099", "date_download": "2018-10-20T20:26:01Z", "digest": "sha1:2K26565ECFQ4N3LWNPESDW7DO253E6UJ", "length": 50438, "nlines": 297, "source_domain": "nadunadapu.com", "title": "வன்னிக் காட்டிற்குள் சென்று புலிகளைச் சந்திக்க அநுரா பண்டாரநாயக்க!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 135) | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\n��ன்னிக் காட்டிற்குள் சென்று புலிகளைச் சந்திக்க அநுரா பண்டாரநாயக்க: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 135)\nமாகாணசபைகளுக்கான தேர்தல்களையடுத்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் ஆரம்பமாகின.\nவடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் அல்லாமல், நாடெங்கிலும் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டிருந்தன.\nவடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவோர் துரோகிகள் எனப் புலிகள் அறிவித்தனர்.\nஅதுபோலவே ஏனைய மாகாணசபைகளில் போட்டியிட்டவர்களை ஜே.வி.பி துரோகிகளாகக் கணித்து வேட்டையாடத் தொடங்கியது.\nதென்னிலங்கையில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் ஜே.வி.பி.யினரால் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.\nஇந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலும் ஜே.வி.பி.யினரின் அச்சுறுத்தல் மத்தியிலேயே நடைபெறவேண்டியிருந்தது.\n1989ஆம் ஆண்டு பெப்ரவரி 3ம் திகதியுடன் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆரின் பதவிக்காலம் முடிவடைய இருந்தது. அதனால் 1988ல் டிசெம்பரில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆரம்பம் முதலே கடுமையாக எதிர்த்தவர் அன்றைய பிரதமர் பிரேமதாசா.\nஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மூன்றுபேர் விரும்பினார்கள். பிரேமதாசா, காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத்முதலி ஆகியோரே அந்த மூவரும்.\nஇவர்களில் காமினியும் லலித்தும் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் சிஷ்யர்கள்.\nஅவர்கள் இருவரிலி ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராவதையே ஜே.ஆர். விரும்பியதாகக் கூறப்பட்டது.\nபிரமேதாசா ஏறக்குறைய எம்.ஜி.ஆர் மாதிரியான அரசியல்வாதி. கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து படிப்படியாகத் தன் கடும் உழைப்பால் முன்னுக்குவந்தவர்.\nஇலங்கை அரசியலில் அதுவரை தலைவர்களாக இருந்தவர்கள் அரசியலில் தம்மை நிலநிறுத்திக்கொள்ள தங்கள் குடும்பப் பெருமைகளையும் கற்ற உயர்கல்வியையும் முன்னிறுத்தி தங்கள் தகுதியையிட்டு மக்களை பிரமைகொள்ள செய்யவே முயன்றனர்.\nநான் இன்னாருடைய மகள், இன்னாருடைய பேரன், இன்னாருடைய மருமகன் என்று கூறுவதன் மூலமாகத் தங்களைவிடத் தங்கள் குடும்பப் பின்னணியை அவர்கள் நம்பினார்கள்.\nஅரசியலில் உயர் பதவி வகிப்பதென்பது உயர் குடியில் பிறந்த, உயர் தனவந்தர��கள் மற்றும் கனவான்களின் வாரிசுகளால் மட்டுமே முடியும் என்று கருதப்பட்டது.\nமக்களை அறிந்திருப்பதைவிட நான்கு கல்விப் பட்டங்களை அணிந்திருப்பதுதான் நாட்டைக் கட்டியாளும் தகுதி என்பது எழுதப்படாத சட்டம் போல இருந்தது.\nஇந்த இலக்கணங்கனைப் பிரேமதாசாவினால் உடைக்க முடிந்தது பெரும் சாதனைதான்.\nபேராசிரியர் சிவத்தம்பி பிரேமதாசா பற்றிப் பின்வருமாறு கூறியது பொருத்தமானது, “சிங்களத்தில் சிந்தித்து, சிங்களத்தில் பேசும் முதலாவது முதலாவது சிங்களத் தலைமைத்துவம் பிரேமதாசாவால் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பிருந்த சிங்களத் தலைவர்கள் ஆங்கிலத்தில் சிந்தித்து சிங்களத்தில் பேசினார்கள்”.\nபிரேமதாசாவின் பலம் அதுதான். பிரேமதாசாவின் கொள்கைகள், அணுகுமுறைகள் தொடர்பான முரண்பாடுகள் உள்ளவர்கள்கூட, பிரேமதாசாவினால் உருவாக்கப்பட்ட மக்கள் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட முடியாது.\nஇன்றுபோல் அல்லாமல் தென்னிலங்கை அரசியலில் ஜாம்பவான்கள் பலர் அன்றிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் இருந்தனர். அந்த மலைகளோடு மோதி முன்னுக்கு வருதல் சேலசுப்பட்ட காரியமா\nபிரேமதாசா உயிருடன் இருந்தபோது அவருக்கு எதிராகக் கடும் நிலைப்பாடு கொண்டிருந்தவர்கள் கூட. இன்று அவரது நிர்வாகம் குறித்து வியந்து பேசுவதும் குறிப்பிடத்தக்கது.\nபிரேமதாசா உயிருடன் இருந்தவரை தென்னிலங்கை அரசியல் சூடானதாகவும், விறுவிறுப்பானதாகவும் இருந்தது.\nபிரேமதாசா தனது முகாமையும் சுறுசுறுப்பாக வைத்திருந்தார். அதன் காரணமாக அவரது அரசியல் எதிரிகளும் சூடாக இருந்தனர். கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் அல்லவா\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த தலைவர்களுள் பிரேமதாசாதான் தமிழ்-முஸ்லீம் மக்களிடம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றுக்கொண்ட அரசியல்வாதி.\nஅதன் அர்த்தம் அவர் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வழங்கத் தயாராக இருந்தார் என்பதல்ல.\nதனக்கு முன்பிருந்த சிங்கள அரசியல்வாதிகள் போலவே பிரேமதாசாவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் சந்தர்ப்பத்தை தனது ஒட்டுமொத்த அரசியல் நலன்கருதி கைவிட்ட ஒருவராகவே வாழ்ந்துவிட்டுப் போயிருந்தார்.\nதமிழ் மக்களைப் பொறுத்தவரை ஜே.ஆர் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார். பிரேமதாசா வழைப்பழத்தில் ஊசி ஏற்றினார். வித்தியாசம் அவ்வளவுதான்.\nஎந்தவொரு அரசியல்வாதியினாலும் சரி அவர் உயிரோடு இருந்தால் என்ன, இறந்தால் என்ன அவரது தகுதியைக் குறைத்து மதிப்பிடவும் கூடாது தகுதிக்கு மீறிப் புகழவும் கூடாது.\nபிரேமதாசாவின் தலைமைத்துக் காலகட்டத்தில் இந்த அரசியல் தொடர் நிகழ்வுகள் பிரவேசிப்பதால் அவர் பற்றி இத்தனையும் கூறவேண்டி இருந்தது.\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளராக பிரேமதாசா தெரிவாகுவதை இந்திய அரசு விரும்பவில்லை.\nகாமினிதிசநாயக்கவுடன் கொழும்பிலிருந்த இந்தியத் தூதரத்தற்கு நல்லுறவுகள் இருந்தன. காமினியோ அல்லது லலித்தோ தெரிவாகியிருந்தால் அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள்.\nபிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவானதை வடக்கு-கிழக்கு மகாணசபையில் ஆளும் அணியாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் விரும்பவில்லை.\nஒரேயொரு தரப்பினருக்கே பிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளரானது நல்ல செய்தியாகச் செவியில் பாய்ந்தது. அது புலிகளின் தரப்பு.\nபுலிகள் எதிர்பார்த்தது போலவும், இந்திய அரசு கலைக்கப்பட்டது நியாயம் என்பது போலவும் பிரேமதாசாவின் தேர்தர் பிரச்சாரம் அமைந்தது.\n‘பதவிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்தில் இந்திய படையினரை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம்’ என்று அறிவித்தார் பிரேமதாசா.\nசிறிலங்காச் சுதந்திரக் கட்சியின் தலைவியும் ஜனாதிபதி வேட்பாளருமான சிறிமாவோ பண்டாரநாயக்காவும் ‘அன்னியர் தலையீடு இல்லாத வடக்கு-கிழக்கில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவோம்’ என்று கூறினார்.\nஜனநாயக மக்கள் கூட்டமைப்பு (டி.பி.ஏ) சார்பாக அவர் களத்தில் இறங்கினார்.\nமற்றொரு வேட்பாளர் ஒஸி அபய குணசேகர, விஜயகுமாரதுங்கா கொல்லப்பட்ட பின்னர் சிறிலங்கா மக்கள் கட்சியின் தலைவராக செயற்பட்டவர் அவர்தான்.\nஐக்கிய சோசலிச முன்னணி (யூ.எஸ்.ஏ) சார்பாக ஒஸி அபயகுணசேகர தேர்தலில் குதித்தார்.\nஇந்த மூன்று போட்டியாளர்கள் மத்தியில்தான் மும்முனைப் போட்டி ஏற்பட்டது.\nடி.பி.ஏ என்று அழைக்கப்படும் ஜனநாயக மக்கள் கூட்டமைப்பில் குமார் பொன்னம்பலமும் பிரதான பங்கு வகித்தார்.\nசிறிமாவோ பண்டாரநாயக்க ஒருமுறை பின்வருமாறு கூறினார், ‘எனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் சிவப்பு மகனட அநுரா கறுப்பு மகன் குமார்’.\nஇந்தியப் படையெடுப்பைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தவர் குமார் பொ��்னம்பலம். ஜனாதிபதித் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குப் புலிகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கினார் குமார்.\nகுமாருடன் தமிழ் காங்கிரஸில் இருந்தவர் சட்டத்தரணி மோதிலால் நேரு. அவருக்குப் புலிகளுடன் தொடர்பு இருந்தது.\nஅதனால் மோதிலால் நேருவின் மூலம் புலிகளுடனான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. வன்னிக் காட்டிற்குள் சென்று புலிகளைச் சந்திக்க அநுரா பண்டாரநாயக்காவும் சம்மதித்தார்.\nபிரபாகரனைச் சந்திக்க முடியாது என்பதை முற்கூட்டியே ஊகித்தனர். அதனால் மாத்தையாவை என்றாலும் சந்திக்க வேண்டும். அப்படியென்றால்தான் அந்தச் சந்திப்புக்கு அரசியல் முக்கியத்துவம் இருக்கும் என்று கருதினார்கள்.\n“வாருங்கள் பார்க்கலாம்” என்று புலிகள் தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டதும். அநுராவும், குமாரும் வவுனியா சென்றனர்.\nஅப்போது வவுனியாவில் இராணுவ உயர் அதிகாரியாக இருந்தவர் டென்சில் கொப்பக்கடுவ. இவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் வேண்டப்பட்டவர்.\nவவுனியாவிலிருந்து வன்னிக்காட்டுக்குள் அநுராவும், குமாரும் செல்லுவதற்குரிய ஏற்பாடுகளைச் மறைமுகமாக டென்சில்தான் செய்துகொடுத்தார்.\nவன்னிக்காட்டில் புலிகள் அவர்களை வரவேற்றனர். பலத்த உபசரிப்பு. அநுராவுக்கோ இன்ப அதிர்ச்சி.\nஅப்படியொரு வரவேற்பை அவர் எதிர்பார்க்கவில்லை. நடந்து களைத்துப்போயிருந்த அநுராவுக்கு குடிக்கப் பானம் கொடுத்தனர் புலிகள். வரண்ட நாவை ஈரப்படுத்திக்கொண்டு ஜில் என்று தொண்டைக்குள் இறங்கியது குளிர்பானம்.\nகண்டோஸ் சொக்லேட்டும் புலிகளால் கொடுக்கப்பட்டது. குளிராக இல்லாவிட்டால் கண்டோஸ் உருகிவிடும். புலிகளால் கொடுக்கப்பட்ட கண்டோஸ் இறுகிக் குளிராக இருந்தது.\nஎல்லாமே ஜில்லென்று இருக்கின்றனவே, காட்டுக்குள் மின்சாரம் இல்லை. குளிரூட்டும் வசதிகள் எப்படி இவர்களிடம் இருக்கின்றன என்று அநுராவுக்கு வியப்பு மேல் வியப்பு.\nஆனால் சந்திப்பு மட்டும்தான் சற்று ஏமாற்றமாகப் போய்விட்டது.\nஅவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. புலிகளின் அன்றைய பிரதித் தலைவர் மாத்தையா சந்திக்க வரவில்லை. யோகியும், சங்கரும்தான் வந்திருந்தனர்.\nஇவர்கள் தமது நிலைப்பாடுகளை விளக்கினர். புலிகள் பங்குபற்றும் பேச்சுக்கள் மூலம் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதையும், இந்தியப் படை வெளியேற வேண்டும் என்பதில் தமக்கு உடன்பாடே என்றும் தெரிவித்தனர்.\nஅனைத்தையும் பொறுமையாகச் செவிமடுத்த யோகி, “நாங்கள் இதைத் தலைவரிடம் தெரிவிக்கின்றோம். முடிவை அறிவிக்கின்றோம்” எனக் கூறினார்.\nமாத்தையாவைச் சந்தித்தால் முடிந்த முடிவை உடனே பெறலாம் என இவர்கள் நினைத்திருந்தனர். நேரடியாச் சந்தித்தால் முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்பதால் அதனைத் தவிரக்கவே மாத்தையா சந்திப்புக்கு வராமல் இருந்துவிட்டார்.\nதென்னிலங்கை அரசியல் தலைவர்களுடனும் புலிகள் பேச்சு நடத்தியுள்ளனர். இன்றுவரைத் தமிழ்க் கட்சிகளும் பேச்சு நடத்திவருகின்றன.\nதமிழ்க் கட்சிகள் தாங்கள் யாருடன் பேச்சு நடத்தினாலும் அவர்களை ஆஹா ஓஹோ என்று புகழ்வது வழக்கம். அதன் மூலம் மக்களிடம் ஒருவகையான நம்பிக்கையை ஏற்படுத்திவிடுவார்கள். பின்னர் எல்லாம் தோல்வியில் முடிந்ததும் ‘எங்களை ஏமாற்றிவிட்டார்கள்’ என்று புலம்புவார்கள்.\nமுன்னாள் தலைவர்களிடமிருந்து இந்நாள் தமிழ்க் கட்சிகளும் அதனை மிச்ச சொச்ச மரபாகப் பாதுகாத்து வருகின்றன.\nஆனால் புலிகளைப் பொறுத்தவரை ‘நம்ப நட நம்பி நடவாதே’ என்பதுதான் சிங்களத் தலைவர்கள் தொடர்பான அணுகுமுறையாக இருந்தது.\nஜனாதிபதித் தேர்தலின் போதும் பிரதான வேட்பாளர்கள் புலிகளைப் பயன்படுத்த நினைத்தனர். புலிகளோ அவர்களை பயன்படுத்திக் கொண்டனர். அதேசமயம் அவர்கள் தொடர்பாக மக்களிடம் தவறான நம்பிக்கை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தனர்.\nவன்னிக்காட்டிற்குள் சென்று அநுரா புலிகளைச் சந்தித்ததும், புலிகள் ஆதரவை நாடியதும் அரசியல் ரீதியாகப் புலிகளுக்குச் சாதகமாக இருந்தது.\nபுலிகள் சிறு குழுவினர். இவர்கள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சர்வதேச ரீதியில் இந்திய அரசு பிரச்சாரம் செய்தது.\nஇதற்குத் தக்க பதிலடி கொடுக்கவே புலிகள் சந்திப்புக்கு இணங்கினர்.\nபிரேமதாசா இந்தியப் படையை வெளியே போகச் சொல்கிறார். சிறிமாவோ பண்டாரநாயக்கவும் புலிகளைநாடி தன் புத்திரரை அனுப்புகிறார்.\nஎனவே புலிகளின் பக்கம் நியாயம் இருக்கிறது. புலிகளைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தென்னிலங்கை அரசியல் கட்சிகளே அங்கீகரிக்கின்றன என்பதை வெள���ப்படுத்த ஒரு சந்தர்ப்பமாகப் பாவித்தனர் புலிகள்.\nபுலிகளைச் சந்தித்துவிட்டு அநுராவும் குமாரும் கொழும்பு திரும்பினார்கள். புலிகளுக்குத் தனிநாடு கொடுக்க அநுரா இரகசிய உடன்பாடு செய்துவிட்டு வந்துவிட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியினர் கதை கட்டத் தொடங்கினர்.\nஇதனையடுத்து புலிகளுடன் நடந்த சந்திப்புத் தொடர்பாக அநுராவும் குமாரும் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர்.\n“செயலற்றுப்போன இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைப் பற்றியோ அல்லது வடக்கு-கிழக்கு நிரந்தர இணைப்பைப் பற்றியோ இச் சந்திப்பில் பேசப்படவில்லை.\nதனிநாடு பற்றி பேச்சும் ஆராய்வுக்கு வரவில்லை.\nஇச் சந்திப்பு முன்னரே ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் புலிகளிடம் இருந்தது.\nதிருமதி பண்டாரநாயக்கா ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால், வடக்கு-கிழக்கில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் ஏனைய குழுக்களும் பங்குபற்றுவதன் மூலமே வடக்கு-கிழக்கில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும்.\nமற்றொரு தரப்பின் தலையீடின்றி இந்நாட்டில் எமது சொந்தப் பிரச்சினைகளை ஒருவருடன் மற்றொருவர் பேசுவது தவறுகிடையாது.\nமுன்னர் திரு. குமார் பொன்னம்பலத்துடன் விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளைச் சந்திக்க திரு. அத்துலத்முதலி இணங்கினார் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்..” என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\nஇவையெல்லாம் நடந்து முடிந்த பின்னர் விடுதலைப் புலிகளின் அரசியல் பீடம் விடுத்த அறிக்கை இப்படிக் கூறியது..,\n‘சிறிலங்கா ஜனதிபதித் தேர்தலில் நாங்கள் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கப் போவதில்லை’.\nஜனாதிபதித் தேர்தல் பற்றிய செய்திகளுக்குச் சற்று ஓய்வு கொடுத்துவிட்டு, அக்காலகட்டத்தில் வடக்கு-கிழக்கில் இடம்பெற்ற சில முக்கி சம்பவங்களுக்குச் செல்லுவோம்.\nவடக்கு-கிழக்கில் மாகாணசபைக்கான இடைக்கால நிர்வாகத்திற்கு புலிகளால் சிபாரிசு செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிவஞான சுந்தரம். அவர் வயது 65. பின்னர் இவர் பிரஜைகள் குழுத் தலைவராக இருந்தவர்.\nபுலிகள் பலமாக உள்ளபோது அவர்களை ஆதரித்த சிலர் பின்னர் இந்தியப் படையுடன் நட்பாகி வளைந்து கொடுத்தனர்.\n21.10.1988 அன்று யாழ்ப்பாணம் அரியாலையில் தி��ுமலை மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் சந்தோசத்தின் முதலாம் ஆண்டு நினைவுநாள் கூட்டம் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டுப் பேருந்து மூலம் வீடுதிரும்பிக்கொண்டிருந்தார் சிவஞான சுந்தரம். வல்வைச் சந்தியிலிருந்த இந்தியப் படை சோதனை முகாமில் பேருந்து சோதனையிடப்பட்டது.\nஇந்தியப் படையினருடன் நின்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் சிவஞான சுந்தரத்தை அடையாளம் கண்டுவிட்டனர்.\nபேருந்திலிருந்து இறக்கப்பட்ட பயணிகள் முன்பாகவே அவரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள்.\nபயணிகள் கண்முன்பே சிவஞான சுந்தரம் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇந்தியப் படையினர் அக் காட்சிக்கு மௌனமான சாட்சிகளாக நின்றுகொண்டிருந்தனர்.\nசிவஞான சுந்தரம் மீது ஈ.பி.ஆர்.எல்.எஃப் பழிதீர்த்துக்கொண்டமைக்குப் பின்னணியில் ஒரு காரணம் இருந்தது.\nவடக்கில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் வேட்பாளர்கள் போட்டியின்றித் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்று இந்திய அரசு விரும்பியது. அதற்கேற்ப திட்டம் தீட்டி நினைத்ததை முடித்தனர் என்பதையும் முன்னர் விபரித்தேன்.\nஅப்போது நடைபெற்ற சதி நாடகம் இப்போது சொல்கிறேன்.\nவடக்கில் வேட்பாளர்கள் போட்டியின்றி தெரிவுசெய்யப்படுவதைத் தடுக்க ஈரோஸ் இயக்கத்தினர் சிலர் இணைந்து முயற்சியில் இறங்கினர்.\nசுயேட்சைக் குழு ஒன்றைப் போட்டியிட வைப்பதுதான் நோக்கமாக இருந்தது.\nஅப்போது பலாலியில் இருந்த இந்தியப் படை மேஜர் பாலகிருஷ்ணர் என்பவர் ஈரோஸ் இயக்கத்தினரைச் சந்திப்பது வழக்கம். மேஜர் பாலகிருஷ்ணர் எம்.ஐ என அழைக்கப்படும் இராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்.\nஅதேநேரம் இந்திய மத்திய ரிசேவ்ப் பொலிஸ் படையைச் சேர்ந்த சுப்பிரமணியதாஸ் என்பவரும் ஈரோஸ் இயக்கத்தை பொலிஸ் சீருடையில் சென்று சந்தித்துண்டு. ஆனால் அவரும் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்தான்.\nஇந்த இருவரும் சுயேட்சைக் குழுவொன்றைப் வடக்கில் போட்டியிட வைக்குமாறு ஈரோஸ் இயக்கத்திற்கு ஆலோசனை வழங்கினர்.\nதம்மை நாடிபிடித்தறியத்தான் அப்படிக் கூறினார்கள் என்பதை ஈரோஸ் உறுப்பினர்கள் தெரிந்திருக்கவில்லை.\nசுயேட்சைக் குழுவில் போட்டியிட ஆக்களைத் திரட்டி முடித்து, அச் சுயேட்சைக் குழுவிற்குத் தலைவராகவும் ஒரு முக்கியமானவரைப் போட்டனர���.\nஅவர்தான் சிவஞான சுந்தரம். பலரும் தயங்கியபோது அவர்தான் துணிச்சலாக முன்வந்தார்.\nஇத்தகவலை மேஜர் பாலகிருஷ்ணன் மற்றும் சுப்பிரமணியதாசிடமும் ஈரோஸ் உறுப்பினர்கள் தெரியப்படுத்தினர்.\n“அப்படியா நல்ல விஷயமாச்சே” என்று இருவரும் பாராட்டிவிட்டுப் போனார்கள்.\nதேர்தல் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் தினத்தன்று காலையில் தேடினால் சிவஞான சுந்தரத்தைக் காணவில்லை.\nநள்ளிரவில் வீடு புகுந்து இந்திப்படை அவரைக் கைதுசெய்து கொண்டுபோனது. நியமனப் பத்திரம் தாக்கல் செய்து முடித்த பின்னரே விடுதலைசெய்தது.\nஅதன் பின்னரும் சிவஞான சுந்தரம் இந்தியப் படையினரின் அத்துமீறல்களைக் கண்டித்தே வந்தார்.\nஇறுதியாக ஈ.பி.ஆர்.எல்.எஃப் அவரைச் சுட்டுக்கொன்றது.\nஅரசியல் தொடர் எழுதுவது : அற்புதன்\nபிரேமதாச படுகொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னர் எடுக்கப்பட்ட படம்.\nவடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சராக வரதராஜப் பெருமாள் தெரிவு செய்யப்பட்டார் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 134)\nPrevious articleஜெயக்குமார் Vs சசிகலா சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 48\nNext articleவகுப்பறையில் பிரிக்கப்பட்ட தோழிகள்…4-வது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி சேலத்தில் சோக சம்பவம்\nமகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nவிஜயகலா ஒரேநாளில் விடுதலை – பிரபாகரனை லைக் செய்த சிறுவன் 10 மாதம் தடுத்து வைப்பு – கோபம் அடைந்தார் நீதிபதி…\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் ச���ற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nமகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nசபரிமலை சர்ச்சையும், மாதவிடாய் பெண்களை கருவறையில் அனுமதிக்கும் கோயிலும்\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senkathiron.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-10-20T18:49:57Z", "digest": "sha1:UXIQTIEDFUM25C2MGL46YLN77SNWSJ4K", "length": 19392, "nlines": 275, "source_domain": "senkathiron.blogspot.com", "title": "செங்கதிரோன்: நீயா நானா ? தமிழ் சமூகத்தின் புதிய அடையாளம் :", "raw_content": "\n தமிழ் சமூகத்தின் புதிய அடையாளம் :\nசங்க காலங்களில் தமிழர்கள் பொது வெளியில் நாட்டு நடப்புகளையும்,வாழ்வியல் முறைகளையும் நீண்ட விவாதங்களின் மூலம் பேசி தீர்வுகண்டிருக்கின்றனர் . ஆனால் தற்போது தமிழர்கள் இருவரோ பலரோ நீண்ட காலம் கழித்து சந்தித்தாலும் தினமும் சந்தித்தாலும் பொதுவான நலம் விசாரிப்புகளுக்குப் பின்னர் அதிகம் விவாதிப்பது சினிமா மற்றும் நிகழ் கால அரசியல் பற்றியதாகத்தான் இருக்கும். இவை இரண்டையும் தாண்டி நாம் அதிகம் விவாதிப்பது இல்லை .\nஆனாலும் இவற்றையும் தாண்டி நாம் நம் வாழ்வியல் முறைகளையும், உலக நடப்புகள் குறித்த பார்வையினையும் ,பிற துறைகளைப் பற்றிய நமது பார்வையினையும் செம்மைப் படுத்திக் கொள்ள விரிவான விவாதங்களே சிறந்த வழி அதனை மிகச் சிறப்பாக செய்து வருவது நீயா நானா.\nஆரம்ப கால நிகழ்ச்சிகள் பரபரப்புக்காக சில தேவையில்லாத தலைப்புகளில் விவாதம் செய்தாலும் ,��ற்பொழுது மிகச் சிறப்பான விவாதங்கள் நல்ல சிந்தனைகளையும் ,தெளிவானபார்வையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் அதிகம் வெளிச்சம் இல்லாமல் வாழும் மிகச் சிறந்த ஆளுமைகளை அடையாளம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.\nவெகுகாலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விதமான தலைப்புகள் விவாதிக்கப்பட்டுள்ளன. நாம் பொதுவெளியில் பேசத் தயங்கும் ஆண் பெண் உறவுகள் ,குடும்ப உறவுகள்,பாலியல் குறித்த பார்வை போன்ற உறவு சார்ந்த விடயங்களைப் பற்றி மிக விரிவான விவாதங்களை நடத்தியதோடு மட்டுமல்லாமல் அதிலுள்ள சிக்கல்களுக்குத் தெளிவினையும் வழங்கியிருக்கின்றது.\nஅதுமட்டுமல்லாமல் நமக்கு சிறிதும் தொடர்பில்லாத பிற துறைகளைப் பற்றி ஒரு பொது கருத்தினை நாம் வைத்திருப்போம். குறிப்பாக இளம் தலைமுறை கணினி தொழில்நுட்பம் சம்பத்தப் பட்ட அனைவரும் ஏதோ கலாசார சீரழிவை ஏற்படுத்திகொண்டிருப்பது போன்ற மாயையினை அது உண்மையில்லை அவர்களில் பலரும் சமூக மாற்றத்திற்கு தேவையானப் பணிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதனைப் பற்றியும் விவாதங்களின் மூலம் எடுத்துரைத்தது இருக்கின்றார்கள்.அடுத்ததாக மூட நம்பிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்த விவாதங்களில் இருதரப்பின் கருத்துக்களும் சமமான மதிப்பளித்து நாம் ஒதுக்கித் தள்ள வேண்டியவற்றையும் அடையாளம் காட்டியது மிகச் சிறப்பான ஒன்றாகும்.\nஇந்த நிகழ்ச்சியின் மிக சமீபத்திய வெற்றி அன்னா ஹசாரே போராட்டம் குறித்த விவாதம் தான். அன்னா அவர்களின் இயக்கம் குறித்த சமூகவியலாளர் முத்துகிருஷ்ணனின் கருத்துக்கள் புதியவனவாகவும் அதிர்ச்சியை தரும் வகையிலும் அமைந்திருந்தது. ஆனாலும் எதிர் தரப்பினருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டு அது குறித்து விரிவாக அலசப்பட்டது தமிழ் தொலைகாட்சிகளில் யாரும் செய்யாத அற்புதமான நிகழ்வு.இவை மட்டுமல்லாமல் ஆடை அணிவதில் ஏற்பட்ட கலாச்சார மாற்றம், காதல் திருமணம், வரதட்சணை,மனிதர்களின் நிறம் குறித்தப் பார்வை,பாரம்பரிய மருத்துவத்தின் நன்மை,ஏழை பணக்கார வேறுபாடு ,இட ஒதுக்கீடு ,சாதிகொடுமைகள் ,குழந்தை வளர்ப்பு என பெரும்ப்பனமையான தலைப்புகளில் விவாதம் செய்யப் பட்டிருக்கின்றது.\nஇன்னொரு சிறந்த நிகழ்ச்சி மாமியார் மருமகள் பிரச்சினை. இது குடும்ப உறவுகளில் மிக முக்கியமான பிரச்சினையாக இருந்தாலும் இது குறித்து நான்கு சுவர்களுக்குள் மட்டுமே அதிகம் பேசப்பட்டது அதை பொதுவெளிக்குள் கொண்டு வந்து அவர்களின் மனக்குமுறல்களையும் ,தவறான புரிதல்களையும் அவற்றுக்கான தீர்வுகளை நகைச்சுவை கலந்து வழங்கியது மிக அரிதான நிகழ்ச்சியாகும்.\nதமிழ் மொழி இது குறித்துப் பேச பேச தான் அதன் அருமையும் அதிலிருந்து எவ்வளவு விலகி சென்று கொண்டிருக்கின்றோம் என்பதனை உணர முடியும். எனவே தற்போதய தமிழ் அறிஞர்களை வைத்துப் பொட்டில் அடித்தால் போல நம் மொழியினை பாதுகாக்கவும் போற்றவும் வேண்டிய அவசியத்தினை உணர்த்தியது நிகழ் காலத்திற்கு மிகப் பொருத்தமான நிகழ்ச்சி .\nசினிமா குறித்த ஒரு நிகழ்ச்சியில் யாருமே செய்ய துணியாத ஒரு செயலை செய்தனர்.அது நடிகர் விஜய் நடிப்பு குறித்து பங்கேற்பாளரின் கருத்தை மறைக்காமல் வெளியிட்டது .\nமிக குறிப்பாக இந்த நிகழ்ச்சிகளின் மூலம் நமக்குப் பல நல்ல ஆளுமைகள் அடையாளம் காண்பிக்கப்பட்டனர்.குறிப்பாக தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த செயல் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.அதுமட்டுமல்லாமல் பொதுமக்களில் பலருக்கும் அவர்களின் திறமையினையும் வெளிப்படுத்தும் களமாக செயல்பட்டது பாராட்டுக்குரியது.\nஇந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக முக்கியக்காரணம் மூவர் ,முதலாவது கோபிநாத் அழகான தமிழில் பேசுவதோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சியினை நகைச்சுவை கலந்து அருமையாக தொகுத்து வழங்கி தமிழ் மக்கள் அனைவர் நெஞ்சிலும் நிலைத்து நிற்கின்றார். அதற்கு அடுத்ததாக குறிப்பிடப் பட வேண்டியவர் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ஆண்டனி அவர்கள் , நிகழ்ச்சிக்கான பொருத்தமான தலைப்பு ,அதற்கான பொருத்தமான பங்கேற்பாளர்களை தேர்வு செய்தல் என மிகச் சிறப்பாக நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்திகொண்டிருக்கின்றார். மூன்றாவதாக மிக முக்கியமானவர்கள் பார்வையாளர்களாகிய நாம் தான் , ஞாயிற்றுக் கிழமையில் நம் கவனத்தை திசை திருப்பும் வகையில் எவ்வளவோ நிகழ்ச்சிகள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்து வருவது அதன் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.\nஇந்த நிகழ்ச்சி குறித்த எதிர் மறையான விமர்சனங்களும் இருந்துகொண்டுதான் இருக்கி��்றன. குறிப்பாக ஆங்கிலத்தில் பேசுவதை ஊக்குவிப்பதும் சில தலைப்புகளின் விவாதம் முன் முடிவுகளின் அடிப்படையிலே விவாதம் செய்வதும் தவிர்ப்பது சிறந்ததாக இருக்கும்.\nஇந்த நிகழ்ச்சியின் விவாதங்கள் மக்கள் வாழ்வின் உண்மை நிலையினையும் ,கால மாற்றத்திற்கேற்ப அவர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும்,தங்கள் உள்ளங்களில் பொதிந்து கிடக்கும் மகிழ்ச்சி ,துக்கம், மாற்றுச் சிந்தனை அனைவற்றையும் பகிர்ந்து கொள்ளும் தளமாக இருப்பதினால் தமிழனின் புதிய அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம்.\nகிரிக்கெட் விளையாட எதிர்ப்பு : சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல் சென்னை பாலவாக்கத்தில் கிரி ó க்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததா...\nவன்னியர்களை பழிதீர்க்க ஒன்றினையும் ரஜினியும் ரஞ்சித்தும்\nசுந்தர் சிக்கு ரஜினி படம் இயக்கம் வாய்ப்பு வந்த போது அது மிக சரியானத் தேர்வாகத் தான் தோன்றியது. ஆனால் அண்ணன் ரஞ்சித்துக்கு ரஜினி பட வாய்ப்...\nதங்க பற்பமும் தவறான பரப்புரைகளும்:எம்.ஜி.ஆர் முதல் சுஜாதா வரை\nதமிழ் சமூகத்தில் பல வருடங்களாகவே தங்க பற்பத்தினை பற்றி தவறானதொரு அச்சம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்று ப...\n தமிழ் சமூகத்தின் புதிய அடையாளம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114378", "date_download": "2018-10-20T19:32:01Z", "digest": "sha1:F2P6JX2MMJ3UBGGKVBHBTWDZGOPXYKZ2", "length": 9710, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Viral video's melodious background: Preity Zinta who saved 2 girls,வைரல் வீடியோவின் உருக்கமான பின்னணி : 2 சிறுமிகளை காப்பாற்றிய ப்ரீத்தி ஜிந்தா", "raw_content": "\nவைரல் வீடியோவின் உருக்கமான பின்னணி : 2 சிறுமிகளை காப்பாற்றிய ப்ரீத்தி ஜிந்தா\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம் சபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nபாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக உள்ளார். பஞ்சாப் விளையாடும் போட்டிகள் என்றால், ப்ரீத்தி ஜிந்தா நிச்சயம் மைதானத்திற்கு வந்து விடுவார். ஒட்டுமொத்த தேசமும் தொலைக்காட்சி வழியாக பார்த்து கொண்டிருந்தாலும், தனது இயல்பான குணத்தை வெளிப்படுத்த அவர் தவறுவதில்லை. அடிக்கடி சிரிப்பார். ப���்சாப் மோசமாக விளையாடினால், திடீரென சோகமாகி விடுவார். இதுதான் ப்ரீத்தி ஜிந்தா. அவருக்காகவே பஞ்சாப் அணிக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் ஏராளம். அவருக்காகவே பஞ்சாப் அணியின் போட்டிகளை பார்ப்பவர்களும் ஏராளம். இந்த நிலையில் ரசிகர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கினார் ப்ரீத்தி ஜிந்தா.\nநடப்பு ஐபிஎல் தொடரில், கடந்த 15ம் தேதி நடைபெற்ற 12வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. ஆம், நம்ம தல டோனி முதுகு வலியுடன் போராடி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்களை (44 பந்துகள், 6 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசிய போட்டிதான் அது. உச்சகட்ட டென்ஷனுக்கு மத்தியில், அதுவும் டோனி களத்தில் இருக்கையில் வெற்றி பெற்றதால், உற்சாகமடைந்த ப்ரீத்தி ஜிந்தா, பஞ்சாப் அணியின் ஜெர்சிகளை எடுத்து, ரசிகர்களுக்கு வினியோகித்து கொண்டிருந்தார். அப்போது என்ன நடந்தது என தெரியவில்லை. திடீரென சில வினாடிகள் ஒரு சிலரை நோக்கி கோபமாக பேசிய ப்ரீத்தி ஜிந்தா, பின்னர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று, மீண்டும் ஜெர்சிக்களை வினியோகிக்க தொடங்கினார்.\nஇந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவ, ப்ரீத்தி ஜிந்தா சர்ச்சையில் சிக்கினார். ஆனால் எதற்காக அவர் கோபமாக பேசினார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்த வைரல் வீடியோவுக்கு பின்னணியில் இருக்கும் உண்மையை ப்ரீத்தி ஜிந்தாவே தற்போது வெளியிட்டுள்ளார். ‘’2 சிறுமிகள் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், சற்று நகர்ந்து கொள்ளும்படி ரசிகர்களை நோக்கி கூறினேன். அந்த சிறுமிகள் சுவாசிக்க இடைவெளி அளிக்கும்படி அவர்களிடம் கேட்டு கொண்டேன்’’ என டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார் ப்ரீத்தி ஜிந்தா.\nயூத் ஒலிம்பிக் டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு குவியும் பாராட்டு\nஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி நாளை துவக்கம்: பட்டத்தை தக்கவைக்குமா இந்தியா\nஇளைஞர் ஒலிம்பிக் நடை ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி\nவெ.இண்டீசுக்கு எதிரான போட்டி உமேஷ் யாதவ் இடம் பிடித்தார்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் சாய்னா போராடி வெற்றி\nடெஸ்ட் போட்டி தரவரிசை ��ிராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடம்\nடென்மார்க் ஓபன் பாட்மிண்டன் சிந்து, சாய்னா பங்கேற்பு\nயூத் ஒலிம்பிக்கில் இந்திய மகளிர், ஆடவர் ஹாக்கி அணிகளுக்கு வெள்ளி\nசச்சின், லாராவின் கலவை பிரித்வி ஷா: ரவி சாஸ்திரி புகழாரம்\nஅறிமுக தொடரிலேயே‘தொடர் நாயகன் விருது’இளம் வீரர் பிரித்வி ஷா சாதனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhoosh.blogspot.com/2011/03/blog-post_22.html", "date_download": "2018-10-20T18:55:24Z", "digest": "sha1:PF6IDPULOKFKL3EPMQJHLG2Z4ZAHZWOZ", "length": 23338, "nlines": 140, "source_domain": "vidhoosh.blogspot.com", "title": "பக்கோடா பேப்பர்கள்: இசங்களாலும் இயங்களாலும் இயங்குபவள்", "raw_content": "\nLabels: உணர்வுகள், சமூகம், பெண்ணே நீயும் பெண்ணா\nசமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தது. இந்திய ஆண்களில் நான்கில் ஒருவர் தம் வாழ்வில் ஏதோ ஒரு முறையாவது பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனர். ஐந்து ஆண்களில் ஒருவர் தம் மனைவியை அல்லது துணைவியைக் கட்டாயக் கலவிக்கு ஆளாக்கியிருக்கிறார். 38% ஆண்கள் மனைவியைத் தாக்கியிருக்கின்றனர், 65% ஆண்கள் குடும்ப ஒற்றுமைக்காக பெண்களை அடிப்பதில் தவறில்லை என்று நம்புகின்றனர்.\nஉரிமையை மீட்கும் பெண்கள்- சொல்வனம்\nபெண் விடுதலை என்பதை ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்தே தமிழகத்தில் உள்ள பெண்ணியலாளர்களில் பெரும்பாலானவர்கள் செயல்படுவதாக ஒரு தோற்றம் இருக்கிறது....பெண் விடுதலை என்பதை ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்தே தமிழகத்தில் உள்ள பெண்ணியலாளர்களில் பெரும்பாலானவர்கள் செயல்படுவதாக ஒரு தோற்றம் இருக்கிறது. அப்பட்டமான உண்மையை சொல்வதானால், பெண் விடுதலை என்பது வன்முறையிலிருந்து விடுதலை என்ற நிலையை அடையவே ��ெகு தூரம் போக வேண்டியிருக்கும் போலிருக்கிறது. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் பங்கு, சம உரிமை, சம வாய்ப்பு என்பதெல்லாம் போக்கு காட்டும் கோஷங்களாக வெற்றி பெற்று, உலகெங்கும் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் தீனக்குரலை மறைத்து விட்டிருக்கின்றன.\n2009-ல் எழுதியது. இதோடு பகிரலாம் என்று தோன்றியதால்.. பகிர்கிறேன்.\nஎழுதலாமா வேண்டாமா என்ற நீண்ட யோசனைக்குப் பிறகு எழுதுகிறேன். நில எல்லைகள் மற்றும் நிற வேறுபாடுகள் போலவே ஆண்-பெண் சமத்துவமும் இன்னும் சமன்படாத ஒன்றாகவே இருக்கிறது.\nபெண்ணியம் பெண்களால் அங்கீகரிக்கப் படவேண்டிய, இன்னும் முழுமையாக அங்கீகரிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. பெண்ணியம் நம் மனத்தடைகளை நாமே வெல்வதற்காகவே தவிர ஆண்களுக்கு எதிரான போராட்டம் இல்லை.\nநான் இதுவரைக் கண்ட பெண்ணியக் கொள்கைவாதிகளிடம் தன் சொந்த விருப்பு-வெறுப்பு அனுபவங்களின் அடிப்படையிலான கசப்புணர்வுகள், ஏதோவொரு தீவிர வெறுப்புணர்வு மிகுந்து, சமூக சமநிலைப்பாடுகளுக்கானப் போலிக் குரல்களில் தன் சொந்தப் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும் கேடயமாக மட்டுமே வெளிப்படுகிறது.\nபெண்களுக்கான உரிமைகளை, வரம்புகளை, எல்லைகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் அவசரத்தில் பெண்கள் தம் மனங்ளையும் கடினமாக்கிக் கொண்டுவிட்டதால் எந்தவொரு குறிப்பிட்ட ஒரு விஷயம் குறித்த யோசனையும் ஒரே இடத்தில் உறையச் செய்துவிடுகிறது.\nதன்னை நசுக்கும் எதிராளியை எதிர்ப்பதில் அவசரமும், சில நேரங்களில் \"நான் பெண்\" என்ற கழிவிரக்கத்தை எதிர்பார்ப்பதும், சில நேரங்களில் \"தான் பெண்\" என்ற ஆணவமும், எந்தவொரு எதிராளியையும் சுண்டெலி போல ஒரு மூலையில் கார்னர் செய்துச் சிக்க வைக்கும் போக்கும், பெண்ணின் / பெண் உணர்வுகளுக்கான மதிப்பு என்றும் உணரப்படாது.\nஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க எந்நிலையிலும் நிதானம் தவறுவதும், பிரச்சினை தவிர அனைத்தும் பேசுவதும், அனாவசியக் கூக்குரலும் சந்தர்ப்பவாதிகளின் குறுக்கீட்டால் பாதிப்பின் தன்மையை நீர்த்துப் போகச் செய்து நிலைமையின் தீவிரத்தையும் குறைத்து விடுகிறது.\nகாழ்ப்புணர்வு பகைமை அல்லது வெறுப்பு போன்ற ஆயுதங்கள் பெண்ணியக் கொள்ளைகளை அல்லது போராட்டங்களை அதல பாதாளத்தில் வீழ்த்துவதாகவே இருக்கின்றன. பெரும்���ாலான பெண்ணிய இயக்கங்களும் தனிநபர்கள் மீதான வன்மங்களைத் தீர்க்கவே வழிவகுக்கின்றன. யார் கை வலிமையாக ஓங்கியிருக்கிறது என்பதன் அடிப்படையில் மற்றவரை நிராயுதபாணியாக்கி வீழ்த்தும் குரூர யுத்த தந்திரம் பெண்ணியத்திற்கு தோல்வியையே தருகிறது.\nஊடகங்களும் சந்தர்ப்பவாதிகளும் விளம்பரம் தேடி பரபரப்புண்டாக்கிக் கொள்ளும் வாய்பாகவே, பாதிக்கப்பட்ட பெண்களை கருதி கையாள்கிறார்கள். தன் நோக்கம் நிறைவேறியதும் கழன்று கொள்ளும் போக்கும் அதிகமாகக் காணப்படுகிறது. ஆறுதலின் பேரில் எதிரிக்கு எதிரிக்கு நண்பன் என்கிற முறையிலும் ஆதரவு தேடும் நிலையில் அப்போதைக்கு யார் ஆதரவுக் குரல் தருகிறாரோ அவரிடம் தஞ்சம் புகுந்து ஆதரவாளர்களின் சொந்த வன்மைகளைத் தீர்க்கும் பகடைக்காயாக ஆகிவிடுகிறார். அந்த க்ஷண நேரப் போராட்டம், பாதிக்கப்பட்டவர் தனக்கு நீதியாக எதைக் கருதுகிறார் தனக்கான அநீதிக்கு தண்டனை என்று எதை எதிர்ப்பார்க்கிறார் தனக்கான அநீதிக்கு தண்டனை என்று எதை எதிர்ப்பார்க்கிறார் எப்படி என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்கவும் அனுமதிக்காத வகையில் ஆக்கிவிடுகிறது.\nசவாலான தொழில்களான டிரக், பேருந்து ஓட்டுதல் போன்றவைகளை பெண்கள் இன்னும் திறமையாகவும் நிதானமாகவும் செய்பவர்களாக இருப்பினும் பொதுப்பான்மையான கருத்துக்களால் இந்தத் தொழிற் வாய்ப்புக்கள் நிராகரிக்கப்படுவதும், விளையாட்டுத் துறையில் பெண்களின் நிலை இன்னும் உயராமல் இருப்பதும் குறித்த சிந்தனைகளும் செயலாக்கங்களும் தேவையாக இருக்கிறது.\nபோராட்டங்கள் பெண் சிசுக் கொலைகளுக்கு எதிராகத் தேவையாக இருக்கிறது. பெண் திருமணத்தைக் குறித்தே வளர்க்கப்படுவதும், அவளுக்கான அறிவுத்திறன்களனைத்தும் மேற்படிப்பும், அவளது திருமணச் செலவுகளுக்கு ஈடாக நினைக்கப் பெறுவதும் ஆகிய சிந்தனைகளுக்கு எதிராகத் தேவையாக இருக்கிறது.\nதனிமனித ஒழுக்கமும் கற்பும் ஒன்றென கருதுவதும், குழந்தைப் பேறின் பின்பான வேலைவாய்ப்புக்கள் குறைவது பற்றியும், விதவைகள் மறுமணம் பற்றியும் இன்றும் தயக்கத்துடனே இருக்கிறது குறித்த விழிப்புணர்வு பெற பெண்ணியம் தேவையாக இருக்கிறது.\n உடையணிவதும், பணம் ஈட்டுவதும்தான் பெண்ணியம் என்று இன்னும் நம்பி கொண்டிருக்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்.\nஅதான் சம்பாதிக்கிறாளே, அவளே வேண்டும் என்பதை செய்துகொள்வாள், என்று பெண்ணின் சுற்றமும் நட்பும் கூட அவளை மனத்தால் கூட ஆதரிக்காத நிலை இன்றும் பல பெண்களுக்கு இருக்கிறது.\nதற்காத்துக்கொள்ள பெண்ணியம் கேடயமோ ஆயுதமோ இல்லை, தனிநபருக்கான வலிகள் தீர்த்துக் கொள்ளப்படவேண்டியவை. தனிநபர் பிரச்சினைகள் எப்படி பெண்ணிய நேர்கோட்டில் இணைய முடியும்.\nஉட்கார்ந்து பேசினாலே தீரக் கூடிய சின்ன கருத்து வேறுபாடுகளையும் கூட பிரச்சினை என்று அழைப்பதும், ஒரு பிரச்சினையாக உணர்வுகளை அணுகுவதிலும் ஒப்புதல் இல்லாததால் பெண்ணுக்கு ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளையும் பெண்ணியப் பிரச்சினையாக நோக்குவதும் இப்படியழைப்பதும் மிகவும் அலுப்பாகவே இருக்கிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, பெண்ணே தனியாகச் சமாளித்தாக வேண்டியிருக்கும் குடும்ப வன்முறை. நாம் பேசும் இயங்களும் இசங்களும் இதற்கு எப்படி தீர்வு ஆகும்\nபெண்ணாகவே பெறுகிறாள் என்ற காரணத்திற்காக நிராதரவாக விடப்படும் தாய்களுக்காகவும் இயங்களையும் இசங்களையும் பயன்படுத்துங்கள்.\nகாதி கிராமோத்யோக் பண்டார் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் விற்கப்படும் பொருட்களைப் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம் வாங்கியிருக்கிறோம்\nஉண்மையாகவே மற்றவரின் ஆதிக்கத்தால் அடக்கப்படும் பெண்கள் இன்னும் மனத்தால் முணுமுணுக்கக் கூட ஆரம்பிக்கவில்லை என்பதே முகத்திலறையும் உண்மை.\nகல்வியறிவு பெற்று நேர்கொண்ட இலக்குகளைக் குறித்த பார்வையோடு சுயசார்பு பெற்றவர்கள் ஏற்கனவே பல துறைகளில் அவரவருக்கானத் தனித்துவம் பெற்ற ஆளத் துவங்கி விட்டனர். ஒரு பெண்ணாக நாம் நமது நடைமுறை ஸிஸ்டங்களில் நம் வேலைகளை இலகுவாக்கும் சிற்சில மாற்றங்களை விரும்புகிறோமா அல்லது ஸிஸ்டத்தை விட்டே வெளியேற விரும்புகிறோமா\nபெண்ணியம் நம் மனத்தடைகளை நாமே வெல்வதற்காகவே தவிர ஆண்களுக்கு எதிரான போராட்டம் இல்லை.//\n//வன்முறையிலிருந்து விடுதலை என்ற நிலையை அடையவே வெகு தூரம் போக வேண்டியிருக்கும்//\nஇது முதல்ல நடக்கட்டும்; மத்தத அப்புறம் பாப்போம்னு சொல்லத் தோணுது.\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nவெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்,\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nபெரியண்ணன் - 1 - முன்ஷி பிரேம்சந்த்\nதோபி காட் - ஹிந்தி சினிமா\nCopyright (c) 2009 பக்கோடா பேப்பர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1821-1830/1824.html", "date_download": "2018-10-20T19:27:14Z", "digest": "sha1:PMPCM6VNWKHTMR3XFFNGRAZILCISZUWF", "length": 9965, "nlines": 80, "source_domain": "www.attavanai.com", "title": "1824ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1824 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n1824ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nவீரமாமுனிவர், சென்னைச் சங்கம், சென்னை, 1824, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3782.2)\nசத்திய வேதமென்கிற பழைய உடம்படிக்கையின் நாலாம் பங்கு\nவேப்பேரி மிஷன் பிரஸ் சொசைட்டி ஃபார் புரோமோட்டிங் கிறிஸ்டியன் நாலட்ஜ், சென்னை, பதிப்பு 3, 1824, ப.339, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nசர்ச்சி மிசியோன் அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 3, 1824, ப.921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/women", "date_download": "2018-10-20T19:20:33Z", "digest": "sha1:5GBW7INU4L4ANLZC22BIBXX7IWPFYPYY", "length": 13237, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "Women | தினகரன்", "raw_content": "\nபட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் யுவதி கடத்தல்; யாழில் சம்பவம்\nயாழில். முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (16) செவ்வாய்க்கிழமை மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.அது குறித்து மேலும் தெரியவருவதாவது , யாழ். செம்மணி பகுதியில் (யாழ். வளைவுக்கு) அருகில் வைத்து,...\nவீதியால் சென்ற 60 வயது பெண் கொலை\nஜா-எல பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று (14) பிற்பகல் 5.00 மணியளவில் ஜா-எல, கணுவன, ரஜமாவத்தை பிரதேசத்தில்...\nகந்தானையில் துப்பாக்கிச்சூடு; காரில் சென்ற பெண் பலி (UPDATE)\nகந்தானை, வெலிகம்பிட்���ியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டை அடுத்து, ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், சிகிச்சை பலனின்றி...\nசாவகச்சேரி கொள்ளை; நிதி நிறுவன பெண் ஊழியர் உள்ளிட்ட மூவர் கைது\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கத்தி முனையில் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்...\nவைத்தியசாலை சென்ற 5 பிள்ளைகளின் தாயை காணவில்லை\nகணவர் பொலிசில் முறைப்பாடுகிளிநொச்சி இராமநானத் கமம், மருதநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக...\nகள்ளத்தொடர்பில் கர்ப்பமான பெண் கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சியில் 5 மாதம் கர்ப்பமுற்ற பெண்ணின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் கைதான கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிஸ்னகீதன்...\nவடக்கில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவடக்கில் பெண்களுக்கெதிரான வன்முறைகள், கர்ப்பிணிப் பெண் படுகொலையை கண்டித்தும் நீதி நிலைநாட்ட வேண்டுமென கோரியும் நேற்று (31) கிளிநொச்சி டிப்போச்...\nகிளிநொச்சி யுவதி கொலை தொடர்பில் ஒருவர் கைது\n5 மாதம் கர்ப்பமுற்ற நிலையிலேயே மரணம்கிளிநொச்சியில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற கொலை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸின், பாரிய குற்றப்பிரிவு...\nகிளிநொச்சி பன்னங்கண்டியில் யுவதி சடலமாக மீட்பு\nகிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி, பிரவுன் ரோட் பகுதியிலுள்ள வயல் கால்வாயில் யுவதி ஒருவர் நேற்றுக் (30) காலை...\nமாளிகாவத்தை துப்பாக்கிச்சூட்டில் 31 வயது பெண் பலி\nகொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.இன்று (26) மாலை 6.00 மணியளவில், மாளிகாவத்தை...\nகடவத்தை துப்பாக்கிச்சூட்டில் 34 வயது பெண் பலி\nகணவனை கொலை செய்த வழக்கின் சந்தேகநபர்கடவத்தை, கண்டி வீதி, கோணஹென சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.இன்று (07...\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு திருநாவுக்கரசர்\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவற��� என தமிழ்நாடு காங்கிரஸ்...\nஇந்தியாவில் தாயின் கருப்பையில் குழந்தை பெற்ற மகள்\nகருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய சாதனைஇந்தியாவிலேயே முதல்...\nமனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய சம்பள அதிகரிப்பு\nஇலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக...\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம்\nபாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்புஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய...\nபுலமைப் பரிசில் பரீட்சை சிறுவர் மீதான துன்புறுத்தல்\n'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு...\nதீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம்\nதிருப்தி தேசாய் ஆவேசம்தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச்...\nதேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/veterinary-hospital-anna-salai-inscription/", "date_download": "2018-10-20T19:12:23Z", "digest": "sha1:BRJ3OKO6QLOLMVHMXVLBVZQU2M7XGMNS", "length": 10432, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –230 ஆண்டுகளுக்கு முன்பே 'சென்னாபட்டிணம்' பற்றிய குறிப்பு கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 12:42 am You are here:Home வரலாற்று சுவடுகள் 230 ஆண்டுகளுக்கு முன்பே ‘சென்னாபட்டிணம்’ பற்றிய குறிப்பு கண்டுபிடிப்பு\n230 ஆண்டுகளுக்கு முன்பே ‘சென்னாபட்டிணம்’ பற்றிய குறிப்பு கண்டுபிடிப்பு\n230 ஆண்டுகளுக்கு முன்பே ‘சென்னாபட்டிணம்’ பற்றிய குறிப்பு கண்டுபிடிப்பு\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன் – தம... ஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன் – தம... ஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன் - தமிழர் வரலாற்றை திசை திருப்பும் மர்மம் - தமிழர் வரலாற்றை திசை திருப்பும் மர்மம் பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ளும் மிக முக்கிய புதையலா...\nநாகரிக நகரம் கண்டுபிடிப்பு – கீழடி... நாகரிக நகரம் கண்டுபிடிப்பு... நாகரிக நகரம் கண்டுபிடிப்பு மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆய்வு நடத்த திட்டமிட்ட அதிகாரிகள், அது தொடர்பான பணிகளில் உடனடியாக தீவிரமாக இறங...\nகோவில் கல்வெட்டுகள் தான் வரலாற்று ஆதாரங்கள் : தொல்... கோவில் கல்வெட்டுகள் தான் வரலாற்று ஆதாரங்கள் ''தன்னலமில்லாத கலைஞர்களால், கோவில்களில் கலைகள் வளர்ந்தன,'' என, தமிழக தொல்லியல் துறையின், முன்னாள் துணை க...\nபுராதான பொருட்களை அறிவிக்க பயமாக உள்ளதாக தொல்லியல்... புராதான பொருட்களை அறிவிக்க பயமாக உள்ளதாக தொல்லியல் அறிஞர்கள் சொல்லுவதாக 'தினமலர்' நாளிதழ் அறிவிக்கிறது (படத்தினை சொடக்கினால், பெரிதாக்கி படிக்க இயலு...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2018-10-20T20:14:11Z", "digest": "sha1:ACRBTFAPT4Y2K2MFTKFW5ZDQQWDUNXJ7", "length": 10962, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "இந்தியா வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையங்களில் ஜிஎஸ்டி ரீபண்ட்:விரைவில் செயல்படுத்த முடிவு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\nவடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது உடந்தையாக இருந்த காதலனும் சிக்கினார்\nHome » வர்த்தகம் செய்திகள் » இந்தியா வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையங்களில் ஜிஎஸ்டி ரீபண்ட்:விரைவில் செயல்படுத்த முடிவு\nஇந்தியா வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையங்களில் ஜிஎஸ்டி ரீபண்ட்:விரைவில் செயல்படுத்த முடிவு\nபுதுடெல்லி: வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டுக்கு திரும்பும்போது ஜிஎஸ்டி ரீபண்ட் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nவெளிநாட்டு பயணிகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொருட்கள் வாங்கும்போது, அதற்காக வசூலிக்கப்படும் வாட் அல்லது ஜிஎஸ்டி வரி அவர்களுக்கு திரும்ப அளிக்கப்படுகிறது. சில நாடுகளில் இந்த நடைமுறை உள்ளது. சிலர் போலியான ரசீதுகளை காட்டி ரீபண்ட் பெறுவதை தடுக்க அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பும்போது ரீபண்ட் வழங்கப்படுகிறது. இதுபோல் இந்தியாவிலும் ஜிஎஸ்டி ரீபண்ட் பெற அனுமதி உள்ளது. ஆனால், பெரிய வர்த்தகர்களிடம் வாங்கும் பொருட்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.\nஇந்தியாவில் இதுபோல் வெளிநாட்டு பயணிகள�� தங்கள் நாட்டுக்கு திரும்பும்போது விமான நிலையத்தில் ரீபண்ட் பெற்றுக்கொள்ளலாம் என வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், குறிப்பிட்ட அளவுக்கு மேல் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டியை திரும்பப்பெற சட்டத்தில் விதிகள் உள்ளன. இவர்கள் சுற்றுலா விசாவில் வந்து தங்கினாலும், இந்தியாவில் வசிப்பவராக கருதப்பட மாட்டார்கள். அதாவது, 6 மாதங்களுக்கு மிகாமல் இந்தியாவில் தங்கும் நபர்கள் இவ்வாறு கருதப்படுவார்கள். இவர்கள் போலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி பெறுவதை தடுக்கும் வகையில், வெளிநாடு திரும்பும்போது விமான நிலையத்தில் ரீபண்ட் அளிக்கப்படும். இது விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.\nசிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆன்லைன் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வர்த்தகர்கள் மற்றும் ரீபண்ட் ஏஜென்சியினர் ஒரே தளத்தில் செயல்படுகின்றனர். இதனால் எந்த பிரச்னையும், நடைமுறை சிக்கல்களும் இன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எளிதாக ரீபண்ட் பெற முடிகிறது. இதுபோன்று மிக எளிதாக இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா மற்றும் தொழில் துறையினர் வலியுறுத்துகின்றனர்.\nPrevious: சொகுசு பயணத்தை விரும்பும் மக்கள் ஆட்டோமேட்டிக் கார்கள் விற்பனை அபாரம்: 4 ஆண்டுகளில் 28 மடங்கு உயர்வு\nNext: எகிறப்போகிறது தங்கம் விலை: தீபாவளிக்குள் ஒரு பவுன் ரூ.34 ஆயிரமாக உயரலாம்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் – ஊழல் பிரிவு பொது மேலாளர்\nஅபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\nநான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n“சர்கார்” படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n”பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது” டுவிட்டரில் ரஜினிகாந்த் தகவல்\nநடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை மலையாள நடிகர் சங்கம் ஏற்று கொ��்டது – மோகன்லால்\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\n“இனி என்னுடைய 50 வயதில் சபரிமலை வருவேன்,” -சபரிமலையில் தமிழக சிறுமி பதாகை\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-10-20T19:23:20Z", "digest": "sha1:MDDBTVA42YTXIDKPFSESQPKF7S4VZJ5U", "length": 10424, "nlines": 59, "source_domain": "kumariexpress.com", "title": "உலக கோப்பை கால்பந்து: முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\nவடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது உடந்தையாக இருந்த காதலனும் சிக்கினார்\nHome » விளையாட்டுச்செய்திகள் » உலக கோப்பை கால்பந்து: முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை\nஉலக கோப்பை கால்பந்து: முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை\nஉலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ, அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக ஆர்வம் இருப்பது உண்டு. இந்த ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது.\nஜெர்மனியில் உள்ள கடல் வாழ் அருங்காட்சியத்தில் இருந்த அந்த ஆக்டோபஸ் போட்டியின் முடிவுகளை ஆட்டத்துக்கு முன்கூட்டியே துல்லியமாக கணித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு சிறிய ஜாடியில் உணவுகளை போட்டு அவற்றின் மீது அன்றைய போட்டியில் மோதும் அணிகளின் கொடி வைக்கப்பட்டு இருக்கும��. நீந்தி வரும் ஆக்டோபஸ் எந்த ஜாடியில் உள்ள உணவை உட்கொள்கிறதோ, அதன் மீதுள்ள கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்படும். அதுபோல் ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று அது சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது.\nஇந்த உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள இந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்து வருகிறார். இரண்டு கிண்ணத்தில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டு, அதில் போட்டியில் மோதும் அணிகளின் கொடி இடம் பெற்று இருக்கும். ‘அசிலிஷ்’ பூனை எந்த கிண்ணத்தில் உள்ள உணவை உட்கொள்கிறதோ அந்த கிண்ணத்தில் வைக்கப்பட்டு இருக்கும் கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கருதப்படும். அகிலிஷ் பூனையின் கணிப்பு எப்படி இருக்க போகிறது என்று போட்டி போகப் போக தான் தெரியும் எனலாம்.\nPrevious: பிறந்து 2 வாரமே ஆன குழந்தையால், 48 வயது பெண்ணுக்கு மறு வாழ்வு\nNext: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் – ஊழல் பிரிவு பொது மேலாளர்\nஅபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\nநான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n“சர்கார்” படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n”பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது” டுவிட்டரில் ரஜினிகாந்த் தகவல்\nநடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை மலையாள நடிகர் சங்கம் ஏற்று கொண்டது – மோகன்லால்\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\n“இனி என்னுடைய 50 வயதில் சபரிமலை வருவேன்,” -சபரிமலையில் தமிழக சிறுமி பதாகை\nப���்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2017/07/blog-post_5.html", "date_download": "2018-10-20T19:26:12Z", "digest": "sha1:WFHS4T22UGDDMXEHFJQTX35JMLSNZITG", "length": 30377, "nlines": 347, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: திருநீலகண்டேசுவரர் திருக்கோவில் - குன்றத்தூர்", "raw_content": "\nபுதன், 5 ஜூலை, 2017\nதிருநீலகண்டேசுவரர் திருக்கோவில் - குன்றத்தூர்\nகுன்றத்தூர் கோவில் - நிறைவுப் பகுதி.\nபழைய பதிவுகள் படிக்க வேண்டும் என்றால் படிக்கலாம்.\nமதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் 25 கி.மீ தூரத்தில் இருக்கிறது.\nஅஸ்தகிரீசுவரர் கோவிலிருந்து 1. கி.மீ தூரத்தில் இருக்கிறது திருநீலகண்டேசுவரர் கோவில். மலைப்பாதையில் ஏறிப் போனால் சிறிது தூரத்தில் கொஞ்சம் படிகள் சிமெண்டில் கட்டி இருக்கிறார்கள்.\nமுந்தின பதிவில் சொன்ன வக்கீல்கள் அவர்கள் குடும்பத்தினர்களுடன் அங்கு இருந்தார்கள்.\n\"நீங்கள் யார் சொல்லி வந்தீர்கள்\" என்று எங்களிடம் கேட்டார்கள். \"யார் சொல்லியும் வரவில்லை, கணினியில் பார்த்துப் பார்க்க வந்தோம் \" என்றவுடன் இந்த மாதிரி இடங்களுக்குத் தனியாகவா என்று ஆச்சரியப் பட்டார்கள். அங்கு இருக்கும் அமைதிக்கு ஆள் அரவம் இல்லாமல் இருப்பதற்கு, அவர்களைப்போல் போல் கூட்டமாய் வந்தால் தான் நன்றாக இருக்கும், பாதுகாப்பும் கூட.\nபெரிய பாறையை கிரானைட்டுக்காக வெட்டி எடுத்து விட்டதால் இரு பக்கமும் அகழியும் நடுவில் வழித்தடமும் போல் இருக்கிறது.\nவழித்தடத்தைக் கடந்து வந்தால் பாறைகளுக்கு நடுவில் அழகான தாமரைக் குளம்.\nதாமரைகள் மலர்ந்து மகிழ்ச்சியாக வரவேற்றது\nமழைத் தண்ணீர் சிறிய ஆறு போல்\nமலை வெட்டப்படுவது தடை செய்யபட்டதால் மலைகளுக்கு நடுவில் ஆறு வளைந்து சென்றது போல் காட்சி அளிக்கிறது இதிலும் தண்ணீர் இருந்து இருந்தால் பார்க்க மிகவும் அழகாய் இருக்கும்.\nஇது அழகாய் இருக்கிறது தானே\nதாமரைக் குளத்தைத் தாண்டிப் போனால் கொஞ்சம் சிமெண்ட் படி இருக்கிறது\nகோவிலுக்கு போகும் பாதையின் இரு மருங்கிலும் எலுமிச்சம்புற்கள் வளர்ந்து இருக்கிறது.\nகல்லாலான தொட்டி - பக்கவாட்டில் சிறிய ஓட்டை வேறு இருக்கிறது\nபெரிய பாறையை ஒட்டி கட்டுமானம் பாதியில் நிற்கிறது.\nஎன்ன துவாரம் என்று தெரியவில்லை ஏதாவது சிலை வைக���க ஏற்பாடு ஆகி இருக்குமோ தெரியவில்லை\nகோவில் வெளி வாசல் இரு புறமும் திண்ணை கட்டி இருக்கிறார்கள்.\nஇவர்கள் தான் புதிதாக கட்ட உதவியவர்கள்\nவலஞ்சுழி விநாயகர் - கைவிரல்கள் எல்லாம் அழகாய்த் தெரிகிறது\nதுவாரபாலகர் வித்தியசமாய் இருக்கிறார், காலில் வெட்டுப்பட்டு இருக்கிறது,\nவேப்பமரத்தின் அடியில் நாகங்கள் மஞ்சள் பூசி, பொட்டு வைத்து இருக்கிறது . கிராமத்து மக்கள் வருவார்கள் என்று தெரிகிறது.\nகாலை உணவு கையில் கொண்டு வந்து இருந்தார்கள்,பொங்கல், வடை, கேசரி, இட்லி கொண்டு வந்து இருந்தார்கள். எங்களைச் சாப்பிடச் சொன்னார்கள். நாங்கள் ஞாயிறு காலையில் எப்போதும் விரதம் -.சாப்பிடுவது இல்லை, மிகவும் அன்புடன் கேட்டுக் கொண்டதால் மதியம் சாப்பிடுகிறோம் என்று வாங்கிக் கொண்டோம் .\nசாப்பிட்டு முடித்தவுடன் வந்த இடத்தின் வரலாற்றைப் பற்றிப் பேசுவார்களாம், அடுத்துப் போவதைப் பற்றியும் பேசுவார்களாம். இருக்க ச்சொன்னார்கள் ஆனால் வீட்டுக்கு விருந்தினர் வருவதாய் போன் வந்ததால் அவர்களிடம் விடைபெற்று வந்தோம். அவர்கள் மெயில் முகவரி, எல்லாம் கொடுத்தார்கள். வீடு மாற்றத்தில் எங்கோ தொலைந்து விட்டது.\nஅவர்களிடம் விடை பெற்று அமைதியான அழகான மூன்று கோவில்கள் தரிசனம் செய்து வந்தோம்.\nதொடர் பயணத்தில் தொடர்ந்து வந்த அனைவருக்கும் நன்றி.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 11:22\nராஜி 5 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 11:49\nபடங்கள் அருமை. தாமரைக்குளம் கண்ணை பறிக்குது\nபுகைப்படங்களை காணும் பொழுது பேருந்தில் செல்லும் பொழுது பார்த்தது போன்ற நினைவு ஒருமுறை சென்று வரவேண்டும்\nகோமதி அரசு 5 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 12:06\nவணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.\nஇன்று உங்கள் வாழைப்பூ புட்டு வீட்டில் உங்களை நினைத்துக் கொண்டேன்\nமுதலில் வந்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.\nகோமதி அரசு 5 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 12:08\nவணக்கம் தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்.\nசென்று வாருங்கள் அமைதியான அழகான இடம்.\nஉங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.\nவை.கோபாலகிருஷ்ணன் 5 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 2:31\nஅருமையான அசத்தலான புனிதப்பயணங்களை துணிச்சலுடன் மேற்கொண்டுள்ளீர்கள். படங்களும் செய்திகளும் வழக்கம்போல அருமையோ அருமை.\nகோயிலின் இருபுறமும் கட்டியுள்ள திண்ணைகளில் போய் பேசாமல் அமர்ந்துவிடணும் ப��ல ஆசையாக உள்ளது.\nகோமதி அரசு 5 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:11\nவணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nஆலமரக் காற்றும், அமைதியான இடமும் அங்கே இருந்துவிட ஆசையாகதான் இருக்கும்.\nஉங்கள் உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றி.\nஇம்மாதிரி இடங்களைப் பார்க்கும் போது நாம் சென்று வந்த இடங்கள் மிகக் குறைவு என்று தெரிகிறது வாழ்த்துகள்\nகோமதி அரசு 5 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 4:36\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொல்வது சரிதான். நாம் பார்க்காத இடங்கள் நிறைய இருக்கிறது.\nஞாயிறு காலை ஒரு கோவிலுக்கு போனோம் , நினைத்த கோவில் ஒன்று ஆனால் அவர் அழைத்த கோவில் வேறு அது அடுத்த பதிவில்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 5 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 5:10\nஅழகான இடம்... அருமையான பயணம்...\nதுரை செல்வராஜூ 5 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 5:29\nபுதிய இடங்களுக்கெல்லாம் எங்களை அழைத்துச் செல்கின்றீர்கள்..\nஎல்லா நலன்களும் உண்டாகட்டும்.. வாழ்க நலம்\nகோமதி அரசு 5 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 5:33\nவணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 5 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 5:36\nவணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nராமலக்ஷ்மி 5 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 6:36\nபடங்களும் பகிர்வும் அருமை. நந்தி மிகவும் வித்தியாசமாக உள்ளது. தனிமையான இடத்தில் அமைந்த கோவில்.\nகோமதி அரசு 5 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 6:50\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nஸ்ரீராம். 6 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 6:14\nபடங்கள் அந்த இடத்தின் அழகைச் சொல்கின்றன. தாமரைக்குளம் அழகு. இடம் தனிமையாக இருக்கிறது. பாறை உருகி அந்தக் கட்டிடத்தின் மேலே வழிந்து ஊற்றி இருப்பது போல இருக்கிறது\nகோமதி அரசு 6 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 6:43\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\n//பாறை உருகி அந்தக் கட்டிடத்தின் மேலே வழிந்து ஊற்றி இருப்பது போல இருக்கிறது\n நான் மீண்டும் பார்த்தேன் நீங்கள் சொல்வது போல்தான் இருக்கிறது.\nஅப்பாவி தங்கமணி 6 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 9:34\nஅருமையான இடமும், அழகான படங்களும்...\nகோமதி அரசு 6 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 12:20\nவணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.\nகாமாட்சி 6 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 6:06\nஒவ்வொன்றும் வெகு அழ���ு. தாமரைக்குளம் அழகு. அன்புடன்\nஜீவி 6 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 7:13\nநிறைவுப் பகுதியும் நிறைவாக இருக்கிறது. மிக்க நன்றி.\nஇரு விழிகளின் காட்ராக்ட் அறுவை சிகிச்சை, புது வீடு மாற்றல் அது தொடர்பான சொந்தப் பணிகள் என்று வலைப்பக்கமே வருகை தர முடியாமல் இருந்தது.\nஇனித் தொடர்ந்து வாசித்து வருவேன். தங்கள் நல்ம் சிறக்க ஆசிகள்.\nகோமதி அரசு 6 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:44\nவணக்கம் அப்பாவி தங்கமணி, வாழ்க வளமுடன்.\nஅமைதியான ஆர வாரம் இல்லாத இடம் பார்க்கலாம்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 6 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:45\nவணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.\nஉங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.\nகோமதி அரசு 6 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:51\nவணக்கம் சார், வாழ்க வளமுடன்.\nஊருக்கு போய் விட்டீர்கள் போல அதுதான் உங்களிடமிருந்து பதிவு இல்லை என்று நினைத்தேன்.\nஉங்களுக்கு காட்ராக்ட் அறுவை சிகிச்சை ஆகி இருப்பது உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.\nநீங்களும் வீடு மாறி விட்டீர்களா\nநானும் வீடு மாறி உள்ளேன்.\nஉங்கள் கருத்துக்கும், ஆசிகளுக்கும் நன்றி சார்.\nஉங்கள் ஆசி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.\nவெங்கட் நாகராஜ் 6 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:59\nஅழகான படங்கள்... தகவல்களும் சிறப்பு.\nகோமதி அரசு 7 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 6:17\nவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.\nபடங்கள் மிக அழகு. தகவல்களும். இது வரை அறியாத ஓர் இடம். இப்படிப் பல கோயில்கள் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத இடத்தில் இருக்கின்றன...கிராமங்கள் அருகில் என்று...நீங்கள் தேடிக் கண்டுப்பிடித்துச் சென்றுள்ளீர்களே\nகோமதி அரசு 8 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 2:36\nவணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.\nஅழகான அமைதியான இடத்தை தேடி சமணர்கள்\nதங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nஉங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி.\nமற்ற இரு பகுதிகளையும் போலவே இப்பகுதியும் அழகான படங்களுடன், அருமையான செய்திகளுடன் இருந்தது. இக்கோயில்களைப் பார்க்கும் ஆவல் மிகுந்துவிட்டது. நன்றி.\nஅப்பாதுரை 8 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 7:12\nஎத்தனை ஆயிரம் கோவில்கள் திறந்தாலும் கண்கள் என்னவோ மூடியே இருக்கின்றன. :-)\nகோமதி அரசு 8 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:02\nவணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 8 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:03\nவணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 9 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 1:07\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\n#இவர்கள் தான் புதிதாக கட்ட உதவியவர்கள் #\nஎன் தூரத்து உறவினர்கள் செய்திருக்கும் நல்ல காரியத்தை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் அவர்களும் இதைப் பற்றி சொல்லிக் கொண்டதில்லை , நீங்கள் செய்துள்ள இந்த 'நல்ல காரியத்தை' அவர்களிடம் தெரிவித்து ,என் வாழ்த்தைத் தெரிவித்து விடுகிறேன் :)\nகோமதி அரசு 9 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 4:28\nவணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன். கோவில் திருப்பணி செய்தவர்கள் தங்கள் உறவினர்களா\nமுந்தைய பகுதிகளைப் படிச்சுட்டு வரேன்.\nகோமதி அரசு 11 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 6:50\nவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.\nவாங்க , வாங்க பொறுமையாக படித்து விட்டு.\nமாதேவி 11 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 7:43\nகோமதி அரசு 11 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 8:24\nவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nகாட்சிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் \nஅருள்மிகு சாந்தநாயகி உடனுறை அருள்மிகு புனுகீசுவரர்...\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் - திடியன்\nதிடியன் மலை நிறைவுப் பகுதி\nதிருநீலகண்டேசுவரர் திருக்கோவில் - குன்றத்தூர்\nஅஸ்தகிரீசுவரர் கோயில் - குன்றத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-10-20T19:41:09Z", "digest": "sha1:2KWDC2MZBFEISRFR6LA3GEFJEEOKWBFU", "length": 35475, "nlines": 264, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: பேரீத்தம்பழப் பச்சடி", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொ���ுட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nஇந்த பேரீத்தம்பழப் பச்சடி கீழத் தஞ்சை பகுதிகளின் ஊர்களில், குறிப்பாக நாகூர், நாகப்பட்டிணம், காரைக்கால், மயிலாடுதுறை போன்ற ஊர்களின் இஸ்லாமிய இல்லத் திருமணங்களில் பிரியாணி மற்றும் நெய்ச் சோறுடன் பக்க உணவாக வைப்பார்கள். ஊறுகாய்க்கு பதிலாக பயன்படுத்தப்படும் இந்த ப‌ச்சடிக்கு செல்லப் பெயர் 'தள்ளு வண்டி' :) சாப்பாட்டை உள்ளே தள்ளிக் கொண்டு போகும் என்பதால் அந்தப் பெயர் :) வினிகருக்கு 'சுக்கா' என்ற பெயரும் உள்ளதால் வினிகர் சேர்த்து செய்யப்படும் இதற்கு 'சுக்கா பச்சடி' என்றும் சொல்வார்கள். அலாதியான சுவைக் கொண்ட இந்த பச்சடி சத்தானதும் கூட\nபேரீத்தம் பழம் - 300 கிராம்\nபுளி பேஸ்ட் - 3 ஸ்பூன்\nவினிகர் - 75 மில்லி\nஎலுமிச்சை ஜூஸ் - 3 ஸ்பூன்\nஎண்ணெய் - 75 மில்லி\nசீனி - 5 ஸ்பூன்\nஉப்பு - சுமார் 3 ஸ்பூன்\nபூண்டு - 7, 8 பற்கள்\nகடுகு - 1 ஸ்பூன்\nகறிவேப்பிலை - 1 கொத்து\nமுழு மிளகு - ½ ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1½ ஸ்பூன்\nமிளகாய்த் தூள் - 3 ஸ்பூன்\nமசாலாத் தூள் - 1½ ஸ்பூன்\nமஞ்சள் தூள் - ½ ஸ்பூன்\nசற்று அகலமான ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகை வெடிக்கவிட்டு, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.\nஇப்போது இஞ்சி பூண்டு பேஸ்ட்டைப் போட்டு, முறுக ஆரம்பிக்கும்போது அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய்த் தூள் போடவும்.\nமிளகாய்த் தூள் தீய்ந்து விடாமல் தாளித்து, உடனே முழு மிளகு, நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nபூண்டும் தக்காளியும் நன்கு வதங்கியவுடன், (விதை நீக்கி) மெலிதாக நறுக்கி வைத்துள்ள பேரீத்தம்பழத் துண்டுகளைக் கொட்டி, 2 நிமிஷங்கள் வதக்க‌வும்.\nஇப்போது மசாலாத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, புளி பேஸ்ட்டை 1/2 கப் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றவும்.\nஎல்லாம் ஒன்றாக சேர்ந்தவுடன் சீனி சேர்த்து, எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் ஊற்றவும்.\n2, 3 நிமிடங்கள் கழித்து (சற்று வற்றி), ஊறுகாய் பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.\nசுவையான பேரீத்தம்பழப் பச்சடி தயார்\n- இந்தப் பச்சடியில் வினிகர் சேர்த்திருப்பதால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். நன்கு ஆறியவுடன் காய்ந்த‌ ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளலாம்.\n- இதில் சேர்க்கப்பட்டுள்ள எலுமிச்சை சாறுக்கு பதிலாக துருவிய மாங்காய் 1/2 கப் சேர்க்கலாம். மாங்காய் கிடைக்காத பட்சத்தில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். மாங்காய் துருவல் சேர்ப்பதாக இருந்தால், பேரீத்தம்பழத் துண்டுகளை சேர்க்கும்போதே அதையும் சேர்த்துவிட வேண்டும்.\nLabels: சமையல், சைவ உணவுகள், பக்க உணவுக‌ள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா அவர்களே..,\nபார்க்கவே நாவில் எச்சில் ஊறும் அளவிற்க்கு உள்ளது பேரிச்சபழ பச்சடி.எனது விருப்பமான ஒன்று.\nநல்லா கலர்ஃபுல்லா செய்து இருக்கீங்க...\nஅஸ்மா ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்... நேத்து கூட நினைச்சேன். உங்க காதுல விழுந்துடுச்சு போல\nவித்தியாசமாக இருக்கு அஸ்மா பேர்ரீத்தம் பழச்சட்னி.\n//அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா அவர்களே..,\nபார்க்கவே நாவில் எச்சில் ஊறும் அளவிற்க்கு உள்ளது பேரிச்சபழ பச்சடி.எனது விருப்பமான ஒன்று.\nநல்லா கலர்ஃபுல்லா செய்து இருக்கீங்க...\n என் ப்ளாக் அட்ரஸ் கொடுக்கவே அறுசுவையில் உங்கள் மெயில் ஐடி கேட்டிருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லையென்று நினைக்கிறேன். இப்போது வருகை தந்தமைக்கு நன்றி, சந்தோஷம் :) உங்களுக்கும் இந்த பச்சடி ஃபேவரைட்தானா;)\nஅஸ்மா ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்... நேத்து கூட நினைச்சேன். உங்க காதுல விழுந்துடுச்சு போல\nவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... நீங்க கேட்டிருந்தீங்க என்பதால் உங்களுக்காகதான் ஆமினா ஃபோட்டோவுடன் செய்தேன். ஆனா 20 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதால் உடனே போட முடியாமல் போய்விட்டது. இப்போதும் அந்த டயர்ட்னஸ் ரொம்ப இருக்கு. நீங்க கேட்டு நாளாச்சே என்பதால் எப்படியும் உங்களுக்காக போட்டுவிடணும் என்றுதான் போட்டேன் :) செய்து பார்த்து சொல்லுங்க ஆமினா.\n//வித்தியாசமாக இருக்கு அஸ்மா பேர்ரீத்தம் பழச்சட்னி//\n வருகைக்கு நன்றி, ஸாதிகா அக்கா.\nபிரியாணியோடு இந்த பச்சடி நல்ல காம்பினேஷன் தான் அஸ்மா... புளிப்பும் இனிப்புமா நல்லா இருக்கும் போல... நல்ல பதிவு.\n//பிரியாணியோடு இந்த பச்சடி நல்ல காம்பினேஷன் தான் அஸ்மா... புளிப்பும் இனிப்புமா நல்லா இருக்கும் போல...//\nஆமாப்பா.. இனிப்பு, புளிப்பு, லேசான காரம், வினிகரின் டேஸ்ட் எல்லாம் கலந்து அருமை இருக்கும். நன்றி பானு, செய்து பாருங்க\nஅஸ்மா.. ரொம்ப நல்லா செய்திருக்கீங்க பேரீத்த பழச்சடனி.. பார்க்கும்போது ரொம்ப நல்லா��ுக்கு..\nஉங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\n///ஆனா 20 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதால்///\nஇப்ப எப்படி இருக்கு உடல்நிலை.. உடம்பை கவனித்துக் கொள்ளவும்.\nதோழி அஸ்மா எப்படி இருக்கீங்க. ப்ளாக் பக்கம்\nவந்து ரெம்ப நாளாச்சு.பதிவை பார்த்து சந்தோஷம்.\nபேர்ரீத்தம் பழச்சட்னி வித்தியாசமாக இருக்கு தோழி.\n//அஸ்மா.. ரொம்ப நல்லா செய்திருக்கீங்க பேரீத்த பழச்சடனி.. பார்க்கும்போது ரொம்ப நல்லாருக்கு..//\n//உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்//\n சொல்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம் நானா. ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டிய நமக்கு, சூரியனை கடவுளாக வழிபடும் பொங்கல் கொண்டாட்டத்தில் உடன்பாடில்லை. எந்த மத அடிப்படையும் கலக்காமல் தமிழ்க் கலாச்சாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கொண்டாடினால் நாமும் தமிழர்கள் என்ற அடிப்படையில் சந்தோஷமாக‌ கொண்டாடுவோம். இதைப் பற்றி முடிந்தால் ஒரு பதிவுடுகிறேன், இன்ஷா அல்லாஹ் அதுவரை உங்களின் கருத்து இருந்தாலும் சொல்லுங்கள். மற்றபடி தவறாக நினைக்க வேண்டாம்.\n//இப்ப எப்படி இருக்கு உடல்நிலை.. உடம்பை கவனித்துக் கொள்ளவும்//\nஅல்ஹம்துலில்லாஹ், 75% பரவாயில்லை நானா. அதான் ரொம்ப நாளா எழுதவில்லை. தங்களின் விசாரிப்புக்கு நன்றி நானா :)\nதோழி அஸ்மா எப்படி இருக்கீங்க. ப்ளாக் பக்கம்\nவந்து ரெம்ப நாளாச்சு.பதிவை பார்த்து சந்தோஷம்.\nஅல்ஹம்துலில்லாஹ், உங்களைப் போன்றவர்களின் துஆவினால் இப்போது ஓரளவு பரவாயில்லை ஆயிஷா\n//பேர்ரீத்தம் பழச்சட்னி வித்தியாசமாக இருக்கு தோழி//\nநன்றி தோழி. இப்போது இன்னொரு புது ப்ளாக் தொடங்கியிருக்கீங்களா\nரொம்ப நாள் கழித்து பதிவு,சுவையான பதிவு.\nநான் ராமநாதபுரம் சைடு..இத இப்பத்தா கேள்விப்படுறேன்..நல்லாவே செய்து இருக்கீங்க..\nமுழுவதும் புளிப்பும் இனிப்புமான பக்க உணவு...இல்ல இல்ல பக்கா உணவு..\nரொம்ப நாள் கழித்து பதிவு,சுவையான பதிவு.\nநான் ராமநாதபுரம் சைடு..இத இப்பத்தா கேள்விப்படுறேன்..நல்லாவே செய்து இருக்கீங்க..//\nஸலாம் சகோ. இப்பதான் கேள்விப்படுறீங்களா.. ஆமா உங்க ஊர் பக்கம் இது இல்லாததால் சான்ஸ் இல்லதான்.\n//முழுவதும் புளிப்பும் இனிப்புமான பக்க உணவு...இல்ல இல்ல பக்கா உணவு..//\nஉடல்தேறி வந்தது கண்டு மகிழ்ச்சி.\nஉங்கள் 'தள்ளு வண்டி' தயாரிப்பு முறை-அருமை. இந்த 'புளிப்பு இனிப்பு கூட்டணி'தான் இப்போது தஞ்சை ஜில்லா முழுக்க முன்னணி தெரியுமா\nதற்போது, கத்தரிக்காய் பச்சடியிலும் பேரித்தம்பழம் போட்டு... புளிப்பும் இனிப்புமாய்... 'தள்ளுவண்டி' டாப் கியரில் எகிறுகிறது... சகோ.. ஏனங்குடி பண்டாரிக்கு ஜே.. பாவம்.. பிரியாணி பத்தாமபோய் அவசரத்துக்கு வெருஞ்சோறு ஆக்கும் நிலைமை.\nஇப்ப நீங்க இதையும் (தக்காளி பச்சடிக்கு ஒரு நல்ல மாற்று) கத்து தற்றீங்களா... போச்சு.(ஊருக்கு போனால் ஒரு விருந்தையும் விட மாட்டோம்ல..\nஉடல்தேறி வந்தது கண்டு மகிழ்ச்சி//\nஅல்ஹம்துலில்லாஹ், மிக்க நன்றி சகோ.\n//உங்கள் 'தள்ளு வண்டி' தயாரிப்பு முறை-அருமை. இந்த 'புளிப்பு இனிப்பு கூட்டணி'தான் இப்போது தஞ்சை ஜில்லா முழுக்க முன்னணி தெரியுமா\n//தற்போது, கத்தரிக்காய் பச்சடியிலும் பேரித்தம்பழம் போட்டு... புளிப்பும் இனிப்புமாய்... 'தள்ளுவண்டி' டாப் கியரில் எகிறுகிறது... சகோ.. ஏனங்குடி பண்டாரிக்கு ஜே.. பாவம்.. பிரியாணி பத்தாமபோய் அவசரத்துக்கு வெருஞ்சோறு ஆக்கும் நிலைமை//\nகண்டிப்பா இந்தப் பச்சடியும், (நெய் சோறாக இருந்தால்) தாளிச்சாவும் சேர்ந்தால் அவச‌ர சோறுதான் ஆக்கணும் :)) ஏனங்குடி பண்டாரியின் கத்தரிக்காய், பேரீத்தம்பழம் கூட்டும் நல்லாதான் இருக்கு\n//இப்ப நீங்க இதையும் (தக்காளி பச்சடிக்கு ஒரு நல்ல மாற்று) கத்து தற்றீங்களா... போச்சு.(ஊருக்கு போனால் ஒரு விருந்தையும் விட மாட்டோம்ல..\nதக்காளி ப‌ச்சடிக்கு இது மாற்று அல்ல சகோ. வெங்காயப் பச்சடிக்குதான் மாற்று ஏன்னா அதிலும் புளிப்பு இருக்குமல்லவா, அதனால் தேவைப்படாது. கருத்திற்கு நன்றி சகோ.\nநம்ம ஊர் பச்சடி களைகட்டுதே, செய்முறை அருமை.\n//நம்ம ஊர் பச்சடி களைகட்டுதே, செய்முறை அருமை//\nஆகா நம்மபக்க வாசனை தூக்குதே.போட்டோக்கள் பளிச் பளிச் சூப்பர்\nஉடல்நலம் நன்றாக ஆனதற்க்கு அல்ஹம்துல்லிஹ்.\nஆகா நம்மபக்க வாசனை தூக்குதே.போட்டோக்கள் பளிச் பளிச் சூப்பர்//\n:)) ஃபோட்டோவும் நல்லா இருக்கா.. சந்தோஷம் :)கருத்திற்கும் வருகைக்கும் நன்றிமா\n//உடல்நலம் நன்றாக ஆனதற்க்கு அல்ஹம்துல்லிஹ்//\nஉங்களுடைய ப்ளாக்கிற்கு வந்து பத்து பதினைந்து நாட்கள் இருக்கும் இன்னைக்கி தான் வந்து பார்த்தேன்\n./// ஆனா 20 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதால் உடனே போட முடியாமல் போய்விட்டது. இப்போதும் அந்த டயர்ட்னஸ் ரொம்ப இருக்கு//\nஎன்ற உங்களின் ப��ன்னூட்டத்தை படித்து வருத்தமடைந்தேன் உங்களுக்காக துஆ செய்கிறேன்\nஉடல் வலி இன்னும் சரியாகாத நிலையில் ஏன் பதிவு போட வேண்டும் இது அவ்வளவு முக்கியமா\nசுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்\nமுதலில் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்\nஉங்களுடைய ப்ளாக்கிற்கு வந்து பத்து பதினைந்து நாட்கள் இருக்கும் இன்னைக்கி தான் வந்து பார்த்தேன்\n./// ஆனா 20 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதால் உடனே போட முடியாமல் போய்விட்டது. இப்போதும் அந்த டயர்ட்னஸ் ரொம்ப இருக்கு//\nஎன்ற உங்களின் பின்னூட்டத்தை படித்து வருத்தமடைந்தேன் உங்களுக்காக துஆ செய்கிறேன்\nவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... தங்களின் துஆவுக்கும் சகோதரப் பாசத்திற்கும் மிக்க நன்றி, சந்தோஷம் சகோ :)\n//உடல் வலி இன்னும் சரியாகாத நிலையில் ஏன் பதிவு போட வேண்டும் இது அவ்வளவு முக்கியமா\nஏற்கனவே ரெடி பண்ணி வைத்திருந்ததை சரி பார்த்து போட்டதால் கொஞ்சம் வேலை ஈசியாக இருந்தது சகோ. உடல்நிலையை கவனிப்பதை விட இது முக்கியமல்ல என்பதால்தான் கிட்டத்தட்ட 2 வாரங்கள் இந்தப் பக்கமே எட்டிப் பார்க்காமல் இருந்தேன் :) வருவதற்கு நினைவும் இருக்காது, நினைத்தாலும் முடிந்திருக்காது. அப்படியொரு நிலமை அல்லாஹ் உதவியால் ஓரளவு எழுந்து உட்கார முடிந்த பிறகு இணைய சொந்தங்களைப் பார்க்கவேண்டும் என்று வந்தேன் :)\n//சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். முதலில் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்//\nஇது அப்படியே என் வாப்பா சொல்வதுபோல் உள்ளது சகோ :) படிக்கும் காலத்தில் ஒரே படிப்பு படிப்பு என்று சாப்பாடு, தூக்கம், ஓய்வு எதையும் கவனிப்பதே இல்லை. அப்போது வாப்பா இப்படி சொல்லும்போது, 'நான் வரைவது சுவரில்லா சித்திரம் வாப்பா' என்று சொல்வேன் :) அந்த ஞாபகம் வந்துவிட்டது. தங்களின் அக்கறையான வார்த்தைகளுக்கு மீண்டும் எனது நன்றிகள்.\nநிச்சயம் செய்து பார்க்க வேண்டும்.அருமை.\n//நிச்சயம் செய்து பார்க்க வேண்டும்.அருமை//\nசெய்து பார்த்து சொல்லுங்க ஆசியாக்கா. தங்களின் கருத்துக்கு நன்றி.\nமாங்காய் சேர்த்தால் சுவை கூடும் எனத் தெரிந்துதான் கடைசியாக குறிப்பில் கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் கவனிக்கவில்லையென நினைக்கிறேன். அந்த குறிப்பினைப் பாருங்கள்:\n//இதில் சேர்க்கப்பட்டுள்ள எலுமிச்சை சாறுக்கு பதிலா�� துருவிய மாங்காய் 1/2 கப் சேர்க்கலாம். மாங்காய் கிடைக்காத பட்சத்தில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். மாங்காய் துருவல் சேர்ப்பதாக இருந்தால், பேரீத்தம்பழத் துண்டுகளை சேர்க்கும்போதே அதையும் சேர்த்துவிட வேண்டும்//\nமாங்காய் கிடைக்காத பட்சத்தில்தான் எலுமிச்சை சாறு சேர்க்கலாம் என்று கூறியிருந்தேன். மந்திரத்தில் மாங்காய் காய்க்காதல்லவா :) நீங்கள் வசிப்பது ஃபிரான்ஸ் நாட்டில் என நினைக்கிறேன். உங்களுக்கு எல்லா நேரங்களிலும் மாங்காய் கிடைக்காது. இதை பலமுறை நான் செய்யும்போதும் எனக்குக் கிடைப்பதில்லை. அதனால்தான் அதற்கு மாற்றாக‌ எல்லா நேரங்களிலும் கிடைக்கும் இந்த எலுமிச்சை சாறு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது அனானி. அடுத்தமுறை உங்கள் பெயரையும் சேர்த்துக் கொடுங்கள். உங்கள் வசதிக்காக இதுபற்றிய‌ இன்னும் கூடுதல் தகவல்கள் உங்களுக்கு சொல்கிறேன் :)\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114379", "date_download": "2018-10-20T19:32:04Z", "digest": "sha1:N7YAXV6ZMPXJDHYZOH56PP4XQ7XACUO2", "length": 7220, "nlines": 54, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - The orange hat is nothing but throwing victory: Virat Kohli,ஆரஞ்சு தொப்பி எல்லாம் ஒரு விஷயமே அல்ல வெற்றியை தூக்கி எறிந்து விட்டோம்: விராட் கோஹ்லி வேதனை", "raw_content": "\nஆரஞ்சு தொப்பி எல்லாம் ஒரு விஷயமே அல்ல வெற்றியை தூக்கி எறிந்து விட்டோம்: விராட் கோஹ்லி வேதனை\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம் சபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nமும்பை: மும்பைக்கு எதிரான தோல்வியால், பெங்களூர் கேப்டன் கோஹ்லி சோகமாக காணப்பட்டார். நடப்பு ஐபிஎல் தொடரில், அதிக ரன்கள் குவித்தவருக்கான ஆரஞ்சு தொப்பி, விராட் கோஹ்லி வசம் நேற்று வந்தது. அவர் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, 201 ரன்களை குவித்துள்ளார். எனினும் ஆரஞ்சு தொப்பி வாங்கியதை அவர் கொண்டாடியதாக தெரியவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’தற்போது ஆரஞ்சு தொப்பி அணிந்திருப்பது போல் நான் உணரவில்லை. உண்மையில், ஆரஞ்சு தொப்பி என்ப��ு ஒரு விஷயமே அல்ல.\nவெற்றிதான் தேவை. எங்களுக்கு மிக சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஆனால் அதை பயன்படுத்தி கொள்ளாமல், வெறுமனே தூக்கி எறிந்து விட்டோம். எனினும் சிறப்பாக பந்து வீசிய மும்பைக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். எங்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. நாங்கள் நினைத்தபடி நல்ல ஏரியாக்களில்தான் பந்து வீசினோம். ஆனால் மும்பை சிறப்பாக எதிர்தாக்குதல் நடத்தியது’’ என்றார்.\nஆரஞ்சு தொப்பி (அதிக ரன்)- கோஹ்லி (பெங்களூர், 201 ரன்கள்)\nஊதா தொப்பி (அதிக விக்கெட்)- மார்கண்டே (மும்பை, 8 விக்கெட்)\nயூத் ஒலிம்பிக் டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு குவியும் பாராட்டு\nஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி நாளை துவக்கம்: பட்டத்தை தக்கவைக்குமா இந்தியா\nஇளைஞர் ஒலிம்பிக் நடை ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி\nவெ.இண்டீசுக்கு எதிரான போட்டி உமேஷ் யாதவ் இடம் பிடித்தார்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் சாய்னா போராடி வெற்றி\nடெஸ்ட் போட்டி தரவரிசை விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடம்\nடென்மார்க் ஓபன் பாட்மிண்டன் சிந்து, சாய்னா பங்கேற்பு\nயூத் ஒலிம்பிக்கில் இந்திய மகளிர், ஆடவர் ஹாக்கி அணிகளுக்கு வெள்ளி\nசச்சின், லாராவின் கலவை பிரித்வி ஷா: ரவி சாஸ்திரி புகழாரம்\nஅறிமுக தொடரிலேயே‘தொடர் நாயகன் விருது’இளம் வீரர் பிரித்வி ஷா சாதனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhoosh.blogspot.com/2011/06/blog-post_02.html", "date_download": "2018-10-20T18:55:03Z", "digest": "sha1:XZ67RGQHURWBQYDY2UVMC4SDXZL6CIAE", "length": 7216, "nlines": 138, "source_domain": "vidhoosh.blogspot.com", "title": "பக்கோடா பேப்பர்கள்: பழுப்பேறிய கவிதை", "raw_content": "\nமீள் வாசித்த பழைய கவிதையொன்று.\nரொம்ப நல்லாருக்கு கவிதை ...\nஉங்க கவிதை எனக்கு புரிஞ்சிடுச்சி.....\nகவிதை நல்லா இருக்கு வித்யா\nதிராட்சை ரசம் போல் உங்கள் கவிதை பழுப்பேறி��ாலும் சுவைக்கூடிக்கொண்டேயிருக்கும்...\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nவெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்,\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஒரு படுக்கையறை கிச்சன் ஹால்\nசூரிய நமஸ்காரப் பதிகம் - இருபது சில்லறை கட்டடம்\nதி பேப்பர் (ஆங்கிலம்) 1994\nநடராஜப் பத்து - இருபது சில்லறை கட்டடம்\nCopyright (c) 2009 பக்கோடா பேப்பர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/america/money-donate-for-houston-university-to-get-tamil-chair/", "date_download": "2018-10-20T18:55:18Z", "digest": "sha1:A2K4YEY2C4W7PLKR6DAQHCQE5GQIVXBA", "length": 11248, "nlines": 107, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஹூஸ்டன் தமிழ் இருக்கை - ரூ.1 கோடி வழங்கிய அமெரிக்க வாழ் தமிழர்கள்! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 12:25 am You are here:Home அமெரிக்கா ஹூஸ்டன் தமிழ் இருக்கை – ரூ.1 கோடி வழங்கிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஹூஸ்டன் தமிழ் இருக்கை – ரூ.1 கோடி வழங்கிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஹூஸ்டன் தமிழ் இருக்கை – ரூ.1 கோடி வழங்கிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் நிறுவ ஹூஸ்டன் தமிழ்ப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஉலகத் தமிழர்கள் அனைவரின் பங்களிப்பால் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கல்வியில் பிரசித்தி பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையானது வெற்றிகரமாக நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹூஸ்டனில் தமிழர்களின் முன்னெடுப்பால், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ அனைத்து தமிழர்களின் உதவியை அங்கு அமைந்துள்ள தமிழ்ச் சங்கமானது நாடியுள்ளது. அதன் முதற்கட்ட நிதியாக ஒரு கோடி ரூபாயை நேற்று ஹூஸ்டனில் நடைபெற்ற சந்திப்பில் அங்குள்ள தமிழர்கள் வழங்கியுள்ளனர். “ஹூஸ்டன் யுனிவர்சிட்டியில் தமிழ் இருக்கை அமைக்க மொத்தம் இந்திய ரூபாயில் 42 கோடி தேவைப்படுகிறது.\nஇதில் பாதித் தொகையான 21 கோடி ரூபாயை அமெரிக்க நாடு வழங்குகிறது. மீதமுள்ள 21 கோடி ரூபாயைச் சர்வதேச அளவில் அனைத்து தமிழர்களிடமும் திரட்ட முடிவு செய்துள்ள நிலையில், அதற்கான ��ுதற்கட்ட நிதியை அமெரிக்க வாழ் தமிழர்கள் வழங்கி முன்னெடுத்துள்ளனர்” என ஹூஸ்டனிலிருந்து இதன் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை தெரிவித்தனர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n... லண்டனிலும் தமிழ் இருக்கை உலகப்புகழ் பெற்று விளங்கும் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கையைத் துவங்குவதற்கு அதிகாரப்பூர்வமான ஒப்புதலை பல்கலை...\nஹார்வர்டைத் தொடர்ந்து ஹூஸ்டனிலும் தமிழ் இருக்கை... ஹார்வர்டைத் தொடர்ந்து ஹூஸ்டனிலும் தமிழ் இருக்கை... ஹார்வர்டைத் தொடர்ந்து ஹூஸ்டனிலும் தமிழ் இருக்கை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைந்ததைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக்கத்திலும் தமிழ...\nதிருக்குறளுக்கு உலகப்புத்தக அங்கீகாரம் பெற முயற்சி... திருக்குறளுக்கு உலகப்புத்தக அங்கீகாரம் பெற முயற்சி - அமைச்சர் பாண்டியராஜன் திருக்குறளுக்கு, உலக புத்தகம் என்ற அங்கீகாரத்தை பெற முயற்சி எடுக்கப்பட்ட...\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வர ஆர்வ... ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வர ஆர்வம் காட்டியவர்களுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் விருது ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு 5 ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/18505", "date_download": "2018-10-20T19:59:58Z", "digest": "sha1:L67CNSHUUIA2ERGXXH2N7N543PHRDLPB", "length": 10392, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "எஸ்ஐயால் தாக்கப்பட்ட கல்லுாரி மாணவர்: இன்ப அதிர்ச்சி அளித்த கமிஷனர் விஸ்வநாதன் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் சென்னை\nஎஸ்ஐயால் தாக்கப்பட்ட கல்லுாரி மாணவர்: இன்ப அதிர்ச்சி அளித்த கமிஷனர் விஸ்வநாதன்\nபதிவு செய்த நாள் : 24 ஜூலை 2018 00:08\nவாகன சோதனையின் போது எஸ்ஐயால் தாக்கப்பட்ட கல்லுாரி மாணவரின் வீட்டுக்கே நேரில் சென்று கமிஷனர் விஸ்வநாதன் ஆறுதல் கூறி, நலம் விசாரித்ததால் மாணவரின் குடும்பத்தினர் நெகிழ்ந்தனர்.\nசென்னை சூளைமேடு மங்களாபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரூண் (வயது 19). சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த 20-ம் தேதி மாலை ராயப்பேட்டையில் நடந்த உறவினரின் திருமணம் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் நண்பர்களுடன் வீடு திரும்பினார். இரவு 11.30 மணி ஆனதால் தன்னுடன் வந்த நண்பரை சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இறக்கிவிடச் சென்றார். அப்போது சேத்துப்பட்டு ஸ்பர்டங் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிந்தனர். எஸ்ஐ இளையராஜா மற்றும் காவலர்கள் ஆரூணைத் தடுத்துள்ளனர். வாகனத்தின் ஆவணத்தை காட்டச்சொல்லி இளையராஜா கேட்டார். ஆவணங்களைக் காட்டிய பின்னர் அவர்களை அனுப்பாமல் நிறுத்தி வைத்திருந்துள்ளனர். இதனையடுத்து தன்னை ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள், ஆவணங்களைத்தான் காட்டி விட்டேனே காலையில் 8 மணிக்கு கல்லுாரிக்கு போகவேண்டும் என்னை அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.\nஅதற்கு எஸ்ஐ இளையராஜா உன் மீது சந்தேகம் உள்ளது, நட ஸ்டேஷனுக்கு என்று மிரட்டியுள்ளார்.\nஅப்போது எஸ்ஐ இளையராஜா மற்றொரு வாகன ஓட்டியை மிரட்டி பணம் வாங்கியதாக தெரிகிறது. “நான் வேண்டுமானால் எனது வாகனத்தை விட்டு செல்கிறேன். காலையில் வந்து ஒரிஜினல் ஆவணத்தைக் காட்டி எடுத்துக் கொள்கிறேன்’’ என்று சொன்னவர் ஆரூணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் தர மறுத்ததால் கடுமையான கோபமடைந்த எஸ்.ஐ. இளையராஜா ஆரூணின் கன்னத்தில் அறைந்து லத்திக்கம்பால் விரட்டித் தாக்கியுள்ளார். இதில் கல்லுாரி மாணவர் பலத்த காயமடைந்தார். பின்னர் அவரை மிரட்டி அங்கிருந்து செல்ல எஸ்ஐ அனுமதித்துள்ளார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதியாகி சிகிச்சை பெற்ற ஆரூண் இது குறித்து கமிஷனர் விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். மனித உரிமை கமிஷனிலும் அது குறித்து புகாரும் அனுப்பினார். இந்த சம்பவம் வாட்ஸ்ஆப் மூலம் வைரலாக பரவியது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.\nஇதில் எஸ்ஐ மீது தவறு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து எஸ்ஐ இளையராஜாவை உடனடியாக சஸபெண்ட் செய்து விஸ்வநாதன் உத்தரவிட்டார். காவலர்கள் தாக்கியதால் மனம் உடைந்திருந்த கல்லுாரி மாணவர் ஆரூணின் வீட்டுக்கு கமிஷனர் விஸ்வநாதன் நேரில் சென்றார். இதனைக் கண்ட ஆரூணின் குடும்பத்தார் இன்ப அதிர்ச்சியடைந்தனர். ஆருணிடம் நலம் விசாரித்த அவர் நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். பின்னர் எதற்கும் வருத்தப்படவேண்டாம், படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று கூறிவிட்டு கிளம்பினார். கமிஷனரின் மனிதநேயத்தை கண்டு ஆரூணின் குடும்பத்தார் அகம் மகிழ்ந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jan/14/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2844567.html", "date_download": "2018-10-20T19:51:27Z", "digest": "sha1:Y4IKOUXW2XCJGYY4HQGOI376D2M7U4AS", "length": 10168, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பொங்கல் பொருள்கள் வாங்க கடைகளில் அலைமோதிய கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nபொங்கல் பொருள்கள் வாங்க கடைகளில் அலைமோதிய கூட்டம்\nBy DIN | Published on : 14th January 2018 02:36 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் சனிக்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. மாலையில் பொங்கலுக்குத் தேவையான பொருள்களை வாங்க அதிகளவிலான பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டனர்.\nஉலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தைப் பொங்கல் திருநாளாகும். வயலில் அறுவடை செய்த புதுநெல்லிலிருந்து கிடைக்கப்பெற்ற அரிசி, சர்க்கரை, பால், நெய் சேர்த்து, புதுப்பானையில் இட்டு புதிய அடுப்பில் வைத்துப் பொங்கல் செய்து சூரியனுக்கும், இறைவனுக்கும் படைத்து, இயற்கைக்கு நன்றி கூறும் திருவிழாவே பொங்கல் திருவிழா எனப்படுகிறது.\nஇந்த விழாவின் போது, தமிழர்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, புத்தாடை அணிந்து, செங்கரும்புடன் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவர். பொங்கலுக்கு முதல் நாளான சனிக்கிழமையன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகி என்ற சொலவடைக்கேற்ப தமிழ் மக்கள், தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருள்களை கழித்துக் கட்டி, புதிய பொருள்களை வாங்கி சேர்த்தனர். சிலர் பழைய பொருள்களை எரித்து போகிப் பண்டிகையை கொண்டாடினர். பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சனிக்கிழமை தஞ்சாவூரில் உள்ள காமராஜர் சந்தை, கீழவாசல் சந்தை, பூக்கடைத்தெரு உள்ளிட்ட அனைத்து சந்தைகள், கடைவீதிகளில் பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.\nகடைகளில் பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், காய்கறிகள், புதுப்பானைகள், பானைகளுக்கு கட்டுவதற்கான மஞ்சள், இஞ்சி கொத்துகள், புதிய அடுப்புகள், செங்கரும்புகள் போன்றவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். சனிக்கிழமை அதிகமானோர் பொங்கலுக்குத் தேவையான பொருள்களை வாங்கியதால், காய்கறிகள், பூ, பழங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.\nரயில், பேருந்துகளில் நெரிசல்: வெளியூர்களிலிருந்து தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களும், இதர பணியாளர்களும் விடுமுறைக்காக சொந்த ஊர் நோக்கிச் செல்வதற்காக, தஞ்சாவூர் ரயில் நிலையம் மற்றும் பழைய, புதிய பேருந்து நிலையங்களில் ஏராளமானோர் காத்திருந்து தங்களது ஊர்களுக்கு சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithayakkani.com/jsp/Content/display_content_front.jsp?menuid=33&menuname=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!&linkid=33&linkname=2012-09-03&content=805", "date_download": "2018-10-20T20:33:12Z", "digest": "sha1:IYTGMYCKHZJV3LY6WSSZF6GCI4DGVB77", "length": 4592, "nlines": 48, "source_domain": "www.ithayakkani.com", "title": "www.ithayakkani.com www.ithayakkani.com", "raw_content": "\nமுதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு |\tசினிமா |\tபுகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |\nஅரசியல் வாழ்க்கை |\tஎம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்\nசினிமாவில் எம்.ஜி.ஆர் அடைந்த கஷ்டம்\nஎம்.ஜி.ஆர் படங்களுக்கு மேலும் உள்ள சிறப்புகள்\nஎம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த கதாநாயகியர்\nஇரட்டை இலைச் சின்னம் உருவானது எப்படி\nகாலத்தை வென்று நிற்கும் கழகம்\nநீங்கள் படித்துக்கொண்டிருப்பது : இதயக்கனியின் செய்திகள்\nஎம்.ஜி.ஆர் விரும்பிய தமிழ் ஈழம் மலரச் செய்வோம்\nசென்னையில் 7 ஆகஸ்ட், 2011 ஞாயிறு கிழமை அன்று நடந்த நிகழ்ச்சி 'எம்.ஜி.ஆர் விரும்பிய தமிழம் மலரச் செய்வோம்' என்ற தலைப்பில் இதயக்கனி மாத இதழ், கலைவேந்தன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் அறகட்டளை, அனைத்து எம்.ஜி.ஆர் மன்றங்களும் இணைந்து நடத்திய மாபெரும் போராட்டம்.\nஅதன் வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்கு:\nமேலே உள்ள செய்தியை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், follow Ithayakkani on Facebook, Twitter, Google+\nகருத்துக்களை பதிவு செய்ய / Register Your Comments...\nவாசகர் கருத்துக்கள் / Reader Comments:\nஎம்.ஜி.ஆர் விரும்பிய தமிழ் ஈழம் மலரச் செய்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/04/blog-post_17.html", "date_download": "2018-10-20T19:31:08Z", "digest": "sha1:KPBNZ2KMTXBFE7YJP47SOW5R3AIQBXWF", "length": 28769, "nlines": 399, "source_domain": "www.madhumathi.com", "title": "காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அகக்கவிதை , ஊடல் , கவிதை , காதல் , பிரிவு , விவாகம் , விவாகரத்து » காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன்.\nநான் இறந்து விடுவேன் என்று\nநான் இருந்து விடுவேன் என்றே\nநீ சொன்னபடி மிச்சம் வைத்ததால் தான்\nஇப்போது கண்ணீர் சிந்த முடிகிறது..\nஐநூறு நாட்கள் என்பதற்கு பதிலாய்\nஅவரசத்தில் ஐநூறு ஆண்டுகள் என்று\nஎன்னப் பின் தொடர்ந்த உன்னால்\nநீ சொல்வதை நான் கேட்பேன்..\nதிருமணம் செய்து கொள்ளலாம் என்றாய்..\nநீ சொன்னதை நான் மறுக்கவில்லை\nஉன் மடியில் என்னை சாய்த்துக் கொண்டு\nநீதான் என் குழந்தை என\nஎன்று என்மீது காதலை சொரிந்தாய்..\nஎன் மீதான காதலை துறந்தாய்..\nநீ குழந்தையாகவே இரு என்று\nகடைசியில் ஒரு கடிதம் எழுதியிருந்தாய்.,\nநாம் புரிந்த விவாகம் ரத்தாகிவிட்டதாம்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அகக்கவிதை, ஊடல், கவிதை, காதல், பிரிவு, விவாகம், விவாகரத்து\nரெம்ப அருமையான உணர்வுபூர்வமான க(வி)தை\nசில நாட்களின் இடைவெளி இறந்தாலும்\nமனதை வருடும் கவிதையோடு வந்து இருகிறீர்கள் கவிஞரே\nஇங்கு நிறைய காதல் அப்படித்தான் இருக்கிறது\nஅதனால்தான் மனைவியை காதலிக்க முடிவெடுத்து\nகாதலித்துக் கொண்டு இருக்கிரும் நானும் என்னை போல் சிலரும்\nகவிதையினுடாக ஒரு சிறுகதையும் சொல்லியிருக்கிறீர்கள். உணர்வுகள் மனதில் தைத்தன. நன்று.\nஉங்களின் அஞ்ஞாத வாசம் ஏன் என்றுதான் புரியவில்லை கவிஞரே... எனினும் நீங்கள் பிஸியாக இருப்பதில் மகிழ்கிறேன் நண்பா...\nஉயிரைத் தின்று பசியாறுவும் கவிதை வடிவில் திருக்குறளும் படிக்க இயலவிலலையே என்ற ஆதங்கத்தில்தான் கேட்டேன். கோபிக்க வேண்டாம் தோழா...\nஇந்த நிலை தொடர கூடாதுனுதான்-\nபல தார மணம் எனும் முறை உள்ளது\nரசித்தமைக்கும் உணர்ந்தமைக்கும் மிக்க நன்றி தோழர்..\nநிகழ்காலத்தை உணர்த்தும் வரிகள் எத்தனை எத்தனை மலடிகளின் வாழ்வை படம் பிடித்து காட்டுகிறது வரிகள் .\nஐயய்யோ..அஞ்ஞாதவாசம் எல்லாம் இல்லை..வெளிவேலை அதிகம் என்பதால் வலைப்பக்கம் வரமுடியவில்லை.நான் பிசியாக இருந்தால் நீங்கள் மகிழ்கிறீர்களே மிக்க நன்றி..\nநாளை 'உயிரைத் தின்று பசியாறு' தொடரை பதிகிறேன்..அதைத் தொடர்ந்து திருக்குறளையும் இடுகிறேன்..உங்கள் எதிர்பார்ப்பிற்கு மீண்டும் நன்றி..\nரசித்தமைக்கும் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தோழர்..\nஉணர்வுபுர்வமான உள்ளத்தை நெகிழ செய்த கவி.பாராட்டுக்கள்\nமீண்டும் மீண்டும் படித்துத் துவண்டேன்\nஇழப்பின் சோகத்தை இதைவிட அழுத்தமாய்\nமாமியார் கெடுபிடியையும் கவிதையில் உரித்து வைத்துளளீர்கள் அண்ணா.\nஅம்மாவின் செல்ல பிள்ளைகளுக்கு ஏன் காதல் ஏன் மனைவி\nஉணர்வுப்பூர்வமாக அருமையாக இருந்தது சார்.\nபெண் கைகளில் அவள் வாழ்க்கை இல்லை என்பதை உங்கள் கவிதை உடைத்து சொல்லிவிட்டது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பதே காதல். ஆனால், இன்று\nவலி மிகுந்த கவிதை. கண்ணீர் சுரப்பை கட்டு படுத்த முடியலைங்க சகோ\nஎன்னமோ சொன்னதெல்லாம் கேக்குற நல்ல பொண்ணுமாதிரி காதலிக்கச் சொன்னாய் காதலித்தேன் னு பேசுறீயே.....ஒங்க அப்பன்கூடத்தான் ஒழுங்கா படின்னு சொன்னாரு..படிச்சியா...ஒங்க ஆத்தாகூடத்தான் ஒழுங்கா இருந்து எங்களோட மானம் மரியாதையைக் காப்பாத்துன்னு சொன்னா...கேட்டியா....ஒங்க ஆத்தாகூடத்தான் ஒழுங்கா இருந்து எங்களோட மானம் மரியாதையைக் காப்பாத்துன்னு சொன்னா...கேட்டியா....ஆனா எவனோ சொன்னாங்கிறதுக்காக காதலிச்சேன்னு சொல்லுறீயே...மவள ஒன்ன எல்லாம் வெட்டி போடனும்டீ....\nநான் இறந்து விடுவேன் என்று\nநான் இருந்து விடுவேன் என்றே\nகவிதை மனதைக் கனக்க வைத்துவிட்டது சகோதரா.மிகவும் அருமை.\nஆமாம் எஸ்தர் என்ன செய்வது..\nஆமாம் சகோ..எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பதே காதல்.ஆனால் இன்று\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nகண்ணீருடன் பாராட்டுகிறீர்கள்.. இந்நிலை சமுதாயத்தில் ��ன்னும் காணக்கிடைக்கிறது.என்ன செய்வது சகோ..\nஅந்தப்பெண்ணின் உணர்ச்சிகளை வெகு அழகாகக் கவிதை ஆக்கித் தந்துள்ளீர்கள். பலமுறைப் படித்தேன்.\nபாவம் அந்தப்பெண். கண்ணீர் கவிதையாக உள்ளது.\nபதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள். நன்றிகள்.\nநூல் இன்னும் ஆண் கையில் தான்\nபாரதியின் கனவு பலிக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருகிறது\nஉணர்வுகளை வடிக்க தெரிந்திருக்கு உங்களுக்கு ............\nதொடர்ந்து எழுதுங்கள் பாராட்டுக்கள் .....\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nடி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/35361-gold-smuggled-out-of-sri-lanka-police-seized-by-ku-division.html", "date_download": "2018-10-20T18:49:30Z", "digest": "sha1:BK7B2U36QJV4OLBOYHSKNXIQHNU2WODT", "length": 9378, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் : கியூ பிரிவு போலீசார் பறிமுதல் | Gold smuggled out of Sri Lanka: Police seized by KU division", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nஇலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் : கியூ பிரிவு போலீசார் பறிமுதல்\nஇலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட‌ ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\nமண்டபம் வடக்கு கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை நாட்டுப் படகில் சுமார் ஐந்தரை கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது. இதனை கீழக்கரையைச் சேர்ந்த நசீர் என்பவர் படகிலிருந்து கடற்கரைப் பகுதிக்கு எடுத்து வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nதகவலையடுத்து அந்த பகுதிக்கு சென்ற அவர்கள் நசீரை பிடித்தனர். அவரிடமிருந்த ஐந்தரைக் கிலோ தங்கமும், நாட்டு படகும் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நசீரிடம் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்திற்கு நசீருக்கு உதவியவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஜெர்மனியில் பிரதமரின் ஆட்சிக்கு ஆபத்து\nகமல் மீது நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது சரிதானா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்க��்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிபத்து குறித்து ஆராய விசாரணை குழு - முதல்வர் அமரிந்தர் சிங்\nபிரதமர் மோடியுடன் இன்று இலங்கை பிரதமர் சந்திப்பு\nஇந்தியா வந்தார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nபுகார் கொடுத்த மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் - காவல்நிலைய பரபரப்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nராமநாதபுரத்தில் இரட்டை கொலை.. அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டதால் பதற்றம்..\n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெர்மனியில் பிரதமரின் ஆட்சிக்கு ஆபத்து\nகமல் மீது நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது சரிதானா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/topic/hyundai", "date_download": "2018-10-20T18:56:54Z", "digest": "sha1:3HCAVU3JP6KZZK2LGSHWMQEPDGXZRLYT", "length": 6073, "nlines": 116, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய்: புதிய ஹூண்டாய் கார் செய்திகள், விமர்சனங்கள், லான்ச் அப்டேட்கள் & சேல்ஸ் ரிப்போர்ட்", "raw_content": "\nபுதிய ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார் சான்ட்ரோ பெயரிலேயே வர அதிக வாய்ப்பு\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி அறிவிப்பு\nஇதுக்கு பேருதான் ஈயடிச்சான் காப்பியா மாருதி சுஸூகியை அப்படியே பின்பற்றும் ஹூண்டாய்..\n2019 ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்\n2018 ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அதிகாரப்பூர்வ வரைபடம் வெளியீடு\nஇயான் காருக்கு மாற்றாக வரும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ\nரெனோ க்விட் காருக்கு போட்டியாக மி���ி எஸ்யூவியை களமிறக்கும் ஹூண்டாய்\nகுட் நியூஸ்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ அறிமுகம் எப்போது\nமுதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கிய ஹூண்டாய் மினி எஸ்யூவி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-20T20:02:07Z", "digest": "sha1:57KJ2HQ5W2PQRMZWTN77WCPKPFSD3H4L", "length": 12832, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "என்னத்த சொல்லுறது- வேங்கையன் மகனை தொடர்ந்து", "raw_content": "\nமுகப்பு Cinema வேங்கையன் மகனை தொடர்ந்து ஒத்தையில நிற்கும் வேங்கையன் மக..\nவேங்கையன் மகனை தொடர்ந்து ஒத்தையில நிற்கும் வேங்கையன் மக..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தின் டீசரில் இடம்பெற்ற வசனமான ‘வேங்கையன் மகன் ஒத்தைய நிக்கிறேன், தில்லிருந்தா மொத்தமா வாங்க’ என்ற வசனம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த வசனத்தை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்யவும் தயங்கவில்லை.\nஇந்த நிலையில் ‘விஷாலின் ‘திமிறு’ உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள நகைச்சுவை கிராமத்து படமான ‘அண்டாவ காணோம் திரைப்படம் வரும் ஜூன் 29 முதல் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் விளம்பர போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் ‘எலேய்…வேங்கையன் மக ஒத்தைல நிக்கேன், தில்லிருந்தா மொத்தமா வாங்களா’ என்ற வசனம் உள்ளது. இதற்கு நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.\nஸ்ரேயா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை வேல்மதி என்பவர் இயக்கியுள்ளார். அஸ்வமித்ரா இசையில் ஷங்கர் ஒளிப்பதிவில், சத்யராஜ் நாராயணன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜெ.சதீஷ்குமார் தயாரித்துள்ளார்.\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் உலாவரும் காலா படநடிகை- புகைப்படம் உள்ளே\nகாலா வட சென்னை மிக்ஸ் வீடியோ உள்ளே\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்ப��த்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2018-10-20T19:51:09Z", "digest": "sha1:3I3MN63QAMP7LTZD4FAQTVHJR6YSQCUH", "length": 12475, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "கிழக்கின் பாரம்பரிய உணவகம் திறப்பு - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு News Local News கிழக்கின் பாரம்பரிய உணவகம் திறப்பு\nகிழக்கின் பாரம்பரிய உணவகம் திறப்பு\nமட்டக்களப்பு , செங்கலடியில் அமிர்தம் கிழக்கின் பாராம்பரிய உணவகம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று திறந்துவைக்கப்பட்டது.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 18 மில்லியன் ரூபா நீதியுதவியில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த உணவகத்தில் எமது மண்ணுக்குரிய பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி, பழங்கள் மற்றும் மட்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி லிபுஷியா சொபுகோ, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழை பெய்யக்கூடும்\n16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வே��்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/telugu-boy-names", "date_download": "2018-10-20T19:02:17Z", "digest": "sha1:H7VAYCSUNVZENXJFRNPMDJJKQTYZANH6", "length": 11538, "nlines": 274, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Telugu Boy Names | Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2013/07/15/16791/", "date_download": "2018-10-20T19:21:47Z", "digest": "sha1:BOAOK6JPIARDMH2EDSUSI5GPTOWGGAVQ", "length": 10144, "nlines": 54, "source_domain": "thannambikkai.org", "title": " அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Post » அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்\nஓரறிவு தாவர இனம் முதல் ஐந்தறிவு உயிரினம் வரை இசையின் அதிர்வால் வளர��ச்சித் தூண்டல் ஏற்படுவதாக விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. ஆறறிவு உள்ள மனிதன் இசையால் பயன்பெற முடியாதா ஒரு நல்ல இசையை அல்லது பாடலைக் கேட்பதன் மூலமும் நாம்\nஆரோக்கியமாக வாழலாம். நம் உடன் இதயம், நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் யாவும்\nஇசையின் தாள இலயத்திற்கு ஏற்ப தூண்டப்பட்டு சீரான இயக்கத் தன்மைக்கு கொண்டுவரப்படுகிறது. வீட்டிலும், ஊர் பயணங்களிலும் இசையை இரைச்சலாக பாவிப்பவர்கள் உண்மையில் பாவப் பட்டவர்களே. அவர்களும் இசையை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தோடு கேட்டு இரசித்தால், அவர்களின் இசை அலர்ஜிக்குக் காரணமாக இருக்கும் காரணிகள் அந்த இசையால் நீக்கப்பட்டு இசையை விரும்பும் தன்மைக்கு மாறுவர். ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இசையில்லையாயின் மனிதன் விலங்காகிவிடுவான், அதுவே இசையால் மனிதன் தெவாம்சமாவான். அன்புத் தோழதோழியர்களே நாம் இசையை எப்படி நம்\nஆரோக்கியத்திற்கு இசைவாக கையாள முடியும் என்பதைப் பற்றி இனிப் பார்ப்போம்.\n1. பஜனைகள் : நாம் இறை உணர்வோடு ஒன்ற இசை ஒரு பாலமாக இருப்பதற்கு சான்றுதான் நம் பஜனைகள். பஜனைப் பாடல்களை குழுவாக, இசைப் பின்னனியில் கைதட்டி, உள்ளம் உருகிப் பாடும்போது மிகவும் சக்தி வாய்ந்த அதிவுகளை நம் உடல் ஏற்படுத்துகின்றன.இதனை நாம் ஒவ்வொரு பஜனைப் பாடல் பாடி முடித்த பின்னர் உள்முகமாக கவனித்துப்பார்த்தால் நம்முள் ஆனந்தப் பிரவாகம் உற்றேடுப்பதைக் உணர முடியும். குழுவாக பஜனை நிகழ்வதால் நமக்கு நிறைவான பலன்\nகிடைக்கிறது. மாதம் ஒரு முறை இம்மாதிரி பஜனைகளில் கலந்துகொண்டு நம்மை இசை சிகிச்சைக்கு\n2. இசை நடனம் : இசை நடனத்தில் கலந்துகொள்ள நாம் கிளபுகளுக்கு போக வேண்டாம். நம் வீட்டிலேயே, நம் குடும்ப உறுப்பினர்களோடு ஆனந்தமாக இசையின் பின்னனியில் நடனமிடலாம். இசை நடனமாட நமக்கு நடனமாடத் தெரியவேண்டுமென்று கட்டாயம் ஏதுமில்லை. நம் உடலை மிகத் தளர்வாக வைத்துக்கொண்டு நம் இஷ்டம்போல் கை, கால் மற்றும் உடலை வலைத்து நெளித்து கூச்சமின்றி ஆடினால் போதும். நாம் நம் குழந்தைகளோடு ஆடும்போது நம் பிள்ளைகளும் நம்மோடு நட்புணர்வு பாராட்ட இசை நடனம் பாலமாக இருக்கும். குடும்பத்தில் உறவு முறை பலப்பட இது மிகவும் உதவியாக இருக்கும்.\n3. நேர்மறைப் பாடல் கேட்டல் : நம் புத்திக்கு நேர்மறைச் சிந்தனையை ஊக��குவிக்கும் பாடல்களை நாம் வேலை செய்யும்போது கேட்பதால் நம் வேலையும் தொய்வின்றி நடப்பதோடு, நம் உள்ளமும் குதுகளிப்பதோடு, நாமும் வாழ்க்கையில் வெற்றி பெற உத்வேகம் பெறுவோம். நம் பிள்ளைகளுக்கு நாம் நேரடியாக அறிவுரை சொன்னால் பிடிக்காமல் போகலாம். ஆனால், நேர்மறைப் பாடல்களை நம் வீட்டில் நாம் கேட்கும்போது, நம் பிள்ளைகளின் காதுக்கும் சிறிது பாயும். அதற்காக “தம்பி\nஇதைக் கேளு’ என்று சொல்காரியத்தைக் கெடுக்ககூடாது.\n4. மந்திர இசை : மந்திர சக்திமிக்க இறை நாமங்களை இசையின் துணையோடு ஒக்கச்\nசெய்வதால் நம்முள் அற்புதமான அதிர்வுகளை ஏற்படுத்த முடியும். நாம் வீட்டில் அவ்வப்போது இவ்வித இசையை ஒக்கச் செய்வதால் நம் வீட்டில் தெய்வீக ஆற்றல் நிலைக்கொள்ளும். அதேபோல் நம் வீட்டில் வாஸ்துக் குறைகள் (சக்தி ஓட்டம், காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி பரவல் ஆகியவற்றில் குறைகள்) இருப்பின் இவ்வித மந்திர இசை மாயம் செய்யும். உதாரணமாக ஓம், காயத்திரி மந்திரம், சுப்ரபாதம், கந்த ஸஸ்டி கவசம் உள்ளிட்ட பல இசை தயாரிப்புகள் நம் வீட்டிலும் நம்மிலும் ஆற்றலை பரவச் செய்யும்.\n5. சிகிச்சை இசை: நம் உடன் ஒவ்வொரு தன்மைக்கும் நம் மனதின் ஒவ்வொரு நிலைக்கும் குறிப்பிட்ட இசை வடிவ தயாரிப்புகள் கிடைக்கின்றன, அவற்றை நாம் விழிப்பாகவும் ஆழ்ந்தும் கேட்பதால் நிச்சயம் பலன் உண்டு.\nஇசையால் நம் உடல் இலகுத் தன்மையும்,\nஇசைவான உயிரோட்டமும் ஆன்ம பூரிப்பும்\nமாற்றங்களின் வலிமையும் மாறும் தெருக்களும்..\nபலம் பற்றி சிந்தியுங்கள் பலனை நாளும் சந்தியுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/raid-in-ranveersha-poes-garden-house-by-idol-wing-ponmanickavel-and-team/", "date_download": "2018-10-20T18:54:04Z", "digest": "sha1:XPI5Q4Q4RLLL3ERCDZU3ZWUNUEEYRJH7", "length": 12769, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –பொன்.மாணிக்கவேல் தலைமையில் போயஸ் கார்டனில் சிலை தடுப்புப் பிரிவினர் சோதனை! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 12:23 am You are here:Home தமிழகம் பொன்.மாணிக்கவேல் தலைமையில் போயஸ் கார்டனில் சிலை தடுப்புப் பிரிவினர் சோதனை\nபொன்.மாணிக்கவேல் தலைமையில் போயஸ் கார்டனில் சிலை தடுப்புப் பிரிவினர் சோதனை\nபொன்.மாணிக்கவேல் தலைமையில் போயஸ் கார்டனில் சிலை தடுப்புப் பிரிவினர் சோதனை\nசென்னை, போயஸ் கார்டன் – கஸ்தூரி அவென்யூவில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான வீட்டில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.\nசைதாப்பேட்டையில் வசித்து வரும் நடிகரும் தொழிலதிபருமான ரன்வீர் ஷா வீட்டிலிருந்து 80-க்கும் அதிகமான சிலைகளைப் பறிமுதல் செய்தனர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர். அதைத் தொடர்ந்து, அவருக்குச் சொந்தமான அரண்மனை மற்றும் அலுவலகத்திலும் தொடர்ந்து சோதனை நடத்தினார் பொன்.மாணிக்கவேல்.\nஇதையடுத்து, 100 ஆண்டுகளுக்குப் பழைமையான சிலைகள் யாரிடமாவது இருந்தால், அதை காவல் துறையினரிடம் ஒப்படைக்கச் சொல்லி அறிவுறுத்தினார் பொன்.மாணிக்கவேல்.\nஇந்நிலையில், ஆந்திராவில் கே.சி.பி சிமென்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் ஓர் இயக்குநராக ரன்வீர்ஷா இருக்கிறார். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ஆடம்பர பங்களா, சென்னை போயஸ் கார்டன், கஸ்தூரி அவென்யூவில் இருக்கிறது. இன்று மாலை முதல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், இந்தப் பங்களாவில் ஆய்வு செய்து வருகின்றனர். பங்களாவின் தோட்டப்பகுதியில் சிலைகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலையடுத்து, தோட்டம் முழுவதையும் தோண்டி ஆய்வு செய்து வருகின்றனர் அதிகாரிகள்.\nஇதுவரை மூன்று அடி உயரத்தில் ஒரு சிலையை மண்ணிலிருந்து தோண்டி எடுத்திருக்கிறார்கள். ஐந்து அடி ஆழத்தில் மற்றொரு சிலையை மீட்டெடுக்கும் முயற்சியில், தொடர்ந்து மண்ணை அள்ளிவருகிறார்கள். அந்தச் சிலை ஏழு அடி உயரம் வரை இருக்கலாம் என்று தெரிய வருகிறது. இதையடுத்து, அந்தப் பங்களா முழுதும் சிலைகள் இருக்கலாம் என்பதால் தொடர்ந்து சோதனை நடக்கும் என்று தெரிய வருகிறது. மேலும், மண்ணுக்கடியிலேயே 20-க்கும் அதிகமான சிலைகள் இருக்கிறது என்கிறார்கள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில... தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு மேல் மருவத்தூர் மற்றும் தாம்பரம் அருகே உள்ள தொழிலதிபர் ரன்வீர...\nசென்னையில் நடிகர் வீட்டுக்குள் திருட்டுச் சிலைகள்... சென்னையில் நடிகர் வீட்டுக்குள் திருட்டுச் சிலைகள்... சென்னையில் நடிகர் வீட்டுக்குள் திருட்டுச் சில���கள் - ஜே.சி.பி, லாரிகளுடன் சென்ற பொன்.மாணிக்கவேல் - ஜே.சி.பி, லாரிகளுடன் சென்ற பொன்.மாணிக்கவேல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபரும், நடிகரும...\n36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதி... 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சி கோவிலில் 36...\nமாமன்னர் ராஜராஜன் சோழன் சிலை சென்னை வந்தது –... மாமன்னர் ராஜராஜன் சோழன் சிலை சென்னை வந்தது –... மாமன்னர் ராஜராஜன் சோழன் சிலை சென்னை வந்தது - மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு குஜராத் மியூசியத்திலிருந்து மீட்கப்பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தம...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/22107-which-president-reject-more-mercy-petition.html", "date_download": "2018-10-20T18:47:47Z", "digest": "sha1:HJFN7D3UJRUCURNJOLI67FO2MH4S67IS", "length": 11143, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணை மனுக்களை அதிகம் நிராகரித்த நம்பர் ஒன் ஜனாதிபதி | Which President reject More Mercy Petition", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nகருணை மனுக்களை அதிகம் நிராகரித்த நம்பர் ஒன் ஜனாதிபதி\nமரண தண்டனை விதிக்கப்படும் கைதிகள் உயிர் பிழைக்க அவர்களுக்குக் கிடைக்கும் கடைசி வாய்ப்பு ஜனாதிபதிக்கு கருணை மனுப் போடுவதுதான். அரசியல் சாசனம் 72-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் மரண தண்டனை பெற்றவர்களை மன்னிக்கவும் அவர்களது தண்டனையை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ளது. எனினும் கருணை மனுக்களைப் பரிசீலிக்கும் போது குடியரசுத் தலைவர் மத்திய அமைச்சரவைக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப முடிவெடுப்பார்.\nதற்போதைய விதிகளின் படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வையே அமைச்சரவையின் பார்வையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதத்தில் இரண்டு பேரின் கருணை மனுக்களை நிராகரித்தார். இருவருமே பாலியல் வன்முறை குற்றவாளிகள். ஒருவர் 2012ல் இந்தூரில் ஒரு நான்கு வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்றவர். மற்றொருவர் பூனாவில் ஐடி பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்றவர். இவர்கள் இருவரின் மனுவோடு சேர்த்து இதுவரையில் பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்த கருணை மனுக்��ளின் எண்ணிக்கை 30.\n1991-ல் இருந்து 2010 வரையில் இருந்த குடியரசுத் தலைவர்களால் 69 கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குப் படி கிட்டத்தட்ட 20 ஆண்டு காலத்தில் 69 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்த போது அவரது பதவிக் காலமான 1987-ல் இருந்து 92 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் மட்டுமே 44 கருணை மனுக்களை நிராகரித்திருக்கிறார். இதுவரையில் வந்த குடியரசுத் தலைவர்களிலேயே அதிகமான கருணை மனுக்களை நிராகரித்தவர் இவர்தான்.\nமெட்ரோ ரயிலில் ஒன்றாகப் பயணித்த மோடியும் பினராயி விஜயனும்\nஜிஎஸ்டி வரியால் மின்விசிறி விலை கடுமையாக உயரும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nபெண் குழந்தைகள் தின வாழ்த்து : ஜஸ்டின் ட்ரூடோவின் பெருந்தன்மை\n“தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானது” - வெங்கைய நாயுடு\nஅவர் இங்க படிக்கவே இல்லையே : அதிர்ச்சி கொடுத்த திருவள்ளூர் பல்கலைக்கழகம்\nஇந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புடின் - பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு\nதமிழர்கள் இடத்தை திரும்பக் கொடுங்கள் - ராணுவத்துக்கு இலங்கை அதிபர் உத்தரவு\nஇந்தியா வருகிறார் ரஷ்யா அதிபர்.. முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்து\n'கொழும்புவை தகர்க்க திட்டமிட்ட விடுதலைப் புலிகள்' : இலங்கை அதிபர் தகவல்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமெட்ரோ ரயிலில் ஒன்றாகப் பயணித்த மோடியும் பினராயி விஜயனும்\nஜிஎஸ்டி வரியால் மின்விசிறி விலை கடுமையாக உயரும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/05/15143503/1163225/raja-rajeswari-amman-viratham.vpf", "date_download": "2018-10-20T20:01:19Z", "digest": "sha1:2P6UC6WXEC7C22Q3EGX2JNPIIIWJRTUF", "length": 15563, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐஸ்வரியம் அருளும் ராஜராஜேஸ்வரி அம்மன் விரத வழிபாடு || raja rajeswari amman viratham", "raw_content": "\nசென்னை 20-10-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐஸ்வரியம் அருளும் ராஜராஜேஸ்வரி அம்மன் விரத வழிபாடு\nவறுமைகளை நீக்கி அனைத்து ஐஸ்வரியங்களையும் அளிப்பதில் இந்த அம்மனுக்கு நிகர் இவரே. இந்த அன்னையை வழிபடுவதற்கு தனியாக விரத முறைகள் இருக்கின்றன.\nவறுமைகளை நீக்கி அனைத்து ஐஸ்வரியங்களையும் அளிப்பதில் இந்த அம்மனுக்கு நிகர் இவரே. இந்த அன்னையை வழிபடுவதற்கு தனியாக விரத முறைகள் இருக்கின்றன.\nபார்வதிதேவியின் பல்வேறு வடிவங்களில் ஒன்று ராஜராஜேஸ்வரி அம்மன். வறுமைகளை நீக்கி அனைத்து ஐஸ்வரியங்களையும் அளிப்பதில் இந்த அம்மனுக்கு நிகர் இவரே. இந்த அன்னையை வழிபடுவதற்கு தனியாக விரத முறைகள் இருக்கின்றன.\nராஜராஜேஸ்வரி அன்னையை ஒரு நல்ல நாளில் தொடங்கி, தொடர்ச்சியாக 48 நாட்கள் விரதம் இருந்து தியானிக்க வேண்டும். இந்த விரத நாட்கள் முழுவதும் பிரம்ம முகூர்த்தம் முடிவதற்கு முன்பாக, அதாவது காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளாக எழுந்து நீராடி அம்மனை வணங்க வேண்டும். ராஜராஜேஸ்வரி அம்மனின் படத்தை பூஜை அறையில் வைத்து, மாலைகள் சூட்டி, தீப, தூப ஆராதனைகள் காட்டி வழிபடலாம்.\nஇந்த விரத நாட்களில் மாமிசம், மது போன்றவற்றை நீக்கி விடவேண்டும். எந்த வீட்டில் விரதம் இருக்கத் தொடங்குகிறோமோ, அதே வீட்டிலேயே 48 நாட்களும் விரதம் இருக்க வேண்டியது அவசியம். வேறு வீடுகளிலோ, வெளியிலோ சென்று விரதத்தை நிறைவு செய்யக் கூடாது. இரவில் எங்கேயாவது தங்கிவிட்டு வந்தால், விரதம் தடைபட்டுவிடும். மூன்று வேளைகளும் அம்மனுக்கு பூஜை செய்து வணங்க வேண்டும்.\nஇவ்வாறு செய்து வந்தால், பில்லி, சூனியம் உள்ளிட்ட மந்திர தந்திரங்கள் எதுவும் நம்மை அண்டாது. விரோதிகளும், துரோகிகளும் விலகுவார்கள். அனைவரும் போற்றக்கூடிய வசிய சக்தி கிடைக்கும். சித்து வேலைகள் கைகூடும். அதிர்ஷ்டத்தையும், ஐஸ்வரியத்தையும் தரும் லட்சுமி தேவி வீட்டின் வாசல் கதவைத் தட்டுவாள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். அரசனும் பணியும் தகுதி வந்து சேரும்.\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nவரலட்சுமி விரதத்தை கூட்டாக சேர்ந்து அனுஷ்டிக்கலாமா\nவெற்றியை வழங்கும் விஜயதசமி விரத வழிபாடு\nதசராவிற்கு விரதம் இருந்து வேடம் போடுபவர்கள் கடைபிடிக்க வேண்டியவை\nகுலசை முத்தாரம்மனுக்கு விரதம் இருந்து மாலை போடும் மரபு\nவாரிசு வழங்கும் வள்ளி மணாளன் விரத வழிபாடு\nகோரிக்கைகளை நிறைவேற்றும் நவ விரதங்கள்\nநினைத்த காரியங்களை நிறைவேற்றும் வெள்ளிக்கிழமை சக்தி விரத வழிபாடு\nநாளை ஆடி வெள்ளி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதிருவேற்காடு கருமாரி விரதம் இருந்து வழி படவேண்டிய நாளும், பலன்களும்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%9C-3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-20T20:03:45Z", "digest": "sha1:RIBWMGBV5I2I52HPR6NOXKNKIN2VQW2T", "length": 5254, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை ததஜ 3 வது கிளை கலைப்பா? : ஓர் Exclusive பேட்டி!! (வீடியோ) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை ததஜ 3 வது கிளை கலைப்பா : ஓர் Exclusive பேட்டி\nஅதிரை ததஜ 3 வது கிளை கலைப்பா : ஓர் Exclusive பேட்டி\nஅதிரை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 3வது கிளைக்கு, தலைமையின் மேல் ஏற்பட்ட அதிருப்தியினால் தற்காலிகமாக ததஜ தலைமையின் அங்கத்தை விட்டும் தனியாக செயல்படப் போவதாக அறிவித்தது.\nஇதனையடுத்து அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு ததஜ 3வது கிளை கிளை நிர்வாகிகள் அளித்த பேட்டி இதோ..\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=147264", "date_download": "2018-10-20T20:31:10Z", "digest": "sha1:6OZNRR4PQU2HWJ3KGNFAP6BDM3LK4HHC", "length": 17109, "nlines": 191, "source_domain": "nadunadapu.com", "title": "வடக்கு மாகாணத்தில் இடிமின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆலோசனைகள் – சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா! | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nவடக்கு மாகாணத்தில் இடிமின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆலோசனைகள் – சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா\nதற்போது வடக்கு மாகாணத்தில் தொடரும் இடி மின்னலுடன் கூடிய மழை காரணமாக மக்கள் இடி மின்னல் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அண்மையில் முல்லைத்தீவில் மின்னல் தாக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.\nஅதன் பின்னரும் சில மின்னல் தாக்குதல் சாவுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா கூற��கின்றார்.\nதற்போது வடக்கு மாகாணத்திற்கு கிடைக்கின்ற மழைவீழ்ச்சி மேற்காவுகைச்சுற்றோட்டத்தின் (Convectional current)விளைவாக கிடைக்கின்ற மழைவீழ்ச்சியாகும்.\nசெறிவான மேற்காவுகை மழைவீழ்ச்சி (intensive convectional rainfall) எப்போதும் இடிமின்னலுடன் தொடர்புடையது. மேற்காவுகைச் செயற்பாட்டின்போது உருவாகின்ற கார்திரள்(Cumulo-Nimbus) முகில்களுக்கிடையிலான மின்னேற்றமே இடிமின்னலுக்கான அடிப்படையாகும். இடிமின்னல் இரண்டு வகைப்பட்டதாகும்.\n1. இரண்டு முகில்களுக்கிடையிலான கிடையான(Horizontal) மின்னேற்றம்.\n2. பூமியின் மேற்பரப்புக்கும் முகில்களுக்கும் இடையிலான குத்தான(Vertical) மின்னேற்றம்.\nஇதில் குத்தான மின்னேற்றமே எமக்கு உயிர்,உடல் மற்றும் சொத்துப்பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.\nஇதில் உயிர் மற்றும் உடல் பாதிப்புக்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது தொடர்பான சில ஆலோசனைகள் தரப்படுகின்றன.\n1.ஏப்ரல், மே, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் செறிவான மழைவீழ்ச்சி(20மி.மீ.) தொடங்கும்போதே அடுத்து இடிமின்னல் நிகழ்வு இடம்பெறும் என்பதனை அனுமானித்து பாதுகாப்பிடத்துக்கு நகர்தல்.\n2. பரந்த மற்றும் வெட்டைவெளிகளில் நிற்பதனை தவிர்த்தல்\n3. திறந்த வெளிகளில் திறந்த வாகனப்(சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்) போக்குவரத்தை தவிர்த்தல்\n4. தொலைபேசி மற்றும் மின்சாதனப் பயன்பாட்டை தவிர்த்தல்.\n5. மரங்களுக்கு அண்மையில் அல்லது கீழே நிற்பதனை தவிர்த்தல்\n6. விவசாயிகள் விவசாய உபகரணங்களை பாவிக்காதிருத்தல்.\n7. ஒரு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடிமின்னல் நிகழ்வுகள் இடம்பெறுமாயின்..\nதாடையைத் தொடர்ந்து அசைத்துக்கொண்டிருத்தல் செவிப்பறை பாதிப்பை தடுக்கும்.(இதனால் தான் எமது முன்னோர் இடிமின்னலின் போது அர்ஜூனனுக்கு அபயம் என கூறவேண்டும் என தெரிவித்தனர்)\nஇயன்றவரை கால் பாதத்தின் குதிப்பகுதி நிலத்தின் மீது படுவதனை தவிர்த்து காதுகளை மூடி நிலத்தில் இருத்தல்.\n8. வீட்டில் நின்றாலும் சமையலறைப் பகுதியில் நிற்பதனை தவிர்த்தல்.\nPrevious articleதிருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ராணுவ வீரர் உயிர் போகும் நேரத்தில் மனைவி பேசிய வார்த்தைகள்\nNext articleவட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப்\nபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nமகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nசபரிமலை சர்ச்சையும், மாதவிடாய் பெண்களை கருவறையில் அனுமதிக்கும் கோயிலும்\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsofage.blogspot.com/2012/04/3.html", "date_download": "2018-10-20T19:36:11Z", "digest": "sha1:J2ZSWZL2F4MMYQBVORENHO5AAQX7OMRA", "length": 13586, "nlines": 82, "source_domain": "songsofage.blogspot.com", "title": "பாடல் கேட்ட கதை: 3. முதல் மழை", "raw_content": "\nமுதல் முறை நம்மை நனைத்த மழை நம் நினைவில் இல்லாமலிருக்கலாம். ஆனால் நம் நினைவில் இருக்கும் முதல் மழை நம்மை நிச்சயம் நனைத்திருக்கக்கூடும். \"Gas Stove\" இல்லாத நாட்கள் அவை. \"Nutan\" stove நிரப்ப மண்ண���ண்ணெய் வாங்க செல்லும் அம்மாவின் கையையும் புடவைத்தலைப்பையும் பிடித்து கொண்டு பல முறை ரேஷன் கடைக்கு சென்று வந்தது இன்னும் காட்சியாக ஞாபகம் இருக்கிறது. அத்தகைய ஒரு மத்தியானம் - பொசுக்கும் வெய்யிலுக்கு பெயர் போன மதுரையில் \"எட்டு ஊருக்கு எத்தம் கூட்டியது\" மழை. ஒரு கையில் kerosene டின் மறு கையில் நான் என நடந்த, நவாப்பழ கலரில் மாங்காய் டிசைன் போட்ட நைலெக்ஸ் புடவை கட்டிய அம்மாவை பிடித்த படி பெருமாள் கோயில் அருகில் வரும் போது வழக்கம் போல் கோயில் யானை கொட்டடியில் \"நொண்டி யானை\"யை [பெயருக்கு மன்னிக்கவும். அழைக்கும் பொழுது சங்கடமாக இருக்கும். ஆனால் இதுதான் அதன் வட்டாரப்பெயர்] குளுப்பாட்டி கொண்டிருந்தார்கள். இந்த சற்றே கால் வளைந்த யானை சுமார் 15 வருடம் என்னுடனே வளர்ந்து நான் B.Sc படிக்கும் போது இறந்தது. இதுவும் மீனாட்சி கோவிலின் \"பெரிய யானை\"யும் மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது உறவினர் போல வருடம் தோறும் சந்தித்து கொள்ளும். பெரிய யானையின் தும்பிக்கை முன் புறம், காது ஆகியவை பழுப்பு கலரில் brown புள்ளிகளுடன் இருக்கும்[சுமார் 50 வருடம் மீனாட்சி கோயிலில் இருந்து June 2001 ல் பெரிய யானை இறந்ததும் அதற்கு மதுரை மக்கள் கொடுத்த பிரியாவிடையும் தனிக்கதை]. எங்கள் பெருமாள் கோவில் யானைப்பாகன் பல முறை \"நாம தப்புத்தண்டா பண்ணினாதான் யானை ஏதாவது பண்ணும் இல்லேனா ஒண்ணும் செய்யாது\" என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். சிறியவர்களை விட நிறைய பெரியவர்கள் யானைக்கருகில் சென்றிட பயப்படுவதற்கும் பாகன் சொன்னதற்கும் தொடர்பு இருக்குமோ\n. யானை பார்க்கவென்றே கோயிலுக்கு போகும் எனக்கு, இன்றும் \"திருப்புகழ் சபை\" அருகில் இருக்கும் மிகப்பெரிய யானைக்கொட்டடியை [இங்கு 10 பைசா கொடுத்தால் யானை, ஒட்டகம், டும் டும்\" மாடு ஆகிவற்றை அருகில் சென்று பார்க்கலாம்] கடக்கையில், அன்று உயரமாக கம்பீரமாக நடந்து போகும் பெரிய யானையும் அதை பல முறை பல வகையில் பல நிகழ்வில் அம்மாவுடன் பார்த்து ரசித்ததும் நினைவில் வரத்தவறுவதில்லை. அன்றைய மழைக்கு மீண்டும் வருவோம். \"பாத்தது போதும். தினம்தானே இங்கயே உக்காந்து யானைய பாதுண்ட்ருக்க. மழை வருது ஜலதோஷம் பிடிக்கும்\" என்று அக்கறையுடன் திட்டியபடி வீட்டிற்கு இழுத்து கொண்டு போகையில் யானை கொட்டடிக்கு எதிரில் இருக்கும்\ntea கடையில் ஒலித்தது \"உறவுகள் தொடர்கதை\". இந்த பாட்டு ஓரளவுக்கு புரிவதற்கு ஒரு 20 வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் \"உறவுகள் சிறுகதை உணர்வுகள் தொடர்கதை\" என்றிருந்தால் இன்னும் நன்றாயிருக்குமே என்று தோன்றும்.\n\"உன் கண்ணிலோ ஈரம் என் நெஞ்சிலோ பாரம்\" என்னும் simple வரி எந்த இரு மனிதருக்கிடையில் ஏற்படும் misunderstandingலும் இந்த இரண்டில் ஏதோ ஒன்றில்தான் உணர்வு நிற்கும் என்பதை அழகுபடுத்துகிறது. \"...வாழ்வென்பதோர்...\" என்ற வரியின் முன்னால் வரும் பத்து நொடி flute ல் கடைசி இரண்டு நொடி மற்றொரு வசீகரம்\nமழையும் காலமும் சேர்ந்து ஆடும் ஆட்டத்தில் நாம் அனைவரும் பெரும்பாலும் வெறும் பார்வையாளர்கள்தானே... அம்மாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்து விட்டு திரும்பும் பொழுது கொட்டித்தீர்த்த பெருமழையில் மண்டபம் camp கடக்கையில் ரோட்டோர கடையிலிருந்து ஒலித்தது இதே பாட்டு.\nஅம்மாவுடன் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நியூ சினிமா தியேட்டரில் பார்த்த \"தாய் மூகாம்பிகை\" - இதில் வரும் \"ஜனனி ஜனனி\" பாட்டில் வரும் kollur இடங்களை\n2002 ல் அம்மாவுடனேயே நேரில் பார்த்தது, சாந்தி தியேட்டரில் அம்மாவுடன் பார்த்த \"அலைகள் ஓய்வதில்லை\" [ஒருவரின் விரலை இன்னொருவர் தொட்டால் shock அடிக்குமோ என்று பயப்பட வைத்த பாரதிராஜாவின் visuals...] , நான் வீட்டின் எந்த மாடியில் எந்த மூலையில் இருந்தாலும் அம்மா கூப்பிட்டு அனுப்பும் \"செந்தாழம்பூவில்\"...., சென்னை plaza தியேட்டரில் பார்த்த \"பயணங்கள் முடிவதில்லை\", கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள தியேட்டரில் பார்த்த \"உதய கீதம்\" [இவை பற்றி விரிவாக பின்னர்]\nஇவையும் இன்னும் பலவும் நினைவு விளக்கின் திரியை தூண்டி விட உதவும் எரிந்து முடிந்த தீக்குச்சிகள் போன்றவை.\nசமீபத்தில் வந்த \"பிச்சைப்பாத்திரம்\" பாடலை வெகுவாக ரசித்த அம்மா பூஜை புனஸ்காரங்களில் கொண்டிருந்த நம்பிக்கையும் அவரின் நம்பிக்கைக்கு ஆதாரமான கடவுள் கூட்டம் வெட்கி தலைகுனியும்படி நினைவு பிறழ்ந்து உருவம் குலைந்து சிறிது சிறிதாய் சிதைந்து hospitalல் காலனுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த ஒரு நாள் அதிகாலை 3 மணிக்கு \"பிச்சைப்பாத்திரம்\" பாட்டு கேட்க வேண்டும் என்று திடீரென்று ஏதேதோ முனகல்களுக்கிடையில் சொன்னதும் அடுத்த நாள் வீட்டிலிருந்து mp3 player எடுத்து வருவதற்குள் நினைவு நிரந்தரமாக தப்பியதும் \"வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்\" வரியின் வார்ப்பு.\nசாதாரண பாடலுக்குள்ளும் \"சரக்கு\" இருக்கக்கூடும் என்பதை நிரூபிக்கும் அரிது - இனிது பகுதி 3:\n1. காலை நேரக்காற்றே - பகவதிபுரம் ரயில்வே கேட்\n2. கண்விழி என்பது - வளையல் சத்தம்\n3. வண்ணம் வண்ணம் - பிரேம பாசம்\n4. ஆனந்த தேன்காற்று - மணிப்பூர் மாமியார்\n5. கோடி இன்பம் - நெஞ்சிலாடும் பூ ஒன்று\nSubscribe to பாடல் கேட்ட கதை\n1. நிழல்கள் - இது ஒரு பொன் மாலை.../ பூங்கதவே தாழ்த...\n15. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 5\n14. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173406/news/173406.html", "date_download": "2018-10-20T19:20:01Z", "digest": "sha1:CJ2O7ZT4WVZOAMTQDD3IVJA2JKU6E4YD", "length": 4852, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடுவுள்ள கொஞ்சம் பக்கத்த காணம்! யாரு பார்த்த வேலை இது…?..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nநடுவுள்ள கொஞ்சம் பக்கத்த காணம் யாரு பார்த்த வேலை இது… யாரு பார்த்த வேலை இது…..\nஒரு விடயம் நடந்தால் ”ஒன்னுனா அது ஒன்பதாகும்” என்று பெரியோர்கள் சொல்வதை நாம் கேட்டதுண்டு.\nஅதுவே ஒருவர் பேசாமல் ஒரு விடயத்தை மற்றவர்களுக்கு தன் கருத்துகளை பகிரும்போது, ஒருவரிடம் சென்னால் அதை அவர் மற்றவரிடம் சொல்லும் போது வேறுவிதம்,\nஇப்படி தொடர்ந்து 30 பேரிடம் இந்த விடயம் எப்படி கொண்டுசெல்லபடுகிறது என கண் முன்னே வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது இந்த காணொளி தொகுப்பு.\nஇது தான் நம் வாழ்கையிலும் நடிக்கிறது என்பதனை கண்டிப்பாக காணொளியை பார்த்ததும் புரிந்துகொள்வீர்கள்.\nPosted in: செய்திகள், வீடியோ\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.myvido1.com/AVXFTYThkUsRGWWRVUWFVP_-kollywood-news-tamil-cinema-", "date_download": "2018-10-20T18:47:51Z", "digest": "sha1:C2IEL7PQIWGDZXOWQUXW33S7YJQKM4P7", "length": 2918, "nlines": 47, "source_domain": "www.myvido1.com", "title": "பிரபல நடிகை வீட்டில் த�� விபத்து அதிர்ச்சியில் ரசிகர்கள் Kollywood News Tamil Cinema - Vido1 - Your Best Videos", "raw_content": "\nபிரபல நடிகை வீட்டில் தீ விபத்து அதிர்ச்சியில் ரசிகர்கள் Kollywood News Tamil Cinema\nசிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல | Rajinikanth Comedy | Funny Comedy Scenes\nஎசக்கி முத்து கிளப் டீ கடை அன்னே ஒரு டீ போடுங்க டேய் காசு இருக்கா # Goundamani Senthil Tea Comedys\nசமீபத்தில் இறந்து போன தமிழ் சீரியல் பிரபலங்கள் | tamil serial actors who died recently|cinema news\nஉலகமே பார்த்து அலறும் இந்த சொர்க்க கப்பலில் இருக்கும் ரகசியம் பற்றி தெரியுமா \nநடிகை Bhanumathi எப்படி பட்டவர் தெரியுமா \nஸ்ரீதேவியின் கடைசி நிமிட திக் திக் திக் | என்ன நடந்தது வெளியான புதிய தகவல்கள்\nஆண் நபருடன் வசமாக சிக்கி தவிக்கும் தாடி பாலாஜியின் மனைவி | Recent news\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2016/01/FCWDS-helps-foreign-workers-to-get-new-job-in-Singapore.html", "date_download": "2018-10-20T19:57:41Z", "digest": "sha1:L4JPAG2HYM7WYAY2PDYI3WJWJL7LSDFX", "length": 24437, "nlines": 201, "source_domain": "www.tamil247.info", "title": "சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இனி ஏஜன்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டிய அவசியம் இல்லை..!!! - FCWDS in Singapore ~ Tamil247.info", "raw_content": "\nசிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இனி ஏஜன்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டிய அவசியம் இல்லை..\nFCWDS helps Foreign workers in Singapore to get new job - சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.\nஇனி ஏஜன்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டிய அவசியம் இல்லை.\nசிங்கப்பூரில் (work permit) ல் வேலை பார்ப்பவர்கள் தங்களது விசா முடியும் பொழுது சிங்கப்பூரில் இருந்து கொண்டே வேறு நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் அதற்கான வாய்ப்பை சிங்கப்பூர் அரசாங்கமே (Ministry Of Manpower ) ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதற்கு செய்ய வேண்டியதாவது, நிறுவனம் மாற விரும்புபவர்கள் தங்களது முழு விவரத்தையும் FCWDS(Foreign Construction Workers Directory System) ல் பதிவு செய்துவிட்டு மேலும் நீங்கள் தற்பொழுது வாங்கி கொண்டிருக்கும் சம்பளம் & எதிர்பார்க்கும் சம்பளம், உங்களுக்கு என்ன வேலை தெரியும், வேலை அனுபவம, மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற முழு தகவலையும் அவர்களிடம் தெரிவித்து விட வேண்டும்.\nஅதன் பிறகு அவர்கள் உங்களுக்கு சரியான நிறுவனத்தை கண்டுபிடித்து நேர்கானலுக்கு ஏற்பாடு செய்து தருவார்கள் (இதற்கு கட்டணம் $176 மட்டுமே) இதன் கால அவகாசம் 90 நாட்கள். அதாவது உங���களது விசா முடிவடைய 90 நாட்களுக்கு முன்பே இதை செய்ய வேண்டும்.\nவிவரங்களை கீழே உள்ள படங்கள் மற்றும் வீடியோ வழியாக தெரிந்துகொள்ளலாம்:\nபுதிய நிறுவனத்திற்கு மாறுவதற்கு தற்பொழுது வேலை செய்யும் நிறுவனத்தின் அனுமதி கடிதம் தேவை இல்லை.\nசிங்கப்பூரில் வேலை பார்க்கும் உங்கள் நண்பர்கள்/உறவினர்கள் பயனடைய இந்த பதிவை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..\nSource: நாங்க மதுரை மேலூர் பசங்க Facebook Page\nஎனதருமை நேயர்களே இந்த 'சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இனி ஏஜன்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டிய அவசியம் இல்லை.. - FCWDS in Singapore' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இனி ஏஜன்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டிய அவசியம் இல்லை..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nதன்னை வளர்ப்பவர் தண்ணீரில் விழுந்துவிட்டாரென அவரை காப்பற்ற தவிக்கும் நாய்கள் [Video]\nதன்னை வளர்த்தவர் தண்ணீரில் விழுந்துவிட்டார் என நினைத்து அவரை காப்பாற்ற எப்படி நாய்கள் தவிக்கிறது என பாருங்க.. Thannai Valarthavar tha...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nபொருட்காட்சியில் விற்கப்படும் டெல்லி அப்பளம் தயாரி...\nபெண்கள் உடலிலுள்ள வேண்டாத முடிகளை இயற்க்கை முறையில...\nகடன் வாங்கியவனும், வாங்கிய கடனை திருப்பி கேட்ட நண்...\n கீழே இறங்குன்னேன்\" - காமராஜர்\nஉண்மை, பொய் இரண்டிற்கும் என்ன வித்தியாசம் - அய்யா ...\n'மைக்ரோமேக்ஸ்' நிறுவனரை கரம்பிடித்த நடிகை அசின் - ...\nஇனி IRCTC இணையதளத்தில் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்...\nசிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள்...\nகாரம் சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் அருந்த கூடாது - ...\nஇதுதான் எம்மினத்திற்கும் காளைகளுக்கும் இடையேயான உற...\nதொண்டை சதை வளர்ச்சியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணம...\nஆண்மை சக்தியை பெருக்க மூலிகை வைத்தியம்.\n'ரஜினி முருகன்' திரைவிமர்சனம் - Rajini Murugan Thi...\n[Video] தனது தாயை துன்புருத்திய மனைவியை பொறி வைத்த...\n[Video] குரங்கு முகத்துடன் பிறந்த பன்றி குட்டியை ப...\nஒரு கொய்யா இலையில் இவ்ளோ மருத்துவ பயன்களா..\n[Video] முத்தமிட ஆசையாக சென்ற பெண்ணின் வாயை கடித்த...\nஎப்பொழுதெல்லாம் உணவு உண்டால் உடல் நலம் கெட்டுப்போக...\nஉளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி - குழந்தைகள் பிறந்த பிற...\nYoutube தளத்திலுள்ள வீடியோவை வேகமாகவோ அல்லது மெதுவ...\nமன கவலையை போக்க Ranga Ratina Ragasiyam (ரங்க ராட்ட...\nநரைத்த தலை முடி கருப்பாக மாற என்ன செய்ய வேண்டும்\nஆஞ்சியோபிளாஸ்ட்டி Vs பை-பாஸ் சர்ஜரி இரண்டிற்கும் எ...\nதாய் தகப்பன் செய்த பாவ புண்ணியம் குழந்தைகளை எவ்வாற...\nநேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று சொல்வதன் விளக்கம் ...\nவயிற்று புண், குடல் புண் சரியாக எளிய நாட்டு மருத்த...\nஉடல் பருமன் குறைக்கும் கொள்ளு குடம்புளி தேநீர் மரு...\n'மாலை நேரத்து மயக்கம்' திரை விமர்சனம் - Maalai Ner...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/10/blog-post_15.html", "date_download": "2018-10-20T19:06:20Z", "digest": "sha1:CGUF4VCY2DV7ZIQDWU7XHD2ZBCLJYHC2", "length": 23786, "nlines": 442, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இதையும் சர்வதேசம் பார்த்துகொண்டேயிருக்கிறது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம��\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கி���் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\nஒற்றுமையாக வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டவர்கள் கேவலம் சத்தியபிரமாணத்தை கூட ஒற்றுமையாக செய்ய முடியவில்லை இவர்களை நம்பி வாக்களித்த வடமாகாண மக்கள் பாவம்.\n*வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கடந்த வாரம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதோடு, அமைச்சர்களும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.\n*வைத்தியர் ஞானசீலன் குணசீலன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகிய இருவரும் இன்று முதலமைச்சர் திரு சி வி விக்கினேஸ்வரன் முன் நிலையில் கொழும்பில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்\n*சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்கால் பொது நோக்கு மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு சமாதான நீதவான் டாக்டர் மயிலேறுபெருமாள் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.\n*புளொட்டின் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் கட்சியின் செயலாளர் சு.சதானந்தம் (ஜே.பி.) அவர்களின் முன்னிலையில் இன்று வட மாகாணசபை உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய க��்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் ��ித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thuppakki-controversy-still-continues-166645.html", "date_download": "2018-10-20T19:59:18Z", "digest": "sha1:JEKV72SHKM5VSDX6QRLD76HMMEFM5AE2", "length": 14934, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துப்பாக்கி... இன்னும் ஓயாத சர்ச்சை! | Thuppakki controversy still continues | துப்பாக்கி... இன்னும் ஓயாத சர்ச்சை! - Tamil Filmibeat", "raw_content": "\n» துப்பாக்கி... இன்னும் ஓயாத சர்ச்சை\nதுப்பாக்கி... இன்னும் ஓயாத சர்ச்சை\nதீபாவளிக்கு வெளியாகி, பெரும்பாலான தியேட்டர்களில் கடந்த மாதமே தூக்கப்பட்டுவிட்ட விஜய்யின் துப்பாக்கி பட சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.\nஇந்தப் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கம் குறித்த வழக்கு இன்னும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nசென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் துப்பாக்கி படத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.\nஅதில், இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறேன். கடந்த நவம்பர் 13-ந் தேதி, கலைப்புலி தாணு தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி சினிமா படம் வெளியிடப்பட்டது. அதில் முஸ்லீம் மக்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nஇந்த காட்சிகளால் மற்ற சமுதாயத்தினருக்கும், முஸ்லீம் இளைஞர்களுக்கும் இடையே விரோத உணர்வு ஏற்படும். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எழக்கூடும். இந்தப் படத்துக்கு 'யூ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nஇது, அரசியல் சாசனத்தின்படி தவறானதாகும். இந்த சினிமாவால் சமுதாய அமைதி கெட்டுவிடும். 'யூ' சான்றிதழை ரத்து செய்யும்படி, மத்திய அரசு, தணிக்கைத் துறை, சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் கொடுத்தேன். எனது புகாரை பரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,\" என்று கோரியிருந்தார்.\nஇந்த மனு, நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசீதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் வக்கீல் விஜயராகவன், தமிழக அரசுத் தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை, கலைப்புலி தாணு தரப்பில் வக்கீல் மஞ்சுளா, மனுதாரர் தரப்பில் வக���கீல் சங்கரசுப்பு ஆஜரானார்கள்.\nஇந்த வழக்கில் நேற்று நடந்த வாதங்களின் தொகுப்பை இங்கே தருகிறோம்...\nசங்கரசுப்பு (மனுதாரர் தரப்பு): துப்பாக்கி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கும் நிலையில் அதற்கு 'யூ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழை திரும்பப் பெறும்படி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇன்பதுரை (அரசு வழக்கறிஞர்): இந்த வழக்கில் தமிழக அரசு வாடிக்கையாக சேர்க்கப்பட்டுள்ளது.\nசங்கரசுப்பு: இந்த படத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தமிழக அரசும் இந்த வழக்கில் பதிலளிக்க வேண்டும்.\nஇன்பதுரை: துப்பாக்கிப் பட பிரச்சினை தொடர்பாக முஸ்லீம் சமுதாயத் தலைவர்கள் சிலர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து, அந்த சினிமாவில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.\nஅதன்படி, அந்த படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன. எனவே, அந்த சமுதாயத் தலைவர்கள், முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர் என்பதையும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.\nநீதிபதிகள்: இந்த பிரச்சினையில் தயாரிப்பாளரின் கருத்து என்ன ஏன் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை\nமஞ்சுளா (தயாரிப்பாளர் தரப்பு): தயாரிப்பாளர் வெளிநாடு சென்றிருப்பதால் பதிலளிக்க முடியவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.\nவாதம் முடிந்ததும், வழக்கை வரும் ஜனவரி 3-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினா���், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்\nலீனாவை ஆதரிக்கக் கூடாது என்று சுசி கணேசன் மிரட்டுகிறார்: சித்தார்த்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/06/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-3%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2018-10-20T19:42:59Z", "digest": "sha1:UYIXE65M22SEIY4Z7LTFFPYZNXZV7GZD", "length": 11598, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப் 3ஏ பணியிடங்கள்: டிச.14 -இல் நேர்காணல் தொடக்கம்…!", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»டிஎன்பிஎஸ்சி குரூப் 3ஏ பணியிடங்கள்: டிச.14 -இல் நேர்காணல் தொடக்கம்…\nடிஎன்பிஎஸ்சி குரூப் 3ஏ பணியிடங்கள்: டிச.14 -இல் நேர்காணல் தொடக்கம்…\nசென்னை; கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 3 ஏ பணியிடங்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியன வரும் 14 -ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் ���ணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nகூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், தொழில் மற்றும் வணிக உதவி இயக்குநர், தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை சார்நிலைப்பணி, புவியியலாளர் மற்றும் உதவி புவியியலாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நேர்காணல் தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறவுள்ளன.\nஇதில் பங்கேற்க தகுதியானவர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.இந்த நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியன வரும்14 முதல் வரும் 18 வரை சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 3ஏ பணியிடங்கள்: டிச.14 -இல் நேர்காணல் தொடக்கம்...\nPrevious Articleநூறுநாள் வேலை வழங்கக்கோரி உப்பிலியபுரத்தில் 5 ஆயிரம் விவசாயத்தொழிலாளர்கள் போராட்டம்\nNext Article நிவாரண உதவிகள் கிடைக்காத மலைக்கிராமங்களில் மீட்பு – நிவாரணப் பணிகளில் சிஐடியு, வாலிபர் சங்கம்….\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சா��்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/09160410/1182724/chaturthi-festival-1000-vinayagar-statue-set-in-Dindigul.vpf", "date_download": "2018-10-20T19:59:35Z", "digest": "sha1:BXW2D7YTWKHYDPIT7MCHL5SUZAUMAER2", "length": 14713, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "சதுர்த்தி விழா - திண்டுக்கல் நகரில் 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை || chaturthi festival 1000 vinayagar statue set in Dindigul", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசதுர்த்தி விழா - திண்டுக்கல் நகரில் 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை\nசதுர்த்தியை யொட்டி திண்டுக்கல் நகரில் 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.\nசதுர்த்தியை யொட்டி திண்டுக்கல் நகரில் 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.\nதிண்டுக்கல் நாகல்நகரில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் யோகேஷ்குமார், மாநில துணை பொது செயலாளர் மலைக்கோட்டை தர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார்.\nமாநகர தலைவர் துரைப்பாண்டி, மாநகர இளைஞரணி தலைவர் பிரபு ரவிச்சந்திரன், மாநகர செயலாளர் மணிகண்டன், மாநகர மாணவரணி தலைவர் அஜய் சூர்யா மற்றும் பலர் பங்கேற்றனர். முடிவில் மாநகர பொது செயலாளர் குழந்தைராஜ் நன்றி கூறினார்.\nசுதந்திர தினத்தையொட்டி இந்திய அரசும், தமிழக அரசும் தேசிய கொடியை கச்சத்தீவில் ஏற்ற வேண்டும். சதுர்த்தியை யொட்டி திண்டுக்கல் நகர் முழுவதும் 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\nதேனி அருகே கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது\nகாதலித்த பெண் இறந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nதிமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nராசிபுரம் அருகே மர்ம காய்ச்சல் - பாதிக்கப்பட்ட 2 கிராமங்களில் மருத்துவ குழுவினர் முகாம்\nவிநாயகரை வாழ்த்தி கோ‌ஷமிட்ட முஸ்லிம் எம்.எல்.ஏ. - கட்சி வற்புறுத்தலால் மன்னிப்பு கேட்டார்\nமதுரையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் தகராறு - 19 பேர் கைது\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் விபரீதம் - சிலையை கரைக்கும்போது 18 பேர் நீரில் மூழ்கி பலி\n144 தடை உத்தரவு நீட்டிப்பு - செங்கோட்டையில் மீண்டும் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்\nவந்தவாசியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீசிய 17 பேர் கைது\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://akbmurugan.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_tamil/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-20T18:58:20Z", "digest": "sha1:HU4XQGZAJH5RXMLXNPXHM44VAHWMZEAH", "length": 14254, "nlines": 72, "source_domain": "akbmurugan.com", "title": "My Business - ஊர்களின் பெயர்கள்", "raw_content": "\nFrankfurt, Amsterdam, California, Saint Petersburg, Los Angeles போன்ற பன்னாட்டு ஊர்களின் பெயர்களைக் கேள்வியுறும்பொழுது, அவை ஏதோ பொருள் பொதிந்ததாகவும், சொல்வள மிக்கதாகவும், ஆதலால் மனத்தைக் கவர்வதாகவும் உணர்வதுண்டு. இவ்வாறு நம் ஊர்களின் பெயர்களும் வளமானவைதானா\nஇதற்கான விடை, திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மூலமாக சைவ சித்தாந்தம் கற்கும்பொழுது, எனக்குக் கி���ைத்தது. இப்பயிற்சியின் மூலம் எனக்கு அறிமுகமான நமது திருத்தலப் பெயர்களுள் சில: இடை மருதூர், ஆவடுதுறை, வீழி மிழலை, ஒற்றியூர், ஆரூர், அதிகை, முனைபாடி, புள்ளிருக்கு வேளூர் போன்றவை. இப்பெயகளைக் கேள்வியுறும்பொழுது, இப்பெயர்கள் மேற்கூறிய பெயர்களைக் காட்டிலும் சொல்வள மிக்கதாகவும், பொருள் பொதிந்ததாகவும், மனதிற்கு இனிமை பயப்பனவாகவுமே உணர்கின்றேன். இதற்கு முன்னர் ஏன் உணரவில்லை இவை புனிதத் தலங்கள் என்பதால் இவை திருத்தலங்கள் என்று கொள்ளப்படுகின்றன. ஆகவே, இவ்வூர்களின் பெயர்களின் முன்னே திரு என்னும் அடைமொழியைச் சேர்ப்பது வழக்கமாயிற்று: உதாரணமாக, திருவிடை மருதூர், திருவீழி மிழலை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திருவதிகை, திருவாரூர், திருவாமூர், என்ற விதத்தில் அழைக்கப் படுகின்றன.\n'திரு'வையும் பெயரையும் இணைத்துக் கூறும் பொழுது, அனைத்து பெயர்களும் ஒன்று போல் ஒலிக்கும் தன்மையுறுவது போல் தோன்றுகின்றது. மேலும், பூர்விகப் பெயர்களின் பொருள், வளமை மற்றும் இனிமையும் மறக்கப் படுகின்றன. இப்போக்கில் அளவு மீறிச் சென்றாற்போல் அமைந்துள்ளது, திரு சிராப்பள்ளியை திருச்சி என்று அழைப்பது. 'திரு'வையும் சிராப்பள்ளி என்னும் பூர்விகப் பெயரின் ஒரே ஒரு எழுத்தையும் கொண்டு திருச்சி என்று சுருக்கப்பட்டுள்ளது.\nஅப்படியானால். பெயர்களை எவ்வாறு அழைக்கலாம் நாம் மரியாதையோடு நபர்களை அழைக்கும் பொழுது என்ன செய்கின்றோமோ, அவ்வாறே செய்யலாம். உதாரணமாக, நாம் திரு. ஆறுமுகம் என்றோ திரு. கந்தன் என்றோ அழைப்பதுண்டு. திருவாறுமுகம் என்றோ திருக்கந்தன் என்றோ அழைப்பதில்லை. இவ்வாறே, தலங்களின் பெயர்களையும், திரு இடை மருதூர், திரு வீழி மிழலை, திரு அண்ணாமலை, திரு அதிகை, திரு சிராப்பள்ளி, திரு ஆரூர் என்று அழைக்கலாம். திரு என்று உச்சரித்த பின்னர் சற்று நிறுத்தி பின் தலத்தின் பெயரை உச்சரிக்க வேண்டும். ஒரு பயிற்சிக்காகவாவது இவ்வாறு நாம் அழைக்கலாம். இம்முறையில் நாம் திருத்தலங்களின் பூர்விகப் பெயர்ச் சிறப்பை மறவாதிருக்கும் வாய்ப்பினைப் பெறலாம். ஆகவே, திரு சிராப்பள்ளி, திரு அண்ணாமலை என்று பேசிப் பழகுவோம். எழுதும் பொழுது, திரு. அண்ணாமலை, திரு. இடை மருதூர் என்று எழுதலாமா நாம் மரியாதையோடு நபர்களை அழைக்கும் பொழுது என்ன செய்கின்றோம��, அவ்வாறே செய்யலாம். உதாரணமாக, நாம் திரு. ஆறுமுகம் என்றோ திரு. கந்தன் என்றோ அழைப்பதுண்டு. திருவாறுமுகம் என்றோ திருக்கந்தன் என்றோ அழைப்பதில்லை. இவ்வாறே, தலங்களின் பெயர்களையும், திரு இடை மருதூர், திரு வீழி மிழலை, திரு அண்ணாமலை, திரு அதிகை, திரு சிராப்பள்ளி, திரு ஆரூர் என்று அழைக்கலாம். திரு என்று உச்சரித்த பின்னர் சற்று நிறுத்தி பின் தலத்தின் பெயரை உச்சரிக்க வேண்டும். ஒரு பயிற்சிக்காகவாவது இவ்வாறு நாம் அழைக்கலாம். இம்முறையில் நாம் திருத்தலங்களின் பூர்விகப் பெயர்ச் சிறப்பை மறவாதிருக்கும் வாய்ப்பினைப் பெறலாம். ஆகவே, திரு சிராப்பள்ளி, திரு அண்ணாமலை என்று பேசிப் பழகுவோம். எழுதும் பொழுது, திரு. அண்ணாமலை, திரு. இடை மருதூர் என்று எழுதலாமா நபர்களின் பெயர்களைக் குறிப்பிடும்பொழுது மட்டும்தான் திருவிற்குப் பின்னால் புள்ளி வைக்கலாம் என்றேதேனும் விதி உள்ளதா நபர்களின் பெயர்களைக் குறிப்பிடும்பொழுது மட்டும்தான் திருவிற்குப் பின்னால் புள்ளி வைக்கலாம் என்றேதேனும் விதி உள்ளதா இல்லையென்றால், இவ்வாறும் எழுதலாமே பேருந்துகளில் தலங்களின் பெயர்களை இம்முறையில் (புள்ளி வைத்தோ சற்று இடைவெளி மட்டுமே விட்டோ) எழுதினால், திருத்தலப் பெயர்களின் பொருள் பொதிந்த சிறப்பு மக்களின் மனதை எளிதில் சென்றடையும் வாய்ப்புள்ளது. இதைத் தமிழக அரசு கவனிப்பது நல்லது.\nதிரு என்று சேர்ப்பது மரியாதை என்றுணர்ந்தால், அதை உணர்ந்து செய்ய வேண்டும். இவ்வுணர்வின்றி, திருவையும் சேர்த்து பொருள் புரியாமல் உச்சரிக்கும் பொழுது, மரியாதையையும் உணரவில்லை, மேற்கூறிய பிரச்சினையும் எழுகின்றது. மாற்றாக, மரியாதை உணர்வுடன் திருவை சேர்க்காமலே, தலங்களின் பெயர்களை உச்சரிக்கலாம். சான்றாக, திருமுறைகளில் அருளாளர்கள் சாற்றியிருப்பதை எடுத்துக் கொள்ளலாம். சான்றுகள் சிலவற்றைக் கீழே காண்போம். சைவத்திருமுறைகளில் இத்தலங்கள் வீழி மிழலை, அதிகை, இடை மருதூர், ஒற்றியூர், புள்ள மங்கை, புள்ளிருக்கு வேளூர், ஆரூர் போன்ற பெயர்களால் குறிக்கப்படுவதைக் காணலாம்.\nஇதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்றுஎமக்கு இல்லையேல்\nஅதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.\nஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை\nகாடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்\nவாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்\nதீடாவுறை கின்ற இ��ைமரு தீதோ.\nவெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீதன்தன் பாதம்\nமெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத்தீயால்\nகள்ளத்தைக் கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று(வ்)\nஉள்ளத்துள் ஒளியும் ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.\nகண்ணா ரமுதக் கடலே போற்றி\nஏகம் பத்துறை எந்தாய் போற்றி\nபாகம் பெண்ணுரு வானாய் போற்றி\nபராயத்துறை மேவிய பரனே போற்றி\nசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி\nதிருவாசகத்தின் போற்றித் திரு அகவல்\nதங்க லப்பிய தக்கன் பெருவேள்வி\nஅங்க லக்கழித் தாரருள் செய்தவன்\nகொங்க லர்க்குழல் கொம்பனை யாளொடு\nமங்க லக்குடி மேய மணாளனே\nசில இடங்களில் திரு என்னும் அடைமொழியை இணைத்து வழங்குவதையும் காண முடிகின்றது. சான்றுகள் சிலவற்றைக் கீழே காண்போம்.\nதிருவாசகத்தின் போற்றித் திரு அகவல்\nசெவ்வ மல்கு செழுமறையோர் தொழச்\nசெல்வன் தேவியோடும் திகழ் கோயிலே\nகுழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி\nவிழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி\nமழவிடை யாற்கு வழிவழி ஆளாய்\nபழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே\nஇவ்வாறு 'திரு ஆருரின்' என்று வழங்கியிருப்பது, திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய பஞ்ச புராண கையேட்டுப் பிரதியில். இப்படியே, shaivam.org வலைத்தளத்திலும் காணலாம். இருப்பினும், பல வலைத்தளங்களில் 'திருவாரூரின்' என்றும் காண முடிகின்றது. மூலச் சுவடிகளில் எவ்வாறுள்ளது என்பதைக் காண ஆர்வம். ஓலைச் சுவடிகளை குறிப்பிட்ட காலங்களுகொருமுறை நூற்களைப் பாதுகாப்பதற்காக பிரதி எடுப்பதுண்டு என்று கேள்வியுற்றிக்கிறேன். அடைமொழி சேர்க்கும் பழக்கம் தோன்றிய பின், பிரதி எடுப்பவர் இப்பழக்கத்தின் ஆளுமையால் மாற்றியும் எழுதியிருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemajz.blogspot.com/2012/08/warriors-of-rainbow-2011.html", "date_download": "2018-10-20T19:31:57Z", "digest": "sha1:CCMFTCDLNCSJKLE6H3SK2RZ3HEPR2QXG", "length": 27371, "nlines": 238, "source_domain": "cinemajz.blogspot.com", "title": "JZ சினிமா: Warriors of the Rainbow (2011)", "raw_content": "\nநான் பார்த்த சினிமாப் படங்கள்...எனது பார்வையில்\nபதிவுக்குள் போவதற்கு முதல் என்னை இந்த படத்தை படத்தை பார்ப்பதற்கு தூண்டிய பேபி ஆனந்தனுக்கும், அவரது எழுத்துக்கும் நன்றி.. இந்தப் படத்தைப் பத்தி அவர் எழுதியதை வாசித்த பின்னமும், நான் எதுவும் அதற்கு மேலாக எழுதிக் கிழிக்கப் போவதில்லை.. இருந்தாலும் படம் இன்னும் பார்க்காதவர்களுக்கு அதை நினைவூட்ட முடியலாமெனும் நோக்குடனேயே படத்தைப் பற்றிய எனது கருத்தையும் பகிர்கிறேன்..\nமுதலில் நம்ம ஆனந்தனின் பதிவு\nமுன்னோர்களின் ஆன்மாக்களைத் தெய்வமாக வழிபடும் 12 பிரதேசப் பழங்குடியினர்கள் (seediqs) தாய்வானில் கூட்டங்கூட்டமாக வசித்து வருகின்றனர்.. ஒவ்வாரு கூட்டத்திற்குள்ளும் வேட்டை நிலங்களைப் பாதுகாப்பதிலும், தங்களை உயர்வாக காட்டிக் கொள்வதிலும் சின்னச்சின்னப் பகைகள் இருநது வருகின்றன.. 1895ல் 'ஷிமொனோசெகி' உடன்படிக்கையின் பிரகாரம் தாய்வான் ஜப்பானின் மாநிலமாக அறிவிக்கப்படுகிறது.. பழங்குடியினத்தவர்களை நாகரிகப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஜப்பானியர்கள், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியொடுக்கி அடிமைப்படுத்துகிறார்கள்.. 30 ஆண்டுகளாக ஜப்பானிய காலனித்துவத்தின் கீழ் இன்னல் பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் 'மெஹெபு' பிரதேச பழங்குடிகளின் தலைமையில், ஒரு நாள் மீண்டும் சிலிர்த்தெழுகிறார்கள்.. சரமாரியாகத் தாக்குதல் நடத்தி ஜப்பானியர்களை கொன்று குவிக்கிறார்கள்.. அதன் விளைவு எத்தகையது என்பதே கதை\nரூடோ லூஹே, அவரோட மகன் மோனா ருடோ, பேரன் டாடா மோனோ, பிறகு அதே பழங்குடி தொகுதியினைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் பவான் நாவி.. என்று வெவ்வேறு ஜெனரேஷனில் போராட்டத்தை தாங்கிச் செல்லும் வீரர்கள்.. ஆனாலும் ஒருவர் போல் இன்னொருவர் இல்லை.. அவரவர் வளர்ந்த சூழ்நிலையும் வேறு.. அவரவர் கண்ட முடிவும் வேறு ஆனால் எல்லாருக்கும் பொதுவாக இருக்கும் \"உயிரிருக்கும் வரை எமது வேட்டை நிலங்களை அந்நியருக்கு ஒப்படைக்கமாட்டோம்\" என்ற வெறி தான் பார்க்கும் நமக்குள்ளும் ஒரு அக்கினிவெறியை விதைத்துச் செல்கிறது..\nஇந்த நால்வரில் படத்தின் ஆரம்பம் முதல், இறுதி வரை தொடர்ந்து வருவது அல்லது கதையுடன் மிக நெருங்கியவர் மோனோ ரூடோ.. இவர்தான் ஜப்பானியர்களுக்கு எதிராக பழங்குடியின மக்களின் கிளர்ச்சியைத் தொடங்கி வழிநடத்துவார்.. படத்தின் ஆரம்பத்தில் ஏதோ ஒரு ரோல் போல இருக்கும் இந்தக் கேரக்டர், படிப்படியாக முன்னேறி படத்தின் இறுதியை நெருங்கும் போது கிட்டத்தட்ட ரஜினிகாந்த் போன்ற ஒரு screen presenceஐ திரையில்கொண்டு வரும்.. இந்தளவு கேரக்டர் டெவலப்மெனட் நான் பார்த்ததில் மிக அரிது அதுக்கு முக்கியமான காரணம் வயசான மேனோ ரூடோவாக நடிக்கும��� லின்-சிங்-டாய்.. பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு கிழட்டு சிங்கம் போலிருக்கும் இவர் வெறுமனே பார்வையிலேயே அதகளப் படுத்துகிறார்.. அவர் காட்சியில் வந்தாலே எங்கிருந்தோ பயத்துடன் கலந்த மரியாதை ஓடிவந்து மனதில் குடிகொள்கிறது\nவக்கிரம், வன்முறை, ரத்தம் காரணமாகபடத்துக்கு R ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.. இளகிய மனமுள்ளவர்கள் தவிர்க்கலாம்.. ஆனால் பார்க்கும் ஏனையவர்கள் இதில் வன்முறையை மிக வித்தியாசமாக உணர்வீர்கள்.. பழிவாங்குதலும், பலிகொடுத்தலும், தலையெடுத்தலும் கிட்டத்தட்ட பரிசுத்த உணர்வாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும்.. ரத்தம் சிந்தும் காட்சிகள் குரூரமாக அல்ல.. கலையாகத் தெரியும்\nபடம் மேலோட்டமாக ஒரு வன்முறைப் படம் போலத் தோன்றினாலும், முழுமையாக விளங்கிக் கொண்டால் இது ஒரு சிறந்த வரலாற்றுப் படம்.. இதில் நீங்களாகவே கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் ஏராளம் அதிலும் ஒரு பழங்குடி இனத்தவர்களின் வாழ்க்கையை, பழக்கவழக்கங்களை, நம்பிக்கைகளை மிக நேர்த்தியாக காட்டிய படங்களில் ஒன்று.. என் நாட்டில் எத்தனை வகை பழங்குடியினத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதே எனக்குத் தெரியாது.. ஆனால் இந்த seediqs பற்றிக் கேள்வி கேட்டால் பக்கம் பக்கமாக விடையளிக்கும் அளவுக்கு தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது இந்தப்படத்தின் மூலம்.. கிட்டத்தட்ட நாமும் அந்த இனத்தவர்களில் ஒருவர் போலவே படம் முடியும் வரை உணர்ந்திருப்போம்..\nபடம் மொத்தம் நான்கரை மணித்தியாலங்களுக்கும் அதிகமாக ஓடும்.. அதற்காக \"போரடிக்குமோ\"ன்னு நீங்கள் கவலைப் படவே தேவையில்லை.. ஒன்ஸ் ஸ்டார்ட் பண்ணிட்டிங்கன்னா நிறுத்தவே மாட்டீங்க. பழங்குடி மொழியில் பாட்டுப் பாடி நடனமாடும் போதும், வெறிச்சோடிப் போன முகத்தையே ரெண்டு நிமிஷமா காட்டிக் கொண்டிருக்கும் போதும், மேலும் எந்தெந்த இடங்களில் \"இதை ஸ்கிப் செய்து கொள்வதால் எதுவும் மிஸ் ஆகப் போவதில்லை\" என உங்களுக்கு தோன்றுகிறதோ அங்கு கூட உங்கள் கண்களை திரையை விட்டு அகற்ற முடியாதிருக்கும்.. அதில் பெரும் பங்குக்கு ஒளிப்பதிவே காரணம் ஆனந்தன் கூறிய அந்த \"அழகியல்\" நான் எதிர்பார்த்ததையும் விட அழகாகவே இருந்தது\nஉங்களுக்கு நேரப்பிரச்சனையாக இருந்தால் படத்தின் இரண்டு பாகங்களையும், அடுத்தடுத்த நாட்கள் பார்த்துக்கலாம்.. (நான் அப்படித்தான் பார்த்தேன்..) கதையுடன் உங்களை ஒன்றவைத்து தொடர்ந்து செல்வதற்கு தேவையான எடிட்டிங் இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்தில் அழகாக கொடுக்கப் பட்டிருக்கும்.. படத்தில் தாய்வானீஸ், ஜப்பானீஸ், சீடிக் (பழங்குடியின மொழி) என 3 மொழிகளில் மாறி மாறிக் கதைக்கிறார்கள்.. எந்த சீனில் எந்த லாங்குவேஜ் பேசுகிறார்கள் என்பதையே வித்தியாசப்படுத்திக் காட்ட முடியவில்லை.. ஆனாலும் ஒரு தமிழ்ப்படம் போல இன்வோல்வ் ஆகிப் பார்க்க முடிவது திரைக்கதையினதும், இயக்கத்தினதும் பெரும் பலம்\nமேலும் படம் தொடங்கி ஓரிரு நிமிடங்கள் வரைக்கும் தான் அது உங்களுக்கு படம் போல தெரியும்.. பின்பு அது வாழ்க்கையாக, வரலாறாக பரிணாமித்து, இறுதியில் வலியாக எமது மனதிலே தேங்கி நிற்கும்.. ஒரு கட்டத்தில், படத்தில் நடக்கும் காட்சிகளையெல்லாம் 'சில மனிதர்கள் காமிரா முன்னால் லாவகமாக, நிஜத்தில் எந்த வலியையும் அனுபவிக்காமல்தான் நின்று நடித்துக் கொண்டிருக்கிறார்கள்' என நினைப்பதற்கே கஷ்டமாயிருக்கிறது.. இதெல்லாம் நான் அனுபவித்தவை.. உங்கள் பார்வைகள் மாறலாம்.. ரசனைகள் வேறுபடலாம்\nஆனாலும் அதற்காக நான் உங்களை இத்தோடு விட்டுவிடப்போவதில்லை.. நான் என்ன எழுதி, அதை நீங்க வாசிச்சா \"அட.. இந்தப் படத்தை கண்டிப்பா பார்க்கனும்\" என முடிவெடுக்க சான்ஸ் இருக்கிறதோ, அதையெல்லாம் போட்டுக் கேட்பதாக நினைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.. தயவு செய்து இந்தப் படத்தை பார்த்து விடுங்கள்.. தப்பித்தவறி படம் பிடிக்காமல் போனால் தாராளமாக இங்கு வந்து திட்டித் தீர்க்கலாம்\nஇன்னும் நிறைய எழுதனும் போலிருக்கு.. ஆனால் இதுக்கு மேல சொல்ல வார்த்தைகள் இல்லை..\nமொத்தம் = 85% சூப்பர்\nபக்கம் பக்கமா விமர்சனம் எழுதுறதுக்கு அப்போ கஷ்டப்பட்டேன், இப்போ சந்தோஷமாயிருக்கு... வழக்கம் போல அருமையான அலசல்... இன்னும் நிறைய பேர் இந்த படத்த பாக்கும்படி செஞ்சிட்டீங்க... நன்றி :-)\nநான்தான் உங்களுக்கு மொதல்ல தேங்ஸ் சொல்லனும்.. நான் வேற்று மொழிப் படங்களை பார்ப்பதே குறைவு.. பார்த்தாலும் அது உங்களைப்போன்ற ப்ளாக்கர்கள் எழுதினால் தான்.. அதிலும் இந்தப்படம்.. மறக்கவே முடியாது\n///\"உயிரிருக்கும் வரை எமது வேட்டை நிலங்களை அந்நியருக்கு ஒப்படைக்கமாட்டோம்\" என்ற வெறி தான் பார்க்கும் நமக்குள்ளும் ஒரு அக்கினிவெறியை விதைத்துச் செல்கிறது..///\nஇது எனக்குள் வேறு எதையோ விதைக்கிறது\nஆனா ரகசியமாவே வளக்கணும் மச்சி\n///தயவு செய்து இந்தப் படத்தை பார்த்து விடுங்கள்.. ///\nநீயி எத்தினையோ படங்களுக்கு விமர்சனம் எழுதியிருக்க, ஆனால் இப்படி ஒரு நாளும் எங்கள் காலை பிடித்து கெஞ்சியது கிடையாது. சோ... படம் மிரட்டலாக இருக்கும் என் நினைக்கிறேன், டவுன்லோடு ஸ்ராட்டு மச்சி\n///நான் வேற்று மொழிப் படங்களை பார்ப்பதே குறைவு..///\nஏன் மச்சி பொய் சொல்லுற நீ எப்போ பாத்தலும் வேற்று மொழி படத்துக்கு தனே விமர்சனம் எழுதுற உன்னோட பிளாக்கில\nஅந்த லைனை எழுதும் போதே எவனாவது கேட்ருவானோன்னு நினைச்சேன்.. கேட்டுட்ட..\nஆக்சுவலி மீ இங்கிலீசு கம் தமிழு\n மொக்க தனமா ஏதாவது எழுதிடுறது, அப்புறமா பல்ல இழிச்சிக்கிட்டு சமாளிப்பிகேஷன், ராஸ்கல்\nஇந்த படத்தை பத்தி பிரதீப் பதிவுல ஏற்கனவே படிச்சேன் தல...டவுன்லோட் வேற பண்ணி வச்சேன்..உங்க பதிவ பார்த்த அப்புறம் உடனே பார்க்க தோணுது...\n//மேலும் படம் தொடங்கி ஓரிரு நிமிடங்கள் வரைக்கும் தான் அது உங்களுக்கு படம் போல தெரியும்.. பின்பு அது வாழ்க்கையாக, வரலாறாக பரிணாமித்து, இறுதியில் வலியாக எமது மனதிலே தேங்கி நிற்கும்.////\nஎனக்கு இந்த மாதிரி இருந்தா ரொம்ப பிடிக்கும்... :)\nSLTல ஏதாச்சு பிரச்சினையான்னு தெரியல. .blogspot.com என்று வர்ற ப்ளாக்குகள் ஒன்றுமே ஓபன் ஆகுதில்ல. இப்ப கூட தேடிப்பிடிச்சு ஒரு ப்ரொக்சி சைட் ஊடாகத் தான் கமெண்ட் பண்றேன். :)\nஇந்தப் பிரச்சனையைப் பத்தி நேக்கெதுவும் தெரியாது.. ஸோ :)\nஆனந்தன் படத்தைப் பற்றி ரசிச்சு விமர்சனம் பண்ணியிருந்தப்பவே 720p copy ஒன்று டவுன்லோட் பண்ணி வச்சாச்சு. நேரப்பிரச்சினை காரணமாக இன்னும் பார்க்காமல் வைத்திருக்கு. நீங்க வேற கட்டாயம் பார்க்கணும்னு ரெகமண்ட் பண்ணிட்டீங்க. பார்த்துடுவோம்.\n இல்ல ரூம்ல தனியாத் தான் பார்க்கணுமா\nஆபாசம் கிடையாது.. ஆனா அதிகளவான ரத்தம், தலையெடுத்தல்.. தனியாத்தான் பார்க்க வேண்டி வரும்\nநல்ல திரைப்படத்தை அறிமுகப்படுத்தி இருக்கீங்க...... பார்க்க வேண்டும் என்று நினைக்கிறன். உங்க எழுத்திலே தெரியுது படம் எந்த அளவுக்கு நன்ற இருக்கும் என்று.\nபார்த்துருங்க தல.. அடுத்த பதிவு எப்போ எழுதப்போறீங்க\nநானும் இப்படத்தை பார்த்து விடுவேன்.\nஆனந்தன் எழுதியதும் பார்க்க நினைத்தேன்.\nநாளைதான்,இப்படத்தின் டிவிடி... எனது சப்ளையரிடமிருந்து விற்பனைக்கு வருகிறது.\nநீங்க இன்னும் பார்க்காத ஒரு உலகசினிமாவையா பார்த்திருக்கிறேன்\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகபாலி (2016) - முழுமையான் படம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\nஹாலிவுட் படங்கள் மேல ஆர்வம் கொண்டுள்ள சாதாரண தமிழ்க் குடிமகன்..\n4 / 2 / 2012 அன்று வாங்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0794", "date_download": "2018-10-20T18:53:29Z", "digest": "sha1:APEXRKS25GE5FORWEBOCXSGOFWIXRKGH", "length": 3096, "nlines": 72, "source_domain": "marinabooks.com", "title": "தழல் பதிப்பகம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் இல்லற இன்பம் வரலாறு கணிதம் இஸ்லாம் தமிழ்த் தேசியம் இலக்கியம் நாவல்கள் ஆய்வு நூல்கள் வாழ்க்கை வரலாறு நவீன இலக்கியம் கம்யூனிசம் சினிமா, இசை பொது நூல்கள் வணிகம் விளையாட்டு மேலும்...\nதிருமலா பப்ளிகேஷன்ஸ்யோசி பதிப்பகம்தமிழ் நிலம்Brain Bankகுருவருள் வெளியீடுதென்றல் நிலையம்நேர்நிரைமார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிஅமராவதிதமிழினி வெளியீடுமஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்அருண் பதிப்பகம்குமரிப் பதிப்பகம்சப்னா புக் ஹவுஸ் தமிழ் பதிப்பகம் மேலும்...\nசினிமா சில மனிதர்களும் சில சர்ச்சைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?h=%20%C3%A0%C2%AE%E2%80%B0%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD2018", "date_download": "2018-10-20T19:24:52Z", "digest": "sha1:VKBIFZNIBCGMIFNAAWTAF46I5QGMPHPW", "length": 11256, "nlines": 277, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமத��ரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nகவிக்குறள் - 0001 - உடையது அறிவாம் \nஇந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | ஆதிக்கம் செலுத்துமா இந்தியா\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து | இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nஇ-20 கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா\nதென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | இரண்டாவது சர்வதேச இ-20 போட்டி\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/nasscom/", "date_download": "2018-10-20T19:47:26Z", "digest": "sha1:IZZKLNKN3A67H374NINQ2VIT2BCIDK3S", "length": 7695, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "NASSCOM Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nசென்னை Nasscom Startup Warehouse ல் செயல்படவுள்ள 7 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்\nNational Association of Software and Services Companies (Nasscom) அமைப்பு, தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து Startup Warehouse ஐ சென்னை தரமணி, டைடல் பார்க்\nNASSCOM அமைப்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் Startup Warehouse-ஐ சென்னையில் அமைத்துள்ளது\nNASSCOM அமைப்பு தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து Startup Warehouse-ஐ சென்னை தரமணி, டைடல் பார்க் வளாகத்தில் மார்ச் 1, 2016-யில் தொடங்கியுள்ளது. ஸ்டார்ட் அப்\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nப��� பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/jan/13/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2844195.html", "date_download": "2018-10-20T18:53:39Z", "digest": "sha1:C2VZEPENBH5XXG3FCQJKJY6HS6LKE7OQ", "length": 11036, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "பொங்கல் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nBy DIN | Published on : 13th January 2018 09:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெருந்துறையை அடுத்த சீனாபுரம் ரிச்மாண்ட் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவுக்கு, பள்ளித் தலைவர் டி.கே.முத்துசாமி தலைமை வகித்தார். தாளாளர் கே.கே.முத்துசாமி, செயல் இயக்குநர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெட்ரிக் பள்ளி முதல்வர் சண்முகம் வரவேற்றார்.\nவிழாவையொட்டி, பள்ளி எங்கும் தோரணமிட்டு, வண்ணக் கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, மாணவ, மாணவிகள் ஆடிப்பாடி கும்மியடித்தனர். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ராபர்ட் கென்னடி நன்றி கூறினார்.\nவேளாளர் கல்வி நிறுவனங்களில் பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.\nஈரோடு, திண்டல் வேளாளர் மகளிர் கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவிகள் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. மாணவிகள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில், மெக்சிகோவைச் சேர்ந்த பேராசிரியர் ஆஸ்கர் காஸ்டிலோ, பல்கேரியாவைச் சேர்ந்த டாக்டர் லுபக்கா அடனசோவா டோகோவேஸ்கோ, வேஸியா அடனாஸோவா, தென்கொரியாவைச் சேர்ந்த பேராசிரியர் டேக்யூன்கிம் ஆகியோர் பங்கேற்றனர். பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்தும், பெண்கள் சேலை அணிந்தும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர்.\nஇதில், கல்லூரித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், கல்லூரி முத���்வர் கமலவேணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல வேளாளர் நர்சிங் கல்லூரி, வேளாளர் பி.எட். கல்லூரியிலும் மாணவிகள் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.\nபவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவுக்கு, கல்லூரி முதல்வர் கே.ஆர்.முத்துசாமி தலைமை வகித்தார். குமரகுரு வேளாண் கல்வி நிறுவன முதல்வர் ரவிகுமார் தியோடர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சக்தி சர்க்கரை ஆலை முதுநிலைப் பொது மேலாளர் என்.செழியன் பங்கேற்று பொங்கல் விழா குறித்து விளக்கிப் பேசினார்.\nசிறப்பு அழைப்பாளர்களாக முதுநிலைப் பொது மேலாளர் மு.சுதாகர், துணைப் பொது மேலாளர் பி.அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழரின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகளான உரியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇதில், ரோட்டரி சங்க நிர்வாகிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.\nசென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவுக்கு, கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை வகித்தார். முதல்வர் பி.செங்குட்டுவன் முன்னிலை வகித்தார்.\nவிழாவில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/08/blog-post_18.html", "date_download": "2018-10-20T19:16:37Z", "digest": "sha1:GMN3NKBBNRUJVZNBCFW53HQBGX2UMEX3", "length": 24755, "nlines": 283, "source_domain": "www.madhumathi.com", "title": "பதிவர் சந்திப்பு - நேரடி ஒளிபரப்பு - அவரவர் தளத்திலேயே காண ஏற்பாடு - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சென்னை பதிவர் சந்திப்பு , திருவிழா , நேரடி ஒளிபரப்பு , வலையகம் » பதிவர் சந்திப்பு - நேரடி ஒளிபரப்பு - அவரவர் தளத்திலேயே காண ஏற்பாடு\nபதிவர் சந்திப்பு - நேரடி ஒளிபரப்பு - அவரவர் தளத்திலேயே காண ஏற்பாடு\nவணக்கம் வலையுலக உறவுகளே.. சென்னையில் நடக்கவுள்ள மாபெரும் பதிவர் திருவிழாவைக் குறித்து இன்றைய பதிவில் ஒரு செய்தியைச் சொல்ல விழைகிறேன்.\nசென்னையில் மட்டுமல்லாது இதுவரை எங்கும் மாபெரும் பதிவர் சந்திப்பு நடந்ததில்லை. அதைப் போக்கும் வகையில் சென்னையில் வரும் ஆகஸ்டு மாதம் 26 ந்தேதி மாபெரும் பதிவர் திருவிழா நடக்க இருக்கிறது..\nஇந்த அற்புதமான நிகழ்வில் தங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வாழ்த்துகளை சொல்லி மகிழ்ந்த அயல் நாட்டில் வசிக்கும் நம் வலையுலகத் தோழர்கள்,இந்த மாபெரும் நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்யுங்கள் என்று நம்மிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க,அவர்களும் பார்க்கும் வண்ணம் இந்த மாபெரும் நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்..\nபிரபல திரட்டியான வலையகம் இந்த சந்திப்பை சிறந்த முறையில் நேரடி ஒளிபரப்பு செய்து தர சம்மதித்து இருக்கிறது.அயல்நாட்டு பதிவர்களும் நிகழ்வை கண்டு மகிழும் வண்ணம் இதை செய்து கொடுக்க முன் வந்த வலையகம் திரட்டிக்கு நன்றியை தெர்வித்துக் கொள்ளலாம்.\nநடைபெறவிருக்கும் பதிவர் சந்திப்பை அவரவர் வலைப்பக்கத்திலே பதிவர்கள் கண்டு ரசிக்கும் வண்ணம்தான் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.நம் தளத்திற்கு வரும் வாசகர்களும் இதைக் கண்டு ரசிக்கலாம்.\nநேரடி ஒளிபரப்பை தங்கள் வலையிலேயே காண பதிவர்கள் செய்ய வேண்டியது.மேற்காணும் நிரலியை copy செய்து post பகுதிக்கு சென்று அங்கே உள்ள html என்பதை க்ளிக் செய்து இந்த நிரலியை paste செய்து கொள்ளுங்கள்.சென்ன��யில் நடக்கும் பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு என தலைபிட்டுக் கொள்ளுங்கள்..ப்ரிவியூ கொடுத்துப் பாருங்கள்.காட்சிப் பெட்டி தெரிகிறதா எப்போதும் போல பப்ளிஷ் செய்து விடுங்கள்.\nகீழே மாதிரியைக் காணலாம். கீழே உள்ள வீடியோவில் பொத்தானை அழுத்திப்பாருங்கள்.சென்னை பதிவர் திருவிழா 26.08.2012 என எழுத்துகள் ஓடும். 26.8.2012 அன்று காலை 9 மணி முதல் சந்திப்பு நிகழ்வுகள் வெளியாகும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சென்னை பதிவர் சந்திப்பு, திருவிழா, நேரடி ஒளிபரப்பு, வலையகம்\nபுது டெக்னிகல் விஷயமாக இருக்கிறது. அயல்நாட்டில் வாழும் நண்பர்கள் கண்டு மகிழ்ந்து எங்களுக்குத் தெரிவிக்கவும். அனைவருக்கும் மகிழ்வான இந்தச் செய்தியைக் கண்டு நானும் மிக மகிழ்கிறேன்.\nஆஹா , என்னவொரு அதிசய , அற்புத தொழில்நுட்ப வசதி.\nஇதை எல்லாம் அரும்பாடு பட்டு ஏற்பாடு செய்து இருக்கும்\nஉங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nவாவ் , நீங்கள் சொன்ன திரை தெரிகிறதே.\nடிராப்ட் இல் போட்டு வைத்துள்ளேன் தற்போது.\nவலையகத்துக்கு கோடி நன்றிகள் (TM 3)\nநல்ல செய்தி. பதிவர் சந்திப்புக்கு வரமுடியாதோர் காண வழி செய்தமைக்கு நன்றி ஒளிபரப்ப இருக்கும் ‘வலையகம்’ திரட்டிக்கும் நன்றி\nமிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி 'வலையகம்' திரட்டிக்கு நன்றி.\nஇன்ப அதிர்ச்சியைக் கொடுத்துப் போகிறீர்கள்\nசந்திப்புக்கு வர இயலாத நண்பர்களுக்கு நல்ல தகவல். :)\nபுதிய வரலாறு படைக்கப்பட இருக்கிறது. அனைவருக்கும் நன்றி,வாழ்த்துகள்\nஏதும் மீடியா கவரேஜ் உண்டா \nசிறப்பான ஏற்ப்பாடு நன்றி வாழ்த்துகள்.\nநானும் ட்ராப்டில் போட்டு வச்சுட்டேன் திரை தெரிகிரது நன்றி. வலையகம் திரட்டிக்கு நன்றி\nஅப்படியா மகிழ்ச்சியம்மா..தாங்கள் சென்னை கிளம்பும்போது அதை பப்ளிஷ் செய்துவிட்டு கிளம்பவும்.\nபருத்தி புடவையாகக் காய்த்தது என்பது போல ஆயிற்று\n இப் பாரட்டுக்குரியவர் கவிஞர் மதுமதியே நன்றி\nஇதனால் வர இருப்பவர்கள் வராமல் இருந்துவிடக் கூடாது என்பதைத்\nகலை கட்டுது .. பதிவர் திருவிழா ... சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் சார்\nஆஹா... சிறப்பனா தகவல்... நன்றி...\nநல்ல முயற்சி தோழர்... வலையகம் தளத்திற்கு நன்றி.\nஅஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்\nஇப்ப அதுல ஒன்னுமே இல்லியே எப்படி பப்லிஷ் செய்யமுடியும் மதுமதி.\nபதிவர் சந்திப்பு நேர���ையை வரும் ஞாயிறு 26.8.2012 அன்று காலை 9 மணிமுதல் மாலை ஆறு மணி வரை காணலாம் என்று பதிந்து நீங்கள் கிளம்பும்போது பப்ளிஷ் செய்துவிடுங்கள்.ஞாயிறு காலை முதல் நிகழ்வைக் காணலாம்.\nகொஞ்சம் பிசி என்பதால் வலைப் பக்கம் வர முடியவில்லை\nதங்களின் சந்திப்பு குறித்த தகவலறிந்தேன்\nசந்திப்பு சிறப்பாகவும், பதிவர்கள் அனைவரும் கலந்துறவாடி மகிழும் வண்ணமும் நிகழ சிறியேனின் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.\nநிரல் சரியாக வேலை செய்கிறது. நன்றி பல.\nவர இயலுமான்னு தெரியலை ஆனா வாழ்த்துக்கள்\nரொம்ப சந்தோஷம். மனமார்ந்த நன்றிகளுடன் விழா இனிதே சிறக்க எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும்\nஇந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கும் ,தொழில் நுட்பத்திற்கும் ,உங்கள் பதிவை லிங்க் கொடுத்த ஹாரிபாட்டருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். என் தளத்தில் பதிவிட்டுவிட்டேன் .இனி நாளை பார்த்து மகிழ வேண்டியதுதான். நன்றிகள்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nடி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/viewlite.php?t=1040", "date_download": "2018-10-20T20:14:11Z", "digest": "sha1:Y3IIA42EEJJDOPIPVDSKN52Q3PO33XSP", "length": 5514, "nlines": 83, "source_domain": "www.mayyam.com", "title": "Paattukku Paattu (Version 2.0)", "raw_content": "\nநீ என் உயிர் தானா\nகாற்றில் இசை போல பறிபோனதே\nஎது வரை இதன் எல்லை...\nஇசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்\nஇளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்\nஇந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்\nமின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்\nஇந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்\nஉன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்...\nசிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே\nஅது வடிக்கும் கவிதை ஆயிரம்\nஅவை எல்லாம் உன் எண்ணமே\nஎன் கண்ணே பூ வண்ணமே\nபுது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்\nபுதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு\nஒரு காற்றில் அலையும் சிறகு\nஎந்த நேரம் ஓய்வு தேடும்\nஎதை தேடி எங்கு போகும்\nஇது ஏனென்று பதில் யார் சொல்லுவார்...\nசிறகுகள் வந்தது எங்கோ செல்ல\nஇரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல\nநினைவுகள் ஏங்குது உன்னை காணவே\nஉன்னைக் காணும் நேரம் நெஞ்சம்\nராகம் பல நூறு பாடும் தினம்தோறும்\nஉன்னை நான் சந்தித்தேன்(1984)/இளையராஜா/யேசுதாஸ் & வாணி ஜெயராம்/சுரேஷ் & ரேவதி\nஎன்னை விட்டு விட்டு போனாயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-20T19:38:19Z", "digest": "sha1:6IINLEATDXRTKAQORIO4EIHCK53YNLJM", "length": 6170, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உடற் பயிற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Exercise என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► உடல் கட்டுதல்‎ (5 பக்.)\n\"உடற் பயிற்சி\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஜெய் பாடிபில்டிங் மாஸ்டர் (இதழ்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 20:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-20T19:35:27Z", "digest": "sha1:EUIVGX5RYADNKEH6OIHMSBNWHAND6OK5", "length": 25019, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:நாயன்மார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாயன்மார் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nமாணிக்கவாசகர் 63 நாயன்மார்களில் ஒருவர் அல்லர். இது பலருக்கும் தெரியாது இருப்பது வியப்பாக உள்ளது. சைவ சமயக்குரவர்கள் நால்வரில் மாணிக்கவாசகர் ஒருவர்.. குரவர் என்றால் தலைவர், முன்னெறிப் படுத்துவர், குரு என்று பொருள்.--செல்வா 15:55, 15 மார்ச் 2007 (UTC)\nஇது குறித்து நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. விரிவாக எழுதித் தர முடியுமா கட்டுரையும் திருத்தப்பட வேண்டும்.--Ravidreams 16:20, 15 மார்ச் 2007 (UTC)\n1 திருமாளிகைத் தேவர் நாயனாரா\n3 நாயன்மாரின் பட்டியல் உள்ள குலம் சரியானது தானா \n4 இடங்கழி நாயனார் குலம்\nதிருவிசைப்பா பாடியா திருமாளிகைத் தேவர் ஒரு நாயனரா\nஇல்லை. மயூரநாதன் 18:51, 21 ஆகஸ்ட் 2010 (UTC)\nநாயன்மார் எனும் சொல்லே பன்மைச் சொல் தான். எனவே நாயன்மார்கள் என்பது தவறானது.(எண் வழு). எனவே தலைப்பை பழையபடி மாற்றவும்.--பிரஷாந் (பேச்சு) 03:39, 16 சூலை 2012 (UTC)\nநானும் அங்ஙனமே கருதி, மாற்றக்கோருகிறேன்.நம்தமிழின், அழிந்து வரும் தனித்துவங்களில் இதுவும் ஒன்று. அனைத்தும் சொற்களிலும் பின்னொட்டாக - கள் இணைத்து பன்மையாக்குவது தவறான பின்பற்றல். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 14:51, 16 சூலை 2012 (UTC)\nமார் என்பது பன்மை வி��ுதியே. எனவே நாயன்மார் என்பதே பன்மைதான். ஆனால் இரண்டு பன்மை விகுதிகள் வருவதும் உண்டு. தம்பிமார், தம்பிமார்கள் என்ற இரண்டும் சரியே. அவர், அவர்கள் ஆகிய இரண்டும் சரியே. உயர்வுப்பன்மையாகவும் மெய்யான பன்மையாகவும் இரண்டும் சேர்ந்து நாயன்மார்கள் என்று கூறுவதுண்டு. \"தாய்மார்களே\" என்று கூறுவதுண்டு. பிழையில்லை. தேவையா இல்லையா என்பது வேறு கேள்வி. --செல்வா (பேச்சு) 16:12, 16 சூலை 2012 (UTC)\nஅவர் என்பதற்கும் அவர்கள் என்பதற்குமிடையே இருப்பது மரியாதை நிமித்தமானது தான். இங்கு எண் வழுவமைதி இருக்கலாம். ஆனால் நாயன்மார்கள் என்பது வழுவுள்ள சொற்பிரயோகம். இவையிரண்டுக்குமிடையே தொடர்பில்லை. மேலும் தம்பிமார் என்றே பிரயோகிக்க வேண்டுமேயொழிய தம்பிமார்கள் என்பது சரியல்ல.--பிரஷாந் (பேச்சு) 05:27, 25 சூலை 2012 (UTC)\nபொதுவாகத் தலைப்புகள் பன்மையில் இடுவதில்லை. அதனையும் கருத்தில் கொண்டு தலைப்பை நாயன்மார் என்றே வைக்கலாம்.--Kanags \\உரையாடுக 08:36, 25 சூலை 2012 (UTC)\nமுகநூல் சைவ குழுவில்(https://www.facebook.com/groups/saivism/) இந்த பெயர் மாற்றம் பற்றி விவாதிக்கப்பட்டது. பலருடைய கருத்தானது \"நாயன்மார்\" என்று பெயர் வைப்பதை வரவேற்கின்றன. செல்வ முத்து குமரன் என்றும் நண்பர் கூறியது \"அடியேனுக்கு தெரிந்த மட்டும் நாயன்மார் என்பது தான் கூற வேண்டும் .ஏனெனில் நாயன்மார்கள் என்பது பன்மையாக இருந்தாலும் புராண காலத்தில் இருந்தே நமது முன்னோர்கள் நாயன்மார் என்று தான் உபயோகித்து வந்துள்ளனர் . நாயன்மார்கள் என்று கூறுவதாலும் ஒன்றும் பிழையல்ல . ஆயினும் சுந்தர மூர்த்தி சுவாமிகள் \"தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் \"என்று தான் கூறுகிறார். ஆனால் இதை அவர் அந்தணர்கள் என்று கூறவில்லை . அந்தணர் என்றாலே பன்மையை தான் குறிக்கிறது ஆதலால் இந்த இடத்தில தேவையில்லை என தொண்டை மண்டல குருமணிகள் கூறுகிறார் . அதே போல் \"அப்பாலும் அடிசார்ந்த அடியாகும் அடியேன் \"என்று தான் உரைக்கிறார் .இதை வைத்து பார்க்கும் பொழுது நாயன்மார் என்றாலே பன்மையை தான் குறிக்கிறது. இதில் ஆர் -வினையாலணையும் பெயர் .அடியார் திருக் கூட்டம்- அடியார்கள் திருக் கூட்டம் என்று கூறப்படாது.\"\nஎனவே பெயரினை மாற்றுவது சிறந்தது. இதை செய்ய மனமுவந்து வந்த விக்கியன்பர்களுக்கு நன்றி.\n- சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:23, 20 ஆகத்து 2012 (UTC)\nநாயன்மாரின் பட்டியல் உள்ள குலம் சரியானது தானா \nநாயன்மார்களின் பட்டியலில் சொல்லப்பட்டுள்ள 63 பேருக்கும் உள்ள குலங்களுக்கு என்ன ஆதாரம் இருக்கின்றது எதை வைத்து இன்னமும் அதை நீக்காமல் வைத்துள்ளீர்கள் எதை வைத்து இன்னமும் அதை நீக்காமல் வைத்துள்ளீர்கள் விக்கிபீடியாவை ஒரு குறிப்பிட்ட ஆட்கள் மட்டுமே ஆக்டோபஸ் போல் ஆட்கொண்டிருப்பதால் தான் பல குழப்பங்கள் நிகழ்கின்றன. முதலில் குலங்கள் என்பதை எதை வைத்து உறுதி செய்திருக்கின்றீர்கள் விக்கிபீடியாவை ஒரு குறிப்பிட்ட ஆட்கள் மட்டுமே ஆக்டோபஸ் போல் ஆட்கொண்டிருப்பதால் தான் பல குழப்பங்கள் நிகழ்கின்றன. முதலில் குலங்கள் என்பதை எதை வைத்து உறுதி செய்திருக்கின்றீர்கள்--−முன்நிற்கும் கருத்து இமலாதித்தன் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\nபெரியபுராண ஆராய்ச்சி நூலில் பிற்சேர்க்கை 1-10 இல் அறுபத்துமூவர் ஊர்-மரபு-தொண்டு-காலம் குறித்துப் பட்டியலிடுகையில் அக்காலகட்டத்து மரபுகளாக பரதவர், பிராமணர், வணிகர், வேளாளர், இடையர், ஆதிசைவர், மரபு கூறப்படாதோர், வேடர், என பல மரபுகளைக் குறித்துள்ளார் ஆசிரியர். மேலோட்டமாக ஒப்பிட்டுப் பார்த்தால் அவற்றுள் சிலவற்றிற்கும் விக்கி கட்டுரையில் சில தரவுகளுக்கும் சில மாற்றங்கள் உள்ளன. எனினும் பல சரியாகவே இருந்ததாலும் குலம் குறித்து அவ்வளவாக ஆர்வம் காட்டாததாலும் விடுபட்டிருக்கலாம். ஏதேனும் திருத்தம் இருந்தால் தாங்களும் செய்யது உதவலாம். (பெரியபுராண ஆராய்ச்சி நூல் : http://www.tamilvu.org/library/nationalized/pdf/03-rasamanickam/periyapuranamarachi.pdf) Kuzhali.india (பேச்சு) 14:02, 3 திசம்பர் 2014 (UTC)\nவணக்கம் இமலாதித்தன்,. விக்கிப்பீடியாவில் தக்க ஆதாரங்களுடன் தாங்களே மாற்றம் செய்யலாம். சரியான ஆதாரம் இல்லாதவை என்று என்னும் இடத்தில் [சான்று தேவை] என்ற வார்ப்புருவை இடலாம். பெரியபுராணம் என்பது வாழ்ந்தவர்களின் வரலாற்றுத் தொகுப்பாகும். எனவே அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த குலமும் அதில் இடம்பெற்றுள்ளது. சைவர்களும் தங்களது சைவ சமயம் ஓர் இனத்தினை மட்டுமே சார்ந்ததல்ல என்பதை தெளிவுபடுத்தவும், எக்குலமாக இருந்தாலும் ஈசன் பால் கொண்ட அன்பே உயரியது என்று எடுத்துரைக்கவும் நாயன்மார்களின் குலத்தினை தற்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறனர். ஏதேனும் நூல் ஆதாரங்களில் நாயன்மார்களி��் குலம் பற்றி வேறு தகவல்கள் இருந்தால் அறியத்தாருங்கள். ஆலோசிப்போம். அதைவிடுத்து ஆக்டோபஸ் என மறைமுகத் தாக்குதல்கள் வேண்டாம். விக்கிப்பீடியா ஆரோக்கியமான உரையாடல்களை மட்டுமே வரவேற்கிறது. மக்களுக்காக தங்களது நேரத்தினை செலவிட்டு உழைக்கும் நண்பர்களை ஏளனம் செய்தல் வரவேற்கத் தக்கதல்ல. தங்களது போக்கினை மாற்றிக்கொள்ளுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:58, 3 திசம்பர் 2014 (UTC)\nஇருக்கு வேளிரின் வழித்தோன்றல் கைக்கோளர் மரபினர் என்பதற்கு ஆதாரம் வேண்டும்.--Puvendhar (பேச்சு) 23:28, 11 ஆகத்து 2015 (UTC)\n இடங்கழி நாயனார், செங்குந்தர் குல குறுநில மன்னர் என்று புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:82, காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:17, ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் வேளிர்குலத்தின் அரசை ஏற்று நடத்தியதாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் சான்றெதுவும் இணைக்கப்படவில்லை. நான் சான்றுகளின் அடிப்படையிலேயே நீங்கள் நாயன்மார் பக்கத்தில் செய்த தொகுப்பினை மீள்வித்துள்ளேன். போதுமான சான்றுகள் இணைத்தபிறகு திருத்தவும். சைவ சமைய கட்டுரைகளில் பங்கெடுப்பதற்கு நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:30, 12 ஆகத்து 2015 (UTC)\nதாங்கள் மேற்கூறிய இரண்டு செய்யுட்களையும் பார்க்க நேர்ந்தது. அவற்றில் பல நாயன்மார்களின் மரபுகள் சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டர் தொகையிலிருந்து முரண்படுகிறது. திருத்தொண்டர் தொகை முதலில் எழுதப்பட்டமையால் அதன் அடிப்படையில் நாயன்மார்களின் மரபு குறிப்பிட்டால் தகும் என்பது என் கருத்து--Puvendhar (பேச்சு) 09:33, 12 ஆகத்து 2015 (UTC)\nபயனர்:Puvendhar இரண்டையும் காலவரையறை படி வரிசைப்படுத்தித் தரவும். வரிகளையே மேற்கோளாக காட்டுதல் மிகச்சிறப்பு.--\nமேலும் இருக்கெவேளிர் பற்றி நீங்கள் கூறிய செய்தி எந்த கட்டுரையில் உள்ளது தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:55, 12 ஆகத்து 2015 (UTC)\nசுந்தரமூர்த்தி நாயன்மார் இயற்றிய திருத்தொண்டர் தொகையின் காலம் எட்டாம் நூற்றாண்டு. சேக்கிழார் பெரிய புராணத்தை 12 ஆம் நூற்றாண்டில் தொகுத்தார் (தி.தொகை இயற்றி 370-400 ஆண்டுகளுக்குப் பின்). திருக்கை வழக்கம் இயற்றிய புகழேந்தியும் சேக்கிழாரும் சம காலத்தவர்கள். மேலும் காஞ்சி வீரபத்திர தேசிகர் இயற்றியது தற்காலத்திலிருந்து 300 ஆண்டுகளுக்கு முந்தையது. அதையும் முதன்மை உசாத்துணையாக ஏற்பது கடினம். இருக்கு வேளிர் பற்றிய செய்தி சரி வர தெரியவில்லை. அவர்களின் வழிதோன்றல்கள் தற்காலத்தில் யார் என்பதை எவரும் சரியாய் அறியிலார். திருத்தொண்ட தொகையில் \"இருக்கும் வேளிர்\" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"அந் நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து\nமன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பாக்கொங்கின்\nபன்னு துலைப் பசும் பொன்னால் பயில்....\" என்று தி. தொகையில் வருகிறது\"\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2015, 05:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/23/allparty.html", "date_download": "2018-10-20T19:51:32Z", "digest": "sha1:H57ZRP7BSK7EHMQM2UZPM6BA4OAWJMXA", "length": 10036, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம் | all party meet under krishnas leadership regarding rajkumars releasse - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கர்நாடகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nகர்நாடகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் உட்பட நான்குபேரையும் விடுதலை செய்யவது குறித்து விவாதிக்க கர்நாடக முதல்வர் கிருஷ்ணாதலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சனிக்கிழமையன்று நடை பெற இருக்கிறது.\nசந்தனக்கடத்தல் வீரப்பன் நடிகர் ராஜ்குமார் உட்பட நான்கு பேரை ஜுலை மாதம் 30-ம்தேதி கடத்திச் சென்றான். ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தூதர் கோபால் நான்காவது முறையாக கோபால் காட்டுக்குசென்றுள்ளார்.\nஇந்த நிலையில் ராஜ்குமார் உட்பட கடத்தப்பட்ட நான்கு பேரையும் விடுவிப்பதுகுறித்து விவாதிக்க கர்நாடக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்சனிக்கிழமையன்று பெங்களூரில் நடைபெற இருக்கிறது.\nஇதில் அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் எனஎதிர்பபார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு விதானசவுதா கூட்ட அரங்கில் தொடங்கி நடைபெறும் என அறிவிப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/16/tamilkudimagan.html", "date_download": "2018-10-20T20:10:49Z", "digest": "sha1:K77OTZXTMMK3QO4QAPLFI7GS5QRBURRA", "length": 11012, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சர் ஆவாரா தமிழ்க்குடிமகன்? | will tamilkudimagan get minister post? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அமைச்சர் ஆவாரா தமிழ்க்குடிமகன்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமுதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவை விரிவாக்கத்தை 19-ம் தேதி வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.\nமுதல்வர் ஜெயலலிதா தலைமையிலான 5 பேர் அமைச்சரவை முதல் கட்டமாக பொறுப்பேற்றுள்ளது.ராஜ்பவனில் நடந்த திடீர் பதவியேற்பு விழாவில் எளிமையான நிகழ்ச்சியில் இவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள்.\nதற்போது அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஜெயலலிதா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர்கள்குறித்த பட்டியலை அவர் தயாரித்து வருகிறார். மொத்தம் 19 பேர் வரை அமைச்சரவையில் இருப்பார்கள் என்றுதெரிகிறது.\nஅதற்கு மேல் எண்ணிக்கை போகாமல் பார்த்துக் கொள்ளவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார் என்றுகூறப்படுகிறது.\nதமிழ்க்குடிமகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அதேபோல,திமுகவின் தீவிர பேச்சாளராக இருந்த தீப்பொறி ஆறுமுகம், தாமரைக்கனியின் மகன் இன்பத் தமிழன்ஆகியோரின் பெயர்களும் அமைச்சர்கள் பட்டியலில் அடிபடுகிறது.\nமுன்னாள் அமைச்சர் கண்ணப்பனைத் தோற்கடித்த நடராஜன், சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனைத்தோற்கடித்த வளர்மதி ஜெபராஜ், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனைத் தோற்கடித்த வளர்மதிஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று பேசப்படுகிறது.\n18-ம் தேதிக்குள் தனது அமைச்சர் பட்டியலை ஜெயலலிதா தயார் செய்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/10/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-20T20:04:43Z", "digest": "sha1:O35SVAZHFXU7WNXJAX4YADYILBBDS6GG", "length": 10821, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மானியம்", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மானியம்\nபுதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மானியம்\nபொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில்நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் அதுகுறித்த கண்டுபிடிப்புடன் கூடிய தொழிலை முதல்முறையாக துவங்குவோருக்கு நிதியுதவி அளிக்கவுள்ளது.இதற்காக ரூ.30கோடியை தொகுப்பு நிதியாக ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் ஹைட்ரோ கார்பன் துறையில் உருவாகும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆதரவு அளிக்கும்.\nஅந்த தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும் வணிகரீதியில் உற்பத்தியை தொடங்கவும் பொறியியல் உதவி உள்பட பல உதவிகள் வழங்கப்படும். புதிய கண்டுபிடிப்புகள் வணிக ரீதியாகவும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதாகவும் இருக்கவேண்டும்.ஒரு திட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ.2கோடி வரை மானிய உதவி கிடைக்கும். இதற்காக வரும் விண்ணப்பங் கள் மற்றும் திட்டத்தை நிபுணர்கள் குழுவினர் இரண்டு கட்டங்களாக பரிசீலனை செய்வார்கள் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\nPrevious Articleபட்டாசு ஆலையில் தீ விபத்து – 5 பேர் பலி\nNext Article ஆர்எஸ்எஸ் கும்பல் அட்டூழியம் – சிபிஎம் ஊழியர் படுகொலை\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுத��யை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/11/13/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-10-20T20:18:18Z", "digest": "sha1:QPOHVD5Q23VTRJQJF4SXOOOKXQOTD2IO", "length": 11762, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "பல்லடம் அருகே சாயபட்டறை உரிமையாளர் கொலை", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»பல்லடம் அருகே சாயபட்டறை உரிமையாளர் கொலை\nபல்லடம் அருகே சாயபட்டறை உரிமையாளர் கொலை\nபல்லடம் அருகே சாயப்பட்டறை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் புதூரில் உள்ள பெரியசாலை தோட்டத்தில் இளங்கோ (40) என்பவர் சாயபட்டறை மற்றும் பின்னலாடை சாயமேற்றிய துணிகளை உலர்த்தி கொடுக்கும் பணியை செய்து வருகிறார். இவர் காலை முதல் மாலை வரையும் சாய தொழிலகத்தில் இருப்பது வழக்கம். அவரது தந்தை முத்துசாமி (65) இரவில் அங்கேயே தங்கி தொழிலையும் மற்றும் காவல் பணியிலும் ஈடுபட்டு வந்தார். ஞாயிறன்று வழக்கம்போல் முத்துசாமி பணிகளை கவனிக்க வந்தவர் திங்கள்கிழமை காலை 8 மணியாகியும் வீடு திரும்பவில்லை.\nஇதையடுத்து இளங்கோ தொழிலகத்திற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வாயில் துணி அடைக்கப்பட்டு கை,கால் கட்டப்பட்ட நிலையில் முத்துசாமி பிணமாக கிடந்துள்ளார். மேலும் நிறுவனத்தில் உலர்த்த போடப்பட்டு இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம்கிலோ சாயமேற்றப்பட்ட பின்னாலாடை துணிகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து இளங்கோ பல்லடம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மோப்பநாயைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் முத்துசாமியின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபல்லடம் அருகே சாயபட்டறை உரிமையாளர் கொலை\nPrevious Articleமுறைகேடாக மணல் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்\nNext Article திருப்பூரில் உரிமத்தை புதுப்பிக்காத தியேட்டருக்கு சீல்\nதலித் மக்களின் பாதையை மறித்து வேலி அமைப்பு ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் அடாவடி\nஅறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் மாடு பலி\nஉணவு பாதுகாப்பு துறை ஆய்வு வர்த்தக நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு: ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தகவல்\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/amp/", "date_download": "2018-10-20T18:49:32Z", "digest": "sha1:MG2ASXVK5EFX47XRERCKETLCGAV4PHN4", "length": 3706, "nlines": 31, "source_domain": "universaltamil.com", "title": "நாட்டின் வளங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக", "raw_content": "முகப்பு News Local News நாட்டின் வளங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பெசில் ராஜபக்ஸ குற்றச்சாட்டு\nநாட்டின் வளங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பெசில் ராஜபக்ஸ கு���்றச்சாட்டு\nநாடு என்ற வகையில் மேற்கொள்ளக்கூடிய சகல குற்றங்களையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘அரசாங்கத்திற்கு எதிரான தேசிய போராட்டம்’ என்ற தொனிபொருளிலான பொதுமக்கள் .தெளிவூட்டல் கருத்தரங்கு ஒன்று கலவான பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது.\nஅதன்போதே பெசில் ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார்.\nநாடு என்ற வகையில் மேற்கொள்ளக்கூடிய சகல குற்றங்களையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.\nநாட்டின் வளங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பெசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டை பாதுகாக்கும் தேவை உள்ளது – பெசில் ராஜபக்ஸ தெரிவிப்பு\nஎதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு கிடைக்கவில்லை – பெசில் ராஜபக்ஸ\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/03/15154456/Lord-pertinent-Request.vpf", "date_download": "2018-10-20T20:05:50Z", "digest": "sha1:DIAEHHISFJFGONHAWGP7U4LXAASQDOG7", "length": 19704, "nlines": 155, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lord pertinent Request || இறைவனுக்கு ஏற்புடைய வேண்டுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇறைவனுக்கு ஏற்புடைய வேண்டுதல் + \"||\" + Lord pertinent Request\nதூய்மைமிகு இறையுறவில் நிலைத்திருக்கவும், மாட்சிமிகு நிறைவாழ்வை இலக்காகக் கொண்ட இறை வழியில் பயணிக்கவும், இறைவனை நோக்கி நம்மை வழிநடத்துவது வேண்டுதல்கள் ஆகும்.\n‘வேண்டுதல் கிறிஸ்தவர்களின் சிறப்பு உரிமை’ என்கிறார் மார்ட்டின் லுத்தர் அவர்கள். வேண்டு தல்கள் நம் மனித வாழ்வை புனிதப்படுத்த வேண்டுமானால், அது இறைவனுக்கு ஏற்புடையதாயிருத்தல் வேண்டும்.\n‘இறைவனுக்கு ஏற்புடைய வேண்டுதல்’ எதுவென்பதை இறைமகன் இயேசு ‘பரிசேயரும் வரிதண்டுபவரும்’ பற்றிய உவமையில் எளிமையாக விளக்குகிறார்.\nஇறைவனிடம் வேண்டுதல் செய்ய இருவர் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.\nபரிசேயர் நின்று கொண்டு, ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ, இந்த வரி தண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன். என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்’ என்று வேண்டினார்.\nஆனால், வரிதண்டுபவரோ தொலைவில் நின்று கொண்டு தம் மார்பில் அடித்தவராய், ‘கடவுளே, பாவியாகிய என் மீது இரங்கியருளும்’ என்று வேண்டினார்.\n‘பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்’ என்றார் ஆண்டவர் இயேசு.\nமுதலாவது வருகின்றவர் திருச்சட்டத்தைக் கற்றுத் தேறினவர்களான பரிசேயர். ‘பரிசேயர்’ எனும் வார்த்தை ‘பரிசோஸ்’ என்ற கிரேக்க வேர்சொல்லில் இருந்து உருவானதாகும். இது, ‘தலைமை ஆசாரியர்’, ‘பரிசேயர்’ என்ற இரு பொருளைத் தருகிறது.\nஇவர்கள், ‘திருச்சட்டத்தை கடைப்பிடிப்பதே மானிட வாழ்வின் தலையாய இலக்கு’ என்ற கருத்தாக்கமுடையவர்கள் (மத்தேயு 23:23). அப்படியே திருச்சட்டத்தை கடுகளவும் பிசகாமல் கடைப்பிடிப்பவர்கள். எனவே, ‘தாங்கள் மட்டுமே இறைவனின் பிள்ளைகள், ஏனையோர் பாவிகள்’ என்று நினைப்பவர்கள்.\nஇங்கே கூறப்படும் பரிசேயருடைய நன்றியுரை அல்லது மன்றாட்டு போலியானது என்று கருத முடியாது. ஏனெனில் இது யூத குருமார் களின் இயல்பான மன்றாட்டு தான்.\nசிமியோன் பென் யோகாய் என்ற யூத குருவானவர் தனது நூலில், ‘இவ்வுலகில் இரு நீதிமான்கள் உண்டென்றால், அது நானும் என் மகனும் தான். ஒரு நீதிமான் தான் உண்டென்றால் அது நான் தான்’ என்கிறார்.\nஇந்த மனநிலை தான் ஒவ்வொரு பரிசேயர்களிடமும் காணப்பட்டது. இந்த பரிசேயரும் தன் மன்றாட்டில் தன் நற்பண்புகளை நினைத்து கடவுளுக்கு நன்றி செலுத்தியதோடு, கடவுளுக்கு முன்பாகத் தன்னை நீதிமானாகக் கருதுவதோடு, பிறரை அற்பமாய் எண்ணுகின்றார்.\nஇறைவனை நோக்கி மன்றாடுவதற்கு பதிலாக, தன் புகழைக்கூறி, சுய நீதியை நிலை நாட்டும் ஒரு செயலை செய்கிறார்.\nஇவர் கடவுளிடம் எதையும் எதிர் பார்க்கவில்லை. ஏனெனில் தான் ஏற்கனவே ‘முழுமையானவன்’ என்ற நினைவு அவரிடம் மிகுந்திருந்தது.\nமற்றொருவர் வரி தண்டுபவர். ‘வரி தண்டுபவர்’ எனும் வார்த்தை ‘டோலோனஸ்’ எனும் கிரேக்க வேர்ச்சொல்லில் இருந்து உருவானதாகும்.\nபுதிய ஏற்பாட்டு காலத்தில் பாலஸ்தீனத்தில் இருந்த ரோம ஆளுகைத் தலைவரி மற்றும் நிலவரியை வசூலிக்கும் பொறுப்பு இவர்களுடையது.\nஇப்பணியில் பெரும்பாலும் யூதர்கள் ஈடுபடுவதில்லை. இவர்கள் மிகவும் இழிநிலையோராய் கருதப்பட்டு, வெறுத்து ஒதுக்கப்பட்டனர் (லூக் 19:7).\nஏனெனில் வரி செலுத்துவதை யூதர்கள் இறைவனுக்கு எதிரான பெருங்குற்றமாக கருதினர். இவர்கள் விபசார கூட்டத்தோடு சேர்க்கப்பட்டனர்.\nஇங்கே வரி தண்டுபவர் ‘தூய்மை நிறைந்த இறைவனின் முன்னிலையில், மாசு நிறைந்தவனாய் நிற்கின்றேன்’ என்ற குற்ற உணர்வு மிகுந்திட, அவரை நேருக்குநேர் காண அஞ்சிப் பார்வையைத் தாழ்த்தி, மார்பில் அடித்துக்கொண்டு, தூரத்தில் நின்று மன்றாடுகிறார்.\nஇவர் இறைவனின் திருவடியினில் தன் தீய ஆன்மாவை ஒப் படைத்து, செருக்கை விடுத்து, சுயத்தை அர்ப்பணிக்கிறார். இறைவனிடம் கருணையும், பாவமன்னிப்பும் பெற்றிட வேண்டி கதறு கிறார். இறைவனின் கருணையால் கிடைக்கப்பெறும் தூய்மையான நிறைவாழ்வுக்காகப் போராடுகிறார்.\nயூதர்களின் பார்வையில் உயர்நிலையினராய் கருதப்பட்ட பரிசேயர், இழிநிலையோராய் எண்ணப்பட்ட வரிதண்டுபவர் ஆகிய இருவர் மீது விழுந்த இயேசுவின் புதிய பரிமாணப் பார்வையினை இந்த உவமையில் காணலாம்.\nஇவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் முரண்பட்டத் தன்மையுடையவர்கள். பரிசேயர் என்பதை அன்றைய கால பக்தியுள்ள உயர்குல யூதர்களின் பிரதிநிதியாகவும், வரிதண்டுபவரை யூத சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவும் அடையாளப்படுத்துகிறார்.\nமனித ஞானத்திற்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட இரண்டு உண்மைகள் இங்கே புலப்படுகின்றது. மாபெரும் புனிதராய் கருதியவர் நீதியற்றவராய் புறக்கணிக்கப்பட, ஏழைப் பாவியர் நீதியராய், தூயராய் ஏற்கப்படுகின்றனர்.\nபரிசேயர் சமூகத்தில் உயர்ந்தவராயிருந்தும் அவர்தம் தற்புகழ்ச்சியும், தன்னலமும் நிறைந்த வேண்டுதல் இங்கே நிராகரிக்கப்படுகிறது. இழிநிலையில் வாழ்ந்தாலும் தன்னிலை உணர்ந்து, வருந்தி அறிக்கையிட்ட பணிவுமிகுந்த மன்றாட்டு கடவுளுக்கு ஏற்புடையதாகின்றது.\n‘செருக்குற்றோரைக்கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார், தாழ்வு நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்’, (1 பேதுரு 5:5).\n1. அசைக்க முடியாத நம்பிக்கை\nமத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன.\n2. பாக்கியத்தை இழக்���ச் செய்த ரத்தம்\nஉலகின் முதல் மனிதன் ஆதாமும், அவர் மனைவி ஏவாளும் இறை வனின் ஏதேன் தோட்டத்தில் இன்பமாக வாழ்கின்றனர். சாத்தானின் சூழ்ச்சியால் அவர்கள் பாவத்தின் வலையில் விழுந்து விடுகின்றனர்.\nஇறைவனைக் காண வேண்டும், அவர் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் வந்து என்னை சந்திக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனின் ஆசையாக இருக்க முடியும்.\n4. நிலைத்திருத்தல் தரும் ஆசீர்வாதம்\n‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிட மகனுடைய (இயேசுவின்) சதையை உண்டு அவருடைய ரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்’ என்கிறது யோவான் 6:53.\n5. உங்கள் குடும்பத்தை தேவன் நடத்துவார்\nஅன்பான சகோதரனே, சகோதரியே, இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemajz.blogspot.com/2011/04/orphanage-2007.html", "date_download": "2018-10-20T19:30:43Z", "digest": "sha1:K6LICM757QHKDGZSGK2XCI6AMTKAFAE3", "length": 18606, "nlines": 184, "source_domain": "cinemajz.blogspot.com", "title": "JZ சினிமா: The Orphanage (2007)", "raw_content": "\nநான் பார்த்த சினிமாப் படங்கள்...எனது பார்வையில்\nநான் உங்களுக்கு சொந்தமான சில பொருட்களை எடுத்து ஒளிச்சு வைச்சுருவேன். நீங்க அத கண்டுபிடிக்கனும். முதலாவதாக கண்டுபிடிக்கற பொருளில் அடுத்த பொருளுக்கான க்ளூ இருக்கும். எல்லா பொருட்களையும் கண்டுபிடிச்சிட்டீங்கன்னா உங்களுக்கு ஒரு வரம் கிடைக்கும். நல்ல விளையாட்டுதான்.... ஆனா அதுல யாரோ ஒருத்தருடைய உயிரைப் பணயம் வைச்சா\nஇதுதான் நான் பார்க்கிற முதலாவது ஸ்பானிஷ் படம். இதுவே எனக்கு ஸ்பானிஷ் படங்கள் மேல நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கு..\nலாரா எனும் ஒரு சிறுமி அனாதை இல்லத்தில் வளர்ந்து 8 வயதில் ஒரு தம்பதியினரால் தத்தெடுக்கப்படுகிறாள். அவள் கார்லொஸ் என்பவரையும் திருமணம் செய்து கொள்கிறாள். இருவரும் சீமோன் எனும் ஒரு குழந்தையை தத்தெடுக்கின்றனர். 7 வயது மட்டுமே ஆகும் சீமோனுக்கு HIV+... ஸோ மிகவும் கண்கானிப்புடன் குழந்தையை வளர்க்கினறனர். லாராவின் கனவு அவள் வளர்ந்த, தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ள அநாதை இல்லத்தை வாங்கி, அதை ஊனமுற்ற குழந்தைகள் பராமரிப்பு நிலையமாக மாற்ற வேண்டுமென்பதுதான்....\nலாராவின் விருப்பம் போலவே, அவர்கள் அங்கு சென்று குடியேறுகின்றனர்... இன்னமும் ஊனமுற்றோர் காப்பகமாக மாற்றவில்லை... அங்கு சீமோன் கற்பனையில் அவ்வீட்டில் சில குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களுடன் தான் சந்தோஷமாக விளையாடுவதாகவும் பெற்றோரிடம் கூறுகின்றான். \"சீமோன் தெரிந்து கொண்டே நடிக்கிறானா\" என்ற சந்தேகம் லாராவுக்கும் கார்லோஸுக்கும்.\nசீமோன் தனது கற்பனை நண்பர்களை பேப்பரில் வரைந்து அம்மாவிடம் அறிமுகப்படுத்துகிறான். அதில் தோமஸ் என்ற பையன் மட்டும் சாக்கினால் செய்த முகமூடியை அணிந்து கொண்டு நிற்கிறான்.\nஒருநாள் பெனீன்யா எனும் சமூக சேவகி அனாதை இல்லத்துக்கு வந்து, லாராவை சந்தித்து, தன்னிடம் சீமோனின் மருத்துவ கோப்புகள் உள்ளதாகவும், அதில் சீமோனுக்கு HIV இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறுகிறாள். லாரா ஃபைலை வாங்கிக்கொண்டு பெனீன்யாவை துரத்துகிறாள். அன்று இரவு பெனீன்யா அவர்களது வீட்டின் பின்னாலுள்ள ஷெட்-இல் ஒளிந்திருப்பதை லாரா கண்டுபிடிக்கிறாள். பெனீன்யா எதுவும் பேசாமல் தப்பி ஓடிவிடுகிறாள்.\nமறுநாள் சீமோன், தனது நண்பர்கள் சில பொருட்களை ஒளித்து வைத்திருப்பதாக கூறி அம்மாவுடன் சேர்ந்து \"மேலே கூறப்பட்ட\" விளையாட்டை விளையாடுகிறான். இறுதி பொருளாக சீமோனின் மருத்துவ கோப்பு வரவே, லாரா கோபமடைந்து, \"நீயே ஒளிச்சு வைச்சுட்டு விளையாடுறியா\" எனத் திட்டிவிடுகிறாள். பதிலுக்கு சீமோன் கோபத்துடன், \"நீ என் அம்மாவே இல்லை. நான் இன்னும் கொஞ்ச நாள்ல செத்துடுவேன்.. எல்லாத்தையும் என் பிரென்ட்ஸ் எங்கிட்ட சொல்லிட்டாங்க..\" என கத்துகிறான்.\nஒருநாள் அனாதை இல்லத்தில் பார்ட்டி வைக்கிறார்கள். அதன்போது லாராவுக்கும் சீமோனுக்கும் வாக்குவாதம் வரவே சீமோன் கோபித்துக்கொண்டு போய்விடுகிறான். அவனைத் தேடி லா���ா போகும் போது, சாக்கு முகமூடியணிந்த தோமஸ் பையன் நிஜமாகவே வந்து லாராவை பாத்ரூமில் வைத்துப் பூட்டி விடுகிறான். லாரா சமாளித்துக்கொண்டு தப்பி வரும்போது, சீமோனைக் காணோம்... முழு அனாதை இல்லத்திலும் தேடிப்பார்த்தும்.... பிரயோஜனம் இல்லை\nபோலீஸ் சைக்கோலஜிஸ்ட் பெனீன்யாதான் சீமோனைக் கடத்திச் சென்று வைத்திருக்கலாம் என ஊகிக்கிறார். அன்று இரவு லாராவுக்கு சுவரில் யாரோ தட்டுவது போலக் கேட்கிறது.\nஆறு மாதத்திற்குப் பிறகு வேறு ஊரிற்கு காரில் சென்று கொண்டிருக்கும் போது லாரா, பெனீன்யா குழந்தையொன்றைத் தள்ளிச் செல்வதை பார்க்கிறாள். அவளைக் கூப்பிடப்போகும் போது பஸ்ஸில் அடிபட்டு பெனீன்யா சாகிறாள். அவள் தள்ளிச் சென்றது......... சாக்கு முகமூடியணிந்த ஒரு பொம்மை\nஉஷாராகி பெனீன்யாவின் வீட்டை துருவும் போலீஸ், பெனீன்யா அந்த அனாதை இல்லத்தில் தான் முதலில் வேலை பார்த்ததாகவும், அவளது மகன் தோமஸின் முகம் சிதைவடைந்திருந்ததால் ஒரு சாக்கு முகமூடி அணிந்திருந்தான் எனவும் கண்டுபிடிக்கின்றனர். எனினும் பல வருடங்களுக்கு முன்பே அவன் இறந்து போயிருக்கிறான். அவனுடன் இருந்த சிறுவர்கள் அவனது முகமூடியை கடற்கரைக்கு அண்மையிலுள்ள குகையில் ஒளித்துவைக்கவே, அதை தேடிச் சென்ற தோமஸ் கடலலைககளால் அள்ளப்பட்டு இறந்துள்ளான்....\nபெனீன்யா, தன் மகனைக் கொன்ற சிறுவர்களை உயிரோடு எரித்து அந்த சாம்பலை அனாதையில்லத்துக்கு பின்னாலுள்ள ஷெட்-இல் ஒளித்து வைத்திருந்தாள் என்பதையும் \"மேலே கூறிய\" விளையாட்டு மூலம் லாரா கண்டுபிடித்துக் கொள்கிறாள்.\nசீமோன் காணாமல் போய் 9 மாதம் ஆனதால் கார்லோஸ் அவ்வீட்டை விட்டுச்செல்ல முடிவடுக்கிறார். ஆனால் லாரா அதற்கு உடன்படவில்லை. அவள் சீமோன் அவ்வீட்டில் தான் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாக நம்புகிறாள். கார்லோஸிடம் 2 நாள் அவகாசம் வாங்கிக் கொண்டு அவ்வீட்டில் தனியாக வசிக்கிறாள்.\nஅவளால் சீமோனை கண்டுபிடிக்க முடிந்ததா தோமஸ் ஆவியின் நோக்கம் தான் என்ன தோமஸ் ஆவியின் நோக்கம் தான் என்ன என்பது மீதிக்கதை.. படம் தியேட்டரில் பார்த்திருக்கவேண்டிய அளவு உச்சகட்ட விறுவிறுப்பு என்பது மீதிக்கதை.. படம் தியேட்டரில் பார்த்திருக்கவேண்டிய அளவு உச்சகட்ட விறுவிறுப்பு துறுதுறுவென்று இருக்கும் சீமோனின் முகத்தை பாதிப்படத்துக்கு மேல் பார்க்கமுடியாது போனது மட்டும் சின்ன ஏமாற்றம்...\nசமீபத்தில் வாங்கிய ஹாரர்/த்ரில்லர் படங்களில்இது மட்டும்தான் உருப்படியாக இருந்தது.. யாருக்காவது நல்ல படம் கொஞ்சம் தெரிஞ்சா சொல்லிட்டு போங்க...\nகதை + திரைக்கதை = 18\nகலை = ஒளிப்பதிவு = 18\nமொத்தம் = 85% சூப்பர்\nஇந்த படம் குறித்து நானும் எழுத நினைத்திருந்தேன்....\nஆங்கிலத்தில் படு மொக்கையாக ரீமேக்கியிருப்பார்கள்......\nஉங்களுக்கு நல்ல த்ரில்லர் சினிமா பார்க்க தோன்றினால் Guillermo del Toro படங்களை பாருங்கள்....இந்த படத்தின் producerம் அவரே...\nஅவரின் Devils backbone மிக அருமையான ஒரு படம்..\nLet the right one in...மற்றொரு அருமையான படம்\nநானும் யாராவது எழுதியிருக்காங்களான்னு தேடிப் பார்த்தேன். கிடைக்கல.. நீங்களாவது எழுதி அசத்துங்க\nசொன்ன ரெண்டு படத்தோட ட்ரெயிலரையும் பார்த்தேன்... சூப்பர்\nஎன் பெயர் குமரன்.ரொம்ப நல்ல விமர்சனம்.பார்க்க நேரம் இல்லாமல் திரைப்படத்தை கையில் வைத்துக்கொண்டே அலைகிறேன்.விரைவில் பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன்.மேலும் உங்களது விமர்சனம் ரொம்ப பிடித்திருகிறது.தொடர்ந்து உங்கள் எழுத்துகளை படித்து வருகிறேன்.வாழ்த்துகள்.நன்றி\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகபாலி (2016) - முழுமையான் படம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\nஹாலிவுட் படங்கள் மேல ஆர்வம் கொண்டுள்ள சாதாரண தமிழ்க் குடிமகன்..\n4 / 2 / 2012 அன்று வாங்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/226/articles/22-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-20T19:12:17Z", "digest": "sha1:XDX75FXJ3CJZLR6PZXKCW2LI5NRB3HWM", "length": 5877, "nlines": 74, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | ஆறு லட்சம் ஜிகா பைட்டுகள்", "raw_content": "\nகுல்தீப் நய்யார் (1923-2018) : முடிவிலிருந்து ஆரம்பம்\nகொண்டபல்லி கோடேஸ்வரம்மா (1918-2018) - கொள்கைக்காக வாழ்ந்தவர்\nபுதிய பாடத்திட்ட உருவாக்கத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே ஒத்துழைப்புக் கொடுத்தது - த.உதயச்சந்திரன்\nஆறு லட்சம் ஜிகா பைட்டுகள்\nகும்பல் வன்முறைக்கு ஆதரவானது பஞ்சாபின் மதநிந்தனை மசோதா\nநாவல் கதை கவிதை சினிமா\nபோர்ஹெஸ் - சுந்தர ராமசாமியின் டயரிக��குறிப்புகளில்\nகாலச்சுவடு அக்டோபர் 2018 கதை ஆறு லட்சம் ஜிகா பைட்டுகள்\nஆறு லட்சம் ஜிகா பைட்டுகள்\nஎன்.கே. சங்கர், ஓவியம் - செல்வம்\n“நினைவுகள் மனித வாழ்வின் தொகுப்பு. அதன் ஒவ்வொரு பக்கத்திலும் மகிழ்ச்சி, பாராட்டு, பெருமை என ஏதோ ஓர் உணர்வு பதிந்திருக்கிறது. நீங்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதும் பிடித்தவருடன் பொழுதைக் கழிப்பதும் மகிழ்ச்சியைக் கொடுப்பவையே. ஆயினும், அதை என்றென்றைக்கும் தக்க வைத்திருப்பது இன்பம் தொனித்த நினைவுகள்தாம் .\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nmc.ac.in/nehru-media-currentevents18-anbumamaithiyum.php", "date_download": "2018-10-20T20:30:47Z", "digest": "sha1:ZDN5UDQ6R5XDY7DZBGZMDT2X2XDEI42M", "length": 4670, "nlines": 105, "source_domain": "nmc.ac.in", "title": ":::: Nehru Memorial College ::::", "raw_content": "\nகற்றல் இனிது - உரையரங்கம்\nஅன்பும் அமைதியும் - உரையரங்கம்\nநெகிழி இல்லா புத்தனாம்பட்டி' திட்டம்\nரோட்ராக்ட் சங்க புதிய தலைவர், செயலர் பதவியேற்பு விழா\nஅன்பும் அமைதியும் - உரையரங்கம் - 13.07.2018\nநேரு நினைவுக் கல்லூரி ஐ.சி.டி அரங்கத்தில் 13.07.2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு தமிழ்த்துறை - இலக்கிய வட்டத்தின் சார்பில் உரையரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் அ.இரா.பொன்பெரியசாமி தலைமை உரை நிகழ்த்தினார். கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் முனைவர் சோம.இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். திருச்சிராப்பள்ளி பெரியார் ஈ.வே.ரா. கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் கி.மைதிலி அவர்கள் ‘அன்பும் அமைதியும்’ என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். மாணவர்கள் கற்கும்போது தம் துறைசார்ந்த பாடங்களோடு நற்பண்புகளையும் கற்றுக்கொள��ளவேண்டும். தனி மனித வாழ்வில் ஒவ்வொருவரிடம் அன்பு செலுத்துதல் உலக அமைதிக்கு அடிப்பையாகும் என்றார். அக்குபங்சர் சிறந்த மருத்துவ முறையாகும் அதனை முறையாகப் பின்பற்றினால் பல்வேறு நோய்களிலிலும் விடுதலை பெறலாம் என்று கூறினார். சில அக்குபங்சர் சிகிச்சை முறைகளையும் செய்துகாட்டி விளக்கினார். இலக்கிய வட்டத்தினைச் சேர்ந்த விலங்கியல்துறை மாணவி செ.வனிதா நன்றி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/sports/news/Crickt-Nepal-beat-India", "date_download": "2018-10-20T19:29:20Z", "digest": "sha1:FK4UNTTXZS6HOZSJBWO2FGVXRJYEIEB7", "length": 5882, "nlines": 95, "source_domain": "tamil.annnews.in", "title": "கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்திய நேபாளம்ANN News", "raw_content": "கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்திய நேபாளம்...\nகிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்திய நேபாளம்\nமலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் இந்தியா, நேபாளத்தை எதிர்கொண்டது.முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது.\nபின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, நேபாளத்தின் அபார பந்து வீச்சால் 48.1 ஓவரில் 166 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் நேபாளர் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதற்கு முன் நேபாளம் எந்த வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவை வென்றது கிடையாது. இந்த வெற்றியின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் நேபாள அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nவிஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து\nநேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு\nமுட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு\n8 வழிச்சாலைக்கு நிலம் கையக���்படுத்த தடை விதித்த ஐகோர்ட்\nபேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்\nஆக.29-ல் ஈரோடுக்கு செல்கிறார் கவர்னர்\nவங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-10-20T19:16:20Z", "digest": "sha1:UC3QSP3KNKURQHVPGNESKOFMWYSEMGE6", "length": 11534, "nlines": 168, "source_domain": "gttaagri.relier.in", "title": "கருப்பட்டி தேவை அதிகரிப்பு – விலை உயர்வு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகருப்பட்டி தேவை அதிகரிப்பு – விலை உயர்வு\nகோடை வெயில் காரணமாக கோபி மற்றும் நம்பியூர் பகுதியில் பனை கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. புகையிலை சாகுபடி அதிகரிப்பால் கருப்பட்டி தேவை அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கள் இறக்க தடை விதிக்கப்பட்டதால், கருப்பட்டி உற்பத்தியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.\nமார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பனை மரங்களில் இருந்தும், ஜூன் முதல் அக்டோபர் வரை தென்னையில் இருந்தும் பதநீரை இறக்கி, கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.\nகோபி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன. வானம் பார்த்த பூமியான இப்பகுதிகளில் பனை தொழிலை நம்பி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.\nபனை பதநீருக்கு தற்போது சீஸன் என்பதால், கோபி, சிறுவலூர் பகுதிகளில் கருப்பட்டி வெல்லம் உற்பத்தி சூடுபிடித்துள்ளது. போதிய மழை இல்லாததால் பனைமரங்களில் பதநீர் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஒரு பனை மரத்தில் தினமும் ஆறு லிட்டர் பதநீர் கிடைக்கும். தற்போது, இரண்டு லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. 18 லிட்டர் பனை பதநீரை காய்ச்சினால்தான் 10 கிலோ கருப்பட்டி கிடைக்க வாய்ப்புண்டு.\nமழை காரணமாக பதநீர் உற்பத்தி குறைவால், கருப்பட்டி உற்பத்தியும் குறைந்து விட்டது.\nபனை கருப்பட்டி வரத்து குறைந்து வருவதால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கிலோ, 50 முதல் 60 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.\nகோபி, நம்பியூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் நடப்பாண்டு அதிகளவில் புகையிலை பயிரிடப்பட��டுள்ளது. புகையிலையை பதப்படுத்த, பனை கருப்பட்டி அவசியம் தேவை. கேரளாவுக்கும் அதிகளவில் பனை கருப்பட்டி ஏற்றுமதியாகிறது.\nஇந்நிலையில் கருப்பட்டி உற்பத்தி குறைவால், வரும் மாதங்களில் விலை மேலும் உயர வாய்ப்புண்டு. இதனால் கோபி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் பனை கருப்பட்டியை உற்பத்தி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nகோடை வெயில் அதிகரித்துள்ளதால் பதனீர் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. ஜனவரி முதல் மே மாதம் வரை சீஸன் காலமாகும். மழை பெய்து குளிர்ச்சியான காலங்களில் ஒரு மாதத்தில் இரண்டு முதல் எட்டு லிட்டர் பதனீர் கிடைக்கும். கோடை காலத்தில் ஒரு லிட்டர் பதனீர் கிடைப்பதே அரிதாக உள்ளது.கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nபனை வெல்லம் வரத்து குறைவு காரணமாக நடப்பாண்டு துவக்கத்திலேயே, 10 கிலோ கருப்பட்டி, 500 முதல் 550 ரூபாய் வரை விலை போனது.\nஇப்பகுதியில் உற்பத்தியாகும் கருப்பட்டி கேரளாவுக்கு ஆயுர்வேத மருந்து தயாரிக்கவும், தமிழகத்தில் புகையிலை பதப்படுத்தவும் பயன்படுகிறது. கோடையில் உற்பத்தி மேலும் பாதிக்கும். விலை உயர வாய்ப்புள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅழிந்து வரும் பனை மரங்கள்...\nதமிழ்நிலத்தின் அடையாளமாக இருந்த பனைமரங்களின் பரிதா...\nபனை தந்த மாதம் லட்ச ரூபாய் வாழ்க்கை\nகளையெடுக்கும் கருவியைபயன்படுத்தும் விவசாயிகள் →\n← இறவை எள் சாகுபடிக்கு ஆலோசனைகள்\n4 thoughts on “கருப்பட்டி தேவை அதிகரிப்பு – விலை உயர்வு”\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/hansika-undegone-liposuction-160413.html", "date_download": "2018-10-20T19:01:23Z", "digest": "sha1:UOFAZXR6ERD6BM6O7F4TEL7DV7A4K237", "length": 11408, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஊசிபோட்டு பெருக்க வைத்து... லைப்போசக்ஷனில் இளைக்க வைத்து... - 'ஹன்ஸிகா ரகசியங்கள்!' | Hansika undegone liposuction | ஊசிபோட்டு பெருக்க வைத்து... லைப்போசக்ஷனில் இளைக்க வைத்து... - 'ஹன்ஸிகா ரகசியங்கள்!' - Tamil Filmibeat", "raw_content": "\n» ஊசிபோட்டு பெருக்க வைத்து... லைப்போசக்ஷனில் இளைக்க வைத்து... - 'ஹன்ஸிகா ரகசியங்கள்\nஊசிபோட்டு பெருக்க வைத்து... லைப்போசக்ஷனில் இளைக்க வைத்து... - 'ஹன்ஸிகா ரகசியங்கள்\n'ஆஹா.. பார்க்க மெத்து மெத்துனு என்னமா இருக்குப்பா பார்ட்டி...' என்று ஜொள்ளும் ஹன்ஸிகா ரசிகரா நீங்கள்... இந்த செய்தி உங்களுக்குத்தான்\nஅம்மணியின் அம்மா மும்பையில் ஒரு தொழில்முறை டாக்டர். மருத்துவத்தில் வந்த சம்பாத்தியம் போதவில்லையோ என்னமோ... சின்ன வயதிலிருந்தே பார்க்க க்யூட்டாக இருந்த மகள் ஹன்ஸிகாவை எப்படியாவது பாலிவுட்டில் மின்ன வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாராம்.\nவிளைவு தனக்குத் தெரிந்த மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, தாறுமாறான வளர்ச்சிக்கு வித்திடும் ஊசியை மகளுக்குப் போட்டுவிட்டார்.\nபிஞ்சிலேயே பழுத்து தளதளவென்று ஹன்ஸிகா தெரிய, வாய்ப்பு அமோகமாக வந்ததும், அதன் பிறகு ஓகே ஓகே வரை அவர் படங்கள் தோற்றாலும் சம்பளம் மட்டும் கோடியைத் தொட்டதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nஅடுத்து நடந்ததுதான் ஆன்டி க்ளைமாக்ஸ்...\nபோட்ட ஊசி கொஞ்சம் ஓவர் டைமாக வேலைப் பார்த்துவிட்டது போலிருக்கிறது. ஓகேஓகேயில் ஒரு கேரக்டரே அவரை பப்ளிமாஸ் என்று வாரும் அளவுக்கு ஆள் வீங்கிப் போய்விட்டார்.\nஇப்போது மகளின் உடலைக் குறைக்க அதே டாக்டர் அம்மா லைப்போசக்ஷன் செய்ய வேண்டியதாகிவிட்டதாம்.\nஇப்போது நீங்கள் பார்க்கும் ஹன்ஸியின் ஸ்லிம் ரகசியம் அதுதானாம்\nஇந்த லைப்போசக்சனை இதற்கு முன்பு 'லைக்கிய' நயனுக்கும், ஸ்ரேயாவுக்கும் நேர்ந்த கதி இவருக்கும் வராமலிருந்தா சரி\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nபெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2018/05/16103309/1163398/tiruchengode-arthanareeswarar-temple.vpf", "date_download": "2018-10-20T20:02:15Z", "digest": "sha1:5664ND6FLOZ7U4DMCPZK6YP7Q6ULA23D", "length": 13768, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாகதோஷம் போக்கும் அர்த்தநாரீஸ்வரர் || tiruchengode arthanareeswarar temple", "raw_content": "\nசென்னை 07-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் நாகதோஷத்திற்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.\nதிருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் நாகதோஷத்திற்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.\nதிருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமாகும். இந்த கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது.\nஇக்கோவிலின் தூண்கள், மண்டபச் சுவர்கள்என அனைத்துப் பகுதிகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.\nஅர்த்தநாரீஸ்வரர் கோவில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் மலையின் மீதுள்ளது. இக்கோவில் ஈரோட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 45 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது. மலையின் அடிவாரத்தில் திருச்செங்கோடு கயிலாசநாதர் கோவில் உள்ளது.\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nகிழமைகளில் கருட வழிபாடும் - தீரும் பிரச்சனைகளும்\nதிதிகளில் கருட தரிசனம் - தீரும் தோஷங்கள்\nபித்ரு சாபம், பித்ரு தோஷம் போக்கும் விநாயகர்\nசிறுநீரக நோயை குணமாக்கும் சுத்தரத்தினேஸ்வரர்\nஅனைத்து தோஷங்களையும் போக்கும் நாகமங்களா\nநாகதோஷம் உள்ளவர்கள் கவனிக்க வேண்டியவை\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinemajz.blogspot.com/2012/01/in-time-2011.html", "date_download": "2018-10-20T19:32:43Z", "digest": "sha1:WFF2KEMAJ7NHXHB7OZGXE35PD4GVZSMA", "length": 19368, "nlines": 169, "source_domain": "cinemajz.blogspot.com", "title": "JZ சினிமா: In Time (2011)", "raw_content": "\nநான் பார்த்த சினிமாப் படங்கள்...எனது பார்வையில்\nஎதிர்காலம் இப்படித்தான் இருக்கும்-னு தினுசு தினுசா ஒரு தியரியை உருவாக்கி, அதை மையப்படுத்திய ஹாலிவுட் படங்கள் ஒவ்வொரு வருடமும் மினிமம் ஒண்ணாவது வந்துகிட்டேதான் இருக்கும்.. போன வருஷம் அப்படி சோர்ஸ் கோட் ஒண்ணுதான் வந்திச்சுன்னு நெனைச்சேன். \"இல்லை... நானும் இருக்கேன்\"னு இந்தப் படம் வருட இறுதியில் வெளியாகி அந்த லிஸ்டில் சேர்ந்து கொண்டுள்ளது.\n\"நேரம் பொன்னானது\"ங்கற பழங்காலத்து பழமொழியை, அப்படியே நடைமுறைக்கு கொண்டுவந்துருக்காங்க.. இந்தப்படத்தில்\nகதை என்னான்னு பார்ப்பதற்கு முதலில் கி.பி 2161-ல உலகம் எந்தக் கண்டிஷன்-ல இருக்கும்னு பார்த்துட்டு போவோம்.\nபிறக்கும் எல்லா மனிதர்களது கையிலேயும் \"பச்சை குத்தின\" மாதிரி இப்படி ஒரு டிஜிட்டல் நேரம் காணப்படும். 25 வயசு வரைக்கும் எல்லாரும் சாதாரணமாத்தான் வளருவாங்க.. ஆனா அதுக்கப்புறம் மனிஷங்களுக்கு வளர்ச்சியே இருக்காது.. அவங்க கையில இருக்க நேரத்துல 1 வருஷத்துக்கான கவுன்ட்-டவுன் ஆரம்பிச்சிரும். டைம் மட்டும் முடிஞ்சுதோ.. காப்பாத்தவே முடியாது, பொசுக்குன்னு பரலோகம் போயிட வேண்டியதுதான்\nஇந்த யுகத்துல காசுக்கு பதிலாக நேரம்தான் பயன்படுகிறது என்பதால், எல்லாரும் வேலை செஞ்சு, சம்பளமாக கிடைக்கும் நிமிடங்களையோ, மணித்தியாலங்களையோ இணைச்சுக்கிட்டு ஆயுளை கூட்டிக்குவாங்க.. அன்றாட செலவுகளுக்கு சேமிச்ச டைம்ல இருந்து சில நிமிடங்களை கழிச்சுக்குவாங்க.. டைம் லோன்களை வாங்கி நேரத்தை கூட்டவும் முடியும்.. ஒருத்தரு கையை இன்னொருத்தர் பிடிச்சு வைத்திருப்பதன் மூலமாக நேரத்தை அவருக்கு transmit செய்யவும் முடியும்\nவாழ்க்கைதான் இப்படின்னா, சமூகத்தை வகுப்பதிலும் இந்த நேரம் பெரும் செல்வாக்கு செலுத்துது. நகரங்களுக்கு பதிலாக உலகத்தை 12 Time Zoneகளாக பிரித்து வைத்திருக்கிறார்கள். அல்ப ஆயுசுல போற ஏழைகளெல்லாம் Daytonங்கற நகரத்தில வாழ்ந்து அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடுகிறார்கள். New Greenwichங்கற நகரத்துல வாழுற பெரிய மனுசங்களெல்லாம் உட்கார்ந்த இடத்துல இருந்தே செஞ்சுரி, செஞ்சுரியா அடிக்கறாங்க\nஇந்த படத்தோட கதைக்கு சம்பந்தமான ரெண்டு gangஐப் பற்றியும் நாம தெரிஞ்சுக்கனும்..\nமுதலாவது கேங் Minutemen. டேய்டன் நகருல திரியுற இந்த 4-பேரு கூட்டத்தோட வேலையே மக்களை மிரட்டி நேரத்தை திருடுறது தான். ஆனா இவங்க செய்யும் திருட்டு, சில வேளைகளில் மக்களின் முழு ஆயுட்காலத்தையும் உறிஞ்சிக் கொள்வதால் கொலைகளாகவும் மாறுவதுண்டு இந்த கேங்கோட தலைவன் பேரு ஃபோர்ட்டிஸ்.\nரெண்டாவது கேங் Timekeepers. பொலிஸ் மாதிரி இவங்களோட தொழில் நேரத்துடன் ��ொடர்பான குற்றவாளிகளை கைது செய்து, தண்டனை பெற்றுத் தருவதுதான்.. இந்த க்ரூப்போட தல - ரேமன்ட் லியன்.\nஇப்போ கதை என்னான்னா, டேய்டன்ல பொறந்த வில் சாலஸ்-ங்கற தொழிற்சாலை தொழிலாளி, Minutemen கேங் கிட்ட இருந்து 105 வயசான ஹமில்டன்-ங்கற பணக்காரரை காப்பாத்துறார்.. ரொம்பவருஷம் வாழ்ந்ததால வாழ்க்கையில ஈடுபாடு குறைந்து போயிருந்த அந்த ஹமில்டன், தன்னோட ஆயுளில் 5 நிமிஷத்தை மாத்திரம் தனக்கென வைச்சுக்கிட்டு, மீதி 116 வருஷத்தையும் தூங்கிக் கொண்டிருந்த வில் சாலஸின் கைக்கு இடம்மாற்றிவிட்டு இறந்து போகிறார் உண்மையில் என்ன நடந்தது எனத்தெரியாத Timekeepers ஒரு CCTV ரெக்கார்டிங்க்ல, வில் சாலஸையும், இறந்து கிடந்த ஹமில்டனையும் பார்த்துவிட்டு வில்லை கொலையாளியெனக் கருதுகிறார்கள்\nபுதுப் பணக்காரனான வில் சாலஸ் உடனே நியூ க்ரீன்விச் போய் ஹாட்டல் எடுத்து தங்குவதுடன், சூதாட்டம் மூலமாக இன்னும் பல வருடங்களையும் சம்பாதிக்கிறான்.. அந்த சூதாட்டத்தில் வெயிஸ்-ங்கற ஒரு பெரும் பணக்காரரின் அறிமுகம் அவனுக்கு கிடைக்கிறது. இந்த வெயிஸ் டைம்-லோன் கொடுக்கற ஒரு பெரும் தொழிலதிபர். இவர் 1 மில்லியன் வருடத்துக்கான டைம் சார்ஜை பத்திரமாக தனது லாக்கரில் வைத்திருக்கிறாராம் அவரது மகளான சில்வியாவும், வில்லும் பேசிப் பழகி, காதலிக்கத் தொடங்குகிறார்கள்.\nஒருநாள் வெயிஸ் நடத்திய பிரம்மாண்டமான பார்ட்டியொன்றில் வைத்து வில்-லை கைது செய்ய Timekeepers வருகிறார்கள். அவர்களை அடித்துவிட்டு வில், சில்வியாவையும் கூட்டிக்கொண்டு தப்பிக்கிறான். டான்யனுக்கு திரும்பும் இருவரும் நேரத்தை அடிப்படையாக கொண்ட பிரிவினையை அழித்து சமத்துவத்தை நிலைநாட்ட உறுதியெடுக்கிறார்கள். இருவராலும் அப்பணியை நிறைவேற்ற முடிந்ததா இவர்களை துரத்தி வரும் Minutemen, Timekeepers என்னவானார்கள் என்பது மீதிக் கதை..\nவித்தியாசமான கான்சப்ட்டுங்கறதால படம் முதல் பாதியில் செம இன்டரஸ்டிங்கா போகுது. பிறகு வரும் திருப்பங்கள் யூகிக்கக் கூடியதா இருக்கதால கொஞ்சம் சறுக்கியும் விழுது 10 செக்கனை மாத்திரம் கையில வைச்சுக்கிட்டு மீதியெல்லாத்தையும் பிணையாக வைச்சு சூதாடுற சீனும், வி்ல்லும், ஃபோர்ட்டிஸும் handfight விளையாட்டை வைச்சே ஒருத்தர் டைமை ஒருத்தர் உறிஞ்சுற சீனும் பிரமாதம்\nபடத்துல உறுத்தக்கூடிய ���ிஷயம் முதல் விஷயம் என்னான்னா எல்லாரும் 25 வயசுக்காரங்க மாதிரி தெரியாமல் இருப்பதுதான். ஆக்சுவலா படத்தோட ஹீரோயின் Amanda Seyfried மட்டுந்தான் முழு நடிகர் குழுவிலயுமே 25 வயசுள்ள ஒரே ஆளாம் ரெண்டாவது, பெரிய பட்ஜெட் இல்லைங்கறதால வருங்கால உலகத்தை அவ்வளவு டெக்னாலஜிக்கலான ஒன்றாக காட்ட முடியவில்லை போலும்.. கார்கள் கூட பழைய மாடலுக்கு gadget ஃபிக்ஸ் பண்ணாப்ல இருக்கு..\nபடம் முடிந்தவுடன், \"இவ்வளவு கஷ்டப்பட்டு இவனுங்க சேமிச்சுக்கிட்டிருக்கற அந்த நேரத்தை, நாம பயனுள்ள விதத்துலதான் பயன்படுத்துறோமா\"ன்னு நமக்குள்ளேயே எழும் அந்தக் கேள்வி- டைரக்டரோட சக்சஸ்\n2012 மாதிரி படமெல்லாம் ரிலீஸ் பண்ணி உலகம் \"அழியப் போகுதே\"ன்னு ஒரு கும்பல் பயமுறுத்துது. ஆனா இவனுங்க காட்டுற மாதிரித் தான் வருங்காலம் இருக்குமோன்னு நினைக்கும் போது அதுக்கு 2012-ஏ தேவலைன்னு தோணுது..\nமொத்தம் = 70% நன்று\nபி.கு - நண்பர் ஹாலிவுட் ரசிகனும் இந்தப் படத்தை பற்றிய பதிவினை எழுதியிருக்காரு.. படத்தில் ஆர்வமாக உள்ளவர்கள் தவறாது அதையும், இங்கு சென்று படித்து வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்..\nஎன்னை விட நல்லா விவரிச்சு எழுதியிருக்கிறீர்கள். மிகவும் நன்றி.\nநானும் பதிவை எழுதி ட்ராப்டில் போட்டு வைத்திருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் வெளியிடுகிறேன்.\nபடத்தின் முதல் பாதி நன்றாக இருந்தது. ஆனால் போக போக ஒரே துரத்தல் என போரடித்து விட்டார்கள்.\nஅருமை..அருமை..ஒரு படத்தை பார்த்து ரசித்த விதத்தை இவ்வளவு சிறப்பாக சுவாரஸ்யங்கள் கூட்டி எழுதியுள்ளீர்கள்..இந்த படம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது..நன்றி.\n@ ஹாலிவுட்ரசிகன் - நன்றி, உங்கள் பதிவை வாசிக்க ஆவலோடு உள்ளேன்..\n@ லக்கி - I agree. முதல் பாதியோடு, ரெண்டாவது பாதியை காம்ப்பேரே பண்ணிக்க முடியாது\n@ குமரன் - பாராட்டுக்கு நன்றி சகோ நீங்கள் சயின்ஸ் பிக்ஷனின் ரசிகராக இருந்தால், புதுமையான கான்செப்ட்டுக்காகவாவது படத்தை பார்க்கலாம்..\nஆஸ்கர் அலசல் - Animation\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகபாலி (2016) - முழுமையான் படம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\nஹாலிவுட் படங்கள் மேல ஆர்வம் கொண்டுள்ள சாதாரண தமிழ்க் குடிமகன்..\n4 / 2 / 2012 அன்று வாங்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/skeleton-excavation-mannar/", "date_download": "2018-10-20T18:55:02Z", "digest": "sha1:5K445IOPC3NMFAO22JOEP2YIHZUXK36N", "length": 21772, "nlines": 126, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் 74-ஆவது முறையாக அகழ்வுப் பணி! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 20, 2018 8:09 pm You are here:Home ஈழம் இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் 74-ஆவது முறையாக அகழ்வுப் பணி\nஇலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் 74-ஆவது முறையாக அகழ்வுப் பணி\nஇலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் 74-ஆவது முறையாக அகழ்வுப் பணி\nஇலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. 74-ஆவது முறையாக 19/09/2018 அன்று அகழ்வுப் பணிகள் நடந்தன. இதுவரை 136 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.\nமன்னார் மனித புதைகள் குழி குறித்து சமிந்த ராஜபக்சவுடன் ஊடகம் பேசியது:\nகை,கால்கள் கட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் உண்மை உள்ளதா\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\n”கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததாக யார் சொன்னது, அல்லது எதனடிப்படையில் ஊடகங்களில் இந்தத் தகவல்கள் வெளியாகின என்பது எனக்குத் தெரியாது.\nஇதற்கு எவ்வித சான்றும் இல்லை. ஊடகங்கள் தமக்குத் தேவையானதை பிரசுரிக்கின்றன. எனினும், உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். இதன் உண்மைத் தன்மையை நான் ஊடகங்களுக்குக் கூறத் தயாராக இருக்கிறேன். இதில் எதனையும் மறைக்கும் தேவை இல்லை.\nநேரடியாக வந்து பார்வையிட முடியும். மீட்கப்படும் எலும்பு கூடுகளின் புகைப்படங்களைப் பார்த்து, ஒவ்வொருவரும் தமது கருத்துக்களைக் கூற முடியும். அதனை நிறுத்த முடியாது. எனினும், இதன் தலைமை விசாரணையாளராக, நானே இறுதி அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும்.\nஅந்த அறிக்கையில் முழுமையான விவரங்களை துல்லியமான தகவல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, கைகள், கட்டப்பட்டிருந்ததாகவோ, ஊடகங்களில் வெளியிடப்படும் சந்தேகங்களுக்கோ இந்த சந்தர்ப்பத்தில் என்னால் பதிலளிக்க முடியாது.”\n”எலும்புக் கூடுகளை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். இதில் முக்கியமான பகுதிகளை அடையாளப்படுத்தி சேகரித்து வருகிறோம். இவற்றை மிகவும் வெளிப்படையாக செய்து வருகிறோம். நீதிமன்ற நீதவான் முன்னிலையில்தான் இந்தப் பணி நடக்கிறது. நீதிபதியும் குறிப்பெடுத்து வருகிறார். மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டமாகவே, ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தோண்டும் பணிகள் நிறைவடைந்த பின்னரே இதுகுறித்த ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன”.\n”இவற்றை சோதனை செய்ய நீண்ட நாட்கள் தேவைப்படும். அதில் ஒருசில சோதனைகளை இப்போதே ஆரம்பிக்க யோசித்துள்ளோம். இதில் ஒரு பரிசோதனையை வெளிநாட்டில் செய்ய உத்தேசித்துள்ளோம். அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட, நிபுணத்துவம்வாய்ந்த நிறுவனமொன்றில் இதனை நடத்த யோசித்தோம். இந்த யோசனையை நீதிமன்றத்தில் முன்வைத்தோம். இதற்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் மாதிரிகளை புளோரிடாவிற்கு அனுப்பிவைப்போம்.”\nமனித எலும்புகள் தோண்டப்படும் இடம் எவ்வாறு தோற்றமளிக்கிறது மனிதப் புதைகுழியைப் போல் இருக்கிறதா மனிதப் புதைகுழியைப் போல் இருக்கிறதா மயான பூமியைப் போல இருக்கிறதா\n”மக்களின் சம்பிரதாயபூர்வ, மத அடிப்படையில் உடல்களை அடக்கம் செய்யும்போது அதில் ஒரு ஒழுங்குமுறை இருக்கும். ஒன்றன் மேல் ஒன்றாக ஒருபோதும் உடல்கள் புதைக்கப்படுவதில்லை. ஆனால் இந்த இடத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. புகைப்படங்களில் இவற்றை உங்களால் அவதானிக்க முடியும்.”\n”மயான பூமியில் உடல்கள் புதைக்கப்படுவதைப் போன்ற அமைப்பிலும் ஒரு இடம் இருக்கிறது. ஒழுங்கற்ற முறையில், ஒன்றன் மேல் ஒன்றாக புதைக்கப்பட்ட எலும்பு கூடுகள் இருப்பதையும் அடையாளம் கண்டுள்ளோம். இந்தப் பகுதி குறித்தே அதிக கவனம் செலுத்துகிறோம்.”\nஒழுங்கற்ற விதத்தில் எலும்புக் கூடுகள் காணப்படுவதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைந்திருக்கிறதா\n”இந்த புதைகுழி மன்னாரில் இருக்கிறது. இலங்கையில் மன்னார் என்பது அதிக பிரச்சினைகள் இருந்த இடம். இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. இதனைப் பார்க்கும் ஒருவருக்கு அவரது கருத்தைக் கூற முடியும். எனினும், தலைமை விசாரணையாளராக ஆய்வுகள் முடிந்த பின்னரே எனது இறுதி முடிவைக் கூற முடியும். இவற்றை நேரில் கண்ட சாட்சியங்கள் இல்லை. வேறு எந்த சான்றுகளும் இல்லை”.\n”எனவே இதன் பின்னணி என்ன என்ன நடந்தது என்பது குறித்து என்ன நடந்தது என்பது குறித்து தேடியறிய வேண்டும். இவற்றுக்கு விடை காண்பதே எனக்குள்ள பொறுப்பு. இதற்குத் தேவையான அனைத்து விசாரணைகளையும் நான் முன்னெடுப்பேன். முழுமையான விசாரணையின் பின்னர் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.” என்றார்.\nஇந்த விசாரணைகளை முடிக்க எவ்வளவு காலம் எடுக்கும்\n”அதனைக் கூற முடியாது. இந்த புதைகுழியின் ஒரு எல்லையை மட்டுமே அடையாளம் கண்டுள்ளோம். இது எவ்வளவு தூரம் விரிந்துள்ளது என்பதை எம்மால் இன்னும் கண்டறிய முடியவில்லை. தோண்டும் பணிகள் மட்டுமே தற்போது முன்னெடுக்கப்படுகிறன. மிகவும் கவனமாக இந்தப் பணியை செய்கிறோம். சில நேரம் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு எலும்புக்கூடுகளை மட்டுமே எடுக்கக் கூடியதாக இருக்கிறது.”\n”காரணம், இவற்றை சிறுசிறு துண்டுகளாக சேகரிக்க வேண்டியிருக்கிறது. இவற்றை விஞ்ஞானபூர்வமாகவே செய்துவருகிறோம். இன்னும் நிறைய எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்க வேண்டியுள்ளது. எவ்வளவு தூரம் இது நீண்டு செல்கிறது என்பது எனக்கே தெரியாது. எனவே, தோண்டும் பணிகள் எப்போது நிறைவுக்கு வரும் என்பதைக் கூற முடியாது. முதலில் தோண்டும் பணிகள் நிறைவடைய வேண்டும். அதன்பின்னரே ஆய்வுகளையும், சோதனைகளையும் நடத்தி இறுதி முடிவுக்கு வர முடியும்” என்றார்.\nமன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் நடக்கும் தினங்களில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் செய்தியாளர்கள் அகழ்வு பணி நடக்கும் வளாக்ததிற்குள் சென்று தமது கடமையை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதன்கிழமை தோறும் காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் தகவல்களும், வாராந்த அறிக்கையும் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என தலைமை விசாரணையாளரான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n2,300 ஆண்டு முந்தைய எலும்புகள் சிவகங்கை அருகே கண்ட... 2,300 ஆண்டு முந்தைய எலும்புகள் சிவகங்கை அருகே கண்ட��பிடிப்பு சிவகங்கை மாவட்டம் நாகமுகுந்தன்குடி அருகே கக்குளத்து கண்மாயை துார்வாரும் போது, கழுங்கு ப...\nஇலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்... இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் இலங்கையின் வடக்கு மாகாணம் மன்னார் பிரதேசத்தில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்...\nமன்னாரில் 32 ஆவது நாளாக தொடரும் மனித எலும்புக்கூடு... மன்னாரில் 32 ஆவது நாளாக தொடரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்...\nThe ghosts of Adichanallur – 2,500 ஆண்டுகளுக... The ghosts of Adichanallur - 2,500 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிச்சநல்லூர் தமிழர்களை தேடி வந்த வௌிநாட்டினர்\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/02/hidden-camera-finder-android-app.html", "date_download": "2018-10-20T19:21:31Z", "digest": "sha1:CMSXYYBRJAFRMUFPSUNBFEC3W7GJRSVQ", "length": 17795, "nlines": 170, "source_domain": "www.tamil247.info", "title": "பெண்களுக்கு மிகவும் அவசியமான app - மறைத்து வைக்கப் பட்டுள்ள camera வை எளிதாக கண்டுபிடிக்க உதவும் செயலி ~ Tamil247.info", "raw_content": "\nபெண்களுக்கு மிகவும் அவசியமான app - மறைத்து வைக்கப் பட்டுள்ள camera வை எளிதாக கண்டுபிடிக்க உதவும் செயலி\nவாவ் :) , பெண்களுக்கு மிகவும் அவசியமான app. :)\nசமீபமாக நடிகைகளின் குளியல் காட்சி Online- ல் வெளியாவது இப்படிதான். :o\nநம் வீட்டு பெண்கள் பொது / துணி கடைகளில் உடை மாற்றும் பொழுது, முக்கியமாக கவனிக்க வேண்டியது \" மறைத்து வைக்கப் பட்டுள்ள camera ஏதேனும் இருக்கிறதா என்று ... :o\nமறைத்து வைக்கப் பட்டுள்ள camera வை எளிதாக கண்டு பிடிக்க , :P ஒவ்வொரு பெண்ணும் வைத்திருக்க வேண்டிய app.: Download\nதங்கும் விடுதிகளின் குளியல் அறைகளில் கூட சோதிக்க மற்றும் பல வகைகளில் பயன்படும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'பெண்களுக்கு மிகவும் அவசியமான app - மறைத்து வைக்கப் பட்டுள்ள camera வை எளிதாக கண்டுபிடிக்க உதவும் செயலி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபெண்களுக்கு மிகவும் அவசியமான app - மறைத்து வைக்கப் பட்டுள்ள camera வை எளிதாக கண்டுபிடிக்க உதவும் செயலி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nதன்னை வளர்ப்பவர் தண்ணீரில் விழுந்துவிட்டாரென அவரை காப்பற்ற தவிக்கும் நாய்கள் [Video]\nதன்னை வளர்த்தவர் தண்ணீரில் விழுந்துவிட்டார் என நினைத்து அவரை காப்பாற்ற எப்படி நாய்கள் தவிக்கிறது என பாருங்க.. Thannai Valarthavar tha...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nபெண்களுக்கு மிகவும் அவசியமான app - மறைத்து வைக்கப்...\nகூவத்தூர் விடுதியில் பெண்களுக்கு நடந்த கொடுமை..\nகுறட்டை விடுவதை தடுக்க 3 எளிய பயிற்சிகள்\nபிறந்த ஒரு வருடத்திற்குள் குழந்தைக்கு மொட்டை போடுவ...\nபனைகள் கோடி Whatsapp groups - பனை மரங்களை நட்டு, ...\nஅழிவை நோக்கி செல்லும் அறிவுக் கூர்மை மிக்க தமிழக ந...\nதயாரிப்பாளரால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு எய்ட்ஸால...\nஎரி தேங்காய் / எரி தேங்கா சுட்டு சாப்பிடும் முறை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/folk-culture-analyst-ehilavan_16139.html", "date_download": "2018-10-20T20:03:54Z", "digest": "sha1:PFABXG2VGTJRFWTSRVJK2P77BE5RCIAC", "length": 45403, "nlines": 278, "source_domain": "www.valaitamil.com", "title": "நாட்டுப்புறப் பண்பாட்டு ஆய்வாளர் முனைவர் எழிலவன்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் மொழி - மரபு\nநாட்டுப்புறப் பண்பாட்டு ஆய்வாளர் முனைவர் எழிலவன்\nபேராசிரியரும் கவிஞருமாகிய த. பழமலை அவர்கள் தம் படைப்புகளைப் பற்றிக் கருத்துரைக்கும்பொழுது தமக்கு முன்னோடியாக இருந்தவர் கவிஞர் எழிலவன் என்று சொன்னபொழுதுதான் எங்களுக்கு எழிலவன் என்ற பெயர் அறிமுகம் ஆனது. போலிகள் உலவுவதும் திறமையானவர்கள் அடக்கமாக இருப்பதும் உலகின் பொதுவிதி என்பதால்தான் எழிலவன் போன்ற திறமையானவர்களின் மேல் புகழ்வெளிச்சம் அடிக்கப்படாமல் இருந்துள்ளது போலும்\nகவிஞர் எழிலவன் அவர்கள் கடலூர் மாவட்டம�� பண்ணுருட்டி வட்டம், காடாம்புலியூரில் பிறந்தவர்(15.06.1949). இவர் பெற்றோர் சி. நாராயணசாமி கச்சிராயர், திருவாட்டி ரோகிணி அம்மாள். தொடக்கக் கல்வியைக் காடாம்புலியூரில் பயின்ற இவர் உயர்நிலைக் கல்வியைப் பண்ணுருட்டியில் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பு, இளங்கலை பயின்ற இவர், முதுகலைப் பட்டங்களை ஆங்கில இலக்கியம், மொழியியல் பாடங்களைப் பயின்று பெற்றவர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் அதிகாரியாகவும், பேராசிரியராகவும் பணியாற்றி 2007 இல் பணியோய்வு பெற்று இப்பொழுது நாகைப்பட்டினத்தில் வாழ்ந்து வருகின்றார்.\nஎழிலவன் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். பல்வேறு கவியரங்கேறி முன்னணிக் கவிஞர்களின் தலைமையில் கவிதை பாடியவர். அவ்வகையில் அகில இந்திய வானொலிகளில் (திருச்சி, புதுவை, சென்னை & காரைகால் பண்பலை) மொத்தம் 90 கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. இருநூற்றுக்கும் மேற்பட்ட கவியரங்குகளில் உவமைக் கவிஞர் சுரதா, கே.சி.எஸ். அருணாசலம், மு.மேத்தா, நா. காமராசன், பொன்னடியான், புத்தனேரி சுப்பிரமணியன், மீரா, பாலா ஆகிய முன்னணிக் கவிஞர்களுடன் பங்கேற்றுள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மதிப்புரை, திறனாய்வு, அணிந்துரை எழுதியுள்ளார். எழுத்தாளர் மௌனியுடன் ஐந்தண்டுகள் இலக்கியத் தொடர்பில் இருந்தவர்.\nஆனந்த விகடன், அவள் விகடன், தாமரை, கண்ணதாசன், தீபம், கணையாழி, பொன்னகரம், கல்கி, முல்லைச்சரம், அமுதசுரபி, கவிதாமண்டலம், பல்லவநாதம், இனப்போர், சிந்தனையாளன், குயில், தமிழ்ப்பணி, மக்கள் நோக்கு, கவியமுதம், பூஞ்சோலை, அலிபாபா, தினகரன், தமிழோசை நாளிதழ், உரிமை வேட்கை, அன்னம், முக்கனி, நடவு, மாற்று, குளம், ஆழி, ஆவாரம்பூ, மருதூர் முரசு, சங்கு, மாணவர் முழக்கம், தேனமுதம், தமிழணங்கு, ஃபாசில்ஸ், நியூஸ் லெட்டர், ஏசியன் ஃபோல்க்லோர் ஸ்டடீஸ், சகாப்தம், கண்ணியம், தை, காலச்சுவடு, கவிதாசரம், கருப்புச் சொற்கள், செம்மண், வையம், போன்ற இதழ்களிலும் இஸ்கஸ் மலர், அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆண்டு மலர்கள், திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி ஆண்டுமலர்கள், இந்து ஆங்கில நாளிதழ், பாட மறந்த கவிதைகள், குருவித் தோரணம், மண்வாசம், மாறி வரும் சமூகம், சிறுவர் வழக்காறுகள், பாரத் கல்லூரி கருத்தரங்குத் தொகுதி, தமிழர் அடையாளங்கள் போன்ற கவிதை மற்றும் தொகுப்பு நூல்களிலும் இவர்தம் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.\nமரவாடியில் போதிமரம் என்ற இவரின் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் தீபம் இதழில் வெளிவந்த பெருமைக்குரியன. தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதியால் வாய்ப்புகள் வழங்கப்பெற்று, சமூகச் சீர்திருத்தக் கவிதைகள் பலவற்றை எழுதியவர். ‘ அலுவலகக் கூண்டுக்குள் ஒரு வானம் அடைப்பட்டுக் கிடக்கின்றது’ என்று படைப்புணர்வு நிறைந்த அரசு ஊழியர்களின் நிலையை எடுத்துக்காட்டிய பெருமை இவரின் படைப்புகளுக்கு உண்டு.\nநாட்டுப்புறவியல் அறிஞர் ஆலன் டான்டிஸ் அவர்களின் ஆய்வின் பாதிப்பால் தமிழ்ப்பண்பாட்டில் எண்கள் என்ற இவர்தம் நூல் உருவானது. தமிழ்ப்பண்பாட்டில் எண்கள் பெறும் இடத்தை மிக விரிவாக இவர் ஆராய்ந்துள்ளார். குறிப்பாக மூன்று என்ற எண் தமிழர்களின் படைப்பு, பண்பாடு, பழக்கவழக்கம் ஆகியவற்றில் செலுத்தும் ஆதிக்கத்தை வேர்மூலம் கண்டு ஆராய்ந்தவர். இவர்தம் கட்டுரைச் சிறப்பை எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் போன்றவர்கள் பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளமை இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கது.\n1. மானிட கீதம் (கவிதை - 1977)\n2. மரவாடியில் போதிமரம் (கவிதை - 2004)\n3. முந்திரிக் காட்டு முகவரிகள் (ஆய்வு – 2006)\n4. கடவுளின் கடைசி ஆசை (கவிதை – 2006)\n7. பின்னையிட்ட தீ (கவிதை அச்சில்)\n8. நதியில் சில தீவுகள் (கவிதை அச்சில்)\n9. தமிழகத்தின் மரபுக் கலைகள் (ஆய்வு 2010)\n10. தமிழ்ப் பண்பாட்டில் எண்கள் (ஆய்வு 2015)\nதமிழ் ஆய்வுக் கட்டுரைகள் அரங்கேறிய களங்கள்:-\nதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்; திருவையாறு, தமிழ் நாட்டுப்புறவியல் இசைக்கலை மாமன்றம்; பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி – தஞ்சாவூர்; பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோவை; திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி, திருவாரூர்.\n(FOSSILS சார்பாகவும் UGC., மற்றும் தேசிய பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும்) காகதீயப் பல்கலைக் கழகம் – வாரங்கல்; மதுரை காமராசர் பல்கலைக் கழகம்; கோழிக்கோடு பல்கலைக் கழகம்; திராவிடப் பல்கலைக் கழகம் – குப்பம்; கன்னடப் பல்கலைக் கழகம் – ஹம்பி; மைசூர் பல்கலைக் கழகம்; ஸ்காட் கிறித்துவக் கல்லூரி – நாகர்கோயில்; சிப்கா கல்லூரி – கேரளா; மன்னர் சரபோசி அரசினர் தன்னாட்சிக் கல்லூரி, தஞ்சாவூர்; புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு ��ிறுவனம், புதுச்சேரி; ப்ராவிடன்ஸ் கல்லூரி, உதகமண்டலம்; பாரதியார் பல்கலைக் கழகம், கோவை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனக் கருத்தரங்கு, நெய்வேலி ஆகிய இடங்களில் ஆய்வுரை வழங்கிய பெருமைக்குரியவர்.\nதிராவிடப் பல்கலைக் கழகம் தயாரித்துள்ள ‘நாட்டுப்புறவியல் கலைக் களஞ்சியத்திற்குப் பல்வேறு கட்டுரைகள் எழுதியளித்துள்ளார்.\nமுக்கனி (1968) – மாணவர் மாத இதழ்\nமண்வாசம்(2002) – நாட்டுப்புறவியல் ஆய்வுத் தொகுப்பு\nவையம்(2007– முதல்) கவிதைக் காலாண்டிதழ்\nதெரிந்த மொழிகள்:- தமிழ், ஆங்கிலம், [மலையாளம், உருசிய மொழி – ஓரளவு]\n1. தமிழக அளவில் கல்கி (1982) நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் தேர்வு.\n2. புதுவை பாரதி நூற்றாண்டு விழாவில் பாரதி பட்டயம் பெற்றமை.\n3. சென்னைத் தொலைக்காட்சி DD1 (1998)-ல் நடத்திய கவிதைப் போட்டியில் ஒன்பதாயிரம் கவிதைகட்கு நடுவே முதற்பரிசு.\n4. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்; குடந்தை அரசு தன்னாட்சிக் கல்லூரி இவற்றில் இவரது கவிதைகள் முறையே முதுகலை, இளங்கலை மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டிருந்தன.\n5. தமிழ்நாட்டின் பல்கலைக் கழங்களில் எழிலவன் கவிதைகள் பற்றி இதுவரை பன்னிரண்டு எம்.ஃபில் பட்ட ஆய்வுகள் நிகழ்த்தப் பெற்றுள்ளன.\n6. கவிஞர் கண்ணதாசனால் மங்கல வாழ்த்துப் பாடல் பெற்றவர்.\n7. கேரளத்தின் புகழ் பெற்ற நாளேடான மலையாள மனோரமா இவரது நேர்காணல் செய்தியினைப் புகைப்படத்துடன் 25.01.2007- இல் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.\n8. கவிதைக்காக, குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்களின் கடித வாழ்த்துப் பெற்றவர்.\n9. அச்சமில்லை (2008) மாத இதழ் விளிம்பு நிலை மக்களின் படைப்பாளி என்னும் முறையில் இவரது தகுதிகளையும் பேறுகளையும் முன்னிலைப்படுத்தி விவரக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.\n10. தமிழ் ஓசை நாளிதழில் மரபு வழிக் கலைகள் பற்றித் தொடர் கட்டுரைகள் மே – 2008 முதல் 50 வாரங்கள் எழுதியுள்ளார்.\n11. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 06.07.2011 அன்று இவருக்குச் “சிறந்த எழுத்தாளர்” விருதும், பொற்கிழியும் வழங்கி விழா எடுத்துள்ளது.\n12. தினத்தந்தி நாளேடு இவர் பற்றி 2012 பிப்ரவரி இதழில் ‘மரபுக் கலைகளை ஆவணமாக்கும் எழுத்தாளர்’ என்ற தலைப்பில் செய்திக் கட்டுரையினை வெளியிட்டுள்ளது.\n13. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், நெய்வேலித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான கருத்தரங்கில் (08.02.2014) இவர் சார்ந்த சாதனை விவரங்கள் நிறுவனக் கையேட்டில் இடம் பெற்றுள்ளன.\n14. இவரது ‘தமிழகத்தின் நிகழ்த்துக் கலைகள்’ என்னும் ஆங்கில நூலை புதுதில்லி அகன்ஷா பதிப்பகம் வெளியிட்டுச் சிறப்புச் சேர்த்துள்ளது.\n15. எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், ஜூனியர் விகடன் இதழில் (செப். 2015) தனது ‘உணவு யுத்தம்’ கட்டுரையில் எழிலவனின் கட்டுரையொன்றை (நாட்டுப்புறத்தில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள்) உரிய அங்கீகாரத்துடன் எடுத்தாண்டுள்ளார்.\n16. கலைஞர் தொலைக்காட்சி இவரது நேர்காணலை 23.07.2015 அன்று காலை 8 – 8.30 மணியளவில் சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பியுள்ளது.\nதமிழகத்தின் பெருங்கவிஞர்களால் பின்வருமாறு பாராட்டப் பெற்றுள்ளார்\n1.‘வித்தகன், கலையின் நேயன்’ - கண்ணதாசன்\n2.‘கவித்தென்றல்’ - கே.சி.எஸ். அருணாசலம்\n3.‘எழுச்சிக் கவிஞர்’ - பொன்னடியார்\n4.‘கவிதைக் குயில்’ - நா. காமராசன்\n5.‘செம்மண் இலக்கிய முன்னோடி’ - த. பழமலய்\nஆங்கிலப் படைப்பு & மொழிபெயர்ப்புப் பணிகள்:-\n- முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி\nTags: Ehilavan Folk Culture எழிலவன் நாட்டுப்புறப் பண்பாட்டு\nநாட்டுப்புறப் பண்பாட்டு ஆய்வாளர் முனைவர் எழிலவன்\nவணக்கம் ஐயா நான் முனைவர் பட்ட ஆய்வாளர் எனது முனைவர் பட்ட ஆய்விற்கு நாட்டுப்புற இலக்கியத்தையும் சங்க இலக்கியத்தையும் சேர்த்து ஆய்வு செய்ய விரும்புகிறேன். நல்லதொரு தலைப்பு வழங்கி உதவுமாறு வேண்டுகிறேன்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்���ொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nதொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பு கிராமங்களின் பொழுதுபோக்குகளாக எவை இருந்தன\nதமிழ்மொழியை தொய்வான துறைகளில் மீட்டெடுக்க \"தமிழியக்கம்\" மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டது..\nதமிழ் வயிற்று மொழி அல்ல, வாழ்க்கை மொழி\nஇந்திய மொழிகளில் தமிழில் கல்வெட்டுகள் எண்ணிக்கை அதிகம் -தொல்லியல் துறை தகவல்.\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலி���்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவைய���ர் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A", "date_download": "2018-10-20T20:00:34Z", "digest": "sha1:3AP2H3ABUUQ72HMZO6KM3UOXLWNPLKPW", "length": 10483, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "`வீடுதோறும் வெற்றிலைக்கொடி வளர்ப்போம்” – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n`வீட்டுக்கு ஒரு வெற்றிலைக் கொடி வளர்ப்போம். அழிந்து வரும் வெற்றிலைக் கொடி வளர்ப்பைக் காப்போம்” என உடன்குடியில் நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் வெற்றிலை விவசாயிகள்.\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் – உடன்குடி, மதுரை மாவட்டம் சோழவந்தான், சேலம் மாவட்டம் ஆத்தூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் ஆகிய பகுதிகளில் வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர், உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 32 கிராமங்களில் வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. கொழுந்து, சக்கை, மாத்து, சன்னரகம் ஆகிய இளம்பச்சை மற்றும் கரும்பச்சை நிறத்தில் உள்ள வெற்றிலை விவசாயம் செய்யப்படுகிறது. காரம் மிகுந்து தனிச்சுவையுடன் காணப்படுகிறது.\nசுமார் 10 வருடங்களுக்கு முன்பு வரை வெற்றிலை விவசாயத்தைத் தொழுவுரம் மட்டும் போட்டு செய்து வந்தனர் விவசாயிகள். வெற்றிலை விவசாயத்திலும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லியைப் புகுத்தியதால் வெற்றிலை விளைச்சல் இல்லாமல் போனது. இந்தக் கிராமங்களிலுள்ள எல்லா வீடுகளிலும் வெற்றிலைக் கொடி படர்ந்து நிற்கும். தற்போது இதுவும் இல்லாமல்போனது. தாமிரபரணியில் நீர் வரத்தும் குறைந்ததால் வெற்றிலை விவசாயப் பரப்பும் குறைந்துவிட்டது. இதனால் வெற்றிலை விவசாயத்திலிருந்து முருங்கை, தென்னை விவசாயத்துக்கு மாறிவிட்டனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வெற்றிலை விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் வெற்றிலை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, “மண்ணின் வேந்தனான வெற்றிலை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் வீட்டுக்கு ஒரு வெற்றிலைக் கொடிக்கால் கொடுத்து வளர்க்கச் சொல்ல வேண்டும்.\nபாட்டி கை வை��்திய முறையில் வெற்றிலையைக் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை மருந்தாக அரைத்துக்கொடுக்க வலியுறுத்த வேண்டும்.\nபாரம்பர்யமாகச் செய்துவரும் வெற்றிலை விவசாயத்தைத் தவிர, பிற பயிர்கள் சாகுபடி செய்வதைத் தவிர்த்தல் வேண்டும். பிற விவசாயம் செய்யும் நமது பகுதி விவசாயிகளிடம் வெற்றிலை விவசாயம் செய்ய வலியுறுத்த வேண்டும்.\nரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்பாட்டை நிறுத்திவிட்டு இயற்கை உரம், மூலிகைப் பூச்சிவிரட்டி கொண்டு விவசாயம் செய்ய வேண்டும்” எனப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமண்ணால் புதிய கட்டிடக் கலை\nகைநிறைய சம்பாதிக்க “கண்வலி’ கிழங்கு சா...\nமண்ணில்லா விவசாயத்தில் 8 டன் ஸ்ட்ராபெர்ரி சாதனை \nதமிழகத்தில் ஓட்ஸ் சாகுபடி முயற்சி...\nநிழல்வலை கூடாரத்தில் கத்தரி செடி சாகுபடி – ரூ.4 லட்சம் வரவு →\n← சிவகங்கையில் இயற்கை முறையில் ‘மாப்பிள்ளை சம்பா’ நெல் சாகுபடி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37171-ramnath-kovind-modi-condole-thunderstorms-deaths.html", "date_download": "2018-10-20T20:33:08Z", "digest": "sha1:UQQV65GOLWTZ6LOVRQYZKZPZCJKKTE4C", "length": 10554, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "உ.பி, உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல்: ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த மோடி, ராம்நாத் கோவிந்த், ராகுல் | Ramnath Kovind, Modi condole thunderstorms deaths", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nஉ.பி, உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல்: ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த மோடி, ராம்நாத் கோவிந்த், ராகுல்\nஉ.பி, மேற்குவங்கம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு, பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவி���்த், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகடந்த சில நாட்களாக வடமாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, புழுதி புயல், மின்னல் தாக்கி இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். உபியில் ஏற்பட்ட புழுதி புயலுக்கு 18 பேரும், மேற்கு வங்கத்தில் 12 பேரும், ஆந்திராவில் மின்னல் தாக்கி 9 பேரும், டெல்லியில் 2 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து மோடியின் ட்விட்டர் பதிவு: \"நாட்டின் சில மாநிலங்களில் புழுதி புயல் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறேன்\" என பதிவிட்டுள்ளார்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ட்விட்டர் பதிவு: \"நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் மழை மற்றும் புழுதி புயலுக்கு பலர் பலியானது வருத்தம் அளிக்கிறது. இதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்\" என பதிவிட்டுள்ளார்.\nராகுல் காந்தி ட்விட்டர் பதிவு: \"மின்னல் தாக்கியதில் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில் 18 பேர் பலியானது அறிந்து வருந்தினேன். பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிப்பு அடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சியினர் செய்ய வேண்டும்\" என பதிவிட்டுள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nடெல்லியில் மோடி-ரணில் சந்திப்பு: முக்கிய பேச்சுவார்த்தை\nபதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு கல்தா - ராஜஸ்தான் பா.ஜ.க. முடிவு\n40 நாள்களுக்கு 40 கேள்விகள் - பா.ஜ.க. முதல்வருக்கு காங்கிரஸ் சவால்\nராவணன் கொடும்பாவியை எரித்த பிரதமர் மோடி\nகாங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடு���்த ஏவுகணை\n4. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nஜடேஜாவை பயப்பட வைத்த தோனி: வைரல் வீடியோ\nஎங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவு கிடைக்கிறது: நெகிழ்ந்த தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/12514", "date_download": "2018-10-20T19:55:09Z", "digest": "sha1:YNC663TQ5Z4R6H5ZQO2K4CLOGVXPEYY5", "length": 13502, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 03–08–16 | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 03–08–16\nசில ஆண்­டு­க­ளுக்கு முன் மலை யாளத்­தில் என்டே மோகங்­கள் பூவ­ணிஞ்சு\" என்று ஒரு படம் வெளி­வந்­தது. அதற்கு தட்­சி­ணா­மூர்த்தி என்­ப­வர் இசை­ய­மைத்­தி­ருந்­தார். பாடல்­கள் அனைத்­தும் சூப்­பர்­ஹிட். அதே படம் இசை­பா­டும் தென்­றல்\" என்ற பெய­ரில் தமி­ழில் உரு­வா­ன­போது இளை­ய­ரா­ஜாவை இசை­ய­மைக்­கச் சொன்­னார்­கள். தட்­சி­ணா­மூர்த்­தி­யின் இசை­ய­மைப்­பில் மிகுந்த மதிப்­புக் கொண்­டி­ருந்த இளை­ய­ராஜா, தட்­சி­ணா­மூர்த்­தி­யின் இசை­யையே வைத்­துக்­கொள்­ள­லாமே என்று கூறி­னார். கேட்­க­வில்லை. சரி என்று ஒப்­புக்­கொண்ட இளை­ய­ராஜா தன் பாணி­யில் எல்­லாப் பாடல்­க­ளுக்­கும் இசை­ய­மைத்­தார்.\nஅவருக்குள் ஆயிரம் டியூன்கள் உருவாகிக் கொண்டிருக்கும்– பாசில்\nதமி­ழில், இளை­ய­ராஜா என்ற ஆளு­மைக்­காக மட்­டுமே பட­மெ­டுத்த இயக்­கு­நர்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டால், அதில் பாசில் பெயர் நிச்­ச­யம் இருக்­கும். இளை­ய­ரா­ஜா­வின் இசை­யி­ய­லுக்­கா­கவே தமி­ழி­லும் தனது மலை­யா­ளப் படைப்­பு­களை ரீமேக் செய்­த­வர். ‘நோக்­காதே துாரத்து கண்­ணும் நட்டு’ என்று மலை­யா­ளத்­தில் இவர் ���ொடுத்த மெகா ஹிட் படம், தமி­ழில் ‘பூவே பூச்­சூ­டவா’ என்று ரீமேக் செய்­யப்­பட்டு, வெளி­யாக ஒரு வரு­டம் காத்­தி­ருந்­தது. கார­ணம் என்ன… ராஜா­வின் இசை மீது அப்­படி என்ன மோகம் ராஜா­வின் இசை மீது அப்­படி என்ன மோகம் – பழைய நினை­வு­க­ளில் மூழ்­கி­ய­படி பேச ஆரம்­பிக்­கி­றார் பாசில். “கல்­லூரி நாட்­க­ளில் நான், திலீப் குமார் மற்­றும் சிவா­ஜி­யின் மிகப் பெரிய ரசி­கன். மேல்­ப­டிப்பு படிக்­கும்­போது எங்­கள் ஊர் டீக்­க­டை­க­ளின் வழி­யா­கத்­தான் இளை­ய­ராஜா அறி­மு­கம். கல்­லூரி முடிந்த நாட்­க­ளில் ‘செந்­தூ­ரப்­பூவே’ பாடலை கேட்­டுக் கிறங்­கி­யி­ருந்­தோம். 1985ல் ‘நோக்­காதே துாரத்து கண்­ணும் நட்டு’ படத்தை நான் முடித்­தி­ருந்­தேன். அந்­தப் படத்தை தமி­ழுக்கு கொண்டு போகும் ஆவல் வந்­தது. ஆனால், அப்­போது இளை­ய­ராஜா பயங்­கர பிஸி. கிட்­டத்­தட்ட ஒரு வரு­டம் அவ­ருக்­கா­கக் காத்­தி­ருந்­தோம். அதன் பல­னாக, ‘பூவே பூச்­சூ­டவா….. எந்­தன் நெஞ்­சில்…’ என்ற அரு­மை­யான பாடல் கிடைத்­தது.\nமலை­யாள வெர்­ஷ­னில் இருக்­கும் பாட­லைக் கேட்ட இளை­ய­ராஜா, ‘குரல் யாரு­டை­யது…’ என்­றார். ‘சித்ரா என்­கிற ஒரு­வர் பாடி­யி­ருக்­காங்க’ என்­றேன். ‘அவங்­களே தமி­ழி­லும் பாடட்­டும்’ என்­றார். அதே நாளி­லேயே கம்­போ­ஸிங்­கில் உட்­கார்ந்­தோம். ஆனால் எனக்­கொரு சின்ன பயம். 'பெரிய இசை­ய­மைப்­பா­ளர். அவ­ரு­டைய டியூன் படத்­துக்­குச் சரி­யா­கப் பொருந்­த­வில்லை என்­றால் என்ன செய்­வது’ என்­றார். ‘சித்ரா என்­கிற ஒரு­வர் பாடி­யி­ருக்­காங்க’ என்­றேன். ‘அவங்­களே தமி­ழி­லும் பாடட்­டும்’ என்­றார். அதே நாளி­லேயே கம்­போ­ஸிங்­கில் உட்­கார்ந்­தோம். ஆனால் எனக்­கொரு சின்ன பயம். 'பெரிய இசை­ய­மைப்­பா­ளர். அவ­ரு­டைய டியூன் படத்­துக்­குச் சரி­யா­கப் பொருந்­த­வில்லை என்­றால் என்ன செய்­வது' என்று யோசித்­தேன். பொருத்தி வைத்த மாதிரி டியூன்­க­ளைக் கொடுத்­தார். பாடல்­க­ளும் வந்­தன. ஸ்டூடி­யோ­வில் இருந்த மற்ற இசை­யா­ளர்­க­ளுக்­கும் பாடல்­கள் புடிச்­சுப் போச்சு. எல்­லோ­ரும் கைத்­தட்­டி­னாங்க. 'இந்­தக் கைத்­தட்­டல் எனக்கா… சித்­ரா­வுக்கா' என்று யோசித்­தேன். பொருத்தி வைத்த மாதிரி டியூன்­க­ளைக் கொடுத்­தார். பாடல்­க­ளும் வந்­தன. ஸ்டூடி­யோ­வில் இருந்த மற்ற இசை­யா­ளர்­க­ளுக்­கும் பாடல்­கள் புடிச்­சுப் போச்சு. எல்­லோ­ரும் கைத்­தட்­டி­னாங்க. 'இந்­தக் கைத்­தட்­டல் எனக்கா… சித்­ரா­வுக்கா' என இளை­ய­ராஜா கேட்­டார். அவ­ருக்­குத்­தான் என எல்­லோ­ரும் சொன்­னாங்க. ராஜா இடை­ம­றித்து, ‘எனக்­கும் இல்லை, சித்­ரா­வுக்­கும் இல்லை, இந்த கைத்­தட்­டல் அனைத்­தும் எம்.எஸ்.வி. அண்­ணா­வுக்­குத்­தான்’ என்­றார். அப்­போது அவர் ‘பாச­ம­லர்’ பட­மும், ‘மலர்ந்­தும் மல­ராத….’ பாட­லும் பாசத்தை வெளிப்­ப­டுத்­திய மாதிரி எந்த பட­மும், பாட­லும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்க முடி­யாது. இது மாதி­ரி­யான இசைக் கோர்­வை­க­ளுக்கு எம்.எஸ்.வி. அண்­ணா­தான் எங்­க­ளுக்கு முன்­னோடி’ என்­றார். 'பூவே பூச்­சூ­டவா…' பாட­லில் கூட, ‘மலர்ந்­தும் மல­ராத….’ பாட­லின் சாயல் கொஞ்­சம் இருக்­கும். பீக்­கில் இருந்த இளை­ய­ராஜா நினைத்­தி­ருந்­தால், ‘எம்.எஸ்.வி. தான் தனக்கு இன்ஸ்­பி­ரே­ஷன் என்­பதை சுட்­டிக்­காட்­டா­மல் விட்­டி­ருக்­க­லாம். ஆனால், பல பேர் முன்­னி­லை­யில் எம்.எஸ்.வி.க்கு கிளாப்ஸ் செய்­யச் சொன்­னார்.\nஎனக்கு என்ன அதிர்ஷ்­டமோ தெரி­யலே ‘பழ­மு­திர்ச்­சோலை எனக்­கா­கத்­தான்….’, ‘கங்­கைக்­கரை மன்­ன­னடி….’, ‘என்­னைத் தாலாட்ட வரு­வாளா…..’, ‘ஆகாய வெண்­ணி­லாவே…’ என ராஜா கொடுத்த பல ஹிட் பாடல்­கள் என் படத்­தில் அமைந்­தன. எல்­லோ­ரும், ‘இளை­ய­ராஜா ஆயி­ரம் படங்­களை எட்­டி­விட்­டார்’ என்று சொல்­கி­றார்­கள். ஆனால், எப்­ப­வுமே அவ­ருக்­குள் ஆயி­ரம் டியூன்­கள் உரு­வா­கிக்­கொண்­டி­ருக்­கும்; ஆயி­ரத்தை அவர் எப்­போதோ எட்­டி­விட்­டார்” என்று சொல்லி முடிக்­கும் போது, பாசி­லின் பார்­வையை மறைக்­கும் அள­வுக்கு கண்­க­ளில் கோர்த்­தி­ருந்­தது நீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?page_id=1555", "date_download": "2018-10-20T20:23:50Z", "digest": "sha1:ZK3ULIO2I3DHD2DNYVRBM7UZ4MPGY4HQ", "length": 4128, "nlines": 58, "source_domain": "www.tamilschool.ch", "title": "படங்கள் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2018\nசூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்\nசூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ்\nசுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையினால் 18.09.2016 அன்று சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/04/ss-rajamouli-next-film-ravana/", "date_download": "2018-10-20T20:32:11Z", "digest": "sha1:2TZTSIUYOGKJLYOGHJRAJVLPIQGVXDU6", "length": 5193, "nlines": 71, "source_domain": "kollywood7.com", "title": "SS Rajamouli next film Ravana! – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/131932?ref=archive-feed", "date_download": "2018-10-20T18:54:45Z", "digest": "sha1:6EKS2CO26IRYBHV5Q2J67W3KETA4HJ7V", "length": 9858, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "ஹைட்ரஜன் குண்டு சோதனை வெற்றி: வடகொரியாவின் அறிவிப்பால் பதற்றம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹைட்ரஜன் குண்டு சோதனை வெற்றி: வடகொரியாவின் அறிவிப்பால் பதற்றம்\nபாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றின் மீது ஏற்றிச் செல்லக்கூடிய அணுஆயுதம் ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.\nகுறித்த சோதனையால் வடகொரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 என பதிவாகியுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇது வடகொரியாவின் ஆறாவது மிகப்பெரும் அணு குண்டு சோதனையாகும். இதனால் ஏற்பட்ட நிலநடுக்கமானது அணு குண்டு சோதனை மேற்கொண்ட பகுதியில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில் தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கணடனம் தெரிவித்துள்ளதுடன் தங்கள் நாட்டு ராணுவத்தினரை உஷார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளது.\nஇதனிடையே வட கொரியாவின் மற்றொரு அணுஆயுத சோதனை முயற்சி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.\nவடகொரியாவின் அணுஆயுத சோதனை பகுதியில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் உடனடியாக தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை தென் கொரியா கூட்டியுள்ளது.\nசீனாவின் பூகம்ப நிர்வாக அமைப்பு இந்த நிலநடுக்கத்தை சந்தேகிக்கப்படும் அணுஆயத வெடிப்பு என்று கூறியுள்ளது.\nபுதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஆய்வு செய்வது போன்ற படங்களை அந்நாட்டின் அரசு செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள சில மணி நேரங்களில், இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, மிகவும் நவீனமான மற்றும் சக்திவாய்ந்த அணுஆயுதமொன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும், அதனை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மீது ஏற்றிச் செல்லமுடியும் என்றும் வட கொரியா தெரிவித்திருந்தது.\nஆனால், இந்த கூற்றுகளை எந்த அமைப்புகளும் இதுவரை உறுதிசெய்யவில்லை. மட்டுமின்றி சமீப காலங்களில் பல ஏவுகணை சோதனைகளை வட கொரியா மேற்கொண்டு வருகிறது.\nகடந்த செவ்வாய்க்கிழமையன்று, வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/20240-.html", "date_download": "2018-10-20T20:36:41Z", "digest": "sha1:ROJTDGF623QH3AJJJCCVTSHC2OFZ2EG2", "length": 7802, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "தங்கம் விலை உயர ஜிஎஸ்டி காரணமா? |", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nதங்கம் விலை உயர ஜிஎஸ்டி காரணமா\nஉலகிலேயே அதிக அளவில் தங்கத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 10% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. மேலும் இதனுடன் 1% மதிப்பு கூட்டு வரி மற்றும் 1% கலால் வரியும் விதிக்கப் படுகிறது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் தங்கத்தினை 12% வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கொண்டு வரப்பட்டால் ஜிஎஸ்டி வரியோடு, இறக்குமதி வரியும் இணைந்து தங்கத்தின் மீதான வரி அளவை பன்மடங்கு உயர்த்தி விடும். இதனால் தங்கத்தின் விலை உயர்வதோடு, கள்ளச்சந்தை மூலமாக தங்கத்தை இறக்குமதி செய்வதும் அதிகமாகும். இது தங்க விற்பனையை பெருமளவில் பாதிக்கும் என தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவிஜய் ஹசாரே டிராபி: கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nஅரவிந்த் கெஜ்ரிவாலிடம் ஆதரவு கேட்கும் விவசாயிகள்\nஓபிஸ் அணிக்கு ஜி.கே.வாசன் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2012/02/blog-post_15.html", "date_download": "2018-10-20T19:44:38Z", "digest": "sha1:JT2HA7CL6NGVC3TDMEE6EBJ3MHDVSQCC", "length": 38416, "nlines": 352, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: மரவள்ளிக் கிழங்கு அடை", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nமரவள்ளிக் கிழங்கு - 600 கிராம்\nகன்டன்ஸ்டு (சுகர்) மில்க் - 3 டேபிள்ஸ்பூன்\nகன்டன்ஸ்டு (நான் சுகர்) - மில்க் 50 மில்லி\nபசுநெய் - 3 டீஸ்பூன்\nசீனி - (சுமார்) 150 மில்லி\nமுந்திரிப் பருப்பு - 2 பிடி\nதேங்காய்த் துருவல் - 2 கப்\nஉப்பு - 2 டீஸ்பூன்\nமரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி சன்னமாக‌ துருவிக் கொள்ளவும்.\nஅத்துடன் தேங்காய்த் த��ருவல், (உடைத்த) முந்திரிப் பருப்பு, பசுநெய், சீனி, உப்பு மற்றும் மில்க் வகைகளைச் சேர்க்கவும்.\nநன்கு புரட்டிய பிறகு நெய் தடவிய தட்டில் கொட்டி(1) பரத்தவும்(2).\nஸ்டீமரில் வைத்து நன்கு வேக வைக்கவும்.\nசுமார் 20 நிமிடங்கள் கழித்து (ஃபோர்க் அல்லது கத்தி கொண்டு) வெந்துவிட்டதை உறுதிசெய்துக் கொள்ளவும்.\nசற்று ஆறியவுடன் துண்டுகள் போடவும். விரும்பிய நட்ஸ் கொண்டு அலங்கரித்து பரிமாற‌லாம்.‌‌\nஇந்த சமையல் குறிப்பு ஜலீலா அக்கா நடத்தும் 'பேச்சுலர் சமையல் போட்டி'க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nமரவள்ளிக் கிழங்கு பற்றிய‌ சில குறிப்புகள்:\n* மரவள்ளிக் கிழங்கைச் சமைக்கும்போது முழுமையாக வேகவைத்த பிறகே சாப்பிட‌வேண்டும்.\n* மரவள்ளிக் கிழங்கில் கேன்சரைத் தடுத்து, அழிக்கும் வேதிப் பொருள் உள்ளதாக அனுபவப் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.\n* சர்க்கரை நோயாளிகள் மரவள்ளிக் கிழங்கினைத் தவிர்ப்பது நல்லது என்றும் சொல்கிறார்கள்.\n* மரவள்ளிக் கிழங்கைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது அதனுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது சில‌ மோசமான‌ பாதிப்புகளை உண்டாக்கலாம் என சொல்ல‌ப்படுகிறது. எனினும் இது சரியான தகவல்தானா எனத் தெரியவில்லை. (இத சாப்பிடும்போது தேவையில்லாம ஏன் இஞ்சிய வேற சேர்த்துக்கிட்டு\n* கோடைக்காலத்தில் இந்தக் கிழங்கு வகைகள் அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும் என்பதால் அப்போது குறைவாக சாப்பிட்டுக் கொண்டு, குளிர்காலத்தில் சாதாரணமாக சாப்பிடலாம் என்பதும் ஒரு தகவல்.\n(கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் பகிர்ந்துக் கொள்ளலாம்.)\nLabels: இனிப்பு வகைகள், கிழங்கு வகைகள், சத்துணவு, சமையல், சைவ உணவுகள்\nமரவள்ளளிக்கிழங்கில் இப்படிக்கூட டேஸ்டான இனிப்பு செய்யலாமாபகிர்தலுக்கு மிக்க நன்றி அஸ்மா.\n//மரவள்ளளிக்கிழங்கில் இப்படிக்கூட டேஸ்டான இனிப்பு செய்யலாமா\nஇதுபோல் செய்தால் முழுசா ஒருநாள்கூட தட்டில் இருக்காது :) அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். வருகைக்கு நன்றி ஸாதிகா அக்கா.\nகொழுப்பு குறைவு, உருளைக்கிழங்கை போன்றே இருந்தாலும், இதில் அதைவிட கலோரி குறைவாகவே இருக்கிறது.\nகுழந்தைகளுக்கு மிகவும் நல்ல உணவு. குழந்தைகள் கொழு கொழு என்று வர இந்தகிழங்கை கொடுக்கலாம்\nகொழுப்பு குறைவு, உருளைக்கிழங்கை போன்றே இருந்தால��ம், இதில் அதைவிட கலோரி குறைவாகவே இருக்கிறது//\nதகவல்களுக்கு நன்றி ஸாதிகா அக்கா.\n//குழந்தைகளுக்கு மிகவும் நல்ல உணவு. குழந்தைகள் கொழு கொழு என்று வர இந்தகிழங்கை கொடுக்கலாம்//\nஅப்படீன்னா ஏற்கனவே கொழு கொழுவென்று வளர்ந்த 50 வயது குழந்தைகளுக்கு.....\n'கப்பைக் கிழங்கு' என்ற பெயரும் இதற்கு சொல்வார்கள்தான். நீங்கள் சொன்னதும்தான் ஞாபகம் வருது ஸாதிகா அக்கா :)\nஉங்க செய்முறை வித்தியாசமா இருக்கு,நாங்க கிழங்கை துருவி வேகவைத்து மற்ற பொருட்களை சேர்ப்போம்.நல்லாயிருக்கு அஸ்மா\n//உங்க செய்முறை வித்தியாசமா இருக்கு,நாங்க கிழங்கை துருவி வேகவைத்து மற்ற பொருட்களை சேர்ப்போம்//\nகிழங்கை வேகவைத்த பிறகு மற்ற பொருட்களைச் சேர்த்தால் மறுநாள் வைக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். அப்படிதானே\nநிச்சயமா நல்லா இருக்கும், வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட்டுப் பாருங்க. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா :)\nஅருமையா செய்திருக்கீங்க அஸ்மா.. சாப்பிட சுவையா இருக்கும்.\n(கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் பகிர்ந்துக் கொள்ளலாம்.)//\nஅப்ப தகவல் தெரியாதவங்க பின்னூட்டம் இட கூடாதா ஹி...ஹி...ஹி...\nரொம்ப நாள் கழிச்சு பாதையில் பயணிக்கிறீங்க... (இது மீள்பதிவு இல்லதானே ;-)... தொடரட்டும் உங்கள் சேவை\nஇந்த குறிப்பு ரொம்ப எளிமையா இருக்கு. செய்து பாக்குறேன் அஸ்மா\n//அப்ப தகவல் தெரியாதவங்க பின்னூட்டம் இட கூடாதா ஹி...ஹி...ஹி...//\nஆமினா வீணா வம்புக்கு வர்ற மாதிரி தெரியுது :)))\n//ரொம்ப நாள் கழிச்சு பாதையில் பயணிக்கிறீங்க... (இது மீள்பதிவு இல்லதானே ;-)... தொடரட்டும் உங்கள் சேவை//\n :‍) இந்தியாவைப் போல இங்கே கரண்ட் கட் ஆவதில்லை, கொசு கடிப்பதுமில்லை. நிம்மதியா தூங்கி, நிம்மதியா எழுந்திருக்கிறோம் (அல்ஹம்துலில்லாஹ்). அதனால டென்ஷன் இல்லாம, பொறுமையாதான் ஒவ்வொரு பதிவா போடுவோம் ஆமினா :) அதற்குள் அவசியத் தேவைக்கருதி பல மீள்பதிவுகள் வந்துக்கொண்டுதான் இருக்கும் ;))))\n//இந்த குறிப்பு ரொம்ப எளிமையா இருக்கு. செய்து பாக்குறேன் அஸ்மா//\nகண்டிப்பா செய்து பாருங்க. வருகைக்கு நன்றி ஆமினா.\nதாளிச்சது, அவிச்சது, கிழங்கு கறி, மற்றும் சிப்ஸ்தான் தெரியும். இனிப்பும் செய்ய முடியும்ன்னு காமிச்ச இனிப்பான பகிர்வுக்கு நன்றி.\n//தாளிச்சது, அவிச்சது, கிழங்கு கறி, மற்றும் சிப்ஸ்தான் தெரியும். இனிப்பும் செய்ய ��ுடியும்ன்னு காமிச்ச இனிப்பான பகிர்வுக்கு நன்றி//\nகொஞ்சமா இனிப்பு கொடுத்து மாவாக அரைத்து தோசைக் கல்லில் ஊற்றியும் செய்வார்கள். ஆனா இதேபோல் அவித்த அடைதான் டேஸ்ட்டில் பெஸ்ட் :) வருகைக்கு நன்றிமா.\nவித்யாசமான இனிப்பு இது வரை கேள்விப்பட்டதில்லை சகோ.\n//ஸ்டீமரில் வைத்து நன்கு வேக வைக்கவும்.//\nஸ்டீமர் இல்லையே அங்க வந்து வாங்கிக்கவா..:-))\n//ஸ்டீமர் இல்லையே அங்க வந்து வாங்கிக்கவா..:-))//\n//வித்யாசமான இனிப்பு இது வரை கேள்விப்பட்டதில்லை சகோ//\nஉங்களுக்கு இது புதிய அறிமுகமா அப்படீன்னா உடனே செய்துப் பார்த்து சொல்லுங்க சகோதரி :)\n//ஸ்டீமர் இல்லையே அங்க வந்து வாங்கிக்கவா..:‍))//\nஸ்டீமர் என்ன.. அத்துடன் ஒரு ட்ரே மரவள்ளிக் கிழங்கு அடையும் சேர்த்து கேட்டாலும் தருவதற்கு ரெடி :-) ஆனா ஒரு கண்டிஷன் நீங்க சொன்னதுபோல் இங்க வந்து வாங்கணும் :)) வருகைக்கு நன்றிமா.\nமரவல்லி கிழங்கு எனக்கு ரொம்ப பிடிச்சது, இது வித்தியாசமாக இருக்கு\nநான் துருவியதை வேகவைத்து விட்டு , பிறகு பிரஷா எல்லாத்தையும் போட்டு உருண்டைகளாக பிடித்துடுவேன்,\nநான் துருவியதை வேகவைத்து விட்டு , பிறகு பிரஷா எல்லாத்தையும் போட்டு உருண்டைகளாக பிடித்துடுவேன்//\nஇந்த மெதடில் செய்வது ஒரே வேலையா சுலபமா முடிந்துவிடும் ஜலீலாக்கா. டேஸ்ட்டும் கூட இதேபோல ஒருநாள் செய்து பாருங்க.\nரஹ்மத் ரஹ்மத்ன்னு ஒரு புள்ள இருக்காகே அவுகளுக்கு ஆன்லைனில் சமையல் கலை வகுப்பு எடுக்க முடியுமா\n//ரஹ்மத் ரஹ்மத்ன்னு ஒரு புள்ள இருக்காகே அவுகளுக்கு ஆன்லைனில் சமையல் கலை வகுப்பு எடுக்க முடியுமா\nஸ்டெப் பை ஸ்டெப் ஃபோட்டோக்களோடு கொடுத்திருக்கிறோமே, இதுவே ஆன்லைன் சமையற்கலை வகுப்புதான் சகோ :) ஸ்பெஷல் க்ளாஸ் தேவைன்னாலும்கூட தோழி ரஹ்மத்துக்கு நிச்சயமா பீஸ் கேட்க மாட்டோம், வரச்சொல்லுங்க :)\nஉலவு திரட்டியில் நான் இதை இணைத்து விட்டேன் சகோ\n//உலவு திரட்டியில் நான் இதை இணைத்து விட்டேன் சகோ//\nமிக்க நன்றி சகோ. (ஜஸாகல்லாஹ் ஹைரா) உலவில் என் ஐடிதான் வேலை செய்வதில்லை :( என்ன பிரச்சனையென்று பார்க்கணும்.\nசஹோதரி அஸ்மா - உங்களுடைய பதிவை அவ்வப்போது படிப்பதுண்டு, அனைத்துத்தகவல்களும் மிக அருமை. இன்ஷா அல்லாஹ் இன்னும் அதிகப்படியான தகவல்கள் முயற்சி செய்யுங்கள் .\nசஹோதரி அஸ்மா - உங்களுடைய பதிவை அவ்வப்போது படிப்பதுண்டு, அனைத��துத்தகவல்களும் மிக அருமை. இன்ஷா அல்லாஹ் இன்னும் அதிகப்படியான தகவல்கள் முயற்சி செய்யுங்கள் .\n//சஹோதரி அஸ்மா - உங்களுடைய பதிவை அவ்வப்போது படிப்பதுண்டு, அனைத்துத்தகவல்களும் மிக அருமை//\n உங்களின் வருகைகளுக்கு நன்றி சகோ. ஜஸாகல்லாஹ் ஹைரா.\n//இன்ஷா அல்லாஹ் இன்னும் அதிகப்படியான தகவல்கள் முயற்சி செய்யுங்கள்//\nஇன்ஷா அல்லாஹ் எழுதவேண்டியவை (லிஸ்ட்டில்) நிறையவே உள்ளன. துஆ செய்யுங்க சகோ.\nசெய்து பார்க்கணும். இன்ஷா அல்லாஹ் ...\nசெய்து பார்க்கணும். இன்ஷா அல்லாஹ் ...//\nஇன்ஷா அல்லாஹ் செய்துபார்த்து சொல்லுங்க ஆயிஷா. வருகைக்கு நன்றிமா :)\nதிண்டுக்கல் தனபாலன் 16 February 2012 at 17:57\nசெய்து பார்க்க சொல்லுங்கள் சகோ. வருகைக்கு நன்றி.\nஅறுசுவையில் உங்களது லெமன் ரைஸ் செய்து பார்க்க விருப்பம்.பாசுமதி அரிசி - அரை படி என்று கொடுத்திருக்கீங்க.\nஅரைபடி என்பது எவ்வளவு மில்லி\n//அறுசுவையில் உங்களது லெமன் ரைஸ் செய்து பார்க்க விருப்பம்.பாசுமதி அரிசி - அரை படி என்று கொடுத்திருக்கீங்க.\nஅரைபடி என்பது எவ்வளவு மில்லி\nஅரைபடின்னா 500 மில்லி. 1 படி = 1 லிட்டர்பா :) செய்து பார்த்து சொல்லுங்க. இங்கும் அடிக்கடி வந்து போங்க. வருகைக்கு நன்றிமா.\nஇன்று உங்கள் லெமன் ரைஸ் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.சுவையான குறிப்புக்கு நன்றி.\n//இன்று உங்கள் லெமன் ரைஸ் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.சுவையான குறிப்புக்கு நன்றி.\nலெமன் ரைஸ் செய்துப்பார்த்து, இரண்டு இடங்களிலும் சலிக்காமல் வந்து நன்றியுடன் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க‌ நன்றி லதா :)\nமரவள்ளி கிழங்கில் இவ்வளவு அழகா ஸ்வீட்டா..எனக்கு இந்த கிழங்கு ரொம்ப பிரியம் புட்டு அவித்த் சாப்பிட ரொம்ப இஷ்டம்..இனி இப்படியும் செய்துடுவோம்\n//மரவள்ளி கிழங்கில் இவ்வளவு அழகா ஸ்வீட்டா..//\nயெஸ்..மா... :-) அல்வாகூட செய்யலாம் இந்தக் கிழங்கில்\n//எனக்கு இந்த கிழங்கு ரொம்ப பிரியம் புட்டு அவித்த் சாப்பிட ரொம்ப இஷ்டம்..இனி இப்படியும் செய்துடுவோம்//\nஇதுபோல் செய்துப் பார்த்துவிட்டு இங்க வந்து மறக்காம சொல்லிடணும் ஆமா..:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தளி.\nமிக பணிவாக அறிய தருகிறேன் இக் கூற்று முற்றிலும் உண்மை * மரவள்ளிக் கிழங்கைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது அதனுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது சில‌ மோசமான‌ பாதிப்புகளை உண்டாக்கலாம் என சொல்ல‌ப்படுகிறது. எனினும் இது சரியான தகவல்தானா எனத் தெரியவில்லை. (இத சாப்பிடும்போது தேவையில்லாம ஏன் இஞ்சிய வேற சேர்த்துக்கிட்டுஇது மரணத்தை விளைவிக்கும் மற்றும் தேநீருடன் இஞ்சி கலந்து குடிப்பவர்கள் மரவள்ளி கிழங்கோ அல்லது அதனால் செய்த எப் பொருளையும் உண்ண வேண்டாம் இது இரண்டும் உடலில் கலப்பதால் நஞ்சு பதார்த்தமாக மாறுகின்றது.இது மரணத்தை விளைவிக்கும் இந்த இரு பொருளையும் சாபிட்டு என்ன நடக்கும் என்று அறியாதோர் இறந்துள்ளனர் என்பதை அறிய தருகிறேன்.\nஅன்பான வாசகர்களே * மரவள்ளிக் கிழங்கைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது அதனுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது சில‌ மோசமான‌ பாதிப்புகளை உண்டாக்கலாம் என சொல்ல‌ப்படுகிறது. எனினும் இது சரியான தகவல்தானா எனத் தெரியவில்லை. (இத சாப்பிடும்போது தேவையில்லாம ஏன் இஞ்சிய வேற சேர்த்துக்கிட்டு இக் கூற்று முற்றிலும் உண்மை மரணத்தை விளைவிக்கும்.தேநீருடன் இஞ்சி கலந்து குடிப்பவர்கள் அல்லது குடித்த பின்பு அதனோடு மரவள்ளி கிழங்கை சாப்பிட வேண்டாம்.இரண்டும் சேர்ந்து உடலினுள் நச்சு தன்மையை உருவாக்கும்.மிக பணிவாக அறிய தருகிறேன்.\nஅன்பான வாசகர்களே * மரவள்ளிக் கிழங்கைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது அதனுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது சில‌ மோசமான‌ பாதிப்புகளை உண்டாக்கலாம் என சொல்ல‌ப்படுகிறது. எனினும் இது சரியான தகவல்தானா எனத் தெரியவில்லை. (இத சாப்பிடும்போது தேவையில்லாம ஏன் இஞ்சிய வேற சேர்த்துக்கிட்டு இக் கூற்று முற்றிலும் உண்மை மரணத்தை விளைவிக்கும்.தேநீருடன் இஞ்சி கலந்து குடிப்பவர்கள் அல்லது குடித்த பின்பு அதனோடு மரவள்ளி கிழங்கை சாப்பிட வேண்டாம்.இரண்டும் சேர்ந்து உடலினுள் நச்சு தன்மையை உருவாக்கும்.மிக பணிவாக அறிய தருகிறேன்.\n//இக் கூற்று முற்றிலும் உண்மை மரணத்தை விளைவிக்கும்.தேநீருடன் இஞ்சி கலந்து குடிப்பவர்கள் அல்லது குடித்த பின்பு அதனோடு மரவள்ளி கிழங்கை சாப்பிட வேண்டாம்.இரண்டும் சேர்ந்து உடலினுள் நச்சு தன்மையை உருவாக்கும்.மிக பணிவாக அறிய தருகிறேன்//\nதகவலுக்கு நன்றி சகோ harris sivasthy. நானும் கேள்விப்பட்டதால்தான் மேலே குறிப்பிட்டிருந்தேன். அது சரியான தகவல���க இருப்பதற்கே வாய்ப்பு அதிக‌ம். ஏனெனில் மரவள்ளிக்கிழங்கு வாயு நிறைந்த பொருள். இஞ்சி கடுமையான வாயுவையும் கலைக்கும் தன்மைக் கொண்டது எனவே இரண்டும் சேர்ந்தால் மாறுபட்ட இருவேறு விளைவுகளால் ஒருவேளை தீங்கு ஏற்படலாம். coco cola வும், mentos ம் சேர்த்து சாப்பிட்டால் ஏற்படும் விளைவு மாதிரி. ஆனால் மரவள்ளிக் கிழங்கு உடம்புக்கு ரொம்ப நல்லது. அதை சாப்பிடும் அன்று எதிலும் இஞ்சி சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டியதுதான்.\nஇன்னும் உறுதியான தகவல் கிடைத்தால் இங்கு வந்து தெரிவிக்கலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் 23 June 2013 at 04:05\nஉங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nதகவலுக்கு நன்றி சகோ. பதிவர்களுக்கான உங்களின் இத்தகைய சேவைக்கு பாராட்டுக்கள் :)\nதங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி ஆசியாக்கா :) ஜஸாகல்லாஹ் ஹைரா.\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2016/06/15.html", "date_download": "2018-10-20T19:10:44Z", "digest": "sha1:X4NKFCIMEFFZCBPGSYBQ3Z4EJ4LDZBRJ", "length": 21453, "nlines": 138, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : ஏன் பெண்ணென்று... குறுநாவல் (1/5)", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nஏன் பெண்ணென்று... குறுநாவல் (1/5)\nவீட்டு வளவிற்குள் மேடை போடப்பட்டிருந்தது. வளவிற்கும் வீதிக்கும் இடையே இருந்த கிடுகுவேலி நீக்கபட்டிருந்தது. வீதிக்குக் குறுக்காக வாங்குகள் வரிசை வரிசையாகப் போடப்பட்டிருந்தன. ஆண்டாண்டு காலங்களாகப் படிந்திருக்கும் அழுக்கு வாங்குகளுக்கு அழகு கூட்டியது. வீதியில் எப்போதாவது வாகனங்கள் வருவதுண்டு. அதுவும் யாராவது கனவான்கள் கோவிலுக்கென்று வந்தால்தான்.\nவாங்குகளில் இருந்தவர்கள் சுருட்டுப் பிடித்தும், பாக்கு வெற்றிலை போட்டபடியும் கன்னாபின்னாவென்று கதையளந்தபடி இருந்தார்கள். குடித்து முடித்த தேநீர்க்கோப்பைகள் வாங்குகளின் கீழே நடனமாடின. முன்வரிசையில் சில வாண்டுகள் காலாட்டியபடி ஆவலோடு மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேடையில் ரி எம் எஸ்ஸின் பாடலை நிறுத்தி, மைக்கைத் தட்டி சரி செய்து கொண்டிருந��தார் ஒருவர்.\nசந்திரமோகனுக்கும் பத்மினிக்கும் காலையில்தான் ஊரில் திருமணம் நடந்திருந்தது.\nசந்திரமோகனும் பத்மினியும் சினிமா நாயகர்கள் போல் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. உருவத்தில் இருவரும் குள்ளமானவர்கள். சரியாக நிமிர்ந்து நின்றார்கள் என்றால் பத்மினி சற்றே உயரம் கூட. சந்திரமோகன் நிறத்தில் சற்று வெள்ளை. எப்போதும் திருநீறு பூசி சந்தணப்பொட்டு வைத்திருப்பான். முன்பற்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். சுறுசுறுப்பானவன். பத்மினி பார்ப்பதற்கு நோஞ்சான் போல் இருப்பாள். அவள் கதைப்பது, புதிதாக அவளைச் சந்திப்பவர்களுக்கு உளறுவது போல இருக்கும்.\nஅம்பாள் அனுக்கிரகத்தில் மணவறை மேளதாளங்களுடன் வெகு விமரிசையாக ‘கிள்ளுப்பிறாண்டி ஐயர்’ தலைமயில் அவர்கள் திருமணம் நடந்தது. ’கிள்ளுப்பிறாண்டி ஐயர்’ எடுக்கப்பட்ட போட்டோக்கள் அத்தனையிலும் முக்கால்வாசி இடத்தைப் பிடித்துவிட்டார் என்று காலையில் இருந்து படப்பிடிப்பாளர் முணுமுணுத்தபடி இருந்தார். என்ன செய்வது படத்திற்காக அவர் தன் மேனியைச் சீவி எறிந்துவிட முடியுமா என்ன\nசந்திரமோகன் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியன். மலையகத்தில் கொட்டகலையில் படிப்பிக்கின்றான். என்னவோ தெரியவில்லை பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் எல்லாம் ‘தண்ணியில்லா காட்டுக்குப் போவது போல்’ மலையகம் நோக்கிப் போய்விடுகின்றார்கள். அதில் ஏதோ சூட்சுமம் இருக்கத்தான் வேண்டும்.\nதந்தையார் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தன் வயது முதிர்ந்த தாயார் தங்கம்மாவுடன் இருக்கின்றான். அப்படி ஒரு கதைக்குச் சொன்னாலும், தாயார் ஒன்றும் கொட்டகலையில் வசிக்கவில்லை. ஊரில் தன்னந்தனியனாகவே இருக்கின்றார். அருகில் மூத்தமகன் இருக்கின்றான் என்ற துணிவில். சந்திரமோகனுக்கு இரண்டு அக்காமார்கள், ஒரு அண்ணன். எல்லாரும் மணம் முடித்துவிட்டார்கள்.\nபத்மினியின் அக்கா விமலா இந்தக் கலியாணத்திற்காக நைஜீரியாவில் இருந்து கணவனுடன் வந்திருந்தார். பத்மினியின் தாயார் நேசத்திற்கு சுகமில்லாததால் அவர்களே எல்லாவற்றையும் முன் நின்று நடத்தினார்கள். தந்தையார் கணபதிப்பிள்ளை பழுத்த சைவப்பழம். ஆரம்பக்கல்லூரி அதிபராக இருந்த அவர் தற்போது ஓய்வு எடுத்துவிட்டார். எப்போதும் புன்முறுவல் பூத்த முகத்துடன் இருப்பார்.\nமாலையில் சந்திரமோகனுக்கு பாராட்டுவிழா நடைபெறுவதற்கு ஏற்பாடாகி இருந்தது. அவனது திருமணத்திற்காக மலையகத்தில் இருந்தும் ஆசிரியர்கள் வந்திருந்தார்கள். சந்திரமோகனின் புகழ் லவுஸ்பீக்கர் வழியாக அவனது ஊரிற்கும் அயலண்டைகளுக்கும் பரவியது.\nதங்கம்மா தனது கடைசி மகனுக்கும் திருமணம் நடந்துவிட்ட பூரிப்பில் மகிழ்ந்து போயிருந்தார். தன் குடும்ப அங்கத்தவர்கள் புடைசூழ பாராட்டுவிழாவில் என்ன பேசுகின்றார்கள் என்று கூர்ந்து அவதானித்துக் கொண்டிருந்தார்.\n“மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும். அந்த மங்கையை இவன் பெறவே அதைவிட தவம் செய்திருக்க வேண்டும்” என்று பத்மினியையும் ஒருவன் புகழ்ந்தான். கணபதிப்பிள்ளையும் நேசமும் குளிர்ந்து போனார்கள். திருமணம் முடிந்தவுடன் அவர்கள் இருவரும் தமது வீட்டிற்கு கோப்பாய் போய்விட்டார்கள். நேசத்தினால் தொடர்ந்து ஒரு இடத்தில் இருக்க முடிவதில்லை.\n‘சந்துறு ஊரிலை இருக்கேக்கை உப்பிடியெல்லால் பெரிய விண்ணன் எண்டு எங்களுக்குத் தெரியாதே’ என்று சிலர் அவனைப் பற்றி சிலாகித்தார்கள். கையோடு அவனது இளவயதுத் திருவிளையாடல்கள் சிலவற்றை அவிட்டுவிட்டுச் சிரித்துக் கொண்டார்கள். இத்தனை புகழுரைகளுக்குச் சொந்தக்காரனா என் கணவன் எனத் திகைத்தபடி கணவனைக் கடைக்கண்ணால் பார்த்தாள் மினி. சந்திரமோகன் ‘சந்துறு’ ஆனால் பத்மினி ‘மினி’ ஆவதில் என்ன தவறு. மேடைப்பேச்சாளர்களையும் கணவனையும் மாறிமாறிப் பார்த்து வியந்து வெட்கித்துப் போயிருந்த பத்மினியை, தன் கையால் வேண்டுமென்றே செல்லமாக இடித்தான் சந்திரமோகன். இருவரும் இதற்கு முன்னர் ஒருவரை ஒருவர் அறிந்து பழகியவர்கள் அல்ல. இருவரும் வேறு வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். முதல் ஸ்பரிசம் மின்சார அலைகளாக அவளைத் தாக்கியது.\nஊரில் ஒரு பாடசாலை, ஒரு கோயில், ஒரு சனசமூக நிலையம், மைதானம், தபால்கந்தோர், சந்தை என்று எல்லாமே ‘ஒரு’வில் இருப்பதால் ஊர்மக்களின் ஒற்றுமையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இருப்பினும் கல்வி, தொழில், சாதி, காதல் கீதல் போன்ற விவகாரங்கள் - தார் வீதியில் போகும் வாகனங்கள் சிலவேளைகளில் சறுக்குவது போலவும் அமைந்துவிடும்.\nசந்திரமோகனுக்கு சிறுவயது முதல் ஊரில் ஒரு காதல் இருந்தது. சாரதா மீது பள்ளிப்பருவம் முதல் காதல் கொண்டிரு��்தான். அதையெல்லாம் முறியடித்துத்தான் இன்று இந்தத் திருமணம் நடந்துள்ளது. சந்திரமோகனுக்கும் அதில் உடன்பாடுதான். இருப்பினும் காதலியின் பக்கத்தால் ஏதாவது வில்லங்கங்கள் வரக்கூடும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் காலையில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. மாலை நடைபெறும் பாராட்டுவிழாவை குழப்பக்கூடும், கல்எறி விழக்கூடும் என எதிர்பார்த்து சில குண்டர்களை வீதிக்கு வடக்குப்புறமாக நிற்பாட்டியிருந்தார்கள். இது சம்பந்தமாக எந்தவித தகவலும் பத்மினி வீட்டாருக்குத் தெரிந்திருக்கவில்லை. காதும் காதும் வைச்சபடி கச்சிதமாக எல்லாமே நடந்து கொண்டிருந்தன.\nஇரவு ஒன்பது மணியளவில் மணமக்களை பெண்வீட்டிற்குக் கூட்டிச் செல்ல மாலைகள் சோடனைகளுடன் ஆடம்பரமாக ஒரு கார் வந்தது. அப்பொழுதும் ஊர் வெளிச்சமாகத்தான் இருந்தது. சிலர் வாங்குகளில் இருந்து கார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கார் வீட்டு வாசலில் இருந்து சிறிது தூரத்தில் நின்றது.\nசிறிது நேரத்தில் மணமக்களை ஏற்றிக்கொண்டு கார் கோப்பாய் நோக்கி விரைந்தது. சத்தம் போட்டபடியே காரைக் கலைத்துச் சென்றார்கள் சிறுவர்கள். கூடவே நாய் ஒன்றும் மூச்சிரைத்தபடி ஓடியது. சந்திவரையும் கலைத்துச் சென்ற சிறுவர்கள் மேலும் போட்டி போட முடியாமல், கழிசான்கள் அவுண்டுவிழ நாக்கைத் தொங்கப் போட்டபடி திரும்பினார்கள். சந்திக்கு அப்பாலும் கலைத்துச் சென்றது அந்த நாய்தான். அது சாரதாவின் வீட்டுநாய்.\nவலதுகாலை எடுத்து வைத்து மணமக்கள் வீட்டிற்குள் சென்றார்கள். பத்மினியின் தாயாரால் நிமிர்ந்து நிற்கமுடியாது. நாரியிலே கையூன்றி, ஊன்றிய இடத்திலிருந்து நிமிர்ந்து மணமக்களைப் பார்த்தார். சந்திரமோக்னுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்துவிட்டது. மரியாதை நிமிர்த்தம் அடக்கி நின்றான். மாமனார் நெடிய தோற்றம் கொண்டவர், கருங்காலி தேகத்தினர். நேரம் போய்விட்டபடியால், மணமக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு அவர்களைக் கூட்டிச் சென்றார்.\nசம்பிரதாய உரையாடல்களின் பின்னர், சந்திரமோகன் பத்மினிக்குப் பக்கத்திலே படுத்திருந்தான். முதல் தடவையாக அவளை உற்று நோக்கினான். ஏதோ ஒன்றைக் கேட்பதற்காக எத்தனித்தான். வாய் இடறியது. இடறிய வாய் இடறியதுதான்.\n“நீ இதற்கு முன் இப்படி யாருடனாவது படுத்து இருக்கின்றாயா\nஈழத்து இலக்கிய மரபின் இன்றைய நிலை\nஅவுஸ்திரேலியாவில் சிறுகதை, கவிதைப் போட்டிகள்.\nஏன் பெண்ணென்று... - குறுநாவல் (5/5)\nஏன் பெண்ணென்று... - குறுநாவல் (4/5)\nஏன் பெண்ணென்று... - குறுநாவல் (3/5)\nஏன் பெண்ணென்று... - குறுநாவல் (2/5)\nஏன் பெண்ணென்று... குறுநாவல் (1/5)\nபின்லாந்தின் பசுமை நினைவுகள் – நூல் அறிமுகம்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/production-spec-tata-tiago-jtp-spotted-testing-ahead-launch-016059.html", "date_download": "2018-10-20T18:51:38Z", "digest": "sha1:OIPXRKMZ44CBVUHNYD2S22REZUDQP7UN", "length": 17517, "nlines": 341, "source_domain": "tamil.drivespark.com", "title": "இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் டாடா டியோகா ஜேடிபி கார்! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் டாடா டியோகா ஜேடிபி கார்\nடாடா டியாகோ காரின் சக்திவாய்ந்த மாடலாக வரும் ஜேடிபி மாடல் இறுதிகட்ட சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்போடு எடுக்கப்பட் ஸ்பை படங்களும் வெளியாகி இருக்கின்றன.\nடாடா டியாகோ மற்றும் டிகோர் ஆகிய இரண்டு கார்களின் சக்திவாய்ந்த மாடல்கள் ஜேடிபி என்ற பிராண்டில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த இரண்டு கார்களையும், கோவையை சேர்ந்த ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. தற்போது இரு கார்களும் தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், தீபாவளிக்கு முன்ன��ாக டியாகோ ஜேடிபி மாடலை களமிறக்க டாடா திட்டமிட்டுள்ள நிலையில்,டீம் பிஎச்பிதளத்தில் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகளுடன் சாதாரண மாடலிலிருந்து புதிய டியாகோ ஜேடிபி மாடல் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. கருப்பு வண்ண கூரை, ஸ்பாய்லர், இரட்டை சைலென்சர் குழாய்கள், இரட்டை வண்ண பம்பர், ஸ்கிட் பிளேட் மாதிரியுடன் கவர்ச்சிகரமாக இருக்கிறது.\nஇந்த காரில் இரட்டை வண்ண அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட்டுகள், கருப்பு வண்ணத்திலான சைடு மிரர்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. முன்பக்கத்தில் பம்பர் அமைப்பிலும், ஏர்டேம் அணைப்பிலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் கருப்பு வண்ண பின்னணியுடன் கூடிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. க்ரில் அமைப்பில் ஜேடிபி லோகோ இடம்பெற்றுள்ளது.\nஉட்புறத்திலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. முழுவதுமான கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்ப்டடுள்ளது. ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் சிவப்பு நிற வேலைப்பாடு அழகு சேர்க்கிறது. இருக்கை கவர்கள் மற்றும் ஸ்டீயரிங் வீல் கவரில் சிவப்பு வண்ண தையல்கள் பிரிமியம் கார் போன்ற தோற்றத்தை வழங்குகிறது. இந்த காரில் அலுமினியம் பெடல்கள், 5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nடாடா நெக்ஸான் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின்தான் இந்த புதிய டாடா டியாகோ ஜேடிபி மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 108 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். சிறப்பான செயல்திறனை வெளிக்கொணரும் விதத்தில், புகைப்போக்கி அமைப்பு ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும்.\nதவிரவும், சக்திவாய்ந்த எஞ்சினுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், கடினமான சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கும். இதனால், இந்த கார் சிறந்த கையாளுமையை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய டாடா டியாகோ ஜேடிபி மாடல் ரூ.6 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டியாகோ கார் போலவே, அதன் சக்திவாய்ந்த ஜேடிபி மாடலும் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்பலாம்.\nவாகனச் செய்த���களை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nஉலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/toyota-limits-top-speed-of-cabs-to-80-kmps-015921.html", "date_download": "2018-10-20T19:24:12Z", "digest": "sha1:JYJT52QIAMN6RZICDMATVZMGOBFY3NP2", "length": 19831, "nlines": 349, "source_domain": "tamil.drivespark.com", "title": "இனி 80 கி.மீ. வேகத்திற்கு மேல் டாக்ஸியில் செல்ல முடியாது... விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇனி 80 கி.மீ. வேகத்திற்கு மேல் டாக்ஸியில் செல்ல முடியாது... விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை\nடொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் கேப்ஸ் பயன்பாட்டிற்கான கார்களில் தயாரிப்பின் போதே அந்த காரின் அதிகபட்ச வேகத்தை 80 கி.மீ. என கட்டுப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க உதவியாக இருக்கும். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம் வாருங்கள்.\nஇந்தியாவில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. போக்குவரத்து நெருக்கடிக்கு ஏற்ப, சாலை விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சமீப காலமாக கட்டமைக்கப்படும் சாலைகளின் தரம் உயர்வாக இருக்கிறது. இதனால் அதிக வேகத்தில் வாகனங்கள் பயணிக்கின்றன.\nஇவ்வாறு அதிக வேகத்தில் பயணிக்கும் வாகனங்களால், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை, அரசு மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக, குறிப்பிட்ட வாகனங்களில், ஸ்பீடு கவர்னர்கள் கொண்டு, அதிகபட்ச வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது.\nகுறிப்பாக பள்ளி வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களில் எல்லாம் ஸ்பீடு கவர்னரை அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வாகனங்கள் வேகமாக செல்வது கட்டுப்படுத்தப்படும். அத்துடன் விபத்துக்களையும் குறைக்கலாம் என்ற எண்ணத்தில் அரசு இதை செய்து வருகிறது.\nஇது மட்டும் இல்லாமல் டாக்ஸிகளுக்கும் வேக கட்டுப்பாட்டை சில மாநில அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன. அந்த வகையில், டாக்ஸிகள் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்திற்கு அதிகமாக செல்ல முடியாமல் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை ஒவ்வொரு மாநிலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனம் ஸ்பீடு லிமிட் உடன் வாகனங்களை தயாரித்துள்ளது. அதாவது டொயோட்டா நிறுவனம் செய்யும் டிராவல்ஸ் போர்டு கார்களில், 80 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்ல இயலாது. இதனால் அந்த கார்களை வாங்குபவர்கள் தனியாக ஸ்பீடு கவர்னர்களை மாட்ட வேண்டிய அவசியம் இல்லை.\nMOST READ: பெட்ரோல் விவகாரம் - மோடிக்கு பாடம் புகட்டிய தமிழக இளைஞர்கள்\nஇது போல ஏற்கனவே மாருதி சுஸூகி நிறுவனமும் இந்த ஸ்பீடு கண்ட்ரோலுடன் மாருதி டிசையர் டூர் காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது டொயோட்டா நிறுவனமும் இதை பயன்படுத்தி வருகிறது.\nபாதுகாப்பான வாகனங்களை விற்பனை செய்வதில், உலக அளவில் இந்தியா 6வது இடத்தில் இருக்கிறது. அதற்காக பிஎன்விஎஸ்ஏபி என்ற சோதனை, குறிப்பிட்ட மாடல்கள் வெளியாவதற்கு முன் செய்யப்படுகிறது.\nஇந்த சோதனையில் தேர்ச்சி பெற்ற கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படும். இந்த சோதனையில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும், பிரேசில் நான்காவது இடத்திலும், ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும், இந்தியா ஆறாவது இடத்திலும் உள்ளன.\nஅதே நேரத்தில் இந்தியாவில் ஏற்படும் விபத்துக்களின் காரணமாக, ஒரு ஆண்டிற்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையானது, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை காட்டிலும், 3-4 மடங்கு அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமற்ற நாடுகளை போல காரின் தரம் சோதிக்கப்பட்டாலும், இந்தியாவில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை, அரசால் பெரும் அளவிற்கு குறைக்க முடியவில்லை. ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளே, இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இங்கு கார் ஓட்டவே தெரியாத பலர், காருக்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கிறார்கள். இதை சரி செய்ய அரசு பெரும் முயற்சியை எடுக்க வேண்டும். இதை செய்வதன் மூலம் மட்டுமே, இந்தியாவில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். அதற்கு இடையில் இது போன்ற செயல்களும் கட்டாயம் தேவைப்படுகிறது. அரசு இதை செய்து வருவது வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்றே.\nMOST READ: பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஅரசனை நம்பி புருசனை கைவிட்டு விட கூடாது.. மோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/09/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-97-part-2-post-no-5411/", "date_download": "2018-10-20T19:16:35Z", "digest": "sha1:GO7TPI3MH3G646U4NOES2PHLCRVSUGCL", "length": 24761, "nlines": 232, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி 97! – PART 2 (Post No.5411) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசென்ற கட்டுரையின் தொடர்ச்சி .. ..\nஜாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று முழங்கியவர்\nஆதி திராவிடர்க்கு பூணூல் போட்டு புரட்சி செய்தவர்\n1913இல் கனகலிங்கம் என்ற ஆதி திராவிடர்க்குப் பூணூல் போட்டு புரட்சி செய்தார்.\nவானத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் பாட்டில் கொணர்ந்தவர். வானில் சுழலும் கோளங்களை இறையுடன் இணைத்தவர்\nமுப்பது கோடி முகமுடையாள் உயிர்\nமொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்\nஎன்றும் நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்றும் முழங்கியவர்.\nபெண்ணுக்கு விடுதலை வேண்டும் என்றும் பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்றும் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த பூமியில் என்றும் பாடி பெண்களை அடிமை��ளாக நடத்தக் கூடாது என்று முழங்கியவர்.\nஆங்கிலத்திலிருந்து அரவிந்தர் கவிதை உள்ளிட்டவற்றையும் மற்றும் ஏராளமான கட்டுரைகளையும் மொழி பெயர்த்தவர். பத்திரிகை துறையிலும் அவர் செய்த மொழிபெயர்ப்புப் பணி மிகச் சிறப்பான ஒன்று.\nகாங்கிரஸ் மஹாசபையின் வரலாற்றை எழுதியவர். சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட வரலாற்றுப் பின்னணி பாடல்களைப் புனைந்தவர்.\nசுவை புதிது பொருள் புதிது என எளிய நடையை உருவாக்கியவர். பாடல்களிலும் இனிய, எளிய, புதிய சந்தங்களைக் கையாண்டவர். கடினமான சொற்களை அறவே வெறுத்து நீக்கியவர்\nபிரான்ஸ் நாட்டு அறிஞர் பாரதியாரது பாடலை மொழிபெயர்த்தார். பரலி.சு.நெல்லையப்பர் அவரது பாடல்கள் எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கானோரால் பாடப்படுவதை நான் காண்கிறேன் என்றார். பல பெரியோராலும், அறிஞர்களாலும், கவிஞர்களாலும் பாராட்டப்பட்டவர்\nஉ.வே.சாமிநாதையரைப் பாராட்டிப் பாடல் புனைந்தவர். நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி இன்பவகை நித்தம் துய்க்கும் கதியறியோம் என்று மனம் வருந்தற்க; பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயிற் துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே என்று பாடி அவரை வாழ்த்தியவர்\n43.காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொண்ட செயல்வீரர்\nகாங்கிரஸ் மாநாடுகளில் ஆர்வத்துடன் பங்கு கொண்டவர். செயல் வீரர். பலரை சென்னைக்கு அழைத்து கூட்டங்களை ஏற்பாடு செய்தவர்.\nபகைவருக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று பாடியதோடு அதை வாழ்ந்து காட்டியவர். ஆங்கில துரையின் மனைவி இறந்த போது அதற்கு இரங்கல் தெரிவித்தவர்.ஏராளமான நிகழ்வுகள் அவரது பகைமை பாராட்டாத குணத்தைத் தெரிவிப்பவை.\nபிரிட்டிஷ் இந்தியா அடக்குமுறையை ஏவி விட்ட போதும், அவர் பாடல்களைத் தடை செய்த போதும் மனம் தளராமல் பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்ட புதுவைக்கு ராஜதந்திர நோக்குடன் வந்தார். அங்கும் பணியைத் தொடர்ந்தார்.\nபிரிட்டிஷ் அடக்குமுறைக்குப் பயப்படாதவர். புதுவையிலிருந்து மீண்டும் சென்னைக்கு வருமளவு அவர் நெஞ்சில் உரமிருந்தது. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று முழங்கி அனைவரையும் அச்சத்திலிருந்து விடுவித்தவர்.\nநீண்ட நேரம் தியானத்தில் அமர்ந்து தவம் இயற்றும் பாங்குடையவர். சொல் ஒன்று வேண்டும் என அனைத்து பிரச்���ினைகளுக்குமான மந்திரச் சொல் வேண்டித் தவம் புரிந்தவர்.\nசெல்வந்தர் இல்லை என்றாலும் தனக்கு வந்ததை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டவர். ஏழைகளுக்கு அளித்தவர்.\nபங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம் பாடலை இரு முறை மொழிபெயர்த்தவர். வந்தே மாதரம் என்ற சொல்லை மந்திரச் சொல்லாக்கியவர்; தமிழ்நாடு முழுவதும் பரவக் காரணமானவர்.\nபுத்தகம் படிப்பதில் ஆர்வம் உடையவர். ஆய்வு செய்பவர். கிடைத்த பணத்தையெல்லாம் கொடுத்து புத்தகம் வாங்கி வந்த சம்பவமும் அவர் வாழ்க்கையில் உண்டு.\nதனது ஏழ்மை நிலையிலும் கூட வந்தோரை உபசரித்து உணவளிப்பவர். கபாலி சாஸ்திரி, வ.ரா. உள்ளிட்டோரை வரவேற்று உபசரித்தவர்; அரவிந்தரிடம் அவர்களை அழைத்துச் சென்றவர்.\nபுதிய ஆத்திசூடி பாடி காலத்திற்கேற்றபடி நெறிகளை மாற்றியவர்.\nதேடு கல்வி இலாததொரு ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல் என்ற புரட்சிப் பாடலைப் பாடி வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும் இரண்டொரு பள்ளி என்ற லட்சியத்தை முன் வைத்த சிறந்த கல்வியாளர்.\nசந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்பது உள்ளிட்ட ஏராளமான அறிவியல் திட்டங்களை மனக்கண்ணால் கண்டு பாடல்களில் அளித்தவர். ஜகதீஸ் சந்திர போஸ் உள்ளிட்டவர்களைப் பாராட்டியவர்.\nசிறந்த சக்தி உபாசகர். காளியைப் பற்றி அவர் பாடிய பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்.\nகண்ணனைப் பல கோணங்களில் கண்டவர். தீராத விளையாட்டுப் பிள்ளையாக, எஜமானனாக, சேவகனாக இப்படிப் பல கோணங்களில் கண்டு பாடல்களைத் தந்தவர்.\nகற்பனையின் சிகரத்தில் ஏறி பல கனவுகளைக் கண்டவர். காணி நிலம் வேண்டும் என்பதில் ஆரம்பித்து சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்பது வரை அவர் கண்ட கனவுகள் ஏராளம்.\nப்ராக்டிகல் வேதாந்தம் என்பதைக் கடைப்பிடித்தார். ஆவது ஆம். போவது போம் என்பது இருந்தாலும் முயற்சியைக் கை விடேல் என்றார். மனைவி,மக்கள் வாழ்வு எல்லாம் பொய்யா என்ன என்று கேட்டவர்.\nமகாபாரதத்தின் முக்கிய கட்டத்தை விடுதலையை மனதில் எண்ணி காவியமாக இயற்றியவர்.\nவேதாந்தமாக விரித்துரைக்க ஒரு குயில்பாட்டு கண்டவர்\nகாதல் காதல் காதல் என்ற அமர வரிகளுடன் உள்ள குயில் பாட்டில் வேதாந்தமாக விரித்துரைக்க யாதானும் சற்று இடமிருக்கிறதா என்று கேட்டு வேதாந்தப் பொருளை அதில் அடக்கியவர்.\nஏழ்மையிலும் வளத்திலும் ஒரே மாதிரி��ாக இருந்தார். பகைவரிடமும் கூட அருள் நோக்கைக் கொண்டிருந்தார். சிறந்த நடுநிலை தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.\nஹிந்து வாழ்க்கைத் தத்துவத்தை மிகவும் மதித்து வாழ்ந்த சிறந்த ஹிந்து. கீதையின் பால் பற்று கொண்டவர். அதற்கு உரை எழுதியவர். பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்; பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான் என்று கீதையை இரண்டே வரிகளில் சித்தரித்தவர்.\nபல இடங்களுக்கும் பயணம் செய்து வாழ்க்கையின் பல அம்சங்களையும் அலசியவர். கல்கத்தா,சூரத், காரைக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, புதுவை, சென்னை என பாரதியார் சென்ற இடங்களைத் தொகுத்துப் பார்த்தால் அவர் வாழ்க்கையின் பயண அம்சங்கள் தெரிய வரும்.\nஎனக்கு முன்னே சித்தர் பலர் வந்தாரப்பா – யானும் வந்தேன் ஒரு சித்தன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பாரதியார் கண்ட சித்தர்கள் பலர். கோவிந்த சாமி உள்ளிட்ட பலரிடம் பழகியவர்; பல அனுபவங்களைப் பெற்றவர்.\nஅடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்.\nகுறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.\nஇவற்றை இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள ஏராளமான பாரதியார் பற்றிய கட்டுரைகளில் காணலாம். (www.tamilandvedas.com பார்க்கவும்)\nஇந்தக் கட்டுரையாசிரியர் தொகுத்துள்ள பாரதி போற்றி 1000 என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ஆயிரம் பாடல்களிலும் பாரதியின் சொல்லில் அடங்கவொண்ணா சிறப்புக்களைப் படித்து இன்புறலாம். (www.tamilandvedas.com பார்க்கவும்)\nஅத்துடன் மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் என்று இக்கட்டுரையாசிரியர் எழுதி வரும் தொடரில் உள்ள நூல்களைப் படித்தும் பாரதியாரின் சிறப்புக்களை உணரலாம். இந்த தளத்தில் இதுவரை 56 அத்தியாயங்களில் 56 நூல்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. (www.tamilandvedas.com பார்க்கவும்)\nPosted in கம்பனும் பாரதியும்\nமோனியர் வில்லியம்ஸ் காலமானார்-1899-ம் ஆண்டுச் செய்தி (Post No.5410)\nஇந்தியாவும் சுமேரியாவும் போற்றிய யாழ்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம��ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2010/10/blog-post_24.html", "date_download": "2018-10-20T19:55:41Z", "digest": "sha1:ZBD466DKANELDMT4IZYZVNE4GUV7K6GI", "length": 29238, "nlines": 168, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: இறைவனிடம் கையேந்தி நிற்போம்!", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nதிருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்த பிரார்த்தனைகள் இம்மை, மறுமை வாழ்வின் நலனுக்கு வேண்டிய அற்புதமான வேண்டுதல்களை உள்ளடக்கியவை இவற்றை நாம் முடிந்தளவுக்கு மனப்பாடம் செய்துக் கொண்டால் நம் அன்றாட துஆக்களில் பிரார்த்திக்கலாம்.\n எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக\n நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களை தண்டித்துவிடாதே எங்கள் இறைவனே எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தை சுமத்திய போன்று எங்கள் மீது சுமத்திவிடாதே எங்கள் இறைவா எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டதை எங்கள் மீது சுமத்திவிடாதே எங்கள் பாவங்களை பொறுத்து எங்களை மன்னிப்பாயாக எங்கள் பாவங்களை பொறுத்து எங்களை மன்னிப்பாயாக எங்களுக்கு கருணை புரிவாயாக (உன்னை) மறுக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் உள்ள‌ங்களை தட���் புர‌ளச் செய்துவிடாதே இன்னும் எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக இன்னும் எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாக இருக்கிறாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாக இருக்கிறாய்\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n உன்னிடமிருந்து எனக்காக ஒரு தூய்மையான‌ சந்ததியைக் கொடுத்தருள்வாயாக நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுப்போனாக இருக்கின்றாய். (3:38)\n எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்புமீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக(உன்னை)மறுக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக. (3:147)\n நாங்கள் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி சொல்வோருடன் எங்களையும் பதிவு செய்வாயாக\n எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து அருள் செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் (7:23)\n9. நாங்கள் அல்லாஹ்வையே சார்ந்துவிட்டோம். எங்கள் இறைவா அநீதி இழைக்கும் கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே அநீதி இழைக்கும் கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n எனக்கு எதைப் பற்றி அறிவில்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்.\n என்னையும், என்னுடைய சந்ததிகளையும் தொழுகையை நிலை நிறுத்துவோராக ஆக்குவாயாக எங்கள் இறைவனே என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக\n என்னையும், என் பெற்றோர்களையும், நம்பிக்கைக் கொண்டோரையும் விசாரணை நடைபெறும்(மறுமை)நாளில் மன்னிப்பாயாக\n நீ உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக எங்கள் பணியை எங்களுக்கு சீராக்கித் தருவாயாக எங்கள் பணியை எங்களுக்கு சீராக்கித் தருவாயாக\n நீ என்னை (சந்தத��யில்லாமல்) தனியாளாக விட்டுவிடாதே நீயே வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன்.\n ஷைத்தானின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன். (23:97)\n நாங்கள் (உன் மீது) நம்பிக்கைக் கொண்டோம். எங்கள் குற்றங்களை மன்னித்து அருள்புரிவாயாக கருணையாளர்களிலெல்லாம் நீயே மிகச் சிறந்தவன். (23:109)\n அருள்புரிவோரில் மிக்க மேலானவன் நீயே\n எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும். (25:65)\n எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், எங்கள் சந்ததியரிடமிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியை அளிப்பாயாக இன்னும் (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக இன்னும் (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக\n எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக. மேலும் நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக இன்னும், பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக இன்னும், பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக\n22. மேலும் இன்பம் நிறைந்த சுவனபதியின் வாரிசுகளில் என்னையும் ஆக்கிவைப்பாயாக\n23. இன்னும் மனிதர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளில் என்னை இழிவு படுத்திவிடாதே\n என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையக்கூடிய நல்லறங்க‌ள் செய்யவும் எனக்கு உதவி செய்வாயாக இன்னும் உன் அருளால் உன்னுடைய நல்லடியார்களில் என்னையும் சேர்த்தருள்வாயாக இன்னும் உன் அருளால் உன்னுடைய நல்லடியார்களில் என்னையும் சேர்த்தருள்வாயாக\n நிச்சயமாக என‌க்கே நான் அநியாயம் செய்துவிட்டேன்; என‌வே என்னை மன்னிப்பாயாக\n நல்லவர்களிலிருந்து எனக்கு வாரிசை தந்தருள்வாயாக. (37:100)\n எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய நல்லவற்றை நான் செய்யவும் எனக்கு வாய்ப்பளிப்பாயாக எனக்காக‌ என்னுடைய சந்ததிகளை சீர்படுத்தியருள்வாயாக எனக்காக‌ என்னுடைய சந்ததிகளை சீர்படுத்தியருள்வாயாக நிச்சயமாக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். இன்னும் நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கின்றேன். (46:15)\n எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்திவி��்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக நம்பிக்கைக் கொண்டவர்கள் மீது எங்களுடைய உள்ள‌ங்களில் வெறுப்பை ஏற்படுத்திவிடாதே நம்பிக்கைக் கொண்டவர்கள் மீது எங்களுடைய உள்ள‌ங்களில் வெறுப்பை ஏற்படுத்திவிடாதே எங்கள் இறைவா நிச்சயமாக நீயே மிக்க இரக்கமுடையவன்; நிகரற்ற அன்புடையோன். (59:10)\n உன்னை மறுப்போருக்கு சோதனையாக எங்களை ஆக்கிவிடாதே எங்களுக்கு மன்னிப்பு அருள்வாயாக, எங்கள் இறைவா எங்களுக்கு மன்னிப்பு அருள்வாயாக, எங்கள் இறைவா நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (60:5)\n எங்களுடைய ஒளியை எங்களுக்கு முழுமையாக்கி வைப்பாயாக எங்களை மன்னிப்பாயாக நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன். (66:8)\n எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாக நுழைந்தவர்களுக்கும், நம்பிக்கைக் கொண்ட‌ ஆண்களுக்கும், நம்பிக்கைக் கொண்ட‌ பெண்களுக்கும் மன்னிப்பளிப்பாயாக மேலும், இந்த அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே மேலும், இந்த அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே\nLabels: இஸ்லாம், துஆக்கள் (பிரார்த்தனைகள்)\nஎல்லாமே அருமையான துவாக்கள். பகிர்வுக்கு நன்றி அஸ்மா.\n//எல்லாமே அருமையான துவாக்கள். பகிர்வுக்கு நன்றி அஸ்மா//\nபிரார்த்தனைகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பதைக் கண்டு நான் பலமுறை வியந்திருக்கின்றேன், இன்னும் வியந்துக் கொண்டிருக்கின்றேன். சுப்ஹானல்லாஹ்..\nஅல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக...\n//பிரார்த்தனைகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பதைக் கண்டு நான் பலமுறை வியந்திருக்கின்றேன், இன்னும் வியந்துக் கொண்டிருக்கின்றேன். சுப்ஹானல்லாஹ்..//\nஅன்றாடம் நாம் கேட்கும் துஆக்களாக இருந்தாலும், அதன் பொருள் உணர்ந்து கேட்கும்போது நீங்கள் சொல்வதுபோல் ரொம்ப வியப்பாகவே இருக்கும், சுப்ஹானல்லாஹ்\n//அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக...\nமேலும் துஆ செய்யுங்கள். வருகைக்கு நன்றி தம்பி\nமிக்க உபயோகமான பதிவு. நன்றி\n//மிக்க உபயோகமான பதிவு. நன்றி//\nஅனுதினமும் ஓதி அவனது அருளைப் பெறுவோம்.ஆமீன்.\nஎனது ப்ளாக்கின் முத்ல் வருகையாளரான உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\n நம் தேவைகளை என்னதான் நம் இஷ்டத்துக்��ு கேட்டாலும், இறைவனும் இறைத் தூதரும் சொல்லித்தந்த துஆக்கள் ஆழ்ந்த, மேன்மையான பல அர்த்தங்களைக் கொண்டதாக இருப்பதால், அதையே பிரார்த்திக்கும்போது மனதிற்கு தனி திருப்தி கிடைக்கும், சுப்ஹானல்லாஹ்\n//அனுதினமும் ஓதி அவனது அருளைப் பெறுவோம்//இன்ஷா அல்லாஹ்\nஎனது ப்ளாக்கின் முத்ல் வருகையாளரான உங்களை அன்புடன் வரவேற்கிறேன்//\nஅவச‌ரமா வந்து பார்த்ததில் கமெண்ட் கூட கொடுக்க முடியல இன்ஷா அல்லாஹ் பொறுமையா வந்து பார்க்கிறேன். உங்கள் அழைப்பிற்கும் வருகைக்கும் நன்றி sumraz இன்ஷா அல்லாஹ் பொறுமையா வந்து பார்க்கிறேன். உங்கள் அழைப்பிற்கும் வருகைக்கும் நன்றி sumraz (உங்க பெயரின் சுருக்கம்தானே sumraz (உங்க பெயரின் சுருக்கம்தானே sumraz\n இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா எழுதுகிறேன். வருகைக்கு நன்றி\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114926", "date_download": "2018-10-20T19:30:58Z", "digest": "sha1:KADNFWJWKXTSNOKSNEF5RRYUKEZFSHZW", "length": 6215, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Karnataka Election Elective Deposit Valid, கர்நாடக தேர்தல் ஆம்ஆத்மி டெபாசிட் காலி", "raw_content": "\nகர்நாடக தேர்தல் ஆம்ஆத்மி டெபாசிட் காலி\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம் சபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nபெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி டெபாசிட் இழந்துள்ளது.கர்நாடக சட்ட மன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 29 இடங்களில் போட்டியிட்டது.\nபெங்களூரில் 18 தொகுதிகளிலும் இதர பகுதிகளில் 11 தொகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். சர்வக் நகரில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில அமைப்பாளர் பிருத்வி ரெட்டி வெறும் 1861 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் பறிகொடுத்தார். இதே போல் இவரது கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல��கள் அம்பலம்\nசபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nபுதுச்சேரி கவர்னரை மக்கள் திருத்துவார்கள் : முதல்வர் நாராயணசாமி பேச்சு\nபோலீஸ் கவச உடையில் சபரிமலைக்குள் நுழைந்த 2 பெண்கள் - தந்திரிகள் போராட்டம்\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nநவராத்திரி பிரம்மோற்சவ 8ம் நாளில் தங்கத்தேரில் மலையப்ப சுவாமி பவனி\n2 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் ‘லீக்’கோவா சட்டசபை அலுவலர் சஸ்பெண்ட்\nசபரிமலையில் மாலை நடை திறப்பு: போராட்டக்காரர்கள் மீது தடியடி...தமிழக இளம் பெண் மீது தாக்குதல்\nபம்பையில் அகிம்சை வழியில் போராட்டம்: சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த அவசரம் காட்டும் கம்யூனிஸ்ட் அரசு...பந்தள மன்னர் கேரள வர்மராஜா குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2015/06/03/21198/", "date_download": "2018-10-20T19:28:55Z", "digest": "sha1:WQ55LLL47J36KZPND54ARVYL3VACUX3U", "length": 30105, "nlines": 102, "source_domain": "thannambikkai.org", "title": " தன்னம்பிக்கை மேடை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » தன்னம்பிக்கை மேடை\nAuthor: சைலேந்திர பாபு செ\nமகிழ்ச்சி – துக்கம் மனிதனுக்கு எங்கிருந்து வரும்\nஇன்பம் – துன்பம் என்றஇரண்டு உணர்வுகளால் மனிதன் ஆளப்படுகிறான் என்று சொல்லலாம். மனிதன் ஆனந்தத்தைத் தேடுகின்றான்; துன்பத்தைத் தவிர்க்கிறான். நாம் அனைவருமே மகிழ்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கிறோம், வேதனைகள் நமக்கு வேண்டாம் என்கிறோம். ஆனால் வேதனைகளும், துன்பங்களும், துக்கங்களும், தோல்விகளும், ஏமாற்றங்களும் அடிக்கடி நம்மை சூழ்ந்து கொள்கின்றன. அவற்றை ஏற்க முடியாமல் சிலர் மனம் தளர்ந்து விடுகிறார்கள். ஆனால் ஒருசிலர் மட்டுமே இந்த துன்பத்தைக் கடந்தால் தான் இன்பமான வாழ்வை எட்டிப்பிடிக்க முடியும் என்று நம்புகிறார்கள்; முயன்று முன்னேறுகிறார்கள்.\nஒரு வகையில் பார்த்தால் இன்பங்களும், துன்பங்களும் மாறிமாறி வரும்போது தான் வாழ்க்கை சுவை உள்ளதாக இருக்கிறது. கடுமையான பசியை அனுபவிப்பவனுக்குத் தானே விருந்தில் கிடைத்த உணவின் அருமை புரியும். சைக்கிள் கூட வாங்க வழியில்லாதவனுக்குத் தானே மோட்டார் சைக்கிளின் அருமை புரியும். வாடகை வீட்டில் குடியிருக்கும் இளைஞனுக்குத் தானே சொந்த வீடு கட்டிய பிறகு அதில் குடியேறிய அருமை புரியும். ஆக, ஒரு துன்பம் வரும்போது அதை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு பிரச்சனைகளைச் சமாளித்தால் தான் வாழ்ந்துகாட்ட முடியும், வாழ்க்கையில் சரியான அணுகுமுறைகளையும், கோட்பாடுகளையும் புரிந்து கொள்ள முடியும், அனுபவசாலியாகவும் முடியும்.\nசில துன்பங்கள் தானாகவே வந்துவிடுகின்றன. டாக்ஸியில் பயணம் செய்யும் போது, விபத்து ஏற்பட்டு கால் முறிந்து விடுகின்றது அல்லது தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. என்ன செய்ய முடியும் பெரிய ஆஸ்பத்திரியில் சேர்ந்து நல்ல டாக்டரிடம் சிகிச்சை பெற்று வீடு திரும்ப வேண்டியது தான். சிறுநீரக கோளாறு என்றால் அது கொடுமையான நோயல்லவா பெரிய ஆஸ்பத்திரியில் சேர்ந்து நல்ல டாக்டரிடம் சிகிச்சை பெற்று வீடு திரும்ப வேண்டியது தான். சிறுநீரக கோளாறு என்றால் அது கொடுமையான நோயல்லவா வேதனை அல்ல அது சோதனைஙு வராமல் இருந்தால் நல்லது; சரி, வந்துவிட்டால் வேதனை அல்ல அது சோதனைஙு வராமல் இருந்தால் நல்லது; சரி, வந்துவிட்டால் அவஸ்த்தை தான். வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவன் வீட்டைக் காலி செய்ய மாட்டேன் என்கிறான். என்ன செய்வது அவஸ்த்தை தான். வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவன் வீட்டைக் காலி செய்ய மாட்டேன் என்கிறான். என்ன செய்வது சேர்த்து வைத்த பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒருவரை நம்பி முதலீடு செய்த பின், அவன் அதை அபகரித்துக் கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வது சேர்த்து வைத்த பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒருவரை நம்பி முதலீடு செய்த பின், அவன் அதை அபகரித்துக் கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வது திருமணமான தங்கையை திருப்பி அனுப்பிவிட்டான் மச்சான், என்ன செய்வது திருமணமான தங்கையை திருப்பி அனுப்பிவிட்டான் மச்சான், என்ன செய்வது பிறந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருந்தால் யாரிடம் போ��் அழுவது பிறந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருந்தால் யாரிடம் போய் அழுவது மழை இல்லாமல் எல்லா தென்னை மரங்களும் காய்ந்து விட்டால் என்ன செய்வான் ஒரு விவசாயி மழை இல்லாமல் எல்லா தென்னை மரங்களும் காய்ந்து விட்டால் என்ன செய்வான் ஒரு விவசாயி இவற்றில் ஏதாவது ஒரு பிரச்சனையாவது இல்லாத குடும்பம் ஒன்றைக் காட்டுங்கள் பார்க்கலாம். சில துன்பங்களும் அதனால் ஏற்படும் துக்கங்களும் எளிதில் தவிர்த்துவிட முடியாது தான். அந்த சோக நிகழ்வு உங்களை உலுக்கிவிடும். உடலால், மனதால், எண்ணத்தால், பொருளாதாரத்தால் உங்களை நோகடித்துவிடும். சில வேளைகளில் உறவினர்கள் கூட உதவ மாட்டார்கள். நீ உதவிய நண்பன் கூட விலகி நிற்பான்.\nஆனால், பல துன்பங்களைத் தவிர்த்து விட முடியும் என்று நம்புகிறேன். அப்படி தவிர்த்தால் அது பேரின்பத்திற்கு வழிவகுக்கும். அளவுடன் உணவு உண்டு, உடற்பயிற்சி செய்தாலே சர்க்கரை வியாதி, இருதய வியாதி இல்லாமல் மகிழ்ச்சியுடன் உயிர் வாழலாம். புகைப் பழக்கமும், மது பழக்கமும் இல்லாமல் வாழ்ந்தாலும் கேன்சர், கல்லீரல் கோளாறு போன்றவற்றைத் தவிர்க்கலாம். மோசடி மன்னர்களிடம் நிலம் வாங்க, அரசு வேலை வாங்க, மருத்துவ கல்லூரியில் இடம் வாங்க, பணம் விடாமல் இருந்தால் பெரிய மனஉளைச்சல்களில் இருந்து தப்பித்துவிடலாம். கைபேசியில் வரும் லாட்டரி டிக்கெட் அடித்த செய்தியை நம்பி அந்த மோசடி அரக்கர்களுக்கு பணம் அனுப்பாமல் இருந்தாலும் பின்னர் வர இருக்கும் துன்பங்களில் சிக்காமல் இருக்க முடியும். மற்றவர்களுடன் எச்சரிக்கையாக பழகி, அதிக கைக்கடன் தராமல் இருப்பதால், சில வித துன்பங்களுக்கு ஆளாகாமல் விடுபடலாம். நமது தகுதிக்கேற்றவாழ்க்கை; அதாவது வரவிற்கேற்ற செலவு என்று வாழ்க்கை நடத்தினாலும் கூட சில துன்பங்கள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம். கடன் தொல்லை மிகப்பெரிய உயிர்க்கொல்லி என்பதையும் கந்துவட்டி வாங்கினால் மிகப்பெரிய கடனாளி ஆகிவிடுவீர்கள் என்பதை உணருங்கள். பேராசை மனிதனுடைய பல துன்பங்களின் இருப்பிடம் என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.\nதுன்பம் வந்தால் என்ன செய்வது:\nஇப்படி ஏதாவது ஒரு துன்பம் வந்தபோதும் மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ளுங்கள். சோகத்தில் புதைந்துவிடாதீர்கள். எனக்கு கைப்பந்து பயிற்சி அளித்த ஒரு���ர் என்னைச் சந்தித்தார். தனது பணம், உறவினர் பணம், ஒட்டு மொத்தமாக ஒரு மோசடி பேர்வளியிடம், வங்கியை விட அதிக வட்டி தருவான் என்று நம்பி முதலீடு செய்து ஏமாந்து நிராயுதபாதியாய் நிற்பதாய் கூறினார். சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை, தற்கொலை தான் ஒரே முடிவு. எனக்கு யாரும் இல்லை என்று சோகத்தில் சொன்னார். பெருந்துன்பமே வாழ்க்கையாகிவிட்டது, அந்த 60 வயதைக்கடந்த ஒரு நல்ல விளையாட்டு ஆசிரியருக்கு.\nஅவருடைய பணம் திரும்ப கிடைக்க வேண்டிய வழிமுறைகளை முதலில் ஆராய்ந்தோம். அவர் மீண்டும் மீண்டும் இழப்பை எண்ணி துக்கமாக காணப்பட்ட நிலையில் அவரிடம் நான் சில கேள்விகளைக் கேட்டேன்.\nநீங்கள் எல்லாம் இழந்துவிட்டேன் என்கிறீர்களே,\nஉங்களது மனைவி உங்களை நேசிக்கிறாரா\nஉங்களது பிள்ளைகள் உங்களை ஆதரிக்கின்றார்களா ஆம் ஆதரிக்கிறார்கள். அவர்கள் கூட கவலைப்படாதீங்க அப்பா என்கிறார்கள்.\n உண்டு, நிறைய உண்டு. அவர்களும் ஆறுதல் கூறுகிறார்கள். வருத்தப்படுகிறார்கள். சிலர் உதவக்கூட முன்வந்தார்கள். நீங்களும் என் நண்பர் தானே.\nஉங்களால் தொடர்ந்து கைப்பந்து பயிற்சி தர முடியுமா முடியும். சில பிள்ளைகளுக்கு இன்னும் பயிற்சி தருகிறேன். நான் உருவாக்கிய அணி தான் மாநில ஜூனியர் பிரிவில் முதலிடம்.\nஉங்களால் இயல்பாக மூச்சு விட முடிகிறதா முடிகிறது. அதில் பிரச்சனை இல்லை.\nஇருதய கோளாறு, சிறுநீரக கோளாறு உண்டா\nநீங்கள் பணம் இழந்தீர்கள் உண்மை, ஆனால் நீங்கள் கடனாளியா\n இல்லை. இல்லவே இல்லை. உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியாதா\nநான் அவரிடம் சொன்னது, ஒரு மனிதனுக்கு என்னென்ன செல்வங்கள் வேண்டுமோ அனைத்தும் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் எதையும் இழக்கவில்லை.\nஅப்படி இருக்கும்போது, நீங்கள் ஏன் துக்கப்பட வேண்டும். நீங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள், அதற்கு வெட்கப்பட அவசியமில்லை. இழப்பையும், அதனால் ஏற்பட்ட துக்கத்தையும் துன்பத்தையும் மனதில் எண்ணக்கூடாது; அதற்கு பதில் அமைதியாக இருங்கள் என்றேன். சரி என்றார். அவருக்குத் தேவை மன நிம்மதி.\nமனிதனுக்கு நிஜமாகவே பல இடங்களிலிருந்தும், பொருள்களிலிருந்தும் மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சியின் ஊற்றுக்கு அளவே இல்லை. உண்பது மகிழ்ச்சி; உறங்குவது மகிழ்ச்சி; குளிப்பது மகிழ்ச்சி என்று நாம் செய்யும் அனைத்து செயலிலும் மகிழ்ச்சி உண்டு. ஒரு நல்ல கேள்வியைக் கேட்டு எனக்கு பதில் அளிக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள். நன்றி இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதும் சுகமே இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதும் சுகமே படிப்பது சுகம்; அதுபோல எழுதுவதும் ஒரு சுகமே படிப்பது சுகம்; அதுபோல எழுதுவதும் ஒரு சுகமே சமீபத்தில் ஒரு புத்தகத்தில் எப்படி எல்லாம் மகிழ்ச்சியை சம்பாதிக்கலாம் என்று படித்தேன்.\nமகிழ்ச்சி உள்ளே இருக்கிறது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்ள ஒருவரால் முடியும் என்று சொல்லும் ஒரு சிறந்த புத்தகம் “The Way to Happiness”. எல். ரான் ஹூப்பார்ட் என்ற ஆங்கிலேயர் எழுதிய இந்தப் புத்தகம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. ‘ஆனந்தத்தின் பாதை’ என்பது உலக இயக்கமாகவே மாறியுள்ளது.\nஅவர் தரும் 21 எளிய தத்துவங்களை இங்கே சுருக்கமாக தருகிறேன். இதில் பலவற்றைஎனது ‘உடலினை உறுதி செய்’ என்றநூலில் நானும் குறிப்பிட்டுள்ளேன். எனது நூலினை எழுதும்போது, இந்த நூலினை நான் படித்திருக்கவில்லை\nமுதலில் உடம்பை உறுதி செய்யுங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.\nஉடனடி சுகத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.\nஉங்களுடைய உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், தொழில் பங்காளிகளுக்கும் விசுவாசமாக இருங்கள்.\nஉங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள். அவர்கள் பேசுவதைக் கேளுங்கள்.\nபெற்றோரை மதியுங்கள், அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.\n“அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்” என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள். முன்மாதிரியாக இருப்பது சிறந்த குணமாகும். அதுவே மிகப்பெரிய பூரிப்பும் கூட.\nஉண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை. ஏற்றுக்கொள்ளுங்கள்.\nயாருக்கும் கெடுதல் செய்யாதீர்கள், வார்த்தைகளில் கூட, மனதால் கூட வேண்டாம்.\nசட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி. அது நமது முன்னோர்கள் சொன்னது தான். உலகமே கிடைத்தாலும் அதைச் செய்யாதீர்கள்.\nசமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள். அதற்காக ஒரு சில ச���யல்களைச் செய்து பாருங்கள்.\nஒருவர் நல்லது செய்யும்போது, ஏதாவது சொல்லி அவரது நல்ல முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள். இது மிகப்பெரிய ஈனச் செயல் ஆகும்.\nஉங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஏதாவது செய்யுங்கள். சில மரங்களை நட்டு பராமரியுங்கள்.\nதிருடாதீர்கள். எவ்வளவு பணக்கஷ்டம் ஆனாலும் அதைச் செய்யாதீர்கள்.\nஎல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள். நம்பகத்தன்மை தான் பெரிய சொத்து.\nசொன்ன வாக்கை மீறாதீர்கள். மீறினால் நம்பகத்தன்மை பொசுங்கிவிடும்.\n“சும்மா இருப்பதே சுகம்” என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். அது ஒரு குற்றம். வீட்டிற்கு தண்டம், நாட்டிற்கு பாரம், மொத்தத்தில் சும்மா இருப்பவன் தேசத் துரோகி.\nகல்வி முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழ வேண்டும். தொடர்ந்து படியுங்கள். படித்ததையே கூடத் திரும்பிப் படியுங்கள். தவறில்லை.\nஅடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள். நீங்கள் மதங்களை நம்பாமல் இருந்தாலும் மற்றவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.\nமற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக் கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள். இதைத் தான் எல்லா மறைகளும் கூறுகின்றன.\nஅதேபோல் அவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்கள் அவர்களை நடத்துங்கள்.\nஇந்த உலகம் வளமிக்கது. அள்ளி எடுங்கள். உலக அழகைப் பாருங்கள்; ரசியுங்கள்; பருகுங்கள்.\nஇன்பத்திற்கான, அனைத்து வழிமுறைகளையும் நமது முன்னோர்களும் குறிப்பிட்டுள்ளனர். திருவள்ளுவர், திருமூலர், ஔவையார், நல்லாதனார் (திரிகடுகம்), போன்றவர்கள் மனித குலத்தின் மகிழ்ச்சிக்காக பல தத்துவங்களை கூறியுள்ளனர். அவர்கள் எடுத்துச்சொன்ன மனித சட்டங்கள் இன்றைய ‘இன்டர்நெட்’ உலகத்திற்கும் பொருந்தும். அந்தத் தமிழ் நூல்களை இன்டர்நெட்டிலும் படிக்கலாம். துன்பம் வரும் வேளையிலே சிரியுங்கள் என்றார் உலகப் புலவர் திருவள்ளுவர். துன்பத்தைக் கூட இன்பமாக்கும் வாழ்க்கைத் தத்துவம் அல்லவா அது\nஉலகின் விசித்திரமான உண்மை என்னவென்றால் மகிழ்ச்சி ஒரு பொருளில் மட்டும் இல்லை. அது நமது மனதிலும் இருக்கிறது. மகிழ்ச்சியை ஏற்படுத்திய பொருள் பின்னாளில் துன்பத்தையும் தரலாம். தந்தையைத் தொந்த��வு செய்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தெருவில் சுற்றியபோது மகிழ்ச்சி. ஆனால் அதே இரு சக்கர வண்டி லாரியின் மீது மோதி ஏற்பட்ட விபத்தால் இரண்டு கால்களையும் இழக்க நேரும் போது அது துன்பமாக அமைகிறது. அதிக மகிழ்ச்சியைத் தருகிறது என்று பகலும் இரவும் தொடர்ந்து ‘கம்ப்யூட்டர் கேம்’ விளையாடிய போது மகிழ்ச்சி தான். ஆனால் பள்ளிக்கூடத்தில் எல்லா பாடத்திலும் தோல்வி என்று அறிக்கை வந்தபோது மகிழ்ச்சி இல்லை. ஆக, எந்த செயல் மகிழ்ச்சியைத் தருகிறது அல்லது எது துன்பத்தைத் தருகிறது என்பதை நீங்கள் தான் நிர்ணயம் செய்ய வேண்டும்.\nஅப்படி சுயமாக சிந்தித்து, அதன் பின் மகிழ்ச்சியைத் தரும் செயல்களை மட்டும் செய்வது, உங்களுக்கும் பிறருக்கும் (இவ்வுலகில் நமக்கு முன் தோன்றிய செடிகள், மரங்கள், விலங்குகள் அனைத்திற்கும்) நன்மையும், மகிழ்ச்சியும், நிம்மதியும் தருவதாக இருக்கும். நீங்களே கூட பலரின் மகிழ்ச்சிக்குக் காரணமாகிடலாம்\nமுதல் மதிப்பெண் சாதனை மங்கைகள்\nமதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவ-மாணவியரின் வெள்ளிவிழா சந்திப்பு\nஇளம் பருவத்தில் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள்\nநெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்\nஎண்ணம் விண்ணைத் தொட்டிட வியர்வை மண்ணைத் தொடட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=322%3Aannouncement&catid=1%3Alatest-news&Itemid=105&lang=ta", "date_download": "2018-10-20T19:04:09Z", "digest": "sha1:7SVLAWVFAU7AMW42K53ZOZTC6KKQI22P", "length": 6552, "nlines": 63, "source_domain": "www.immigration.gov.lk", "title": "முக்கிய அறிவித்தல்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதல் பக்கம் தரவிறக்கங்கள் விண்ணப்பப் படிவங்கள்\n2017.12.29 ஆந் திகதி நண்பகல் 12.00 மணிக்கு திணைக்களத்தின் நிதி நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளதால், நண்பகல் 12.00 மணிக்குப் பின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென்பதை தயவுடன் அறியத் தருகின்றேன்.\nஇரட்டை குடியுரிமை சான்றிதழ் விருது விழா\nஉதவிக் கட்டுப்பாட்டாளர் (திணைக்கள) பதவி வெற்றிடங்களுக்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக விண்ணப்பங்களைக் கோருதல்\nஇலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படுகின்ற “குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்காக செல்லுபடியாகும்” கடவுச்சீட்டு\nமுக்கிய அறிவித்தல் பதிவு செய்யப்பட்ட ப���கைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு\nகுறைபாடுகளை உடைய இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களின் பட்டியல்\n* விடிவு பாதுகாப்பு அமைச்சு\n* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்\n* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்\n2017.12.29 ஆந் திகதி நண்பகல் 12.00 மணிக்கு திணைக்களத்தின் நிதி நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளதால், நண்பகல் 12.00 மணிக்குப் பின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென்பதை தயவுடன் அறியத் தருகின்றேன்.\nகுடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தனது தர முகாமைத்துவ கட்டமைப்புக்காக ISO 9001:2008 / SLS ISO 9001:2008 தர சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.\n(சான்றிதழ் இல. QSC 07283)\nஎழுத்துரிமை © 2018 குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/01/lizard.html", "date_download": "2018-10-20T19:38:17Z", "digest": "sha1:24FACHXP4BTDXQIHBI5BPQW3MQWKQOPM", "length": 9154, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "பல்லி விழுந்த சாம்பாரை உண்ட மாணவர்கள் மயக்கம் | 7 students affected due to food poison - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பல்லி விழுந்த சாம்பாரை உண்ட மாணவர்கள் மயக்கம்\nபல்லி விழுந்த சாம்பாரை உண்ட மாணவர்கள் மயக்கம்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோவையில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட 7 மாணவர்கள் மயக்கமடைந்தனர். இவர்கள் கோவை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகோவை சிவானந்த காலனியில் ஒரு கம்ப்யூட்டர் மையம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்த மையத்தைச் சேர்ந்தமாணவர்களின் மதிய உணவிற்காக தயாரிக்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்துள்ளது.\nஅதனை அறியாமல் சாப்பிட்ட 7 மாணவர்கள் மயக்கமடைந்தனர். பிரபு, ரவி, கண்ணன், முருகேஷ், சுசி, நாகராஜ்ஆகியோர் உள்பட 7 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2017/07/blog-post_20.html", "date_download": "2018-10-20T18:57:10Z", "digest": "sha1:AI3HRDCZBUQL7DWLLQZYK54MRWQE4GV2", "length": 20264, "nlines": 122, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : ஆச்சர்யம் தரும் எழுத்தாளர் குரு.அரவிந்தன்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nஆச்சர்யம் தரும் எழுத்தாளர் குரு.அரவிந்தன்\nஞானம் - அட்டைப்பட அதிதி கட்டுரை\nகுரு.அரவிந்தன் - எமது சமகாலத்து எழுத்தாளர். ஊரில் என் அயல் கிராமமான மாவிட்டபுரம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நான் படித்த யூனியன் கல்லூரியின் அயல் பாடசாலைகளான நடேஸ்வரா, மகாஜனாக் கல்லூரிகளில் கல்வி பயின்றவர். இவரது தந்தையார் குருநாதபிள்ளை நடேஸ்வராக்கல்லூரி கனிஷ்ட பாடசாலை அதிபராகவும், உள்ளுராட்சி மன்ற முதல்வராகவும் கடமையாற்றியவர்.\nகுரு.அரவிந்தன் இலங்கையில் இருக்கும் காலத்தில் பட்டயக்கணக்காளர் நிறுவனத்தில் உயர்கல்வி பயின்று, ’மகாராஜா’ நிறுவனத்தில் கணக்காளராகவும் பின் நிதிக்கட்டுப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். 1988 இல் கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். தற்போது கனடா / அமெரிக்காவில் கணக்காளராகவும், ரொறன்ரோ கல்விச் சபையில் பகுதி நேர ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார்.\nபுலத்திலுள்ள எழுத்தாளர்களில் பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் மிகச் சிலர். அவர்களில் குரு.அரவிந்தன் குறிப்பிடத்தகுந்தவர். ‘அணையாதீபம்’ என்ற சிறுகதையுடன் ஈழநாடு வாரமலரில் எழுத்துலகில் புகுந்த இவர் - சிறுகதை, கட்டுரை, நாவல், பயணக்கட்டுரை, ஒலிப்புத்தகம், மேடை நாடகம், திரைக்கதை போன்ற பல துறைகளிலும் அகலவும் ஆழவும் வேரூன்றி தொடர்ந்தும் படைப்புகளைத் தந்தவண்ணம் உள்ளார். இவர் தன்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் மகாஜனாக்கல்லூரி முன்னாள் அதிபர் அமரர் பொ.கனகசபாபதி எனக் குறிப்பிடுகின்றார்.\nஇவரது படைப்புகள��� தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் - ஆனந்தவிகடன், கலைமகள், கல்கி, குமுதம், யுகமாயினி போன்றவற்றிலும், கனடாவிலிருந்து வெளிவரும் - தாய்வீடு, கனடா உதயன், ஈழநாடு, கூர்கனடா, தமிழர் தகவல் போன்றவற்றிலும் தினக்குரல், வீரகேசரி, வெற்றிமணி(யேர்மனி), புதினம்(லண்டன்), உயிர்நிழல்(பாரிஸ்), வல்லினம் (மலேசியா), காற்றுவெளி (லண்டன்), பதிவுகள்(இணையம்), திண்ணை(இணையம்) தமிழ் ஆதேஸ்(இணையம்) என்பவற்றிலும் வருகின்றன.\nஇவர் சமகாலத்து நிகழ்ச்சிகள் சிலவற்றை படைப்புகளாக்கி வெற்றி கண்டுள்ளார். ‘நீர் மூழ்கி, நீரில் மூழ்கி’, ‘உறைபனியில் உயிர் துடித்தபோது’, ’ஹரம்பி’ போன்ற படைப்புகள் அத்தகையவை. இதில் ‘நீர் மூழ்கி, நீரில் மூழ்கி’, ‘உறைபனியில் உயிர் துடித்தபோது’ போன்ற படைப்புகளில் பல அரிய தகவல்களைக் காணலாம். இவரது படைப்புகள் பலராலும் பரவலாகப் படிக்கப்பட்டு, விரிந்த வாசகர் பரப்பைக் கொண்டுள்ளன. ‘விழுதல் என்பது எழுகையே’ என்னும் பெரும் தொடரில் எம்முடன் இணைந்து எட்டாவது அத்தியாயத்தை எழுதியுள்ளார். ஒரே நேரத்தில் இந்தியா, இலங்கை, கனடா, ஜேர்மனி, லண்டன் போன்ற நாடுகளில் இவரது ‘காதலர்தின’ சிறுகதைகள் வந்துள்ளன.\nஇந்நாளில் அறிவியல் சார்ந்த, தாம் பணிபுரியும் தொழில் சார்ந்த படைப்புகளை வெளிக் கொண்டுவரும் ஈழத்து எழுத்தாளர்கள் மிகக்குறைவு. இவரின் ’ஆனந்த விகடனில்’ பவளவிழா ஆண்டு மலரில் வெளிவந்த ’நீர் மூழ்கி, நீரில் மூழ்கி’ என்ற குறுநாவல் பல்லாயிரம் இரசிகர்களைக் கொள்ளை கொண்டது. இதற்கு ஜெயராஜ், மாருதி, ராமு, அர்ஸ், பாண்டியன் என்ற தமிழகத்தின் ஐந்து பிரபல ஓவியர்கள் ஓவியம் வரைந்துள்ளார்கள்.\nயுகமாயினி, கலைமகள், ஆனந்த விகடன் நடத்திய குறுநாவல் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். ‘கந்தர்வன்’ நினைவுச் சிறுகதைப்போட்டி மற்றும் ஞானம் சஞ்சிகை, கனடா உதயன், கனேடிய தமிழ் வானொலி நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகளை வென்று குவித்தவர். இவர் கனடாவின் ஒன்ராறியோ முதல்வர் விருதை இரு தடவைகளும் (2010, 2013), கனடா தமிழர் தகவல் இலக்கிய விருதையும் (2012) பெற்றுள்ளார்.\nகனடா எழுத்தாளர் இணையத்தின் முக்கிய செயற்பாட்டாளராக இயங்கும் இவர் அதன் செயலாளராகவும் கடமை புரிந்துள்ளார்.\nஇவரது படைப்புகளில் ’அம்மாவின் பிள்ளைகள்’ (யுகமாயினி குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது), ‘��ாயுமானவர்’ (கலைமகள் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது) நாவல்கள் - ‘சுமை’, ‘அப்பாவின் கண்ணம்மா’, 1983 இனக்கலவரத்தைப் பின்னணியாகக் கொண்ட ‘நங்கூரி’, ‘சார்… ஐ லவ் யு’, ‘ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்’, ‘போதிமரம்’ போன்ற சிறுகதைகள் என்றும் எனது மனதில் நிழலாடுபவை.\n’, ’என் காதலி ஒரு கண்ணகி’, ’நின்னையே நிழல் என்று’ என்பவை இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்புகள். ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’, ‘உன்னருகே நான் இருந்தால்’, ‘எங்கே அந்த வெண்ணிலா’ என்பவை நாவல்கள். தவிர ‘என்ன சொல்லப் போகின்றாய்’, ‘சொல்லடி உன் மனம் கல்லோடீ’, ‘சொல்லடி உன் மனம் கல்லோடீ’, ‘குமுதினி’ போன்ற தொடர்களையும் எழுதியுள்ளார்.\nஇவரது நாவல்களில் ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ (2004) ஈழ விடுதலைப் போராட்டத்தில் இராணுவ அடக்குமுறை, பெண்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி, மண் மீது கொண்ட காதலை வெளிப்படுத்துவதாகவும், ‘உன்னருகே நான் இருந்தால்’(2004), ‘எங்கே அந்த வெண்ணிலா’(2006) என்ற நாவல்கள் புலம்பெயர் சூழலில் வாழும் ஈழத்தமிழ்ச் சமூகம் படும் பண்பாட்டுப் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாகவும் உள்ளன. இவரின் ‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி’, ’உறைபனியில் உயிர் துடித்தபோது’ என்பவை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மக்களின் துன்பதுயரங்களும் ஆசாபாசங்களும் ஒரு பொருட்டல்ல என்பதையும், தமது ஆட்சி அதிகாரங்களைப் பாதுகாக்க எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதையும் வெளிப்படுத்தும் குறுநாவல்கள் ஆகும். இந்த இரண்டு குறுநாவல்களும் அறிவியல் புனைகதை வகைப்பாட்டிற்குள் அடங்கும் தன்மை கொண்டவை. ‘இதுதான் பாசம் என்பதா’(2006) என்ற நாவல்கள் புலம்பெயர் சூழலில் வாழும் ஈழத்தமிழ்ச் சமூகம் படும் பண்பாட்டுப் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாகவும் உள்ளன. இவரின் ‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி’, ’உறைபனியில் உயிர் துடித்தபோது’ என்பவை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மக்களின் துன்பதுயரங்களும் ஆசாபாசங்களும் ஒரு பொருட்டல்ல என்பதையும், தமது ஆட்சி அதிகாரங்களைப் பாதுகாக்க எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதையும் வெளிப்படுத்தும் குறுநாவல்கள் ஆகும். இந்த இரண்டு குறுநாவல்களும் அறிவியல் புனைகதை வகைப்பாட்டிற்குள் அடங்கும் தன்மை கொண்டவை. ‘இதுதான் பாசம் என்பதா” என்ற தொகுதியில் ஆனந்தவிகட��், கல்கி, குமுதம் போன்ற இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளும் - ‘என் காதலி ஒரு கண்ணகி’ என்ற தொகுப்பில் காதலர் தினக் கதைகளும் – ‘நின்னையே நிழல் என்று’ தொகுப்பில் போராட்டச் சூழலில் எழுதிய கதைகளும் அடங்கியுள்ளன.\nஇவரது முள்வேலி என்ற கதை வேலி என்ற பெயரிலும், சொல்லடி உன் மனம் கல்லோடி என்ற நாவல் சிவரஞ்சனி என்ற பெயரிலும் திரைப்படங்களாகி உள்ளன. இவற்றின் திரைக்கதை, வசனத்தையும் இவரே எழுதியிருக்கின்றார்.\nஇவர் சிறந்ததொரு நாடகக் கலைஞரும் ஆவார். நாடகத்துறையில் பெருமளவு பங்களிப்புச் செய்துள்ள இவர் சிறுவர்களுக்கான ’பொங்கலோ பொங்கல்’, ’தமிழா தமிழா’, ‘பேராசை’ போன்ற நாடங்களுக்கு கதை, வசனம் நெறியாள்கை செய்துள்ளார். இவர் கதை வசனம் நெறியாள்கை செய்த - ஈழத்தமிழரின் தொடக்ககால வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட ’அன்னைக்கொரு வடிவம்’, மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டுவிழாவிற்காக எழுதப்பட்ட ’மனசுக்குள் மனசு’ என்பவை மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட நாடகங்கள்.\nதவிர, சிறுவர் இலக்கியம், சிறுவர் தமிழ்க்கல்வி என்பவற்றிலும் ஈடுபாடு காட்டுகின்றார். புலம்பெயர் சூழலுக்கு ஏற்ப தமிழைக் கற்பித்து, அடுத்த தலைமுறையினரிடம் தமிழைத் தக்கவைப்பதற்கு அரும் பணி புரிகின்றார்.. இந்த வகையில் ‘தமிழ் ஆரம்’ என்ற பெயரில் சிறுவர்க்கான கட்டுரைகள், பாடல்கள், இலக்கணம், பயிற்சிகள் கொண்ட புத்தகங்கள் காணொளிக் குறுவட்டுகள், ஒலிவட்டுகளை வெளியிட்டுள்ளார்.\nஇவரது படைப்புகள் பல ஆங்கிலம், மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. கல்கியில் வெளியான ‘ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்’ என்ற சிறுகதை இதுவரை ஏழு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.\nஇந்த வருடம் தை மாதம் இவரை நான் கனடாவில் சந்தித்தேன். சொல்லுக்கும் செயலுக்கும் பேதமற்ற, இவரின் 25 வருடங்களுக்கும் மேற்பட்ட இலக்கியச்சேவையைப் பாராட்டி, ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்’ கடந்த வருடம் கொண்டாடி இருக்கின்றனர். அந்தப் பாராட்டில் நாமும் இணைந்து கொள்கின்றோம்.\nஆச்சர்யம் தரும் எழுத்தாளர் குரு.அரவிந்தன்\nமூப்பும் பிணியும் - கங்காருப் பாய்சல்கள் (23)\nவிஷப் பரீட்சை - குறும் கதை\n - கங்காருப் பாய்ச்சல்கள் (22)\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அ���்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/teach-children-to-manage-the-problems-challenges-tough-situations/", "date_download": "2018-10-20T19:46:09Z", "digest": "sha1:U2NYGIVOYBXTDFEMD45IU3JRC5OBODN3", "length": 16004, "nlines": 96, "source_domain": "tamilentrepreneur.com", "title": "பிள்ளைகளுக்கு : பிரச்சனைகள், சவால்கள், கடினமான சூழ்நிலைகளை நிர்வகிப்பதற்கு கற்று கொடுப்போம் - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nபிள்ளைகளுக்கு : பிரச்சனைகள், சவால்கள், கடினமான சூழ்நிலைகளை நிர்வகிப்பதற்கு கற்று கொடுப்போம்\nஎங்கள் நிறுவனத்தில் என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் ஒரு வேலை தொடர்பான சிறிய பிரச்சனை ஏற்பட்டபோது அதை சமாளிப்பதற்கு தைரியம் இல்லாமல் துவண்டு போனார். அந்த பிரச்சனை சமாளிக்க கூடிய ஒன்றே என்றாலும், அவர் துவண்டு போனதற்குக் காரணம் மன தைரியம் இல்லாததே. யாரவது லேசாகத் திட்டினால் கூட மிகவும் வருத்தப்படுவார். இதேபோல் பல சவால்களை சமாளிக்க முடியாமல் திணறுவார். இத்தனைக்கும் அவர் பள்ளி, கல்லூரிகளில் மிகவும் நன்றாக படித்தவர்.\nஇத்தகைய சூழ்நிலைகளை சமாளிக்க (manage) முடியாத இயலாமைக்கு காரணம் அவர் இளமையில் வளர்க்கப்பட்ட விதம்தான் என்பதை அவரே பல நேரங்களில் ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்பொழுது பெரும்பாலான வீடுகளில் உள்ள பிள்ளைகளின் வளர்ப்பு முறைகளை ஒத்த வளர்ப்பு முறையில்தான் அவரும் வளர்ந்தது.\nபெரும்பாலான பெற்றோர்களால் இன்று பிள்ளைகள் ஒரு சௌகரியமான சூழ்நிலைகளில் (comfort zone), மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறார்கள். வெறும் புத்தக அறிவு மட்டும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற சுற்றுப்புறத்தால் உருவாக்கப்பட்ட மாய உலகை நம்பி தங்கள் பிள்ளைகளிடம் படிப்பை மட்டுமே முன்னிறுத்துகிறார்கள்.\nபிள்ளைகளை சமூக தொடர்புகளை ஏற்படுத்தவிடாமல், வெளியில் யாரிடமும் பேச விடாமல், நண்பர்களுடன் பழக விடாமல், விளையாடவிடாமல், சொந்தங்கள் மற்றும் சுற்றத்தார் வீட்டிற்கே போகவிடாமல், எந்தவித திருவிழா, நிகழ்ச்சிகள் மற்றும் விசேஷசங்கள் கலந்துகொள்ள விடாமல், எந்தவித சாகசம், விருப்பம், கற்பனை சார்ந்த விஷயங்களில் பங்குபெற விடாமல் செய்கிறோம். இதன் காரணம��� பிள்ளைகள் படிப்பு மற்றும் படிப்பு சார்ந்த விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும் மற்றும் பிள்ளைகளுக்கு எவ்வித பிரச்சனைகளும், சவால்களும் ஏற்பட்டுவிடகூடாது.\nபிள்ளைகளை அறிவாளி ஆக்குகிறோம், வாழ்க்கையில் வெற்றி பெற செய்கிறோம் என்று நினைத்து படிப்பை மட்டும் திணித்து பிள்ளைகளின் ஆளுமையை வளர்க்க செய்யாமல், சவால்களை சமாளிக்கும் திறமையை, தோல்வியில் துவளாமல் மீண்டு வரும் குணத்தை, எடுத்த காரியத்தை விட்டுவிட கூடாது என்ற மனநிலையை,\nகற்பனை வளம், தன்னம்பிக்கை, சுயமாக சிந்திக்கும் தன்மை, சமூக பிணைப்பு, சக மனிதர்களுடன் பழகும் விதம், தலைமைத்துவம், எதையும் கையாளும் திறமை, பேச்சு திறமை வளர்க்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறோம்.\nஇன்றைக்கு பல துறைகளில் சாதனையாளர்களாக உள்ளவர்கள் பல பேர் ஏதோ ஒரு தருணங்களில் பிரச்சனைகளையும், சவால்களையும் சந்தித்தவர்கள்தான். அந்த பிரச்சனைகளிலிருந்து தங்களின் கனவுகளை வடிவமைத்து அதை அடைய முயற்சி செய்து வெற்றி பெற்றவர்கள்.\nபிள்ளைகள் வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கும் நாம் அவர்களுக்கு பிரச்சனைகளும், சவால்களும் ஏற்படாதவாறு படிப்பை மட்டும் முன்னிறுத்தி ஒரு சௌகரியமான சூழ்நிலையில் வளர்ப்பது அவர்கள் எதிர்காலத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கும், சவால்களை சமாளிக்கும் ஒரு முன் அனுபவத்தை அழிப்பதற்கும் சமம்.\nபிள்ளைகளுக்கு பிரச்சனைகள் (problems), சவால்கள் (challenges), கடினமான சூழ்நிலைகள் (tough situation) வந்தால் எப்படி எதிர்கொள்வது, நிர்வகிப்பது என்ற ஆலோசனைகளையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்து பிள்ளைகளை தயார்படுத்தவேண்டுமே தவிர, பிரச்சனைகளே வரக்கூடாதவாறு வளர்ப்பது, அவர்களின் எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருவாவதற்கு நாமே வழிவகுப்பதற்கு சமம்.\nகார்ப்பரேட்டும், நம்மூர் ஐயப்பன் டீ கடையும்\nவாடிக்கையாளர்களை வாங்க வைக்கக் கூடிய வியாபாரிகளின் சில வியூகங்கள் →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. ��ுதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=5772", "date_download": "2018-10-20T20:38:02Z", "digest": "sha1:333ZJABY62QHODA326B7ZGY3CRU5VO6W", "length": 6257, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "மீல்மேக்கர் பிரியாணி | Melemaker biryani - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சைவம்\nபாஸ்மதி அரிசி - 1 டம்ளர்,\nமீல்மேக்கர் - 1 டம்ளர்,\nமிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,\nசீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,\nஇஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,\nபட்டை தூள், கிராம்புத் தூள், சோம்பு தூள் - தலா 1/4 டீஸ்பூன்,\nபிரிஞ்சி இலை - சிறிது,\nபுதினா, கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,\nநெய் + எண்ணெய் - 2 டேபிஸ்பூன்.\nபாஸ்மதி அரிசியை ஊறவைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர், உப்பு சேர்த்து சிறிது ஊறவைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். (ஊறிய மீல்மேக்கர் அதிக சூடாக இருக்கும்) கடாயில் எண்ணெய் + நெய் சேர்த்து பட்டை தூள் போட்டு தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது, பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி மிக்சியில் நைசாக அரைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, கிராம்புத்தூள், சோம்பு தூள் தாளித்து, வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் மீல்மேக்கர், அரிசியையும் சேர்த்து பிரட்டி குக்கருக்கு மாற்றி 2 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். விசில் அடங்கியதும் வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/22133/%E0%AE%B0%E0%AF%82-5-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-70-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-20T19:09:06Z", "digest": "sha1:WDGDPWVZSCKB5XYGPE6R2BGJ22UCV7OB", "length": 17413, "nlines": 189, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரூ. 5 கோடி பெறுமதி; 70 தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் கைது | தினகரன்", "raw_content": "\nHome ரூ. 5 கோடி பெறுமதி; 70 தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் கைது\nரூ. 5 கோடி பெறுமதி; 70 தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் கைது\nயா���்.காங்கேசன்துறை கடற்பரப்பில் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுக்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று (17) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாகக் கடத்திச் செல்லப்படவிருந்த நிலையில் குறித்த தங்கபிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஅத்துடன் குறித்த தங்க பிஸ்கட்டுக்களைக் கடத்திச் செல்வதற்குத் தயாராகவிருந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகாங்கேசன்துறைக் கடலில் கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்ட வெற்று உரப்பைகளிலிருந்து குறித்த தங்க பிஸ்கட்டுகளைத் தாம் மீட்டுள்ளதாக யாழ். பிராந்திய கடற்படையின் உதவிப்பணிப்பாளர் ஆர். ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.\nமீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஐந்து கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\nகைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களை யாழ். தெல்லிப்பழையிலுல்ள இலங்கை சுங்கத்திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பிராந்திய கடற்படையின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nசம்பவத்துடன்தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான இருவரும் யாழ். மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\n(செல்வநாயகம் ரவிசாந், புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயாழ் - திருமலை பஸ்ஸில் 1,670 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nயாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றில் மேற்கொண்ட சோதனையின்போது 1,670 போதைப் பொருளுள் மாத்திரைகளுடன் இருவர் கைது...\nநேவி சம்பத்திற்கு உதவிய நபருக்கு விளக்கமறியல்\n'நேவி சம்பத்' என அழைக்கப்படும் கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி இலங்கையிலிருந்து தப்பிச் ...\nஅமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கும் நவ. 02 வரை வி.மறியல்\nகண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேருக்கும்...\nமுன்னாள் DIG நாலக்க டி சில்வா இன்றும் CID யில்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்றும் (19) குற்றவியல் விசாரணை திணைக்களம் (CID) முன்னிலையானார்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...\nகோத்தாபய ராஜபக்‌ஷ விசேட மேல் நீதிமன்றில் முன்னிலை\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று (19) மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.தங்காலை, வீரகெட்டிய, மெதமுலானையிலுள்ள டி....\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்று (18) காலை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID) முன்னிலையானார்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...\nரூபா 1.3 கோடி போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது\nமரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொடை சமிந்தவின் உதவியாளர்சுமார் ரூபா ஒரு கோடி 30 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன், போதைப் பொருள்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் கூட்டுறவு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவருக்கு...\nபட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் யுவதி கடத்தல்; யாழில் சம்பவம்\nயாழில். முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (16)...\nகாதலிகளிடம் புகைப்படங்களை காட்டி பணம் கேட்ட மாணவர்கள் கைது\nரூபா 60 இலட்சம் பெற முயற்சித்த வேளையில் சிக்கினர்எம்பிலிப்பிட்டிய பகுதியில் 60 இலட்சம் ரூபா கப்பம் பெற முயற்சித்த பாடசாலை மாணவர்கள்...\nகைதிகள் கொலை; முன். சிறை ஆணையாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nமுன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் இன்று...\nபாடசாலையில் திருட்டு; மடக்கிப் பிடித்த பொலிசார்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட காரைநகர் பகுதியைச்...\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு திருநாவுக்கரசர்\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ்...\nஇந்தியாவில் தாயின் கருப்பையில் குழந்தை பெற்ற மகள்\nகருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய சாதனைஇந்தியாவிலேயே முதல்...\nமனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய சம்பள அதிகரிப்பு\nஇலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக...\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம்\nபாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்புஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய...\nபுலமைப் பரிசில் பரீட்சை சிறுவர் மீதான துன்புறுத்தல்\n'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு...\nதீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம்\nதிருப்தி தேசாய் ஆவேசம்தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச்...\nதேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/08/kalaignar-is-aandevadhai-says-marimuthu/", "date_download": "2018-10-20T19:51:33Z", "digest": "sha1:LYRLYMIU3LTSWVZWMJFI4HS4PYLKYAR6", "length": 8305, "nlines": 110, "source_domain": "cineinfotv.com", "title": "Kalaignar is ” Aandevadhai ” says Marimuthu", "raw_content": "\nகலைஞர் கருணாநிதித்தான் “ஆண் தேவதை” விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து கூறுகிறார்.\nசமுத்திரகனி மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குனர் தாமிராவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான “ஆண் தேவதை” படத்தின் இசை வெளியீடு இன்று 10ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழின தலைவர் கலைஞர் இயற்கை எய்த இந்த நேரத்தில் நிகழ்ச்சி வேண்டாம் என்று படக் குழுவினர் ஒருமித்தமாக கூடி முடிவு செய்து உள்ளனர். இது குறித்து “ஆண் தேவதை” தி���ைப் படத்தின் திரை அரங்கு விநியோக உரிமை பெற்ற நியூ ஆர் எஸ் எம் பிலிம் productions என்கிற நிறுவனத்தின் நிறுவனர் மாரிமுத்து கூறுகையில் “ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்துக்கு இந்த காலக் கட்டம் சோதனையானது. கலைஞர் அவர்கள் தமிழ் திரை உலகிற்கு செய்த சேவைகள் , சாதனைகள் அதிகம். “ஆண் தேவதை” இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மிக விமரிசையாக நடைபெற்று கொண்டு இருந்த கட்டத்தில் தான் கலைஞர் அவர்களின் மறைவு செய்தி இடி போல தாக்கியது. கடைசி நேர மாற்றம் செய்ய.வேண்டிய கட்டாயம். கலைஞர் அவர்களுக்கு மரியாதை என்று வரும் போது இந்த இடையூறுகள் பெரிய விஷயமா என்ன, என்று எண்ணியாவாறே நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டோம். ஆனாலும் இசை வெளியீடு தொழில் நுட்ப முறை கட்டாயத்தில் இன்று வெளி ஆவதை தவிர்க்க முடியாதது என்று இசை உரிமையை பெற்ற சரிகம நிறுவனம் கூறியபோது மறுக்க முடியவில்லை.\nதமிழ் சமுதாயத்துக்கு மிக நல்ல கருத்துகளை சொல்லும் இந்த படத்துக்கு நம்மை சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தி விட்டு சென்ற கலைஞரின் ஆன்மா ஒரு “ஆண் தேவதை” போல் இருந்து ஆசிர்வதிப்பார் என்று நம்புகிறேன். எல்லோருக்கும் உகந்த மற்றுமொரு நாளில் இசை விழா நடைபெறும்” என்று தெரிவித்தார் மாரிமுத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/page/10/", "date_download": "2018-10-20T19:03:18Z", "digest": "sha1:H5ZBVXZELVJZFQYSEF2RWZOMU3JRXHIL", "length": 12440, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "எதிராக | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 10", "raw_content": "\nவரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அணி திரளும் 50 தொழிற்சங்கங்கள்\nஅடுத்த வருடம் முதல் அரச சேவையில் இணைத்து கொள்ளப்படுவோருக்கான ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படுவது உட்பட பல உரிமைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்படவுள்ளது. 50 தொழிற்சங்கங்கள் நாளைய தினம் கொழும்பில் கூடி இது குறித்த இறுதி முடிவை எடுக்கவிருப்பதாக முன்னணி தெரிவித்துள்ளது. ஓய்வூதியத்தை\nவவுனியாவில் பெண்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக அமைதிப் பேரணி\n‘பாதிக்கப்பட்டவர்ளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து கிராமிய பெண்கள் அமைப்பினால் இப் பேரணி நடத்தப்பட்டது. வவுனியா, இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைதி ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் தொடர்பான உரிமைகள் அடங்கிய வாசகங்களை தாங்கிய பதாதைகளுடன் பொதுமக்கள்\nஅரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக 4000 முறைப்பாடுகள் – எவன்கார்ட் தொடர்பில் மற்றுமொரு விசாரணை\nஇன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு குறைந்த அளவிலான அதிகாரிகள் மாத்திரமே உள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எப்படியிருப்பினும் இன்றையதினம் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய விசாரணைகளை மேற்கொள்வதற்காக\nபயங்கரவாதத்துக்கு எதிராக உலக மக்கள் ஒன்றிணைய வேண்டும்: மோடி\nஉலக மக்கள் அனைவரும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்ட நிலையில், துருக்கி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nசரத் பொன்சேகாவுக்கு எதிராக விஜயதாச ராஜபக்ஷ மன நஷ்ட வழக்கு\nமுன்னாள் இராணுவத்தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவுக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாச ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு\nமஹிந்தவிற்கு எதிராக பதாகையை காட்சிப்படுத்திய நபருக்கு நட்டஈட்டு\nஅனில் குணரத்ன உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்காலை பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளரான டெனிஸ்டர் குணசேகர என்ற நபரொருவரினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விமர்சிக்கும் வகையிலான பதாகையொன்றை\nரணிலுக்கு எதிராக மைத்திரியிடம் முறைப்பாடு\nகடந்த வியாழக்கிழமை சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையிலான சந்திப்பின் போது இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் முன்வைக்கும் அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பில் பிரதமர் ஆ��ரவளிப்பதில்லை. அவற்றை\nகொண்டயாவுக்கு குரல் கொடுக்கும் உந்துல் பிரேமரத்னவுக்கு எதிராக நடவடிக்கை: காவற்துறை பேச்சாளர்\nஇது சம்பந்தமாக தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காவற்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கொட்டதெனியாவ சிறுமி சேயா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த துனேஷ் பிரியசாந்தவுக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள்\nபொலிசாருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் கொண்டயா முறைப்பாடு\nகொட்டதெனியாவ பொலிசார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பொலிசார் ஆகியோருக்கு எதிராக அவர் முறைப்பாடு செய்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. கொண்டயாவின் சட்டத்தரணியான உதுல் பிரேமரத்ன சகிதம் அவர் நேற்று அவர் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு நேரில் வருகை தந்து தனது முறைப்பாட்டைக் கையளித்துள்ளார். சட்டவிரோத கைது,\nமுசாஃபர்நகர் கலவரம்:மத்திய அமைச்சருக்கு எதிராக வாரண்ட்\nஉத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் கடந்த 2013ஆம் ஆண்டு நேரிட்ட கலவரம் தொடர்பான வழக்கில், மத்திய அமைச்சர் சஞ்சீவ் பாலியான், பாஜக எம்.பி. பார்தேந்து சிங், எம்எல்ஏ சுரேஷ் ராணா, சாத்வி பிராச்சி உள்ளிட்டோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய பிடியாணையை உள்ளூர் நீதிமன்றம்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2016/07/blog-post_20.html", "date_download": "2018-10-20T19:58:18Z", "digest": "sha1:5RGVB53ZQZNXPDPE3KSHTV5GYYUD4475", "length": 31459, "nlines": 135, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெ���்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nயூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்\n1977 தேர்தலை அடுத்து யூனியன் கல்லூரியை மேனிலைப் படுத்த விரும்பிய சிலர், அதன் முகாமைத்துவ-நிர்வாகச் சுமையை எனது தலையில் சுமத்திவிடுவதில் சுறுசுறுப்பாகவிருந்தனர். அவ்வாறானவர்கள் பாடசாலைக் குள்ளும் இருந்தனர், வெளியிலும் இருந்தனர். பல்வேறு காரணிகளின் ஒட்டுமொத்த அவசரம் அது. சிலர் அதனையே விதியின் திருவிளையாடல் என்றும் சொல்வார்கள். அப்படி இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. நான் எந்தப் பக்கம் சாயலாம் என்று யோசிப்பவன்.\n1978 ஆரம்பத்தில் பிரதி அதிபர் திரு.ஜே.ரி.தம்பிரத்தினம் அவர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து நான் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டேன். நானே அக்காலத்தில் யூனியன் கல்லூரியில் சேவையாற்றிய பட்டதாரி ஆசிரியர்களில், சேவை மூப்புடைய ஆசிரியராக இருந்தேன். ஆசிரியராக 1950 தொடக்கம் பணியாற்றி இருந்தேன். அத்தோடு 1975இல் முதன் முதலாக நடந்த கல்வி நிர்வாக சேவை (SLEAS) எழுத்துப் பரீட்சைக்குத் தோன்றி, அதில் சித்தி யடைந்து நேர்முகத் தேர்வுக்கும் போயிருந்தேன். காங்கேசன்துறைத் தொகுதியில் எழுத்துப் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நான் ஒருவன் மட்டுமே. காலம் கடந்து இரண்டாவது முறை நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டேன். பதவி பெற்றால் மாற்றம் கிடைக்கும், ‘ரியூசனால்’ கிடைக்கும் வருமானத்தை இழக்க வேண்டிவரும் என்பதனால் நேர்முகப் பரீட்சைக்குப் போகவில்லை. ஆரம்பத்திலிருந்து அரசினர் பாடசாலையில் பணிபுரிந்ததோடு, பிரதி அதிபராக இருந்த அனுபவமும் எனக்கு இருந்தது. அத்தோடு ஏறக்குறைய யூனியன் கல்லூரியில் உதவி ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் கடமையாற்றி யிருந்தேன். என்;னிலும் தகுதி குறைந்தவர்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, அப்பதவியைப் பெற முயன்றனர். யார் பிரதி அதிபராக வரமுடியும் என்பதற்கு எதுவித ஒழுங்கு முறையோ சட்டதிட்டமோ இறுக்கமாகக் கிடையாது. அதனால் என்னைச் சார்ந்தவர்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி எனது உரிமையைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. எனக்கிருந்த ஆர்வத்திலும் பார்க்க, வேறு சிலர் என்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தினர். இறுதியில், பதவிக்கு விண்ணப்பிக்காத திரு.அல்பேட் இராசையா அவர்களும் நானும் ��ணைப் பிரதி அதிபர்களாக நியமிக்கப்பட்டோம். திரு.இரைசையா அவர்கள் பதவியை ஏற்க விரும்பவி;லை. அவர், அதன் முன்னர் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் பிரதி அதிபர் பதவி வழங்கப்பட்போதும், அப்பதவி தனக்குத் தொழில் ஆத்மதிருப்தி (job satisfaction) தராது என்பதற்காக அதனை ஏற்கவில்லை. அதன் காரணமாக நான் மட்டுமே பிரதியதிபராகினேன்.\nபிரதி அதிபர் பதவி ஏற்ற தினம், அதிபர் திரு. த.நடராசா அவர்கள், மாணவர்களது காலைக் கூட்டத்தில் பேசுவதற்கு என்னை அழைத்தார். அவரிடம் அற்புதமான புன்னகை உள்ளது. கண்கள்கூடச் சிரிக்கும். சுமாரன உயரம். கனவான் போலவே நடந்து கொள்வார். நல்லூர் முருகன்; உதயகால மணியோசை கேட்டுத் துயில் எழும்பியதாலோ என்னவோ, அவர் ஒரு தூய உள்ளத்தின் சொந்தக்காரர். அவர் எனக்கு அந்த மேடையில் பேசுவதற்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்தார். அந்தப் பேச்சு எப்படியோ ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அவ்வளவுக்குப் பின்புலத்தில் கல்லூரி நலன்விருப்பிகள் அக்கறையாக இருந்தனர். அந்தப் பேச்சினால் பாடசாலையில் நிகழ்ந்த திடீர் மாற்றங்கள்தான் ஞாபகம். உதாரணத்துக்கு ஒரு பதம் மட்டும்.\nமுன்னரெல்லாம் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் விரும்பிய நேரம் வகுப்பைவிட்டு நழுவிக்கொள்வார்கள். துவிச்சக்கர வண்டியைக்கூட வளாகத்தில் அமைந்த நெடிய வீதியில் சர்வசாதாரணமாகத் தள்ளிக் கொண்டு போவார்கள். பாடநேரத்தில் மேய்ச்சல் தரவை ஆடுகளாக, வகுப்பிற்கு வெளியிலே வளாகம் முழுவதும் மாணவர்கள் நடமாடுவார்கள், விளையாடுவார்கள், ‘கன்ரீனில்’ ஆற அமரவிருந்து தேநீர் அருந்துவார்கள். வளாகத்தில் எந்த நேரமும் கூச்சலின் இரைச்சல் கேட்கும். ஆசிரியர்களும் போட்டியாக விரும்பிய சமயம் வெளியே போவார்கள் வருவார்கள். அக் கூட்டத்தில் பேசும் பொழுது சொல்லியிருந்தேன் “பாடசாலைக்கு வந்தால் இடை நேரத்தில் எந்த மாணவரும் வளாகத்தைவிட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறுவதானால் எனது அனுமதியுடன் தான் வெளியேற வேண்டும்” என்று. அத்தோடு “பாடசாலை நேரத்தில் எந்த மாணவனும் வகுப்பறைக்கு வெளியே காணப்படக்கூடாது. அப்படி வெளியே வருபவர் வகுப்பு ஆசிரியரின் துண்டுடன்தான் வரவேண்டும்” என்று. அது ஆசிரியர்களுக்கும் மறைமுக எச்சரிக்கையாக இருந்தது. எனது கட்டளைகள் அப்படியே அச்சொட்டாக அன்றே நடை முறை���ாகின. ஏன் அதற்குள் என்ன மந்திரம் நீங்கள் அப்படி யோசிக்கலாம். என்னை உயர்தர கனிட்ட வகுப்பு மாணவர்கள் புரிந்தவர்களாக இருந்தனர். நான் எனது கடமையை வார்த்தையை முன்னெடுப்பை உதாசீனம் செய்ய மாட்டேன் என்பது அவர்களுக்கு விளங்கும். மேலும், துணிந்து எதிர்நீர்ச்சலடிப்பேன் என்பது அவர்கள் அளந்து வைத்திருந்த கருத்து. பெரிய மாணவர்களைப் பார்த்து ஆரம்ப வகுப்பு மாணவர்களும் அப்படியே அடங்கிப் போனார்கள். எவ்வேளையும் கூச்சலும் இரைச்சலும் கேட்ட வளாகத்தில், முதல் நாளே பாட நேரம் மயான அமைதி குடிகொண்டது. பாட நேரத்தில் எந்தத் தலையும் வகுப்பிற்கு வெளியே தெரியவில்லை. அதுதான் ஒரு நீண்ட வெற்றிப் பாதையின் முதலடியாக இருந்தது. அதற்கு வாய்ப்பாக எனது அகச்சூலும் புறச்சூழலும் அமைந்திருந்தன.\nஅகச் சூழ்நிலை என்பது யூனியன் கல்லூரியில் உதவி ஆசிரியனாகப் பணியாற்றிய ஐந்து வருட ஓட்டத்தில் (1972-1977) யான் முகங்கொடுத்த சம்வங்கள், பெற்ற அனுபவங்கள், தேட்டம் செய்த கையிருப்புக்கள் சார்ந்தவை. பிரதி அதிபர் பணியைப் பொறுப்பேற்ற வேளை, கனிட்ட வகுப்பு மாணவர்கள், கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பு மாணவர்கள் யாவரும் ஏதோ ஒருவிதத்தில் எனது ஆளுமைக்கு உட்பட்டவர்களாக –- எனது குணநலன்களைப் புரிந்தவர்களாக - எனக்கு நன்கு பரிச்சயமானவர்களாக இருந்தார்கள். கலைப் பட்டதாரியாக இருந்த போதும் உயர்தர விஞ்ஞான மாணவர்களது தொடர்பும் வலிதாக இருந்தது. அக்கால கட்டத்தில் கலைகலாச்சாரம் சார்ந்த பொதறிவுப் பாடம் - விஞ்ஞானம், கலை என்ற இருபிரிவு உயர்தர மாணவருக்கும் - கட்டாய பாடமாக இருந்தது. வர்த்தகப் பிரிவு அப்போது இல்லை. அப்பாடத்தை விஞ்ஞான கலை மாணவர்கள் இரு பிரிவினருக்கும் கற்பிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவ்வேளை சிறுகதை ஆக்கம் பற்றி நான் கற்பித்ததால் ஆர்வம் அடைந்த திரு. கந்தவனம் செல்லத்துரை சுதாகர் சிறுகதை எழுத்தாளராக இருக்கிறார். ஒஸ்ரேலியாவில் மெல்பணில் வசிக்கும் அவர் ‘ஸ்ருதி’ என்ற புனை பெயரிலும் எழுதுகிறார். வேறும், குறிப்பாகப் பரிசளிப்பு விழாவின் பொழுது நான் அரங்கேற்றிய நாடகங்களில் உயர்தர விஞ்ஞான வகுப்பு மாணவர்களே கூடுதலாகப் பங்கு கொண்டார்கள். யூனியன் கல்லூரி, கனடாக் கிளைப் பழைய மாணவர் சங்கத் தலைவர் பதுளையைச் சேர்ந்த திரு. செல்லையா கலைச்செல்வன், செயற்குழு உறுப்பினர் சண்முகராஜா பாலசந்திரன், மற்றும் பிரானிசில் குடியேறியுள்ள மாவிட்டபுரம் கந்தசாமி, ஒஸ்ரேலியாவில் வசிக்கும் செல்லத்துரை நரேந்திரன், அம்பிகா முருகையா, கனடாவில் குடியேறியுள்ள சரோ வேலுப்பிள்ளை, சிவமகேஸ்லீலா சதாசிவம், ஸ்ரீமலர் பிள்ளையினார், தெல்லிப்பழை ஸ்ரீலதா, ஆகியோர் எனது ‘விஞ்ஞானி என்ன கடவுளா’ நாடகத்தில் நடித்திருந்தனர். 1974 பரிசளிப்பு விழாவன்று மேடையேற்றிய ‘சாம்பல்மேடு’ நாடகத்தில் கலிபோனியாவில் வாழும் பிரபல குடிவரவு சட்டத்தரணி மார்க்கண்டு ச.விக்கினேஸ்வரன் அவர்கள் ஹிட்லர் பாத்திரத்திலும், திரு. சச்சி அவர்கள் ஏபிரகாம் பாத்திரத்திலும் நடித்திருந்தனர். ஏனையவர்கள் பெயர்கள் ஞாபகத்தில் எட்ட மறுக்கின்றன. அதே ‘சாம்பல்மேடு’ நாடகம் பின்னர் காங்கேசன்துறை வட்டாரப் போட்டியில் முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் நடந்த மாவட்டப் போட்டியிலும் பங்குகொண்டு மூன்றாம் இடத்தைப் பெற்றது. அந்தப் போட்டி நாடகத்தில் ஆர்.விமலகாந்தன், சுரேஸ், கனடா சங்கர் அன் கோ உரிமையாளர் சிறீதரன், தர்மபாலன் ஆகியோர் நடித்தனர். நாடகப் பயிற்சிகளின் பொழுது முழுவகுப்பும் கலந்து கொள்ளும். இவர்கள் எல்லாம் நான் பிரதி அதிபராக வந்த பொழுது வெளியேறியிருந்தாலும், விஞ்ஞான மாணவர் தொடர்பு அப்படியே யிருந்தது.\nஉயர்தர கலைப் பிரிவில் கற்பித்த திருமதி நடனசபை வெளிநாடு செல்ல, திரு.சி.எஸ்.கணபதிப்பிள்ளை வட்டாரக் கல்வி அதிகாரியாக உயர்வு பெற்றுச் சென்றார். அதனால் முன்னர் அபகரித்த புவியியல் வரலாறு பாடங்களை, உயர் வகுப்புக்களில் படிப்பித்துக் கொண்டிருந்தேன். ஆரம்ப பாடசாலைப் பிரிவு தவிர்ந்த, மாணவர்கள் யாவரும் அறிந்த தெரிந்த புரிந்த முகங்களாக இந்தனர். அந்த அகச் சூழல் பிரதி அதிபர் பதவி பெற்ற கையோடு, மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளிற்குச் சாதகமாகவும் உந்து சக்தியாகவும் உறுதுணை யாகவும் அமைந்திருந்தன.\nஇன்னும், கல்லூரியின் குறைபாடுகளை ஐந்து வருடங்களாக அவதானித்து வந்த அனுபவம், எங்கே அவசர சிகிச்சை தேவை என்பதை எனக்கு எடுத்தியம்பியது. அவற்றுக்கு என்ன மருந்து பொருத்தமானது என்பதையும் தெரிந்தவனாக இருந்தேன்.\nஎனது புறச் சூழ்நிலைகூட கல்லூரி எழுச்சியில் பெரும் பங்காற்றியது. எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ அ.அமிர்தலிங்கம் அவர்களது ஆசியும் ஆதரவும் எனக்கிருந்தது. அவர் காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். நீண்ட காலமாக என்னை அறிந்தவர். தமிழ் அரசுக் கட்சியின் எழுச்சிக்காக முக்கிய கட்டத்தில் உழைத்திருந்தேன். அதன் பலனாக விளைந்த சம்பவமாகவே காரண காரியங்கள் நடந்தேறின. அதுதான் மிகப் பலமான காரணியாக இருந்தது.\nஒரு வருடம் பூர்த்தியாக முன்னரே அதிபர் பதவியில் அமர்த்தப்பட்டேன். அதன் பின்னணியல் யாரோ இருந்திருக்கிறார்கள். நான் அப்பதவிக்குத் தயாராக இருக்கவில்லை. அப்பதவியால் நான் பிரத்தியேகமாக ஆங்கிலம் போதித்ததின் மூலம் கிடைத்த வருமானத்தை இழக்க நேரிடும் என்று தயங்கியதே அதற்குரிய காரணம். ஓரளவுக்குச் சம்பளத்துக்குச் சமமான உழைப்பு.\nஅதிபராகியதும் என்னைத் தெரியாதவர்கள், எனது திறமைமீது சந்தேகம் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் ஆரம்ப பிரிவுத் தலைமை ஆசிரியர் திரு.கு.கதிரையாண்டி அவர்களுடைய சகோதரர். சுன்னாகத்தில் பல்வைத்திய நிலையம் வைத்திருந்த டாக்டர் கு.பிச்சாண்டி அவர்கள். அவரது பிள்ளைகளுக்கு எனது ஊரவர் அயலவர் ஆவரங்கால் திரு. வைரவநாதர் சின்னத்தம்பி ‘ரியூசன்’ கொடுத்தவர். அப்பொழுது உரும்பிராய் இந்துக் கல்லூரியில் பணிபுரிந்தவர். அவரிடம் டாக்டர் பிச்சாண்டி அவர்கள், நான் அதிபராகியதை அடுத்துத் தெரிவித்த விமர்சனம்.\n“உங்கள் ஊரவர் பாலர் அதிபராக வந்துள்ளார்.”\n உந்தப் பெரிய பள்ளிக்கூடத்தைக் கட்டி இழுக்க. பாவம்.”\nதகுதியோ திறமையோ இல்லாமல், அரசியல் செல்வாக்கில் பதவி கிடைத்ததாக அவரது அபிப்பிராயம். இருந்துவிட்டுப் போகட்டும் என்று எண்ணியுள்ளார்.\n“பாலசுந்தரண்ணையை உங்களுக்கு விளங்காது. அவர் பாடசாலையை நிமிர்த்த முடியாது என்றால், வேறு எந்த விண்ணனாலும் முடியாது. இருந்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று.”\nஅயலவரான திரு.சின்னத்தம்பி அவர்கள் என்னை அப்படி அளந்து வைத்திருந்திருக்கிறார். மற்ற ஊரவர் எப்படியோ எனக்குச் சரியாகத் தெரியாது. அவர்களும் என்னைப் பற்றித் தனித்துவமான கருத்து வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரியும்.\nநான் அதிபராகிய பொழுது எனது பாதை இலகுவானதாக இருக்கவில்லை. கல்லும் முள்ளும் குண்டும் குழியுமாக இருந்தது. ஒழுக்கம், வகுப்பறை, தளபாடம், பாதுகாப்பு, நீர்வழங்கல், ஆசிரியர் சார்ந்தவை, நிலம் சார்ந்தவை, சமயம் சார்ந்தவை, அடிப்படைக் கட்டுமானம் சார்ந்தவை என்று திரும்பிய பக்கம் எல்லாம் நிறைந்திருந்த சீழ்கட்டிய பிரச்சினைகள் என்னை வரவேற்றன.\nபிரச்சினைகளை அதிரடியாகத் தீர்க்கா விட்டால், அதில் வெற்றிகாண முடியாது என்ற உறுதியான நம்பி;கை எனக்கிருந்தது. அவற்றை நிச்சயம் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையை யூனியன் கல்லூரியின் கேந்திர புவியில் அமைவு எனது இதயத்தில் பதிவு செய்து வைத்திருந்தது. இயற்கையாக அமைந்த யூனியன் கல்லூரியின் புவியல் அமைவில் எனக்கிருந்த பாரிய நம்பிக்கையே எனது தளராத முயற்சிகளுக்கு உந்துசக்தியாகவும் உறுதுணை யாகவும் இருந்தது. ‘கடமையைச் செய். பலனை எதிர் பாராதே’ என்ற கீதையின் உபதேசம் என்னை வழிநடத்தியது.\n(நன்றி: படம் - சிட்னி பழைய மாணவர் சங்கம்)\nமவுஸ் – அறிவியல் புனைகதை\nஅமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்ட...\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/murali-vijay-hits-century-in-first-test-match-against-afghanistan-118061400041_1.html", "date_download": "2018-10-20T19:28:56Z", "digest": "sha1:S267LBQE2GEITJPPOUJMCPAN3NEKEG2T", "length": 10466, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெங்களூரு டெஸ்ட் போட்டி: சதம் அடித்தார் முரளி விஜய்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெங்களூரு டெஸ்ட் போட்டி: சதம் அடித்தார் முரளி விஜய்\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் முரளி விஜய் சதம் அடித்துள���ளார்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஅதன்படி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் சிற்ப்பாக விளையாடினர். தவான் 107 ரன்கள் அடித்த நிலையில் அகமதுசை பந்தில் ஆட்டமிழந்தார்.\nஇதன் பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மற்றொரு துவக்க வீரர் முரளி விஜய் சதம் அடித்துள்ளார். தற்போது இந்திய அணி 1 வீக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்துள்ளது.\nசதம் அடித்து ஆட்டமிழந்த தவான்\nஅறிமுக டெஸ்ட் போட்டி: தவான் சதம் - இந்தியாவை சமாளிக்குமா ஆப்கான்\nபெங்களூரு டெஸ்ட் : இந்தியா- ஆப்கானிஸ்தான் நாளை மோதல்\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி\nகுண்டுவெடிப்பில் இருந்து தப்பிக்க ஆன்லைனை நாடும் ஆப்கான் மக்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/viewlite.php?t=9517", "date_download": "2018-10-20T18:47:17Z", "digest": "sha1:ELQJRVV7UXWY4S7RYDP7PAZWJGTY4IX5", "length": 6254, "nlines": 73, "source_domain": "www.mayyam.com", "title": "Enchanging eighties - 1980s", "raw_content": "\nநண்பர் ஜாக், நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீர்கள்.\nநானும் ஒரு பாடலை தேடிக்கொண்டிருக்கிறேன். \"சங்கரி\" (1984) என்ற திரைப்படத்தில் வரும் ராஜ்குமார் பாரதி குரலில் \"பாரதிக்கு ஒரு கண்ணம்மா\" என்ற பாடல் இணயத்தில் எங்கும் காணவில்லை (இந்த வலைத்தளத்தில் \"streaming link\" தவிர). உங்களிடம் இருக்கிறதா\nநானும் ஒரு பாடலை தேடிக்கொண்டிருக்கிறேன். \"சங்கரி\" (1984) என்ற திரைப்படத்தில் வரும் ராஜ்குமார் பாரதி குரலில் \"பாரதிக்கு ஒரு கண்ணம்மா\" என்ற பாடல் இணயத்தில் எங்கும் காணவில்லை (இந்த வலைத்தளத்தில் \"streaming link\" தவிர).\nபாடல்: நீரில் ஒரு தாமரை | P ஜெயச்சந்திரன் | திரைப்படம்: நெஞ்சத்தை அள்ளித்தா | மோகன், சாதனா | MSV | 1984\nசில நாட்களுக்கு முன்பு \"சங்கரி\" என்ற திரைப்படத்தில் ராஜ்குமார் பாரதி பாடிய \"பாரதிக்கு ஒரு கண்ணம்மா\" என்ற பாடலை தேடிக்கொண்டிருப்பதாக சொல்லியிருந்தேன். அது இணையத்தில் இப்போது உள்ளது.\nஇசை: V குமார், பாடலாசி��ியர் வாலியா அல்லது ஆலங்குடி சோமுவா என்று தெரியவில்லை.\nகைராசிக்காரன் திரைப்படத்தில் SPB பாடிய \"தேன் சுமந்த முல்லைதானா\" பாடலின் திரைவடிவம்\nகைராசிக்காரன் திரைப்படத்தில் SPB பாடிய \"தேன் சுமந்த முல்லைதானா\" பாடலின் திரைவடிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?page_id=1559", "date_download": "2018-10-20T19:01:11Z", "digest": "sha1:HQVWBY24UCJF2P2KLXCIUUC5T7YW72UN", "length": 5399, "nlines": 83, "source_domain": "www.tamilschool.ch", "title": "தொடர்பு | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2018\nசூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்\nசூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ்\nசுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையினால் 18.09.2016 அன்று சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/30/rally.html", "date_download": "2018-10-20T19:51:01Z", "digest": "sha1:7T6JBRT3CAYLHATCLNNS6GY6S6P6OVUO", "length": 12878, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேரணி வன்முறை: உண்மையான ரவுடிகளைக் கைது செய்ய நீதிபதி உத்தரவு | arrest the real culprits in dmk rally-riot: judge orders police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பேரணி வன்முறை: உண்மையான ரவுடிகளைக் கைது செய்ய நீதிபதி உத்தரவு\nபேரணி வன்முறை: உண்மையான ரவுடிகளைக் கைது செய்ய நீதிபதி உத்தரவு\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமல�� ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசென்னையில் நடந்த திமுக பேரணியில் ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்ட அயோத்திக் குப்பத்தைச் சேர்ந்தஉண்மையான ரவுடிகளைக் கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த 12ம் தேதி சென்னையில் திமுக சார்பில்கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. பேரணியின் முடிவில் திமுகவினருக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட கலவரத்தில் 7திமுக தொண்டர்கள் கொல்லப்பட்டனர்.\nமேலும் பல போலீசாரும், திமுகவினரும் காயமடைந்தனர். இந்தக் கலவரத்தில் அயோத்திக்குப்பத்தைச் சேர்ந்தரவுடிகள் புகுந்து திமுகவினரைத் தாக்கியதாக புகார் கூறப்பட்து. இதையடுத்து அயோத்தியா குப்பத்தைச் சேர்ந்த 15பேரைப் போலீசார் கைது செய்தனர்.\nஇவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அசோக்குமார் முன்பு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தனதுதீர்ப்பில் கூறியிருப்பதாவது:\nபேரணியின் போது போலீசார் 39 கேமராக்களைப் பயன்படுத்தி காட்சிகளைப் பதிவு செய்துள்ளனர். இந்தக்கலவரத்தின் போது வெளியிடப்பட்ட போட்டோக்களையும், வீடியோ காட்சிகளையும் கவனித்துப் பார்க்கும்போது, கலவரத்தில் தலையில் துண்டு கட்டிய ரவுடி கும்பல் திமுகவினர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதுதெரியவருகிறது.\nகடற்கரைப் பகுதியில் எந்தப் பேரணி நடந்தாலும் இது போன்ற வன்முறைக் கும்பல் கலவரத்தில் ஈடுபட்டுவருகிறது. இதுபோல 3ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணசாமி பேரணி நடத்திய போது இந்தப் பகுதியைச் சேர்ந்தகும்பல்தான் ஊர்வலத்தில் வந்தவர்களைத் தாக்கியது.\nஇது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தால் நீங்களோ நானோ கடற்கரைக்��ே செல்ல முடியாத நிலைமைஏற்பட்டுவிடும். இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உண்மைக்குற்றவாளிகள் அல்ல.\nபோலீசார் விரைந்து செயல்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.\nஇதையடுத்து, வரும் செப்டம்பர் 5ம் தேதிக்குள் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று அரசுதரப்பு வக்கீல் கணேஷ் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-20T19:12:15Z", "digest": "sha1:ZRA4GDKYYZGFGUZKHOGPOYWQ4U6L2RGN", "length": 5225, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் போலீஸ் குவிப்பு!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் இன்று (12-10-2018) வெள்ளிக்கிழமை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்கிற தலைப்பில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nஇதற்கு அதிரையர்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து பிஜேவை வெளியேற்றுவதற்காக அதிரை பெரிய ஜும் ஆ பள்ளி வளாகத்தில் ஒன்று கூடினர். இதனால் அதிரையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=d546056f5894606cdb66f33db5b5a12c", "date_download": "2018-10-20T20:25:47Z", "digest": "sha1:QJBI4RLCCWXRQCWTGBLP4J53F4PJRM5O", "length": 30291, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) ��ெய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்கா���்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவிய��் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2013/09/27/17315/", "date_download": "2018-10-20T19:01:38Z", "digest": "sha1:VQSEUM5PC5M2ZR3JFQY53R2X5OXRU7HA", "length": 3222, "nlines": 59, "source_domain": "thannambikkai.org", "title": " தடைகள் தகர்ப்போம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » events » தடைகள் தகர்ப்போம்\nகோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட்\nஇணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநாள் :\t15.9.2013; ஞாயிற்றுக்கிழமை\nநேரம்\t: காலை 10.00 மணி\nஇடம்\t:\tஇன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட்,\n139/86, மேற்கு சம்பந்தம் சாலை,\nபெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்,\nசிறப்புப் பயிற்சியாளர்\t:\tதிரு. N. நாசிர் ஹூசைன்\nதலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் – 98422 59335\nசெயலாளர் திரு. A. சரவணகுமரன் – 90920 92080\nபொருளாளர் திரு. ஆனந்தன் – 74026 10108\nஎன் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்\nஉனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்\nசாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை\nநம்மை நாம் நம்ப வேண்டும்\nபுகைப்படக் கலையில் புதிய மாற்றம்…\nசான்றோர் சிந்தனை “காலம் மாறும்”\nஉங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்\nவிடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/09/blog-post_2442.html", "date_download": "2018-10-20T19:30:15Z", "digest": "sha1:WAFHYJL3YSOKCOMB5WZJ2L22JR6RXYBE", "length": 11355, "nlines": 140, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - தமிழக முதல்வர்கள் பட்டியல் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , பொது அறிவு , முதல்வர்கள் » டி.என்.பி.எஸ்.சி - தமிழக முதல்வர்கள் பட்டியல்\nடி.என்.பி.எஸ்.சி - தமிழக முதல்வர்கள் பட்டியல்\nவணக்கம் தோழமைகளே.. தமிழக முதல்வரைப் பற்றி தெரிந்திருப்பது அவசியம்.எந்த வருடம் யார் முதல்வர் தமிழகத்தின் முதல் முதல்வர் யார் தமிழகத்தின் முதல் முதல்வர் யார் சுதந்திரம் வாங்கும்போது யார் முதல்வர் சுதந்திரம் வாங்கும்போது யார் முதல்வர் போன்ற வினாக்களும் கேட்கப்படலாம்.எனவே இவற்றை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.\nவெங்கட ரெட்டி நாயுடு 1937\nஜெ.ஜெயலலிதா 2001 (செப்டம்பர் வரை)\nஓ.பன்னீர் செல்வம் 2002 மார்ச் 23 வரை\nஇந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பொது அறிவு, முதல்வர்கள்\nசேமித்துக் கொண்டேன்... மிக்க நன்றி சார்...\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல���லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nடி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2016/03/abs-brake-saves-women-life-video.html", "date_download": "2018-10-20T18:50:18Z", "digest": "sha1:PMQ34FKKLBLJ7INGBPGSCNLDXC7WFV6U", "length": 16256, "nlines": 163, "source_domain": "www.tamil247.info", "title": "மயிரிழையில் உயிர்பிழைத்த பெண்கள் (Video) ~ Tamil247.info", "raw_content": "\nமயிரிழையில் உயிர்பிழைத்த பெண்கள் (Video)\nஇருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இருவர் நிலைதடுமாறி வீதியில்\nவிழ, பின்னே வந்துகொண்டிருந்த வாகன ஓட்டுனர் சடாரென ப்ரேக் போட மயிரிழையில் உயிர் பிழைக்கிறார்கள் இரு பெண்கள். ABS ப்ரேக்காலும், வாகன ஓட்டுனரின் சாதூரிய திறமையாலும் நிகழ்ந்துள்ளது இந்த சம்பவம்..\nஎனதருமை நேயர்களே இந்த 'மயிரிழையில் உயிர்பிழைத்த பெண்கள் (Video) ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமயிரிழையில் உயிர்பிழைத்த பெண்கள் (Video)\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nதன்னை வளர்ப்பவர் தண்ணீரில் விழுந்துவிட்டாரென அவரை காப்பற்ற தவிக்கும் நாய்கள் [Video]\nதன்னை வளர்த்தவர் தண்ணீரில் விழுந்துவிட்டார் என நினைத்து அவரை காப்பாற்ற எப்படி நாய்கள் தவிக்கிறது என பாருங்க.. Thannai Valarthavar tha...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nசெலவில்லாமல் நமது வீட்டிலேயே AC தயார் செய்யலாம்.. ...\nமயிரிழையில் உயிர்பிழைத்த பெண்கள் (Video)\nகாண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வில்லேஜ் விஞ்ஞானிக...\nகடுமையான வயிற்று வலி குணமடைய எளிய தேன் வைத்தியம்\nசுளு‌க்கு (அ) வாய்வுப்பிடிப்பு குணமாக‌ இயற்கை வைத்...\nஅதி வேகமாக செல்லக்கூடிய அதிசய விமானம் எப்படி பறக்க...\nசமையல்: [பீட்ரூட் சூப்] - எளிய முறையில் சத்து மிகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/27/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/19555", "date_download": "2018-10-20T19:12:40Z", "digest": "sha1:SUNX7NDSOLYKVL4KKKIJNIPEY4W4KSG6", "length": 20505, "nlines": 182, "source_domain": "www.thinakaran.lk", "title": "உலக பிரபல நிறுவன தரப்படுத்தலில் HUAWEI 83 ஆவது இடத்தில் | தினகரன்", "raw_content": "\nHome உலக பிரபல நிறுவன தரப்படுத்தலில் HUAWEI 83 ஆவது இடத்தில்\nஉலக பிரபல நிறுவன தரப்படுத்தலில் HUAWEI 83 ஆவது இடத்தில்\nஜுலை 20 திகதி மாலைப்பொழுதில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆண்டிற்கான Fortune 500 பட்டியலில் கடந்த ஆண்டில் 129 ஆவது ஸ்தானத்திலிருந்த HUAWEI, 83 ஆவது ஸ்தானத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளதுடன், 78.51 பில்லியன் அமெரிக்க டொலர் தொகை வருமானத்துடன் முதற்தடவையாக சர்வதேச ரீதியாக முதல் 100 இடங்களுக்குள் உள்ள நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.\nஉலகெங்கிலுமுள்ள பாரிய நிறுவனங்களின் தரப்படுத்தலில் மிகவும் நன்மதிப்புடையதாக கருதப்படுகின்ற Fortune 500 தரப்படுத்தல் பட்டியல், பொதுவாக “இறுதியான தரப்படுத்தல் பட்டியல்” என அறியப்படுவதுடன், Fortune சஞ்சிகையால் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகின்றது. ஏனைய தரப்படுத்தல்களுடன் ஒப்பிடுகையில், நிறுவனங்களின் பிரமாண்டத்தில் கவனம் செலுத்துவதுடன், அவற்றின் வருமானம் மற்றும் இலாபம் ஆகியவற்றிற்கு ஏற்ப Fortune 500 தரப்படுத்தல் வெளியிடப்பட்டு வருகின்றது. புகழ்பெற்ற நிறுவனங்கள் தமது பலங்கள், பிரமாண்டம் மற்றும் சர்வதேச போட்டித்திறன் ஆகியவற்றை அளவிடுவதற்கு உபயோகிக்கும் ஒரு முக்கியமான குறிகாட்டியாக Fortune 500 தரப்படுத்தல் விளங்குவதுடன், நாடுகள், தேசியம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளுக்கு அப்பால் சர்வதேச பொருளாதாரத்தின் அளவுக்கோலாகவும் காணப்படுகின்றது.\nமறுபுறத்தில், HUAWEI இன் வர்த்தகநாமப் பெறுமானமானது, ஏனைய பல்வேறு அதிகார முகவர் அமைப்புக்களிடமிருந்தும் உலகளாவிய பல்வேறு புகழ்பெற்ற வர்த்தகநாம பெறுமான பட்டியல்களிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. உதராணத்திற்கு, Forbes சஞ்சிகை 2017 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் பெறுமதிமிக்க வர்த்தகநாமங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரேயொரு சீன நிறுவனமாக HUAWEI திகழ்வதுடன், 2017 ஆம் ஆண்டிற்கான BrandZ முதல் 100 இடங்களிலுள்ள மிகவும் பெறுமதிமிக்க சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் 49 ஆவது ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.\nஉலகிலுள்ள மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள் பட்டியல் தொடர்பில் Brand Finance வெளியிட்டுள்ள 2017 ஆம் ஆண்டிற்கான சர்வதேசரீதியான முதல் 500 வர்த்தகநாமங்கள் பட்டியலில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 ஸ்தானங்கள் முன்னேறி, 40 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nHUAWEI இன் மூன்று வர்த்தகக் குழுமங்களுள் ஒன்றான HUAWEI Consumer Business Group உலகளாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு தனித்துவமான கலாச்சார மற்றும் தொழில்நுட்ப வர்த்தகநாமமாக பிரபலமடைய வேண்டும் என்பதில் தீவிர அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. IDC, SA மற்றும் Trendforce போன்ற பிரபலமான முகவர் நிறுவனங்களின் சந்தை ஆராய்ச்சி புள்ளி விபரங்களின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் முதற்காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சங்கைப் பங்கினைப் பொறுத்தவரையில��� HUAWEI மூன்றாம் இடத்திலும், சீனாவில் அது 1 ஆம் இடத்திலும் திகழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதன் பிரதான உற்பத்தியான P வரிசை மற்றும் Mate வரிசை ஆகியன ஏராளமான வாடிக்கையாளர்களின் அபிமானத்தை வென்றுள்ளதுடன், நடுத்தரம் முதல் உயர் தொழில்நுட்பம் கொண்ட சந்தையில் தனது செல்வாக்கினை அதிகரித்துக் கொள்வதற்கு ஒரு வலுவான அத்திவாரத்தையும் HUAWEI கட்டியெழுப்பி வருகின்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிப்பு\n(மகேஸ்வரன் பிரசாத்)2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.நிதி...\nதுணிகளுக்கான VAT 15% இலிருந்து 5% ஆக குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான பொருட்கள் சேவைகள் மீதான வரி (VAT) 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு (18) முதல்...\n1,000cc இற்கு குறைந்த வாகனங்களின் வரி அதிகரிப்பு\nசிறிய ரக கார்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு; இன்று முதல் அமுல்1,000 சிலிண்டர் கொள்ளளவிலும் (1,000cc) குறைந்த வாகனங்களின் வரி...\nகோட்டை ரயில் நிலையத்தை மேலும் மெருகூட்டும் பெஷன் பக்\nநீண்டகால கூட்டு சமூகப் பொறுப்பு செயற்பாட்டின் மூன்றாம் கட்டம் பூர்த்திசமூகப் பொறுப்புமிக்க நிறுவனம் ஒன்றாக எப்போதும் புகழ்பெற்றுள்ள இலங்கையின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.07.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nகல்வியமைச்சுடன் இணைந்து மாணவர்களை வலுவூட்டும் LAUGFS\nகல்வியமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட LAUGFS Nana Maga கணித பயிற்சி முகாம்களின் மூலமாக திறன் மேன்பாடுகளினூடாக 1,500 இற்கும் மேற்பட்ட...\nமதிப்பீடுகள் தொடர்பான சர்வதேச மாநாடு; செப். 17-19 வரை கொழும்பில் நடத்த ஏற்பாடு\nமதிப்பீடுகள் தொடர்பான சர்வதேச மாநாடான 'இவால் கொழும்பு' (Eval Colombo) மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது....\nசிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை: தொழில்வாய்ப்புக்களை பாதிக்காது\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் இலங்கையிலுள்ள எந்தவொரு தொழில்துறை சார்ந்தவர்களுக்கும் தொழில் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போவதோ...\nகடந்த 10 வருடங்களில��� எரிபொருள் விலை மாற்றம்\nஉள்ளூர் பொருளாதாரத்தில் வினைத்திறன்; முதலீடுகள் மூலம் பொருளாதாரம் பலம்\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும் உள்ளூர் பொருளாதாரம் வினைத்திறனாக செயற்படுவதுடன், புதிய வெளிநாட்டு...\nஅமெரிக்காவின் GSP வரிச் சலுகை ஏப்ரல் 22 முதல் அமுல்\nஇலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என...\nடெங்கு காய்ச்சலை தடுக்க புதிய செயலி\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (27) காலை பண்டாரநாயக்க சர்வதேச...\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு திருநாவுக்கரசர்\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ்...\nஇந்தியாவில் தாயின் கருப்பையில் குழந்தை பெற்ற மகள்\nகருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய சாதனைஇந்தியாவிலேயே முதல்...\nமனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய சம்பள அதிகரிப்பு\nஇலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக...\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம்\nபாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்புஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய...\nபுலமைப் பரிசில் பரீட்சை சிறுவர் மீதான துன்புறுத்தல்\n'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு...\nதீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம்\nதிருப்தி தேசாய் ஆவேசம்தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச்...\nதேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள��� மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/oru-vaai-soru_15834.html", "date_download": "2018-10-20T18:54:54Z", "digest": "sha1:FRSILAWWNQQKCSX5CQXIXA2M5TF4IHNL", "length": 38187, "nlines": 239, "source_domain": "www.valaitamil.com", "title": "ஒரு வாய் சோறு Oru Vai Soru", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\n சூரியன் உச்சியில் இருந்தான், அன்று சந்தை கூட்டமாய் இருந்தது, அது நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல் நடுத்தரமாய் இருக்கும் ஊர், அதனால் நகரத்தாரும், கிராமத்தாரும் கலந்து காணப்பட்டனர், ஆடு மாடுகள் கூட விற்பனைக்கு வந்ததால்,அதை வாங்க வருவோரும் விற்க வருவோரும் கூட்டம் கூட்டமாய் காணப்பட்டனர். காய்கறிக்கடைகள் ஒரு பக்கமும், கலர் கலரா துணிகள் ஒரு பக்கமும், தட்டு முட்டு பாத்திரங்கள் ஒரு பக்கமும், குழந்தைகள் வாங்கற சாமான்கள் ஒரு பக்கமும், ஒரு சந்தைக்குரிய எல்லா அம்சங்களும் அங்கு காணப்பட்டது.\nகடைவீதியில் உரக்கடையில், உட்கார்ந்திருந்த பெருமாள்சாமிக்கு இந்த பரபரப்பு ஒன்றுமே செய்யவில்லை,அவருடைய சிந்தனை அவரது மகளைப்பற்றியே இருந்தது,பெண் பார்த்துவிட்டு போனவர்கள் இதுவரை பதிலேதும் சொல்லவில்லை, இதுவரை நான்கைந்து வரன்கள் வந்தும் அனைத்தும் தட்டிப்போய் இது ஒன்றுதான் தகைந்து வந்து பெண் பார்ப்பது வரை வந்துள்ளது,ஆயிற்று இதோடு ஒரு வாரம் ஆகிறது, இவர் மனம் அடித்துக்கொண்டது இதாவது தகையணுமே என்று.இத்தகைய சிந்தனையிலே அவர் இருந்ததால் அவர் கவனம் இந்த பரபரப்பால் பாதிக்கபடவில்லை, நல்ல வேளை அவர் கடையிலும் உரம் வாங்க ஒருவரும் வரவில்லை.\nஅறுபதிலிருந்து எழுவது மதிக்கத்தகுந்த ஒருவர் மெதுவாக தள்ளாடி தள்ளாடி நடந்து வந்துகொண்டிருந்தார், பெருமாள்சாமி முதலில் பார்த்துவிட்டு குடித்துவிட்டுத்தான் நடந்து வருவதாக அனுமானித்திருந்தார்.ஆனால் வந்தவர் இவர் கடை அருகில் வந்தவுடன்\nமேலும் நடக்க முடியாமல் கடையின் படித்திண்ணையிலே உட்கார்ந்துவிட்டார்.உடனே எழுந்து அவரை அங்கிருந்து விரட்டப்போனவர் அவர் முகத்தை பார்த்தவுடன் குடித்திருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொண்டு உள்ளே வந்து பானையிலிருந்து சொம்பில் தண்ணீர்\nகொண்டு வந்து தந்தார். பெரியவர் அதை வாங்கி அண்ணாந்து குடிக்கையில் தண்ணீர் இரு கடைவாய்களிலிருந்து வழிந்ததை கூட பொருட்படுத்தாதை பார்த்த பெருமாள்சாமி அவரின் நிலையை அறிந்து கொண்டார்.\n கேட்ட கேள்விக்கு அவரின் தலையாட்டல் இவருக்கு புரியவில்லை, இருந்தாலும் பக்கத்து கடை காசிம் பாய்க்கு ஒரு சத்தம் கொடுத்தார், ஓய் காசிம் உம்ம கடை பையனை ராக்கியப்பன் கடையிலைருந்து நான் சொன்னதா சொல்லி\nஒரு சாப்பாடு வாங்கிட்டு வரச்சொல்லும், காசிம் பாய் அங்கிருந்தே என்ன ஓய் வீட்டுல சண்டை போட்டுட்டு வந்திட்டீரா, ராக்கியப்பன் கடைக்கு போறீரு, கேட்ட காசிம் பாய்க்கு எனக்கில்ல ஓய், விருந்தாளி ஒருத்தர் வந்திருக்காக, என்று பதில் சொல்ல பாய் கடைப்பையனை ஏதோ சொல்லி அனுப்புவது காதில் கேட்டது.\nவிரித்து வைத்த சாப்பாட்டை பரபரவென் வாயில் போடுவதையும்,விக்கல் வருவதையும் பொருட்படுத்தாமல், கவளம் கவளமாக வாயில் தள்ளுவதை பாவமாய் பார்த்துக்கொண்டிருந்தனர், பெருமாள்சாமியும், காசிம்பாய் கடைப்பையனும். மனுசனுக்கு பசி வந்தா பத்தும் பறந்துபோயிடும்ங்கறது சரியாகத்தானிருக்கு\nதனக்குள் முனகிக்கொண்டே மெதுவாக சாப்பிடும் ஓய் எத்தனை அவசரம்னாலும் நிதானம் தவறுனா எல்லாம் தவறிடும். பெரியவர் எதுவும் பதில் சொல்லாமல் பையன் கொடுத்த சொம்பிலிருந்து தண்ணீரை குடித்துவிட்டு வெளியே வந்து கை கழுவினார். பின் உள்ளே வந்து கை எடுத்து கும்பிட்டார். இப்படி வந்து உட்காரும் ஓய், அங்கிருந்த பெஞ்சை காட்ட பெரியவர் மறுத்து ஒரு ஓரமாய் உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்தவர் சற்று நேரத்தில் கண்ணயர்ந்துவிட்டார்.\nமாலை ஆகிவிட்டது, நான்கைந்து பேர் கொண்ட கூட்டம் யாரையோ தேடிக்கொண்டே வந்துகொண்டிருந்தது.இவர் கடைக்கு எதிரில் வந்தவர்கள் கடைக்குள் பெரியவர் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்தவர்கள் அப்பச்சி இங்கிருக்கிறார் என்று சந்தோசக்கூச்சலிட்டனர். பெருமாள்��ாமி அவர்களை\nஉள்ளே வரச்சொன்னார், அவர்கள் இல்லீங்க நாங்க இங்கேயே நிக்கறோம் என்று தயங்கி வெளியில் நின்றுகொண்டனர். ஒரு இளைஞன் முன்னால் வந்து ஐயா நாங்க குப்பிச்சியூரு காரங்க, ஒரு சோலியா இங்க வந்தோம், அப்பச்சிய கார்ல உட்கார வச்சுட்டு நாங்க கடைவீதி போயிட்டு வர்றதுக்குள்ள அப்பச்சி இறங்கி எங்கேயோ போயிட்டாரு, மதியத்துல இருந்து தேடிக்கிட்டிருக்கோம், அப்பச்சிக்கு கொஞ்ச நாளா ஞாபக மறதி அதிகமாயிட்டுது, நாங்க தேடாத இடமில்ல எப்படியோ கடைசியில கண்டுபிடிச்சிட்டோம்.குரலில் மகிழ்ச்சி தென்பட்டது.\nசத்தம் கேட்டதாலோ என்னவோ பெரியவர் மெல்ல அசைந்து கொடுக்க அந்த இளைஞன் மெல்ல அருகில் சென்று அப்பச்சி என்று அழைக்க அவர் கண்விழித்து பார்த்து இவனைக்கண்டவுடன் மகிழ்ச்சியாக கை கொடுக்க அப்படியே அவரை எழுப்பி மெல்ல வெளியே கூட்டி வந்து காத்திருந்த காரில் ஏற்றினான்.\nஅனவரும் காரில் ஏற, அந்த இளைஞன் கடைக்கு அருகில் வந்து ஐயா ரொம்ப நன்றி உங்க உதவிய மறக்கவே மாட்டோம், கை எடுத்து கும்பிட்டான்.பெருமாள்சாமி கை எடுத்து கும்பிட்டு இதை எல்லாம் பெரிசு பண்ணி பேசாதீங்க, நீங்க எப்ப வேணா வரலாம் என்று சொல்லி விடை கொடுத்தார்.\nநான்கைந்து நாட்கள் ஓடிவிட்டன, பெருமாள்சாமியின் பையன் கடைக்கு வந்து அப்பா, அக்காவை அன்னைக்கு பெண் பார்த்துட்டு போனவங்க வந்திருக்காங்க அம்மா உங்களை வரச்சொல்லுச்சு, மனசு பதைபதைப்புடன் வீட்டுக்கு விரைந்தார். அங்கு நான்கைந்து பெரியவர்கள் உட்கார்ந்திருந்தனர்.\nமனைவி அனைவருக்கும் காப்பி கொடுத்துக்கொண்டிருந்தாள், இவரை கண்டவுடன் அனைவரும் வணக்கம் சொல்ல இவர் கூச்சப்பட்டு நீங்க உட்காருங்க என்று அனைவரையும் உட்காரவைத்தார்.\nவந்தவ்ர்களில் மூத்தவர் எழுந்திருந்து உங்க பொண்ணை எங்க பையனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்க பரிபூரண சம்மதம்.என்று அவர் கையை பிடித்துக்கொண்டார்.உணர்ச்சிவசப்பட்டு கண்ணில் நீர் வர அதை மேல் துண்டால் துடைத்துக்கொண்டார் பெருமாள்சாமி.\nகூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்துவந்து என்னை தெரியுதா என்று கேட்க இவரை எங்கோ பார்த்திருப்பதாய் ஞாபகம் வர அட ஞாபகம் வந்துவிட்டது,\nஅன்று தொலைந்துபோய் கடைக்கு வந்த அந்த பெரியவரை கூப்பிட வந்தவர்களில் இவர் ஒருவர். நன்றியால் கைகூப்பினார் பெருமாள்சாமி\nபெரும்பாணாற்றுப்படையில் நெல் சோறு – முனைவர் தி. சாமுண்டீஸ்வரி\nநல்லசோறு ராஜமுருகன் பங்குபெறும் தமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் பற்றிய இணைய கருத்தரங்கம் - கலந்துரையாடல் \nஅரிசிச் சோறு - நிர்மலா ராகவன்\nபித்தம் தணிக்கும் பழைய சோறு\nஇன்னும் ஈரமான மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்\nதானத்திலேயே சிறந்தது அன்னதானம் என்பதறகு உதாரணமான கதை.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ���ங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்கள���ன் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-20T20:29:13Z", "digest": "sha1:QTSMA5XE7UMOOMVO4OXSTXPWKMJNV26C", "length": 15127, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "அதிக லாபம் தரும் துளசி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅதிக லாபம் தரும் துளசி\nகாய்கறி, கனிகள், மலர் சாகுபடிக்குப் போட்டியாக இந்தியா முழுவதும் மூலிகைத் தாவர சாகுபடியும் அதிகரித்து வருகிறது. இளம் தலைமுறை விவசாயிகளும், தொழில்முனைவோராக மாற விரும்பும் இளைஞர்களும் மூலிகைத் தாவர சாகுபடியை அதிகம் விரும்பிச் செய்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலை, போதிய மழை வளம் கொண்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலவகை மூலிகைத் தாவரங்களைப் பயிரிட்டு லாபம் ஈட்டலாம். இவற்றில், துளசி சாகுபாடி முன்னணியில் உள்ளது.\nதுளசி சாகுபடி குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியது:\nதுளசி இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. இதைப் புனிதமாகக் கருதி வளர்க்கின்றனர். வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. துளசி காற்றைச் சுத்தப்படுத்தி, சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்துகிறது. ஆன்டிஆக்சிடன்ட், வைட்டமின் ஏ, சி, கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது கிருமி, கொசுக்களுக்கு எதிரான பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது.\nதுளசி இலையிலிருந்து எடுக்கப்படும் ‘எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய்’ பூச்சிக்கொல்லியாகவும், ஆன்டி பாக்டீரியலாகவும் செயல்படுகிறது. நறுமண மூலிகையான துளசியை மற்ற மூலிகைகளுடன் சேர்த்து பயன்படுத்தலாம். துளசி இலை, பூக்களை சாறாக அல்லது தேநீராகத் தயாரித்து வயிற்றுவலி, இருமல், மார்புச் சளி, தோல் வியாதி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். மலேரியா, காலராவுக்கு முன்காப்பு மருந்தாகப் பயன்படுகிறது.\nதுளசி விதையை தண்ணீர், பழச்சாறு அல்லது பாலுடன் கலந்து பயன்படுத்தும்போது ஆன்டிஆக்சிடன்டாக மாறுகிறது. ஆற்றல் குறைவு, அல்சர், வாந்திம் வயிற்றுப் பிரச்னைக்கு மருந்தாகவும், டானிக்காகவும் பயன்படுகிறது. துளசி வேரிலிருந்து தயாரிக்கப்படும் பொடியை பால், நெய்யுடன் கலந்தோ அல்லது சாறாக மாற்றியோ மலேரியா காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்.\nஇது, பூச்சிக்கடிக்கு மருந்தாக, வலி நிவாரணியாக பயன்படுகிறது. துளசி, ரத்த அழுத்தத்தை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமன் செய்கிறது. புற்றுநோயைத் தடுக்கும் முன்காப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.\nதுளசியில், பசுமை வகை (துளசி), ஊதாவகை (கிருஷ்ண துளசி) என இரு வகை உள்ளது. இவை எல்லா வகை மண்களிலும் வளரும். அதிக உப்பு, காரத்தன்மை, நீர் தேங்கும் பகுதிகளில் வளருவதில்லை. அங்ககத் தன்மையுள்ள மணல் கலந்த பசலை மண்ணில் நன்கு வளரும். வெப்பம் மற்றும் மிதவெப்ப காலநிலையில் நன்கு வளரும்.\nதுளசி விதை மூலம் இனப்பெருக்கம் செய்கிகிறது. ஒரு ஹெக்டேருக்கு 300 கிராம் விதை தேவை. நாற்றங்கால் அரை நிழல், பாசன வசதியுடன் இருக்க வேண்டும். மண்ணை 30 செ.மீ. அளவுக்கு பறித்து, நன்கு மக்கிய தொழுஉரமிட்டு மண்ணைப் பண்படுத்தி, 4.5-1.0-0.2 மீ அளவுள்ள படுக்கைகள் அமைக்க வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு 2 மாதங்கள் முன்னரே 1: 4 என்ற விகிதத்தில் விதையை மணலுடன் கலந்து நாற்றங்கால் படுக்கைகளில் விதைக்க வேண்டும். 8 முதல் 12 நாளில் முளை வந்து, நாற்றுகள் 6 வாரங்களில் 4-5 இலைகளுடன் நடவுக்குத் தயாராகிவிடும்.\nவிதையில்லா பெருக்கத்துக்கு அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் துளசியின் முற்றிய கிளையின் நுனிகளை வெட��டி நட்டால் 90-100 சதவீதம் முளைத்துவிடும். இதற்கு 10-15 செ.மீ. நீளமும், 8-10 கணுக்களும் உள்ள தண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.\nவிளைநிலம் தயாரிக்கும்போது ஹெக்டேருக்கு 15 டன் தொழுஉரத்தைத அடியுரமாக அளிக்க வேண்டும். தழை, மணி, சாம்பல் சத்துகள் முறையே ஹெக்டேருக்கு 120: 60: 60 கி.கி. பரிந்துரைக்கப்படுகிறது. நட்ட ஒரு மாதம் கழித்து முதல் களையெடுப்பும், அடுத்த 30 நாளில் 2ஆவது களையெடுப்பும் செய்ய வேண்டும். பிறகு களையெடுக்கத் தேவையில்லை.\nபொதுவாக, துளசி அதிகளவில் பூச்சி, நோயால் தாக்கப்படுவதில்லை. சில பூச்சிகள், இலைச் சுருட்டுப் புழு போன்றவை துளசியைத் தாக்குகின்றன. 0.2 சதவீதம் மாலத்தியான் அல்லது 0.1 சதவீதம் மெத்தில் பாரத்தியான் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மீன் எண்ணெய் சோப்புகளைப் பயன்படுத்தி, சாறு உறிஞ்சும் பூச்சிகளையும், நனையும் கந்தகம் 0.3 சதவீதம் தெளித்து சாம்பல் நோயையையும், நாற்றங்கால் படுக்கைகளில் 0.1 சதவீதம் மெர்குரியல் பங்கிசைடு மண்ணில் அளித்து நாற்று கருகல், வேர் அழுகல் நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.\nநடவு செய்த 90 நாளுக்குப் பிறகு முதல் அறுவடை செய்யலாம். தொடர்ந்து, ஒவ்வொரு 75 நாளுக்குப் பிறகும் அறுவடை செய்யலாம். வெயில் காலங்களில் அறுவடை செய்வதால் அதிக அறுவடை கிடைக்கும்; எண்ணெய் அளவும் அதிகமிருக்கும்.\nஓராண்டுக்கு ஒரு ஹெக்டேருக்கு துளசி மூலிகைகள் தோராயமாக 10,000 கிலோ கிடைக்கும். துளசி 0.1 முதல் 0.23 சதவீதம் எண்ணெய் கொண்டது, ஹெக்டேருக்கு 10 – 20 கிலோ எண்ணெய் கிடைக்கிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்\n‘கூர்க்கன்’ மூலிகை செடி சாகுபடி...\nவிதைத்த 75-ஆவது நாளில் காய்க்கும் வாள் அவரை\n← ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால்..லட்சக்கணக்கில் வருமானம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-20T19:35:43Z", "digest": "sha1:WP3VRH3BXDTK4SBQLLPSWCA6KPCJTEPE", "length": 127997, "nlines": 373, "source_domain": "ta.wikipedia.org", "title": "பள்ளிக்கல்வி மதிப்பீட்டுத் தேர்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nSAT பகுத்தறிதல் தேர்வு (முன்னதாக பள்ளிக்கல்வி திறனறியும் தேர்வு மற்றும் பள்ளிக்கல்வி மதிப்பீட்டுத் தேர்வு எனப்பட்டது) என்பது அமெரிக்காவில் கல்லூரி நுழைவு அனுமதிகளுக்கான தரநிலையாக்கப்பட்ட தேர்வு ஆகும். SAT என்பது அமெரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த காலேஜ் போர்டு என்ற இலாப நோக்கற்ற அமைப்பால் சொந்தமாக்கப்பட்டு, வெளியிடப்பட்டு மற்றும் தொடங்கப்பட்டது ஆகும், மேலும் இது ஒருமுறை கல்வி சோதனைச் சேவை (ETS) மூலமாக உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டு மற்றும் மதிப்பிடப்பட்டது.[1] தற்போதைய தேர்வு நிர்வாகிகள் ETS ஆவர். இந்த தேர்வானது ஒரு மாணவர் கல்லூரிக்கு படிப்பிற்கு தயாராக உள்ளாரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் என்று காலேஜ் போர்டு கூறுகின்றது. தற்போதைய SAT பகுத்தறிதல் தேர்வானது மூன்று மணிநேரமும் நாற்பத்தைந்து நிமிடங்களும் நடக்கின்றது, மேலும் அதன் கட்டணமானது காலதாமதக் கட்டணம் நீங்கலாக $45 ($71 சர்வதேசக் கட்டணம்) ஆகும்.[2] 1901 ஆம் ஆண்டு SAT தேர்வின் அறிமுகத்திலிருந்து, அதன் பெயர் மற்றும் மதிப்பீடு பலமுறை மாற்றப்பட்டிருக்கிறது. 2005 ஆம் ஆண்டு, தேர்வானது \"SAT பகுத்தறிதல் தேர்வு\" என்று மறுபெயரிடப்பட்டு, அதனுடன் மூன்று 800-புள்ளிகள் பிரிவுகளின் (கணிதம், வாசித்தல் நுண்ணாய்வு மற்றும் எழுதுதல்) ஒருங்கிணைப்புடன், தனித்தனியே மதிப்பிடப்படும் பிற துணைப்பிரிவுகளுடன் சேர்த்து அதன் மதிப்புகள் 600 இலிருந்து 2400 ஆக மாற்றப்பட்டது.[1]\n4 மூல மதிப்புகள், அளவிடப்பட்ட மதிப்புகள் மற்றும் சதமானங்கள்\n5 SAT-ACT மதிப்பெண் ஒப்பீடுகள்\n6 வரலாற்று ரீதியான மேம்பாடு\n6.1 1901 ஆம் ஆண்டுத் தேர்வு\n6.2 1926 ஆம் ஆண்டுத் தேர்வு\n6.3 1928 மற்றும் 1929 ஆம் ஆண்டுகளின் தேர்வுகள்\n6.4 1930 ஆம் ஆண்டுத் தேர்வு மற்றும் 1936 ஆம் ஆண்டின் மாற்றங்கள்\n6.5 1946 ஆம் ஆண்டுத் தேர்வும் அதனுடன் நிகழ்ந்��� மாற்றங்களும்\n6.6 1980 ஆம் ஆண்டுத் தேர்வும் அதனுடன் நிகழ்ந்த மாற்றங்களும்\n6.7 1994 ஆம் ஆண்டு மாற்றங்கள்\n6.8 2002 ஆம் ஆண்டு மாற்றங்கள் - மதிப்பெண் விருப்பத்தேர்வு\n6.9 2005 ஆம் ஆண்டு மாற்றங்கள்\n6.10 2008 ஆம் ஆண்டு மாற்றங்கள்\n7 பெயர் மாற்றங்கள் மற்றும் மறுமையப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள்\n8 2005 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத் தேர்வுகளின் மதிப்பிடல் சிக்கல்கள்\n9.2 SAT ஐ கைவிடுதல்\n9.4 தேர்வுக்குத் தயார் செய்தல்\nகல்லூரியில் கல்வியலில் வெற்றிபெறத் தேவையான எழுத்தறிவு, எண் அறிவு மற்றும் எழுதும் திறன் ஆகியவற்றை SAT அளவிடுவதாக காலேஜ் போர்டு குறிப்பிடுகின்றது. பள்ளியில் கற்றுக்கொண்ட கல்லூரிக்குத் தேவைப்படும் திறனான, கணக்குகளை எவ்வாறு ஆராய்ந்து தீர்ப்பது என்ற தேர்வு எழுதுபவர்களின் திறன்களை SAT மதிப்பிடுகின்றது என்பதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். SAT தேர்வானது பொதுவாக உயர்நிலைப் பள்ளி ஜூனியர்கள் மற்றும் சீனியர்களால் எழுதப்படுகின்றது.[3] குறிப்பாக காலேஜ் போர்டு, உயர்நிலைப் பள்ளி கிரேடு புள்ளி சராசரியுடன் (GPA) இணைந்த SAT தேர்வின் பயன்பாடானது கல்லூரிக்குப் புதியவருக்கான GPA அளவீட்டின் படி, கல்லூரியில் வெற்றிக்கான சிறந்த குறியீட்டை உயர்நிலைப் பள்ளி கிரேடு தனியாக வழங்குவதை விட சிறப்பாக வழங்குகின்றது. SAT இன் தேர்வுகளில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள், உயர்நிலைப் பள்ளி கிரேடுகள் மற்றும் புதியவர் கிரேடுகளின் இயைபுத்தன்மையில் SAT காரணியாக அமையும்போது புள்ளிவிவர ரீதியாக போதுமான அதிகரிப்பு உள்ளதைக் காட்டுகின்றன.[4]\nஅமெரிக்க மேல்நிலைப் பள்ளிகளிடையே அமெரிக்க ஒருங்கிணைப்பு, உள்ளாட்சி கட்டுப்பாடு மற்றும் தனியார் விகிதம், தொலைவு மற்றும் அதே நிறுவனப் பள்ளியில் படித்த மாணவர்கள் போன்றவை காரணமாக நிதி, பாடத்திட்டம், மதிப்பிடுதல் மற்றும் இக்கட்டான சூழல் ஆகியவற்றில் குறிப்பிடுமளவிலான வேறுபாடுகள் உள்ளன. SAT (மற்றும் ACT) மதிப்பெண்கள் மேல்நிலைப் பள்ளி பதிவுக்கான கூடுதல் இணைப்பினை வழங்குவதற்கானவை, மேலும் இவை சேர்க்கை அலுவலர்களுக்கு பாடப் பணி, கிரேடுகள் மற்றும் வகுப்புத் தரம் போன்ற அகத் தரவை தேசியப் பார்வையில் வைக்க உதவுகின்றன.[5]\nவரலாற்று ரீதியில், கடலோரப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளிடையே SAT மிகவும் பிரபலமாக இருக்கின்றது மத்தியமேற்க�� மற்றும் தெற்குப் பகுதிகளில் ACT மிகவும் பிரபலம். கல்லூரி பாடச் சேர்க்கைக்கு ACT தேர்வை எழுதியிருக்கக் கோருகின்ற கல்லூரிகள் சில உள்ளன, மேலும் சில பள்ளிகள் முன்னதாக SAT தேர்வை ஒருபோதும் ஏற்கவில்லை. தற்போது அனைத்துப் பள்ளிகளும் இத்தேர்வை ஏற்கின்றன.\nமென்சா, புரோமேதேயஸ் மற்றும் ட்ரிபிள் நைன் சொசைட்டி போன்ற குறிப்பிட்ட உயர் IQ சமூகங்கள் அவர்களின் நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாக குறிப்பிட்ட வருடங்களிலிருந்து பெறப்பட்ட மதிப்பெண்களைப் பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, ட்ரிபிள் நைன் சொசைட்டி ஏப்ரல் 1995 ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு முன்னர் எழுதிய தேர்வுகளில் பெற்ற 1450 க்கான மதிப்பெண்களையும் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடையே எழுதிய தேர்வில் குறைந்தபட்சம் 1520 மதிப்பெண்களைப் பெற்றவர்களையும் ஏற்கின்றது.\nSAT தேர்வானது சிலநேரங்களில் ஸ்டடி ஆப் மேத்தமெட்டிக்கலி ப்ரீகோசியஸ் யூத் போன்ற நிறுவனங்கள் வாயிலாக 13 வயதிற்கும் குறைவான இளம் மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றது, இது அதன் முடிவுகளை விதிவிலக்கான திறனுடைய மாணவர்களைத் தேர்ந்தெடுக்க, ஆய்வு செய்ய மற்றும் அவர்களுக்கு நம்பகமான முறையில் வழிகாட்ட பயன்படுத்துகிறது.\nSAT கொண்டிருக்கும் மூன்று முதன்மைப் பிரிவுகள்: வாசித்தல் நுண்ணாய்வு, கணிதவியல் மற்றும் எழுதுதல். ஒவ்வொரு பிரிவும் 200-800 என்ற அளவிலான மதிப்பைப் பெறுகின்றது. அனைத்து மதிப்பெண்களும் 10 இன் மடங்குகளாக உள்ளன. மொத்த மதிப்பெண்கள் மூன்று பிரிவுகளின் மதிப்பெண்களைச் சேர்த்துக் கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு முக்கியப் பிரிவும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. அவற்றில் மூன்று முக்கியப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கக்கூடிய கூடுதலான 25-நிமிட சோதனை சார்ந்த அல்லது \"சமன்படுத்தல்\" பிரிவுடன் சேர்த்து மொத்தம் 10 துணைப் பிரிவுகள் உள்ளன. இந்தச் சோதனைப் பிரிவானது SAT இன் எதிர்கால நிர்வாகக் காரணங்களுக்காகக் கேள்விகளை சாதரணமாக்கப் பயன்படுகின்றது, இது மொத்தப் புள்ளியுடன் கணக்கிடப்படாது. தேர்வானது 3 மணிநேரம் மற்றும் 45 நிமிடங்களை இயல்பான நேரப்பிரிவுகளைக் கொண்டிருக்கின்றது,[6] இருப்பினும் ஒருங்கமைத்தல், உபகரணங்களின் வழங்கல், வாழ்க்கை வரலாற்றுப் பிரிவுகளை நிரப்புதல் போன்ற பெரும்பாலான நிர்வாகங்கள் மற்றும் பதினோறு நிமிட நேர இடைவெளி ஆகியவற்றுடன் சேர்த்து சுமார் நான்கரை மணிநேரம் நடக்கிறது. கேள்விகள் வரம்பானது சோதனைப் பிரிவிலிருந்து பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் எளிதாக, இடைப்பட்டதாக மற்றும் கடினமாக இருக்கும். எளிதான கேள்விகள் பொதுவாக பிரிவின் ஆரம்பத்திற்கருகிலும் கடினமான கேள்விகள் பொதுவாக குறிப்பிட்ட பிரிவுகளின் இறுதியிலும் இருக்கின்றன. இது அனைத்துப் பிரிவுகளுக்கும் பொருந்தாது, ஆனால் இது முக்கியமாக கணிதம் மற்றும் வாக்கியம் நிறைவுசெய்தல் மற்றும் சொல்லகராதி ஆகியவற்றிக்கான வழிகாட்டி நெறிமுறையாக உள்ளது.\nவாசித்தல் நுண்ணாய்வு, முன்னதாக SAT வாய்மொழிப் பிரிவாக இருந்த இது, வாக்கியத்தை நிறைவு செய்தல் மேலும் குறும் மற்றும் நீண்ட வாசிப்புப் பத்திகளைக் கொண்ட கேள்விகள் உள்ளிட்ட இரண்டு 25-நிமிடப் பிரிவிகள் மற்றும் ஒரு 20-நிமிடப் பிரிவாக மூன்று மதிப்பிடப்பட்ட பிரிவுகளாக உள்ளது. வாசித்தல் நுண்ணாய்வு பிரிவுகள் இயல்பாக 5 முதல் 8 வரையிலான வாக்கியத்தை நிறைவுசெய்தல் கேள்விகளைக் கொண்டு தொடங்கப்படுகின்றது; மீதியுள்ள கேள்விகள் பத்திகளைப் படிப்பதை மையமாகக் கொண்டுள்ளன. வாக்கியத்தை நிறைவு செய்தல்களானவை பொதுவாக கொடுக்கப்பட்ட வாக்கியத்தை சிறப்பாக நிறைவுசெய்யும் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை மாணவரைத் தேர்ந்தெடுக்கக் கோருவதன் மூலம், மாணவரின் சொல்லகராதி மற்றும் வாக்கியக் கட்டமைப்பு மற்றும் அமைப்புப் புரிந்துகொள்ளுதல் திறன்களைச் சோதிக்கின்றது. வாசித்தல் நுண்ணாய்வு கேள்விகளின் தொகுப்பானது பத்திகளை வாசித்தல் தொடர்பான கேள்விகளைக் கொண்டுள்ளது, இதில் மாணவர்கள் சமூக அறிவியல்கள், மனிதநேயம், இயல் அறிவியல்கள், அல்லது தனிநபர் விரிவுரைகளில் இருந்து எடுக்கப்பட்ட சிறிய மேற்கோள்களை வாசிக்கின்றனர் மேலும் அந்தப் பத்தியின் அடிப்படையிலான கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றனர். குறிப்பிட்ட பிரிவுகள், இரண்டு தொடர்புடைய பத்திகளை ஒப்பிடுமாறு மாணவரைக் கேட்கின்ற பத்திகளைக் கொண்டிருக்கின்றன; பொதுவாக இவை குறைந்த அளவிலான வாசிக்கும் பத்திகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பத்தியைப் பற்றிய கேள்விகளின் எண்ணிக்கையும் பத்தியின் நீளத்திற்கு விகிதசமமாக இருக்கிறது. கணிதவியல் பிரிவில் கேள்விகள் அதன் சிரமத்தைப் பொறுத்து அமைவதுபோல் இல்லாமல், வாசித்தல் நுண்ணாய்வு பிரிவில் கேள்விகள் பத்தியின் கடினத்தைப் பொறுத்தே அமைகின்றன. ஒட்டுமொத்தமாக, பிரிவின் தொடக்கக் கேள்வித் தொகுப்புகள் எளிதாகவும், இறுதிக் கேள்வித் தொகுப்புகள் கடினமாகவும் உள்ளன.\nSAT இன் கணிதவியல் பிரிவு என்பது பரவலாக அளவையியல் பிரிவு அல்லது கணக்கியல் பிரிவு என்று அறியப்படுகின்றது. கணிதவியல் பிரிவானது மூன்று மதிப்பிடப்பட்ட பிரிவுகளைக் கொண்டிருக்கின்றது. அவற்றில் இரண்டு 25-நிமிடப் பிரிவுகளும் ஒரு 20-நிமிடப் பிரிவும் உள்ளன, அவை பின்வருமாறு:\n25-நிமிடப் பிரிவுகளில் ஒன்று முழுவதும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதத்திலான 20 கேள்விகளைக் கொண்டுள்ளது.\nமற்றொரு 25-நிமிடப் பிரிவானது சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதத்திலான 8 கேள்விகளையும் கட்டங்களில் நிரப்பும் படியான 10 கேள்விகளையும் கொண்டிருக்கின்றது. கட்டங்களில் நிரப்பும் படியான 10 கேள்விகளில் மாணவர்களின் யூகம் வரம்பிடப்பட்டுள்ளதால், அவை தண்டனை மதிப்பெண் எதையும் கொண்டிருக்கவில்லை.\n20-நிமிடப் பிரிவானது, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதத்திலான 16 கேள்விகளையே மொத்தம் கொண்டுள்ளது.\nகுறிப்பாக, SAT கணிதப் பிரிவில் அளவியல் ஒப்பீட்டுக் கேள்விகளை அகற்றிவிட்டு, குறியீடு அல்லது எண்ணிலக்க பதில்களைக் கொண்ட கேள்விகளை மட்டுமே இப்போது கொண்டிருக்கின்றது. அளவியல் ஒப்பீட்டுக் கேள்விகள் அதன் ஏமாற்றும் இயல்பிற்கு நன்கு பிரபலமானவை என்பதால்— இது ஒரு விதி அல்லது அமைப்பிற்கான ஒற்றை விதிவிலக்கினை மாணவர்கள் அடையாளம் காணச் செய்கின்றது—இந்த விருப்பமானது SAT இல் தத்துவரீதியான நகர்வை \"தந்திரத்தில்\" இருந்து \"நேரடியான கணிதத்தை\" நோக்கி சமப்படுத்துகின்றது[சான்று தேவை]. மேலும் பல்வேறு தேர்வு வல்லுநர்கள் ACT ஐ போன்று SAT ஐ உருவாக்கும் முயற்சியாக புதிய எழுதுதல் பிரிவைச் சேர்த்தல் போன்று இந்த மாற்றத்தைப் அமைத்திருக்கின்றனர்.\nஇயற்கணிதம் II மற்றும் சிதறல் வரைபடங்கள் உள்ளிட்டவை புதிய தலைப்புகள். இந்த சமீபத்திய மாற்றங்களால், குறுகிய காலத்தில் நடக்கும், மிகவும் அளவையியல் ரீதியான தேர்வு உருவானது, அதற்கு முந்தைய தேர்வுகளுக்குத் தொடர்புடைய உயர்மட்ட கணிதவியல் பாடங்கள் அவசியமாகின்றன.\nSAT கணிதப் பிரிவின் உள்ளடக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட சமீபத்திய மாற்றங்களுடன் கணிப்புகளின் துல்லியத்தை நிலைநிறுத்தும் அதே வேளையில் நேரத்தைச் சேமிக்க வேண்டியிருப்பது தேர்வின் போது சிலரை கணிப்பான் திட்டங்களைப் பயன்படுத்த வழிவகுத்தது. இந்தத் திட்டங்களானது மாணவர்கள் இயல்பாகக் கணிப்புகளை கைமுறையால் செய்வதை விடவும் கணக்குகளை விரைவாக நிறைவுசெய்ய அனுமதிக்கின்றது.\nகுறிப்பாக வடிவவியல் கணக்குகள் மற்றும் கேள்விகள் பல்வேறு கணிப்புகளைக் கொண்டிருப்பதால் வரைபடக் கணிப்பான் பயன்பாடு சிலவேளைகளில் மிகுதியாக விரும்பப்படுகின்றது. காலேஜ் போர்டினால் நடத்தப்பட்ட ஆராய்ச்சி யின் படி, மூன்றில் ஒரு பங்கில் இருந்து பாதிவரையிலான கணக்குகளில் கணிப்பானைப் பயன்படுத்துபவர்கள், குறைவாகக் கணிப்பான் பயன்படுத்துபவர்களை விடவும் அதிக மதிப்பெண்களை சராசரியாகப் பெறுகின்றதால், தேர்வின் கணிதப் பிரிவுகளில் செயல்திறனானது கணிப்பான் பயன்பாட்டுடன் தொடர்புடையது[7]. கணிதவியல் பாடங்களில் வரைபடக் கணிப்பான் பயன்படுத்துதல் மற்றும் வகுப்பறைக்கு வெளியே கணிப்பான் பயன்படுத்துதலில் சிறந்து விளங்குதலும் தேர்வின் போது வரைபடக் கணிப்பானைப் பயன்படுத்துவதால் மாணவர்களின் செயல்திறனில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கும் என்பது அறியப்படுகின்றது.\nSAT இன் எழுதுதல் பிரிவானது, பல்வேறு விருப்பக் கேள்விகள் மற்றும் ஒரு விரிவான கட்டுரை உள்ளிட்ட பழைய SAT II இன் எழுதுதல் பாடத் தேர்வின் அடிப்படையில் ஆனால் நேரடியாக ஒப்பிடும்படியாக இல்லாமல் உள்ளது. கட்டுரையின் துணை மதிப்பெண், மொத்த எழுதுதல் மதிப்பெண்ணில் பல்வேறு விருப்பக் கேள்விகள் பங்களிக்கும் 70% உடன் 30% பங்களிக்கின்றது. இந்தப் பிரிவானது, மாணவரின் எழுதுதல் திறனில் ஒரேமாதிரியான உதாரணங்கள் பற்றி கல்லூரிகளில் இருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது.\nசரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதத்திலான கேள்விகளானவை பிழையைக் கண்டறியும் கேள்விகள், வாக்கியத்தை மேம்படுத்தும் கேள்விகள் மற்றும் பத்தி மேம்படுத்தும் கேள்விகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. பிழையைக் கண்டறியும் மற்றும் வாக்கியத்தை மேம்படுத்தும் ���ேள்விகள் மாணவரின் இலக்கண அறிவு, சிக்கலான அல்லது இலக்கண ரீதியாக தவறான வாக்கியத்தைக் கண்டறிதல் ஆகிய திறன்களைச் சோதிக்கின்றன; பிழை கண்டறியும் பிரிவில், மாணவர் கண்டிப்பாக வழங்கப்பட்டுள்ள வாக்கியத்தில் பிழையான வார்த்தையின் இருப்பிடத்தைக் குறிப்பிடவேண்டும் அல்லது அந்த வாக்கியத்தில் எந்தப் பிழையும் இல்லை என்று குறிப்பிடவேண்டும், மேலும் வாக்கியத்தை மேம்படுத்தும் பிரிவில் மாணவர் சரியல்லாத வாக்கியத்தின் ஏற்கக்கூடியதாக மாற்றுத் தீர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். பத்தி மேம்படுத்தும் கேள்விகளானவை, மாணவரின் கருத்துக்களின் தர்க்கரீதியான அமைப்பைப் புரிந்துகொள்ளுதலையும், மோசமாக எழுத்தப்பட்ட மாணவர் கட்டுரையை வழங்குதலையும் மற்றும் அதை சிறப்பாக மேம்படுத்த என்னென்ன மாற்றங்களைச் செய்யவேண்டும் என்ற தொடர் கேள்விகள் கேட்கின்ற திறனையும் சோதிக்கின்றன.\nகட்டுரைப் பிரிவு, இது தேர்வின் முதல் பிரிவாகவே எப்போதும் நடத்தப்படுகிறது, 25 நிமிடங்கள் கால அளவைக் கொண்டது. அனைத்து கட்டுரைகளும் கண்டிப்பாக கேட்கப்பட்ட அமைப்பில் பதிலளிக்கப்பட வேண்டும். அக்கேள்விகள் பெரும்பாலும் பரந்துவிரிந்த துறைகளுக்குரியனவாகவும் சில சமயங்களில் தத்துவரீதியாகவும் உள்ளன, மேலும் அவை மாணவர்கள் அவர்களின் கல்வி மற்றும் சமூகப் பின்புலங்களைப் பொறுத்தில்லாமல் அணுகக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மனித வாழ்க்கையில் வேலையின் மதிப்பு அல்லது தொழில்நுட்ப மாற்றம் அதிலிருந்து பயன்பெறுபவர்களுக்கு எதிர்மறை விளைவுகளையும் வழங்குகின்றனவா என்பது போன்ற கருத்துகளைப் பற்றிய அவர்களின் கருத்துகளை விவரித்துக்கூறுமாறு தேர்வர்கள் கேட்கப்படலாம். குறிப்பிட்ட கட்டுரைக் கட்டமைப்பு எதும் தேவையில்லை, மேலும் காலேஜ் போர்டானது, \"[மாணவரின்] வாசித்தல், ஆய்வுகள், அனுபவம் அல்லது அவதானிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட\" உதாரணங்களை ஏற்கின்றது. ஒவ்வொரு கட்டுரைக்கும் 1 முதல் 6 இடையே மதிப்பெண்ணை அளிக்க இரண்டு பயிற்சிபெற்ற வாசிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், அவற்றில் வெறுமையாக விடப்பட்டுள்ள, தலைப்பு விடுபட்ட, ஆங்கிலமற்ற, எண் 2 பென்சிலைக் கொண்டு எழுதாத, பலமுறை முயன்று வாசித்த பின்னர் படிக்க முடியாததாகக் கருதப்பட்ட கட்டுரைகளுக்கு மதிப்பெண் 0 ஒதுக்கப்பட்டுள்ளது. 2 முதல் 12 ( அல்லது 0) இலிருந்து இறுதி மதிப்பெண்ணை உருவாக்க மதிப்பெண்கள் கூட்டப்படுகின்றன. இரண்டு வாசிப்பாளர்களின் மதிப்பெண்கள் ஒரு புள்ளிக்கு மேல் வேறுபட்டால், முதிர்ச்சிபெற்ற மூன்றாவது வாசிப்பாளர் மதிப்பெண்ணை முடிவுசெய்கிறார். ஒவ்வொரு வாசிப்பாளர்/மதிப்பீட்டாளர் ஒவ்வொரு கட்டுரைக்கும் சராசரியாக செலவழிக்கும் நேரம் 3 நிமிடங்களை விடவும் குறைவு.[8]\nSAT கட்டுரையானது மாணவரின் எழுதுதல் திறனுக்கான ஒருதலைச் சார்பற்ற சோதனை என்று காலேஜ் போர்டு கூறினாலும், வாசிப்பாளர்கள் நேரொழுக்கான கையெழுத்தில் எழுதியவர்களுக்கு அதிகப் புள்ளிகளை அளிக்கின்றனர், தனது சொந்த அனுபங்களைப் பற்றி எழுதும் தேர்வர்கள் அதிக மதிப்பெண் பெறமுடிவதில்லை மேலும் தலைப்புகளானது உயர் சமூக வகுப்பினருக்கு நெருக்கமாக உள்ளது உள்ளிட்ட பல்வேறுபட்ட ஒருதலைப்பட்சக் கூற்றுகள் நிலவுகின்றன.[சான்று தேவை] காலேஜ் போர்டானது SAT பகுத்தறிதல் தேர்வின் அனைத்துப் பகுதிகளிலும் எந்த வடிவிலான ஒருதலைப் பட்சம் இல்லை என திடமாக மறுக்கின்றது. மேலும், இயல்பான பிழைகளைக் கொண்ட கட்டுரைகளில் பிழைகளுக்காக அபராத மதிப்பெண் விதிக்கப்படுவதில்லை.\n2004 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டாக்டர்.லெஸ் பெரில்மேன், காலேஜ் போர்டின் மதிப்பெண் எழுதும் புத்தகத்தில் இருந்த 15 மதிப்பிடப்பட்ட மாதிரிக் கட்டுரைகளைப் பகுப்பாய்வு செய்து, 400 வார்த்தைகளுக்கு மேல் கொண்டிருந்த கட்டுரைகளின் 90% அதிகபட்ச மதிப்பெண் 12 ஐயும் மற்றும் 100 அல்லது அதற்குக் குறைவான வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள் 1 என்ற குறைந்த மதிப்பையும் பெற்றிருந்ததையும் கண்டறிந்தார்.[8]\nSAT இல் கட்டுரை மற்றும் கட்டங்களில் கணிதப் பதில்களுக்கானவை தவிர பெரும்பாலான கேள்விகள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையிலான கேள்விகளாக உள்ளன; அனைத்து பல்வேறு விருப்பத்தேர்வுக் கேள்விகளும் ஐந்து பதில் விருப்பத்தேர்வுகளைக் கொண்டுள்ளன, அவற்றில் ஒன்று சரியானதாக இருக்கும். ஒரே மாதிரியான வகையின் ஒவ்வொரு பிரிவின் கேள்விகள் பொதுவாக கடினத்தன்மையினைப் பொறுத்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு முக்கிய விதிவிலக்கு: நீண்ட மற்றும் குறுகிய வாசிப்புப் பத்திகளைப் பின்தொடர்ந்து வரும் கேள்விகள் கடினத்தன்மையைப் பொறுத்தல்லாமல் காலவரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கணிதத் துணைப் பிரிவுகளில் ஒன்றின் கேள்விகளில் பத்துக் கேள்விகள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையிலான கேள்விகளல்ல. அதற்கு பதிலாக இவற்றுக்கு தேர்வாளர்கள் நான்கு வரிசை கட்டத்திலுள்ள எண்ணில் குமிழியிட வேண்டும்.\nகேள்விகள் சரிசமமாக மதிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு புள்ளி சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் புள்ளியின் நான்கில் ஒரு பங்கு கழிக்கப்படுகிறது.[9] தவறான கணிதக் கட்டங்கள் கேள்விகளுக்கு எந்தப் புள்ளிகளும் கழிக்கப்படுவதில்லை. இது, யூகத்திலிருந்து மாணவரின் கணிதவியல் ரீதியான எதிர்பார்க்கப்படும் ஆதாயம் பூச்சியமாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது. மூல மதிப்பெண்ணிலிருந்து இறுதி மதிப்பெண் வருவிக்கப்படுகிறது; துல்லியமான மாற்று அட்டவணையானது தேர்வு நிர்வாகங்களிடையே மாறுபடுகின்றன.\nஎனவே SAT கல்வியியல் யூகங்களை உருவாக்கவே பரிந்துரைக்கின்றது, அதாவது, தேர்வாளர் அவர் தவறாக நினைக்கும் குறைந்தபட்சம் ஒரு பதிலையாவது குறைக்க முடியும். எந்த பதில்களையும் நீக்காமல் இருக்கும் ஒருவர் சரியாக பதிலளிப்பதற்கான நிகழ்தகவானது 20% ஆகும். ஒரு தவறான பதிலை நீக்குவது இந்த நிகழ்தகவை 25% ஆக அதிகரிக்கும்; இரண்டை நீக்குவது நிகழ்தகவை 33.3% ஆக அதிகரிக்கும்; மூன்றை நீக்குவதால் சரியான பதிலைத் தேர்வுசெய்வதன் நிகழ்தகவு 50%, எனவே கேள்வியின் முழுமதிப்பெண் பெறப்படுகின்றது.\nஎழுதுதல் 494 60 இலக்கணம், பயன்பாடு மற்றும் சொல்நடை.\nகணிதவியல் 515 70 எண் மற்றும் செயல்கள்; இயற்கணிதம் மற்றும் சார்புகள்; வடிவவியல்; புள்ளியியல், நிகழ்த்தகவு]] மற்றும் தரவு பகுப்பாய்வு\nவாசித்தல் நுண்ணாய்வு 502 70 வாசித்தல் நுண்ணாய்வு மற்றும் வாக்கிய-நிலை வாசித்தல்\nஅமெரிக்காவில் ஒரு வருடத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, மார்ச் (அல்லது ஏப்ரல் ஒவ்வொரு ஆண்டு மாறும்), மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் SAT தேர்வு ஏழுமுறை நடைபெறுகின்றது. இந்தத் தேர்வானது பொதுவாக நவம்பர், டிசம்பர், மே மற்றும் ஜூன் நிர்வாகங்களுக்கு மாதத்தின் முதல் சனிக்கிழமை நடைபெறுகின்றது. பிற நாடுகளில், SAT தேர்வானது முதல் வசந்தகாலப் பருவத்திற்கான தேதி (அதாவத��, மார்ச் அல்லது ஏப்ரல்) தவிர அமெரிக்காவில் நடைபெறும் அதே தேதிகளில் நடத்தப்படுகின்றது, ஏனெனில் அப்பருவத்திற்கான தேர்வு பிற நாடுகளில் நடைபெறுவதில்லை. 2006 ஆம் ஆண்டு இந்தத் தேர்வானது 1,465,744 முறைகள் நடத்தப்பட்டுள்ளது.[10]\nமுதல் பருவத் தேர்வுத் தேதியில் SAT பகுத்தறிதல் தேர்வு மட்டுமே நடைபெறுவதால், அத்தேர்வு தவிர மற்ற ஏதேனும் கொடுக்கப்பட்ட தேர்வுத் தேதிகளில் தேர்வாளர்கள் SAT பகுத்தறிதல் தேர்வு அல்லது மூன்று SAT பாடத் தேர்வுகள் வரையில் எழுதலாம். தேர்வாளர்கள் தேர்வெழுத விரும்பினால், காலேஜ் போர்டின் வலைத்தளத்தில் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தேர்வுத் தேதிக்கு குறைந்தது மூன்று வாரங்களுக்கு முன்னதாக ஆன்லைனில் பதிவுசெய்யலாம்.\nSAT பாடத் தேர்வுகள் தேர்வு நாளில் ஒரு பெரிய புத்தகத்தில் அளிக்கப்படுகின்றன. எனவே, இது எந்தத் தேர்வுகள் மற்றும் அதற்கு எவ்வளவு மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என்பதை இயல்பாகப் பொருட்படுத்துவதில்லை; கேட்டறிதலைக் கொண்ட மொழித்தேர்வுகள் இதற்கு விதிவிலக்காகக் கூடும், ஏனெனில் மாணவர், அவரது தொடக்கப் பதிவுசெய்தலில் குறிப்பிட்டதற்கு மாறாக வேறு எந்தத் தேர்வுகளையும் எழுத தனது மனதை மாற்றிக் கொள்ளலாம். மாணவர்கள் அவர்கள் பதிவுசெய்ததை விடவும் அதிகமான பாடத் தேர்வுகளை எழுதத் தேர்வுசெய்தால், பின்னர் காலேஜ் போர்டினால் கூடுதல் தேர்வுகளுக்கான கட்டணம் விதிக்கப்பட்டு, அவர்களது மதிப்பெண்கள் கட்டணம் செலுத்தும் வரையில் வெளியிடப்படாமல் இருக்கும். மாணவர்கள் அவர்கள் பதிவுசெய்ததை விடவும் குறைந்த எண்ணிக்கையிலான பாடத் தேர்வுகளை எழுதியிருந்தால், அவர்கள் பணத்தைத் திரும்பப் பெற தகுதியடைய மாட்டார்கள்.\nSAT பகுத்தறிதல் தேர்வுக் கட்டணம் $45 ($71 சர்வதேசம்) ஆகும். பாடத் தேர்வுகளுக்கு, மாணவர்கள் அடிப்படைப் பதிவுசெய்தல் கட்டணம் $20 மற்றும் ஒவ்வொரு தேர்விற்கும் $9 செலுத்தவேண்டும் (கேட்டறிதலைக் கொண்ட மொழித் தேர்வுகள் தவிர, அவை ஒவ்வொன்றின் கட்டணம் $20 ஆகும்).[2] காலேஜ் போர்டானது குறைந்த வருமானமுடைய மாணவர்களுக்காக கட்டணச் சலுகை கிடைக்கக்குமாறு செய்துள்ளது. தாமதமாகப் பதிவுசெய்தல், காத்திருப்புத் தேர்வு, பதிவு மாற்றங்கள், தொலைபேசியில் மதிப்பெண்கள் பெறுதல் மற்றும் (இலவசமாக வழங்கப்படும் நான்குக்கு மேல்) கூடுதல் மதிப்பெண் அறிக்கைகள் ஆகியவற்றிற்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும்.\nமத நம்பிக்கையுள்ள தேர்வாளர்கள் சனிக்கிழமையில் தேர்வு எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு அதைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் எழுதக் கோரலாம், இதில் ஞாயிற்றுக்கிழமைத் தேர்வானது முதன்மைத் தேர்வு வழங்கப்பட்டதிலிருந்து எட்டு நாட்களுக்குப் பிறகு நடைபெறுவதால் அக்டோபர் தேர்வுத் தேதி விதிவிலக்காகின்றது. அது போன்ற கோரிக்கைகள் கண்டிப்பாக பதிவுசெய்யும் போதே குறிக்கப்படவேண்டும், மேலும் அவை மறுப்புக்கு உட்பட்டவை.\nஉடல் ஊனம் மற்றும் காது கேளாமை உள்ளிட்ட பரிசோதிக்கத்தக்க இயலாமைகளைக் கொண்ட மாணவர்கள் தேவையான வசதிகளுடன் SAT தேர்வை எழுதலாம். கற்றல் இயலாமை காரணமாக கூடுதல் நேரம் தேவைப்படும் மாணவர்களுக்கு தரநிலையாக்கப்பட்ட நேரம் + 50% அதிகரிக்கப்படுகின்றது; நேரம் + 100% கூட வழங்கப்படுகின்றது.\nமூல மதிப்புகள், அளவிடப்பட்ட மதிப்புகள் மற்றும் சதமானங்கள்[தொகு]\nமாணவர்கள் அவர்களின் ஆன்லைன் மதிப்பெண் அறிக்கையை தோராயமாக தேர்வு நடத்தப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு பெறுகின்றனர் (தாள் மதிப்பெண்கள், அஞ்சல் அனுப்ப ஆறுவாரங்கள் ஆகும்), அதனுடன் ஒவ்வொரு பிரிவின் மதிப்பெண்களும் 200–800 என்ற அளவில் மதிப்பிடப்படுகின்றது மேலும் எழுதுதலுக்கான பின்வரும் இரண்டு துணை மதிப்பெண்கள் பெறப்படும்: கட்டுரை மதிப்பெண் மற்றும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையிலான கேள்விகளுக்கான துணை மதிப்பெண் ஆகியவை. மாணவர்களின் மதிப்பெண்களுடன் கூடுதலாக, அவர்கள் தங்களின் சதமானத்தைப் (தேர்வெழுதி குறைந்த மதிப்பெண்கள் பெற்ற பிற மாணவர்களின் சதவீதம்) பெறுகின்றனர். மூல மதிப்பும் அல்லது சரியான பதில்களிலிருந்து பெறப்பட்ட புள்ளிகள் மற்றும் தவறான பதில்களிலிருந்து இழந்த புள்ளிகளும் (தேர்வினைப் பொறுத்து வெறும் 50 க்கு கீழாக இருந்து வெறும் 60 க்கு கீழ் வரை இருக்கின்றது) இதில் சேர்க்கப்படும்.[11] மாணவர்கள் கூடுதல் கட்டணத்துடன் கேள்வி பதில் சேவையையும் பெறலாம், இது மாணவரின் பதில், ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில் மற்றும் ஒவ்வொரு கேள்விக்கும் ஆன்லைன் ஆதாரங்கள் விளக்கமளிப்பது போன்ற சேவையை அளிக்கின்றது.\nஒவ்வொரு அளவிடப்பட்ட மதிப்���ெண்ணுக்குரிய சதமானமும் தேர்வுக்குத் தேர்வு வேறுபடுகின்றது—எடுத்துக்காட்டாக 2003 ஆம் ஆண்டு, SAT பகுத்தறிதல் தேர்வின் இரண்டு பிரிவுகளில் 800 க்கு மதிப்பிடப்பட்ட மதிப்பெண்ணிற்கான சதமானம் 99.9, அதே நேரத்தில் SAT இயற்பியல் தேர்வில் 800 க்கு மதிப்பிடப்பட்ட மதிப்பெண்ணிற்கான சதமானம் 94 ஆகும். வெவ்வேறு மதிப்பெண்களுக்கு வேறுபட்ட சதமானங்கள் வழங்கப்படுகின்றன, இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் தேர்வின் உள்ளடக்கமும் ஒவ்வொரு தேர்வையும் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் தரமுமே ஆகும். பாடத் தேர்வுகள் தீவிர ஆய்வுக்கு உட்பட்டவை (பெரும்பாலும் மிகவும் கடினமானது AP வடிவத்தில் உள்ளது), மேலும் அவை யார் நன்றாக செயல்பட முடியும் என்று கருதுகின்றனரோ அவர்கள் மட்டுமே இந்தத் தேர்வுகளை எழுதுகின்றனர், இதில் சாய் மதிப்பெண் பங்கீடு காணப்படுகிறது.\nகல்லூரி சார்ந்த சீனியர்களுக்கான பல்வேறு SAT மதிப்பெண்களின் சதமானங்கள் பின்வரும் அட்டவணையில் தொகுக்கப்பட்டுள்ளது:[10][12]\n* மிகச்சரியான மதிப்பெண்ணின் சதமானம் 2400 அளவீட்டில் 99.98 ஆகவும் 1600 அளவீட்டில் 99.93 ஆகவும் இருந்தது.\nபழைய SAT (1995 க்கு முன்னர்) மிக உயர்ந்த உயர் மதிப்பைப் பெற்றிருந்தது. கொடுக்கப்பட்ட எந்த வருடத்திலும், மில்லியனுக்கும் மேலாக தேர்வு எழுதியவர்களில் ஏழுபேர் மட்டுமே 1580 க்கு அதிகமான மதிப்பெண் பெறமுடிந்தது. மதிப்பெண் 1580 க்கும் அதிகமாக இருந்தால் அது 99.9995 சதமானத்திற்குச் சமமாகும்.[13]\nஉயர்நிலைப் பள்ளிக் கல்வி 2006 ஆம் ஆண்டு தேர்வு முன்னுரிமைகளைப் பொறுத்த மாகாணங்களின் வரைபடம். ACT ஐ விடவும் SAT எழுதிய அதிக மாணவர்களைக் கொண்ட மாகாணங்கள் ஆரஞ்சு நிறத்தில் உள்ளன.\nSAT மற்றும் அதன் மிகப்பெரிய போட்டித் தேர்வான ACT ஆகிய இரண்டிற்குமிடையே எந்த அதிகாரப்பூர்வ ஒப்பீட்டு மாற்றப் பட்டியலும் இல்லை, இங்கு காலேஜ் போர்டானது 1994 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் 1996 ஆம் ஆண்டு டிசம்பர் இடையே இரண்டு தேர்வையும் எழுதிய 103,525 தேர்வாளர்களின் முடிவுகள் அடிப்படையில் ஒரு அதிகாரப்பூர்வமற்ற அட்டவணையை வெளியிட்டது;[14] இரண்டு தேர்வுகளும் அதன் பிறகு மாற்றம் பெற்றுள்ளன. பல கல்லூரிகளும் தங்களது சொந்த அட்டவணைகளையும் வழங்கியுள்ளன. பின்வரும் அட்டவணை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஒப்பீட்டு மாற்ற அட்டவணையின் அடிப்படையிலானது.[15]\nஆண்��ுவாரியாக சராசரி SAT மதிப்பெண்கள்\nமுதலில் வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களால் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்ட, மேலும் இராணுவ ஆல்பா மற்றும் பீட்டா தேர்வுகளில் பணியாற்றிய உளவியலாளர்களில் ஒருவரான கார்ல் பிரிக்ஹாம் அவர்களால் உருவாக்கப்பட்ட, SAT தேர்வானது வேறுபட்ட சமூகப் பொருளாதார பின்புலங்களில் இருந்து வந்த மக்களிடையே ஒரு சார்புத்தன்மையை நீக்கும் விதமாகவே முதலில் உருவாக்கப்பட்டது.\n1901 ஆம் ஆண்டுத் தேர்வு[தொகு]\nகாலேஜ் போர்டானது 1901 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 அன்று தொடங்கப்பட்டது, அந்நேரத்தில் அதன் முதல் தேர்வு அமெரிக்காவில் 67 இடங்களிலும் ஐரோப்பாவில் இரண்டு இடங்களிலும் நடைபெற்று அவற்றில் 973 மாணவர்கள் பங்குபெற்றனர். தேர்வு எழுதுபவர்கள் பல்வேறான பின்புலங்களில் இருந்து வந்தனர் என்றாலும், தோராயமாக அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் நியூயார்க், நியூ ஜெர்சி அல்லது பென்சிலவேனியா ஆகியவற்றிலிருந்து வந்தவர்களாவர். தேர்வு எழுதுபவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகள், அகாடமிகள் அல்லது ஆதரிக்கப்படும் பள்ளிகளில் இருந்து வந்தனர். தேர்வு எழுதுபவர்களில் சுமார் 60% கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தனர். தேர்வானது, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன், கிரேக்கம், வரலாறு, கணிதவியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. தேர்வு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அதற்குப் பதிலாக \"மிகநன்று,\" \"நன்று,\" \"சந்தேகம்,\" \"மோசம்\" அல்லது \"மிகவும் மோசம்\" போன்ற கட்டுரையின் பதில்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது.[17]\n1926 ஆம் ஆண்டுத் தேர்வு[தொகு]\nSAT இன் முதல் நிர்வாகத் தேர்வு 1926 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று நடைபெற்றது, அப்போது அது பள்ளிக்கல்வி திறனறியும் தேர்வு என்று அறியப்பட்டது.[18][19] இந்தத் தேர்வானது, பிரின்ஸ்டன் உளவியலாளர் கார்ல் கேம்பெல் பிரிக்ஹாம் அவர்களின் தலைமையிலான குழுவால் தயாரிக்கப்பட்டது, இத் தேர்வு வரையறைகள், எண் கணிதம், வகைப்பாடு, செயற்கை மொழி, எதிர்ச்சொற்கள், எண் தொடர், மேற்கோள்கள், தர்க்க ரீதியான அனுமானம் மற்றும் பத்தி வாசிப்பு போன்ற பிரிவுகளைக் கொண்டிருந்தது. இது 300 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள���ல் 8,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. மொத்தத் தேர்வாளர்களில் 60% ஆண்கள். கால்வாசிக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் முறையே யேல் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்மித் கல்லூரி ஆகியவற்றிற்கு விண்ணப்பித்தனர்.[19] தேர்வு மிகவும் விரைவாக நடத்தப்பட்டது, தேர்வாளர்கள் 315 கேள்விகளுக்குப் பதிலளிக்க 90 நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டது.[18]\n1928 மற்றும் 1929 ஆம் ஆண்டுகளின் தேர்வுகள்[தொகு]\n1928 ஆம் ஆண்டு வாய்மொழி பிரிவுகளின் எண்ணிக்கை 7 ஆகக் குறைக்கப்பட்டது, மேலும் கால வரம்பானது இரண்டு மணிநேரத்திற்கு அருகில் அதிகரிக்கப்பட்டது. 1929 ஆம் ஆண்டு பிரிவுகளின் எண்ணிக்கையானது மீண்டும் குறைக்கப்பட்டு 6 என்று ஆனது. இந்த மாற்றங்கள் தேர்வாளர்களிடையே நேர நெருக்கடியில் சிறிது தளர்வை ஏற்படுத்தியது. இந்தத் தேர்வுகளில் கணிதம் முழுவதுமாக நீக்கப்பட்டது, பதிலாக சொல்லியல் திறனில் மட்டுமே கவனம் செலுத்தியது.[18]\n1930 ஆம் ஆண்டுத் தேர்வு மற்றும் 1936 ஆம் ஆண்டின் மாற்றங்கள்[தொகு]\n1930 ஆம் ஆண்டு SAT முதலில் சொல்லியல் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது, இந்த கட்டமைப்பு 2004 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இருந்ததுகிறது. 1930 ஆம் ஆண்டுத் தேர்வின் சொல்லியல் பிரிவானது அதன் முன்னிருந்தவைகளை விட உள்ளடக்கத்தில் மிகக் குறுகிய வரம்பைக் கொண்டிருந்தது, அது எதிர்ச்சொற்கள், இரட்டை வரையறைகள் (வாக்கிய நிறைவு செய்தல்களைப் போன்றவை) மற்றும் பத்தி வாசிப்பு ஆகியற்றை மட்டுமே சோதித்தது. 1936 ஆம் ஆண்டு ஒப்புமைச் சோதனைகள் மீண்டும் சேர்க்கப்பட்டன. 1936 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, மாணவர்கள் 250 சொல்லியல் கேள்விகளுக்குப் (அவற்றில் சுமார் மூன்றில் ஒரு பங்கு எதிர்ச்சொல் கேள்விகளாக இருந்தது) பதிலளிக்க 80 இலிருந்து 115 நிமிடங்களைக் கொண்டிருந்தனர். 1930 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கணிதவியல் தேர்வானது 80 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டிய 100 கட்டுப்பாடற்ற பதிலளிப்புக் கேள்விகளைக் கொண்டிருந்தது, மேலும் இது வேகத்தை முக்கிய மையமாகக் கொண்டது. 1928 மற்றும் 1929 ஆம் ஆண்டுத் தேர்வுகளைப் போன்று 1936 ஆம் ஆண்டு முதல் 1941 ஆம் ஆண்டு வரையில், கணிதவியல் பிரிவு முற்றிலுமாக நீக்கப்பட்டது. 1942 ஆம் ஆண்டு தேர்வின் கணிதவியல் பகுதியானது மீண்டும் சேர்க்கப்பட்ட பொழுது, அது சரியான விடையைத��� தேர்ந்தெடுக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்டிருந்தது.[18]\n1946 ஆம் ஆண்டுத் தேர்வும் அதனுடன் நிகழ்ந்த மாற்றங்களும்[தொகு]\n1946 ஆம் ஆண்டு SAT இன் சொல்லியல் பகுதியிலிருந்து பத்தி வாசிப்பு நீக்கப்பட்டது, அதற்குப் பதிலாக வாசித்துப் புரிந்துகொள்ளுதல் சேர்க்கப்பட்டது, மேலும் \"இரட்டை வரையறை\" கேள்விகளுக்கு பதிலாக வாக்கியத்தை நிறைவுசெய்தல் இடம்பெற்றது. 1946 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளுக்கு இடையே மாணவர்களுக்கு 107 முதல் 170 வரையான சொல்லியல் கேள்விகளை நிறைவுசெய்ய 90 முதல் 100 நிமிடங்களை அளிக்கப்பட்டது. காலவரம்பானது 1958 ஆம் ஆண்டு தொடங்கி 17 ஆண்டுகளுக்கு 1975 ஆம் ஆண்டு வரையில் நிலையாக இருந்தது, மாணவர்கள் 90 கேள்விகளுக்குப் பதிலளிக்க 75 நிமிடங்களைக் கொண்டிருந்தனர். 1959 ஆம் ஆண்டு கணிதவியல் பிரிவிற்கு தரவு நிறைவு கேள்விகள் அறிமுகப்படுத்தப்பட்டன, அதன் பின்னர் 1974 ஆம் ஆண்டு அதற்குப் பதிலாக அளவையியல் ஒப்பீடுகள் இடம்பெற்றன. 1974 ஆம் ஆண்டு சொல்லியல் மற்றும் கணிதப் பிரிவுகள் குறைக்கப்பட்ட நேரத்தை தேர்வில் சமரசம் செய்யும் விதமான மாற்றங்களுடன், ஒவ்வொரு தேர்வின் நேர அளவானது 75 நிமிடங்களிலிருந்து 60 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது.[18]\n1980 ஆம் ஆண்டுத் தேர்வும் அதனுடன் நிகழ்ந்த மாற்றங்களும்[தொகு]\n\"ஸ்ட்ரைவர்ஸ்\" மதிப்பெண் ஆய்வு சேர்த்து செயலாக்கப்பட்டது. இந்த ஆய்வானது SAT நிர்வாகிகளான எஜூகேஷனல் டெஸ்டிங் சர்வீஸால் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் அதை சிறுபான்மையினருக்கும் சமூக மற்றும் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கும் எவ்வாறு எளிதாக்குவது என்பதற்கான ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 1980–1994 ஆம் ஆண்டு ஆராய்ச்சியிலிருந்த முதல் \"ஸ்ட்ரைவர்ஸ்\" திட்டம், இனம், பாலினம் மற்றும் வருமான அளவிற்கு எதிர்பார்க்கப்பட்டதை விட 200 புள்ளிகளை அதிகமாகப் பெற்ற தேர்வாளர்களுக்கு \"ஸ்ட்ரைவர்\" என்ற சிறப்பான தகுதியை வழங்கி கௌரவப்படுத்தியது. இது சிறுபான்மையினர்களை உயர்தர கல்லூரிகளில் ஏற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பினை அளிப்பதாக நம்பப்பட்டது, அதாவது ஐவி லீக் பள்ளி. 1992 ஆம் ஆண்டு, ஸ்ட்ரைவர்ஸ் திட்டமானது பொதுமக்களிடையே கசிந்தது; அதன் விளைவாக ஸ்ட்ரைவர்ஸ் திட்டம் 1993 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. ஒன்றிணைந்த நீதிமன்றங்கள் ACLU, NAACP மற்றும் எஜூகேஷனல் டெஸ்டிங்க் சர்வீஸ் ஆகியவற்றிடமிருந்து விவாதங்களைக் கேட்ட பின்னர், நீதிமன்றம் \"ஸ்ட்ரைவர்ஸ்\" புள்ளிகளுக்கான தேர்வாளர்களைக் கண்டறிவதற்கு வயது, இனம் மற்றும் ஜிப் குறியீடு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கூறி, ஆய்வானது அதன் தரவு சேகரிப்புச் செயலாக்கத்தினை மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. 1994 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த இந்த மாற்றங்கள் SAT தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1994 ஆம் ஆண்டு மாற்றங்கள்[தொகு]\n1994 ஆம் ஆண்டு சொல்லியல் பிரிவானது அதன் நோக்கத்தில் குறிப்பிடுமளவு மாற்றத்தைப் பெற்றது. இந்த மாற்றங்களுக்கிடையே எதிர்ச்சொல் கேள்விகளின் நீக்கலும் இருந்தன, மேலும் பத்தி வாசிப்பில் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு கணிதவியல் பிரிவும் பொருத்தமான மாற்றத்தைச் சந்தித்தது, கணித ஆசிரியர்களுக்கான தேசியக் குழுவிடமிருந்து வந்த வற்புறுத்தலுக்கே இதன் பங்கு அதிகம். 1935 ஆம் ஆண்டிலிருந்து முதல் முறையாக SAT தேர்வில் சில பல்வேறு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையில்லாத கேள்விகளைக் கேட்டது, இதில் மாணவர்கள் பதில்களை வழங்க வேண்டியிருந்தது. தேர்வின் வரலாற்றில் முதல் முறையாக 1994 ஆம் ஆண்டில் கணிதவியல் பிரிவிற்காக கணிப்பான்கள் அறிமுகமும் நிகழ்ந்தது. கணிதவியல் பிரிவானது, நிகழ்தகவு, சாய்வு, அடிப்படைப் புள்ளியியல், எண்ணிக்கை கணக்குகள், இடைநிலை மற்றும் முகடு ஆகியவற்றின் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.[18]\nSAT I இன் 1994 ஆம் ஆண்டு மாற்றத்தில் சராசரி மதிப்பெண் வழக்கமாக சுமார் 1000 ஆக இருந்தது (சொல்லியலில் 500, கணிதத்தில் 500). பழைய தேர்வில் அமெரிக்காவில் உள்ள மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் (எடுத்துக்காட்டாக, ஐவி லீக்கில் உள்ளவை) பொதுவாக SAT சராசரிகளை 1400 க்கும் அதிகமாகக் கொண்டிருந்தன.\n2002 ஆம் ஆண்டு மாற்றங்கள் - மதிப்பெண் விருப்பத்தேர்வு[தொகு]\n2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காலேஜ் போர்டு மதிப்பெண் விருப்பத்தேர்வு வசதியை நிறுத்தியது. இந்த வசதியின் கீழ், தனது மதிப்பெண்ணை மாணவர் பார்த்து ஏற்றுக்கொள்ளும் வரை மதிப்பெண்கள் கல்லூரிகளுக்கு வெளியிடப்படாது.[20] இந்த வசதியானது, வசதியான மாணவர்கள் பலமுறை வாய்ப்புப் பெற ஏதுவாக இருந்தது. காலேஜ் போர்டானது 2009 ஆம் ஆண்டின் வசந்தகாலப் பருவத்தில் இருந்து மதிப்பெண் விரு��்பத்தேர்வை மீண்டும் செயல்படுத்த முடிவுசெய்திருக்கின்றது. அது விருப்பத்தேர்வாகவே விவரிக்கப்படுகிறது, மேலும் அனுப்பப்படும் அறிக்கையானது இந்த மாணவர் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளாரா இல்லையா என்பதை குறிக்குமா என்பது தெளிவாக இல்லை. கார்னல், யேல் மற்றும் ஸ்டேன்ஃபோர்டு உள்ளிட்ட அதிமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், விண்ணப்பதாரர்கள் அனைத்து மதிப்பெண்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளன. MIT போன்ற மற்றவை மதிப்பெண் விருப்பத்தேர்வை ஏற்றுக்கொண்டுள்ளன.\n2005 ஆம் ஆண்டு மாற்றங்கள்[தொகு]\n2005 ஆம் ஆண்டு தேர்வானது கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்பின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் பொருட்டு மீண்டும் பெருவாரியாக மாற்றப்பட்டது.[21] குழப்பும் தன்மையுள்ள கேள்விகள் குறிப்பாக ஒப்புமைச் சோதனைகள் தொடர்பான விவகாரங்களினால், குறிப்பிட்ட வகையான (சொல்லியலில் இருந்து ஒப்புமைச் சோதனைகள் மற்றும் கணிதப் பிரிவிலிருந்து அளவையியல் ஒப்பீடுகள்) கேள்விகள் நீக்கப்பட்டன. இந்தத் தேர்வானது, சரியான மதிப்பெண்களின் உயரும் எண்ணிக்கையை சீர்திருத்தும் வகையில் கடினமான எல்லை வரம்பை உருவாக்கியது. பழைய SAT II எழுதுதல் பாடத் தேர்வு அடிப்படையிலான கட்டுரையுடனான ஒரு புதிய எழுதுதல் பிரிவானது சேர்க்கப்பட்டது, இப்பிரிவு அதிகபட்ச மற்றும் இடைப்பட்ட வரம்பிலான மதிப்பெண்களுக்கு இடையேயான மூடிய மற்றும் திறந்த இடைவெளியை நிரப்பும் வாய்ப்பை அதிகரிப்பதற்காகவும் சேர்க்கப்பட்டது எனலாம். பிற காரணங்களில், ஒவ்வொரு மாணவரின் எழுதும் திறனை தனிப்பட்ட முறையில் சோதிக்கும் நோக்கமும் அடங்கும்; ஆகவே அதில் கட்டுரையும் சேர்க்கப்பட்டது. புதிய SAT (SAT பகுத்தறிதல் தேர்வு என்று அறியப்பட்டது) தேர்வானது 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் \"பழைய\" SAT தேர்வு கடைசியாக நடைபெற்ற பின்னர், 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 அன்று முதலில் நடத்தப்பட்டது. கணிதவியல் பிரிவானது மூன்று ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளி கணிதவியலையும் உள்ளடக்கியிருக்குமாறு விரிவுபடுத்தப்பட்டது. சொல்லியல் பிரிவின் பெயர் வாசித்தல் நுண்ணாய்வு என்று மாற்றப்பட்டது.\n2008 ஆம் ஆண்டு மாற்றங்கள்[தொகு]\n2008 ஆம் ஆண்டு அல்லது 2008 ஆம் ஆண்டின் இறுதியில், 2009 ஆம் ஆண்டுத் தேர்வில் ப���திய மாற்றங்கள் இடம்பெற்றது. முன்னதாக, பெரும்பாலான கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைத்து மதிப்பெண்களையும் வழங்க வேண்டியது அவசியமானது, அத்துடன் மதிப்பெண் விருப்பத்தேர்வை ஏற்றுக்கொண்ட சில கல்லூரிகளுக்கு அவர்களின் மாணவர்கள் அதே போன்று செய்ய வேண்டியதில்லை என்பதை அனுமதிக்கும் விருப்பத்தையும் வழங்கியது. இருப்பினும், இந்த ஆண்டு, மதிப்பெண் அறிக்கை நடைமுறைகளை நிலைநிறுத்த முயன்ற கல்லூரிகளிலிருந்து வந்த எதிர்ப்புகளுடன் மதிப்பெண் விருப்பத்தேர்வை உலகளாவிய தொடக்கமாக மாற்றும் ஒரு முதற்படி தொடங்கியது. அதே நேரத்தில், தற்போதைய கொள்கையின்படி, மாணவர்கள் அவர்களின் சிறந்த மதிப்பெண்ணை (கொள்கையில் அவர்கள் அனுப்ப விரும்பினால் அவர் எந்த மதிப்பெண்ணையும் அனுப்பலாம்) அவர்கள் விரும்பிய கல்லூரிகளுக்கு சமர்ப்பிக்கும் வசதியைக் கொண்டுள்ளனர், கார்னல் போன்ற சில பிரபல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும், மாணவர்கள் அனைத்து தேர்வு மதிப்பெண்களையும் அனுப்பக் கேட்கின்றன.[22] இது காலேஜ் போர்டு எந்தெந்தக் கல்லூரிகள் மதிப்பெண் விருப்பத்தேர்வுக்கு சம்மதித்துள்ளன அல்லது விரும்பவில்லை என்பதை அவர்களின் வலைத்தளத்தில் தெரிவிக்கவும் அத்துடன் மாணவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக மதிப்பெண்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று கூறவும் வழிவகுத்தது.[23]\nபெயர் மாற்றங்கள் மற்றும் மறுமையப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள்[தொகு]\nபெயரானது உண்மையில் \"பள்ளிக்கல்வி திறனறி தேர்வை\" குறிப்பிடுகின்றது.[24] ஆனால் 1990 ஆம் ஆண்டு, SAT ஐ ஒரு நுண்ணறிவுத் தேர்வாக செயல்படுவதற்கான தன்மையைக் குறிப்பிட முடியாததால், அதன் பெயர் பள்ளிக்கல்வி திறனறி மதிப்பீடு என்று மாற்றப்பட்டது. 1993 ஆம் ஆண்டு SAT II: Subject Tests இலிருந்து வேறுபடுத்துவதற்காக, அந்தப் பெயர் SAT I: பகுத்தறிதல் தேர்வு என்று ( இதில் எழுத்துக்கள் எதையும் குறிக்கவில்லை) மாற்றப்பட்டது.[24] 2004 ஆம் ஆண்டு, இரண்டு தேர்வுகளிலிருந்தும் ரோமானிய எண்கள் நீக்கப்பட்டன, மேலும் SAT I ஆனது SAT பகுத்தறிதல் தேர்வு என்று மறுபெயரிடப்பட்டது.[24] இப்பொழுது மதிப்பிடும் வகைகள் பின்வருவனவாகும்: வாசித்தல் நுண்ணாய்வு (பழைய SAT I இன் சில சொல்லியல் பகுதிகளுடன் ஒப்பிடலாம்), கணிதவியல் மற்றும் எழுதுதல். எழுதுதல் பிரிவில் இப்போது ஒரு கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது, இதன் மதிப்பெண் எழுதுதல் பிரிவு மற்றும் இலக்கணப் பிரிவுகள் (இதை முந்தைய SAT இன் சில சொல்லியல் பகுதிகளுடனும் ஒப்பிடலாம்) ஆகியவற்றின் ஒட்டுமொத்த மதிப்பெண் கணிப்பில் பயன்படுத்தப்படுகிறது.\nதேர்வு மதிப்பிடலானது தொடக்கத்தில் திட்ட விலக்க மதிப்பு 100 ஐக் கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் சராசரி 500 க்கு அளவிடப்பட்டது.[25] தேர்வானது மிகவும் பிரபலமாக வளர்ச்சியடைந்ததாலும் குறைந்த கண்டிப்புடைய பள்ளிகளிலிருந்து பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எழுதுவதாலும், சராசரியானது சொல்லியலுக்கு 428 மற்றும் கணிதத்திற்கு 478 எனவும் தளர்த்தப்பட்டது. SAT 1995 ஆம் ஆண்டில் \"மறுமையப்படுத்தப்பட்டது\", மேலும் \"புதிய\" சராசரி மதிப்பெண் மீண்டும் 500 க்கு அருகாமை மதிப்பானது. 1994 ஆம் ஆண்டுக்கு பிறகும் 2001 ஆம் ஆண்டு அக்டோபருக்கு முன்னரும் வழங்கப்பட்ட மதிப்பெண்கள், இந்த மாற்றத்தைப் பிரதிபலிக்குமாறு அதிகாரப்பூர்வமாக \"R\" என்பதைக் கொண்டு (எடுத்துக்காட்டாக, 1260R) குறிப்பிடப்பட்டது. பழைய மதிப்பெண்கள், அதிகாரப் பூர்வ காலேஜ் போர்டு அட்டவணைகளைப் பயன்படுத்தி 1995 ஆம் ஆண்டு முதல் தற்போதைய மதிப்பெண்களுடன் மறுமையப்படுத்தப்பட்டு ஒப்பிடப்படலாம்,[26] இதில் மைய வரம்புகளில் சொல்லியலுக்கு சுமார் 70 புள்ளிகளும் கணிதத்திற்கு 20 அல்லது 30 புள்ளிகளும் சேர்க்கப்படுகிறது. வேறு விதமாகக் கூறினால், தற்போதைய மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களை விட 100 (70 கூட்டல் 30) புள்ளி கூடுதல் நன்மையைக் கொண்டிருக்கின்றனர்.\n2005 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத் தேர்வுகளின் மதிப்பிடல் சிக்கல்கள்[தொகு]\n2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம், தேர்வுத் தாள்கள் ஈரமாக இருந்ததாலும் சரியாக ஸ்கேன் செய்யப்படாததாலும் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற SAT தேர்வுகளில் ஒரு சிறிய சதவீதமானது சரியாக மதிப்பிடப்படவில்லை என்றும் சில மாணவர்கள் பிழையான மதிப்பெண்களைப் பெற்றனர் என்றும் அறிவிக்கப்பட்டது. குறைவான மதிப்பெண்ணைப் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்களை மாற்றுவதாக காலேஜ் போர்டு அறிவித்தது, ஆனால் அந்நேரத்தில் அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் அவர்களின் உண்மையான மதிப்பெண்களைப் பயன்படுத்தி கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து விட்டிருந்தனர். காலேஜ் போர்டு, தாங்கள் பெற்றதை விட அதிகபட்ச மதிப்பெண்கள் அளித்துவிட்டிருந்த மாணவர்களுக்கு மதிப்பெண்களை மாற்றுவதில்லை என்று முடிவு செய்தது. SAT தேர்வில் தவறான குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற சுமார் 4,400 மாணவர்களால் 2005 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த ஒட்டுமொத்த சமுதாய வழக்கானது காலேஜ் போர்டு மற்றும் கல்லூரி நுழைவுத் தேர்வை அறிவித்த நிர்வாகத்தினரான மற்றொரு நிறுவனம் ஆகியவை இணைந்து, 4,000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு $2.85 மில்லியன் செலுத்துவதாக அறிவித்த பின்னர் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு மாணவரும் $275 ஐ பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது அவர் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதினால் மேலும் பணத்தை கேட்டு உரிமை தாக்கல் செய்யலாம்.[27]\nபத்து ஆண்டுகளாக பல விமர்சகர்கள், சொல்லியல் SAT இன் வடிமைப்பாளர்களின் கலாச்சார ஒருதலைச் சார்பானது வெள்ளையின மக்கள் மற்றும் செல்வந்தர்கள் நோக்கியே இருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். SAT I இல் இந்த ஒருதலைச்சார்பிற்கான பிரபல உதாரணம், படகோட்டி-படகுப் பந்தயம் ஒப்புமைச் சோதனைக் கேள்வி ஆகும்.[28] கேள்வியின் நோக்கம், \"ஓட்டப்பந்தய வீரர்\" மற்றும் \"மாரத்தான்\" இடையே உள்ள ஒத்த தொடர்பைக் கொண்ட சொற்களின் இணையைக் கண்டுபிடிப்பது ஆகும். \"படகோட்டி\" மற்றும் \"படகுப் பந்தயம்\" என்பது சரியான பதிலாக இருந்தது. சரியான பதிலின் தேர்வானது மாணவர்கள் செல்வந்தர்களுடன் தொடர்புடைய விளையாட்டினைத் தெரிந்து வைத்திருப்பதுடன் தொடர்புடையது, மேலும் அவற்றின் கட்டமைப்பு மற்றும் அதற்குரிய சொற்களைப் பற்றிய அவர்களின் அறிவையும் சார்ந்தது. ஐம்பத்து மூன்று சதவீத (53%) வெள்ளையின மாணவர்கள் கேள்விக்கு சரியான பதிலளிக்கின்றனர், அதே நேரத்தில் 22% கருப்பின மாணவர்களும் சரியாகப் பதிலளிக்கின்றனர்.[29] அப்போதிலிருந்து ஒப்புமைச் சோதனைக் கேள்விகளுக்கு பதிலாக சிறிய வாசிப்புப் பத்திகள் இடம்பெற்றுள்ளன.\nபல முற்போக்குக் கலைக் கல்லூரிகளின் வளர்ச்சியானது SAT விருப்ப இயக்கத்தில் சேர்தல் மூலமாக இந்த விமர்சனத்திற்கு பதிலளித்தது. இந்தக் கல்லூரிகள் சேர்க்கைக்கு SAT தேர்வைக் கோரவில்லை.\n2001 ஆம் ஆண்டு கல்விக்கான அமெரிக்கன் கவுன்சில் கருத்தரங்கில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தலைவர் ரிச்சர்டு சி. அட்கின்ஷன், கல்லூரி சேர்க்கத்தை தேவையாக SAT பகுத்தறிதல் தேர்வு இருப்பதைக் கைவிட வலியுறுத்திக் கூறியது:\n\"கல்வியில் ஈடுபடும் எவரும், SAT உள்ள அதீத வலியுறுத்தல் காரணமாக கல்வியியல் முன்னுரிமைகள் மற்றும் நடைமுறைகள் உருக்குலைகிறது, தேர்வானது எவ்வாறு பெரும்பாலானோரால் அநியாயமாக கருதப்படுகிறது மற்றும் அது இளம் மாணவர்களின் சுயமரியாதை மற்றும் இலக்குகளிடையே எவ்வாறு பாழாக்குகின்ற பாதிப்பைக் கொண்டிருக்கும் என்பதைப் பற்றிக் கருதவேண்டும். SAT தேர்விற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் இந்தப் பரவாலான ஒப்பந்தம் அமெரிக்கக் கல்வியைப் பாதிக்கின்றது.\"[30]\nசேர்க்கைத் தேவையாக இருக்கும் SAT ஐக் கைவிடுவது என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மிரட்டலுக்குப் பதிலளிக்கும் வகையில், காலேஜ் எண்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் போர்டு SAT இன் மறுகட்டமைத்தலை அறிவித்தது, அது 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு நடைமுறைக்கு வந்தது.\n2005 ஆம் ஆண்டு, MIT எழுத்து இயக்குநர் லெஸ் பெரில்மேன் வெளியிடப்பட்ட கட்டுரைகளிலிருந்து புதிய SAT இல் கட்டுரைகளின் நீளம் மற்றும் கட்டுரையின் மதிப்பெண் ஆகியவற்றுக்கு எதிரான வரைபடத்தை அமைத்து, அவற்றுக்கிடையே அதிக உடன் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தார். 50 க்கும் மேற்பட்ட வரிசைப்படுத்தப்பட்ட கட்டுரைகளை ஆராய்ந்த பின்னர், நீளமான கட்டுரைகள் தொடர்ச்சியாக அதிக மதிப்பெண்களை உருவாக்குகின்றன என்பதைக் கண்டறிந்தார். உண்மையில், ஒரு கட்டுரையைப் படிக்காமலே நீளத்தை அளவிடுவதன் மூலமே, ஒரு கட்டுரைக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண் வழங்கப்படும் நேரத்தின் 90% இல் சரியாகக் கண்டறிய முடிகிறது எனவும் விவாதிக்கின்றார். மேலும் அவர் இந்த மாதிரியான கட்டுரைகள் பல முழுமையாக மெய்நிகழ்வுப் பிழைகளைக் கொண்டுள்ளதையும் கண்டறிந்தார், இருப்பினும் காலேஜ் போர்டானது உண்மையின் துல்லியத்திற்கான அளவீட்டைக் கோரவில்லை.\nபெரில்மேன், ஆங்கில ஆசிரியர்களின் நேஷனல் கவுன்சிலுடன் இணைந்து, தேர்வின் 25-நிமிட எழுதுதல் பிரிவானது வகுப்பறையில் தரநிலையான எழுதுதல் கற்பித்தலைப் பாதிக்கின்றது என்றும் விமர்சித்தார். அவர்கள் எழுதலுக்கான ஆசிரியர்கள் SAT தேர்விற்கு தங்களது மாணவர்களுக்கு பயிற்சியளிக்கையில் மறுஆய்வு, ஆழம், துல்லியம் ஆகியவற்றில் கவனம் கொள்வதில்லை, ஆனால் அதற்குப் பதிலாக நீளம், வழங்குமுறை மற்றும் வெறும் சொற்கள் நிரப்புவதையே பயிற்றுவிக்கின்றனர் என்று கூறுகின்றனர்.[31] \"நீங்கள் மாணவர்களை தவறான எழுத்தாளர்களாக்கப் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களைப் பெறுகின்றீர்கள்,\" என்று பெரில்மேன் முடிவாகக் கூறினார்.[32]\nSAT தேர்வுக்குத் தயார் செய்தல் என்பது அதிக இலாபமளிக்கின்ற துறையாகும்.[33] பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தேர்வுக்குத் தயார் செய்தலை புத்தகங்கள், வகுப்புகள், ஆன்லைன் வகுப்புகள், பயிற்சியளித்தல் மற்றும் சமீபத்தில் மட்டுமேயான போர்டு கேம்ஸ் போன்ற வடிவங்களில் வழங்குகின்றன.[34] தயார் செய்தல் பெரும்பாலும் மிக அதிகமான மதிப்பெண்களுக்கு வழிவகுக்க முடிவதால் சிலர் SAT தேர்வை விமர்சித்தனர், ஆனால் சிலர் அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்துவதற்கு வாய்ப்பகவும் ஏற்றுக்கொண்டனர்.\nசில தேர்வு-தயார் செய்தல் திட்டங்கள் மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க உதவியதை நிரூபித்துள்ளன,[35] ஆனால் மற்றவை சிறிய விளைவையே வழங்கலா.\n↑ கோர்பின், எல். (2006). SAT புரோகிராம் ஹேண்ட்புக். எ காம்ப்ரஹென்சிவ் கைடு டூ த SAT புரோகிராம் பார் ஸ்கூல் கவுன்சிலர்ஸ் அண்ட் அட்மிசஷன்ஸ் ஆபிசர்ஸ், 1, 33+. காலேஜ் போர்டு தயாரிப்புத் தரவுத்தளத்தில் இருந்து ஜனவரி 24, 2006 அன்று பெறப்பட்டது.\n↑ மை SAT: ஹெல்ப்\n↑ யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா ஸ்காலர்ஷிப் ரெக்கொயர்மெண்ட். . ஜூன் 26, 2006 அன்று பெறப்பட்டது.\n↑ ஸ்கோன்பீல்டு, ஜேன். காலேஜ் போர்டு டிராப்ஸ் 'ஸ்கோர் சாய்ஸ்' பார் SAT-II எக்ஸாம்ஸ். செயிண்ட். லூயிஸ் பிசினஸ் ஜெர்னல், மே 24, 2002.\n↑ காலேஜ் போர்டு டூ ஆல்ட்டர் SAT I பார் 2005-06 - டெய்லி நெக்ஸஸ்\n↑ SAT I இண்டிவிச்சுவல் ஸ்கோர் ஈக்குவலண்ட்ஸ்\n↑ டோன்ட் பிலிவ் த ஹைப் , சிதேயா, 1995; த பெல் கர்வ் , ஹெர்ன்ஸ்டெய்ன் அண்ட் முர்ரே, 1994\n↑ கல்ச்சர் அண்ட் ரேசிசம்\n↑ அச்சிவ்மெண்ட்ஸ் வெர்சஸ் ஆப்டியூட் டெஸ்ட்ஸ் இன் காலேஜ் அட்மிஷன்ஸ்\n↑ 2009 வேர்ல்டுவைடு எக்ஸாம் பிரிபரேஷன் & டூயூட்டரிங் இண்டஸ்ட்ரி ரிப்போர்ட் - மார்க்கெட் ரிசர்ஜ் ரிப்போர்ட்ஸ் - ரிசர்ஜ் அண்ட் மார்க்கெட்ஸ்\n↑ போர்டு கேம் ப்ரிப்ஸ் ஸ்டூடண்ட்ஸ் பார் SAT, பட் இட்ஸ் நாட் ஈசி\n↑ அமெரிக்கன் புக் கம்பெனி வேலிடேஷன் ஸ்டடி\nகாய்லே, டி.ஆர்., & பில்லோ, டி.ஆர். (2008). SAT அண்ட் ACT பிரிடிக்ட் காலேஜ் GPA ஆப்டர் ரிமூவிங் g. இண்டலிஜென்ஸ், 36(6):719–729.\nஃபிரே, எம்.சி. மற்றும் டெட்டர்மேன், டி.கே. (2003) ஸ்காலஸ்டிக் அஸ்ஸஸ்மெண்ட் ஆர் g த ரிலேஷன்ஷிப் பிட்வீன் த ஸ்காலஸ்டிக் அஸ்ஸஸ்மெண்ட் டெஸ்ட் அண்ட் ஜெனரல் காக்னிடிவ் அபிலிட்டி. பிசியாலஜிக்கல் சயின்ஸஸ், 15(6):373–378. PDF\nகௌல்ட், ஸ்டீஃபன் ஜெய். த மிஸ்மெசர் ஆப் மேன் . டபள்யூ. டபள்யூ. நார்ட்டன் & கம்பெனி; Rev/Expd பதிப்பு 1996. ISBN 0-393-31425-1.\nஹோஃப்மேன், பானேஷ். த டைரன்னி ஆப் டெஸ்ட்டிங் . ஒரிஜனல். பப்ளிகேஷன். கொலையிர், 1962. ISBN 0-486-43091-X (மற்றும் பல).\nஹூப்பின், டேவிட் ஆர். \"த ஸ்காலஸ்டிக் ஆப்டிடுயூட் டெஸ்ட்: இட்ஸ் டெவலப்மெண்ட் அண்ட் இண்ட்ரூடக்சன், 1900–1948\" ஆர்கன் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க வரலாற்றில் Ph.D. விளக்கவுரை, 1988. http://www.uoregon.edu/~hubin/ இல் பதிவிறக்கக் கிடைக்கின்றது\nஹூப்பின், டேவிட் ஆர். \"த ஸ்காலஸ்டிக் ஆப்டிடுயூட் டெஸ்ட்: இட்ஸ் டெவலப்மெண்ட் அண்ட் இண்ட்ரூடக்சன், 1900–1948 க்கான \"நூற்பட்டியல்\" காப்பகக் குறிப்புகள், முதன்மை ஆதாரங்கள், வாய்வழி வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட 1988 Ph.D. விளக்கவுரையின் 63 பக்க நூற்பட்டியல். http://www.uoregon.edu/~hubin/BIBLIO.pdf\nஓவென், டேவிட். நன் ஆப் தி எபெவ்: த ட்ரூத் பிகிண்ட் த SATஸ் . திருத்தப்பட்ட பதிப்பு. ரோவன் & லிட்டில்பீல்டு, 1999. ISBN 0-8476-9507-7.\nசாக்ஸ், பீட்டர். ஸ்டாண்டர்டைஸ்டு மைண்ட்ஸ்: த ஹை ப்ரைஸ் ஆப் அமெரிக்கா'ஸ் டெஸ்ட்டிங் கல்ட்சர் அண்ட் வாட் வீ கேன் டூ சேஞ் இட் . பெர்சேயஸ், 2001. ISBN 0-7382-0433-1.\nஸ்விக், ரெப்பெக்கா. ஃபேர் கேம் தி யூஸ் ஆப் ஸ்டேண்டர்டைஸ்டு அட்மிசன்ஸ் டெஸ்ட்ஸ் இன் ஹையர் எஜூகேஷன் . ஃபால்மர், 2002. ISBN 0-415-92560-6.\nக்லாட்வெல், மால்கம். எக்ஸாமைண்டு லைஃப்: வாட் ஸ்டான்லி எச். கல்பன் டாட் அஸ் அபௌட் த S.A.T. http://www.newyorker.com/archive/2001/12/17/011217crat_atlarge\nஅதிகாரப்பூர்வ SAT பகுத்தறிதல் தேர்வு பக்கம்\nமேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/05/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-20T19:57:18Z", "digest": "sha1:4U7YG3TSHUX3IKTPKU6DHCKRWLERU27U", "length": 14574, "nlines": 171, "source_domain": "tamilandvedas.com", "title": "புத்த மத அதிசயம்! தண்ணீர் மீது நடந்தான் அரசன்!! (Post No.5039) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n தண்ணீர் மீது நடந்தான் அரசன்\nஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘அங்குத்த நிகாய’ என்ற புத்த மத நூலுக்கு புத்தகோஷர் எழுதிய பாஷ்யத்தில் பின்வரும் சம்பவத்தை விவரிக்கிறார்:\nகப்பினா என்ற அரசன் 1000 மந்திரிகளுடன் கங்கைக் கரைக்குச் சென்றான்.\n(இந்துக்கள் 60,000 என்பதை பயன்படுத்துவது போல பௌத்தர்கள் 500 அல்லது 1000 என்ற எண்ணைப் பயன்படுத்துவர். பொருள்= அதிகமான)\nகங்கை நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மன்னன் சொல்கிறான்: படகுகள் செய்ய நம்மிடம் அடிமை வேலை ஆட்களோ நம்முடைய சேவகர்களோ இல்லை. ஆனால் வானம் முதல் பூமி வரை புகழும், அருளும் பரப்பிய நம் குருநாதர் உண்மையிலேயே ஞானம் பெற்ற புத்தராக இருப்பாரானால் என்னுடைய குதிரைகளின் குளம்புகளில் கூடத் தண்ணீர் படாமல் இருக்கட்டும். இதைச் சொல்லிவிட்டு மன்னன், தனது குதிரைகளை ஆற்றின் மீது நடக்கவிட்டான். குதிரைகளின் காலில் ஒரு துளி கூடத் தண்ணீர் படவில்லை மறு கரைக்குச் சென்றனர்.\nநெடுந்தொலைவு சென்றனர். மீண்டும் ஒரு ஆறு வந்தது. அதுவோ ஆழமான நதி. ஆயினும் முன்னர் சொன்ன ஒரு சொல்லை வைத்துக் கொண்டே துணிச்ச்சலாக குதிரைகளை விட்டனர். அவை நனையாமல் ஆற்றின் மீது நடந்து சென்றன. கடைசியாக சந்திரபாகா என்ற பெரிய நதியை அடைந்தனர். அங்கும் புத்தர் பெயர் சொல்லி எளிதில் நதி மீது நடந்தனர். இறுதியில் மன்னன் புத்தர் காலடியில் சரண் புகுந்தான்.\nஅவனது மஹாராணி அநோஜாவும் இச்செய்தியைக் கேட்டாள். அவள் 1000 ரதங்களுடன் புறப்பட்டாள். கங்கை நதிப் பிரவாஹத்தைக் கண்டவுடன் தன் கணவன் செய்தது போலவே புத்தர் உண்மையான குருவானால் எனக்கும் வழி திறக்கட்டும் என்றாள். அப்படியே நிகழ்ந்தது.\nஆக ரிக் வேதத்தில் துவங்கி பைபிளின் புதிய ஏற்பாடான பீட்டர் சம்பவம் வரை இந்து, சமண, பௌத்தர்கள் ‘நீரின் மேல் நடந்த அற்புதம்’ உள்ளது (விவரங்களை முதல் இரண்டு கட்டுரைகளில் காண்க)\nஇன்னொரு அற்புதமும் புத்தர் கதையில் இணைக்கப்பட்டுள்ளது. மன்னன் கப்பினாவும், மஹா ராணி அநோஜாவும் புத்தர் பக்கத்தில் வந்து நின்ற போது ஒருவரை ஒருவர் காண முடியாதபடி புத்தர் செய்துவிட்டாராம். ஏனெனில்\nகாதல் மலர்ந்து விடும்; காமம் பரவிவிடும் என்று.\nஇருவரும் பௌத்த மதத்தைத் தழுவிய பின்னர் அந்த மாயத் திரையை புத்தர் விலக்கி விட்டாரம். அதாவது ஒருவரை ஒருவர் கண்டனர். ஆனால் காமம் மலரவில்லை.\nஇதே போல மஹாவம்ச பாஷ்யத்திலும் உளது. இவை எல்லாம் ரிக்வேத துதியின் எதிரொலி என்றால் மிகை ஆகாது.\nதிலீபன் என்ற ரகுகுல மன்னன் நீரின் மீது சென்ற போது அவன் தேர் தண்ணீரில் மூழ்கவிலை என்று மஹாபாரதம் பகரும்.\nஇதே போல யசா என்பவர் புத்தரிடம் ஓடிச் சென்றவுடன் அவனுடைய அம்மாவுக்கு வருத்தமாம; கணவனை விரட்டி மகனக்கூட்டி வர அனுப்பினாள் புத்தரிடம் அவர் போனார். என் மகன் இங்கே வந்தானா என்று கேட்டதற்கு புத்தர் ஈரெட்டாக, மழுப்பலாகப் பதில் தந்தார்; யசனை கண்ணுக்குத் தெரியாதபடி மறையச் செய்து விடுகிறார்.\nஅவனது அப்பாவுக்கு ஞான உபதேசம் செய்து மதம் மாற்றிய பின்னர் கண்ணுக்குத் தெரியாமல் வைத்திருந்த யசனக் காட்டுகிறார். யசனைத் தாயின் துயரத்தைத் துடைக்க த்நதை அனுப்பிய காலையில் புத்தரும் அவஓடு சென்று யசனின் தாயார், மனைவி மகள் ஆகியோரையும் மதம் மாற்றுகிறார்.\nஇப்படிப் பல கதைகள் பௌத்த நூல்களில் புத்தரே நீரின் மீது நடந்ததாகவும் கடலின் மீது பறந்து இலங்கைக்கு வந்ததாகவும் சில கதைகள் உண்டு. ஏசு பற்றியும் இப்படிப் பல கதைகள் உண்டு.\nTagged தண்ணீர் மீது, புத்த மத அதிசயம்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/124796-agri-commodity-report.html", "date_download": "2018-10-20T19:39:49Z", "digest": "sha1:QHBGFT6CPOO2T3HSSZXVKTTYRM3SQX7X", "length": 25225, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "அக்ரி கமாடிட்டி - இந்த வாரம் எப்படி இருக்கும்? | Agri commodity report", "raw_content": "\nஇந்த கட்டுரையை ��ிரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:23 (11/05/2018)\nஅக்ரி கமாடிட்டி - இந்த வாரம் எப்படி இருக்கும்\nமென்தா ஆயில் என்பது ஒரு அக்ரி கமாடிட்டி என்பதால், அதன் விலை நகர்வு என்பது, உள்நாட்டு உற்பத்தி, அயல்நாட்டு தேவை போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நகர்கிறது. மென்தா ஆயில் விலையானது,\nமென்தா ஆயில் என்பது ஒரு அக்ரி கமாடிட்டி என்பதால், அதன் விலை நகர்வு என்பது, உள்நாட்டு உற்பத்தி, அயல்நாட்டு தேவை போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நகர்கிறது. மென்தா ஆயில் விலையானது, மற்ற எல்லாப் பொருள்களைவிட அதிக ஏற்ற இறக்கங்களைக் கொண்டது ஆகும். அதை நிரூபிப்பது போல, சென்ற வாரம் நல்ல ஏற்றத்தைக் காட்டி அதிக நம்பிக்கையை கொடுத்தாலும், பின் அதே அளவு வேகத்தில் இறங்கி, ஏற்றத்தின் பெரும்பகுதியை இழந்தது.\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`மென்தா ஆயில் படிப்படியாக ஏறி வரும் நிலையில், அடுத்து 1325 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதை உடைத்தால் புதிய ஏற்றம் வரலாம். கீழே 1270 என்பது உடனடி ஆதரவாக உள்ளது..''\nமென்தா ஆயில் கடந்த வாரம் திங்கள் அன்று ஒரு வலிமையான கேப் அப்பில் தொடங்கியது. நாம் கொடுத்து இருந்த முக்கிய தடைநிலையான 1325 ஐ உடைத்து ஏறியது. சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தபடி, தொடர்ந்து பக்கவாட்டு நகர்விலிருந்து வரும் மென்தா ஆயில், மேல் எல்லையை உடைத்து ஏறும்போது மிக வலிமையாக ஏறியது. திங்கள் அன்று வலிமையாக ஏறியது மட்டும் அல்ல, அந்த நாளின் உச்சமான 1352 என்ற எல்லையிலேயே முடிந்ததும், குறிப்பிடத்தக்கது. திங்கள் அன்று பலமாக முடிந்த மென்தா ஆயில், செவ்வாய் அன்று மீண்டும் பலமாக ஏற ஆரம்பித்து, மீண்டும் ஒரு புதிய உச்சத்தை தோற்றுவித்தது. செவ்வாய் அன்று காலையிலேயே அதிகபட்சமாக 1396 என்ற உச்சத்தை தொட்டபிறகு, அந்த உச்சத்தை தக்கவைக்க முடியாமல், இறங்கி குறைந்தபட்ச புள்ளியாக 1354 என்ற எல்லையைத் தொட்டு முடியும்போது 1372 என்ற புள்ளியில் முடிந்தது. இந்தச் சூழல் காளைகளின் முயற்சியை முறியடிக்க கரடிகள் களத்தில் இறங்கியதை தெளிவாகக் காட்டுகிறது. அடுத்து புதன் அன்று, காளைகள் செவ்வாய் அன்று இழந்த புள்ளிகளை மீட்டு எடுத்தனர். ஆனால் கரடிகள், மீண்டும் களத்தில் இறங்கி, முந்தைய நாள் உச்சமான 1396 ஐ தாண்டவிடாமல் காளைகளை தடுத்தனர். இரண்டு நாள்களாகத் தடுக்கப்பட்ட 1396 என்ற உச்சம், இப்போது முக்கிய தடைநிலையாக மாறுவதை காணமுடிகிறது. வியழான் அன்று கொஞ்சம் வலிமை குன்றியே இறங்கிய மென்தா ஆயில், முடியும்போது 1380 என்ற எல்லையில் முடிந்தது. இந்த நிலையானது, கரடிகள் விலையை இறக்குவதற்கு முனைப்பாக இருந்த முதல்கட்டமாகப் பார்க்கமுடிகிறது. அடுத்து வெள்ளி அன்று மென்தா ஆயில் விலை சற்றே வலிமை குன்றி இறங்கி, அந்த நாள் முழுவதும், தொடர்ந்து இறங்குமுகமாகவே மாறியது. முடியும்போது அந்த நாளின் குறைந்தபட்ச புள்ளியான 1333 என்ற அளவில் முடிந்துள்ளது.\nமென்தா ஆயிலின் முந்தைய தடைநிலையான 3125 தற்போது முக்கிய ஆதரவாகமாறலாம். மேலே 1380 என்பது உடனடித் தடைநிலை. அதற்கு மேலே 1396 என்பது மிக வலிமையான தடைநிலையாகும்.\nகாட்டன் வியாபாரிக்களுக்கு ஏறுமுகமான ஒரு வாரமும், அடுத்து இறங்குமுகமான வாரமும் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. காட்டன் முந்தைய வாரம் நன்கு ஏறி முடிந்திருந்த நிலையில், சென்ற வாரம் அதற்கு தலைகீழாக இறங்கி முடிந்துள்ளது.\nசென்ற வாரம் சொன்னது ``காட்டன் இன்னும் ஒரு குறுகிய எல்லைக்குள் சுழல்வதாகவே எடுத்துக்கொள்ளலாம். மேலே 21100 இன்னும் வலிமையான தடைநிலை ஆகும். கீழே 20280 என்பது முக்கிய ஆதரவு ஆகும்.’’\nகாட்டன் சென்ற வாரத்தில், திங்கள் அன்று ஒரு வலிமையான ஏற்றத்தில் ஆரம்பித்தது. அதாவது காலையில் 20900 என்று வலிமையான கேப், அப்பில் தொடங்கி உச்சமாக 21040 ஐயும் தொட்டது. ஆனால், அந்த உச்சத்தை தக்கவைக்க முடியாமல் 20920 என்ற புள்ளியில் முடிந்தது. எனவே, அது டோஜிவகை கேன்டிலாக முடிவடைந்தது. இதற்கு என்ன அர்த்தம், தொடர்ந்து ஏற முடியவில்லையே என்பதாகும். அதன் பின் அந்த வாரம் முழுவதும் படிப்படியாக இறங்க ஆரம்பித்தது. வாரத்தின் முடிவில் 20630 என்ற புள்ளியில் முடிந்துள்ளது.\nகாட்டன் கடந்த வாரம் இறங்கினாலும், 20580 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. இந்த எல்லை தக்கவைக்கப்பட்டால் ஒரு ஏற்றம் வரலாம். மேலே 20840 எனபது உடனடி தடைநிலையாகும்.\nதலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம் www.ectra.in\nநீங்��� எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ்\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=239:-01022013-28022013&catid=2:info&Itemid=4", "date_download": "2018-10-20T19:25:17Z", "digest": "sha1:FSB7USFOMPXMMOKMQVNVRYLDXLXZNPZJ", "length": 6935, "nlines": 88, "source_domain": "bergenhindusabha.info", "title": "-விசேட நாட்கள் 01.02.2013 – 28.02.2013", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n13.02.2013 புதன்கிழமை – சதுர்த்தி விரதம்\nஇன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n17.02.2013 ஞாயிற்றுக்கிழமை – கார்த்திகை விரதம்\nஇன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகம் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n24.02.2013 ஞாயிற்றுக்கிழமை – நடேசரபிஷேகம்\nஇன்றைய தினத்தில் சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 05:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\n25.02.2013 திங்கட்கிழமை – மாசி மசம், பூரணை விரதம்;\nஇன்று பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும்இ மாலையில் கருமாரியம்மன் மீனாட்சியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியூலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nபகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nபகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nமாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nமாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\nஉபயம் மாசி மகம் - kr. 1.000,-\nஉபயம் பூரணை விரதம் - kr. 350,-\n28.02.2013 வியாழக்கிழமை – சங்கடகர சதுர்த்தி\nஇன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வாரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.\n26.10.2018 வெள்ளிக்கிழமை 2ம் ஐப்பசி வெள்ளிக்கிழமை கார்த்திகை விரதம்\n24.10.2018 புதன்கிழமை - பூரணை விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/11/", "date_download": "2018-10-20T18:59:48Z", "digest": "sha1:2VST27IHL5DEQ27CRCSJIUGTA2SNTNCH", "length": 37400, "nlines": 312, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: November 2012", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.\nஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\nசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.\nநெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.\nசட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.\nகரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.\nஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.\nமஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.\nவேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.\nவெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.\nசெம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.\nமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.\nகண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.\nசூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.\nகமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.\nவெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.\nகருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சா���்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.\nவாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.\nஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.\nஎலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.\nவெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.\nபுதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.\nபாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.\nபூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.\nவெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.\nசிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.\nமிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால்.. எப்படி திரும்பப் பெறுவது :\nபாலிசியை விநியோகம் செய்த கிளையை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமுகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.\nஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.\nகால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.\nநடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொ��ு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.\nபள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.\nஉயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.\nமேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.\nகால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.\nநடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.\nகிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை\nபுதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.\nகால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.\nநடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.\nகட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).\nகால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.\nநடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ண���்பம்.\nபான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.\nஅரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.\nகால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.\nநடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.\n தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.\nகால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.\nநடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.\nபத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.\n ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.\nகால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nநடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.\nசம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.\nநடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்க���ப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.\nநகல் பட்டா கோரும் விண்ணப்பம்.\nகால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nநடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.\nகால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.\nநடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.\nகிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.\nநிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nதொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.\nகால வரையறை: 15 வேலை நாட்கள்.\nநடைமுறை : தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.\nLabels: உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால்.. எப்படி திரும்பப் பெறுவது :\nவேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திரும��மான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால்.. எப்படி திரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=367182", "date_download": "2018-10-20T20:38:17Z", "digest": "sha1:K7FSIYWJUVXP5REEC767J6CSLY3WMNND", "length": 13550, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "உலக அதிசயமாக உலக பொதுமறை நாயகன் | The World Wonder of the World Wonder of the World - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஉலக அதிசயமாக உலக பொதுமறை நாயகன்\nஜனவரி 15 - திருவள்ளுவர் தினம்\nமுக்கடலும் முத்தமிடும் குமரி முனைக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சம் 133 அடி உயரத்தில் கம்பீரமாய் காட்சியளிக்கிறார் திருவள்ளுவர். இங்கே திருவள்ளுவருக்கு சிலை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று அப்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க காரணமாக நிறுவிய ஏக்நாத் ரானடே தனது எண்ணத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் தெரிவித்தார். கூடவே முழு திட்டம், வரைபடம், மதிப்பீடு எல்லாமே அவரே தயார் செய்து அளித்தார். 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளுவர் சிலை எழுப்பும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.\nஆனால் பின்னர் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால் திட்டத்தை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர் முதல்வராக 1979ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி அப்போதைய கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி தலைமையில் பிரதமர் மொரார்ஜி தேசாய் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். 40 அடி உயர தாமரை பீடத்தின் மீது 15 அடி உயர சிலை என்று 70 அடி உயரத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு 2 ஆண்டுகள் சிலை அமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் போனது. 1981ல் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் சிலை 75 அடி உயரத்திலும், பீடம் 45 அடி உயரத்திலும் என்று ரூ.4 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nபின்னர் 13 ஆண்டுகள் கடந்த பிறகு 1989ம் ஆண்டு ஆட்சிக்கு பொறுப்புக்கு வந்த முதல்வர் கருணாநிதி விரைவில் குமரியில் திருவள்ளுவர் சிலை எழுப்பப்படும் என்று அறிவித்தார். அதன்படி 1990-91ல் பட்ஜெட்டில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 120 அடி உயரத்தில் எழுப்ப திட்டமிடப்பட்ட சிலை உயரம் மொத்தம் 133 அடியாக உயர்த்தப்பட்டது. திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் இந்த திட்டம் தயாரானது.\nசிலை 38 அடி ஆதார பீடம், 95 அடி உயரத்துடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது. சிலை தயார் செய்யப்பட்ட கணபதி ஸ்தபதியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சோளிங்கர் ஆகிய இடங்களில் இருந்து பாறைகளை வெட்டி சிலை செதுக்கும் பணிகள் நடைபெற்றன. பின்னர் 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணியை அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடக்கி வைத்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் பணிகள் நடைபெற்றபோதிலும் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு நடைபெறாததால் பணிகள் பின்னர் கிடப்பில் போடப்பட்டது.\nகருணாநிதி மீண்டும் 1996ம் ஆண்டு முதல்வரானதும் சிலை அமைக்கும் திட்டம் புத்துயிர் பெற்றது. சிலை அமைக்க கற்களை எடுத்து செல்ல கொச்சியில் இருந்து ‘பாண்டூன்’ என்ற படகு ஒன்றும் வாங்கப்பட்டது. பின்னர் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடல்நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை அமைய பெற்ற பாறைக்கு செதுக்கப்பட்ட பாறாங்கற்கள் எடுத்து செல்லும் பணிகள் தொடங்கின. திருவள்ளுவர் சிலைக்கு 1997ல் ஆதார பீடம் அமைக்கும் பணி நடைபெற்றது. மொத்தம் 3 ஆயிரத்து 681 கற்கள் பயன்படுத்தி ஆதார பீடம் அமைக்கப்பட்டது. முகம் 10 அடி உயரம், 40 அடி உயரத்தில் கழுத்து இடுப்பு பகுதிகள், 40 அடி உயரத்தில் இடுப்பு முதல் கால்பாதம் வரையும், கொண்டை பகுதி 5 அடியிலும் அமைக்கப்பட்டு படிப்படியாக திருவள்ளுவர் சிலை கம்பீரமாக 133 அடி உயரத்தை எட்டியது.\nஉப்புக்காற்று மிகுந்த கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடல் அலைகளுக்கு நடுவே சிலை அமையப்பெற்றாலும் உப்புக்காற்றை எதிர்கொள்ளும் வகையில் ‘சல்பர் ரெசிஸ்ட்டென்ஸ்’ என்ற சிறப்பு சிமென்ட் கலவையை கொண்டு கற்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கும் பணிகள் நடைபெற்றன. மேலும் ‘பாலி எபாக்ஸில்’ எனப்படும் ரசாயன பெயின்ட் பூசப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலைக்கு உப்புக்காற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் ரசாயன கலவை பூசும் பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருவது வழக்கம். உப்புக்காற்றிலும் 17 ஆண்டுகளை கடந்து 18 ஆண்டாக இன்றும் கன்னியாகுமரியில் கம்பீரமாக காட்சி தருகிறார் திருவள்ளுவர். உலக பொதுமறை தந்த நாயகன் வள்ளுவருக்கு கடலில் 133 அடி உயரத்தில் கல்லினால் சிலை அமைத்திருப்பது தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை என பாராட்டுகின்றனர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.\nஉலக அதிசயம் உலக பொதுமறை நாயகன் திருவள்ளுவர்\nபுதுப்பொலிவுடன் புதிய டாடா டிகோர்\nமேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்\nபுதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் அறிமுகம்\nமின்சார வேகன் ஆர் கார்களை களமிறக்கியது மாருதி\nபுதிய ஹோண்டா சிஆர்வி அறிமுகம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/05/17/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24263/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-10-20T19:23:13Z", "digest": "sha1:H34DVETC2OZZTBK7NIIUZSLKTTHFML5S", "length": 17397, "nlines": 176, "source_domain": "www.thinakaran.lk", "title": "வட மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்களின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை | தினகரன்", "raw_content": "\nHome வட மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்களின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை\nவட மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்களின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை\nவட மாகாண த்தில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் புதிதாக ஒசுசல நிலையங்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் வைத்திய துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் சுகாதார அமைச்சில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.\nஇதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் வைத்தியசாலைகளின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தனக்கு தனித்தனி அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளிடம் அமைச்சர�� கேட்டுக் கொண்டார்.\nஇதேவேளை, தெற்கில் எல்பிட்டிய, பலபிட்டிய,கராபிட்டி, கொடகம ஆகிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அமைச்சர் இக்கூட்டத்தின்போது அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n'ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா' நிகழ்வில்\nகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 'ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா' நிகழ்வில் சுற்றாடல் துறைக்கு சிறந்த...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு என்ற ரீதியில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால...\nதமிழ் கூட்டமைப்பு மீண்டும் கைப்பற்றினால் மக்கள் அவலங்களையே சந்திப்பர்\nஇனியும் மக்கள் ஏமாறக்கூடாதுகிடைத்த சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் தவறவிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்காலங்களிலும் வடமாகாண சபையை...\nஇலங்கை மாணவன் மொஹமட் நிசாம்தீன் ஆஸியில் விடுதலை\nஇலங்கை மாணவன் மொஹமட் கமர் நிசாம்தீன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அவுஸ்திரேலிய பொலிஸார் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.அவருக்கு எதிராக தாக்கல்...\nதோட்டத் தொழிலாளர்கள் நேற்றும் உக்கிர போராட்டம்\nஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக் கோரி மலையகமெங்கும் நேற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதோட்டத்...\nபுத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்துக்கு எதிராக\nமுன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நேற்று பாடசாலை மாணவர்களும் பங்கேற்றனர். புத்தளம் பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக வந்த...\n'சிரிலிய சவிய' திட்ட வாகனத்தை பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு\nபிரதமர் மோடியுடன் இன்று இருதரப்பு பேச்சுபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையிலான சந்திப்பு...\n'சிரிலிய சவிய' திட்ட வாகனத்தை பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு\n* மனித எச்சங்கள், வெடிபொருட்கள் இருந்தனவா அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவுவழக்கின் தடயப்பொருளாக டிபென்டர் வாகனம்பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீனை...\nமுருங்கன் பகுதியில் 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nமன்னார்-−மதவாச்சி பிரதான வீதி முருங்கன் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமிருந்த பொது மக்களின் 4 ஏக்கர்...\nஅரச வங்கி பணிப்பாளர் சபைகள் எதுவும் கலைக்கப்படவில்லை\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அடுத்த வாரம் மீளமைப்புவங்கிப் பணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கே இருக்கிறது. இது வரை எந்த...\nசெயலிழந்துள்ள தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டம்\nவடக்கு, கிழக்கில் அடுத்தாண்டு முதல் அமுல்வடக்கு, கிழக்கில் செயலிழந்து கிடக்கும் கைத்தொழிற்சாலைகளை அடுத்த ஆண்டில் மீளஆரம்பிப்பதற்கு, கைத்தொழில்...\nஇன்று இரவு முதல் இரு நாட்களுக்கு மழை\nநாடு முழுவதும் மழைக்கான நிலை மேலோங்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதற்கமைய இன்று (19) இரவு முதல் குறிப்பாக நாளை (20) மற்றும்...\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு திருநாவுக்கரசர்\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ்...\nஇந்தியாவில் தாயின் கருப்பையில் குழந்தை பெற்ற மகள்\nகருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய சாதனைஇந்தியாவிலேயே முதல்...\nமனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய சம்பள அதிகரிப்பு\nஇலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக...\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம்\nபாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்புஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய...\nபுலமைப் பரிசில் பரீட்சை சிறுவர் மீதான துன்புறுத்தல்\n'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு...\nதீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம்\nதிருப்தி தேசாய் ஆவேசம்தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச்...\nதேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில��லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-10-20T19:46:23Z", "digest": "sha1:M5XA4KBWH64EHUZKK5C3K5AJ6O6MYDQA", "length": 7971, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண் புழு உரம் தயாரிப்பில் புதுமை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண் புழு உரம் தயாரிப்பில் புதுமை\nதிரு P.P சனல் குமார் கேரளாவை சேர்ந்தவர் அவர், மண் புழு உரம் தயாரிப்பில் ஒரு புதுமை கண்டு பிடுத்து இருக்கிறார்.\nபொதுவாக, மண் புழு உரம் செய்ய, மண்ணில் பள்ளம் தோண்டி செய்வார்கள். இவர், அதற்கு பதிலாக, வேறு வழி பயன் படுத்துகிறார். துணி உணர்த்தும் கொடியில் சிறு சிறு polyethene பைகளை தொங்க விடுகிறார். அவற்றில், மண்ணையும், இல்லை தழைகளையும் நிரப்பி, 100 முதல் 200 மண் புழுக்களை விடுகிறார். மாட்டு சாணத்தையும் நன்றாக சேர்கிறார். ஐந்து நாட்கள் பின்பு சிறிது நீர் தெளிக்கிறார். 45 நாட்கள் பின்பு மண்புழு உரம் உபயோகத்திற்கு ரெடி.\nஇந்த பிளாஸ்டிக் பைகள், நிலத்திலிருந்து ஐந்து அடி உயரத்தில் தொங்குகின்றன. துணி கயறு கட்டியிருக்கும் இரண்டு முனையிலும், சிறிது கிரீஸ் மற்றும் சிறிது பூச்சி மருந்து தடவுகிறார்.\nஇந்த முறையினால், பல நன்மைகள் உள்ளன:\nமண்புழுக்கள் கயிறில் இருந்து தொங்குவதால், எலி போன்றவற்றால் தொந்தரவு வருவதில்லை.\nகயிற்றின் இரண்டு முனையிலும், பூச்சி மருந்து தடவுவதால், எறும்பு, கரையான் போன்றவை மண் புழுகளிடம் போக முடியாது.\nபிளாஸ்டிக் பைகளில், ஓட்டைகள் இருப்பதால், காற்று உள்ளே போகிறது. மண்புழு உரத்தையும், எளிதாக எடுத்து உபயோகிக்கலாம்.\nமேலும் தகவல்களுக்கு, அணுகவும்: திரு. ப.ப. சனல் குமார், ப���தன்புறாக்கள் வீடு, செரும்பரம்பா போஸ்ட், தலைச்சேரி, கண்ணூர், கேரளா, தொலைபேசி: 04902463644.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபாரம்பரிய விதைகளை சேர்த்து வரும் குருசுவாமி...\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி...\nபார்தேனியம் எனப்படும் அரக்கனை ஒழிப்பது எப்படி\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged மண்புழு\nமட்கிய உரம் தயாரிப்பது எப்படி\n← கரும்புக்கு சொட்டு நீர் பாசனம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2013/11/isaipriyaLTTE.html", "date_download": "2018-10-20T19:45:20Z", "digest": "sha1:DXHQBIWPX24GE6WMJJGQCGC2IKDK4XPD", "length": 11377, "nlines": 114, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: 'இசைப்ரியா' பிரபாகரனின் மகளா? அதிர்ச்சி செய்தி.", "raw_content": "\nதீபாவளி கொண்டாட்டங்கள் மற்றும் ஊர் பயணம் ஆகியவற்றால் சில நாட்கள் அதிகமாக செய்திகளை மேய முடியவில்லை. அதனால் ஆன்லைனில் ஞாயிறு இரவு செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த பொழுது தான் இந்த செய்தியை பார்க்க நேர்ந்தது. தெரிந்து தான் இப்படி செய்தி வெளியிடுகிறார்களா இல்லை யாரை பற்றி 'ரிப்போர்ட்' செய்கிறோம் என்றே அறியாமல் செய்திகளை வெளியிடுகிறார்களா என தெரியவில்லை.\nமேலே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது டைட்டில். அதன் கீழே 'இசைப்ரியா' வின் வீடியோவையும் அதன் பின் இவ்வாறு மீண்டும் இரண்டாம் முறை தவறான தகவலை தந்திருக்கிறார்கள்.\nஓரிருவர் பின்னூட்டத்தில் இது தவறான தகவல் என்று எடுத்து சொல்லியும் இன்னமும் v6news செய்தியின் பொருளை மாற்றவில்லை.\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஇன்டீரியர் டெகரேஷன் செய்யும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன\nவீட்டு இன்டீரியர் வேலைகளுக்கு ஒரு சதுர அடிக்கு 1000/1100 ருபாய் செலவாகுமாம். இது தான் நான் முதன் முதலில் சென்னையில் விசாரித்த போது கிடைத...\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். இப்படி யாராவது சொல்லிருப்பாங்கன்னு நீங்க நினைச்சிங்கனா சாரி. மும்பையில் ...\nIT வாழ்க்கை - சாதனைகளும் சோதனைகளும், An endless loop\nM.C.A - இன்று பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு படிப்பு. தெரிந்த படிப்பு மட்டுமில்லை. ��ரு காலத்தில் என் பையன் அமெரிக்காவில் டாக்டராக இருக்க...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=285:-01052014-31052014&catid=2:info&Itemid=4", "date_download": "2018-10-20T19:16:18Z", "digest": "sha1:KYROXN7WWXGDAE5N5D7CSTQFBKDUA63C", "length": 5899, "nlines": 80, "source_domain": "bergenhindusabha.info", "title": "-விசேட நாட்கள் 01.05.2014 – 31.05.2014", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n02.05.2014 வெள்ளிக்கிழமை – சதுர்த்தி விரதம்\nஇன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n14.05.2014 புதன்கிழமை – பூரணை விரதம்\nஇன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ அம்மன்\nவீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n17.05.2014 சனிக்கிழமை – சங்கடகர சதுர்த்தி\nஇன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\n27.05.2014 செவ்வாய்க்கிழமை – கார்த்திகை விரதம்\nஇன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\nஉபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.\n26.10.2018 வெள்ளிக்கிழமை 2ம் ஐப்பசி வெள்ளிக்கிழமை கார்த்திகை விரதம்\n24.10.2018 புதன்கிழமை - பூரணை விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=148381", "date_download": "2018-10-20T20:28:02Z", "digest": "sha1:QKP72BETT4FTJDFVTEITIJOE6EPJ752B", "length": 14310, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "பிக் பாஸ் வீட்டை புரட்டிப் போட வரும் கவர்ச்சிப் புயல்: அடேங்கப்பா, இது லிஸ்டிலேயே இல்லயே..!! (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nபிக் பாஸ் வீட்டை புரட்டிப் போட வரும் கவர்ச்சிப் புயல்: அடேங்கப்பா, இது லிஸ்டிலேயே இல்லயே..\nபிக் பாஸ் 2 வீட்டை புரட்டிப் போட கவர்ச்சிப் புயல் வருகிறதாம். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது.\nபிக் பாஸ் 2 கவுண்ட் டவுன் ஏற்கனவே துவங்கிவிட்டது. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எதிர்த்தாலும் நிகழ்ச்சியை பார்க்க பலரும் தயாராகிவிட்டனர்.\nஇந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வரப் போகும் ஒரு போட்டியாளர் பற்றி தெரிய வந்துள்ளது.\nவீடியோ பிக் பாஸ் வீட்டிற்கு வரும் போட்டியாளர்களின் குணங்களை கமல் ஹாஸன் தெரிவித்தார்.\nஆனால் இப்படி ஒரு கவர்ச்சிப் புயல் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதை கமல் சொல்லாமல் விட்டுவிட்டாரே. மும்தாஜ் கோலிவுட்டின் கவர்ச்சி ராணியாக வலம் வந்தவர் நடிகை மும்தாஜ்.\nதற்போது சினிமாவில் இருந்து தள்ளியிருக்கும் அவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாராம். பட வாய்ப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் புகழ் கிடைப்பதுடன் பட வாய்ப்புகளும் வருவதை திரையுலகினர் உணர்ந்துள்ளனர்.\nபட வாய்ப்பை எதிர்பார்த்து தான் மும்தாஜ் வருவதாக கூறப்படுகிறது. சினிமா பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளவர்களும் உண்டு.\nஆனால் மும்தாஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கோலிவுட்டில் பிசியாகிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஆக்டோபஸ் பழசு… அக்கிலெஸ் புதுசு… உலகக் கோப்பையைக் கணிக்கும் அதிசயப் பூனை\nNext articleமரணத்திலும் இணைபிரியாத சகோதரர்கள்’\nபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: ராவணன் உருவம் எரிந்த அதே நேரத்தில் ராவணனாக நடித்துவரும் இறந்தார்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nமகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nசபரிமலை சர்ச்சையும், மாதவிடாய் பெண்களை கருவறையில் அனுமதிக்கும் கோயிலும்\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vemal-mannar-vagaiyara-21-01-1840453.htm", "date_download": "2018-10-20T19:54:06Z", "digest": "sha1:R3JYDOTN7VFEGCRJSLRCWCCRSERVPQ3C", "length": 11389, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "விமலின் விபரீத முடிவுக்கு பயந்த இயக்குனர் பூபதி பாண்டியன் - VemalMannar Vagaiyara - பூபதி பாண்டியன் | Tamilstar.com |", "raw_content": "\nவிமலின் விபரீத முடிவுக்கு பயந்த இயக்குனர் பூபதி பாண்டியன்\nகமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.\nஅப்படிப்பட்டவரின் இயக்கத்தில் விமல் - ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வரும் ஜன - 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளத்துடன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் பூபதி பாண்டியன்.\n“மன்னர் வகையறா படம் தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மூன்று குடும்பங்களுக்குள் இருக்கும் வீரம், பாசம் இவற்றை முன்னிலைப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. சண்டையோ, அடிதடியோ அது எதுவானாலும் குடும்பத்தினர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அதேசமயம் அனைத்தையும் பாசிடிவாகவே இதில் அணுகியிருக்கிறோம்..\nஇந்தக்கதையின் ஒன்லைனை உருவாக்கியதுமே இதில் விமல் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். முதலில் இதை தயாரிப்பாளர் மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்காக உருவாக்கினாலும் விமலுக்கு இந்த கதை பிடித்துப்போனதால் தானே தயாரிப்பதாக முழு மனதுடன் முன் வந்தார். அதனாலேயே இந்தப்படம் முடியும் வரை வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் இதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார்.\nஇது எனக்கும் தெரிந்தே நடந்ததால், அவரது இந்த முடிவு எனக்கு பயத்தை ஏற்படுத்தியது.. என் பொறுப்பு இன்னும் அதிகமானது. நம் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டுமே என இரட்டிப்பு உத்வேகத்தை தந்தது. அவரும் என் எதிர்பார்ப்பை முழுதாக நிறைவேற்றியுளார்.\nதனுஷ், விஷால் என முன்னணி ஹீரோக்களை இயக்கியதற்கும் விமல் படத்தை இயக்கியதற்கும் என்ன வித்தியாசம் என பலர் கேட்கின்றனர். எந்த வித்தியாசமும் இல்லை.\nதனுஷை வைத்து நான் ‘தேவதையை கண்டேன்’ படம் இயக்கும்போது, அதற்குமுன் அவர் பயணித்து வந்த விதம் வேறாக இருந்தது. அப்போது அவர் ஒரு கமர்ஷியல் வட்டத்திற்குள்ளேயே இல்லை.. ‘ஆடுகளம்’ படம் வெளியாகி அவருக்கு தேசிய விருது கிடைத்திருந்த நேரத்தில் கூட, அவரே ஒரு பேட்டியின்போது, தான் நடித்த படங்களில் சிரமப்பட்டு நடித்தது என்றால் அது ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம் என்றுதான் கூறியுள்ளார்.\nஎன்னை பொறுத்தவரை எனக்கு யார் ஹீரோவாக கிடைக்கிறார்களோ அவர்கள் தான் எனக்கு ரஜினி, கமல் என சொல்லுவேன்.. அவர்களை எனக்கு, என் கதைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்வேன்.\nஅந்த வகையில் தனுஷ், விஷால், போல இந்த ‘மன்னர் வகையறா’வுக்கு விமல் பொருத்தமாக இருந்தார். படம் பார்க்கும்போது ‘அட விமலை வேறு மாதிரி பயன்படுத்தியுள்ளாரே என நீங்களே சொல்வீர்கள். குறிப்பாக நீங்கள் இதுவரை பார்க்காத, விமலின் இன்னொரு பக்கத்தை இதில் பார்க்கலாம்’ என்றார்.\n▪ ‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய 'சினிமா சிட்டி'..\n▪ பொங்கல் ரேசில் களமிறங்கும் விமல்\n▪ 'மன்னர் வகையறா'வை தொடர்ந்து விமலின் அடுத்த படம்\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?tag=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-20T19:08:53Z", "digest": "sha1:EHFUXMC2ZDGZZJVFDZB7FBKA4CGAVVXE", "length": 3622, "nlines": 75, "source_domain": "oorukai.com", "title": "ஆதிவாசி | OORUKAI", "raw_content": "\nநம் ஊர் வேடுவர் கதை | தொன்மம் | என்.சரவணன்\n“The Veddas “ நூலை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த சந்திரசிறி ரணசிங்க இலங்கையின் பௌத்த கலைக் களஞ்சியத் தொகுப்புக் குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமுடையவர். 19.04.2012 அன்று லண்டன் பி.பி.சி “சிங்கள சந்தேசய” தொகுத்த...\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?tag=%E0%AE%88-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-10-20T19:12:20Z", "digest": "sha1:XLQLTDWC5Z4RUGT7M5RH2I4OOLHQVFBM", "length": 3867, "nlines": 75, "source_domain": "oorukai.com", "title": "ஈ.பி.ஆர்.எல்.எப் | OORUKAI", "raw_content": "\nசகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான் | ஆய்வு | பழ.நெடுமாறன்\n(2012 ஆம் ஆண்டில் ஜுனியர் விகடனில் வெளியான பழ.நெடுமாறன் அவர்களின் நேர்காணல் இங்கு காலத்தேவை கருதி மீள் பிரசுரமாகின்றது) ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில்...\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77034", "date_download": "2018-10-20T20:32:26Z", "digest": "sha1:AJHCZ6H73RSBOTPGOMJ2B4GTMFLNR2YL", "length": 13652, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Palani thiru avinankudi temple | பழநி கோயிலில் ஆக்கிரமிப்பு கடைகள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nராஜராஜசோழனின் 1033வது சதயவிழா: பெருவுடையாருக்கு பேரபிஷேகம்\nவிஜயதசமி: பழநி முருகன் கோயிலில் சூரன்வதம்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nபார் போற்றும் ஷீரடி பாபா பாதம் பணிவோம்\nஇடியும் நிலையில் ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில்\nகுழந்தைகளின் படிப்பிற்கு பிள்ளையார் சுழியிட்ட தினமலர் அரிச்சுவடி ஆரம்பம்\nஅய்யப்பனை தரிசிக்க 50 வரை காத்திருப்பேன்: 9 வயது சிறுமி உறுதி\nவைத்தீஸ்வரன் கோயில் பள்ளியில் அக்ஷர அபியாச திருவிழா\nதஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா துவக்கம்\nதிருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம்: ... 3,200 அடி உயர கோவிலில் சிறப்பு பூஜை: ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபழநி கோயிலில் ஆக்கிரமிப்பு கடைகள்\nபழநி: பழநி திருஆவினன்குடி கோயில் ‘காம்பவுண்ட்’ சுவரை சுற்றிலும் உள்ள நுாற்றுக் கணக்கான ஆக்கிரமிப்பு கடைகளால் தினமும் நெரிசல் ஏற்படுகிறது. முருகனின் மூன்றாம்படைவீடான திருஆவினன்குடிகோயில் ‘காம்பவுண்ட்’, சரவணப்பொய்கை தீர்த்த கிணறு, மலைக்கோயிலுக்கு செல்லும் சன்னதிரோடு உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் ஏராளமாக உள்ளன.\nஇதனால் நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இவ்விஷயத்தில் ‘கவனிப்பு’ காரணமாக போலீசார், அதிகாரிகள் நடவடிக்கை பெயரளவில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தை தொடர்ந்து கோயில் வளாக கடை, ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பழநி மலைக்கோயில், திருஆவினன்குடி, பெரியநாய���ியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட கோயில் அருகே, இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். சிலர் தங்கும்விடுதி, மண்டபங்கள் முன்பகுதி ரோட்டில் கடை வைக்க வாடகைக்கு விடுகின்றனர். ஏற்கனவே தைப்பூசம் நாளில் திருஆவினன்குடி கோயில் அருகே காஸ் சிலிண்டர் கசிவால் தீப்பற்றி எரிந்தது. நகராட்சி, கோயில் நிர்வாகம், போலீசார் இணைந்து ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி ஆணையர் ஜோதிக்குமார் கூறுகையில், ‘‘திருஆவினன்குடிகோயில், சன்னதிவீதி, சரவணப்பொய்கை பகுதிகளில் தைப்பூச நேரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதுபோல தற்போதுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nராஜராஜசோழனின் 1033வது சதயவிழா: பெருவுடையாருக்கு பேரபிஷேகம் அக்டோபர் 20,2018\nதஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய ராஜராஜசோழனின் 1033வது ஆண்டு சதயவிழா வெகு சிறப்பாக நடந்தது. ... மேலும்\nவிஜயதசமி: பழநி முருகன் கோயிலில் சூரன்வதம் அக்டோபர் 20,2018\nபழநி: விஜயதசமியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் சூரன்வதம் நடந்­தது. நவராத்திரி ... மேலும்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு அக்டோபர் 20,2018\nசபரிமலை: சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும்\nபார் போற்றும் ஷீரடி பாபா பாதம் பணிவோம் அக்டோபர் 20,2018\nஷீரடி சாய்பாபா, 20 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த துறவி. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல ... மேலும்\nஇடியும் நிலையில் ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில் அக்டோபர் 20,2018\nராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பழமையான ராமர் பாதம் கோயில் அடித்தளம் அரிக்கப்பட்டு இடிந்து விழும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/03/blog-post_62.html", "date_download": "2018-10-20T20:20:18Z", "digest": "sha1:CEZHVZ4OYLKTTX7RUN5VCXPEMZVFWUWR", "length": 16782, "nlines": 111, "source_domain": "www.thagavalguru.com", "title": "மெமரி கார்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Memory Card , Mobile , news , PC Tips , தொழில்நுட்பம் » மெமரி கார்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nமெமரி கார்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nமெமரி கார்ட்” இந்த வார்த்தையை உபயோகிக்காத செல்போன் பயனர்களே இருக்க முடியாது. வீடியோக்களை பதிந்து வைத்துக்கொள்ள,பாடல்களை சேமிக்க, படங்களை சேமிக்க, பேசியதை சேமித்து வைக்க… இப்படி பல வகைகளில் நமக்கு உதவுகிறது மெமரிகார்ட்.\nமுதலில் செல்போனில் பயன்படுதப்பட்ட மெமரிகார்ட், இப்பொழுது அனைத்து விதமான தகவல் தொடர்பு சாதனங்களிலும் பயனபடுத்தப்பட்டு வருகிறது.\nகுறிப்பாக டேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன், ipad, ipod, Digital Camera போன்ற கையடக்கச் சாதனங்களைச் சொல்லாம். காலத்திற்கு ஏற்ப, பயன்படுத்துவதற்கு ஏற்ப மெமரிகார்ட்களிலும் பல்வேறு வகையான கொள்ளவு, திறன், அளவு ஆகிய வகைகளில் நமக்கு கிடைக்கிறது.\nகாலத்திற்கேற்ப இதனுடைய தன்மையிலும், வகைகளிலும் மாறுபட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் microSD card என்று சொல்லப்படும் இந்த மெமரி கார்ட்களை உலகளில் பார்க்கும்போது 400க்கும் அதிகமான நிறுவனங்கள் தயாரித்து வெளியிடுகின்றன.\nஎட்டாயிரத்திற்கும் மேலான மாடல்கள் இதில் உள்ளன. குறிப்பாக இதை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.\nSD CARD என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதிகள் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க எலக்ட்ரிக் சர்யூட் முறைகளே இதில் பயன்படுத்தபட்டுள்ளன.\nSDHC கார்ட்களைவிட SD, SDXC வகை கார்ட்கள் அதிக கெப்பாசிட்டி திறன் கொண்டது.\nபொதுவா SD cards மூன்று வகையான அளவுகளில் கிடைக்கின்றன. இவைகள் ஸ்டான்டர்ட் ஆகும் . அவை.\n1. Standared SD (இதன் அளவு 32×24 மில்லிமீட்டர்)\n2. Mini SD (இதன் அளவு 20×21.5 மில்லிமீட்டர்)\n3. MicroSD (இதன் அளவு 15×11 மில்லிமீட்டர்)\nஎஸ்.டி கார்ட்களில் கெபாசிட்டி, மற்றும் திறன் வளர்ச்சிகளை வேறுபடுத்திக்காட்ட SD, SDHC மற்றும் SDXC என குறிப்பிடுகின்றனர்.\nஎஸ்டி கார்டின் வேகத்தைப் பொறுத்து, எடுக்கப்படும் வீடியோவின் தரமும் அமையும். காரணம் அதில் எழுதப்படும் டேட்டாக்கள் அதிகமாக கையகப்படுத்துவதால்தான். இதில் ஒரு நொடிக்கு முன்னூற்றி பன்னிரண்டு MB தகவல்கள் எழுதப்படும். அதே வேகத்தில் அதை படிக்கவும் முடியும். இந்த வேகத்தில் தகவல்கள் எழுத முடிவதால் தெளிவான படங்கள், வீடியோக்கள் மற்றும் டேட்டாக்களை நாம் பெற முடியும்.\nஅனைத்து SD கார்ட்களிலும் CPRM என்ற தொழில்நுட்பம் பயன்படுப்படுகிறது. CPRM என்பதின் விரிவு Content Protection for Rஊcordable Media என்பதாகும்.\nஇதன் மிகச்சிறந்த பயன்பாடே, பத்தாயிரத்துக்கும் அதிகமான முறை தகவல்களை அழித்து, மீண்டும் எழுத முடியும் என்பதுதான். ஒவ்வொரு முறையில் தேவையில்லாத அல்லது பழைய டேட்டாவினை அழித்து புதிய டேட்டாவினை பதிந்துகொள்ள முடியும். இது செயல்கள் அனைத்தும் நல்ல தரமான பிராண்டட் SD கார்ட்களில் மட்டுமே செய்ய முடியும்.\nஇதுபோல 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் microSD Card கள் உள்ளன.\nமெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் .\nசரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா \n(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்\nமெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில்\nமெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.\nஇவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்\nClass 10 – 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது\nஇதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilputhakalayam.wordpress.com/2014/08/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-10-20T19:33:51Z", "digest": "sha1:AHZJINTWN3RGIUUJKPSP55L3VLNTKZ4K", "length": 11569, "nlines": 104, "source_domain": "tamilputhakalayam.wordpress.com", "title": "மாணவர்களுக்கு நேர மேலாண்மை/ manavarkalukku nera melaanmai | தமிழ்ப்புத்தகாலயம் வலைப் பூக்கள்", "raw_content": "\nபடிக்க ,பரிசளிக்க,படித்துப் பயன் பெற…\n« நோபிள் வென்ற இந்தியர் :தமிழ்ப்புத்தகாலயம்\nகண .முத்தையா – சில நினைவுகள் – அகிலன் கண்ணன் »\nமாணவர்களுக்கு நேர மேலாண்மை/ manavarkalukku nera melaanmai\nபெயர் : மாணவர்களுக்கு நேர மேலாண்மை\nவகை :கட்டுரைகள் / மாணவர் நூல் /வாழ்வியல்\nஉலகிலேயே விடுவிக்க முடியாத அடிமைத்தனம் ‘ சோம்பல்’ தான். உலகின் அனைத்துத் தீமைக்கும் காரணம் இந்தச் சோம்பலே \nசோம்பலின் தாக்கம் எவ்வளவு குரூரமானது எனத் தெரியாமலேயே இன்று பல மாணவர்கள் சோம்பலை மனமுவந்து ஏற்றுக்கொண்டு பின் அவதிப்படுகின்றனர் .\nஒரு அடர்ந்த காட்டில் காகம் ஒன்று வாழ்ந்து வந்தது . மிகவும் சோம்பல் நிறைந்தது அது. நாள் முழுவதும் ஒன்றும் செய்யாமல் மரத்தின் கிளை மீதே அமார்ந்திருக்கும் . இதைப் பார்த்த முயல் ஒன்று ‘காகமே , உன்னைப் போல் நானும் நாள் முழுதும் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருக்க முடியுமா எனக் கேட்டது . அதற்குக் காகம் , “கண்டிப்பாக எனக் கேட்டது . அதற்குக் காகம் , “கண்டிப்பாக ஏன் முடியாது ” என்றது . இதைக் கேட்ட முயலுக்கு ஒரே மகிழ்ச்சி ஆகவே முயல் காகம் உட்கார்ந்திருந்த மரத்தின் அடியிலேயே அமர்ந்தது ,நன்றாக ஒய்வு எடுத்தது . திடீரென்று அவ்வழியே சென்ற நரி முயலைப் பிடித்து தின்றுவிட்டது.\nசும்மா உட்கார்ந்து கொன்டிருக்கக் கூட மிக மிக உயர்ந்த இடம் தேவை \nநிதரிசனம் புரியாமல் சோம்பிக்கிடந்தால் இப்படித்தான் , பகைவரிடம் அடிமைப்பட்டுப் போவோம் .\nஇன்னும் கடந்து செல்ல எவ்வளவோ தூரம் உள்ளது … சாதிக்க எத்தனையோ செயல்கள் காத்துக்கொண்டிருக்கின்றன… அதற்குள் ஏன் சோம்பல் என்ற தடைக் கற்களை நாமே நம் பாதையில் பதித்துக் கொள்ள வேண்டும் \nமாணவர்களுக்கு நேர மேலாண்மை பக்கம் :37/38/39\nமாணவர்கள் வெற்றி பெறுவதற்கு யோசனைகளையும் ‘டிப்ஸ்’ களையும் வழங்குகிறார், அகிலனின் இலக்கிய வாரிசு க.அபிராமி – தினத்தந்தி\nஇன்றைய பரபரப்பான உலகில் இளைஞர்கள் ஒவ்வொரு நொடியையும் பயனுடைய வழியில் செலவிட்டுப் பயனடைய வழிகாட்டும் நூல் . எப்படிச் சாதிப்பது என்பதைப் பேசும் புத்தகம். – தினமணி\nபணத்தை விரயம் செய்தால் அதைச் சம்பாதிக்கலாம் ,ஆனால் நேரத்தை விரயம் செய்தால் வாழ்க்கையே விரயம் ஆகும் என்று எச்சரிக்கிறார். சோம்பலுக்கு விடை கொடுத்து , சுய மேலாண்மை மூலம் நம் வாழ்க்கையை மேலாண்மை செய்யும் நுட்பத்தை நாம் நம்முள் வளர்க்க வேண்டும் என்கிறார் . கவலைப்படுவதால் காலம் அதிகரிக்காது போன்ற அறிவுரைகளால் மாணவ சமுதாயத்தை சரியான பாதையில் அழைத்துச் செல்லும் நூல் – பதிப்புத் தொழில் உலகம் –மைதில���\nclick to buy the book/ புத்தகத்தை வாங்க இந்த விசையை அழுத்தவும்\nPosted in புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம், புத்தகங்கள் | Tagged க.அபிராமி, கட்டுரைகள், சுய மேலாண்மை, நூல், மாணவர் நூல், வாழ்வியல், வெற்றி, book, time management for students | Leave a Comment\nஇன்றைய தினத்தந்தி #புத்தக #மதிப்புரை பகுதியில் #அகிலனின் #புதுவெள்ளம் நனறி: தினத்தந்தி #bookreview #tamilnovel… twitter.com/i/web/status/1… 3 days ago\n#சென்னை வாசகர்கள் எமது வெளியீடுகளை பின்வரும் கடைகளில் நேரிடையாக பெறலாம். மேலும் : ஈஸ்வர் புக்ஸ்:044-24345902… twitter.com/i/web/status/1… 1 week ago\nஎதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி \nதமிழ்ப் புத்தகாலயத்தின் நிறுவனர் திரு.கண.முத்தையா\n#தூக்குமேடை_குறிப்பு #தமிழ்ப்புத்தகாலயம் #ஜூலிஸ்_பூசிக் #புத்தகம்\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nவலைப்பூக்களின் வகைகள் Select Category பதிப்பக தகவல்கள் புதிய வெளியீடுகள் புத்தக அறிமுகம் புத்தக விமர்சனம் புத்தகங்கள் விருது பெற்ற எமது வெளியீடுகள்\n34 சாரங்கபாணி தெரு, தி.நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-20T20:14:51Z", "digest": "sha1:HS6YEG6H5FXW3UIGDEUVUVI6ZD5ILO6F", "length": 6683, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "சி.வி.விக்னேஸ்வரன் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை...\nவடமாகாணசபையில் மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி\nசி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமரக்கன்றை நடுவோம் யுகத்தை ஆரம்பிப்போம் எனும் நிகழ்வு யாழில்\nசி.வி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடிய காமெடி நடிகர் கருணாஸ்\nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரை விடுவிக்குமாறு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்\nமத ஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை\nஎல்லா மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்: சி.வி\nசிவி – அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு\nஉதயசூரியனில் போட்டி – மறுக்கிறார் சி.வி\nசம்பந்தன் – சி.வி சந்திப்பு\nமலேசியப் பிரதமர் – சி.வி சந்திப்பை தடுக்க முயற்சி\nமலேசியப் பிரதமர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு\nவடக்குக்கு வாருங்கள்; மலேசிய பிரதமருக்கு விக்கி அழை���்பு\nகூட்டமைப்பு பலமான கட்சியாக பரிணமிக்க வேண்டும் என்கிறார் சிவி\nவடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை புறக்கணித்த விடயம் தொடர்பில் முதலமைச்சரிடம் விளக்கம் கோரி...\nடெனீஸ்வரனை தூக்கி எறிந்தார் விக்கி\nமுள்ளிவாய்க்காலில் சுடரேற்றிய ஜோன் ரெறி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-10-20T19:40:51Z", "digest": "sha1:X4Q7WAZF77MCDQH5VBO6OOQVKN6NSP3N", "length": 5921, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "செய்தி எதிரொலியாக அதிரையரின் ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசெய்தி எதிரொலியாக அதிரையரின் ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது…\nசெய்தி எதிரொலியாக அதிரையரின் ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது…\nஅதிராம்பட்டினம் MSM நகரை சார்ந்த ஜெகுபர் சாதிக் அவர்களுடைய ஆதார் கார்டு,ரேஷன் கார்டு மற்றும் ஸ்மார்ட் ரேசன் கார்டு ஆகியவை பேருந்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பதை காலையில் செய்தியாக அதிரை எக்ஸ்பிரஸில் பதிவிட்டு இருந்தோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செய்தியை பார்த்து ஜெகுபர் சாதிக் உறவினர் நமது நிருபருக்கு தொடர்பு கொண்டு நூருல் அமீனிடம் பேசினார்.இதனையடுத்து நேரிடையாக மல்லிப்பட்டினம் சென்று ஆவணங்களை பெற்றுக் கொண்டு அமீனுக்கு நன்றி தெரிவித்தார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1951-1960/1956.html", "date_download": "2018-10-20T19:09:39Z", "digest": "sha1:LHUSYETC3HKM25HQKQWO7JNP26QRRWOB", "length": 16508, "nlines": 118, "source_domain": "www.attavanai.com", "title": "Attavanai.com - அட்டவணை.காம் - Tamil Book Index - தமிழ் நூல் அட்டவணை - 1956ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்கள��ன் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n1956ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎஸ்.சத்தியமூர்த்தி, கலைமகள் காரியாலயம், சென்னை - 4, பதிப்பு 2, 1956, ப.260, ரூ.5.00, (கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர், சென்னை- 600004.)\nJ.முத்துவீராசாமி நாயுடு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1956, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 533)\nஎன்.சேஷாத்திரிநாதன், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1956, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337227)\nச.கு.கணபதி ஐயர், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1956, ப.100, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 67013)\nரா.பி.சேதுப்பிள்ளை, எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பப்ளிஷர்ஸ், சென்னை-1, 1956, ப.86, ரூ.0.14 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417026)\nகம்பர் அ.சே.சுந்தரராஜன், பதி., 1956, ப.120, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 61564)\nசங்கநூற் கட்டுரைகள் அல்லது பழந்தமிழர் நாகரிகம்\nதி.சு.பாலசுந்தரன், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1956 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417194)\nகடிகை முத்து புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1956, ப.208 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 58308)\nஅ.மு.பரமசிவானந்தம், தமிழ்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1956, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 433471)\nமா.இராசமாணிக்கனார், செல்வி பதிப்பகம், காரைக்குடி, 1956, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416867)\nசு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1956, ப.156 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340220)\nசு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1956, ப.146 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 57432)\nதமிழண்ணல், செல்வி பதிப்பகம், காரைக்குடி, 1956, ப.132, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416503)\nதிரு இலஞ்சி முருகன் உலா\nபண்டாரக் கவிராயர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 2, 1956, ரூ.0.62, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 31)\nகந்தசாமிப் புலவர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 4, 1956, ரூ.0.62, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 36)\nமுல்லை முத்தையா, தொகு., பாரதி பதிப்பகம், சென்னை-17, 1956, ப.176, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417071)\nசீனிச்சர்க்கரைப் புலவர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 2, 1956, ரூ.0.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 30)\nமே.வீ.வேணுகோபால் பிள்ளை, எம்.ஆர்.அப்பாதுரை, சென்னை-7, 1956, ப.168 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416234)\nசி.தேசிக விநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, 1956, ப.320, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416521)\nகுழந்தைக் கவிராயர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 2, 1956, ரூ.0.62, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 33)\nப.சுந்தரேசன், பாரி நிலையம், சென்னை-1, 1956, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 297)\nசாமி.சிதம்பரனார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-2, 1956, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417558)\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nசுவையான 100 இணைய தளங்கள்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-20T20:23:11Z", "digest": "sha1:KFN4QVLZSA3ZRTZZKHJCYTKGWO5N7HBU", "length": 12125, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "டொலர் | தினகரன்", "raw_content": "\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)அவுஸ்திரேலிய டொலர்118.9890124.1933கனடா டொலர்128.7059133.6578சீன யுவான்24.084925.2650யூரோ192.5277199.5389ஜப்பான் யென்1.49521.5520சிங்கப்பூர் டொலர்121....\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 18.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (18.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)அவுஸ்திரேலிய டொலர்119.1797124...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)அவுஸ்திரேலிய டொலர்119....\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)அவுஸ்திரேலிய டொலர்118....\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)அவுஸ்திரேலிய டொலர்118....\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு திருநாவுக்கரசர்\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ்...\nஇந்தியாவில் தாயின் கருப்பையில் குழந்தை பெற்ற மகள்\nகருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய சாதனைஇந்தியாவிலேயே முதல்...\nமனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய சம்பள அதிகரிப்பு\nஇலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக...\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம்\nபாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்புஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய...\nபுலமைப் பரிசில் பரீட்சை சிறுவர் மீதான துன்புறுத்தல்\n'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு...\nதீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம்\nதிருப்தி தேசாய் ஆவேசம்தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச்...\nதேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா...\nஅய்யா, எவரும் இங்கே மு��ு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/malladihalliyil-seitha-atputhangal_12270.html", "date_download": "2018-10-20T20:12:27Z", "digest": "sha1:ZGDJOHJA4N7LZ3G2ENRC2XXGXYOBMRRR", "length": 26745, "nlines": 218, "source_domain": "www.valaitamil.com", "title": "Malladihalliyil Seitha Atputhangal | மல்லாடிஹள்ளியில் செய்த அற்புதங்கள் !", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\n- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா\nஇவங்கள எல்லாம் திருத்தவே முடியாதுப்பா…’ என்று சொல்லிவிட்டு, அவர்கள் திருந்துவதற்கு எந்தவித உதவியும் செய்யாமல் நகரும் மனிதர்களைத்தான் தற்போது எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். ஆனால், ஒரு ஊரின் மனிதர்கள் மோசமானவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்காக தன் வாழ்நாளில் ஒரு வருடத்தை செலவிட்ட மல்லாடிஹள்ளி சுவாமிகள், அந்த கிராமத்தில் செய்த அற்புதங்கள் என்னென்ன’ என்று சொல்லிவிட்டு, அவர்கள் திருந்துவதற்கு எந்தவித உதவியும் செய்யாமல் நகரும் மனிதர்களைத்தான் தற்போது எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். ஆனால், ஒரு ஊரின் மனிதர்கள் மோசமானவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்காக தன் வாழ்நாளில் ஒரு வருடத்தை செலவிட்ட மல்லாடிஹள்ளி சுவாமிகள், அந்த கிராமத்தில் செய்த அற்புதங்கள் என்னென்ன\nமல்லாடிஹள்ளி கிராம மக்களின் பழக்கவழக்கங்கள் வித்தியாசமாக இருந்தன. வாரத்துக்கு ஒரு நாள்தான் குளிப்பார்கள். அதேபோல் வீட்டைப் பெருக்கி அந்தக் குப்பையை வீதியில் போட்டுவிடுவார்கள். ஆனால், வீதியைச் சுத்தம் செய்ய யாரும் இல்லை. இவை ராகவேந்திரரை சிறிதும் அசைக்கவில்லை. முதல் நாளிலேயே நள்ளிரவே எழுந்து அந்தக் கிராமத்துத் தலைவரின் வீட்டு வாசலைச் சுத்தம் செய்துவிட்டு, பிறகு அந்தக் கிராமத்தில் வீடுகளின் முன்னால் உள்ள குப்பைகளைப் பெருக்கிச் சுத்தம் செய்து, ஒவ்வொரு வீட்டு முன்னாலும் பசுமாட்டுச் சாணம் தெளித்துக் கோலம் போட ஆரம்பித்தார். இதைப் பார்த்த பல இளைஞர்களும் அவருடன் இப்பணியில் இணைந்தனர். இப்படித் தன்னிடம் வந்த இளைஞர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.\nராகவேந்திரர் வந்து ஏழு நாட்கள் முடிந்தன. அதற்குள் சுகாதாரம், யோகா என அனைத்தையும் முடுக்கிவிட்டிருந்தார். முடிவில் அந்த கிராமத்து மக்கள் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு நாடகமும் நடத்தப்பட்டது. அந்தக் கிராமத்தில் முதன் முறையாக ஒரு நாடகம். ஊர் இளைஞர்களே நடித்தனர். நாடகத்தை எழுதி இயக்கியது ராகவேந்திரர். ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் உற்சாகத்தோடும் இருந்தனர். விழா முடிவில் ஊர்மக்கள் அனைவருக்கும் விருந்தோம்பலுக்காக நன்றி தெரிவித்து விடைபெறுவதாக ராகவேந்திரர் அறிவித்தார். அவ்வளவுதான், ஊர் மக்கள் அனைவரும் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தனர். அனைவரும் அவரின் பாதங்களைப் பணிந்து தங்களைவிட்டுப் போக வேண்டாம் எனக் கதறினர்.\nராகவேந்திரரை மல்லாடிஹள்ளி கிராமத்துக்குப் போக வேண்டாம் என ஆரம்பத்தில் தடுத்த ஸ்வாமி சங்கரலிங்க பகவான்தான் அன்றைய விழாவில் சிறப்பு விருந்தினர். இந்தக் கிராமத்து மனிதர்களிடம் இவ்வளவு மாற்றங்களா என வியப்போடு பார்த்துக் கொண்டு இருந்தார். தன் கண்ணீரைத் துடைத்தவாறே ராகவேந்திரரைப் பார்த்து இந்த ஏழை மக்களுக்காக ஒரு வருடமாவது கிராமத்தில் தங்கியிருக்கும்படி வேண்டினார். அனைவரின் அன்பையும் மறுக்க இயலாமல் ஒரு வருடம் தங்கச் சம்மதித்தார் ராகவேந்திரர்.\nஏழு நாட்களிலேயே புரட்சியை நிகழ்த்தியவருக்கு ஒரு வருடம் என்பது மிகப் பெரிய காலம் அல்லவா எனவே, இந்த ஒரு வருடத்தில் செய்ய வேண்டிய பணிகளுக்காக ஒரு பெரிய பட்டியல் தயாரிக்க ஆரம்பித்தார். அந்தக் கிராமத்தில் மக்கள் எந்த ஒரு நோக்கமும் இன்றி, உற்சாகமும் இன்றி வாழ்ந்து வந்தனர். கலாச்சாரம், விழா என்பதெல்லாம் பல வருடங்களாக இல்லை. எனவே, முதல் வேலையாக, அந்த ஊரில் ஏற்கனவே வாழ்ந்து வந்��ிருந்த பாரப்ப ஸ்வாமி என்னும் ஒரு மகானுக்கு ஒரு கோவில் கட்டி, தினமும் மக்களை அங்கு கூட்டி பஜனைப் பாடல்கள் பாடச் செய்தார். அந்தக் கோவிலை மையமாக வைத்தே திருவிழா போன்றவற்றைத் தொடங்கினார். மெதுவாக ஊரில் பழைய கலாச்சாரம் திரும்பியது. மக்கள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க ஆரம்பித்தனர்.\nஅடுத்து, ஊட்டச் சத்தின்மை மற்றும் சுகாதாரமின்மை காரணமாகப் பல நோய்களில் அவதிப்பட்டு வந்த கிராம மக்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் செய்ய ஆரம்பித்தார். தானே மருந்துகளைத் தயார் செய்து அவர்களுக்குக் கொடுத்தார். அந்த ஊரில் ஒரு முறை காலரா நோய் அனைவருக்கும் பரவத் தொடங்கியது. மற்றொரு முறை பக்கத்து ஊரில் பிளேக் நோய் அனைவருக்கும் தொற்ற ஆரம்பித்தது. அப்போதெல்லாம் அவர் தன் உயிர்பற்றி சிறிதும் கவலைப்படாமல் பாதிக்கப்பட்டவர்களைத் தொட்டு முழுமையாகச் சிகிச்சை அளித்தார். காலராவில் பாதிக்கப்பட்ட ஆடு, மாடு போன்ற விலங்குகளுக்கும்கூட சிகிச்சை அளித்தார். அதையெல்லாம் அருகே இருந்து கவனித்த ஊர் மக்களுக்கு அவர்மேல் இருந்த மதிப்பும் அன்பும் பல மடங்காகியது. ராகவேந்திரரை மல்லாடிஹள்ளி ஸ்வாமிகள் என்று அழைக்க ஆரம்பித்திருந்தனர்.\nஒரு முறை அந்தக் கிராமத்துத் தலைவருக்கு ஒரு கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. குறிப்பிட்ட தேதி இரவில் தாங்கள் வர இருப்பதாகவும், குறிப்பிட்ட அளவு பெருந்தொகை தங்களுக்குத் தர வேண்டுமென்றும் மறுத்தால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்று எழுதியிருந்தனர். கிராமத் தலைவர் ராகவேந்திரரின் உதவியை நாடினார். உடனே ராகவேந்திரர் ‘ஊருக்குள் வந்தால் உயிருடன் திரும்ப மாட்டாய்’ என்று பலகைகளில் எழுதி தன் பெயரையும் அதில் கீழே குறிப்பிட்டு கிராமத்தின் நான்கு மூலைகளிலும் வைத்துவிட்டார். கொள்ளைக் கும்பல் சொல்லியிருந்த தேதியில் இரவில் தன்னந்தனியாகக் கிராமத்துத் தெருக்களில் ரோந்து வந்தார். ஆனால் பயந்துபோன கொள்ளையர்கள் வரவே இல்லை.\nஒப்புக்கொண்ட ஒரு வருட காலமும் முடிவுக்கு வந்தது. எனவே, இனி இந்த மக்கள் தங்களைக் காத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன், மேலும் பல ஊர்களில் தனக்கான பணிகள் காத்திருக்கின்றன என்று அந்த ஊரில் இருந்து கிளம்ப ஆயத்தமானார்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇ���ல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nகாணாமல்போய்க் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் செம்பியன் மாதேவியார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அர��ிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/06/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2018-10-20T19:44:59Z", "digest": "sha1:5CR6P3PE4CVSFJRWKAYQD7RQZMGGP3TY", "length": 10709, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "ஜெர்மனி: ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து – 8 பேர் பலி", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»ஜெர்மனி: ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து – 8 பேர் பலி\nஜெர்மனி: ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து – 8 பேர் பலி\nஜெர்மனியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து தென் கிழக்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் பேட் ஏப்ளிங் என்ற இடத்துக்கு அருகில் எதிர்பாராதவிதமாக பயணிகள் ரயிலுடன் டிபி கார்கோ என்ற மற்றொரு சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஇந்த விபத்து குறித்து மெரிடியன் ரயில்வே நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது ரோஸனீம் – ஹோல்ஸ்கிர்சென் இடையிலான ஒற்றைப் பாதையில் காலை 7 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது” விபத்துக்கான காரணம் தெரியவில்லை.\nவிபத்தைத் தொடர்ந்து பல பெட்டிகள் சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுப்பட்டனர். மீட்புப் பணியில் 10-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது\nPrevious Articleமுழங்கிடு அவர் பெயர்\nNext Article விராட் கோலியின் சம்பளம் ரூ.12 கோடி\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nபெருவெள்ள பாதிப்பிலிருந்து மீண்டுவரும் கேரளம் நாட்டின் எதிர்காலத்துக்காக ஒன்றுபட கேரள முதல்வர் அழைப்பு\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/balki-join-hands-with-ilayarajaa-2rd-time-171654.html", "date_download": "2018-10-20T18:59:49Z", "digest": "sha1:BMYKXDHICPLFZ3WL6FI6EPDL5WXXQSXA", "length": 9900, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்க்கும் பால்கி! | Balki join hands with Ilayarajaa for the 3rd time | மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்க்கும் பால்கி! - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்க்கும் பால்கி\nமீண்டும் இளையராஜாவுடன் கைகோர்க்கும் பால்கி\nபாலிவுட்டில் இளையராஜாவின் இசைக்கு ராஜபாட்டை அமைத்துத் தந்தவர் இயக்குநர் பால்கி.\nஅவரது சீனி கும், பா போன்ற படங்களில் இளையராஜா பின்னணி இசையில் பின்னி எடுத்தார். ஆனால் ராஜாவின் பழைய மெட்டுகள்தான் வேண்டும் என்று கேட்டு வாங்கிப் பயன்படுத்தினார் பால்கி.\nதனது அடுத்த புதிய படத்துக்கு மீண்டும் இளையராஜாவுடன் கை கோர்க்கிறார் பால்கி.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், \"மீண்டும் இளையராஜாவுடன் இணைவதை பெருமையாக நினைக்கிறேன். என்னுடைய முந்தைய இரு படங்களுக்கும் அவர்தான் இசை. என்னைப் பொறுத்தவரை இளையராஜாதான் இசை. இசைதான் இளையராஜா. அவர் என் படங்களுக்கு இசையமைக்க விரும்பி சம்மதித்தால், அதை என் மகிழ்ச்சியாக கருதுவேன்,\" என்றார்.\nஇந்தப் படத்துக்கு பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் தென்னிந்திய நடிகர்கள் யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது ந��னைவுநாள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting-letter=lo&gender=215", "date_download": "2018-10-20T19:00:04Z", "digest": "sha1:HXV3L2DA77OPMNKSCJB6G47CMYO4Z4MA", "length": 11584, "nlines": 420, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Boy Names Starting with letter 10 | Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2017/12/01/22774/", "date_download": "2018-10-20T18:53:42Z", "digest": "sha1:JUKWNCBMT6ZFGPF4PIUHBMRFKC6JDG5E", "length": 19493, "nlines": 58, "source_domain": "thannambikkai.org", "title": " டிசம்பர் மாத உலகதினங்கள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » டிசம்பர் மாத உலகதினங்கள்\n1. உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day) டிசம்பர் – 1\n‘உலக எய்ட்ஸ் தினம்’ 1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது, எங்காவது, யாருக்காவது வரும் நமக்கு வராது என்ற நிலை மாறி எய்ட்ஸ் எங்கும் வரலாம், எவருக்கும் வரலாம் என்கிற நிலை ஏற்பட்டு விட்டது, சாதி, மதம், மொழி பேதங்களைக் கடந்து, நாடு, கண்டம் ஆகிய எல்லைகளைத் தாண்டி ஒட்டு மொத்த உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பேராபத்து எய்ட்ஸ், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அதன் காரணமாகப் பல நோய்களுக்கு ஆளாவதற்கு பெயர்தான் எய்ட்ஸ், எய்ட்ஸ் என்பது‘Acquired Immune Deficiency Syndrome’ என்பதன் சுருக்கம், எய்ட்ஸ் மேலும் பரவாது தடுக்க, அதன் பாதிப்பைக் குறைக்க, பாதிக்கப்பட்டோரிடம் பரிவு காட்ட மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் உலகளாவிய இந்த தினத்தின் நோக்கம், கிடைத்தற்கரிய மனிதப்பிறவி கிடைத்தும் வாழும் வகை தெரியாமல் வாழ்க்கையைத் தொலைத்தோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே செல்கிறது, ‘ஓளி படைத்த கண்ணினாய் வா வா வா’ என்று மகாகவி பாரதி அழைத்த இளைஞர்கள் பலர் ஓளி இழந்த கண்களோடு, வலுவிழந்த உடலோடு பொன்னான வாழ்வை மண்ணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 1981 வரை அறியப்படாத ஒன்றாக இருந்த எய்ட்ஸ் இன்று மனித குலத்துக்கே ஒரு சவாலாக விசுவரூபமெடுத்துள்ளது. இந்த நிலை தொடருமேயானால் ‘மனிதன் என்றொரு இனம் ஒரு காலத்தில் இருந்தது’என்று வரலாறு சொல்லுமளவுக்கு மானிட வர்க்கம் வேரற்றுப் போகும்.\nஎச்.ஐ.வி, பாதிப்புக்குள்ளான மக்களை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா. 35% எய்ட்ஸ் நோயாளிகள் 15-24 வயதுக்கு உட்பட்டவர்கள், 86% பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாகவும், 4% எச்.ஐ.வி, உள்ள கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்தும், 2% சுத்தம் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்துவதாலும், 2% பரிசோதிக்கப்படாத இரத்தம் மூலமாகவும் மீதி 6% பிற காரணங்களாலும் பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஎச்.ஐ.வி.கிருமி தாக்கப்பட்ட ஒருவர் உடனடியாக எய்ட்ஸ் நோயாளியாகி விடுவதில்லை. அக்கிருமியின் காரணமாகப் பலவித நோய்கள் உருவாகிக் கட்டுப்படுத்த இயலாத நிலைக்கு செல்லும் போதுதான் அவர் எய்ட்ஸ் நோயாளி என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார். இக்கிருமியால் தாக்கப்பட்ட ஒருவருடன் பயணம் செய்யலாம், அவர் சாப்பிட்ட தட்டில் சாப்பிடலாம், கை குலுக்கலாம், ஆபத்து ஏதும் இல்லை, ஆனால் அத்தகையோருடன் உடலுறவு, ஓரினச் சேர்க்கை, ஊசி பரிமாறிக் கொள்ளுதல், அவர்களது ரத்தத்தைச் செலுத்திக் கொள்ளுதல் ஆகியவை கூடாது, அவை ஆபத்தானவை, சுருங்கச் சொன்னால் ரத்தம், விந்து, பெண் பிறப்புறுப்புத் திரவங்கள், உமிழ்நீர் போன்ற உடல் திரவங்கள் வாயிலாக எச்.ஐ.வி.கிருமி பரவுகிறது.\nஎச்.ஐ.வி.கிருமியை ஒரு கூலிப்படைக்கு ஒப்பிடலாம். ஓர் அரண்மனைக்குள் பணிபுரியும் காவலர்களை கூலிப்படையினர் திடீரென்று நுழைந்து காவலர்களை வீழ்த்தி விட்டால் அதன் பிறகு யார் வேண்டுமானாலும் அரண்மனைக்குள் எளிதில் புகுந்து விடலாம். அது போல எச்.ஐ.வி.கிருமிகள் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் குறிப்பிட்ட வகை இரத்த அணுக்களை அழித்து விடுகின்றன, இதனால் காச நோய், காய்ச்சல், ஜலதோசம், வாந்தி, பேதி போன்ற பலவித நோய்கள் அவர்களைச் சென்றடைகின்றன. எச்.ஐ.வி.யின் இறுதிக் கட்டம் எய்ட்ஸ், சத்தான ஆகாரமும், மகிழ்ச்சியான சூழலும், குடும்பத்தாரின் அரவணைப்பும் கிடைத்தால் மட்டுமே மருந்துகளின் உதவியுடன் தற்காலிகமாக அதிலிருந்து விடுபட்டு வாழ முடியும்.\nஎச்.ஐ.வி.உள்ளோரின் உணர்வுகளை மதிக்க வேண்டும், அவர்தம் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், அவர்களது பணம், சொத்து, நகை நட்டு போன்ற உடமைகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் குடும்பத்தினர் அவர்களை ஏற்றுக் கொள்ள அஞ்சுவதுதான் கொடுமையிலும் கொடுமை. குறிப்பாகப் பெண்கள் இத்தகைய கொடுமைக்கு ஆளாவதால் ஐ.நா.எய்ட்ஸ் எதிர்ப்பு அமைப்பு 2005ம் ஆண்டை ‘பெண் எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோயாளிகள்’ என்ற தலைப்பில் உலக எய்ட்ஸ் த���னத்தை அனுசரித்தது.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியைச் சீரழித்து விடக்கூடியது எய்ட்ஸ், தென்னாப்பரிக்க நாடுகள் சிலவற்றில் பஞ்சம் ஏற்பட்டதற்குக் காரணம் எய்ட்ஸ் எனக் கூறப்படுகிறது. காரணம் எச்.ஐ.வி.கிருமி இளைஞர்களைக் குறி வைத்துத் தாக்குவதால் விவசாயத்தில் ஈடுபட இளைஞர்கள் இளைஞர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு மக்களை விழுங்கி விட்டது எய்ட்ஸ், வைத்திருந்த சேமிப்புகள் மருந்து மாத்திரைகளுக்குச் செலவானதே ஒழிய வளர்ச்சிக்கு மூலதனமாக மாறவில்லை.\nஎய்ட்ஸ்சால் பாதிக்கப்பட்டோரைத் தொடுவதாலோ, சேர்ந்து பணிபுரிவதாலோ, உணவு, உடை மற்றும் கழிப்பறையைப் பயன்படுத்துவதாலோ பரவாது, திருமணத்திற்கு முன் உடலுறவைத் தவிர்த்தல், திருமணத்திற்குப் பின் தாம்பத்தியத்தில் ஒழுக்கம், பரிசோதிக்கப்பட்ட இரத்தம், ஊசி, பிளேடுகளை பகிர்ந்து கொள்வதைத் தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் இதனைத் தவிர்க்கலாம்,\nஎய்ட்ஸ் பற்றிய அச்சம் இருந்தால் தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும், அரைகுறை வைத்தியர், செக்ஸ் வைத்தியர் போன்றோரிடம் செல்லக் கூடாது. போலி மருத்துவர்களின் விளம்பரங்களில் ஏமாறாமல் அரசு நடத்தும் ஆலோசனை மையங்களை அணுக வேண்டும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரைத் தனிமைப்படுத்தவோ, ஒதுக்கி வைக்கவோ அவசியமில்லை. அவர்களால் மற்றவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்களை மனிதத் தன்மையுடனும், அன்புடனும் அணுகி அவர்களுக்கு உதவ வேண்டும், அவர்களைத் தொடுவதால் அன்பை அர்த்தப்படுத்தலாம், பழகுவதால் பண்பை ஆழப்படுத்தலாம். இன்றைய நிலையில் இளைஞர்களை மிக அதிக அளவில் கொண்டிருக்கும் நாடு இந்தியா. இவர்கள் வளர்ந்து வரும்போது எச்.ஐ.வி. எய்ட்ஸ் தாக்கத்திற்கு உள்ளாகி பேராபத்துகளில் சிக்கிக் கொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன. இதிலிருந்து இந்த இளைஞர்களைக் காப்பாற்ற அவர்களைச் சுற்றி பெரிய தடுப்புச் சுவர் ஒன்றை அமைக்க முடியாது என்றாலும் ஏற்படக் கூடும் பேராபத்துகளை விளக்கிச் சொல்லி, சரியான தகவல்களை எடுத்துக் கூறி, நல்ல பழக்க வழக்கங்களை வகுத்துக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு கவசத்தை அளிக்க இயலும்.\n2005-06ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் நிதி ஆதரவில் ‘ரெட் ரிப்பன் கிளப்’ தொடங்கப்பட்டு உள்ளது, எய்ட்ஸ் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற ‘கல்வி மற்றும் விழிப்புணர்வு‘ தான் சரியான சமூக மருந்து, எய்ட்ஸ் பிடியில் எளிதில் சிக்கிக் கொள்பவர்கள் இளைஞர்கள், இளைய பாரதம் இதற்குப் பலியாகி விடாமல் பாதுகாக்க அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகளும், அரசு சாரா அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் பன்முனைப் பிரச்சார இயக்கங்களை மேற்கொண்டு வருகிறது. விழாக்கள், நாடகங்கள், நாட்டியங்கள், தெருக்கூத்துகள் ஆகியவற்றில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு அம்சங்கள் இடம் பெறச் செய்ய வேண்டும். நாட்டு நலப்பணித்திட்டம், ரெட் ரிப்பன் கிளப், செஞ்சிலுவை சங்கம், நேரு யுவ கேந்திரா போன்ற இளைஞர் அமைப்புகள் அரசு இயக்கங்களுடன் இணைந்து மக்களிடையே எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n2. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (International Day for Disabled Persons) டிசம்பர் – 3\nஉடல் ஊனமுற்றோர் தொடர்புடைய பிரச்சனைகள் மற்றும் அதன் போக்கு ஆகியவற்றை உலகம் அறிந்து கொள்ளச் செய்து ஒத்துழைப்பைப் பெறுவதும், ஊனமுற்றோரின் உரிமைகளை எடுத்துரைப்பதுமே ஊனமுற்றோர் தினத்தின் முக்கிய நோக்கங்களாகும். 1992 ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக் கொண்டபடி டிசம்பர் 3ம் நாள் சர்வதேச ஊனமுற்றோர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1983 முதல் 1992 வரை ஊனமுற்றோருக்கான பத்தாண்டு என ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டது.\nவாழ நினைத்தால் வாழலாம் -11\nநிர்வாகம் ஒரு நடைமுறை சார்ந்த அறிவியல்\nதீவிர மூச்சுப்பாதை சுவாச மண்டல நோய்கள்\nநினைத்ததை முடித்திடு… நிலவிலும் கால் பதித்திடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhoosh.blogspot.com/2010/12/blog-post_7335.html", "date_download": "2018-10-20T19:34:42Z", "digest": "sha1:NZKCPCHO4YU4GPLHU2XEGGGMEU5AS266", "length": 14776, "nlines": 243, "source_domain": "vidhoosh.blogspot.com", "title": "பக்கோடா பேப்பர்கள்: கவி காளிதாஸ் போல செருமிக்கவும்", "raw_content": "\nகவி காளிதாஸ் போல செருமிக்கவும்\nLabels: Humour, இத்தியாதி கவிதைகள், கவிதை, நகைச்சுவை\nபுத்தக விமர்சனக் கூட்டத்தில் இருக்கிறேன்\nஅஃ அஃ அஃ அஃ (தேவதாஸ் போல இருமிக்கவும்)\nஅஃ அஃ அஃ அஃ (சின்னப்பதாஸ் போல முறுக்கிக்கவும்)\nரேஷன் கடை நெல்லா நீ\nகிழங் கட்டைகள் சொல்லும் சொல்லா நீ\nகழுதைகள் தின்னும் புல்லா நீ\nஅஃ அஃ அஃ அஃ (காளிதாஸ் போல செருமிக்கவும்)\nபுகழ் பெறலாம் புகழ் பெறலாம்\nஅஹா... அஹா...அஹா... அஹா...அஹா... அஹா...\nஅஹா... அஹா...அஹா... அஹா...அஹா... அஹா...\nகைத்தட்டணும்னு ஒவ்வோர் தரமும் சொல்லிக்கிட்டே இருக்கணுமாக்கும்... ம்ம்..\nபுத்தக விமர்சனக் கூட்டத்தில் இருக்கிறேன்\nபுகழ் பெறலாம் புகழ் பெறலாம்\nகைத்தட்டணும்னு ஒவ்வோர் தரமும் சொல்லிக்கிட்டே இருக்கணுமாக்கும்... ம்ம்.\nஒரே ரசிகர் மன்ற செயலாளர், மன்றத்தின் ஒரே உறுப்பினர் வீட்டுப்புறா சக்தி வாழ்க வாழ்க...\nஇன்னொரு உறுப்பினர் நான் இருக்கேன். எல்லா கவுஜைக்கும் கமென்ட் போடறேன். எப்படி மறக்கலாம்\nஇருமிக்கிட்டே கைத்தட்டணுமா.. கைத்தட்டிக்கிட்டே இருமணுமா. ஒண்ணுபோல வரமாட்டேங்குது..\nதனித்தனியா செஞ்சா அது மன்றவிதிகளுக்கு எதிரானது.. விதின்னு வந்துட்டா நாங்கல்லாம் மீறுறதில்லை.\nநன்றி எல்.கே. ஆகா... சங்கத் தலைவரே நீங்கதாங்க... புறப்படுங்கள் சிங்கங்களே... அடுத்த முதல்வர் நான்தான்.. :))\nஅமைதி: :))) முடியற வரை முயற்சி பண்ணிகிட்டே இருங்க. விதி வலியது அமைச்சரே...\nகோபி: அவங்க இலக்கியவாதிங்க.. நானெல்லாம் ஜூஜூபி ... பிசுகோத்து...\nஇப்போதைக்கு உள்ளேன் போட்டுக்குறேன் அப்புறம் வந்து கும்முறேன் ..\nமாநாடு போட்டா நினைக்க முடியும்\nஅடித்து விழுந்த பல்லா நீ\nபக்கோடாவை தின்னும் பேப்பரா நீ\n//கைத்தட்டணும்னு ஒவ்வோர் தரமும் சொல்லிக்கிட்டே இருக்கணுமாக்கும்//\nகல்ல கொடு எறியவும் சொல்ல வேண்டியதில்லை\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nவெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்,\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nமொக்கையென்று மட்டும் சொல்லிவிடாதீர்கள் - கவிதை\nஉங்கள்ள யாரு அந்த அதிர்ஷ்டசாலி\nகவி காளிதாஸ் போல செருமிக்கவும்\nஉமா - நிறைவுப் பகுதி\nஉமா - பாகம் 1\nஏக் தித்லி அனேக் தித்லியான்\nCopyright (c) 2009 பக்கோடா பேப்பர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/03/29/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/23453/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-20T19:48:30Z", "digest": "sha1:4HB3PAJUHQPO4EUSX5R2IWS2W7RZT4IU", "length": 16690, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "அவன்கார்ட் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பான முன்னாள் கேணல் கைது | தினகரன்", "raw_content": "\nHome அவன்கார்ட் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பான முன்னாள் கேணல் கைது\nஅவன்கார்ட் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பான முன்னாள் கேணல் கைது\nகைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ கேணலான தோமஸ் அல்பிரட் விஜேதுங்க, எதிர்வரும் ஏப்ரல் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅவன் காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய கப்பல் தொடர்பில் இடம்பெற்ற மோசடி சம்பந்தமான விசாரணைகளின் அடிப்படையில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறிப்பிட்ட காலப்பகுதியில் அவன் காட் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் இராணுவ கேணலான தோமஸ் அல்பிரட் விஜேதுங்க திலகரத்ன எனும் சந்தேகநபரை, நேற்று (28) இரவு கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nசந்தேகநபர் அவரது வீட்டில் வைத்து, நேற்று (28) குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை இன்று (29) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. (1.16pm)\nஅவன் காட் உள்ளிட்ட விசாரணைகள் ஜனாதிபதியின் கீழ்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயாழ் - திருமலை பஸ்ஸில் 1,670 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nயாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றில் மேற்கொண்ட சோதனையின்போது 1,670 போதைப் பொருளுள் மாத்திரைகளுடன் இருவர் கைது...\nநேவி சம்பத்திற்கு உதவிய நபருக்கு விளக்கமறியல்\n'நேவி சம்பத்' என அழைக்கப்படும் கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி இலங்கையிலிருந்து தப்பிச் ...\nஅமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கும் நவ. 02 வரை வி.மறியல்\nகண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேருக்கும்...\nமுன்��ாள் DIG நாலக்க டி சில்வா இன்றும் CID யில்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்றும் (19) குற்றவியல் விசாரணை திணைக்களம் (CID) முன்னிலையானார்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...\nகோத்தாபய ராஜபக்‌ஷ விசேட மேல் நீதிமன்றில் முன்னிலை\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று (19) மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.தங்காலை, வீரகெட்டிய, மெதமுலானையிலுள்ள டி....\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்று (18) காலை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID) முன்னிலையானார்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...\nரூபா 1.3 கோடி போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது\nமரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொடை சமிந்தவின் உதவியாளர்சுமார் ரூபா ஒரு கோடி 30 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன், போதைப் பொருள்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் கூட்டுறவு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவருக்கு...\nபட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் யுவதி கடத்தல்; யாழில் சம்பவம்\nயாழில். முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (16)...\nகாதலிகளிடம் புகைப்படங்களை காட்டி பணம் கேட்ட மாணவர்கள் கைது\nரூபா 60 இலட்சம் பெற முயற்சித்த வேளையில் சிக்கினர்எம்பிலிப்பிட்டிய பகுதியில் 60 இலட்சம் ரூபா கப்பம் பெற முயற்சித்த பாடசாலை மாணவர்கள்...\nகைதிகள் கொலை; முன். சிறை ஆணையாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nமுன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் இன்று...\nபாடசாலையில் திருட்டு; மடக்கிப் பிடித்த பொலிசார்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட காரைநகர் பகுதியைச்...\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு திருநாவுக்கரசர்\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ்...\nஇந்தியாவில�� தாயின் கருப்பையில் குழந்தை பெற்ற மகள்\nகருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய சாதனைஇந்தியாவிலேயே முதல்...\nமனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய சம்பள அதிகரிப்பு\nஇலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக...\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம்\nபாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்புஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய...\nபுலமைப் பரிசில் பரீட்சை சிறுவர் மீதான துன்புறுத்தல்\n'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு...\nதீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம்\nதிருப்தி தேசாய் ஆவேசம்தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச்...\nதேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-20T19:46:06Z", "digest": "sha1:TNPEHIZVD4T2OK5MERJ5OLTN35E2SI4A", "length": 11129, "nlines": 278, "source_domain": "www.tntj.net", "title": "மங்கலம் கிளையில் மாணவர் அணியின் இஃப்தார் நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்மங்கலம் கிளையில் மாணவர் அணியின் இஃப்தார் நிகழ்ச்சி\nமங்கலம் கிளையில் மாணவர் அணியின் இஃப்தார் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட மங்கலம் கிளை மாணவரனி சார்பாக மஸ்ஜிதே மாலிக்குள் முல்க் பள்ளியில் கடந்த 29.08.2010 அன்று மாணவர்களுக்கான இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள் “இஸ்லாமும் கல்வியும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.\nதிருப்பூரில் மாணவர் அணியின் இஃப்தார் நிகழ்ச்சி\nலெப்பைகுடிகாட்டில் மாணவர் அணியின் இஃப்தார் நிகழ்ச்சி\nஇதர சேவைகள் – திருப்பூர்\nதஃப்சீர் வகுப்பு – தாராபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2018-10-20T19:38:25Z", "digest": "sha1:C66X4WIHX2D4YZYVYODCVRHEXSQQ4SKV", "length": 6732, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடுக்கு (தரவுக் கட்டமைப்பு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகணினியியலில், அக்க்கு என்பது ஒரு நுண்புல தரவுக் கட்டமைப்பு ஆகும். இதன் சேகரிப்பில் உள்ள தரவுகள் மீது இரண்டு செயற்பாடுகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். ஒன்று புதிய தரவு ஒன்றைச் அடக்கில் தள்ளுதல் (push) அல்லது சேர்த்தல். மற்றையது அடக்கில் இருக்கும் தரவை மீளுதல் அல்லது நீக்குதல் ஆகும். எது கடைசியாக சேர்க்கப்பட்டதோ அதுவே முதலில் நீக்கப்படும். இதனால் இது ஒரு கடைசி-உள்-முதலில்-வெளியே (Last-In-First-Out (LIFO)) வகைத் தரவுக் கட்டமைப்பு.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-20T19:36:10Z", "digest": "sha1:Q5SVFOO6EHR444HJFM6VZN6L64XI3W2T", "length": 18219, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிங்களவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nசிங்களவர் (Sinhalese, සිංහල ජාතිය) (தமிழகத் தமிழில் சிங்களர் என்று கூறப்படுவது உண்டு) இலங்கையின் பழங்குடிகளிலொன்றைச் சேர்ந்தவர்கள் அல்லர். இவர்கள் இத் தீவின் பெரும்பான்மையினராக உள்ளார்கள். இவர்கள், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சிங்கள மொழியைப் பேசுகிறார்கள்.\nகி.மு 5ஆம் நூற்றாண்டையண்டி, இலங்கையில் வாழ்ந்த பழங்குடியினருக்கும், இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் தென் பகுதிகளிலிருந்தும், ஒரிசாவிலிருந்தும் வந்த குடியேற்றவாசிகளுக்குமிடையே ஏற்பட்ட கலப்பினால் இந்த இனம் உருவானதாகக் கருதப்படுகிறது. சிங்களவரின் வரலாற்று நூல்களும், இலக்கியங்களும், தென்னிந்தியாவிலிருந்து, பெரும்பாலும் பாண்டிநாட்டுப் பகுதிகளைச் சேர்ந்த திராவிட இனத்தவருடன் இனக்கலப்புகள் எற்பட்டதைச் சுட்டிக் காட்டுகின்றன. அண்மைக் காலத்தில் செய்யப்பட்ட அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் சிலவும் இதை உறுதிப் படுத்துகின்றன.[12] இவர்கள் பொதுவாக, காக்கேசிய இனக்குழுவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள், எனினும், அயலிலுள்ள திராவிடர்களுடைய அடையாளங்களும், இவர்களிடம் காணப்படுகின்றன.\n3 சிங்களவர் தமிழர் உறவு\nபௌத்தம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட முன், இவர்கள் இந்துசமயத்தையும், பல்வேறு உள்ளூர் நம்பிக்கைகளையும் கைக்கொண்டவர்களாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.[சான்று தேவை] சிங்களவரின் சமய அமைப்புகளையும் நம்பிக்கைகளையும் சிங்களவர் சமயம் குறிக்கின்றது எனலாம். அனைத்து சிங்களவர்களுக்கும் ஒரே சமயத்தைப் பின்பற்றுவது இல்லை என்றாலும், அனேக சிங்களவர்கள் தேரவாத பெளத்த சமயத்தை முதன்மையாகப் பின்பற்றுகின்றார்கள். பெளத்தம் சிங்களவரின் பொதுப் பண்பாட்டை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றது. கந்தன் (முருகன்), பத்தினி (கண்ணகி) போன்ற \"தெய்வங்களின்\" வழிபாடும் சிங்களவர் சமய நம்பிக்கைகளுடன் கலந்துள்ளது. பௌத்தம் நன்றாக இலங்கையில் வேரூன்றிய பின், ஐரோப்பியர் ஆதிக்கம் ஏற்படும்வரை, சிங்களவர் பெரும்பாலும் பௌத்தர்களாகவே இருந்தார்கள் என்று கூறலாம். கி.பி 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் ஆட்சியின் போது, அவர்கள் ஆட்சியின் கீழிருந்த கரையோர மக்கள் பலர் கத்தோலிக்க சமயத்தைத் தழுவினார்கள். அதன்பின், ஒல்லாந்த, பிரித்தானிய ஆட்சிகளின்போது பலர் அவர்களுடைய மதப்பிரிவான புரொட்டஸ்தாந்து சமயத்துக்கு மாறினார்கள். சிறுபான்மையான சிங்களவர்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றார்கள். இஸ்லாமிய சிங்களவர்களும் உள்ளார்கள்.\nஒப்பீட்டளவில் ஒரு சிறிய நிலப்பரப்பில் வாழ்ந்த, சிறிய இனமாக இருந்த பொழுதிலும், பழங் காலத்தில் இவர்கள் கட்டியெழுப்பிய நாகரிகம் வியக்கத்தக்கதாகும். உலர் வலயங்களான இலங்கையின் வடமத்திய பகுதிகளில், கிறித்து சகாப்தத்தின் ஆரம்பத்தை அண்டிய காலப்பகுதிகளிலேயே, அவர்களல் கட்டப்பட்ட பாரிய நீர்ப்பாசனக் குளங்கள், அக்காலத்தில் அவர்களுடைய தொழில்நுட்ப வல்லமைக்குச் சான்றாகும். மேலும் அனுராதபுரம், பொலனறுவை போன்ற இடங்களிலுள்ள இடிபாடுகளினால் அறியப்படும், அக்கால நகர அமைப்புகளும், பௌத்தவிகாரங்களும், அக்காலக் கட்டிடக்கலைத் திறமைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.\nசிங்களவர்களும் தமிழர்களும் அருகருகே வசித்து வருவதாலும், வரலாறு, பண்பாடு, வணிகம், அரசியல் போன்ற பல முனைத் தொடர்புகளாலும், பரிமாறுதல்களாலும் விளைவுகளாலும் இறுகப் பின்னப்பட்டதாலும் இரு இனங்களுக்குமிடையான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வுறவு தொன்மையானது, நெருடலானது, பலக்கியது, சிக்கலானது. இந்த உறவை நட்புநிலையில், ஆரோக்கியமாக பேணப்படாமல் விட்டதனாலேயே இலங்கை இனப்பிரச்சினை உருவானதெனலாம்.\nஆதி இந்தோ ஐரோப்பிய மக்கள்\nசிங்களவர் பற்றிய மரபியற் கற்கை\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Sinhalese people என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமக்கள் சமூகம் | புலம்பெயர் இலங்கையர்\nசிங்களவர் | தமிழர் | முஸ்லிம்கள்\nநாகர் | இயக்கர் | அரக்கர் | தேவர்\nநம்பகமற்ற பாகங்களைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2017, 09:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/friday-releases-kollywood-161003.html", "date_download": "2018-10-20T20:02:50Z", "digest": "sha1:Z7UA6YLJMAX7MVCAAMKOMBXYY7RCTK5W", "length": 11619, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகன், மன்னாரு, கள்ளப்பருந்து, அரக்கோணம்... வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் | Friday releases of Kollywood | பாகன், மன்னாரு, கள்ளப்பருந்து, அரக்கோணம்... வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் - Tamil Filmibeat", "raw_content": "\n» பாகன், மன்னாரு, கள்ளப்பருந்து, அரக்கோணம்... வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்\nபாகன், மன்னாரு, கள்ளப்பருந்து, அரக்கோணம்... வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்\nஇன்று வெள்ளிக்கிழமை. வழக்கம் போல, பண்டிகை - விசேஷ நாட்களைவிட அதிக படங்கள் இன்று வெளியாகின்றன.\nபாகன், மன்னாரு, கள்ளப்பருந்து, அரக்கோணம் ஆகியவைதான் இன்று வெளியாகும் நேரடி தமிழ்ப் படங்கள்.\nஇவற்றில் பாகன், வேந்தர் மூவீஸ் எஸ். மதன் வழங்க, வி.பி. புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் படம். அஸ்லம் இயக்குநராக அறிமுகமாக, ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாந்த், ஜனனி, சூரி, பாண்டி நடித்துள்ளனர்.\nஅடுத்த முக்கியமான படம் மன்னாரு. தமிழ் பிக்சர்ஸ், சுஜிஸ் பிலிம்ஸ், ரத்னா பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. எஸ்.ஜெய்சங்கர் இயக்க, உதயன் இசையமைத்துள்ளார். படத்தில் பிரதானமாக பேசப்படுவது உதயன் இசை மற்றும் அப்புக்குட்டியின் நடிப்பு.\nஅடுத்த படம் கள்ளப்பருந்து. பொன்முடி பிக்சர்ஸ் பி.பொன்முடி தயாரிப்பில் இதயன் இயக்கத்தில் சிருஷ்டி இசையமைத்திருக்கும் படம். அம்சவேல், மஞ்சு, ஷோபனா , கலைப்புலி ஜி.சேகரன், கிங்காங் நடித்துள்ளனர்.\nகாயத்ரி டாக்கீஸ் ரமணா குடிபாட்டி தயாரிப்பில் சிங்கம் சுதாகர் இயக்கியிருக்கும் படம் இந்த அரக்கோணம். இசை - அர்ஜுன். ஸ்ரீமன், பிராச்சி தேசாய், பொன்னம்பலம், சுமன் ஷெட்டி நடித்துள்ளனர்.\nஇவை தவிர ராம்சரண் தேஜா நடிக்கும் சிறுத்தை புலி, ஷர்வானந்த் நடிக்கும் கோகுலம் ஆகிய மொழிமாற்றுப் படங்களும் களமிறங்கியுள்ளன.\nதாய்லாந்து படம் டெக்கன், மரண அடியாக மொழிமாறி வருகிறது.\nதமிழ்ப் படங்களுக்கு நிகராக சென்னையில் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது இந்திப் படம் ராஸ் 3. மொத்தம் 19 அரங்குகள்.\nநாகார்ஜூனாவின் தெலுங்குப் படம் ஷிர்டி சாய் 27 தியேட்டர்களில் ரிலீசாகியுள்ளது\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடு��்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்\nபெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/the-man-who-made-poonam-pandey-as-brand-in-bollywood-164165.html", "date_download": "2018-10-20T18:59:14Z", "digest": "sha1:CVGNP676IRWYNMD5NQDYC4CV4CQHT2MY", "length": 12767, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்னும் பார்க்கப்படும் பூனத்தின் 'குளி சீன்' | The man who made Poonam Pandey as a Brand in Bollywood | இன்னும் பார்க்கப்படும் பூனத்தின் 'குளி சீன்' - Tamil Filmibeat", "raw_content": "\n» இன்னும் பார்க்கப்படும் பூனத்தின் 'குளி சீன்'\nஇன்னும் பார்க்கப்படும் பூனத்தின் 'குளி சீன்'\nமும்பை: போல்ட் அன்ட் பியூட்டிபுல் என்று சொல்வார்கள். ஆனால் எக்ஸ்ட்ராவாக செக்ஸி என்பதையும் சேர்த்துத்தான் பூனம் பாண்டே பற்றிச் சொல்ல வேண்டியுள்ளது. அப்படி ஆகி விட்டது பூனத்தின் அவதாரங்கள். இதோ பூனம் பாண்டேவை இப்போது பிராண்ட் நேம் ஆக்கப் போகிறாராம் பாலிவுட் தயாரிப்பாளர் சதீஷ் ரெட்டி. அந்தக் கதையைப் பாருங்கள்..\nபாலிவுட்டுக்குள் முதல் முறையாக தனது கவர்ச்சிக் கால்களை எடுத்து வைத்து எழுந்து நிற்கிறார் பூனம் பாண்டே. சதீஷ் ரெட்டியின் தயாரிப்பில் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் பூனம் பாண்டே கலக்கவிருக்கிறார்.\nஇனி பூனம் ஒரு காஸ்ட்லி 'பிராண்ட்'\nபூனம் பாண்டேவை கவர்ச்சியாகப் பார்த்திருப்பீர்கள், செக்ஸியாக பார்த்திருப்பீர்கள், ஏன் நிர்வாணமாகக் கூட பார்த்திருப்பீர்கள், ஆனால் ஒரு பிராண்ட் ஆக பார்த்திருக்கிறீர்களா என்று சிங்கம் பட சூர்யா மாதிரி தொடை (அவர் தொடையைத்தான்) தட்டி வீராவேசமாக பேசுகிறார் சதீஷ் ரெட்டி.\nசதீஷ் மேலும் கூறுகையில், பூனம் தற்போது தனது முதல் இந்திப் படமான நாஷாவில் பிசியாக இருக்கிறார். அடுத்து எனது படத்துக்கு வருகிறார். அவரை மிகப் பெரிய பிராண்ட் நேம் ஆக உருவாக்குவதே எனது லட்சியம். அதற்கான முழுத் தகுதியும் அவருக்கு உண்டு.\nஇன்னும் பார்க்கப்படும் பூனத்தின் 'குளி சீன்'\nபூனம் பாண்டே இப்போது பாலிவுட்டுக்குள் நுழைந்து விட்டாலும் கூட அவர் வெளியிட்ட அவரது குளியல் காட்சிகள்தான் இன்னும் படு ஆவேசமாக பார்க்கப்படுகிறதாம். அவரது குளியல் காட்சிகளை இன்னும் நிறையப் பேர் தொடர்ந்து ஆசை ஆசையாகப் பார்த்து ரசித்து வருகின்றனராம்.\nவீணாவை எப்படி சமாளிப்பார் பூனம்\nதி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் ஏற்கனவே வீணா மாலிக்கும் இருக்கிறார். அவரோடு பூனம் எப்படி சண்டை போடப் போகிறார், கரையேறப் போகிறார் என்பதுதான் ரசிகர்களின் ஆவலான எதிர்பார்ப்பு...\nஎப்படியோ கண்டக்க முண்டக்க காட்சிகள் கட்டுக்கடங்காமல் இருக்கப் போவது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது போங்கோ...\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\nதுரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ண���ாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/30/wood.html", "date_download": "2018-10-20T18:56:13Z", "digest": "sha1:I5U2EKO3J4ZK76TQYHEJWLYXXHJ5LFX5", "length": 9591, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "அஸ்ஸாமில் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை | militants kill 5 wood cutters in assam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அஸ்ஸாமில் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை\nஅஸ்ஸாமில் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஅஸ்ஸாம் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்தி கொலை வெறித் தாக்குதலில் 5 மரம் வெட்டும் தொழிலாளர்கள்இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.\nஐக்கிய மக்கள் ஜனநாயக ஒற்றுமை அமைப்பு என்ற தீவிரவாதிகள் இயக்கம்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கவேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அங்லாங் மாவட்டம், கர்பி அருகேயுள்ள தங்கசா என்ற இடத்தில்இந்த சம்பவம் நடந்தது.\nதிங்கள்கிழமை, மொத்தம் 15 மரம் வெட்டும் தொழிலாளர்கள், தங்கசா காட்டுப் பகுதியில் மரங்களை வெட்டிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த தீவிரவாதிகள் அவர்களை சூழ்ந்து கொண்டு, சரமாரியாக சுட்டுத்தள்ளினர்.\nஇதில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்குபோலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilputhakalayam.wordpress.com/tag/%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-10-20T18:48:26Z", "digest": "sha1:TH3Z2CI4MSFZ7A4MINY25HUD4PGSNECD", "length": 17547, "nlines": 84, "source_domain": "tamilputhakalayam.wordpress.com", "title": "க.ண.முத்தையா | தமிழ்ப்புத்தகாலயம் வலைப் பூக்கள்", "raw_content": "\nபடிக்க ,பரிசளிக்க,படித்துப் பயன் பெற…\nபடையில் பணிசெய்த படைப்பாளி கண .முத்தையா\nபடைப்பாளர் , பத்திரிகையாளர், மொழி பெயர்ப்பாளர் ,நூல் வெளியீட்டாளர் எனப் பல் வேறு துறைகளிலும் ஒளிவிட்டுத் துலங்கியவர் கண.முத்தையா அவர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றியுழைத்த தியாகியாகவும் திகழ்ந்தவர்.\nஇந்திய தேசிய ராணுவத்தை அமைத்துப் போராட்டத்தை முன்னிலைப்படுத்திய சுபாஸ் சந்திர போஜின் இராணுவத்தில் முக்கிய ஸ்தானம் வகித்தவர். நாட்டுப்பற்றோடு விடுதலைக்காக உழைத்ததுடன் நூல் வெளியீடு படைப்பிலக்கியத்துறையிலும் தடம்பதித்து இப் பெரியார் நவம்பர் மாதம் 12 தேதி இயற்கை எய்தினார்.\nசிவகங்கையில் மதகுபட்டி என்ற கிராமத்தில் கடந்த 1913ஆம் ஆண்டு கண .முத்தையா பிறந்தார். 1930ஆம் ஆண்டு பர்மா சென்றடைந்தார். அங்கே நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் நாட்டுப் பற்றாலும் கம்பீரமான வீரச் சொற் பொழிவுகளாலும் நன்கு கவரப்பட்டார் . விடுதலைப் போராட்டத்தில் தானும் குதித்தார். நேதாஜி போசைக் கடைசி முறையாகச் சந்தித்த நால்வரில் கண.முத்தையா அவர்களும் அடங்குவர்.\n1946 இல் பர்மாவைவிட்டு சென்னை திரும்பிய இப்பெரியார் ‘ தமிழ்ப்புத்தகாலயம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார், அதன் முதல் பதிப்பாக “நேதாஜியின் புரட்சி” என்ற நூலை வெளியிட்டார் . “வால்காவிலிருந்து கங்கை வரை ” என்ற சாங்கிருத்யாயனின் நூலையும் ” பொதுவுடமை என்றால் என்ன” என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.\nஎழுத்தில் மட்டுமல்ல நடைமுறையிலும் கூட தமிழகத்துக்கு மாறான கருத்துக்களைக் கூறும் எந்தப் படைப்பையும் தூக்கி எரிந்து விடுவார், பிரசுரிக்க உடன்படமாட்டார். பர்மாவில் ” தன வணிகன்” என்றொரு இதழ் முன்னர் வெளியாகியது. அதன் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றிய கண.முத்தையா அவர்கள் பல கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி வெளியிட்டார்.\nதமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு பதிப்பாளார் சங்கம், தமிழ்நாடு எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் போன்ற பல அமைப்புகளில் இருந்து முக்கிய பொறுப்புகளை ஏற்று அவற்றின் முன்னேற்றத்திற்காகப் பெரிதும் பாடுபட்டு உழைத்தார்.\nபிரபல நாவலாசிரியரான அகிலனுடைய மகன் அகிலன் கண்ணன் இவரது மகளை மணந்த முறையில் அகிலனுடைய சம்மந்தியானார்.\nஅகிலன்,ராஜம்கிருஷ்ணன், நா.பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி, ஆகிய படைப்பாளிகளின் எழுத்துக்களையும், புதுமைப்பித்தன், க.நா.சு, தொ.மு.சி.ரகுநாதன்,கு.அழகிரிசாமி ஆகியோரின் படைப்புகளை பதிப்புச் செய்து இலக்கிய உலகுக்கு உதவினார்.\nஇவர் பதிப்பித்த நூல்களுக்கான ராயல்டியை ஒழுங்காக கணக்கு வைத்து , எழுத்தாளரிடம் கையளிப்பதில் மிகவும் நறுக்காக இருந்து தொழில் பட்டமையை மறக்க முடியாது.\nஇவர் பதித்த நூல்கள் பாரதீய ஞானபீடப்பரிசு, சாகித்ய அகாடமிப் பரிசு, தமிழ்நாடு அரசு பரிசு, ராஜாசர் அண்ணாமலைப் பரிசு, இலக்கிய சிந்தனைப்பரிசு, பாரதீய பாசா பரிசத் பரிசு, ரங்கம்மாள் நினைவுப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளை பரிசு எனப் பல்வேறு அமைப்புகளிலும் பரிசில்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. – பத்மா சோமகாந்தன் (வீரகேசரி\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி கண. முத்தையாவின் நினைவுகள்…\n1946 ல் தமிழ் புத்தகாலயத்தை துவக்கிய திரு .கண .முத்தையா அவர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் நேத்தாஜியின் செகண்ட் லெப்டினன்ட் ஆக பணிபுரிந்தவர் ….அவர் போரில் மொழி பெயர்த்த உரையே இது…\nநேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் தனது இ .தே .ரா ணுவத் தோழர்களுக்கு ஆற்றிய உரையின் ஒரு பகுதி :-நான் உங்களுக்கு வசதிகள் ஏதும் செய்து தர முடியாது .இந்தப் போரில் உங்களுக்குக் கிடைப்ப தெல்லாம் கஷ்டமும் பட்டினியும் சாவுமாக தானிருக்கும் .மிக பெரிய பிரிட்டிஷ் படையை ,நமது சின்ன படை ,சிறிய ஆயுதங்களால் வென்றுவிடுமென்று நான் கற்பனை செய்யவுமில்லை ,ஆனால் இந்தியாவில் நடக்கும் சுதந்தரப் போருக்கு இரண்டாம் போர்முனை யாக நாம் செயல்படுகிறோம் .பிரிட்டிஷ் .இந்திய ராணுவத்தை நாம் நேருக்கு நேர் சந்திப்பதால் அவர்கள் சிந்தை மாறும்..இந்திய நிச்சயம் வெற்றியடையும்..ஆனால் அந்த விடுதலையின் பயனை நீங்கள் அனுபவிக்க முடியாமல் போகலாம் .ஆயினும் நீங்கள் தான் சுதந்திர மாளிகையின் அஸ்திவார செங்கல்.\nஅழகான மாளிகை தன்னை தாங்கி நிற்கும் அஸ்திவார செங்கலை கவனிக்காது .அஸ்திவார செங்கலோ தன் மீது நிற்கும் மாளிகையை பார்க்க முடியாது ;இந்த உண்மையை நீங்கள் உணர்ந்தால் போதும்’\nதிரு .கண .மு .மேலும் ;-இந்த வாசகத்தை மொழி பெயர்த்த போது என் உடலும் குரலும் நடுங்கிற்று ,என் தோளை மெதுவாகத் தொட்டு ‘அமைதி அடை ‘ என்றார் நேதாஜி அவரது தாயன்பை விஞ்சும் பரிவை பல முறை பார்த்திருக்கிறேன் ,அனுபவித்திருக்கிறேன் ‘என குறிப்பிடுகிறார்.\nஎமது ப்ளாக் ஸ்போட் வலை பூ இணைப்பு\nஒரு வரலாறாக வாழ்ந்த உண்மை மனிதரின் வாழ்க்கை குறிப்பு\nPosted in பதிப்பக தகவல்கள், tagged இலக்கியம், க.ண.முத்தையா, தமிழ், தமிழ்ப்புத்தகாலயம், பதிப்பகம், புத்தகம் on July 27, 2010| Leave a Comment »\nஇன்றைய தினத்தந்தி #புத்தக #மதிப்புரை பகுதியில் #அகிலனின் #புதுவெள்ளம் நனறி: தினத்தந்தி #bookreview #tamilnovel… twitter.com/i/web/status/1… 3 days ago\n#சென்னை வாசகர்கள் எமது வெளியீடுகளை பின்வரும் கடைகளில் நேரிடையாக பெறலாம். மேலும் : ஈஸ்வர் புக்ஸ்:044-24345902… twitter.com/i/web/status/1… 1 week ago\nஎதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி \nதமிழ்ப் புத்தகாலயத்தின் நிறுவனர் திரு.கண.முத்தையா\n#தூக்குமேடை_குறிப்பு #தமிழ்ப்புத்தகாலயம் #ஜூலிஸ்_பூசிக் #புத்தகம்\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nவலைப்பூக்களின் வகைகள் Select Category பதிப்பக தகவல்கள் புதிய வெளியீடுகள் புத்தக அறிமுகம் புத்தக விமர்சனம் புத்தகங்கள் விருது பெற்ற எமது வெளியீடுகள்\n34 சாரங்கபாணி தெரு, தி.நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting-letter=lo&gender=216", "date_download": "2018-10-20T19:13:24Z", "digest": "sha1:3W3J345TWNQHCAEDXD4FERMFX3FKTR6I", "length": 11144, "nlines": 430, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Girl Names Starting with letter 10 | Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெ���ர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1821-1830/1822.html", "date_download": "2018-10-20T20:16:48Z", "digest": "sha1:BZY5NZOPQM5OFJZVWL33CCMNFTMF3NPP", "length": 9069, "nlines": 76, "source_domain": "www.attavanai.com", "title": "1822ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1822 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்��ு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n1822ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஜே.எம்.ரிச்சர்ட்சன், லண்டன், 1822, ப.243, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=19751", "date_download": "2018-10-20T18:48:21Z", "digest": "sha1:FX2FRYPPKU343CLY4LE3ZFYBMGYRYUO7", "length": 13773, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "நீதித்துறைக்கு எதிரான ப", "raw_content": "\nநீதித்துறைக்கு எதிரான பேச்சு - நவாஸ் ஷெரீப்புக்கு லாகூர் ஐகோர்ட்டு நோட்டீஸ்\nபாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம்செய்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதனால் அவர் பிரதமர் பதவியை விட்டு விலக நேர்ந்தது. அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nதன் மீது தொடரப்பட்டுள்ள 3 ஊழல் வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியதையும் அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை.\nதொடர்ந்து நீதித்துறையில் பின்னடைவை சந்தித்து வருகிற நவாஸ் ஷெரீப் நீதித்துறையை கடுமையாக விமர்சித்து வருகிறார்.அந்த வகையில், காட் மொமினாபாத் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நவாஸ் ஷெரீப்பும், அவரது மகள் மர்யம் நவாசும் பேசினர். அப்போது அவர்கள் நீதித்துறையை கடுமையாக சாடியதாக புகார் எழுந்துள்ளது.\nஇது தொடர்பாக அவர்கள் மீது லாகூர் ஐகோர்ட்டில், ஆம்னா மாலிக் என்பவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கை நீதிபதி ஷாகீத் கரீம் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். அப்போது வழக்குதாரரின் வக்கீல் ஆஜராகி வாதிடுகையில், “இது நீதிமன்ற அவமதிப்பு. நவாஸ் ஷெரீப், மர்யம் நவாஸ் பேச்சுக்களை ஒளிபரப்பு தடை விதிக்க வேண்டும். அரசியல் சாசனப்படி, நீதித்துறைக்கும், ராணுவத்துக்கும் எதிராக யாரும் எதுவும் கூற அனுமதி இல்லை” என்று குறிப்பிட்டார்.\nஅதைத் தொடர்ந்து இது குறித்து பதில் அளிக்க நவாஸ் ஷெரீப், மர்யம் நவாசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி ஷாகீத் கரீம் உத்தரவிட்டார்.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nஅமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக காத்திருப்பவர்களில் 10......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள்...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நான் செல்லாததால் பக்தா்களின் உணா்வு குறித்து......Read More\nபடுகொலை செய்யப்பட்ட சிரேஸ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது......Read More\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்...\nதனித்து ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐக்கிய தேசிய......Read More\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள்...\nபிரபல மலையாள திரைப்பட நடிகை பார்வதி. இவர் தமிழில் பூ, மரியான்,......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nவடமாகாணசபையின் தலைநகரை மாங்குளத்திற்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில்......Read More\nவோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nஜனாதிபதி மைத்திரிக்கு இன்று முதல்...\nஜனாதிபதி கொலைச் சதி தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுவரும் பல்வேறுபட்ட......Read More\nசஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான......Read More\nமேலதிக நேரக் கொடுப்பனவைக் கோரி...\nவவுனியா பொது வைத்தியசாலை சுகாதாரத்துறை தொழிற்சங்கம் ஒன்றிணைந்து இன்று......Read More\n16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்...\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில்......Read More\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும்...\nநாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக......Read More\nகாலி, எல்பிட்டிய பொது சந்தையில் மரக்கறி விற்பனை செய்யும் பல்கலைக்கழக......Read More\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது......Read More\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள்...\nபோர்க் காலத்தில் போர்க் களத்துக்கு வெளியே பல இளைஞர்கள் படையினரால்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் நீண்ட காலம��கத் தொடர்கிறது.......Read More\nதிருகோணமலை - திரியாய்க் காட்டில் ஒரு...\nசில நாட்களுக்கு முன் திருகோணமலை மாவட்டத்திலே புதிதாகக் கிடைத்த சில......Read More\nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள்...\nமு .திருநாவுக்கரசுதலைவனை வரலாறு உருவாக்குகிறது. வரலாற்றை தலைவன்......Read More\nதமிழர்களுக்கே சொந்தம் இலங்கை அந்த காலத்து விடுதலையில் (பதிப்பின்படி)......Read More\nமாலைதீவின் தேர்தல் முடிவு நமக்குச்...\nமாலைதீவின் தேர்தல் முடிவு உலக ஊடகங்களில் அதிக கவனத்தை......Read More\nதியாக தீபம் திலீபனது 31வது நினைவு...\nஇன்று புரட்டாசி 26 இன்றய நாள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஓர் மகத்தான......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/blog-post_23.html", "date_download": "2018-10-20T19:17:02Z", "digest": "sha1:WLLFFFX6AF2LQ4FMHT6UBBPRQWLJM2YS", "length": 24880, "nlines": 286, "source_domain": "www.madhumathi.com", "title": "புலவரின் சிலேடைக் குறும்புகள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » செந்தில் கே. நடேசன் , விருந்தினர் பக்கம் » புலவரின் சிலேடைக் குறும்புகள்\nவிருந்தினர் பக்கம் பகுதிக்கு புலவரின் சிலேடைக் குறும்புகள் பதிவை எழுதியிருப்பவர் முகநூலில் தொடர்ந்து கருத்துக்களையும் கவிதைகளையும் பதிவு செய்து வரும் அன்புத்தோழர் செந்தில் கே.நடேசன் அவர்கள். ஒரு சாமான்யனின் டைரிக்குறிப்பு என்ற தளத்தில் கட்டுரைகளையும் காதலும் காதல் சார்ந்த இடமும் என்ற வலைப்பூவில் கவிதைகளையும் எழுதி வருகிறார்.\nஒரு புலவர் இன்னொரு புலவரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றார்.. இருவருமே நல்ல நண்பர்கள் .. தமிழில் தேர்ந்தவர்கள்.. ஒருவருக்கொருவர் கிண்டல் செய்து கொள்வதில் சளைக்காதவர்கள்..விருந்தளித்த புலவர் தன மனைவியிடம் சொன்னார்..\n\"அய்யா சாப்பிடுமிடத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளி...\"\nவிருந்துக்கு வந்திருந்த புலவர் சொன்னார்...\n\"ஆமாம் ஆமாம் .. அய்யா சொன்ன இடத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளியுங்கள்..\"\n(சாப்பிடுமிடம் //சொன்ன இடம் - - உட்கார்ந்து சாப்பிடும் இடத்தில் தண்ணீர் தெளி என்றும் ,\nசாப்பிடுவதும், சொல்வதும் வாயால் தானே.. - அதனால் சாப்பிடுமிடம்/சொன்ன இடத்தில் தண்ணீர் தெளி என்றும் இரு வேறு அர்த்தங்கள் )\nஒரு வயதான புலவர் மரணப்படுக்கையில் இருந்தார். அவருக்கு உணவாக பால் மட்டுமே கொடுக்க கூடிய நிலை. அந்த பாலை கூட ஒரு துணியில் நனைத்து வாயில் பிழிந்து விட்டுக்கொண்டிருந்தனர்..அந்த புலவரோ பாலை குடிக்காமல் வெளியே உமிழ்ந்தார்..\nஅப்போது பால் கொடுத்தவர் கேட்டார்..\n\"பால் கசக்கிறதா புலவரே ..\nபுலவர் சிலேடையில் பதில் சொன்னார்...\n\"பாலும் கசக்கவில்லை... பால் நனைத்த துணியும் கசக்கவில்லை...\"\n(துணியும் கசக்கவில்லை- துவைக்காததால் அழுக்கடைந்த துணி அது )\nஒரு புலவர் தன்னுடைய மகனுடன் மன்னரை கண்டு பாடி பரிசில் பெற சென்றார்.. மன்னரும் பாட்டில் மகிழ்ந்து பொற்காசுகளும் ஒரு பூ வேலை பாடுகள் நிறைந்த ஒரு பட்டு வஸ்திரமும் கொடுத்தார்..அந்த பட்டு வஸ்திரம் கிழிந்திருந்தது.. அதனை மன்னரோ- மற்றவர்களோ கவனிக்க வில்லை..புலவரின் மகன் அதை பார்த்தான் .மன்னரிடம் சொன்னான்...\n\"மாமன்னா.. நீங்கள் கொடுத்த பட்டு வஸ்திரத்தில் பூவும், காயும், பிஞ்சும் இருக்கிறது..\"\n(பிஞ்சும் - கிழிந்தும் )\nஒரு புலவர் நண்பரை காண சென்றார்... பண்டிகைக்கான மறுநாள் அது... அப்போது வந்த புலவருக்கு சில வடைகளை சாப்பிட கொடுத்தார் அந்த நண்பர்.. அந்த வடைகளை எடுத்து பார்த்த புலவர்\n\"வடை வேண்டாம் \" என்றார்..\nஎன கேட்டார்... புலவரும் பதில் சொன்னார்.\n.\"ஆமாம்.. வடை சலித்துத்தான் போய் விட்டது .\"\n(நண்பர் கேட்டதன் அர்த்தம் - நிறைய சாப்பிட்டு விட்டதால் தகட்டிப்போய் விட்டதா..\nபுலவரின் பதில் - கெட்டுப்போய் விட்டது (சலித்துவிட்டது ) ஏனென்றால் அது நேற்றிரவு பண்டிகைக்காக செய்த வடை )\nதோழர் செந்தில் கே. நடேசன் அவர்களை முகநூலில் தொடர இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: செந்தில் கே. நடேசன், விருந்தினர் பக்கம்\nஅனைத்தும் அருமையான சிலேடைகள் ..\nகுறும்புகள் அருமை... அவர் தளங்களையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...tm3\nமிக்க நன்றி திரு தனபாலன் அவர்களே... என்னுடைய தளத்திற்கு வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி..\nஅருமையான பகிர்வு.வடை பற்றிய இன்னொர�� நிகழ்வும் நினைவுக்கு வருகிறது---ஊசிப்போன வடை.\nமிக்க நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே... என்னுடைய தளத்திற்கு வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி..\nமிக்க நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே.\nஇரட்டை அர்த்தத்தில் பேசுவதை , இலக்கியத்தில் இரட்டுற மொழிதல் என்பார்கள். தங்கள் வலைப் பதிவின் விருந்தினர் செந்தில் கே.நடேசன் எடுத்துக் காட்டிய சிலேடைகள் நல்ல நகைச்சுவை.\nமிக்க நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே... தங்கள் வாழ்த்துக்களில் நெகிழ்கிறேன்\nஇப்படியும் பேசலாமா என்பதனை அறிகையில் வியப்பு .. அருமை, மதுமதி அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள், இப்படி ஒரு பிரபல பதிவர், மற்ற திறமையானவர்களை பொறமை பாராமல் தன தளத்தில் அறிமுகப் படுத்துவது . தொடரட்டும் உங்கள் பணி\nஅன்பு தம்பி திரு செழியன் அவர்களுக்கு நன்றி.\nசிலேடைக் குறும்புகளை ரசித்தேன் செந்தில் அவர்களே.. வாழ்த்துகள்..\nசகோதரி சௌம்யா மது அவர்களுக்கு நன்றிகள் பல..\nசாப்பிடுமிடத்தில் = உட்காரும் இடத்திலும் சாப்பிடுவது வாயால் என்பதால் அய்யா சொன்ன இடத்தில் /\nபால் கசக்கவில்லை துணியும் துவைக்கவில்லை என்ற பொருள் வருமாறு பாலும் கசக்கவில்லை துணியும் கசக்கவில்லை என்று மிக அழகாக சொல்லி இருக்கார்....\nபட்டு வஸ்த்ரம் கிழிந்து இருப்பதை காயும் பூவும் பிஞ்சும் என்று பொருள்பட சொன்னது மிக அருமை..\nவடை சலித்துவிட்டது என்பதை சாப்பிட சலித்துவிட்டது என்பதற்கும் கெட்டுப்போனதுக்கு கூட சலித்துவிட்டது என்று பொருள் பட சொன்னது மிக அருமை...\nஎல்லா சிலேடைக்குறும்புகளும் மிக ரசிக்க வைத்தது....\nரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு தந்தமைக்கு மதுமதிக்கும், இந்த அழகிய சிலேடைக்குறும்புகள் எல்லோரும் ரசிக்கும்படி பகிர்ந்த செந்தில் கே நடேசன் அவர்களும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...\nசகோதரி மஞ்சு பாஷிணி அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்\nமுனைவர் திரு. குணசீலன் அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.\nஇந்த நாற்றை வாழ்த்திய மதுமதி என்ற கீற்றுக்கும், நேரம் ஒதுக்கி படித்து ரசித்து வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி என்று ஒருவார்த்தையில் சொல்லிவிட இயலாது விம்மும் என் நெஞ்சு நெகிழ்ச்சியை...\nமிகவும் ரசித்து படித்தேன் நண்பரே....\nதமிழின் சுவைக்கு எல்லையே இல்லை\nஎன்று மீண்டும் நிரூபிக்கும் வகைய���ல்\nநண்பர் நடேசன் அவர்களின் பதிவு அருமை....\nஅப்பொழுதிலிருந்து இப்பொழுது வரை சிலேடைகளுக்கு பஞ்சமில்ல்லைதான்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nடி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/suriyan-katru-mazhai_16426.html", "date_download": "2018-10-20T19:47:26Z", "digest": "sha1:SML6SJWFVPM3V2PRUCWYHYW36EBL4OJU", "length": 38543, "nlines": 285, "source_domain": "www.valaitamil.com", "title": "சூரியன்,காற்று,மழை Sun. Air, Rain", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார��� செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nஇந்த உலகத்தில் நடைபெறும் காலச்சூழ்நிலைக்கு நானேதான் சூத்திரதாரி \nஇவன் இப்படி நினைத்துக்கொண்டிருக்க, நானில்லாவிட்டால் இந்த உயிரனங்கள் வாழ்வே முடியாது என்ற நினைப்பில் மழை\nஇவர்கள் இருவரின் பெருமைகளை பார்த்து முகம் சுழித்து நான் மட்டும் இல்லையென்றால், இவர்கள் இருவர் ஏது பெருமையுடன் தன்னை பார்த்துக்கொண்டது காற்று.\nசூரியன் அன்று மழையை யதேச்சையாக சந்திக்க வேண்டிய சூழ்நிலை\nஎங்கு வேகமாக சென்று கொண்டிருக்கிறாய்\nமழை அசுவாரசியமாய் சூரியனை பார்த்து, போகும்போது அபசகுனமாய் எங்கே போகிறாய் என்று கேட்கிறாய்\nகாரியமாகத்தான் கேட்கிறேன் முகம் சுழிக்காமல் சொல்.\nதமிழ்நாட்டில் என்னை வேண்டி நிறைய யாகம் எல்லாம் செய்கிறார்கள், என்னை எதிர்பார்த்து அங்குள்ள நிலங்கள் எல்லாம் காத்துக்கொண்டிருக்கிறது, அங்கு செல்லவேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை, இன்றுதான் அதற்கு நேரம் கிடைத்தது போய்க்கொண்டிருக்கிறேன்.\nமுதலில் அதற்கு என்னிடம் ஒரு வார்த்தை கேட்டாயா\n நான் நினைத்தால் எங்கு வேண்டு மானாலும் செல்லலாம், உன்னிடம் அதற்கு அனுமதி கேட்க அவசியமில்லை.\nபொறு உணர்ச்சி வசப்படாதே, அங்கு ஆறு மாதங்களாக நான் இருந்து கொண்டிருக்கிறேன்,நீ திடீரென்று உள்ளே வருகிறேன் என்றால் நான் அங்கிருந்து விலக வேண்டி வரும், அதனால் மரியாதைக்காவது, நீ என்னிடம் அனுமதி கேட்பதுதான் முறை.\nநீ அப்படி எத்தனை முறை என்னிடம் அனுமதி கேட்டு வந்திருக்கிறாய் நான் ஒரு இடத்தில் நான்கு நாட்கள் இருக்கும் போது நீ உள்ளே வந்து என்னை அனுப்பி வைத்தாயே அது உனக்கு நினைவில இருக்கிறதா\nபொறு, எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு அழுவதே உன் வேலையாகி விட்டது.அன்று\nகாற்று தான் உன்னை வெளியே தள்ளிக்கொண்டு போனது. நான் நீங்கள் இருவரும் சென்று விட்டீர்களே என்றுதான் உள்ளே வந்தேன். நீ காற்றிடம்தான் சண்டைக்கு சென்றிருக்க வேண்டும்.\nஅதைப்பற்றி இப்பொழுது எனக்கு கவலை இல்லை, நீ கேட்டதால் இந்த பதிலை சொன்னேன். இப்பொழுது நான் தமிழ்நாட்டுக்குள் செல்கிறேன்.\nசரி நான் போய் விடுகிறேன், உன்னை எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருப்பதாக சொன்ன���யே,\n என்னை வருந்தி வருந்தி கூப்பிடும்போது செல்வதுதான் மரியாதை.\nஅதே ஊரில் ஒரு பழமொழி உண்டு உனக்கு தெரியுமா\n“விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான்”\nநீ அந்த மக்களை அப்படி எடை போடாதே, அவர்கள் இந்த உலகத்தையே எடை போடக்கூடியவர்கள், ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளில் உலகத்தையே எடை போட்டு எழுதி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் இரண்டே அடிதான், ஏழு வார்த்தைக்குள்தான் வரும்.\nஉடனே மழை சிரித்தது, அவர்கள் எழுதி வைத்தபடி நடப்பார்களா என்று கேட்டு பார். சரி எனக்கு நேரமாகிறது நான் வருகிறேன்.\nநில் நான் அந்த இடத்தை விட்டு போவதென்றால், “காற்றை” கூப்பிடு, அவன் மட்டுமே உன்னை அங்கு கூட்டி செல்வான்.\nஅவன் எதற்கு எனக்கு வழித்துணைக்கு\nமுட்டாள்தனமாக பேசாதே, உன்னை அங்கு விரைவில் கொண்டு செல்ல அங்கு உதவுவான்.\nசரி கூப்பிட்டு தொலைக்கிறேன். அவனால்தான் நான் இருப்பதாக நினைத்துக்கொள்வான்.\nஅந்த நினைப்பை மட்டும் மாற்றிக்கச்சொல்\nதமிழ் நாட்டின் ஏதோ ஒரு இடத்தில்..\nஅப்பபா, இந்த வெயில் இப்படி கொளுத்துது. என்ன கொடுமை, எப்பத்தான் மழை வருமோ\nஆஹா இதென்ன திடீருன்னு காத்து இப்படி வீசுது மழை வருமா ஆமா வானத்துல மேகம் கருக்கற மாதிரி இருக்குது, அப்ப கண்டிப்பா மழை வரும்.\nமழை “கொட்டு கொட்டு” என்று கொட்டுகிறது.\nஇன்னும் இரண்டு மூன்று நாட்கள் மழை தொடரும்.\nஇன்னும் மூணு நாளைக்கி இருக்காம், தண்ணி பஞ்சம் தீர்ந்தா போதும், விவசாயத்துக்கும் இந்த மழை வேணும்.\nமழை சூரியனை தேடுகிறது, எங்கிருக்கிறாய் நான் உள்ளே வந்ததும் ஓடி விட்டாயா\nஉண்மைதான், நீயும், காற்றும் விருந்தாளியாய் வரும்போது எனக்கென்ன வேலை இங்கே\nபார்த்தாயா மக்கள் ஆர்ப்பரித்து என்னை வரவேற்பதை.\nஉண்மைதான், இருந்தாலும் இந்த மக்களின் பழமொழியை ஞாபகப்படுத்திக்கொள்.\n கேட்டுக்கொண்டே காற்று அங்கு வந்தது.\nஅவனுக்கென்ன நாம் இருவரும் உள்ளே வந்ததும் அவன் ஒடி விட்டான்.\nசரி இன்னும் எத்தனை நாள் இங்கிருப்பாய்\nஏன் வந்து ஒரு நாளிலே இந்த கேள்வியை கேட்கிறாய்\nஇல்லை நான் அடுத்த இடம் போக வேண்டும்.\nதாராளமாக போ, உன்னை யார் எதிர் பார்த்தார்கள்.\nஇதுதான் உன் புத்தி, நான் இல்லாமல் எப்படி இருக்கிறாய் என்று பார்க்கிறேன். காற்று கோபித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தது.\nதமிழ் நாட்டில் எங்கோ ஒரு இடத்���ில்.\nகாத்து கூட இல்லை, மழை நல்லா பெய்யுது, காத்து இல்லாம பேஞ்சா நல்லா பெய்யும்.\nமக்களின் பேச்சை கேட்டு மழை வாய் விட்டு சிரித்தது.மக்கள் என்னை விரும்பும் வரை எனக்கென்ன கவலை.\nவானிலை அறிக்கை… “இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்”.\n மழை விடாம கொட்டிகிட்டு இருக்கு. மக்கள் மெளனமாய் முணு முணுத்துக்கொண்டனர்.அதனால் மழைக்கு கேட்கவில்லை.\nஅடுத்த இரண்டு நாட்களில். அங்கங்கு மக்கள் பேசிக்கொண்டது அதன் காதுகளில் நன்றாக விழுந்தது.\nஇதென்ன இந்த மக்கள், இப்படி பேசுகிறார்களே, வேதனையில் சுருங்கியது மழை, நான் உடனே போகிறேன் கோபத்துடன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தது.\nமக்கள் அங்கங்கு பேசிக்கொண்டனர்.. அப்பா இன்னைக்குத்தான் வானம் வெறிச்சிருக்கு, சூரியன் வந்தா நல்லா இருக்கும்.\nவழியில் அழுது கொண்டே செல்லும் மழையை பார்த்த சூரியன் எதற்கு அழுகிறாய்.\nஅந்த மக்கள் இப்பொழுது உன்னை கூப்பிடுகிறார்கள், உனக்கு சந்தோசம்தானே, அழுகையுடனே சொன்னது.சூரியன் சிரித்துக்கொண்டே என்னை மட்டும் நிரந்தரமாக கூப்பிடுகிறார்கள் என்று நினைக்காதே. நாளையே மறுபடியும் உன்னை கூப்பிடுவார்கள்.\nஆமாம் இப்படியே எத்தனை காலமாக இதை செய்து கொண்டிருக்கிறோம்\n“இந்த உலகம் தோன்றிய காலம் முதல் நம் வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறோம்”\nஎப்பொழுதும் மனிதர்கள் இப்படித்தான் நினைப்பார்களா\n“மனிதன் தோன்றிய காலம்” முதல் தனக்கு தேவை எதுவோ அதை மட்டுமே எதிர்பார்த்து வாழ்ந்து பழகி இருக்கிறான்.\nஇயற்கையாகவே இருந்து வரும் நாம் நம்முடைய கடமையாக இதை செய்து கொண்டிருப்போம். நீர், நெருப்பு,ஆகாயம், இவைகளும் கூட இப்படித்தான் இருக்கின்றன.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nடாக்டர் வீடு - எஸ்.கண்ணன்\nஉலர்ந்த பொழுதுகள் - சு.மு.அகமது\nவெரி இன்ட்ரெஸ்ட் திஸ் ஸ்டோரி தந்கயூ\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் ���ூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/45979", "date_download": "2018-10-20T19:00:30Z", "digest": "sha1:ZJNXXFPHXGV2QAOPWCRCXSUBQIXQZ656", "length": 3687, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "பெட் ஷீட் விற்பதாக கூறி, குழந்தைகளை கடத்த முயன்ற வட மாநிலத்தவர்கள்..! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nபெட் ஷீட் விற்பதாக கூறி, குழந்தைகளை கடத்த முயன்ற வட மாநிலத்தவர்கள்..\n27/10/2017 அன்று சிவகங்கை மாவட்டம் மாதவராயன்பட்டியில் மதியம் வடமாநிலத்தை சேர்ந்த இவர்கள் போர்வை,பெட் ஷீட் விற்பனை செய்வது போல நடித்து, குழந்தையை கடத்தி பிடிபட்டனர். சுற்றியுள்ள கிராம இளைஞர்கள் பிடித்து S V.மங்களம் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.\nஇதைப்போல நமது ஊர்களிலும் கேஸ், பாத்திரம், மெத்தை விற்பவர்களும் சுற்றி திரிகிறார்கள்.\nதுபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/01/cancel.html", "date_download": "2018-10-20T19:32:07Z", "digest": "sha1:7WP4D5RX5F3Z3FJWJFZEICK3AGFT3VAW", "length": 10660, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநருடன் சந்திப்பை ரத்து செய்த பெர்னாண்டஸ் | george fernandes cancels meeting with fathima beevi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆளுநருடன் சந்திப்பை ரத்து செய்த பெர்னாண்டஸ்\nஆளுநருடன் சந்திப்பை ரத்து செய்த பெர்னாண்டஸ்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதமிழக நிலையை நேரில் அறிவதற்காக வந்த தேசிய ஜனநாயகக் ���ூட்டணின் ஒருங்கிணைப்பாளரான ஜார்ஜ் பெர்னாண்டஸ்,தமிழக ஆளுநருடனான சந்திப்பை ரத்து செய்தார்.\nபாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல்கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.\nஇது குறித்து நிலைமையை நேரில் ஆராய்வதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான ஜார்ஜ்பெர்னாண்டஸ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு சென்னை வந்தது.\nகைது செய்யப்பட்டுள்ள கருணாநிதியை சிறையில் சென்று சந்தித்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். தொடர்ந்து, தமிழக ஆளுநர்பாத்திமா பீவியையும் அவர் சந்திக்கவிருந்தார்.\nஆனால், மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் ஜெயலலிதாவையும், கருணாநிதியை கைது செய்யும் போது போலீசார் நடந்துகொண்ட விதத்தையும் ஆளுநர் ஆதரித்திருந்தார். இதையடுத்து தமிழக ஆளுனர் பாத்திமா பீவியை பதவிநீக்கம் செய்ய மத்தியஅரசு முடிவு செய்தது.\nஇதைத் தொடர்ந்து, பாத்திமா பீவியைச் சந்திக்கவிருந்த நிகழ்ச்சியை பெர்னாண்டஸல் ரத்து செய்து விட்டார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-20T19:11:33Z", "digest": "sha1:4EHZ74Z67INKTL34WLDCRNPUOENICQG4", "length": 11687, "nlines": 202, "source_domain": "babynames.tamilgod.org", "title": " தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள் | Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்த��் / பொருள்\nHome >> தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெய்ர்களின் பட்டியல் ‍ பக்கம்.\nதமிழ் குழந்தை பெயர்கள் பக்கம்.\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் ப���ண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1912857", "date_download": "2018-10-20T19:14:42Z", "digest": "sha1:C4CZSADNVL7M2DUAIEDXEGTFXHW4FW5L", "length": 9918, "nlines": 58, "source_domain": "m.dinamalar.com", "title": "வருமானத்துடன் இயற்கை உரமாகிறது! - சொல்கிறார்கள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 06,2017 22:00\nஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வருமானத்துடன், மண்ணுக்கும் உரமாகும் மக்காச்சோளம் சாகுபடி குறித்து கூறும், பிரதாபன்: தஞ்சாவூர் மாவட்டம், மாத்துாரைச் சேர்ந்த, இயற்கை விவசாயி நான். விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு, சிறு வயது முதலே, இதில் ஆர்வம் அதிகம்.\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமா படித்து, முழு நேர விவசாயியாக மாறி விட்டேன��. 1 ஏக்கர் நிலத்தை, இரண்டு சால் உழவு ஓட்டி, 100 கிலோ கனஜீவாமிர்தம் இட வேண்டும்.\nமீண்டும் இரண்டு சால் உழவு ஓட்டி, 2.5 அடி அகலத்தில், பார் அமைக்க வேண்டும். இரு பார்களுக்கு இடையில், விதைக்கு விதை, 1 அடி இடைவெளி இருக்குமாறு, வீரிய ரக மக்காச்சோளம் விதைக்க வேண்டும்.\nஇதன்படி, 1 ஏக்கருக்கு, 5 கிலோ விதை தேவை. விதைத்தவுடன், 200 லி., ஜீவாமிர்தத்தில், 600 மில்லி செறிவூட்டப்பட்ட இ.எம்., கரைசலைச் சேர்த்து, 3, 7, 13 மற்றும், 15ம் நாட்களில், பாசன நீருடன் கலந்து விட வேண்டும்.\nவிதைத்த, 25ம் நாள், 100 லி., தண்ணீரில், 3 லி., மூலிகைப் பூச்சி விரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 30 நாட்களுக்குப் பின், வாரம் ஒரு முறை பாசன நீருடன், ஜீவாமிர்தம், இ.எம்., கரைசல் விட வேண்டும். 32ம் நாள், 100 லி., தண்ணீரில், 20 லி., ஜீவாமிர்தம் கலந்து, பயிர்கள் மீது தெளிக்க வேண்டும்.\nஇவற்றை சரியாக கடைபிடித்து வந்தால், விதைத்த, 100 நாட்களுக்குப் பின், கதிர்கள் முற்றத் துவங்கும். 120 நாட்களுக்கு மேல் அறுவடை செய்யலாம். 60 நாட்களிலேயே மக்காச்சோளக் கதிர்கள் ஒடிக்கலாம்.\nவெளியூரில், ஒரு கதிர், 10 ரூபாய், உள்ளூர்க்காரர்களுக்கு, மூன்று ரூபாய் என விற்பனை செய்தேன். 2,000 பால் கருதுகள் விற்பனை மூலம், 9,500 ரூபாய் வருமானம் கிடைத்தது.உழவில் இருந்து இதுவரை செய்த செலவுகளுக்கு, இதுவே சரியாகி விட்டது. அடுத்து, ஒன்றரை மாதத்தில் அறுவடை செய்யும் மக்காச்சோளம் முழுவதுமே, லாபம் தான்.\nஅறுவடை செய்வதை காய வைத்து, உதிர்த்து, விதைக்கு போக, மீதியை சோளப்பொரி, சோளமாவு தயாரிப்பவர்களிடம் விற்க முடிவு செய்துள்ளேன்.அறுவடையின் போது கிடைக்கும், 20 குவின்டாலில், ஒரு குவின்டால் குறைந்தபட்சமாக, 2,500 ரூபாய்க்கு விற்றாலே, 50 ஆயிரம் ரூபாய் வரும்.\nமேலும், அறுவடை முடிந்த பின், சோளத் தட்டைகளை, வயலில் போட்டு மட்க விட்டால், அது மண்ணுக்கு சிறந்த இயற்கை உரமாக இருக்கும்.பின், மடக்கி உழுதால் மண் வளமாகிவிடும். அடுத்த போக பயிரில், நல்ல மகசூல் எடுக்கலாம். தொடர்புக்கு: 98437 90737.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஅன்னூரின் மேற்குப் பகுதியில் விடிய விடிய பெரு மழை\nமாநில எல்லையிலுள்ள கிராமங்களின் தாகம் தீருமா\n தள்ளுபடி, சலுகைகளில் போட்டா போட்டி:கோவையை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2010/11/2010.html", "date_download": "2018-10-20T20:20:45Z", "digest": "sha1:OWT6POHT5TF2L4PYBYUTAKS2NLZ3N6YP", "length": 23306, "nlines": 217, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: ஹஜ் 2010: ஸ்பெஷல் கவரேஜ்", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nஹஜ் 2010: ஸ்பெஷல் கவரேஜ்\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை, இறைவன் உதவியால் இனிதே நிறைவேற்றிவிட்டு மக்கள் தங்கள் தாயகம் திரும்பிக் கொண்டிருப்பார்கள். அதன் சில காட்சிகள் உங்களுக்காக:\nஹாஜிகளின் வசதிக்காக இந்த வருடம் முதல் தொடங்கப்பட்ட இரயில் போக்குவரத்து\nஅவசர சூழ்நிலைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்\nஉறவுகளைப் பிரிந்து இஹ்ராம் அணிந்த நிலையில் இறையில்லம் நோக்கி பயண‌மாகும் ஹாஜிகள்\nஹாஜிகளை வரவேற்க தயாரான மக்கா நகரம்\nஹஜ் கடமையை நிறைவேற்ற வந்திறங்கும் ஹாஜிகள்\nஹாஜிகளால் நிரம்பி வழியும் ஹரம் ஷரீஃப்\nதவாஃப் செய்யும் ஹாஜிகள் (ஹஜ் சமயமாக இருப்பதால் கஃஅபாவின் திரை சற்று தூக்கி கட்டப்பட்டுள்ளது)\nஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடும் ஹாஜிகள்\nமகாமு இப்ராஹீம் (இப்ராஹீம் (அலை)அவர்கள் நின்ற இடம்)\nநூர் மலையின் உச்சியிலிருந்து இரவு நேர மக்கமா நகரின் தோற்றம்\nவயதானவர்களுக்காகவும் உடல் ஊனமுற்றோருக்காகவும் காத்திருக்கும் பிரத்யேக‌ பேருந்துகள்\nபிரிக்கப்பட்டுள்ள பல பாதைகள் வழியாகவும் (எட்டாவது நாள்) மினாவுக்கு புறப்பட்டு செல்லும் ஹாஜிகள்\nமினாவில் வந்து சேர்ந்துக் கொண்டிருக்கும் ஹாஜிகள்\nமினாவில் தங்கி ஓய்வெடுக்கும் ஹாஜிகள்\nஒன்பதாவது நாள் (சூரிய உதய‌த்திற்கு பிறகு) சாரை சாரையாக அரஃபா திடல் நோக்கி செல்லும் ஹாஜிகள்\nகூட்ட‌த்தில் தடைப்பட்டு நிற்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவும் அணியினர்\nஅரஃபா மைதானத்தில் கூடியுள்ள மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதியினர்\nஅரஃபாவில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் ஹாஜிகள்\nஅரஃபாவிலுள்ள நமீரா பள்ளி நிரம்பியதால் பள்ளிக்கு வெளியிலும் தொழும் ஹாஜிகள் கூட்டத்தின் ஒரு பகுதி\n(அரஃபா திடலில்) சூரியன் அஸ்தமிக்கும் வரை தங்கள் இரட்சகனிடம் கையேந்தி நிற்கும் ஹாஜிகள்\nஅரஃபாவிலிருந்து புறப்பட்டு முஸ்தலிஃபா செல்லும் ஹாஜிகள்\nஜம்ரத்களுக்கு கல் எறியும் ஹாஜிகள்\nகுர்பானி கொடுத்த பிறகு மொட்டைப் போடும் ஹாஜிகள்\nநான்கு பக்கங்கள் கொண்ட ராட்சச கடிகாரமும் மினாரவின் மேல் பகுதியும்\n(படங்கள் இணையத்திலிருந்து சேகரித்து, தொகுத்தவை)\nLabels: இஸ்லாம், கொண்டாட்டங்கள், செய்திகள், நிகழ்ச்சிகள், படங்கள், பெருநாள்\nஅருமையான தொகுப்பு அஸ்மா.பகிர்வுக்கு மகிழ்ச்சி.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா\nபோட்டோ பார்த்து வியந்து போனேன்\nநல்ல தொகுப்பு,படங்களூக்கு கீழே உள்ள தலைப்பு விளக்கங்கள் அருமை\nஅல்ஹம்துலில்லாஹ்.அற்புதமான காட்சிகள் கண்டு களித்தேன்.பகிர்வுக்கு நன்றி அஸ்மா.\nஅருமையான பதிவு.போட்டோ பார்த்து பிரமித்து\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ் செய்யும்\nபோட்டோ பார்த்து வியந்து போனேன்\nவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... இன்னும் சில ஃபோட்டோக்கள் சேர்க்கலாம் என்றிருந்தேன் ஆமினா. நேரமில்லாததால் இருப்பதை மட்டும் போஸ்ட் செய்தேன். இந்தளவாவது கொடுக்க முடிந்ததே, அல்ஹம்துலில்லாஹ்\n//நல்ல தொகுப்பு,படங்களூக்கு கீழே உள்ள தலைப்பு விளக்கங்கள் அருமை\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஆமினா\n//அல்ஹம்துலில்லாஹ்.அற்புதமான காட்சிகள் கண்டு களித்தேன்.பகிர்வுக்கு நன்றி அஸ்மா//\nஇவை பார்க்க பார்க்க தெவிட்டாத அற்புதமானவைதானே.. சுப்ஹானல்லாஹ் கண்டு களித்து கருத்து சொன்ன அக்கா ஸாதிகாவுக்கு நன்றிகள்\nஅருமையான பதிவு.போட்டோ பார்த்து பிரமித்து\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ் செய்யும்\n ஹஜ் செய்ய நாம் நிய்யத் வைத்து, அன்றாடம் துஆ செய்து வந்தால் அல்லாஹ்தஆலா நமக்கு நிறைவேற்றித் தருவான், இன்ஷா அல்லாஹ் நம்பிக்கையோடு பிரார்த்திப்போம் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஆயிஷா.\nஅருமை படங்களும் ,விளக்கங்களும் ...\nஇதையும் பார்த்து மகிழுங்கள் அஸ்மா அக்கா...\n//அருமை படங்களும் ,விளக்கங்களும் ...\nஇதையும் பார்த்து மகிழுங்கள் அஸ்மா அக்கா...//\nபார்த்தேன், மகிழ்ந்தேன் சகோ :)\nநிகழ்வுகளை தெளிவாக புரியக்கூடிய படங்கள்.\n//நிகழ்��ுகளை தெளிவாக புரியக்கூடிய படங்கள்.\nஒவ்வொரு படங்களையும் பொறுமையாக பார்த்து நிகழ்வுகளை புரிந்திருக்கிறீர்கள். ரொம்ப‌ சந்தோஷம் & மிக்க நன்றி சகோ\nபயனுள்ள தொகுப்பு.....இன்ஷா அல்லா நாம் அனைவரும் அந்த பாக்கியத்தை பெற்றிட அல்லாஹ் உதவி செய்வானாக.....ஆமின்....\n//பயனுள்ள தொகுப்பு.....இன்ஷா அல்லா நாம் அனைவரும் அந்த பாக்கியத்தை பெற்றிட அல்லாஹ் உதவி செய்வானாக.....ஆமின்....//\n தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.\nமாஷா அல்லாஹ் அஸ்மா. மிகவும் நன்றி. படங்களே அளவிடலங்கா சந்தோஷத்தையும் ஏக்கத்தையும் உண்டு பண்ணுகிறது. எங்கள் அம்மி, அப்பாவும் இன்று கோவை திருபுகிறார்கள். இன்ஷா அல்லாஹ், அவர்களின் பயண களைப்பு முடிந்ததும் படங்களோடு ஒரு பதிவு இட வேண்டும். து’ஆ செய்யுங்கள் :)\n//மாஷா அல்லாஹ் அஸ்மா. மிகவும் நன்றி. படங்களே அளவிடலங்கா சந்தோஷத்தையும் ஏக்கத்தையும் உண்டு பண்ணுகிறது//\n அங்கு போகாமலே ஏங்கிக் கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்காகவும், அனைவரின் சந்தோஷத்திற்காகவும்தான் தொகுத்தேன் அன்னு.\n//எங்கள் அம்மி, அப்பாவும் இன்று கோவை திருபுகிறார்கள். இன்ஷா அல்லாஹ், அவர்களின் பயண களைப்பு முடிந்ததும் படங்களோடு ஒரு பதிவு இட வேண்டும். து’ஆ செய்யுங்கள் :)//\nஇன்ஷா அல்லாஹ் போடுங்கள். அவர்கள் நல்லபடி திரும்ப இறைவன் உதவி செய்வானாக உங்கள் பெற்றோருக்கு சலாம் சொல்லுங்கள்.\nஹஜ் 2010: ஸ்பெஷல் கவரேஜ்\nஇனையத்தை சரியான முறையில் பயன்படுத்துகிறீர்கள்\nஉங்களுக்காக வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்\nஹஜ் 2010: ஸ்பெஷல் கவரேஜ்\nஇனையத்தை சரியான முறையில் பயன்படுத்துகிறீர்கள்\nஉங்களுக்காக வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்//\n தங்களின் பிரார்த்தனைக்கும் வருகைக்கும் நன்றி சகோ.\n'ஹஜ் 2010: ஸ்பெஷல் கவரேஜ்'\nமிகச்சிறப்பாக எடுத்து தொகுத்து காணும் கண்களுக்கு விருந்து அளித்துள்ளீர்கள்.\nஇதுவரை நான் காணாத பல படங்கள்..படங்களை பார்க்கையில் கண்ணீர் வந்துவிடுகிறது.அருமையான தொகுப்பு\n'ஹஜ் 2010: ஸ்பெஷல் கவரேஜ்'\nமிகச்சிறப்பாக எடுத்து தொகுத்து காணும் கண்களுக்கு விருந்து அளித்துள்ளீர்கள்.\n இந்த தொகுப்பு எல்லோருக்கும் பிடித்தமாக அமைந்ததில் சந்தோஷம். வருகைக்கு நன்றி சகோ.\n//இதுவரை நான் காணாத பல படங்கள்..படங்களை பார்க்கையில் கண்ணீர் வந்துவிடுகிறது.அருமையான தொ���ுப்பு//\nஇன்னும் நாம் ஹஜ்ஜுக்கு போகவில்லையே என்ற ஏக்கம்தான் இவற்றைப் பார்க்கும்போதே நமக்கு கண்ணீர் வரவழைக்கிறது என்றால், போய்விட்டு வந்தவர்களும் அதே சிலிர்ப்புடன் கண்கலங்குவது... இறைவனுக்கும் நமக்கும் மனதால் கொண்ட தொடர்புதான், சுப்ஹானல்லாஹ் விரைவில் நம்மனைவருக்கும் (இன்ஷா அல்லாஹ் ) அந்த பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக\nமிகவும் அருமையான படங்கள்.. அருமையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கீங்க.. நன்றி..\n//மிகவும் அருமையான படங்கள்.. அருமையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கீங்க.. நன்றி..//\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.\nபடங்கள் அனைத்தும் அருமை பார்த்ததும் மெய் (உடல்) சிலிர்த்துவிட்டது.அனைத்து முஸ்லிம்களின் ஹஜ் கடமையும் நிறைவேற்றி கொடுக்குமாறு அல்லாஹ்விடம் துவா செய்வோம்.\n//படங்கள் அனைத்தும் அருமை பார்த்ததும் மெய் (உடல்) சிலிர்த்துவிட்டது.அனைத்து முஸ்லிம்களின் ஹஜ் கடமையும் நிறைவேற்றி கொடுக்குமாறு அல்லாஹ்விடம் துவா செய்வோம்//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=19752", "date_download": "2018-10-20T19:01:38Z", "digest": "sha1:XBKL4SWS27CSHFJVZN4RTULHTT5Z63TQ", "length": 13221, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "அருவி நாயகியை திக்குமுக", "raw_content": "\nஅருவி நாயகியை திக்குமுக்காட வைத்த பாலா\nஅதிதி பாலன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அருவி’ படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், இயக்குனர் பாலாவும் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார்.கடந்த வருடம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட படம் 'அருவி'. அதிதி பாலன் நாயகியாக நடிக்க அருண் புருஷோத்தமன் இயக்கி இருந்த இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.\nசமீபத்தில் அருவி படத்தை பார்த்த ரஜினிகாந்த்தும் படக்குழுவை பாராட்டினார். படத்தின் இயக்குநரை போனில் தொடர்பு கொண்டு பேசிய ரஜினி, அருவி படம் என்னை சிரிக்க வைத்தது, அழ வைத்தது, யோசிக்க வைத்தத���. இந்த படத்தை எடுத்ததற்கு பாராட்டுக்கள். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வருவீர்கள் என்று பாராட்டியிருக்கிறார். மேலும் இயக்குநர் அருண் பிரபுவுக்கும், அதிதி பாலனுக்கும் தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்திருந்தார்.\nஅதுபோல் இயக்குனர் சங்கரும் தனது டுவிட்டர் பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டியிருந்தார். தற்போது இயக்குனர் பாலாவும், அருவி படக்குழுவினரை அழைத்து பாராட்டி இருக்கிறார்.இதுகுறித்து அதிதி பாலன் கூறும்போது, ‘என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகப் பெரிய இயக்குநரின் வாழ்த்தைப் பெற என்ன தவம் செய்தேன். இந்தச் சந்திப்பை என் வாழ்வில் என்றும் மறக்க மாட்டேன். அன்பும் நன்றியும் பாலா சார்’ என்றார்.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nஅமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக காத்திருப்பவர்களில் 10......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள்...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நான் செல்லாததால் பக்தா்களின் உணா்வு குறித்து......Read More\nபடுகொலை செய்யப்பட்ட சிரேஸ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது......Read More\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்...\nதனித்து ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐக்கிய தேசிய......Read More\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள்...\nபிரபல மலையாள திரைப்பட நடிகை பார்வதி. இவர் தமிழில் பூ, மரியான்,......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nவடமாகாணசபையின் தலைநகரை மாங்குளத்திற்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில்......Read More\nவோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nஜனாதிபதி மைத்திரிக்கு இன்று முதல்...\nஜனாதிபதி கொலைச் சதி தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுவரும் பல்வேறுபட்ட......Read More\nசஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான......Read More\nமேலதிக நேரக் கொடுப்பனவைக் கோரி...\nவவுனியா பொது வைத்தியசாலை சுகாதாரத்துறை தொழிற்சங்கம் ஒன்றிணைந்து இன்று......Read More\n16 வயது சிறு���ியை பாலியல் துஷ்பிரயோகம்...\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில்......Read More\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும்...\nநாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக......Read More\nகாலி, எல்பிட்டிய பொது சந்தையில் மரக்கறி விற்பனை செய்யும் பல்கலைக்கழக......Read More\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது......Read More\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள்...\nபோர்க் காலத்தில் போர்க் களத்துக்கு வெளியே பல இளைஞர்கள் படையினரால்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் நீண்ட காலமாகத் தொடர்கிறது.......Read More\nதிருகோணமலை - திரியாய்க் காட்டில் ஒரு...\nசில நாட்களுக்கு முன் திருகோணமலை மாவட்டத்திலே புதிதாகக் கிடைத்த சில......Read More\nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள்...\nமு .திருநாவுக்கரசுதலைவனை வரலாறு உருவாக்குகிறது. வரலாற்றை தலைவன்......Read More\nதமிழர்களுக்கே சொந்தம் இலங்கை அந்த காலத்து விடுதலையில் (பதிப்பின்படி)......Read More\nமாலைதீவின் தேர்தல் முடிவு நமக்குச்...\nமாலைதீவின் தேர்தல் முடிவு உலக ஊடகங்களில் அதிக கவனத்தை......Read More\nதியாக தீபம் திலீபனது 31வது நினைவு...\nஇன்று புரட்டாசி 26 இன்றய நாள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஓர் மகத்தான......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/27/dharmaburi.html", "date_download": "2018-10-20T19:50:30Z", "digest": "sha1:BZLGM7QNYIKCXPYJ4MGVM6TJBP4IUM47", "length": 8878, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு ஒத்திவைப்பு | dharmaburi bus incident case adjournes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன�� சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு ஜனவரி 30க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிறைத் தண்டனை விதித்ததை ஒட்டி கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற கலவரத்தில் கோவை வேளாண்மைக்கல்லூரிபேருந்து தர்மபுரி அருகே தீ வைத்து கொளுத்தப்பட்டது.\nஅதில் அக்கல்லூரி மாணவிகள் 3 பேர் பலியானர்கள். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அ,தி.மு.க.ஒன்றியச் செயலாளர் உள்பட31பேரும் வரும் ஜனவரி 30ந் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilputhakalayam.wordpress.com/2018/01/11/tamilputhakalayam-dhagam-catalogue/", "date_download": "2018-10-20T18:47:56Z", "digest": "sha1:QWZSXZDLCFSCKG3PGRI5M5RBXFNSYKM5", "length": 5457, "nlines": 84, "source_domain": "tamilputhakalayam.wordpress.com", "title": "Tamilputhakalayam Dhagam catalogue | தமிழ்ப்புத்தகாலயம் வலைப் பூக்கள்", "raw_content": "\nபடிக்க ,பரிசளிக்க,படித்துப் பயன் பெற…\n« கண. முத்தையா 10\nஎதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி \nஇன்றைய தினத்தந்தி #புத்தக #மதிப்புரை பகுதியில் #அகிலனின் #புதுவெள்ளம் நனறி: தினத்தந்தி #bookreview #tamilnovel… twitter.com/i/web/status/1… 3 days ago\n#சென்னை வாசகர்கள் எமது வெளியீடுகளை பின்வரும் கடைகளில் நேரிடையாக பெறலாம். மேலும் : ஈஸ்வர் புக்ஸ்:044-24345902… twitter.com/i/web/status/1… 1 week ago\nஎதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி \nதமிழ்ப் புத்தகாலயத்தின் நிறுவனர் திரு.கண.முத்தையா\n#தூக்குமேடை_குறிப்பு #தமிழ்ப்புத்தகாலயம் #ஜூலிஸ்_பூசிக் #புத்தகம்\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nவலைப்பூக்களின் வகைகள் Select Category பதிப்பக தகவல்கள் புதிய வெளியீடுகள் புத்தக அறிமுகம் புத்தக விமர்சனம் புத்தகங்கள் விருது பெற்ற எமது வெளியீ��ுகள்\n34 சாரங்கபாணி தெரு, தி.நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/10/20/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-20T19:45:06Z", "digest": "sha1:TAISDBVTFZUAOG7S75TB2NU56X6I2T3C", "length": 10076, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "அச்சல் குமார் ஜோதி மோடியின் கைப்பிள்ளை…!", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»அரசியல்»அச்சல் குமார் ஜோதி மோடியின் கைப்பிள்ளை…\nஅச்சல் குமார் ஜோதி மோடியின் கைப்பிள்ளை…\nகுஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தபோது, அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர்தான் அச்சல் குமார் ஜோதி. கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஓய்வு பெற்றார். 2014-இல் மோடி பிரதமர் ஆனதும், தேர்தல் ஆணையத்திலுள்ள 3 தேர்தல் ஆணையர்களில் ஒருவராக அச்சல் குமார் ஜோதி 2015-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இதனிடையே தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நஜீம் ஜைதி ஓய்வுபெற்றதையொட்டி, ஜூலை 6-ஆம் தேதி புதிய தலைமை தேர்தல் ஆணையராகவும் அச்சல் குமார் ஜோதி நியமிக்கப்பட்டார்.\nஅச்சல் குமார் ஜோதி, தேர்தல் ஆணையத்திற்குள் கொண்டுவரப்பட்டபோதே அவரது நியமனம் விமர்சனத்திற்கு உள்ளானது. ரிசர்வ் வங்கி ஆளுநரைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கும் குஜராத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்படுவதாக மோடி மீது விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nஅச்சல் குமார் ஜோதி மோடியின் கைப்பிள்ளை...\nPrevious Articleஆதிவாசிகளின் ஆதர்ச நாயகன் தசரத் தேவ்…\nNext Article தன்பெயரில் அரசியல் விளையாட்டு நடத்தும் பாஜக-வை அந்த ராமரே த���்டிப்பார்; லாலு பிரசாத் விளாசல்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/tamil-numbers-history-07032017-1/", "date_download": "2018-10-20T19:16:12Z", "digest": "sha1:JYKAB6WYBGIJD67PKMPFZPOXC5CUOCSQ", "length": 22212, "nlines": 278, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழ் எண்கள் வரலாறு! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 12:46 am You are here:Home வரலாற்று சுவடுகள் தமிழ் எண்கள் வரலாறு\nஇந்தப் படப்பதிவுகள் 1954-ல் பதிப்பிக்கப்பட்ட வாய்பாடு ஒன்றின் ஒளிப்படங்களாகும்.\nதமிழ் எண்கள் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கும். இவ்வெண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கிரந்த எண்களைப் போல் தமிழில் சுழியம் கிடையாது. தமிழ் எண்கள் தற்போது பெரு வழக்கில் இல்லை, தமிழில் எண்களை எழுத இந்திய-அரேபிய எண்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஇந்தப் படப்பதிவுகள் 1954-ல் பதிப்பிக்கப்பட்ட வாய்பாடு ஒன்றின் ஒளிப்படங்களாகும்.\nதமிழ் எண்களில் பழங்காலத்தில் சுழியம் (பூஜ்யம்) இல்லாமல் போயினும், தற்காலத்தில் சுழியம் தமிழில் எண்களை எழுதும் போது பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1825ஆம் ஆண்டு வெளி வந்த கணித தீபிகை என்னும் நூல் கணித செயல்பாடுகளை எளிமையாக்கும் பொருட்டு தமிழில் சுழியம் அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறுகிறது. ஒருங்குறியின் 4.1 பதிப்பில் இருந்து தமிழ் எண் சுழியம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.\nதொடக்கத்தில் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் (Positional System) எழுதப் பயன்படுத்தப்படவில்லை. 10, 100, 1000 ஆகியவற்றுக்குத் தனித்தனி குறியீடுகள் இருப்பதைக் கொண்டு இதை அறியலாம். தமிழ் எண்கள் எழுத்தால் எழுதப்படும் எண்களைச் சுருக்குவதற்கான குறியீட்டு முறையாகவே (Abbreviational System) பயன்படுத்தப்பட்டது. சுழியம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்தான் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் எழுதப்பட ஆரம்பித்தது.\nஉதாரணமாக, இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழைய முறையின் படி, ௨௲௪௱௫௰௩ என எழுதப்பட்டது. அதாவது, இரண்டு-ஆயிரம்-நான்கு-நூறு-ஐந்து-பத்து-மூன்று (௨-௲-௪-௱-௫-௰-௩) தற்கால புதிய முறைப்படி, இவ்வெண் ௨௪௫௩ என எழுதப்படுகிறது .\nதமிழ் எண் வரலாறு :\nஎண் என்பது எண்ணிக்கை. பொருள்களை முழு-எண்களாகவும் பின்ன-எண்களாகவும் மக்கள் எண்ணுகின்றனர்.\nஇந்தப் படப்பதிவுகள் 1954-ல் பதிப்பிக்கப்பட்ட வாய்பாடு ஒன்றின் ஒளிப்படங்களாகும்.\nதொல்காப்பியர் முழு எண்களை எண்ணும் சொற்களைக் குறிப்பிடுகிறார். அவை ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், நூறாயிரம் எனப்பத்தின் மடங்குகளாக உள்ளன. திருக்குறளில் 954 ஆம் குறளில்,\n“அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்\nகோடி என்னும் எண் குறிப்பிடப் படுகிறது. கோடி என்னும் சொல் கடைசி எல்லையைக் குறிக்கும். கோடிக்கு மேல் உள்ள எண்களைத் தொல்காப்பியர் அல்பெயர் எண் என்று குறிப்பிடுகிறார். தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பவை அந்த எண்கள்.\nஒன்றிற்குப் பின்னே உள்ள எண்களைப் பின்னம் என்கிறோம். பின்னே உள்ளது பின்னம். தொல்காப்பியர் அரை, கால் முதலான பின்ன எண்கள் ஒன்றரை என்பது போல் முழு எண்ணோடு புணர்வதையும், காலே அரைக்கால் என்பது போல் பின்னத்தோடு பின்னம் புணர்வதையும் குறிப்பிடுகிறார்.\nஎண்ணுப் பெயர்கள் பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர் எண் குறியீடுகள் பற்றிக் குறிப்பிடவில்லை. 30 எழுத்துக்களால் உணர்த்தப்படும் தமிழ் மொழியைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது. எண் குறியீடு இந்த 30 எழுத்துக்களுக்கு அப்பாற்பட்டது.\nகணவன் பொருள் தேடி வரச் செல்கிறான். மனைவி அவன் சென்று எத்தனை நாள் ஆயிற்று என அறிய ஒவ்வொரு ந���ளும் விடிந்தெழுந்தவுடன் சுவரில் தனித்தனிக் கோடுபோட்டு வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோட்டையும் விரலால் தொட்டு எண்ணிப்பார்க்கிறாள். – எவ்வாறு திருக்குறள் ஒன்று குறிப்பிடுகிறது. திருக்குறள் 1261 எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு வேறு வழி ஏது\nமதுரைக் கணக்காயனார் போன்ற புலவர்களும், மதுரை வேளாசான், முக்கால் ஆசான் நல்வெள்ளையார், மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார், மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார், மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார், மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார், மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் என ‘ஆசிரியர்’ எனச் சிறப்பிக்கப்பட்டுள்ள புலவர்களும் எண் – கணக்கைக் கற்பித்துவந்த சங்ககாலப் புலவர்கள்.\nஇந்தப் படப்பதிவுகள் 1954-ல் பதிப்பிக்கப்பட்ட வாய்பாடு ஒன்றின் ஒளிப்படங்களாகும்.\nஎண் குறியீடு பற்றிய சான்று :\nதமிழரின் எண் குறியீடு எப்படி இருந்தது என்பதைக் காட்டும் செய்தி 13-ஆம் நூற்றாண்டு ஒட்டக்கூத்தன், புகழேந்தி ஆகிய புலவர் காலத்து ஔவையார் பாடலில் உள்ளது.\nஅவர் ‘அவலட்சணமே’ என்னும் சொல்லால் ஒருவனைத் திட்டும்போது ‘எட்டேகால் லட்சணமே’ என்று திட்டுகிறார். ‘அ’ என்னும் எழுத்து எட்டைக் குறிக்கும். ‘வ’ என்னும் பின்ன-எண் எழுத்து ‘கால்’ என்னும் பின்ன எண்ணைக் குறிக்கும். எனவே எட்டேகால் லட்சணம் என்பது அவலட்சணம் என்னும் பொருளை உணர்த்தும். ஒன்று என்னும் முழுமையைப் பின்னோக்கிப் பகுக்கும் போது தமிழர்கள் இரண்டு வகையான பாகுபாடுகளைக் கடைப்பிடித்துள்ளனர்.\nஒன்று என்னும் முழுமையை இரண்டு இரண்டாகப் பகுத்துக்கொண்டு செல்லும் முறைமை. இதில்\nவீசம் (அல்லது) மாகாணி – 1/16\nஎனப் பின்னத்தின் பெயரும் குறியீடும் அமையும்.\nஒன்று என்னும் முழுமையை முதலில் ஐந்தாகப் பகுத்து அதன் பின்னத்தை இரண்டிரண்டாகப் பகுத்துக்கொண்டு சொல்லும் முறைமை. இதில்\nஎனப் பின்னத்தின் பெயர்கள் அமையும்.\nஇங்கே தரப்பட்டுள்ள படங்களைப் பார்த்து இந்த விளக்கங்களையும் அவற்றின் தமிழ்எண் குறியீடுகளையும் தெரிந்து கொள்ளலாம். இந்தப் படப்பதிவுகள் 1954-ல் பதிப்பிக்கப்பட்ட வாய்பாடு ஒன்றின் ஒளிப்படங்களாகும்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n புதையுண்ட தமிழகம் அண்மைக்கால அகழாய்வுகள் (2015 –16) : தமிழகத்தில் அண்மைக் காலத்தில் இரண்டு வெவ்வேற�� இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை திர...\nசரபோஜி – திருக்குறள் உருவாக்கிய நூலகம் ... சரபோஜி - திருக்குறள் உருவாக்கிய நூலகம் ... சரபோஜி - திருக்குறள் உருவாக்கிய நூலகம் தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு தமிழகத்தை ஆண்ட \"சரபோஜி மன்னர்\" ஒருமுறை காசியாத்திரை சென்றார். அப்போது \"கொல்கத்...\nஅடைமொழியால் குறிக்கப்படும் தமிழ் நூல்கள்... அடைமொழியால் குறிக்கப்படும் தமிழ் நூல்கள்... அடைமொழியால் குறிக்கப்படும் தமிழ் நூல்கள் தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா ...\n... தமிழர் வேத நூல்கள் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்குடி, தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுத்துக்கள் மீது பற்று வந்தால் தான் தமிழ் வார...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://painthalir.blogspot.com/2011/11/surprise-for-nasa.html", "date_download": "2018-10-20T18:50:28Z", "digest": "sha1:MNP6NTKGKDTUBJOLCVCDY5NJZKKH6ZQX", "length": 17696, "nlines": 121, "source_domain": "painthalir.blogspot.com", "title": "நாசாவிற்கு அதிர்ச்சி A surprise for Nasa.", "raw_content": "\nநாசாவிற்கு அதிர்ச்சி A surprise for Nasa.\nஇன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.*\n*இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.*\n - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.*\n எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன. *\n*அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் \n*ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.*\n*இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின்\nபொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.\nவிண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.*\n*இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்*\n* திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.\"*\n* இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்ம��டைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.*\n*இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.*\n*நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே*\n*நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்\n*உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்\n*எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள்\nகட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...*\n நமது முன்னோர்கள் நம்மை விட*\n*அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்*\n*அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.*\n(இந்த தகவலை அனுப்பியவர் திரு.நாகராஜ்)\nசுற்றலா தலங்கள் (கேரளா) 6\nதிருவனந்தபுரம் முன்பு திருவன்ரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இது கேரளாவின் தலைநகராமாக விளங்குகிறது. அனந்தா என்ற கடவுளின் பெயரால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது.\nதிருவனந்தபுரத்தில் புகழ்வாய்ந்த கோவில் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் இங்கு இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். திராவிடக் கட்டிடக்கலையைத் தழுவி கட்டப்பட்டக் கோவில் இது. திருவிதாங்கூர் மகாராஜா இந்தக் கோயிலை 1733 ஆம் ஆண்டு கட்டினார்.\nகோவளம் கடற்கரை 16கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உலகத்தரத்திற்கு இணையாக புணரமைக்கப்பட்ட கடற்கரை கோவளம் கடற்கரை 1930 முதல் இந்த கடற்கரைக்கு வெளிநாட்டினார் வந்து செல்கின்றனர். கடற்கரையின் கரையில் அமைந்துள்ள தென்னை மரங்கள் இந்த கடற்கரையின் அழகை மேலும் அழகூட்டுகின்றன. மே���ும் இந்த கடற்கரையின் அருகில் கலங்கரை விளக்கம் உள்ளது.\nசமீபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த புத்தன்மாளிகை அருங்காட்சியம் திருவிதாங்கூர் மகாராஜாவின் புராதன பொருட்கள் மற்றும் இதர கேரளா கலைப்பொருட்களை உள்ளடக்கியதாக உள்ளது.\nசுற்றலா தலங்கள் (கேரளா) 3\nஇந்த நகரம் மிக நீண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். துறைமுகம், விமானதளம், ரயில்நிலையம் ஆகிய மூன்று அருகருகே அமைந்துள்ள ஒரு நகரமாகும். வெள்ளைக்காரர்கள் ஆடசியில் இந்த நகரம் மிகசிறந்த துறைமுக நகரமாக விளங்கியது. ஏற்றுமதியும், மீன்பிடித்தொழிலும் இங்கு தொழிலாக உள்ளது. சுற்றுலா துறையினர் அதிகம் விரும்பும் ஒரு நகரமாக இந்த நகரம் உள்ளது.\nசீன மீன்பிடிக்கும் வலை – கொச்சின்\nசைனாவின் மன்னான குபுலிகான் என்பவன் இந்த மீன்பிடிக்கும் முறையை கேரளாவில் அறிமுகப்படுத்தினான். தற்போது கொச்சி நகரத்தில் மட்டுமே இந்த மீன்பிடிக்கும் முறைக் காணப்படுகிறது. இதில் மீன்பிடிப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்தும் ஒன்றாக உள்ளது.\nஇது ஒரு இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரையாக விளங்குகிறது. மாலை சைனா மீன்பிடிவலைகளின் பின்னணியில் சூரியன் மறையும் அழகை ரசிப்பது மிக அழகாக இருக்கும். ஐரோப்பா பாணியில் கட்டப்பட்ட பங்களாக்கள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன. புதிய நல்ல மீன்களை ருசிப்பதற்கு சிறந்த இடமாகும்.\nசென்ட் பிரன்சிஸ் சார்ச் – போர்ட் கொச்சி\nஐரோப்பியர்களால் கட்டப்பட்ட மிக பழமையான தேவலாயம் இது.மூன்றாவத…\nசுற்றலா தலங்கள் (கேரளா) 4\nகேரளாவின் முக்கிய நகரங்களில் ஒன்று. மிகப்பெரிய பேக்வாட்டர்களை கொண்டது. இங்கு இருக்கும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற ஊர். கயிறுகளால் உண்டாக்கப்படும் பொருட்கள் இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்றும் செம்மீன் (எரா) இங்கு வளர்க்கப்பட்டு பலஇடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆரான்முளா படகு போட்டி இங்கு வருடந்தோறும் நடத்தப்படுகிறது. நெற்களஞ்சியம் என போற்றப்படும் குட்டநாடு இங்கு தான் உள்ளது. கேரளாவின் கிராமத்தின் அழகை ரசிக்க சிறந்த இடமாக இது விளங்குகிறது.\nஆலப்புழையின் அழகை ரசிக்க சிறந்த இடம் பேக்வாட்டர்ஸ் ஆகும் இதன் கரைகளில் அமைந்துள்ள, கோயில்கள், தேவலாயங்கள் மற்றும் தொழில்கூடங்கள் ஆகியவற்றை ரசித்தபடி பயணம் செய��வது இனிமையாக இருக்கும். இது ஆலப்புழையில் தொடங்கி ஜெட்டி எனப்படும் இடம் வரை பரந்துள்ளது.\nஆலப்புழையின் அழகை மேருகூட்டுவது இங்கு நடத்தப்படும் படகுப்போட்டியாகும். நேருகோப்பை படகுப்போட்டிகள் இங்கு புகழ்ப்பெற்றது. இது புன்னமட நதியின் மேல் நடத்தப்படுகிறது. இது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இதை காண வெளிநாட்டுப் பயணிகள் அதிக …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/have-misunderstood-father-gemini-ganesan-s-daughter-kamala-selvaraj-118052100010_1.html", "date_download": "2018-10-20T19:51:17Z", "digest": "sha1:H6P6DGIK2W2VFSDQ5QXXFBO33P2IEEI4", "length": 12311, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "“அப்பாவைப் பற்றித் தவறாகக் காட்டியிருக்கின்றனர்” – ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ் குற்றச்சாட்டு | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n“அப்பாவைப் பற்றித் தவறாகக் காட்டியிருக்கின்றனர்” – ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ் குற்றச்சாட்டு\n‘அப்பாவைப் பற்றித் தவறாகக் காட்டியிருக்கின்றனர்’ என ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸாகியுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், ‘இந்தப் படத்தில் அப்பாவைப் பற்றித் தவறாகக் காட்டியிருக்கின்றனர்’ என ஜெமினி கணேசன் மகளும், மருத்துவருமான கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளார்.\n“இந்தப் படத்தில் சாவித்ரியின் பக்கத்தை மட்டுமே காண்பித்திருக்கிறார்கள். அப்பாவைப் பற்றி எங்களிடம் எந்த விவரங்களையும் கேட்காமல், தவறாகக் காட்டியிருக்கின்றனர். அப்ப��� தான் சாவித்ரியின் பின்னால் சுற்றினார் என்றும், அவர் தான் சாவித்ரிக்கு குடிக்க கற்றுக் கொடுத்தார் என்றும் படத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇது, அப்பாவை மட்டும் மட்டம் தட்டி, சாவித்ரியை உயர்த்திப் பிடிப்பதாக அமைந்துள்ளது. அப்பா தான் குடியைக் கற்றுக் கொடுத்தார் என்றால், எங்கள் அம்மாவையும் குடிகாரியாய் ஆக்கியிருப்பாரே… ஆனால், அவர் அப்படி கிடையாது” எனக் குற்றம் சாட்டியுள்ளார் கமலா செல்வராஜ்.\nமோடியின் பிடியில் மாயமான காங்கிரஸ் எம்.எல்.ஏ: டி.கே. சுரேஷ் எம்பி குற்றச்சாட்டு\nபாஜக ஆட்சியமைக்க மோடி குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறார்; சித்தராமையா குற்றச்சாட்டு\nஇயக்குனர் மீது பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு\nகுழந்தை கடத்தல் கொலைக்கு போலீஸ் தான் காரணம் - தமிழிசை பகீர் குற்றச்சாட்டு\nமின்னல் வேக விற்பனை; குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுத்த சியோமி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=17161", "date_download": "2018-10-20T20:31:41Z", "digest": "sha1:J7LHZK7B2DHRQCOCYAIBRKXNW6MESPJR", "length": 18688, "nlines": 208, "source_domain": "temple.dinamalar.com", "title": " Agapai siddhar | அகப்பேய் சித்தர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nராஜராஜசோழனின் 1033வது சதயவிழா: பெருவுடையாருக்கு பேரபிஷேகம்\nவிஜயதசமி: பழநி முருகன் கோயிலில் சூரன்வதம்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nபார் போற்றும் ஷீரடி பாபா பாதம் பணிவோம்\nஇடியும் நிலையி��் ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில்\nகுழந்தைகளின் படிப்பிற்கு பிள்ளையார் சுழியிட்ட தினமலர் அரிச்சுவடி ஆரம்பம்\nஅய்யப்பனை தரிசிக்க 50 வரை காத்திருப்பேன்: 9 வயது சிறுமி உறுதி\nவைத்தீஸ்வரன் கோயில் பள்ளியில் அக்ஷர அபியாச திருவிழா\nதஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா துவக்கம்\nமுதல் பக்கம் » 18 சித்தர்கள்\nதிருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் நெசவுத் தொழில் நடத்தி வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளைத் தேடி அலைந்தது.\nமக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் தரிந்தார். அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக் கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார். இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்கு கொடுத்து அரியபல மந்த்ர உபதேசங்களையும் செய்தார். அகப்பேய் சித்திரைவாழ்த்தி விட்டு வியாசர் மறைந்தார், மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும் தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் அகப்பேய் சித்தர் பாடல்கள் 90 என்ற நூலை எழுதினார்.\nஅங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நங்சுண்ணவும் வேண்டாம் நாதியற்று திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான் என்பது இவரின் வாக்கு.\nஇவர் இயற்றிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை\nஅகப்பேய் சித்தர் பாடல் 90\nசித்தி அடைந்த திருத்தலம்- திருவையாறு\nஇலை உடையுடன் கலை உருவாய்\nகாட்சி தரும் காரியசித்தி ஸ்வாமியே\nஇனிது காப்பாய் அகப்பேய் சித்தரே\nஅகப்பேய் சித்தர் பூஜை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் அகப்பேய் சித்தர் ஸ்வாமியின் படத்தை வைத்து, அப்படத்திற்கு முன்பு மஞ்சள், குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிட்டிருக்கும் தியானச் செய்யுளை மனமுருகக்கூற வேண்டும். பின்பு பின���வரும் பதினாறு போற்றிகளை வில்வம் அல்லது பச்சிலைகள் அல்லது துளசி அல்லது கதிர்பச்சை அல்லது விபூதி பச்சை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.\n1. வனத்தில் சஞ்சாரம் செய்பவரே போற்றி\n2. பேய் பிசாசுகளை விரட்டுபவரே போற்றி\n4. உயிர்களை காப்பாற்றுபவரே போற்றி\n5. சாந்தமாக இருப்பவரே போற்றி\n6. சந்தான தோஷத்தை போக்குபவரே போற்றி\n8. சூரியன், சந்திரன் போன்று பிரகாசம் உடையவரே போற்றி\n9. ரத்தினங்களை அணிபவரே போற்றி\n10. ஹஸ்த தரிசனம் செய்பவரே போற்றி\n11. கஜபூஜை செய்பவரே போற்றி\n12. முனிவர்களுக்குக் காட்சி அளிப்பவரே போற்றி\n14. சிறுவர்களால் வணங்கப்படுபவரே போற்றி\n15. முக்தி அளிப்பவரே போற்றி\n16. ஸ்ரீ சக்ர ஸ்வாமியாகிய அகப்பேய் சித்தர் ஸ்வாமியே போற்றி\nஇவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான, ஓம் அகப்பேய் சித்தரே போற்றி என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.\nபின்பு நிவேதனமாக இளநீர்(வடிகட்டி வைக்க வேண்டும்) அல்லது பால் பழம் வைத்து படைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக்கூறி வேண்ட வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.\nஸ்ரீ அகப்பேய் சட்டமுனி ஸ்வாமிகள் பூஜை பலன்கள்:\nஇவர் நவக்கிரஹத்தில் குரு பகவானால் பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்\n1. ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அகலும்\n2. பணப்பிரச்சனை, புத்திரபாக்கியம் கோளாறு, அரசாங்கத்தால் பிரச்சனை போன்றவை அகலும்.\n3. வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை இவையெல்லாம் அகன்று லட்சுமி கடாட்சம் பெருகும். வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.\n4. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்,\n5. கொடுக்கல், வாங்கல் பிரச்சனை வழக்குகள் அகலும்.\n6. அரசாங்கத்தால் பிரச்சனை, அரசாங்க அதிகாரிகளுக்குள்ள பிரச்சனை நீங்கும்,\n7. வறுமை அகன்று வாழ்க்கை வளம் பெறும்.\n8. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்\nஇவரை பூஜிக்க சிறந்தநாள் வியாழக்கிழமை ஆகும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 18 சித்தர்கள் »\nவான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 ... மேலும்\nஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் ... மேலும்\nபதஞ்சலி முனிவர் மார்ச் 06,2013\nஇவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் ... மேலும்\nநந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 ... மேலும்\nமச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/10/05/", "date_download": "2018-10-20T19:47:08Z", "digest": "sha1:QNA646ZXE4QIZ24MOCEOYZWPEX4HYBU5", "length": 8705, "nlines": 95, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –October 5, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nசிங்கப்பூர் தமிழர்களை கேவலமாக சித்தரிக்கும் கல்யாண வீடு நெடுந்தொடரை தடை செய்ய வேண்டும் – உலகத் தமிழர் பேரவை\nகல்யாண வீடு என்ற ஒரு நெடுந்தொடர் நாடகம் சன் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரம்) ஒளிபரப்பாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் அரசு நடத்திய தமிழர் விழாவில் கல்யாண வீடு தொடரின் இயக்குநர் திரு. திருமுருகன் கலந்து… Read more »\nவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு\nவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம் ஈயனூர் என்ற கிராமத்தில் 1200 ஆண்டு கால பழைமையான பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன்… Read more »\nதமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்குமாறு ராணுவத்துக்கு இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவு\nதனி ஈழம் கோரி பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் போராடி வந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் அமைப்புமீதான போரை தீவிரப்படுத்தியது. 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது, யாழ்ப்பாணம் பகுதிகளில்… Read more »\nஇராமலிங்க அடிகளார் பிறந்த தினம் இன்று\n`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே வழங்கிய வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த தினம் இன்று(அக்டோபர்- 5). வள்ளலார் என்று அழைக்கப்���டும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=19366", "date_download": "2018-10-20T20:40:27Z", "digest": "sha1:6BS2TCSL4RU3MFF46T4ALUGBL2WMNCMZ", "length": 13060, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "கிறிஸ்துவின் தொழுகை! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\n என்ற ஒரு கேள்வியை சாதாரணமாக ஒரு மனிதனிடம் கேட்டால் அவன் சொல்லிவிடுவான்... ஊம்... இதுகூட தெரியாதா இயேசுவின் பிறப்பை நினைவு கூர்ந்து கொண்டாடும் பண்டிகைதானே அது என்று. இது நூற்றுக்கு நூறு உண்மையே. கிறிஸ்துமஸ் என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, கிறிஸ்துவ நண்பர்கள் வீட்டிற்குச் சென்று கேக் மற்றும் தடபுடல் விருந்துதான். ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கிய பின்னணியும், அதில் ஏற்பட்ட பல மாறுதல்கள் குறித்தும் பலருக்கும் தெரியாது. இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது.‘கிறிஸ்துமஸ்’ என்ற வார்த்தை கிறிஸ்ட் + மாஸ் என்ற இரண்டு வார்த்தைகளின் இணைப்பு. இதன் அர்த்தம் ‘கிறிஸ்துவின் தொழுகை.’ 5ஆம் நூற்றாண்டு வரை கிறிஸ்து பிறந்தது எந்த குறிப்பிட்ட நாள் என்பதைக் குறித்து ஒரு தெளிவான நிர்ணயம் இல்லாதிருந்தது.\nஇப்படிப்பட்ட காலத்தில் பல காரணங்களை கருத்தில் கொண்டு ஜனவரி 6ம் தேதியோ அல்லது மார்ச் 25ஆம் தேதியோ என்ற வேறுபட்ட கருத்துக்கள் இருந்து வந்தது. ரோம கத்தோலிக்க விளக்கத்தின்படி கி.பி. 171183 அந்தியோகியாவைச் சேர்ந்த ‘தியோப்பிலு’ என்பவரே டிசம்பர் 25ஆம் தேதியை கிறிஸ்து பிறந்த தினமாக நிர்ணயித்தார் என்று குறிப்பிடுகின்றனர். மேலும் இந்த நம்பிக்கைக்கு சரித்திரப்பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை. இந்த ‘தியோப்பிலு’ என்பவரின் நம்பிக்கையை செயல்படுத்தியது 5ம் நூற்றாண்டே. எப்படி இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சார்லிமேனி என்ற பேரரசன் மன்னராகப் பதவியேற்றான். மேலும் கி.பி.1377ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட் II கிறிஸ்துமஸ் பண்டிகையை மிக விமர்சையாகக் கொண்டாடினார். கடந்த 1643ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவிற்கு ‘கிறிஸ்துமஸ் தீவு’ என்று பெயரிடப்பட்டது.\nஇப்படி கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்டு மக்களிடையே பிரபலமடைந்து பின் உலகெங்கும் விமர்சையாகக் கொண்டாடும் வழக்கம் உருவானது. கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ‘கிறிஸ்துமஸ் மரம்’ இடம் பெற்றதும் 8ஆம் நூற்றாண்டில் அது ஜோடிக்கப்பட்டு பின் பண்டிகை கொண்டாடல் இடம் பெற்றதோ 15ஆம் நூற்றாண்டில்.‘கிறிஸ்துமஸ் தாத்தா’ என்று அழைக்கப்பட்டவர் ‘நிக்கோலாஸ்’ என்ற பாதிரியார். இவர் பிறருக்கு உதவி செய்வது மறைமுகமாக செய்துவந்தார். ஒருமுறை குளிர் அதிகமான ஓர் இரவில் அநேக பெண்கள் உணவு இல்லாமல் பசியோடு இருப்பதை அறிந்து அவர்கள��� வசிக்கும் வீட்டின் மேல் உள்ள புகைக்கூண்டின் வழியே தன் மணிபர்சை போட்டார். அது வீட்டில் இருந்த ‘சாக்ஸி’னுள் விழுந்துவிட்டது. காலை எழுந்து சாக்ஸ் போடும்போது உள்ளே இருந்த மணிபர்சைக் கண்டு தங்கள் பசியை போக்கினர். இவரை ‘சான்டாகிளாஸ்’ மாற்றானுக்கு உதவி செய்யும் தாத்தாவாக மாற்றி விட்டனர்.\nகிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் 1843ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வாழ்ந்த ஹென்றி கோல் (Henry Cole) என்பவரால் அனுப்பப்பட்டது. இவர் தன் நண்பர் ஜான் ஹார்சிலே என்பவருக்கு வாழ்த்து அட்டை அனுப்பினார். அதில் ஒரு குடும்பம் ஏழைகளுக்கு உதவி செய்யும் ஒரு படத்தை உடையதாய் இருந்தது. அதில் ‘அடக்க முடியாத பொங்கி வழியும் உற்சாகம்’ (Brimming Cheer) என்ற வாசகம் காணப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கிறிஸ்தவர்கள் குழுக்களாகச் சேர்ந்து ‘கேரல் சர்வீஸ்’ என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த கேரல் நிகழ்ச்சியில் குழந்தை இயேசுவை வாழ்த்தியும், அவரது பிறப்பு, அவர் உலகில் வந்த நோக்கம் உள்ளிட்ட கருத்துக்களை கொண்ட பாடல்கள் பாடப்படுவது வழக்கம். கடந்த 1847ஆம் ஆண்டு பிரான்சில்தான் முதன்முதலாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நடத்தப்பட்டதாகவும், இந்த கேரலில் ‘‘ஓ ஹோலி நைட்’’ என்ற பிரபல கிறிஸ்துமஸ் பாடல் பாடப்பட்டதாக கூறுகின்றது. மொத்தத்தில் நல்லது ஓங்கவும், தீயது அழியவும் இந்த நன்னாளை உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இயேசு பெருமானை இறைஞ்சி, துதிபாடி மகிழ்கின்றனர் என்பது சந்தோஷமான விஷயம்தான்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபண்ருட்டியில் ஹஜரத் நூர்முகமதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா\nஇறை நம்பிக்கையாளரைத் திட்டுவது பாவம்\nகருமத்தம்பட்டியில் புனித ஜெபமாலை அன்னை தேரோட்டம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/09/11175209/Week-is-a-wonder-the-marble-temple.vpf", "date_download": "2018-10-20T20:02:37Z", "digest": "sha1:XZRKQCK5DTOPAW3I43OPZIUBPZBQJQ23", "length": 10071, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Week is a wonder: the marble temple || வாரம் ஒரு அதிசயம் : பளிங்கு கோவில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவாரம் ஒரு அதிசயம் : பளிங்கு கோவில்\nதாய்லாந்தில் அமைந்திருக்கும் பளிங்கு கோவில் தான் இந்த வாரம் அதிசயம். ஓவியரின் கலைநயத்தில் மிளிரும் இந்த பளிங்கு கோவிலில் சாந்த சொரூபியாக புத்தர் வீற்றிருக்கிறார்.\nபதிவு: செப்டம்பர் 12, 2017 06:00 AM\nதாய்லாந்தில் அமைந்திருக்கும் பளிங்கு கோவில் தான் இந்த வாரம் அதிசயம். ஓவியரின் கலைநயத்தில் மிளிரும் இந்த பளிங்கு கோவிலில் சாந்த சொரூபியாக புத்தர் வீற்றிருக்கிறார். கோவிலின் கட்டமைப்பு, பக்தர் களின் கண்களை கூச செய்கிறது. ஏனெனில் அகதூய்மையையும், புறதூய்மையையும் வலியுறுத்தி புத்தருக்காக பளபளக்கும் பளிங்கு கற்களால் கோவிலை கட்டியிருக்கிறார்கள். கோவிலின் மேற்கூரை முதல், புத்தர் சிலை வரை அனைத்துமே வெள்ளை நிறத்தில் பளபளக்கிறது. அதனால் கடவுள் பக்தி இல்லாதவர்களும், பளிங்கு கோவிலை ரசிக்கிறார்கள்.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\n3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hareeshnarayan.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-10-20T20:13:18Z", "digest": "sha1:XOI4UJDNBLUKY4UNTLEVULOJU3EOEAVM", "length": 7570, "nlines": 111, "source_domain": "hareeshnarayan.blogspot.com", "title": "Dreamer: கேணிவனம் - விமர்சனம்", "raw_content": "\nகேணிவனம் குறித்து எனது நண்பரும், 'அம்புலி' திரைப்படத்தின் இசையமைப்பாளருமான திரு. வெங்கட் பிரபு ஷங்கர் எழுதிய விமர்சனத்தை இப்பதிவுடன் பகிர்ந்துள்ளேன்...\nவிமர்சனத்தை படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக்கவும்\n\"கேணிவனம்\" - காலத்தை வெல்லும் பிரயாணம்\nஎனக்கு இமெயிலில் வந்த விமர்சனங்களையும் விரைவில் சுருக்கமாக தொகுத்து பதிகிறேன்.\nI just read it. ரொம்ப அருமையாக எழுதி இருக்காங்க. :-)\nகண்டிப்பாக இன்ப அதிர்ச்சியை வாசிக்கிறேன்...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 01\nநம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\nபாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...\nஇன்று \"அம்புலி 3D\" இசை வெளியீடு LIVE ON WEB...\nநண்பர்களுக்கு வணக்கம், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 03\nபகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...\n\"கேணிவனம்\" - பாகம் 30 - [இறுதிபாகம்]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n2 மணி நேரத்திற்கு முன்னா���்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின ...\n'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா\nஉலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃ...\n'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்\n(ஜப்பான்ல கூப்டாக-வின் தொடர்ச்சி) ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்ற...\nகள்ளிக்காட்டு இதிகாசம் [புத்தகம்] - ஒரு பார்வை\nஉ ண்மையிலேயே இதிகாசம் என்ற பெயருக்கு பொருத்தமான கதை. ' இது குடியானவனின் இதிகாசம்' என்று ஆரம்பத்திலேயே கூறும் திரு.வைரமுத்து அவர்கள...\n\"கேணிவனம்\" - பாகம் 15 - [தொடர்கதை]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n\"அம்புலி 3D\" படப்பிடிப்பு அனுபவங்கள் - 6\n\"அம்புலி 3D\" படப்பிடிப்பு அனுபவங்கள் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE-12/", "date_download": "2018-10-20T19:41:14Z", "digest": "sha1:Q52P3JTWPNJ5I7LBXV3CWERDTERI53YX", "length": 10837, "nlines": 63, "source_domain": "kumariexpress.com", "title": "சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\nவடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது உடந்தையாக இருந்த காதலனும் சிக்கினார்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி\nகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விஷூ (கேரள புத்தாண்டு) கனி காண��ம் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள விதிமுறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின் படியும் நடைபெறுவது மரபு.\nதமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சித்திரை விஷூ மற்றும் கனிகாணும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. ஆனால், கேரள விதிமுறைப்படி பூஜைகள் நடைபெறும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.\nஇதையொட்டி மூலஸ்தானமான தாணுமாலய சாமியின் எதிரே உள்ள செண்பகராம மண்டபத்தில் சிவனின் முழு உருவ படத்தை பெரிய அளவில் கலர் கோலமாக வரைந்தனர். அதனை சுற்றிலும், அனைத்து விதமான காய், கனிகள் படைக்கப்பட்டு பெரிய அளவில் நிலை கண்ணாடி வைத்து அதில் தங்க ஆபரணங்கள் சூட்டப்பட்டன.\nமூலவராகிய தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க குடங்கள், தங்கத்தால் ஆன பழங்கள் பக்தர்கள் பார்க்கும் விதத்தில் மூலஸ்தானத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கனிகாணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கை நீட்டமும், காய்–கனிகளும் பிரசாதமாக வழங்கப்பட்டது.\nதமிழ்ப்புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் சுசீந்திரம் கோவிலில் தோரணங்கள் கட்டப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை மற்றும் மாலை வேளைகளில் ரி‌ஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும், அன்ன வாகனத்தில் அம்மனும் அமரும்படி செய்து நான்குரத வீதிகளில் சிறப்பு வாகன பவனி நடந்தது.\nஇதற்கான ஏற்பாடுகளை தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினரும், திருக்கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.\nPrevious: கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது\nNext: சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழுஅடைப்பு போராட்டம்: சாலைகள் வெறிச்சோடின\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் – ஊழல் பிரிவு பொது மேலாளர்\nஅபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\nநான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n“சர்கார்” படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n”பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது” டுவிட்டரில் ரஜினிகாந்த் தகவல்\nநடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை மலையாள நடிகர் சங்கம் ஏற்று கொண்டது – மோகன்லால்\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\n“இனி என்னுடைய 50 வயதில் சபரிமலை வருவேன்,” -சபரிமலையில் தமிழக சிறுமி பதாகை\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=17162", "date_download": "2018-10-20T20:32:37Z", "digest": "sha1:G3FKKEDFZRE4TTCLRGKBHURPNIMTM5EJ", "length": 9733, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dhanvantari | தன்வந்திரி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nராஜராஜசோழனின் 1033வது சதயவிழா: பெருவுடையாருக்கு பேரபிஷேகம்\nவிஜயதசமி: பழநி முருகன் கோயிலில் சூரன்வதம்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nபார் போற்றும் ஷீரடி பாபா பாதம் பணிவோம்\nஇடியும் நிலையில் ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில்\nகுழந்தைகளின் படிப்பிற்கு பிள்ளையார் சுழியிட்ட தினமலர் அரிச்சுவடி ஆரம்பம்\nஅய்யப்பனை தரிசிக்க 50 வரை காத்திருப்பேன்: 9 வய��ு சிறுமி உறுதி\nவைத்தீஸ்வரன் கோயில் பள்ளியில் அக்ஷர அபியாச திருவிழா\nதஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா துவக்கம்\nமுதல் பக்கம் » 18 சித்தர்கள்\nதன்வந்திரி முனிவர் ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள் 32 நாள் ஆகும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 18 சித்தர்கள் »\nவான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 ... மேலும்\nஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் ... மேலும்\nபதஞ்சலி முனிவர் மார்ச் 06,2013\nஇவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் ... மேலும்\nநந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 ... மேலும்\nமச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhoosh.blogspot.com/2011/08/blog-post_22.html", "date_download": "2018-10-20T19:12:46Z", "digest": "sha1:TUYT5WCINYRKY63APOOM26G3W7KR2T45", "length": 13920, "nlines": 134, "source_domain": "vidhoosh.blogspot.com", "title": "பக்கோடா பேப்பர்கள்: ஆகஸ்ட் சந்திப்புக்கள்", "raw_content": "\nLabels: சக பதிவர், வரலாறு முக்கியம்ங்க\nவீட்டுப்புறா சக்தியின் சென்னை வருகை மற்றும் நீண்ட நாட்களாக சென்னை நண்பர்கள் சந்திக்காமல் இருப்பதையும் முன்னிட்டு சின்னக் குழுவாகச் சந்திக்கலாம் என்று நினைத்து ஆகஸ்ட் நாலாம் தேதி சமயம் இருந்தால் பெண் பதிவர்கள்/பஸ்ஸர்கள் சந்தித்துப் பேசலாம் என்று நினைத்திருந்தோம். கடற்கரைச் சந்திப்புக்கள் பெரும்பாலும் பெண்களுக்கு தோதாக அமைவதில்லை என்பதாலும், ழ கஃபே சௌகரியமான இடம் என்பதாலும் அங்கேயே சந்திக்கலாம் என்று ஆனது. நாங்களும் வருகிறோம் என்று நண்பர்களும் நண்பிகளும் சொல்ல சொல்ல சின்ன விழாவாகவே மாறியது அன்றைய தினம்.\nகருவேப்பிலை சூப், வாழைப்பூ வடை, சுண்டல், வெஜ் டிக்கா, சான்ட்விச், சர்பத், காபி, குலாப் ஜாமுன் வித் ஐஸ் கிரீம் என்று அமர்க்களமாக இருந்தது. அன்றைய தினச் செலவுகளை பகிர்ந்து கொண்ட ஈஸ்வரி ரகு, வித்யா, ரம்யா, ராஜி, மணிஜி, ஓ.ஆர்.பி ராஜா, வாசு ஆகியோருக்��ு நன்றி.\nதேனம்மை லக்ஷ்மணன் இங்கே விரிவாக எழுதி இருக்கார்.\nசீனியர் பதிவர் டுபுக்கு அவர்களை வரவை முன்னிட்டு நிகழ்ந்த கடற்கரை சந்திப்பு மற்றும் நண்பர் அப்துல்லா ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் விருந்து போட்டோக்கள்: 1\nசனிக்கிழமை மாலை சென்னையில் பதிவுலக நண்பர்களை சந்திக்கும் எண்ணத்தோடும் ”வலசை” பற்றி நம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவும் கார்த்திகை பாண்டியன் வந்திருந்தார், நல்லதொரு வாய்ப்பாக இருக்குமென மீண்டும் ழ-வில் சந்தித்தோம்.\nஇதுவும் மிகவும் மகிழ்வான தருணமாக அமைந்தது.\nவலசை குறித்து தனியாக எழுதுகிறேன்.\nஇந்தச் சந்திப்பில் ஒரு டிஸ்கவரி .. எனக்கு... அது கேபிள் சங்கரின் குரல்வளம். கிருஷ்ணா காட்டேஜ் என்று \"காவியத் திங்கள்\" கொடுமைகளில் டோப்பா வைத்துக் கொண்டு அன்னாருக்கு யாரோ கொடுத்த கொடூர டப்பிங் குரல்தான் எங்க அங்கிள் குரல் என்றே நம்பிக் கொண்டு, நானும் விரைவில் பாடகி ஆகிடலாம் என்று ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தேன். அப்துல்லா மற்றும் சங்கரின் பாடல்கள் இங்கே. நிஜமாவே நல்ல வாய்ஸ், அங்கிளுக்கு.\nகுட்டி டின்னுக்கு இப்பிடி ஒரு சோகம்\nஅதுக்கப்புறம் வேறு கலாட்டாவா இருந்திருக்கு. நாங்கதான் லேட்டாகிடுச்சுன்னு கிளம்பிட்டோம். :-)\nகார்த்திகைப்பாண்டியன், MM அப்துல்லா, கேபிள் சங்கர், அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி, மயில்ராவணன், உருப்படாதது நரேன், கிருஷ்ணப்பிரபு, ராம்ஜி யாகூ, ஸ்டாலின் பெலிக்ஸ், சாறு சங்கர், பபாஷா, குட்டி டின், ராஜ்குமார் சின்னசாமி, ரோமியோ, விதூஷ், மதார், வித்யாஷங்கர், லக்கிலுக், அதிஷா, அருணையடி, வடகரைவேலன், எல் கே, கே ஆர் பி செந்தில், ஓஆர்பி ராஜா, அ.மு. செய்யது\nவிஜி வராங்கன்னு கேள்வி. ரம்யா வீட்டில் சந்திக்கலாம்னு பேசி வைத்திருந்தோம். கடைசியில் விஜியை சந்திக்க முடியாமல் போச்சு.\nகார்த்திகை பாண்டியன் வேறு ஞாயிறு அன்று பத்மஜா, ராஜசுந்தரராஜன் சார், மற்றும் காமராஜ் சார் எல்லாரும் டிஸ்கவரி வராங்கன்னு சொல்லிட்டு இருந்தார். என் ஆதர்சங்கள், சந்திக்க விருப்பம். புத்தகக் கடை என்று வேறு தயக்கம் இருந்தது. வாய்ப்பை தவற விடக்கூடாது என்று கிளம்பி விட்டேன். வேளச்சேரியில் கா.பா வுக்கு லிப்ட் கொடுத்து, விடு ஜூட். மேவி-யும் வந்திருந்தார்.\nராஜா சந்திரசேகர் அவர்களையும் சந்தித்தோம். போட்டோக்கள் வேட��யப்பன் பேஸ்புக்கில்-இருக்கு.\nஇப்படி சந்திப்புக்கள் இருக்கிறது என்று பதிவில் முன்பே சொல்லி இருந்தால் நாங்களும் வந்து இருப்போம்.அடுத்த முறை சொல்லுங்கள்.\nநன்றி விதூஷ் , வலசை குறித்த விரிவான பார்வையை எதிர்நோக்கி ...\n இன்று பத்ஜா அவர்கள் மேலும் சில பிரதிகள் வலசை வாங்கினார்கள். வலை விற்பனை வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது.\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nவெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்,\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஸ்ரீ விநாயக சதுர்த்தி பூஜா விதானம்\nCopyright (c) 2009 பக்கோடா பேப்பர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=79&Nid=5699", "date_download": "2018-10-20T20:39:23Z", "digest": "sha1:UM2YVZKBKPC2SZ7ZBBFEZZKDIG5WEWYT", "length": 27662, "nlines": 91, "source_domain": "www.dinakaran.com", "title": "குக்கிராமத்திலிருந்து ஒரு குயில் | A quail from the hamlet - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கலைகள்\nரஜினிகாந்தும் விஜய் சேதுபதியும் திரையில் ஜெயிக்க காரணம் அவர்கள் திறமை மட்டுமே இல்லை. நம் வீட்டு பிள்ளைகள் மாதிரியான ஒரு தோற்றம் நம் மனதிற்குள் ஏற்படுத்திய நெருக்கமும்தான். அது போலத்தான் நம்ம ப்ரித்திகாவும். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தன் இசைத்திறமையாலும் மண் மணக்கும் குரலாலும் பாடி ஆறு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நம் மனங்களை மட்டுமல்லாது உலகத் தமிழர்களின் மனதையும் கொள்ளை கொண்ட ப்ரித்திகாவிடம் பேசிய போது…\n“ திருவாரூருக்குப் பக்கத்தில் இருக்கும் தியானபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். அண்ணன் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறான். அப்பா டிங்கரிங் வேலை பார்க்குறார். சின்ன வயசில் இருந்தே பாட்டு பாட, பாட்டுக் கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் சின்ன வயசில் ஸ்கூல்ல தேசிய கீதம் பாடறப்ப எல்லாரும் சொல்வாங்க. “நீ நல்லா பாடற.\nஉன் கு��ல் நல்லா இருக்கு”ன்னு. ஒரு சமயம் டீச்சர்ஸ் சென்னையில் நடக்கிற பாட்டுப்போட்டிக்குப் போய் கலந்துக்க சொன்னாங்க. அம்மாவிடம் பேசினாங்க. அவங்க எல்லாரும் தான் பணம் உதவி பண்ணாங்க. ஆக்ஸில்லா வசந்தி மேம் பாட்டுக்களை டவுன்லோடு பண்ணிக்கொடுப்பாங்க. அதை நான் பயிற்சி எடுப்பேன். இப்படி எல்லாரும் எனக்கு உதவியா இருந்தாங்க. பல முறை முதல் இரண்டு ரவுண்டு வரை தேர்வாகி அதுக்குப் பிறகு தோத்துடுவேன்.\nஎன்னோட குரலுக்காக செலக்ட் பண்ணுவாங்க. மற்றபடி அடுத்தடுத்த லெவல் போக எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனா முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தோம். கர்நாடிக் மியூசிக்கும் சரளி வரிசை வரைக்கும் கத்துக்கிட்டேன். நாலு வருஷமா முயற்சி பண்ணிட்டே இருந்தோம். நிகழ்ச்சியில் செலக்ட் ஆனவுடன் டாப் 25க்குள் வரணும்னு நினைச்சேன்.\nஎன்னோட பெஸ்ட்டை கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்புறம் ‘மன்னார்குடி கலகலக்க...’ பாட்டுப்பாடி வழக்கம் போல என் குரலுக்காக முதல் ரவுண்டில் செலக்ட் ஆனேன். எனக்கு நாட்டுப்புறப் பாடல்கள் நல்லா வரும். எனவே ஒரு லெவல் வரை போக் சாங்குகளை பாடி செலக்ட் ஆகி வந்து கொண்டிருந்தேன். நிறைய பயிற்சி பண்ணுவேன்.\nசெல்வம் சாரும் கலைவாணன் சாரும் எனக்கு ரொம்ப உதவியா இருந்தாங்க. ஆர்கெஸ்ராவுடன் பாடச் சொல்லித் தந்தாங்க. அப்படி கத்துக்கிட்டு நல்லா ஜுரத்தோட ‘கும்கி’ படத்தில் வரும் ‘கையளவு நெஞ்சத்துல’ பாடலை நான் பாடிய போது எல்லாரும் எழுந்து நின்னு பாராட்டினாங்க. ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப் பிறகு நிறைய பேருக்கு தெரிய ஆரம்பித்தேன்.\nஅதற்குப் பிறகு வெஸ்டர்ன், கிளாசிக்கல் பாடல்களையும் பாட வேண்டி வந்தது. சாய் சரண் சாரும், அனந்த் வைத்யநாதன் சாரும் உதவி பண்ணாங்க. நான் தப்பு பண்ணும்போது திருத்தினாங்க. அதனால அந்த லெவல்களையும் என்னால கடக்க முடிந்தது. இந்தப் போட்டியில் 25 போட்டியாளர்களுள் ஒருவராகவாவது வரவேண்டும் என்று நினைத்த நான் வெற்றியாளரானது கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும்.\n“பட்டத்து ராணி பார்க்கும் பார்வை...” மற்றும் “கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு...” போன்ற பாடல்களை பாடி வெற்றிப்பெற்றேன். அதற்கு ரசிகர்களும் ஒரு காரணம். ஆறு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். நம்மள மாதிரி ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்கிற பாசமோ என்னவோ தெரியலை. மக்களோட சப்போர்ட்தான் இன்று நான் உலகம் முழுக்க தெரியக் காரணம்.\nஅதுமட்டுமல்ல என்னோட வெற்றிக்கு முழு முதற்காரணம் என்னோட அம்மா, அப்பா மற்றும் அண்ணன். சில நேரங்களில் நான் சென்னையில் தங்க வேண்டி இருக்கும். அப்ப அம்மாவும் உடன் இருப்பாங்க. அப்போது ஊரில் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் சாப்பாட்டுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். எங்க என்னால அண்ணனோட படிப்பு கெட்டுடுமோன்னு ரொம்ப பயந்தேன்.\nஎல்லாரும் எனக்காக தியாகம் செய்திருக்காங்க. என்னோட அப்பாவும் அம்மாவும் சில பாடல்களை எப்படி பாடணும்னு சொல்லித் தருவாங்க. அது மட்டுமில்லாமல் என்னோட டீச்சர்ஸ், ஃபிரண்ட்ஸ் எல்லாரும் உதவியா இருந்தாங்க. கிட்டதட்ட எட்டு ஒன்பது மாசம் கஷ்டப்பட்டோம். நாங்க பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் நல்ல பலன் கிடைத்தது. நம்ம ஊர் பொண்ணு ஜெயிச்சிட்டு வந்திருக்கு என எங்க ஊர் மக்களுக்கும் சந்தோஷம். நடுவில் போக முடியாமல் விட்டுப்போன கர்நாடக சங்கீதத்தை மறுபடி கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்.\nநாங்க குடும்பமாக உட்கார்ந்து பேசும் போது ஃப்ளைட்டில் போவது பற்றி பேசுவோம். நம்மால முடியுமா என யோசிப்போம். ஆனா பாடகி சித்ரா மேடம் எங்களுக்கு குடும்பத்தோட ஃப்ளைட்டில் சென்னையில் இருந்து மதுரை போக டிக்கெட் எடுத்துக்கொடுத்தாங்க. போய்ட்டு வந்தோம். வாழ்க்கையில் மறக்க முடியாத மொமன்ட் அது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சுபாம்மா என்னை நல்லா\nநான் என்று இல்லை. எல்லா பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். எனக்குப் பாட்டு பாடற திறமை என்றால் அவங்களுக்கு டிராயிங் வரையிற திறமை இருக்கலாம். அவ ஏதோ கிறுக்கிறா என்று சொல்லாமல் அந்த பிள்ளையை தட்டிக்கொடுக்கணும். இது ஒரு உதாரணம் தான். இது மாதிரி வெவ்வேற திறமைகள் இருக்கும். அவங்களை பெற்றோர் ஊக்குவிக்கணும்.\nபிள்ளைகளும் நம்மால முடியும்னு முயற்சி பண்ணணும். கொஞ்சம் முயற்சி பண்ணிட்டு தோல்வி வந்த உடன் முயற்சியை விட்டுறாங்க. ஆனால் அப்படி இல்லாம தொடர்ந்து முயற்சி பண்ணணும். அதுதான் நல்லது. தொடர் முயற்சிக்கு கட்டாயம் வெற்றி கிடைக்கும். எனக்கு இந்த வயசில் கண்டுபிடிச்சிட்டாங்க. சிலருக்கு இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கலாம். ஆனா முயற்சியை மட்டும் கைவிடக்கூடாது”.\nப்ரித்திகாவின் அ���்மா பொன் மலர் “எனக்கு பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும். பாட்டுக் கேட்டா கூட, கூட பாடிட்டு இருப்பேன். சின்ன வயசில பாடி பள்ளிக்கூடத்துல பரிசு வாங்கி இருக்கேன். அது மாதிரி பாப்பாவும் பாடிக்கிட்டு திரியும்போது நான் ஒண்ணும் பெரிசா கண்டுக்கல. அப்புறம் அவங்க டீச்சருங்க என்கிட்ட பேசினாங்க. அவங்க கிளாஸ் டீச்சர் ஆக்ஸில்லா வசந்தி மேடம் ரொம்ப உத்வேகம் கொடுத்தாங்க. உங்க பொண்ணு நல்லா பாடுறா. டிவி நிகழ்ச்சியில் பாடலாமேன்னு சொன்னாங்க.\nசம்பளமே 500 ரூபாய் தான். சென்னைக்குப் போய்ட்டு வரணும்னா 1000 ரூபாய் ஆகும்னு இவர் சொன்னார். என்ன செய்வது என்று நாங்கள் யோசித்துக்கொண்டிருந்த போது டீச்சர்கள், தெரிந்தவர்கள் எல்லாம் செலவுக்கு பணம் கொடுத்தாங்க. உண்மையைச் சொல்லணும்னா அங்க போய் பாடகி களை, சினிமா பிரபலங்களை பார்த்துட்டு வரலாம்னு நினைச்சி சென்னைக்குப் போனேன். நம்பிக்கையில்லாம சும்மா தான் அவளை அழைச்சிட்டுப் போனேன். ஆனா முதல் ரவுண்டில் ப்ரித்திகா செலக்ட் ஆயிட்டா.\nசாக்லெட்டோட நான் செலக்ட் ஆயிட்டேன்னு சொல்லி சிரிச்சிக்கிட்டே அவ வந்த போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சுற்றி இருந்த எல்லாரும் அவளை விசாரித்த போது ரொம்ப பெருமையாக இருந்தது. ஆனால் அடுத்த ரவுண்டில் தோற்றுப் போயிட்டா. ரொம்ப வருத்தப்பட்டா. அப்ப தான் அவ இதில் எவ்வளவு ஆர்வமா இருக்கான்னு தோணிச்சி. அதோட சீரியஸ்னஸ் தெரிய ஆரம்பிச்சது. அதற்குப் பிறகு இந்த விஷயத்தில் ஜெயிக்கணும்னா பாட்டு கத்துக்கறது அவசியம்னு தோணுச்சு.\nஅப்ப அவளோட ஸ்கூல் மாஸ்டர் அன்பழகன் சார் தன் பொண்ணு பாட்டு கத்துக்கிற இடத்துல இவளும் கத்துக்க ஏற்பாடு பண்ணார். தினமும் சைக்கிளில் பெரிய குளம் கொண்டு விட்டு கூட்டிட்டு வருவேன். அப்ப ஒரு கடையில் நான் வேலை பார்த்துட்டு இருந்தேன். கொண்டு விட, மறுபடி கூட்டிட்டு வர என இரண்டு தடவை போக வேண்டி இருக்கும். வீட்ல தையல் வேலை பார்ப்பேன். அதனால “இது எதற்கு தேவையில்லாத இந்த வேலை”ன்னு கேட்பாங்க. இவங்க அப்பாவுக்கும் முதலில் இதில் எல்லாம் விருப்பம் இல்லை.\n“ஞாயிற்றுக் கிழமையில ஏதாவது நல்லதா செஞ்சு சாப்பிட்டு வீட்ல ரெஸ்ட் எடுக்காம செலவு பண்ணிக்கிட்டு திரியறா” என்பார். ஆனால் அவளுக்கு ஆர்வம் இருந்தது. எனக்கும் இந்தப் பிள்ளை நல்ல நிலைமைக்கு வரும். விடக்கூடாதுன்னு தோணிச்சி. எங்க ளோட ஆர்வத்தைப் பார்த்துட்டு அவங்க அப்பா தான் வேலை பார்க்கும் இடத்தில் கடன் வாங்கி செலவுக்குப் பணம் கொடுப்பார்.\nஒவ்வொரு முறையும் முதல் அல்லது இரண்டாவது ரவுண்டு வரை செலக்ட் ஆயிட்டு மறுபடி தோத்துடுவா. ஊருக்கு வந்தா உங்க ரெண்டு பேருக்கும் இதே பொழப்பான்னு ஊர்ல எல்லாரும் திட்டு வாங்க. இதுக்கு மேலே கடனே வாங்க முடியாதுங்கற நிலையில் காதுல, மூக்குல ஒரு பொட்டு தங்கம் கூட இல்லாத நிலையில் மறுபடி என் மகளோட ஃப்ரெண்டு ஜனனியோட அம்மாதான் தெய்வம் மாதிரி வந்து ‘நான் பணம் தரேன் வாங்க’ன்னு சொல்லிக் கூட்டிட்டு போனாங்க.\nஐந்து பிள்ளைகளை கூட்டிட்டு மொத்தம் பத்து பேர் போனோம். வழக்கம் போல் முதல் ரவுண்டில் செலக்ட் ஆயிட்டா. ஆனால் இரண்டாவது ரவுண்டில் வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டுட்டாங்க. நானும் அவளும் ஒரே அழுகை. நல்லவேளையா அவ அந்த ரவுண்டிலும் செலக்ட் ஆனா. அதற்குப் பிறகு ஜனனியின் அம்மாதான் ஆர்கெஸ்ட்ரா குழுவினரிடம் போய் பாட்டு கத்துக்க வைக்கலாம்னு சொல்லி செல்வம் சாரிடம் கூட்டி போய் விட்டாங்க. நாகப்பட்டினம் வரை தினமும் பஸ்ல போகணும்.\nஒண்ணே கால் மணி நேரம் ஆகும். ஆர்கெஸ்ட்ரா குழுவினரும் நிலைமை தெரிஞ்சு இலவசமா பாட்டு கத்துத் தந்தாங்க. அப்புறம் சேனல்ல போக்குவரத்து செலவ ஏத்துக்கிட்டாங்க. அதுக்குப் பிறகு படிப்படியா ஒவ்வொரு ரவுண்டிலும் தேர்வாகி வந்தா. இன்னிக்கு அவ ஜெயிச்சது எங்களுக்கு மட்டுமல்ல ஊருக்கே பெருமையாத்தான் இருக்கு. ஆனா இது அவளோட தனிப்பட்ட வெற்றி இல்லை. அவங்க ஸ்கூல் டீச்சர்களும், நண்பர்களும், தெரிஞ்சவங்களும், அவளை ஊக்குவித்த ஜட்ஜஸும், மக்கள் என எல்லாருமே காரணம் தான். இவங்க எல்லாரும் இல்லைன்னா இந்த வெற்றி சாத்தியமே இல்லை.\nஇத்தோட என் பெண்ணின் கடுமையான உழைப்பும் இருந்தது. நைட், பகல்னு பார்க்காம ப்ராக்டிஸ் பண்ணுவா. லேட்டாகுது படும்மான்னு சொன்னா கூட முழுமையாக வரும் வரை பயிற்சி பண்ணிட்டு இருப்பா. கஷ்டப்படற அம்மா-அப்பாவை நல்லபடியா வைச்சு காப்பாத்தணும். அதற்கு எதாவது சாதிச்சாகணும் துடிச்சா என் மகள். இந்த மாதிரி ஒரு பிள்ளை யாருக்குங்க கிடைக்கும். இப்படி ஒரு பிள்ளை கிடைக்க நாங்க கொடுத்து வச்சிருக்கணும்” என்று கண்ணீர் விடுகிறார். சற்று நேரத்துக்குப்பின் “இது ஆனந்த கண்ணீர். இப்ப எங்க வாழ்க்கை மாறிடுச்சி” என்றபடி சிரிக்கிறார்.\nபல பிரபலங்களின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பெற்ற ப்ரித்திகா இன்று உலகமறிந்தவராகிவிட்டார். அரசுப் பள்ளியில் படித்தாலும் நல்ல திறமையும் விடா முயற்சியும் இருந்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் கிடைத்தால் வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என்பதற்கு ப்ரித்திகா ஒரு நல்ல உதாரணம். நிறைய குழந்தைகள் முன்னுக்கு வர வேண்டும் என ஊக்கமளிக்கும் இந்தப் பிள்ளை மேலும் வளர வாழ்த்துகள்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவளமான வாழ்வை கொடுக்கும் ஆரத்தித் தட்டுகள்\nமினியேச்சர் ஆர்ட்டில் கின்னஸ் முயற்சி\nதிரையுலகில் ஒரு புதிய முயற்சி\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171568/news/171568.html", "date_download": "2018-10-20T19:19:12Z", "digest": "sha1:PNWLYK7GMJCJXZMOCNEPY6RMGDSLA7IY", "length": 6128, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nத்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்..\nசினிஷ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் பலூன் படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் ஜெய் ஜேதடியாக அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ளனர்.\nஅடுத்ததாக ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு-2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர நிதின் சத்யா தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஜருகண்டி படத்தில் நடிக்கவும் ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை பிச்சுமணி என்பவர் இயக்குகிறார்.\nஇந்நிலையில், ஜெய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை நடிகை ராய் லெக்‌ஷ்மி வெளியிட்டுள்ளார். விமல் – சனுசா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் இந்த படத்தை இயக்கவிருக��கிறார். இதில் ஜெய் ஜோடியாக ராய் லெக்‌ஷ்மி, வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெரசா நடிக்கின்றனர்.\nகாதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படம் பாம்பு பற்றிய கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜெய் ஒரு ஐடி பொறியாளராக நடிப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.activeboard.com/t64011555/04-jesus-virgin-birht/", "date_download": "2018-10-20T18:49:53Z", "digest": "sha1:B6UVMYZOYMIW6B3N6WOVH5F3GSLOWS2I", "length": 76118, "nlines": 125, "source_domain": "devapriyaji.activeboard.com", "title": "04. Jesus Virgin Birht - Devapriyaji - True History Analaysed", "raw_content": "\nDevapriyaji - True History Analaysed -> கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும் -கிறிஸ்தவ வேதாகமத்தில் சில ஒப்பீடுகள் - ஜெயக்கொடியோன் -> 04. Jesus Virgin Birht\nஏசாயா 7:14 ல் \"இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயா¢டுவாள்,\" என்று சொல்லப்பட்டுள்ளது. இயேசு பிறப்பதற்கு சுமார் 700 ஆண்டுகள் முன்பு அவருடைய ஜனனத்தைத் தீர்க்கதா¢சனமாக ஏசாயா என்னும் தீர்க்கத்தா¢சி உரைத்திருக்கிறார் என்று கிறிஸ்தவர்கள் இந்த வசனத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் ஏசாயா 7 மற்றும் 8 ஆம் அதிகாரங்களை முழுவதுமாக படித்துப் பார்ப்பவர்களுக்கு தீர்க்கதா¢சி இயேசுவைப் பற்றி அவ்வாறு கூறவில்லை என்பது புலப்படும்.\nஅக்காலத்தில் யூதர்களின் நாடு இரண்டாகப் பி¡¢க்கப் பட்டு இரண்டு மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. ஒரு பகுதியின் பெயர் இஸ்ரேல், மற்றொரு பகுதியின் பெயர் ஜூதேயா. இஸ்ரேலின் மன்னன் பெகா சி¡¢யாவின் மன்னன் ரேசினோடு சேர்ந்துகொண்டு ஜூதேயாவின் மன்னன் ஆகாஸ் மீது படையெடுத்து வந்தான்.ஆனால் ஜூதேயாவை முழுவதும் கைபற்றமுடியாமல் போயிற்று. அவர்கள் மீண்டும் வேறு சில கூட்டளிகளோடு வந்து தாக்குவார்கள் என்று அறிந்தபடியால் ஜூதே���ாவின் மன்னன் மனம் கலங்குகிறான். அவனை ஆறுதல் படுத்தும்படி ஜெகோவா என்ற யூதர்களின் கடவுள் தீர்க்கதா¢சிக்கு கட்டளையிடுகிறார். அதன்படி ஏசாயா கர்த்தர் உன்னைக் காப்பற்றுவார், அதை நீ நம்பும்படியாக ஒரு அடையாளத்தையும் காட்டுவார் என்று கூறி மேற்கண்ட 'ஒரு கன்னிகை குழந்தை பெறுவாள்' என்று அருள்வாக்கு சொல்லுகிறார். இதைக் கிறிஸ்தவர்கள் கெட்டியாகப்பிடித்துக் கொண்டு இயேசு கன்னி மோ¢க்குப் பிறந்தார் என்று நம்ப ஆரம்பித்தார்கள். ஆனால் எழுநூறு ஆண்டுகள் கழித்துப் பிறக்கப்போகும் இயேசுவை எப்படி ஆகாசின் வெற்றிக்கு அடையாளமான தீர்க்கத்தா¢சனமாக எடுத்துக்கொள்ளமுடியும் என்று அவர்கள் சிந்திப்பதில்லை.\nமத்தேயுவின் சுவிசேஷம் முதல் அதிகாரத்திலே யோசேப்பு என்பவருக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணான மோ¢ திருமணம் ஆகுமுன்பே பா¢சுத்த ஆவியால் கர்ப்பமுற்று இயேசுவப் பெற்றெடுத்தாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேவதூதன் யோசேப்பின் கனவில் தோன்றி பா¢சுத்த ஆவி வடிவில் கடவுள் வந்து கன்னி மோ¢யைக் கர்ப்பவதியாக்கிய செய்தியைச் சொல்லுகிறார். அவரும் குழந்தைக்குத் தந்தையாக இருக்க சம்மதிக்கிறார். இதற்கு ஆதாரமாக மத்தேயு ஏசாயா தீர்கத்தா¢சியின் கூற்றைக் கூறி தீர்க்கத்தா¢சனம் நிறைவேறியது என்கிறார்.\nஆனால் உண்மையில் நடந்தது என்ன தன்னுடைய அரசன் எதி¡¢கள் அதிக பலத்தோடு தன்மீது படையெடுத்து வரபோகிறார்களோ என்று மனம் கலங்கியிருக்கும்போது சொன்ன ஆறுதல் வார்த்தைகள்தாம் மேற்கண்ட ஏசாயா 7:14 -ல் கூறப்பட்டுள்ள தீர்க்கத்தா¢சனம்.\nஆர்தர் சாமுவேல் பீகே (Arthur Samuel Peake) என்னும் பைபிள் ஆராய்ச்சியாளர் , தீர்க்கதா¢சி கூறிய குழந்தை பெறும் அந்த இளம்பெண் அரசனின் மனைவிகளில் ஒருத்தியாக இருக்கலாம் என்கிறார்.\nஇம்மானுவேல் என்ற எபிரேய மொழி வார்த்தை 'கடவுள் நம்மோடு இருக்கிறார்' (God is with us) என்று பொருள்படுமே தவிற 'கடவுள் நம்மில் இருக்கிறார்' (God with us) என்று பொருள் படாது. மேலும் இம்மானுவேல் என்ற வார்த்தை கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற ஆறுதல் மொழியே தவிற கடவுள் அவதாரத்தைக் குறிப்பதாகாது என்றும் கூறுகிறார். ஏசாயா கன்னிகை பெற்ற அந்த குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயா¢டுவார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் இயேசுவின் வரலாற்றில் அவரை யாரும் இம்மானுவேல் ��ன்று அழைத்ததாக பைபிளில் ஆதாரம் இல்லை.\nஅந்தப் பிள்ளை நன்மை தீமை அறியத்தக்க வயது வருமுன்னே தன் அரசனின் பகைவர்கள் அழிந்துவிடுவர் என்று தீர்க்கத்தா¢சி மேலும் சொல்லுகிறார்.ஏசாயா 8 ஆம் அதிகாரத்தில் 3 ஆம் வசனத்தில் ' நான் தீர்க்கதா¢சியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமரனைப் பெற்றாள்' என்கிறார். மேலும் 4 ஆம் வசனத்தில் இந்தபாலகன் அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே தன் அரசனின் எதி¡¢களின் அழிவு ஏற்படப்போகிறது என்கிறார். 18 ஆம் வசனத்தில் ' நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இஸ்ரவேலின் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்\" என்கிறார்.\n ஏசாயா தீர்க்கதா¢சி திருமணமாகாத ஒரு இளம் பெண்தீர்க்கதா¢சியுடன் காதல் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் அவள் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றார் என்றும் தொ¢கிறது. இந்த குழந்தையைத்தான் தன் அரசனிடம் அவன் வெற்றி பெறுவதற்கான அடையாளம் என்று கடவுள் கூறியதாகக் கூறுகிறார்.\nபைபிளின் முதல் பாகமான பழைய ஏற்பாடு முதலில் யூதர்களின் எபிரேய மொழியில் எழுதப்பட்டது. எபிரேய மொழியில் 'அல்மஹ்' (almah) என்றால் கன்னிகை என்று பொருள்படாது, இளம்பெண் என்றுதான் பொருள்படும். இளம்பெண் என்றால் திருமணமானவளாகவும் இருக்கலாம் அல்லது திருமணம் ஆகாதவளாகவும் இருக்கலாம். எபிரேய மொழியில் 'பெதுலாஹ்' (bethulah) என்றால் தான் கன்னிகை என்றுபொருள்படும். யூதர்களின் அதிகாரபூர்வமான எபிரேய மொழியில் எழுதப்பட்ட விவிலியத்தில் 'அல்மஹ்' என்ற வார்த்தைதான் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி ஏசாயா 7: 14 ஆம் வசனத்தை “இதோ ஒரு இளம்பெண் கர்ப்பம்தா¢த்தாள்\" என்றுதான் மொழிபெயர்க்கவேண்டும். ஆனால் மத்தேயுவின் புஸ்தகத்தை எழுதியவரும் பின்னால் வந்த பாதி¡¢களும் 'இளம்பெண்' என்ற வார்த்தையை 'கன்னிகை' என்று மாற்றி , ஏசாயா தன் அரசனுக்கு ஆறுதலாக மொழிந்த வார்த்தைகளை 700 ஆண்டுகளுக்குப் பின்னால் பிறக்க போகிற இயேசுவுக்கான முன்னறிவிப்பாகக் கதை கட்டிவிட்டனர்.\nஏசாயா 7:15 ல் \"அந்தக் குழந்தை தீமையை வெறுத்து நன்மையை தொ¢ந்துகொள்ள அறியும் வயது மட்டும் அது வெண்ணையையும் தேனையும் சாப்பிடும்\" என்றும் சொல்லுகிறார்.. இயேசு குழந்தையாக இருக்கும்போது வெண்ணையையும் தேனையும் உண்டு வளர்ந்ததாக வரலாறு இல்லை. எனவே இந்த தீர்க்கதா��சனம் ஏசாயாவால் தன் அரசன் ஆகாசிற்கு ஆறுதலாகச் சொல்லப்பட்டதேயன்றி இயேசுவின் பிறப்பைப் பற்றியது அல்ல என்பது தெளிவாகிறது.\nஇயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்து சுமார் 100 ஆண்டுகள் வரை அவர் மோ¢ என்ற கன்னிக்கு, ஜோசப்பின் மகனாகப் பிறக்கவில்லை, பா¢சுத்த ஆவியினால் பிறந்தார் என்ற கதை ஆதி கிறிஸ்தவர்களுக்கு தொ¢ந்திருக்கவில்லை. கிறிஸ்து மறைந்தபின் சுமர் 60முதல் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முதலாக மாற்குவின் பெயரால் எழுதப்பட்ட சுவிஷேசத்தில் இந்த சங்கதி எழுதப்படவில்லை. இந்த மாற்கு யார் என்றால் இயேசுவின் சீடரான பேதுருவின் உதவியாளராக இருந்தவர். மேலும் பேதுருவால் தன் மகனுக்குச் சமமாகக் கருதப்பட்டவர் (1 பேதுரு 5: 3). அவர் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை பேதுருவிடமிருந்துதான் பெரும்பாலும் தொ¢ந்து கொண்டிருப்பார். அப்பேற்பட்டவருக்கு இயேசுவின் பிறப்பு பற்றிய இந்த சங்கதி தொ¢யவில்லை. தொ¢ந்திருந்தால் அவருடைய சுவிசேஷத்தில் எழுதப்பட்டிருக்கும் அல்லவா\nமாற்குவின் சுவிஷேசத்தை ஒட்டியே மத்தேயு மற்றும் லூக்கா இருவா¢ன் பெயரால் கி.பி. 80 முதல் 100 வருடங்களுக்குள் எழுதப்பட்டதாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படும் இரு சுவிஷேசங்களில் மட்டுமே கன்னிகையின் குமாரனாக இயேசு பிறந்தார் என்ற கதை கூறப்பட்டுள்ளது. லூக்கா, பவுல் அப்போஸ்தலா¢ன் நண்பரும், வைத்தியருமாவார். அவர் எழுதிய சுவிசேஷபுஸ்தகத்தில் காணப்படுகிற இயேசு கன்னிகைக்குப் பிறந்தவர் என்ற சங்கதி இதே லூக்காவினல் எழுதப் பட்டதாகச் சொல்லப்படும் அப்போஸ்தலருடைய நடபடிகள் என்ற புஸ்தகத்தில் இல்லை. எனவே இந்த விஷயம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட இடைச்சொருகல் என்பது தொ¢கிறது.\nகிறிஸ்துவுக்குப்பின் அவரைப்பற்றிப் பிரச்சாரம் செய்த அவருடைய சீடர்களான பேதுரு, ஜேம்ஸ், யோவான் மற்றும் அவரைப் போன்றவர்களும் ரோமசாம்ராஜியத்திலும் சுற்றியுள்ள நாடுகளிலும் சென்று கிறிஸ்தவமதத்தை ஸ்தாபித்த பவுல் அப்போஸ்தலரும் ஆண் சம்பந்தமில்லாமல் பா¢சுத்த ஆவியால் கன்னி மோ¢க்கு மகனாக இயேசு பிறந்தார் என்ற விஷயத்தை எங்குமே சொல்லவில்லை. கி.பி.40 ல் பவுல் கிறிஸ்துவின் அடியாராக\nமாறிய பின் மூன்று வருடங்கள் கழித்து எருசலேம் நகரத்திற்குச் சென்று பதினைந்து நாட்கள் இயேசுவின் நேரடி சீடர்களான பேதுரு, யோவான் மற்றும் இயேசுவின் சகோதரர் ஜேம்ஸ் ஆகியோருடன் தங்கியிருந்ததாக அவரே சொல்லுகிறார். (கலாத்தியர் 1:18,19) அதன்பின் பதினாலு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எருசலேம் சென்றிருக்கிறார். ஆனால் பவுலுக்கு இயேசு பா¢சுத்த ஆவியின் மூலம் என்ற கன்னிகையின் மகனாகப் பிறந்தார் என்கிற விஷயம் தொ¢ந்திருக்கவில்லை. இயேசு மரணத்திற்குப் பிறகு உயிர்த்தெழுந்தார் என்று சொல்லுகிற பவுல் இயேசுவின் அதிசயமான பிறப்பைப் பற்றி எங்குமே சொல்லவில்லை. உண்மையாகவே அப்படி நடந்திருந்தால் பைபிளிலுள்ள புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலருடைய நடபடிகள் என்ற புஸ்தகத்திலோ, பவுல் எழுதியதாகக் கூறப்படும் 13 கடிதங்களிலோ அல்லது பேதுரு மற்றும் யோவான் ஆகிய இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான சீடர்களால் எழுதப்பட்ட ஐந்து கடிதங்களிலாவது எங்காவது ஓ¡¢டத்தில் கூறப்பட்டிருக்கும் அல்லவா. இது போக இயேசுவுக்குப் பி¡¢யமான சீடன் என்று வழங்கப்பட்ட யோவான் பெயா¢ல் எழுதப்பட்ட சுவிசேஷத்திலும் , இயேசு பா¢சுத்த ஆவியினால் பிறந்தார் என்ற செய்தி இல்லை. இதற்கும் மேலாக ஏசாயா தீர்க்கதா¢சி சொன்னது போல் மோ¢யின் குழந்தைக்கு இம்மானுவெல் என்று பெயா¢டப்படவில்லை. இயேசு என்றுதான் பெயா¢ட்டார்கள். அவருடைய வாழ்நாளில் அவரை யாரும் இம்மானுவெல் என்று அழைத்ததே இல்லை.\nஇயேசுவைத் தேவனின் குமாரனாகக் காண்பித்து அவரைத் தெய்வீகத்தன்மையுடையவராகக் காண்பிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக அவருடைய வாழ்க்கை வரலாற்றில் எராளமான இடைச்சொருகல்களையும்,கற்பனைக் கதைகளையும் பாதி¡¢கள் சேர்த்திருக்கிறார்கள்.\nகிறிஸ்தவ மதத்தின் மதகுருமார்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் கிறிஸ்தவ மடாலயங்களில் மேற்கோளுக்காக கிறிஸ்தவ சான்றோர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட கிறிஸ்தவ மதத்தின் அதிகாரபூர்வமான கத்தோலிக்க என்சைக்ளோபீடியா என்ற நூலில் பின் வருமாறு சொல்லப்படுகிறது. \" ஏசாயா 7:14 லில் கூறப்பட்டுள்ளதை கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய தீர்க்கத்தா¢சனமாகத் தற்கால கிறிஸ்தவ மறையியல் (Christian theology) ஒப்புகொள்ளவில்லை. எனவே இந்த வசனத்தைத் தவறாகப் பு¡¢ந்துகொண்டு புனித மத்தேயு, கிறிஸ்து பிறப்பைப் பற்றிய தீர்க்கதா¢சனம் இவ்வாறாக நிறைவேறியது என்று எழுதியுள்ளார் என்றுதான் கொள்ளவேண்டும்.\" * இதிலிருந்து இயேச�� கன்னித்தாய்க்கு பா¢சுத்த ஆவியால் பிறக்கவில்லை, யோசேப்புக்குத்தான் மகனாகப் பிறந்தார் என்பதை கிறிஸ்தவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.\nஅதே ஏசாயாவின் புஸ்தகத்தில் 9 ஆம் அதிகாரம் 6 ஆம் வசனத்தில் \"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும். அவர் நாமம் அதிசயமானவர். ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள் தேவன் நித்தியப்பிதா, சமாதானப் பிரபு என்னப்படும்\" என்று கூறப்பட்டிருப்பது, ஆகாஸ் மன்னனுக்குப் பிறகு சிம்மாசனத்தில் அமர்ந்த அவன் மகனாகிய எசேக்கியா என்பவனைப் பற்றியே. தங்கள் அரசர்களைக் கடவுளுக்கு ஒப்பிட்டு அல்லது கடவுளாகவே நினத்துப் பேசுவதில் அக்காலத்திலிருந்த எல்லா மதத்தினரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரல்ல.\nஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ*Catholic Encyclopedia xv: p451\nஆகாசின் மகன் எசேக்கியாவைப் பற்றி 2 இராஜாக்கள் என்ற பழைய ஏற்பாட்டு புஸ்தகத்தில் மிகவும் சிலாகித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.. ஆகையால் அவனை இப்படி ஏசாயா உயர்த்திப் பேசுவது வியப்பைத் தரவில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் இதையும் இயேசு பிறப்பைப் பற்றி கூறப்பட்ட தீர்க்கத்தா¢சனம் என்றே நம்புகிறார்கள்.\nகிரேக்க புராணத்தில் ஜூபிடா¢ன் மூளையிலிருந்து மினர்வா உதித்த கதையைப்போல, பரலோகத்துக் கடவுள் மூலம் கன்னிகையின் கருப்பையில் இயேசு உருவானதும் கட்டுக்கதை என்பது ஒருநாள் தொ¢யவரும் என்று தத்துவ இயலாளரும், அமொ¢க்க ஐக்கிய நாடுகளின் மூன்றாவது ஜனாதிபதியுமான தாமஸ் ஜெபர்சன் (Thomas Jepherson) கூறுகிறார்.*\nபுதிய ஏற்பாட்டில் இயேசுவின் வம்சாவழியைப் பற்றி மத்தேயு மற்றும் லூக்கா என்ற இரண்டு சுவிசேஷப் புஸ்தகங்களில் கூறப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று முரண்பாடன இரண்டு வம்சாவழிகளை மத்தேயுவும் (1: 2-17) லூக்காவும் (3: 23-38) கொடுக்கிறார்கள்.\nஇரண்டு வம்சாவழிகளிலும் தற்காலக் கிறிஸ்தவர்களால் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகக் கருதப்படும் யோசேப்பு, யூதர்கள் வரலாற்றில் மிகவும் பிரபலமாகவும் கர்த்தருக்குப் பி¡¢யமானவனாகவும் இருந்த தாவீது ராஜாவின் நேரடி வா¡¢சு என்று நிறுவுவதே நோக்கமாக இருக்கிறது. இரண்டிலும் பலருடைய பெயர்களும், வருடக்கணக்குகளும் வித்தியாசமாக இருக்கின்றன. இது போக இயேசு யோசேப்பிற்கு மகனாக பிறக்கவில்லை பா¢சுத்த ஆவிக்குத்தான் மகனாகப் பிறந்தார் என்று கதை எழுதி வைத்திருக்கும்போது, யோசேப்பு இயேசுவின் தந்தைஅல்ல என்று சொல்லும் பொழுது இவர்கள் ஏன் யோசேப்பு, தாவீதின் வம்சத்தில் வந்தவர் என நிரூபிக்க மெனக்கெட வேண்டும்\nகாரணம் என்னவென்றால் மத்தேயு மற்றும் மாற்கு இவை இரு புஸ்தகங்களும் எழுதப்பட்டு நீண்டகாலம் சென்றபின்னர் கிறிஸ்தவ சபையின் பாதி¡¢கள், இயேசு கன்னிகையின் மகனாய்ப் பிறந்தார் என்ற கருத்தைத் திணித்திருக்கிறார்கள். இரண்டு வம்சாவழி\nகளின்படியும் யோசேப்புதான் தாவீது ராஜாவின் வழித்தோன்றலே தவிற இயேசுவின் தாயராகிய மோ¢ அல்ல. இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. 1) மத்தேயு மற்றும் மாற்கு இவர்கள் இருவரும் கொடுத்துள்ள வம்சாவழி வரலாறு அர்த்தமில்லாததாகிறது. 2) யோசேப்பு இயேசு கிறிஸ்துவின் தந்தை இல்லை என்றால் எப்படி கிறிஸ்தவர்கள் நம்பிகொண்டிருப்பது போல் கிறிஸ்து தாவீதின் வம்சத்தில் வந்தவர் என்று கொள்வது\nஇயேசுவின் சீடர்களை மிகவும் நன்றாக அறிந்த அவர்களுடைய காலத்தவரான அப்போஸ்தலர் பவுல் இயேசுவின் பிறப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது \"அவர் தாவீதின் வித்திலிருந்து பிறந்தார்\" என்று சொல்லுகிறார் (ரோமர் 1:3). பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் இருந்ததுபோல் அல்லாது புதிய ஏற்பாட்டு புஸ்தகங்கள் முதன் முதலாக கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. வித்து (seed)என்பது 'ஸ்பெர்மா' (sperma) என்ற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பு. தமிழ் பைபிளில் வித்து (seed) என்ற வார்த்தை 'சந்ததி' என்று வேண்டுமென்றே தி¡¢த்து மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆனால் ஆங்கில பைபிளில் வித்து\nஎன்ற பொருளில் seed என்றே மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் பவுல், இயேசுவை யோசேப்பின் மகனாகத்தான் சொல்லுகிறாரே தவிற பா¢சுத்த ஆவியின் குமாரனாக அல்ல.\nமேலும் பவுல் அப்போஸ்தலர் கலாத்தியருக்கு எழுதிய கடிதத்தில் இயேசுவைப் பற்றிக் குறிப்பிடும்போது (கலாத்தியர் 4:4&5) \"ஸ்த்¡£யிடத்தில் சட்டப்படியாகப்\nபிறந்தவர்\" என்று கூறுகிறார். கன்னிகையிடத்தில் முறைமை பிறழ்ந்து (illegitimate) பிறந்தவர் அல்ல என்பதை மறைமுகமாகச் சொல்லுகிறார்.\nமத்தேயு இயேசுவின் வம்சாவழியை எழுதும்போது அதில் நான்கு கற்பு தவறிய\nபெண்களை இயேசுவின் ‘முன்னோர்’ என்று இணைத்துக் குறிப்பிடுகிறார்.\n1) ��ன் மாமனாருடன் பாலியல் உறவுகொள்வதற்காக விலைமாதுபோல் வேடமிடும் தமர் (Tamar)என்ற பெண். (ஆதியாகமம் 38: 12 முதல் 19 வரை).\n2)கானான் தேசத்தில் எ¡¢கோ என்னும் நகரத்தில் வாழ்ந்த ரகாப். (Rahab) என்ற விலைமாது. (யோசுவா 2: 1)\n3) தன் மாமியா¡¢ன் வேண்டுதலுக்கிணங்க போவாஸ் என்ற தனவந்தா¢ன் படுக்கைக்குச் சென்று பின்பு அவரையே திருமணம் செய்து கொண்ட ரூத் (Ruth). (ரூத் 3:1 முதல் 14 வரை)\n4)படைத்தளபதிகளில் ஒருவனான உ¡¢யா என்பவனின் மனைவியாக இருந்து அரசனான தாவீதினால் கர்ப்பமுற்ற பேத்சேபாள் (Bathsheba) (2 சாமுவேல் 11: 2 முதல் 5 வரை)\nஇந்த நான்கு பெண்களும் ஏதாவது ஒரு வகையில் பாலியல் குற்றம் இழைத்தவர்கள் ஆவார்கள். பொதுவாக ஆண்களின் பெயரைக்கொண்டு வா¢சைக்கிரமமாகக் கூறப்படும் இயேசுவின் வம்சாவழி வரலாற்றில் கற்பு தவறிய இந்த நான்கு பெண்களின் பெயர்களை, அதுவும் இறைவனின் குமாரர் என்று நம்பப்படுகிற இயேசுவின் பரம்பரையில் மத்தேயு ஏன் நுழைத்தார் என்றால், இறுதியில் அவர் கூறப்போகிற \"யோசேப்பின் மனைவியாக வா¢க்கப்பட்ட மோ¢யின் மகனாக இயேசு பிறந்தார்\" என்ற கூற்றுக்குச் சப்பைக்கட்டு கட்டுவதற்குத்தான். திருமணமாகுமுன்பே 'பா¢சுத்த ஆவியினால்' (அல்லது யோசேப்பினால்) மோ¢ இவ்வாறு கர்ப்பமுற்றதில் தவறில்லை என்று தொ¢விக்கத்தான் மத்தேயு, யூதர்களின் வரலாற்றில் இப்படிப்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் மற்றும் அவர்களுக்கு முறைதவறிப் பிறந்த புத்திரர்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார். லூக்காவின் சுவிசேஷத்திலுள்ள வம்சாவழியில் இந்தப் பெண்களைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை.\nமேலும் மத்தேயுவின் சுவுசேஷத்திலுள்ள வம்சவரலாற்றில் தாவீது அரசன் முதல் யோசேப்பு வரை 28 சந்ததிகளும் லூக்காவின் சுவிசேஷத்திலுள்ள வம்சவரலாற்றில் தாவீது முதல் யோசேப்பு வரை 42 சந்ததிகளும் கூறப்பட்டுள்ளன. இரு வம்சவரலாறுகளிலும் தாவீது மற்றும் யோசேப்பு தவிர மூன்றே மூன்று பெயர்கள்தாம் பொதுவாக உள்ளன. இதிலிருந்தே இவை யாவும் கட்டுக்கதைகள் என்பது புலப்படும்.\nஇரண்டு வம்சவரலாறுகளிலுமே வம்சம் யோசேப்புடன் முடிகிறது. இயேசு யோசேப்பின் மகனாக அவதா¢த்திருந்தால் தாவீதின் வம்சத்தில் வந்தவர் என்று கூறலாம். ஆனால் மத்தேயு மற்றும் லூக்கா ஆகிய இரண்டு சுவிசேஷங்களுமே இயேசு யோசேப்பிற்கு மகனாகப் பிறக்கவில்லை, அவருக்கும் மா¢யாளுக்கும் திருமணம் ஆகுமுன்பே பா¢சுத்த ஆவியால் கன்னி மா¢யாள் கர்ப்பமுற்று இயேசு பிறந்தார் என்று கூறுகின்றன. அப்படியிருக்கையில் இயேசுவைத் தாவீதின் குமாரன் என்று எப்படிச் சொல்ல இயலும் இயேசுவே ஒருமுறை தான் தாவீதின் குமாரன் என்ற கூற்றை மறுத்துச் சொல்லியிருக்கிறார். இயேசு தேவாலத்தில் உபதேசம் செய்கையில் அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள் இயேசுவே ஒருமுறை தான் தாவீதின் குமாரன் என்ற கூற்றை மறுத்துச் சொல்லியிருக்கிறார். இயேசு தேவாலத்தில் உபதேசம் செய்கையில் அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள் ' நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதப்பொடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவருடனே (அதாவது இயேசுடம்) சொன்னார்' என்று தாவீது சொல்லியிருக்கிறானே. தாவீது தானே அவரை (இயேசு) ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரானாயிருப்பது எப்படி என்று கேட்டார் (மாற்கு 13: 35-37). இயேசுவின் இந்த கூற்றில் தாவீது அவரைப் பற்றி சொல்லியிருப்பதாகவுள்ள வாசகங்கள் பழைய ஏற்பாட்டில் சங்கீதம் 110: 1 ஆம் வசனத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.\nபவுல் தீமத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில்\" தெய்வீக பக்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுகதைகளையும், முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும் நீ சிலருக்குக் கட்டளையிடு...\" (1 தீமத்தேயு 1:3) என்று எழுதியுள்ளார். இதிலிருந்து கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்த பவுலுக்கு இந்த வம்சவரலாற்றுக் கட்டுக்கதைகளில் ஈடுபாடு இல்லை என்பதும் அவர் இவற்றை நம்பவில்லை என்பதும் தெளிவாகிறது.\nஇயேசுவின் பிறப்பு மத்தேயு மற்றும் லூக்காவின் சுவிசேஷங்களில் பின்வருமாறு கூறப்படுகிறது.\nகாபி¡¢யேல் என்னும் தேவதூதன் யோசேப்பு என்பவருக்கு நிச்சயிக்கப்பட்ட மோ¢ என்கிற கன்னிகையிடம் வந்து, நீ பா¢சுத்த ஆவியினால் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அக்குழந்தைக்கு இயேசு என்று பெயா¢டுவாயாக என்று கூறிவிட்டுப் போகிறான். பின்பு யோசேப்பின் கனவில் அதே தேவதூதன் தோன்றி மோ¢ பா¢சுத்த ஆவியின் கு��ந்தையைச் சுமக்கிறாள், அவளைத் தள்ளிவைத்துவிட வேண்டாம் என்றும் சொல்லுகிறான். அக்காலத்தில் யூதர்கள் ரோமசாம்ராஜ்யத்திற்கு அடிமைப்பட்டிருந்தார்கள். அந்நாட்களில் குடிமதிப்பு (census) எழுதப்பட வேண்டுமென ரோமசாம்ராஜியத்தை ஆண்டுவந்த அகஸ்து ராயன் (Agustus Caeser) கட்டளையிட்டான். அதற்காக எல்லோரும் அவரவர்கள் சொந்த ஊருக்குப் போனார்கள். யோசேப்பும் மோ¢யை அழைத்துக் கொண்டு தன் சொந்த உஊரான பெத்லஹேம் சென்றார். அங்கே தங்குவதற்குத் தகுந்த இடம் கிடைக்காததனால் ஒரு மலைக்குகையில் மோ¢யின் பிரசவம் நடந்தது.\nஇயேசு பிறத்தவுடன் தேவதூதர்கள் வானில் பாடித்தி¡¢ந்தார்கள். அதைக்கேட்டு ஆடுமேய்ப்பவர்கள் வந்து குழந்தையைப் பர்த்தார்கள். வானில் புதிய நட்சத்திரம் ஒன்று தோன்றியது. கிழக்கு தேசங்களிலிருந்து அதைப்பார்த்த மூன்று சாஸ்தி¡¢கள் அங்கிருந்து புறப்பட்டு வந்து குழந்தை இயேசுவைப் பார்த்து பா¢சுபொருட்களை அளித்துவிட்டுச் சென்றார்கள்.\nமேற்கண்ட வரலாறு எகிப்தியர் மத்தியில் அக்காலத்தில் வழங்கிவந்த மதத்தின் புராணக்கதையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களை ஜெரால்டு மேஸ்ஸி (Jerald Massey) என்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர் 'வரலாற்று இயேசுவும் புராண கிறிஸ்துவும் (Historical Jesus and the Mythical Christ) என்ற தன் நூலில் விவா¢த்துள்ளார். கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் அழிவற்ற கன்னித்தாய்க்கு அழிவற்ற தெய்வக்குழந்தை பிறந்த கதை வழங்கி வந்திருக்கிறது. எகிப்திய மன்னர்களின் பரம்பரையில் 17 வது வா¢சையில் வந்த மன்னரான ஆமெநெப்த் (Amenhept) கட்டிய லக்ஸார் ஆலயத்தின் (Temple of Luxor) உள்ளரங்கத்தின் உள்சுவர்களில் நான்கு காட்சிகள் சித்தா¢க்கப் பட்டுள்ளன.\nமுதலில் இடதுபுறத்தில் எகிப்தியர்களின் தாஹ்த் (Taht) என்ற கடவுளின் வடிவம், தேவதூதனான மெர்கு¡¢ (Mercury) கன்னி அரசியின் முன் நின்று அவளை வாழ்த்தி கடவுளின் ஆசியால் அவள் கர்ப்பமுற்று ஒரு குமாரனைப் பெறுவாள் என்ற செய்தியை உரைக்கும் சித்திரங்கள் உள்ளன. இரண்டாவது காட்சியில் நெப்•ப் (Kneph) என்ற கடவுள் புது உயிரைக் வழங்கும் சித்திரம் உள்ளது. இவர்தான் பா¢சுத்த ஆவி. எகிப்தில் நெ•ப் என்றால் ஆவி (spirit) என்று பொருள் கொள்வர். கன்னி அரசியின் வயிறு கர்ப்பத்தினால் உப்பியிருப்பதையும் அந்த சித்திரத்தில் காணலாம். அடுத்த காட்சியில் தாயானவள் அமர்ந்திருப்பதையும் மருத்துவச்சி தன் கைகளில் புதிதாகப் பிறந்த குழந்தையை வைத்திருப்பதையும் காணலாம். நான்காவது காட்சியில் தெய்வக்குழந்தை சிம்மாசனத்தில் வீற்றிருப்பதையும் தேவர்களும், மனிதர்களும், மூன்று சாஸ்தி¡¢களும் பணிந்து பா¢சுப் பொருட்களை வழங்குவதையும் பார்க்கலாம்.\nஎகிப்திய புராணத்தில் கன்னித்தாயின் பெயர் முத்-எம்-உவா (Mum-et-uva), தெய்வக்குழந்தையின் பெயர் ஏதென் (Aten), சூ¡¢யக்கடவுள். இவர் தான் சி¡¢யாவில் அதோன் (Adon) என்றும் யூதர்களின் எபிரேய மொழியில் யூதர்களால் அதோனை (Adonai or Adoni) என்றும் வழங்கப்பட்டார். அதோனை பற்றிய குறிப்புகள் பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் வருகிறது.\nஆகவே பிறமதங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த புராணக்கதைகளிலுள்ள சம்பவங்களை எடுத்தாண்டு இடைச்சொருகல்களாகப் புகுத்தி பைபிள் உருவாக்கப்பட்டுள்ளது என்று புலனாகிறது.\nஇயேசு கிறிஸ்துவின் தந்தை யோசேப்பு கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத் என்னும் ஊ¡¢ல் வாழ்ந்ததாகவும், அவருடைய சொந்த ஊர் யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் ஊராகும் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் குடிமதிப்புக் கணக்கு (census) எடுக்கவேண்டுமென்றால் மக்கள் அவரவர்கள் சொந்த ஊருக்குச் செல்லவேண்டும் என்ற விசித்திரமான அரசாணையைப் பற்றி பைபிளில் சொல்லப்டுகிறது. (வேறு எந்த வரலாற்றுநூலிலும் இந்த நடைமுறை பற்றிச் சொல்லப்படவில்லை) எனவே நிறைமாத கர்ப்பவதியாகிய மா¢யாளை அழைத்துக் கொண்டு யோசேப்பு பெத்லகேமுக்குச் சென்றார் (லூக்கா 2: 3).அங்கே தங்குவதற்குச் சத்திரம் கிடைக்கததால் சாலையோரமாக இருந்த ஒரு மலைக்குகையில் வைத்து மா¢யாளின் பிரசவம் நடந்தது என்றும் கூறப்படுகிறது, ஏனெனில் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே \"பெத்லகேமே, என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புற்ப்படுவார் என்று தீர்க்கத்தா¢சியினால் எழுதப்பட்டிருக்கிறது\" என்று மத்தேயு 2:6 ல் கூறுகிறார். இதற்கு ஆதாரமாக பழைய ஏற்ப்பட்டில் மீகா 5:2 ல் அந்த சமயத்தில் இஸ்ரேலை ஆண்ட அரசனுக்கு அவர்கள் நாடு எப்படி கடவுளின் அருளால் அசீ¡¢யர் மற்றும் நிம்ரோதின் தேசத்தாரை யுத்தத்தில் ஜெயிக்கப் போகிறது என்று தீர்க்கததா¢சி “பெத்லகேமே, இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடமிரு��்து வருவார்\" என்று அரசனைக் குறித்தோ அல்லது அவருக்குப் பிறக்கப்போகும் இளவரசனைக் குறித்தோ சொன்ன வார்த்தைகளைக் கிறிஸ்தவர் காட்டுவர்.\nப்ளேவியஸ் ஜோசிபஸ் (Flavius Josephus) என்னும் யூத வரலாற்று ஆசி¡¢யர் கி.பி.66 - 73 ல் அடிமைப்பட்டிருந்த யூதர்கள் ரோமசாம்ராஜியத்திற்கு எதிராக புரட்சி செய்யும்போது அதில் பங்கெடுத்திருந்தார். பின்னர் ரோமானியருக்குச் சேவை செய்தார். தன் முதிர்ந்த வயதில் இரண்டு முக்கியமான வரலாற்று நூற்களை எழுதியிருக்கிறார். அவை 1. யூதர்களின் யுத்தம் (The Jewish War), 2. யூதர்களின் பழமைக்குறிப்புகள்(Jewish Antiquities). இவர் குய்¡¢னியஸ் (Quirinius) என்ற ஆளுநர் சி¡¢யா தேசத்தை ஆண்ட காலத்தில் அதாவது கி.பி.6 ல் குடிமதிப்பு எடுக்கப்பட்டது என்று எழுதியிருக்கிறார். இயேசு அந்த சமயத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இயேசு ஏரோது அரசனின் ஆட்சியில் பிறந்தார் என்று பைபிள் கூறுகிறது. ஏரோது மன்னன் கி.மு.4 ல் காலமானார் என்று வரலாறு சொல்லுகிறது. எனவே இது இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்பதும், முன் கூட்டியே அவர் எங்கே பிறப்பார் என்று தீர்க்கத்தா¢சனம் உரைக்கிறது என்று வலியுறுத்த எழுதப்பட்டதும் கற்பனையே. இதற்கும் இயேசு பிறப்பிற்கும் சம்பந்தமேயில்லை, மேலும் இந்தத் தீர்க்கத்தா¢சனத்தில் கூறப்பட்டிருப்பதுபோல் இயேசு இஸ்ரேலை ஆட்சி செய்யவும் இல்லை.\nவரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இயேசு கி.மு. 6 முத்ல் 4 வரையுள்ள காலத்தில் பிறந்தார் என்று கணிக்கிறார்கள். அப்படியென்றால் கி.பி. 6. ல் நடைபெற்ற குடிமதிப்பின் போது பெத்லகேமில் இயேசு பிறந்தார் என்பதை எப்படி ஏற்கமுடியும்\n'பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள் சிறியதாயிருந்தாலும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்' என்று பழைய ஏற்பாட்டில் மீகா 5: 2 ல் சொல்லப்பட்டுள்ளது. இது இயேசு பெத்லகேமில்தான் பிற்ப்பார் என்பதைப் பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ள தீர்க்கத்தா¢சனம் என்று கிறிஸ்தவ மதவியலாளர்கள் சாதிப்பார்கள். ஆனால் 5 ஆம் வசனத்தில், இவரே சமாதான காரணர்; அசீ¡¢யன் நம் தேசத்திலே வரும்போதும் நம் அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் எட்டு அதிபதிகளையும் அவருக்கு விரோதமாக நிறுத்துவார்\nஎன்றும் 6 ஆம் வசனத்தில் அசீ¡¢யன் நம்ம��டைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார் என்றும் கூறப்படுகிறது. எனவே இது இயேசுவைப் பற்றிக் கூறப்பட்டத் தீர்க்கத்தா¢சனம் அல்ல, வேறு ஒரு போர்ப்படைத்தளபதியை பற்றியுள்ள செய்தி என்பது தெளிவாகிறது. மேலும் இயேசுவின் காலத்தில் யூதர்கள் ரோமானியா¢ன் ஆதிக்கத்தில் இருந்தார்கள்,அசீ¡¢யா¢ன் ஆதிக்கத்தில் அல்ல.\nஇயேசு பிறந்த காலத்தில் ரோமானிய சாம்ராஜ்ஜியத்துக்கும், பார்தியா (Parthia) சாம்ராஜ்ஜியத்துக்கும் நல்ல உறவு இருந்தது. எனவே பார்தியாவிலிருந்து வந்த மூன்று சாஸ்தி¡¢களும் யூதர்களின் இராஜா எங்கே பிறந்திருக்கிறார் என்று பார்ப்பதற்காக ரோமானியா¢ன் ஆட்சிக்குட்பட்டிருந்த பாலஸ்தீனத்துக்குத் தேடிவந்தபோது ரகசியமாக வரவில்லை. நேராக, ரோமானிய அரசின் பிரதிநிதியாக யூதர்களை ஆட்சி செய்த ஏரோது மன்னனின் அரண்மனைக்கு சென்று அவா¢டம்தான் விசா¡¢த்தார்கள். இயேசு பிறந்ததும் கிழக்குவானத்திலே ஒரு நட்சத்திரம் தோன்றி மூன்று சாஸ்தி¡¢களுக்கும் வழிகாட்டியது. அதைப் பின் தொடர்ந்து வந்தவர்கள் ஏரோது மன்னனின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே யூதர்களின் இராஜா பிறக்கவில்லை என்று தொ¢ந்ததும் வெளியேவந்து பார்த்தபோது அந்த நட்சத்திரம் மீண்டும் அவர்களை வழிநடத்தி யோசேப்பும், மா¢யாளும் , குழந்தை இயேசுவும் இருந்த வீட்டுக்கு மேல் வந்து நின்றது. அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து குழந்தையையும், அதன் தாயாகிய மா¢யாளையும் பணிந்து கொண்டார்கள் (மத்தேயு 2: 1 -11). இந்த நட்சத்திரத்தை கிழக்கிலிருந்து வந்த சாஸ்தி¡¢களைத் தவிற வேறு யாரும் பார்த்ததாக பைபிளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இப்படி ஒரு புதிய நட்சத்திரம் அச்சமயத்தில் தோன்றியதாக வரலாற்றிலும் எந்த குறிப்பும் இல்லை. இத்தகைய ஒரு புதிய நட்சத்திரம் தோன்றியது ஏரோது இராஜாவுக்குத் தொ¢ந்திருந்தால் அவர் தன் ஜோதிட வல்லுனர்களை ஏவிக் கணித்திருப்பார் அல்லவா பெத்லகேமுக்கு கிழக்கு நாடுகளிலுள்ள சாஸ்தி¡¢கள் கிழக்கு வானத்திலே புதிய நட்சத்திரத்தைக் கண்டு, அவர்களுக்கு மேற்கிலுள்ள பெத்லகேமுக்கு அது வழிகாட்ட இயேசுவைக்காண வந்தார்கள்( பெத்லகேமுக்கு கிழக்கு நாடுகளிலுள்ள சாஸ்தி¡¢கள் கிழக்கு வானத்திலே புதிய நட்சத்திரத்���ைக் கண்டு, அவர்களுக்கு மேற்கிலுள்ள பெத்லகேமுக்கு அது வழிகாட்ட இயேசுவைக்காண வந்தார்கள்() என்று மத்தேயு 2: 1-2 ல் கூறப்பட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. பகல் நேரத்தில் நட்சத்திரத்தை எவ்வாறு பார்த்தார்கள்\nஇவ்வாறு ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வழி காட்டும் ஒரு நட்சத்திரம் இருந்ததாக வானவியலில் எந்த ஆராய்ச்சியாளரும் இதுவரைக் குறிப்பிட்டதேயில்லை. மேலும் மத்தேயு 2: 9 ல் சொல்லியுள்ளபடி அந்த நட்சத்திரம் யோசேப்பின் வீட்டின் மேல் வந்தவுடன் சா¢யாக நின்றது என்றால் நம்பமுடிகிறதா\nமத்தேயு 2: 13 முதல் 15 வரையுள்ள வசனங்களில், தேவதூதன் யோசேப்பின் சொப்பனத்தில் வந்து , ஏரோது மன்னன் குழந்தையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிகொண்டு எகிப்துக்கு ஓடிபோய், உனக்கு நான் சொல்லும்வரை அங்கேயே இரு என்று சொல்லுகிறான். அவர்களும் குழந்தை இயேசுவை எடுத்துக் கொண்டு எகிப்து சென்று அங்கே தங்கியிருந்து ஏரோது மன்னன் இறந்துவிட்டான் என்று கேள்விப்பட்டதும் திரும்பிவந்தார்கள். குழந்தை இயேசுவை எடுத்துக்கொண்டு அவருடைய பெற்றோர் எகிப்துக்குச் சென்றுவிட்டதால் அவர் தப்பினார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் எங்கும் தப்பிச்செல்லாமல் அதே இராஜ்ஜியத்தில்\nஇருந்த இயேசுவைவிட ஆறு மாதங்களே முதிய குழந்தையான யோவான் (ஸ்நானகன்) எவ்வாறு தப்பினார் என்பதற்கு பதில் இல்லை. மேலும் ஏரோது மன்னன் இயேசு பிறப்பதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார் என்று யூத வரலாற்று ஆசி¡¢யர் ப்ளேவியஸ் ஜோசிபஸ் (Flavius Josephus) 'யூதர்களின் பழைமைக் குறிப்புகள்' என்ற நூலில் கூறுகிறார்.\nஎகிப்திலிருந்து என் குமாரனை வரவழைத்தேன் என்று தீர்க்கத்தா¢சியின் மூலமாய் உரைக்கப்பட்டது நிறைவேறும்பொருட்டு இப்படி நடந்தது என்றுள்ளது. ஆனால் எடுத்தாளப்பட்ட தீர்க்கத்தா¢சனத்தை பழைய ஏற்பாட்டில் படித்துப்பார்த்தால் வேறு பொருளில் இருக்கிறது. ஓசியா 11: 1 & 2 ல் 'இஸ்ரவேல் இளைஞனாக இருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என் குமாரனை வரவழைத்தேன். அவர்கள் த்ங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப் போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் (Baal) பலியிட்டு விக்கிரகங்களுக்குத் தூபம் காட்டினார்கள்' என்றிருக்கிறது. இதுவும் இயேசுவைப் பற்றிக் கூறப்பட்டுள்ள உண்மைக்கு மாறான தீர்க்கத்தா¢சனங்களில் ஒன்றாகும். அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரவேலின் மக்கள் மோசே வழிநடத்த எகிப்திலிருந்து திரும்பி வந்ததையே இது குறிக்கும்.அவர்கள் வரும் வழியில் விக்கிரக ஆராதனை செய்தார்கள் என்பது வரலாறு. யோசேப்பு குடும்பத்தினா¢ன் எகிப்து பயணத்தைப் பற்றி லூக்கா எதுவும் குறிப்பிடவேயில்லை. இயேசு பிறந்து முப்பத்திமூன்றாம் நாள் இயேசுவின் தாய்க்கு சுத்திகா¢ப்பின் நாட்கள் நிறைவேறியபோது இயேசுவின் தாயும், தந்தையும் குழந்தையோடு எருசலேம் தேவாலயத்தில் வந்து முதற்பேறு ஆண்குழந்தை என்பதால் கடவுளுக்கு செலுத்தவேண்டிய பலியைச் செலுத்திவிட்டு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள் (லூக்கா 3: 39). அவர்கள் எகிப்துக்குப் போகவில்லை இவ்வாறு முன்னுக்குப்பின் முரணாகக் கூறப்பட்டிருப்பதில் எதை நம்புவது , எதை நம்பாமலிருப்பது என்று கிறிஸ்தவ மறையியலாளர்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.\nஏரோது மன்னன் குழந்தை இயேசுவைப் பற்றித் தன்னிடத்தில் தகவல் கொடுப்போம் என்று சொன்ன சாஸ்தி¡¢கள் திரும்பிவராததால், பெத்லகேமிலும் அதன் சுற்றுபுற எல்லைகளிலும் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா குழந்தைகளையும் கொலை செய்தான். 'புலம்பலும் அழுகையும் மிகுந்த கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று எரேமியா தீர்க்கத்தா¢சியினால் உரைக்கப்பட்டது (எரேமியா 31: 15)அப்பொழுது நிறைவேறிற்று' என மத்தேயு 2: 14 -19 ல் கூறப்பட்டுள்ளது. இரண்டையும் படித்துப் பார்க்கும் சாதாரண அறிவுள்ள எவருக்கும் இவ்விரு சம்பவங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது பு¡¢யும்.\nகிறிஸ்தவமதம் ஒரு மனிதா¢ன்மேல் நிறுவப்படவில்லை, பதிலாக ஒரு புராணகால புருஷா¢ன்மேல் நிறுவப்பட்டிருக்கிறது. கால்ட்டன் (Galton) என்ற ஆராய்ச்சியாளர் சொல்வது போல பத்துப்பன்னிரண்டு மனிதர்களைப் புகைப்படம் எடுத்து ஒவ்வொருவா¢டமிருந்தும் ஒரு பகுதியைக் கத்தா¢த்து ஒரு புதிய மனிதா¢ன் சித்திரத்தை உருவாக்குவதுபோல், சுவிசேஷ ஆசி¡¢யர்கள் பேகன் மதங்களிலுள்ள அநேக கடவுளர்களின் குணாதிசயங்களை ���ன்றிணைத்து ஒரு தெய்வீக மனிதராக இயேசு கிறிஸ்துவை உருவாக்கியிருக்கிறார்கள்.\nDevapriyaji - True History Analaysed -> கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும் -கிறிஸ்தவ வேதாகமத்தில் சில ஒப்பீடுகள் - ஜெயக்கொடியோன் -> 04. Jesus Virgin Birht\nJump To:--- Main ---St.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க... புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வ...Christ who JesusDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...இயேசு உய்ர்த்து எழுந்தாரா- கட்ட...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...Final Jesus Son of DavidJesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report Christianity Analysed திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/renault-lodgy-crash-test-global-ncap-ratings-results-video-015990.html", "date_download": "2018-10-20T19:20:04Z", "digest": "sha1:44CRP3RVMOW6SS3FJ2ZWN56K4KR4SCSA", "length": 17303, "nlines": 344, "source_domain": "tamil.drivespark.com", "title": "கிராஷ் டெஸ்ட்டில் மோசமான மதிப்பீட்டை பெற்ற ரெனோ லாட்ஜி!! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகிராஷ் டெஸ்ட்டில் மோசமான மதிப்பீட்டை பெற்ற ரெனோ லாட்ஜி\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனோ லாட்ஜி காரை, அண்மையில் குளோபல் என்சிஏபி அமைப்பு க்ராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தி ஆய்வுகள் நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை தந்துள்ளது.\nக்ராஷ் டெஸ்ட் ஆய்வு முடிவுகளில் ரெனோ லாட்ஜி கார் பூஜ்ய பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனோ லாட்ஜி காரின் பேஸ் மாடல்தான் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த மாடலில் ஏபிஎஸ், ஏர்பேக்குகள் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை.\nபெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் பூஜ்ய மதிப்பீட்டைய��ம், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் இரண்டு நட்சத்திரங்களையும் பெற்று ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த காரில் சிறியவர் இருக்கை பொருத்துவதற்கான ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட், விபத்தின்போது பாதுகாப்பை தராமல், அபாயகரமாக இருப்பதும் கண்டறியப்பட்டு இருக்கிறது.\nரெனோ லாட்ஜி காரின் பேஸ் மாடல் மற்றும் ஆர்எக்ஸ்இ மிட் வேரியண்ட்டுகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் இல்லை. ஆர்எக்ஸ்இசட் டாப் வேரியண்ட்டில் மட்டுமே டூயல் ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்படுகிறது. ஏர்பேக்குகள் இல்லாததே, பாதுகாப்பு தரம் என்ற ஒன்று இல்லாமல் போனதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான கார்கள் பாதுகாப்பு தரத்தில் மிக மோசமான நிலையில் இருப்பதை கடந்த சில ஆண்டுகளாக குளோபல் என்சிஏபி அமைப்பு தனது க்ராஷ் டெஸ்ட் ஆய்வு முடிவுகளின் மூலமாக தோலுரித்து காட்டி வருகிறது.\nMOST READ: ரஃபேல் விமான ஊழல் காசை கொள்ளை அடித்தது யார் அந்த விமானத்தால் ராணுவத்திற்கு பயன் என்ன\nஇதனால், விழித்துக் கொண்ட மத்திய அரசு, கார் உள்ளிட்ட வாகனங்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கி இருக்கிறது. மேலும், எடாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய எஸ்யூவி ரக கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் ஓரளவு நல்ல மதிப்பீட்டை பெற்று சற்றே ஆறுதலை அளித்தன.\nஇந்த சூழலில், ரெனோ லாட்ஜி காரின் க்ராஷ் டெஸ்ட் முடிவுகள் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் தருவதாக இருக்கிறது. ஏற்கனவே, இந்தியாவின் பிளாக் பஸ்டர் மாடல்களில் ஒன்றாக கருதப்படும் ரெனோ க்விட் காரும் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய பாதுகாப்பு தர சோதனையில் பூஜ்ய மதிப்பீடடை பெற்று பல் இளித்தது.\nஎனினும், அடுத்த ஆண்டு அமலுக்கு வர இருக்கும் புதிய பாதுகாப்பு தர விதிமுறைகள் மற்றும் புதிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளால் இந்தியாவில் கார்களின் பாதுகாப்பு தரம் வெகுவாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nஅரசனை நம்பி புருசனை கைவிட்டு விட கூடாது.. மோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/virat-kohlis-hero-xtreme-200-r-tvc-creates-controversy-015925.html", "date_download": "2018-10-20T20:09:53Z", "digest": "sha1:HWB3HLGHZZBR4PAUJN3QVTYJJXQAOX2D", "length": 19994, "nlines": 380, "source_domain": "tamil.drivespark.com", "title": "2 லாரிகளுக்கு இடையில் புகுந்து சர்வ சாதாரணமாக பைக் ஓட்டிய கோஹ்லி.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\n2 லாரிகளுக்கு இடையில் புகுந்து சர்வ சாதாரணமாக பைக் ஓட்டிய கோஹ்லி.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா\nஅதிக அளவிலான விபத்துக்கள் நடைபெறுவதை தூண்டும் வகையில் விராட் கோஹ்லி நடந்து கொள்கிறார் என திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nமாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு இணையான பேட்ஸ்மேனாக வர்ணிக்கப்படுபவர் விராட் கோஹ்லி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லிக்கு, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.\nவிராட் கோஹ்லியின் உலகத்தரம் வாய்ந்த ஷாட்களே, அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை தேடி கொடுத்துள்ளது எனலாம். இந்தியாவின் பரம எதிரியாக வர்ணிக்கப்படும் பாகிஸ்தானிலும் கூட விராட் கோஹ்லிக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.\nஇப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த விராட் கோஹ்லியின் மற்றொரு அடையாளம் 'ஆக்ரோஷம்'. எப்போது��் சாந்த சொரூபியாகவே காட்சியளிக்கும் மஹேந்திர சிங் டோனிக்கு பின், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவனாக உருவெடுத்த ஆக்ரோஷ கேப்டன் விராட் கோஹ்லி.\n'கூல் கேப்டன்' என பெயரெடுத்த டோனி, சர்ச்சைகளில் சிக்குவது என்பது அரிதிலும் அரிதான ஓர் விஷயம். ஆனால் விராட் கோஹ்லியோ, தனது ஆக்ரோஷ குணத்தின் காரணமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர். இந்த வகையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார் விராட் கோஹ்லி.\nMOST READ: பெட்ரோல் விலை உயர்வு.. மோடிக்கு தக்க பாடம் புகட்டிய தமிழக இளைஞர்கள்.. நாடே கொண்டாடுகிறது\nநம்பர்-1 பேட்ஸ்மேனான விராட் கோஹ்லி, நம்பர்-1 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன மோட்டார் சைக்கிள்களை, விராட் கோஹ்லிதான் ப்ரமோட் செய்கிறார்.\nஇந்த வகையில் விராட் கோஹ்லி ப்ரமோட் செய்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மோட்டார் சைக்கிளுக்கான புதிய டிவிசி (TVC) வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விளம்பரமானது, ஆபத்தான ரைடிங்கை ஊக்குவிப்பது போல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅபாயகரமான ஓவர் டேக்குகளை விராட் கோஹ்லி எடுப்பது போலவும், டிரக்குகளுக்கு இடையே ஆபத்தான முறையில் அவர் பயணிப்பது போலவும், இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 'ஃபியர் கோ டு காத், ஃபியர் கோ டு மார்' (fear ko tu gaadh, fear ko tu maar) என்ற ஹிந்தி ராப் உடன் வீடியோ முடிவடைகிறது.\n'ஃபியர் கோ டு காத், ஃபியர் கோ டு மார்' என்றால், உங்கள் பயத்தை குழி தோண்டி புதைத்து விடுங்கள், உங்கள் பயத்தை வீழ்த்துங்கள் என பொருள்படுகிறது. துஷர் கெவாடியா என்பவர், பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள, அந்த சர்ச்சைக்குள்ளான டிவிசியை நீங்கள் கீழே காணலாம்.\nஇந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள ஒரு நபர், ''இந்த விளம்பரம் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் மோசமான ரைடிங் ஸ்டைலை இது ஊக்குவிக்கிறது. விளம்பரம் என்றால், பாதுகாப்பாக ஷூட் செய்யப்படும். ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மூலம் மெருகேற்றப்படும்.\nMOST READ: சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி.. டீசல் ஆட்டோக்களுக்கு தடை.. எலெக்ட்ரிக் பஸ்கள் எண்ணிக்கை உயர்கிறது\nஆனால் நிஜ வாழ்க்கையில், இரண்டு டிரக்குகளுக்கு இடையே பயணிப்பது என்பது மிகவும் ஆபத்தானது'' என கூறியுள்ளார். அதே சமயத்தில் இந்த வீடியோவுக்கு ஆதரவாகவும் கமெண்ட்கள் வருகின்றன. ''இது வெறும் விளம்பரம்தான். நிபுணர்கள் மேற்பார்வையில் பாதுகாப்பாகதான் ஸ்டண்ட்கள் செய்யப்படும்.\nஅதுமட்டுமல்லாமல், கடந்த ஒரு தசாப்தமாக பல்சர் விளம்பரங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதை விடுத்து விட்டு, இந்த விளம்பரம் மீது மட்டும் குற்றம் சுமத்தக்கூடாது'' என்பது அந்த ஆதரவான கமெண்ட்களில் ஒன்று.\nஹீரோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார் சைக்கிளின் ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nபைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..\nபாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-20T19:38:11Z", "digest": "sha1:WISNNLX3OL5EZ2SMGAJ672PLJKHHWL5N", "length": 5281, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல் பயனர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல் பயனர் என்பது பல பயனர்கள் ஒரு மென்பொருளை ஒரே நேரத்தில் பயன்படுத்த வல்லதைக் குறிக்கப் பயன்படுத்துகிறது.\nபல மென்பொருட்களில் பல பயனர்கள் ஒரே மென்பொருளைப் பயன்படுத்துவதாயின் சிறப்புக் கட்டமைப்புக்கள் தேவை. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட தரவை பலர் இன்றைப்படுத்துவது ஏலுமானால், பலர் ஒரே தரவை ஒரே நேரத்தில் இன்றைப்படுத்த முயற்சி செய்வதை எப்படி கையாளுவது என்பது குறித்து ஒர் ஏற்பாடு தேவை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2015, 09:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-10-20T18:54:01Z", "digest": "sha1:E36BUW3I7GU34G2V72M5CK53QDRYBEMH", "length": 7594, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "பாபா ராம்தேவ் + ராகி சவாந்த் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nபாபா ராம்தேவ்வின் கன்னித்தன்மையை பறிப்பேன் ராக்கி சவாந்த் சவால்\nபாபா ராம்தேவ்வின் கன்னித்தன்மையை பறிப்பேன் ராக்கி சவாந்த் சவால்\nTagged with: Baba Ramdev tamil, Rakhi Sawant Baba Ramdev Scandal, Rakhi Sawant tamil, கன்னி, கவர்ச்சி, தேவி, பாபா ராம்தேவ், பாபா ராம்தேவ் + ராகி சவாந்த், ராக்கி சவாந்த், ராம்தேவ்\nபாபா ராம்தேவ்வின் கன்னித்தன்மையை பறிப்பேன் ராகி [மேலும் படிக்க]\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-10-20T19:58:29Z", "digest": "sha1:VNITKRU2TRZXIYMQBFZ4LSQNPT7CZJBF", "length": 41063, "nlines": 181, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: நபி வழியில் நம் உம்ரா", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அல��்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nநபி வழியில் நம் உம்ரா\n❶ குளித்துவிட்டு, 'இஹ்ராம்' (நிலைக்குரிய) ஆடையை அணிந்துக் கொண்டு,\n❷ கஃபாவில் ஏழு சுற்றுக்கள் சுற்றி தவாஃப் செய்து,\n❸ 'மகாமு இப்ராஹீமி'ல் இரண்டு ரக்அத்கள் தொழுது,\n❹ ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு தடவை வேகமாக நடப்பது/ஓடுவது\nஆகிய இந்த நான்கையும் நிறைவேற்றுவதே 'உம்ரா'வாகும். 'இஹ்ராம்' நிலைக்கு வந்ததிலிருந்து தவாஃபை துவங்கும் வரை தல்பியா கூறிக் கொண்டே இருப்பதும், ஸஃபா மர்வாவில் 'ஸயீ' என்ற தொங்கோட்டத்தை முடித்த பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்வதும் உம்ராவின் வணக்க வழிபாடுகளைச் சார்ந்ததாகும். இதன் பிறகு இஹ்ராமிலிருந்து விடுபடவேண்டும். மேற்சொன்ன இந்த வணக்கங்களில் இஹ்ராம், கஅபாவை தவாஃப் செய்தல், ஸஃபா, மர்வாவுக்கிடையில் ஸஃயீ செய்தல் ஆகியவை இல்லையெனில் 'உம்ரா' இல்லை; அது செல்லாது.\nஉம்ராவின் செய்முறை விளக்கத்தை ஒவ்வொன்றாக‌ பார்ப்போம்.\nஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில் இஹ்ராம் கட்டி, குறிப்பிட்ட நாட்களில் அதை நிறைவேற்றுவதைப்போல், உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் எதுவும் கிடையாது. வருஷத்தின் எந்த நாட்களில் வேண்டுமானாலும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.\n① தையல் இல்லாத வேஷ்டி\n② மேல் துண்டு [உடம்பில் போர்த்திக் கொள்ள‌]\n③ (கணுக்கால் மூடாத) செருப்பு ① தொப்பி\n② தலைப்பாகை மற்றும் தலையுடன் ஒட்டிய மறைப்புகள்\n⑤ 'வர்ஸ்' எனும் சாயம் தோய்க்கப்பட்ட\n⑥ குங்குமச் சாயமிடப்பட்ட ஆடை\nஇஹ்ராமில் பெண்கள் அணியக் கூடாதவை\nமுகம், முன்கை மட்டும் தெரியும் வண்ணமுள்ள)\nவழக்கமான ஆடைகள் - முகத்தை மறைப்பது கூடாது\n- கைகளுக்கு உறை அணியக்கூடாது\n'இஹ்ராம்' நிலைக்கு வந்துவிட்ட ஒருவர் அதற்கு முன்பே குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும் என்றாலும், அந்த‌ ஆடைதான் 'இஹ்ராம்' என தவறாக விளங்கிக் கொள்ளக்கூடாது. ஹஜ் அல்லது உம்ரா செய்வதாக (நிய்யத் சொல்லி) ஒருவர் தீர்மானம் செய்தவுடன், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல விஷயங்கள் அவருக்கு தடுக்கப்பட்டவையாக ஆகிவிடுகின்றன. அந்த நிலைக்கு எப்போது ஒருவர் நுழைகிறாரோ அந்த நிலைதான் 'இஹ்ராம்' எனப்படும்.\nஇஹ்ராம் ஆடைகளை அணி���்து கொள்ளுமிடம் & இஹ்ராமுக்குள் நுழையுமிடம்:\nவிமானத்தில் ஏறும் முன்பு ஏர்போர்ட்டில் இருந்துக் கொண்டோ, வீட்டிலோ (தங்கள் வசதிப்படி) அணிந்துக் கொள்ளலாம். எல்லையை அடைந்ததும் (விமானத்தில் அறிவிக்கப்பட்டவுடன்) \"லப்பைக்க உம்ரத்தன்\" என்று கூறி இஹ்ராம் நிலைக்கு வ‌ந்துவிட வேண்டும். இஹ்ராம் எல்லைக்கு முன்பாக இடையில் வேறு இடங்களில் இறங்கும்போது அங்கே அணிந்துக் கொள்ளலாம். மீண்டும் விமானத்தில் ஏறி பயணிக்கும்போது, எல்லையை அடைந்ததும் (விமானத்தில் அறிவிக்கப்பட்டவுடன்) \"லப்பைக்க உம்ரத்தன்\" என்று கூறி இஹ்ராமுக்குள் நுழைந்துவிட வேண்டும்.\n[முன்பு சொன்னதுபோல்] வழக்கமான ஆடைகள்தான் என்பதால் ஆடை மாற்றத் தேவையில்லை. கையுறை அல்லது முகம் மூடிய நிலையில் (நிகாப்) இருந்தால் விமானத்தில் ஏறும் முன்போ, எல்லை வருவதற்கு முன்போ கவனமாக‌ அகற்றிவிட வேண்டும். எல்லை அடைந்ததை அறிவிக்கப்பட்டவுடன் \"லப்பைக்க உம்ரத்தன்\" என்று கூறி இஹ்ராமுக்குள் நுழைந்துவிட வேண்டும். வழக்கமான ஆடைகள்தான் என்பதால் மாற்றத் தேவையில்லை. கையுறை அல்லது முகம் மூடிய நிலையில் (நிகாப்) இருந்தால் விமானத்தில் ஏறும் முன்போ, எல்லை வருவதற்கு முன்போ கவனமாக‌ அகற்றிவிட வேண்டும். எல்லையை அடைந்தவுடன் \"லப்பைக்க உம்ரத்தன்\" என்று கூறி இஹ்ராம் நிலைக்கு வ‌ந்துவிட வேண்டும்.\nஅச்சத்தினால் அல்லது ஏதேனும் நோயினால் உம்ராவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதுபவர்கள் முன் நிபந்தனையிட்டு,\n நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்\" என்று சொல்லி இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம்.\nஇவ்வாறு செய்பவர்கள் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அவர் உம்ராவிலிருந்து உடனே விடுபட்டுக் கொள்ளலாம்.\n① திருமணம் முடிப்பதோ, அது சம்பந்தமான விசாரணைகள், ஒப்பந்தங்கள், பேச்சு வார்த்தைகளோ கூடாது\n③ ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்றவை கூடாது.\n④ வீண் விவாதங்களிலோ, குற்றச் செயல்களிலோ ஈடுபடக்கூடாது\n⑥ நகம் வெட்டவோ, முடிகளை நீக்கவோ கூடாது.\n⑦ நறுமணம் பூசக்கூடாது. (இஹ்ராம் கட்டும்போது நறுமணம் பூசியிருந்தால் அந்த நறுமணம் தொடர்வதில் தவறில்லை)\n'மீகாத்' என்று சொல்லப்படும் (இஹ்ராமுக்குள் நுழைய‌வேண்டிய/நிய்யத் சொல்ல‌வேண்டிய) எல்லைகள்\nஉலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய மக்களுக்கான‌ எல்லைகளை நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்துள்ளார்கள்:\n❶ ஜித்தாவுக்கு சமீபமான, (தற்போது 'ஸஃதிய்யா' என்றழைக்கப்படும்) 'யலம்லம்' என்ற இடம் இஹ்ராம் கட்டவேண்டிய ஒரு எல்லையாகும். 'யலம்லம்' என்பது மக்காவுக்கு வடக்கே உள்ள மலை. இது மக்காவிலிருந்து 54 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [யமன்வாசிகளுக்கு, இலங்கை, இந்தியாவிலிருந்து செல்பவர்களுக்கு மற்றும் அந்த எல்லை வழியாக வரக்கூடியவர்களுக்கு]\n❷ மக்கா நகரின் கிழக்கு புறத்திலிருந்து வரக்கூடியவர்களுக்கு மக்காவிலிருந்து 94 கி.மீ. தொலைவிலுள்ள ('அஸ்ஸைலுல் கபீர்' என்றழைக்கப்படும்) 'கர்ன் அல்மனாஸில்' என்ற மலைப் பிரதேச‌மாகும். இது தாஃயிபுக்கு சமீபமாக உள்ளது. [நஜ்துவாசிகளுக்கு, ரியாத், ஜுபைல், தமாம் மற்றும் அந்த எல்லை வழியாக வரக்கூடியவர்களுக்கு]\n❸ மக்கா நகரின் வடக்கு புறத்திலிருந்து வரக்கூடியவர்களுக்கு மக்காவிலிருந்து 187 கி.மீ. தொலைவிலுள்ள, (தற்போது 'ராபிஹ்' என்றழைக்கப்படும்) 'ஜுஹ்ஃபா' என்ற இடமாகும். [ எகிப்து, ஜோர்டான், சிரியா(ஷாம்)வாசிகளுக்கு மற்றும் அந்த எல்லை வழியாக வரக்கூடியவர்களுக்கு]\n❹ மக்கா நகரின் தெற்கு புறத்திலிருந்து வரக்கூடியவர்களுக்கு மக்காவிலிருந்து 450 கி.மீ. தொலைவிலுள்ள 'துல்ஹுலைஃபா' என்ற இடமாகும். [மதீனாவாசிகளுக்கு மற்றும் அந்த எல்லை வழியாக வரக்கூடியவர்களுக்கு]\n❺ (தற்போது 'லரீஃபா' என்றழைக்கப்படும்) \"தாது இர்க்\" [இராக்வாசிகளுக்கு மற்றும் அந்த எல்லை வழியாக வரக்கூடியவர்களுக்கு]\n(விமானப் பயணம், கப்பல் பயணம் போன்றவற்றில் எல்லைகள் வந்தவுடன் அறிவிக்கப்படும்)\n* வரையறுக்கப்பட்ட (மேற்சொன்ன) எல்லைகளுக்கு உள்ளே இருப்பவர்கள்(1), மக்காவின் மற்ற ஏதாவது ஒரு பகுதியில் இருந்தால், தங்கியுள்ள இடத்திலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம். அதேபோல் 'தமத்துஃ' அடிப்படையில் இஹ்ராம் கட்டி உம்ராவை முடித்துவிட்டு, மக்காவிலேயே தங்கியிருந்து மீண்டும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுபவர்களும்(2) மக்கா எல்லைக்கு வெளியே செல்லாமல் தங்கியுள்ள இடத்திலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம். ஆனால் உபரியான உம்ராக்கள் செய்ய விரும்புபவர்கள்(3) மக்கா எல்லைக்கு வெளியே சென்றுதான் இஹ்ராம் கட்டிக்கொண்டு வரவேண்ட��ம்.\n* அதேசமயம் ஹரம் எல்லைக்குள் இருப்பவர்கள்(4) அனைவருமே ஹரமை விட்டு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக்கொண்டு ஹரமுக்குள் நுழையவேண்டும்.\n(மேற்கண்ட 4 வகையினரில் முதல் 2 வகையினருக்குரிய‌ ஒரு சட்டத்தையும், அடுத்த 2 வகையினருக்குரிய‌ மற்றொரு சட்டத்தையும் நினைவில் வைத்துக் கொள்வதற்காக இங்கே வித்தியாசப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.)\nஹரம் எல்லையை அடையாளம் காட்டுவதற்காக ஐந்து இடங்களில் 1 மீட்டர் உயரத்தில் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஐந்து எல்லைகளுக்கும் உட்பட்ட இடங்கள் 'ஹரம்' என்று சொல்லப்படும் புனிதமான இடங்களாகும்.\n❶ மக்காவுக்குத் தெற்கே 6 (ஆறு) கி.மீ. தொலைவில் உள்ள 'தன்யீம்' என்ற இடம் (மற்ற எல்லைகளைவிட இதுதான் தூரம் குறைந்த எல்லையாகும்.)\n❷ வடக்கே 12 (பனிரெண்டு) கி.மீ. தூரத்திலுள்ள 'அளாஹ்' என்ற இடம்\n❸ கிழக்கே 16 (பதினாறு) கி.மீ. தொலைவிலுள்ள 'ஜியிர்ரானா' என்ற இடம்\n❹ வடமேற்கே 14 (பதினான்கு) கி.மீ. தொலைவிலுள்ள 'வாதீ நக்லா' என்ற இடம்\n❺ மேற்கே 15 (பதினைந்து) கி.மீ. தொலைவில் உள்ள 'ஹுதைபியா' எனும் இடம்\nஆகியவையே அந்த ஐந்து எல்லைகளாகும். இந்த ஐந்து எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களை அல்லாஹ் புனித பூமியாக்கி இருப்பதால் 'ஹரம்' என்று சொல்லப்படுகிறது. இஹ்ராமில் இருப்பவர்களாயினும், சாதாரண நிலையில் இருப்பவர்களாயினும் இந்த ஹரமுக்குள் மரங்களை வெட்டுவதோ, இரத்தத்தை ஓட்டுவதோ, வேட்டையாடுவதோ, வேட்டையாடித் தரும்படி ஏவுவதோ (ஹராம்) தடுக்கப்பட்டதாகும்.\nஇஹ்ராமுக்காகத் தனித் தொழுகை உண்டா\nஇஹ்ராமுக்காகத் தனித்தொழுகை ஏதுமில்லை. கடமையான தொழுகை நேரத்திற்கு ஏற்ப அவரது இஹ்ராம் அமைந்துவிட்டால் அதை தொழுதுவிட்டு இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். அதேசமயம் மதீனாவிலிருந்து வருபவர்களுக்குரிய எல்லையான 'துல்ஹுலைபா'வின் வழியாக வருபவர்கள் மட்டும் இரண்டு ரக்அத்துகள் தொழுதுக் கொள்ளவேண்டும். (அது பரக்கத் நிறைந்த பள்ளத்தாக்கு என நபி(ஸல்) அவர்களுக்கு வானவர் மூலம் அறிவிக்கப்பட்ட‌தால் நபி(ஸல்) அங்கே தொழுதார்கள்.)\nஎல்லை வந்தவுடன் (இஹ்ராம் நிலைக்குள் வரும்போது) கிப்லாவை நோக்கி நின்றுக் கொண்டு நிய்யத் சொல்லி, தல்பியா சொல்லவேண்டும். விமானத்தில் பயணிப்பவர்கள் கிப்லாவை முன்னோக்க முடியாது என்பதால் அவர்கள் பயணிக்கும் திசையிலேயே இருந்து சொல்லிக் கொள்ளலாம். நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த தல்பியா வாசகம்:\n(லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க், லாஷரீக லக்)\n* தல்பியாவை இயன்றவரை தொடர்ந்து, உரத்துச் சொல்லவேண்டும்.\n* தல்பியாவை பெண்களும் சப்தமிட்டுச் சொல்லலாம். காரணம் தல்பியாவைப் பற்றிச் சொல்கின்ற ஹதீஸில் ஆண், பெண் என்று பிரிக்காமல் பொதுவாகவே அமைந்திருக்கின்றது.\n* மக்காவிற்கு வந்ததும் தல்பியாவை நிறுத்திக் கொள்ளவேண்டும்.\n* மக்காவில் நுழைவதற்கு முன்பு குளிப்பதற்கு வசதியிருந்தால் குளித்துக் கொள்ளவேண்டும்.\n* முற்பகலில் (லுஹருக்கு சற்று முந்திய நேரம்) மக்காவில் நுழைவது சுன்னத்தாகும். (வசதிப்பட்டால் அந்த நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.)\n* மக்காவில் நுழையும்போது 'முஅல்லாத்' என்று அழைக்கப்படும் மேற்புறம் வழியாக உள்ளே நுழையவேண்டும்.\n* கஃஅபாவில் நுழையும் சமயம் (சிரமமின்றி முடியுமானால்) 'பாபுஸ்ஸலாம்' என்று சொல்லக்கூடிய 'பாபு பனீ ஷைபா' (\"Bani Shaibah Gate\") வழியாக நுழையவேண்டும்.\n* கஅபாவில் மற்ற பள்ளிகளைப் போன்றே வலது காலை எடுத்து வைத்து நுழையவேண்டும். அத்துடன் மற்ற பள்ளிகளில் ஓதும் துஆவான,\n(அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக) என்ற துஆவை ஓதிக் கொள்ள வேண்டும்.\n* தவாஃபுல் குதூம் *\n* புனிதப் பள்ளிக்குள் நுழைந்ததும் முதலில் ஹஜ்ருல் அஸ்வதைக் கையால் தொட்டு, அந்தக் கையை முத்தமிட்டுக் கொள்ளவேண்டும். கையால் தொட முடியவில்லை எனில் தொடுவதுபோல் அதை நோக்கி கையை நீட்டி சைகை செய்து, 'அல்லாஹ் அக்பர்' என்று கூறிக் கொள்ள‌வேண்டும்.\n* ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட்டுத் துவங்கி, கஃஅபா நம‌து இடது புறமாக இருக்கும் வண்ணமாக சுற்றினை (இடமிருந்து வலமாக - Anti-Clockwise ல்) ஆரம்பித்து மீண்டும் 'ஹஜ்ருல் அஸ்வத்' வரை ஒரு சுற்று என்ற வீதம் 7 சுற்றுக்கள் சுற்றவேண்டும். (சுற்றின் ஆரம்பமும் முடிவும் ஒரே இடமாக இருப்பதை அடையாளப்படுத்த ஒரு பச்சை விளக்கு பொருத்தப்பட்டிருக்கும்.)\n* தவாஃபின் ஒவ்வொரு சுற்றின்போதும் ஹஜ்ருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட வேண்டும். (ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுவதில் ஏராளமான சிறப்புக்கள் உள்ளன.) கூட்டம் காரணமாக தொட இயலாவிட்டால் முன் சொன்னதுபோல் சைகை செய்துக் கொள்ளவேண்டும்.\n* ஒவ்வொரு சுற்றின்போதும் ஹஜ்ருல் அஸ்வதிற்கு வந்ததும் தக்பீர் சொல்லவேண்டும்.\n* தவாஃப் செய்யும்போது (ஆண்கள்) வலது புஜத்தைத் திறந்து இடது புஜத்தை மூடிக் கொள்ளவேண்டும். (ஆடையின் ஒரு விளிம்பை இடது கையின் தோள் புஜத்தில் வைத்து சிறிது தொங்கவிட்டு, இன்னொரு ஒரு விளிம்பை முதுகு வழியாக வலதுபக்கம் கொண்டுவந்து, அதை முன்பக்கம் எடுத்து, நெஞ்சின்மீது போர்த்தி இடது தோள் புஜத்திற்கு மேல் போட்டுக் கொள்ள‌வேண்டும்.)\n* தவாஃபின் ஏழு சுற்றுக்களில் முதல் 3 சுற்றுக்களை சற்று வேகமாகச் சுற்றவேண்டும். மீதி 4 சுற்றுக்களில் நடந்தே செல்லவேண்டும்.\n* கஅபாவின் மூன்றாவது மூலையில் அமைந்திருக்கின்ற 'ருக்னுல் யமானி'க்கு வரும்போது அதைக் கையால் தொட்டு முத்தமிடவேண்டும். கையால் தொடமுடியவில்லை என்றால் சைகை செய்யவோ தக்பீரோ தேவையில்லை.\n* ருக்னுல் யமானிக்கும் ஹஜ்ருல் அஸ்வதுக்கும் இடையே வரும்போது,\n(ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்) என்ற வசனத்தை ஓதிக் கொள்ளவேண்டும்.\n* கஃஅபாவின் மற்ற இரு மூலைகளையும் முத்தமிடக் கூடாது. (ஏனெனில் நபி(ஸல்) அவர்களிடமிருந்து இது தொடர்பாக எந்தவொரு ஹதீசும் வரவில்லை)\n* தவாஃப் செய்வதற்கென்று எந்தவொரு தனிப்பட்ட திக்ரும் கிடையாது.\n* தவாஃபின்போது பேசுவது தவறில்லை.\n* மாதவிலக்கான பெண்கள் தவாஃப் செய்வதற்கு அனுமதியில்லை.\n* ஏழாவது சுற்றை முடித்தவுடன் தன்னுடைய வலது புறத்தை மூடிக்கொண்டு 'மகாமு இப்ராஹீமு'க்குச் சென்று,\n(வத்தஹிதூ மின் மகாமி இப்ராஹீம முஸல்லா) என்று ஓதவேண்டும். (தவாஃபுக்கு முன்பே ஒளூ செய்துக் கொண்டால் தவாஃப் முடிந்து தொழ வசதியாக இருக்கும்.)\n* மகாமு இப்ராஹீம் நம‌க்கும் கஃஅபாவுக்கும் இடையில் இருக்குமாறு நாம் நிற்குமிடத்தை அமைத்துக் கொண்டு, அந்த இடத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழவேண்டும். (அதாவது 'மகாமு இப்ராஹீம்' இருக்கக்கூடிய கிழக்கு திசையில் நின்றுக்கொண்டு கஃபாவை நோக்கி தொழவேண்டும்.)\n* அந்த இரு ரக்அத்துக்களில் முதல் ரக்அத்தில் 'குல் யாஅய்யுஹல் காஃபிரூன்' சூராவும், 2 வது ரக்அத்தில் 'குல் ஹுவல்லாஹு அஹத்' சூராவும் ஓதவேண்டும்.\n* தொழுது முடித்ததும் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகிக் கொள்ளவேண்டும்.\n* ஜம்ஜம் நீரைத் தலையிலும் சிறிது ஊற்றிக் கொள்ளவேண்டும்.\n* பிறகு மீண்டும் ஹஜ்ருல் அஸ்வதுக்கு வந்து அதை முத்தமிடவேண்டும். (இயலாவிட்டால் அதை நோக்கி கையை நீட்டி சைகை செய்துக் கொள்ளவேண்டும்)\nஸஃபா, மர்வாவில் ஸயீ செய்தல்\n* பிறகு ஸஃபாவிற்கு வரவேண்டும். அங்கு வந்து,\n(\"இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆரில்லாஹ்...\" (2:158) என்ற வசனம் முழுவதையும் ஓத வேண்டும்.\n* ஓதிவிட்டு, أَبْدَأُ بِمَا بَدَأَ اللهُ بِهِ - (அப்தஉ பிமா பதல்லஹு பிஹி) என்றோ அல்லது (அவரவர் மொழியிலோ) - தமிழில், \"அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் ஸஃபாவைக் கொண்டு துவங்குகின்றேன்\" என்றோ கூறவேண்டும்.\n* ஸஃபாவிலிருந்து துவங்கும் விதமாக அதன்மீது ஏறி கஅபாவைப் பார்க்கவேண்டும். கஅபாவை நோக்கி 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறவேண்டும். 'அல்லாஹு அக்பர்' என்று தக்பீர் கூறவேண்டும்.\n(லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, யுஹ்யீ வயுமீத்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹ், அன்ஜஸ வஅதஹ், வ நஸர அப்தஹ், வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்)\nஎன்ற திக்ரை மூன்று தடவை கூறவேண்டும்.\n* இந்த 3 முறை (திக்ரு)களுக்கிடையே விரும்பிய‌ துஆவும் செய்துக் கொள்ளவேண்டும்.\n* இதன் பின் ஸஃபா, மர்வாவுக்கு இடையே (மெதுவாக‌) ஓடுவதற்காக இறங்கவேண்டும்.\n* ஸஃபாவிலும் மர்வாவிலும் அடையாளமிடப்பட்ட 2 பச்சை நிற விளக்குகளுக்கிடையில் உள்ள‌ இடத்தை சற்று வேகமாகக் கடக்கவேண்டும்.\n* மர்வாவிற்கு வந்து அதில் ஏறி, கிப்லாவை முன்னோக்கி ஸஃபாவில் செய்தது போன்ற திக்ருகள், துஆக்களை இங்கும் அப்படியே செய்ய வேண்டும்.\n* பிறகு ஸஃபாவை நோக்கித் திரும்ப வரவேண்டும். இது இரண்டாவது சுற்றாகும்.\n* பின்னர் மீண்டும் மர்வாவுக்குச் செல்லவேண்டும். இப்படியே கடைசிச் சுற்று மர்வாவில் முடிகின்ற விதமாக ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.\n* மாதவிலக்கான பெண்கள் 'ஸயீ' செய்வதற்கு அனுமதியில்லை.\n* ஏழாவது சுற்று முடிவடைந்ததும் தன்னுடைய தலைமுடியைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.\nஇத்துடன் 'உம்ரா' நிறைவடைகின்றது. ('ஹஜ்' நாட்களில் 'உம்ரா' செய்யக் கூடியவர்களுக்கும் இதே சட்டங்கள்தான்.)\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1941-1950/1950.html", "date_download": "2018-10-20T18:55:53Z", "digest": "sha1:NV5FZT32UPMOQB5CEXGHJM6WMFWJNGPX", "length": 10805, "nlines": 86, "source_domain": "www.attavanai.com", "title": "Attavanai.com - அட்டவணை.காம் - Tamil Book Index - தமிழ் நூல் அட்டவணை - 1950ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n1950ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிரு.வி.கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை-14, 1950, ப.56, ரூ.12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416188)\nஎஸ்.வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை-4, 1950, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416820)\nந.சிதம்பரசுப்ரமண்யன், ஜோதி நிலையம், சென்னை, 1950, ப.160, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 431349)\nசென்னைத் தமிழ்ப் புலவர்கள் புத்தகம்-1\nமணி.திருநாவுக்கரசு முதலியார் மற்றும் மணி.திருஞானசம்பந்த முதலியார், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1950, ப.116 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 46373)\n1950, ப.132, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417468)\nவி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்)\nந.சுப்பிரமணியன், 1950, ப.168 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 14808)\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/10/13/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/20467", "date_download": "2018-10-20T18:50:46Z", "digest": "sha1:2A2JSB3C3P2UBR7VMLHCSKUHGSO5EUVM", "length": 18089, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "புகையிரத பணி புறக்கணிப்புக்கு மத்தியில் சில சேவைகள் | தினகரன்", "raw_content": "\nHome புகையிரத பணி புறக்கணிப்புக்கு மத்தியில் சில சேவைகள்\nபுகையிரத பணி புறக்கணிப்புக்கு மத்தியில் சில சேவைகள்\nபுகையிரத சாரதிகள் நேற்றைய தினம் (11) திடீரென ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.\nபணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் சில புகையிரத சேவைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமாத்தறை - கொழும்பு, அவிசாவளை - கொழும்பு ஆகிய சேவைகளும் பொல்கஹவல, மஹவையில் இருந்து செல்லும் அலுவலக புகையிரதங்கள் கொழும்பு வரை பயணிப்பதாக புகையிரத போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்தார்.\nபுகையிரத சாரதி உதவியாளர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் கைக்கொள்ளப்படும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிர சாரதிகள் மற்றும் காவலர்கள் (Guards) நேற்று (11) இரவு முதல் பணிபுறக்கணிப்புபு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறித்த போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களிலிருந்து புறப்படவிருத்த பல புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், பயணிகள் அமைதியற்ற வகையில் நடந்து கொண்டனர்.\nஇதனையடுத்து மருதானை மற்றும், கோட்டை புகையிரத நிலையங்களுக்கு பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.\nமுடியுமான வரை புகையிரத சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக புகையிரத போக்குவரத்துத அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்தார்.\nபுகையிரத சாரதிகள் திடீர் பணி புறக்கணிப்பு; பயணிகள் அமைதியின்மை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n'ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா' நிகழ்வில்\nகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 'ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா' நிகழ்வில் சுற்றாடல் துறைக்கு சிறந்த...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு என்ற ரீதியில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால...\nதமிழ் கூட்டமைப்பு மீண்டும் கைப்பற்றினால் மக்கள் அவலங்களையே சந்திப்பர்\nஇனியும் மக்கள் ஏமாறக்கூடாதுகிடைத்த சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் தவறவிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்காலங்களிலும் வடமாகாண சபையை...\nஇலங்கை மாணவன் மொஹமட் நிசாம்தீன் ஆஸியில் விடுதலை\nஇலங்கை மாணவன் மொஹமட் கமர் நிசாம்தீன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அவுஸ்திரேலிய பொலிஸார் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.அவருக்கு எதிராக தாக்கல்...\nதோட்டத் தொழிலாளர்கள் நேற்றும் உக்கிர போராட்டம்\nஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக் கோரி மலையகமெங்கும் நேற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதோட்டத்...\nபுத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்துக்கு எதிராக\nமுன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நேற்று பாடசாலை மாணவர்களும் பங்கேற்றனர். புத்தளம் பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக வந்த...\n'சிரிலிய சவிய' திட்ட வாகனத்தை பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு\nபிரதமர் மோடியுடன் இன்று இருதரப்பு பேச்சுபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையிலான சந்திப்பு...\n'சிரிலிய சவிய' திட்ட வாகனத்தை பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு\n* மனித எச்சங்கள், வெடிபொருட்கள் இருந்தனவா அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவுவழக்கின் தடயப்பொருளாக டிபென்டர் வாகனம்பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீனை...\nமுருங்கன் பகுதியில் 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nமன்னார்-−மதவாச்சி பிரதான வீதி முருங்கன் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமிருந்த பொது மக்களின் 4 ஏக்கர்...\nஅரச வங்கி பணிப்பாளர் சபைகள் எதுவும் கலைக்கப்படவில்லை\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அடுத்த வாரம் மீளமைப்புவங்கிப் பணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கே இருக்கிறது. இது வரை எந்த...\nசெயலிழந்துள்ள தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டம்\nவடக்கு, கிழக்கில் அடுத்தாண்டு முதல் அமுல்வடக்கு, கிழக்கில் செயலிழந்து கிடக்கும் கைத்தொழிற்சாலைகளை அடுத்த ஆண்டில் மீளஆரம்பிப்பதற்கு, கைத்தொழில்...\nஇன்று இரவு முதல் இரு நாட்களுக்கு மழை\nநாடு முழுவதும் மழைக்கான நிலை மேலோங்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதற்கமைய இன்று (19) இரவு முதல் குறிப்பாக நாளை (20) மற்றும்...\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு திருநாவுக்கரசர்\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ்...\nஇந்தியாவில் தாயின் கருப்பையில் குழந்தை பெற்ற மகள்\nகருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய சாதனைஇந்தியாவிலேயே முதல்...\nமனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய சம்பள அதிகரிப்பு\nஇலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக...\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம்\nபாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்புஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய...\nபுலமைப் பரிசில் பரீட்சை சிறுவர் மீதான துன்புறுத்தல்\n'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு...\nதீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம்\nதிருப்தி தேசாய் ஆவேசம்தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச்...\nதேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/events/harvard-university-tamil-chair-foundraising-lunch-carolina-usa-tview668.html", "date_download": "2018-10-20T19:56:05Z", "digest": "sha1:WSHNYQPUMCDPFEB7ECQ3T2PLWGU2PJ4U", "length": 9212, "nlines": 194, "source_domain": "www.valaitamil.com", "title": "Harvard University Tamil Chair Foundraising Lunch - Carolina, USA, Harvard University Tamil Chair Foundraising Lunch - Carolina, USA", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஅறம் செய விரும்பு - நெட்ஸ் குழந்தைகள் தின விழா 2018 - அமெரிக்கா\nஇலக்கியக் கூடல் - திண்டுக்கல்\nஊடகமும் இலக்கியமும் - சென்னை, இந்தியா\nவிவசாயம் நூல் வெளியீட்டு விழா - சென்னை, இந்தியா\nமுனைவர் நா.நளினிதேவி அவர்களின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா \nஉழவு உணவு உணர்வு - முன்னோர் உலகத்திருவிழா - விழுப்புரம்\nபேரரசன் இராஜராஜசோழன் சதய விழா திருமாளிகை - உடையாளூர், இந்தியா\nபேரரசன் இராஜராஜசோழன் சதய விழா திருமாளிகை - உடையாளூர், இந்தியா\nஊடகமும் இலக்கியமும் - சென்னை, இந்தியா\nதீபாவளித் திருவிழா 2018 - அமெரிக்கா\nநாணய மாற்றம் உல��� நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஅனாடமிக் தெரபி (செவி வழி தொடு சிகிச்சை)ஹீலர் பாஸ்கர் -தமிழ் நூல்\n10,+2க்கு பிறகு என்ன படிக்கலாம்\n10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி\nகல்விக்கடன், கல்வி உதவித்தொகை வழிகாட்டி\nஈழம் – வந்தார்கள் வென்றார்கள் -ஜோதிஜி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/179310?ref=category-feed", "date_download": "2018-10-20T20:17:00Z", "digest": "sha1:FQNA53QTQASPDNNNHF32LOA2AK7PJO3Y", "length": 10501, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "பொலிசிற்கு அல்வா கொடுத்த நடிகை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொலிசிற்கு அல்வா கொடுத்த நடிகை\nசென்னையில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக பொய்சொல்லி துணை நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nபோரூரை சேர்ந்த கல்பனா என்பவர், தமிழ் திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர், கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்பு தேடி வருகிறார்.\nஇந்நிலையில் குன்றத்தூர் பொலிஸ் நிலையத்தில் கல்பனா அளித்துள்ள புகார் மனுவில்,\nகடந்த சில தினங்களுக்கு முன்பு குமார் என்பவர் எனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். தான் சினிமா தயாரிப்பாளரிடம் பணிபுரிந்து வருகிறேன். புதிதாக எடுக்கும் படத்தில் உங்களை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்து உள்ளோம்.\nதற்போது சினிமா தயாரிப்பாளர் சென்னை வந்து உள்ளதால் அவரிடம் நேரில் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்து விடுகிறேன் என்றும், போரூர் சிக்னல் அருகே வந்தால் காரில் அழைத்து செல்வதாகவும் கூறினார்.\nஅதை உண்மை என்று நம்பி அன்று இரவு நான் போரூர் சிக்னல் அருகே காத்திருந்தேன். அப்போது அங்கு காரில் வந்த ஒருவர், தன்னை குமார் என்று என்னிடம் அறிமுகம் செய்தார்.\nஎங்களுக்கு பின்னால் காரை பின்தொடர்ந்தபடி மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு ���ன்னை அழைத்துச் சென்றனர்.\nவீட்டின் உள்ளே சென்றதும் மோட்டார்சைக்கிளில் வந்தவர்களுடன் சேர்ந்து 3 பேரும் திடீரென கத்தியை காட்டி மிரட்டி என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்.\nமேலும், எனது செல்போன் மற்றும் நகைகளை திருடிவிட்டனர் என புகார் அளித்துள்ளார். குன்றத்தூர் பொலிசார் அந்த துணை நடிகைக்கு வந்த செல்போன் எண், அந்த நபர்களின் அடையாளம், கார் பதிவெண் ஆகியவற்றை வைத்து 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்நிலையில், துணை நடிகையை அழைத்துச்சென்ற ஒருவரின் செல்போன் நம்பர் பொலிசிற்கு கிடைத்தது. அதை வைத்து விசாரித்தபோது, அது தவறான எண் என்று தெரிந்தது. மேலும், வாடகை கார் குறித்து விசாரித்தபோது, அதுவும் பொய் என்று தெரிந்தது.\nஇதனால், துணை நடிகையின் செல்போனில் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அடுத்து, அவர் கொடுத்த வடபழனி முகவரிக்குச் சென்று விசாரித்தோம். அந்த முகவரியில் துணை நடிகை வசிக்கவில்லை.\nஅவர் புகாரில் கூறியதுபோல எந்தவித சம்பவமும் குன்றத்தூரில் நடக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படியிருக்கையில் எதற்காக, இப்படி பொய் தகவல்களை கொடுத்து பொலிசாரை ஏமாற்றினார் என்பது தெரியவில்லை.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/07/sivakarthikeyan-velaikkaran-movie-hd-stills/", "date_download": "2018-10-20T20:34:24Z", "digest": "sha1:5DDBMRTMDQX66ICQJZYKLRH7JUP27ELH", "length": 4508, "nlines": 70, "source_domain": "kollywood7.com", "title": "Sivakarthikeyan Velaikkaran movie HD stills! – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ��ிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-10-20T19:44:51Z", "digest": "sha1:NNRESPIFDSXVGJERLKXWGRP54AVOEQZE", "length": 11675, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "புதிய சுற்றுலாத்தலம் அமைக்க திரிபுரா அரசு தீவிரம்", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»புதிய சுற்றுலாத்தலம் அமைக்க திரிபுரா அரசு தீவிரம்\nபுதிய சுற்றுலாத்தலம் அமைக்க திரிபுரா அரசு தீவிரம்\nபுதிய சுற்றுலாத்தலம் அமைக்க திரிபுரா அரசு தீவிரம் அகர்தலா, பிப். 16- திரிபுரா குமதி மாவட் டத்தில் 42 சதுர கி.மீ. பரப் பளவில் திட்டுத்தீவுகளுடன் உள்ள தும்பர் ஏரிப்பகு தியை புதிய சுற்றுலாத் தலமாக ஆக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மிகப்பெரும் நீர்நிலை யில் சிதறிக்கிடக்கும் தீவுப் பகுதிகளில் சுற்றுலா பய ணிகள் தங்குவதற்கான காட் டேஜ் கட்ட முடிவு செய் யப்பட்டுள்ளது. 3 மலைகள் மற்றும் பசுமை காடுகளை பின்னணியாக கொண்ட தும்பூர் ஏரி, பயணிகளை கவர்ந்து இழுப்பதாக உள் ளது. இயற்கை அழகுகளை மேலே இருந்து ரசிப்பதற் காக கண்காணிப்புக் கோபு ரங்கள், உணவு விடுதிகள், சிறு பொழுதுபோக்கு பூங் கா ஆகியவை தென் னைத் தீவுப்பகுதியில் அமைக் கப் படுகின்றன. ஏரியின் நுழைவுவாயில் பகுதி யான மண்டிர் காட்பகுதி யில் ஏணிகள் அமைப்பது டன் தண்ணீர் விளையாட் டுக் கள் சுற்றுலாப் பயணி களு க்கு அறிமுகம் செய்யப் படுகின்றன. திரிபுராவின் முக்கிய நீர் ஆதார நதியாக குமதி ஆறு உள்ளது. ரய்மா மற்றும் ஷர்மா நதிகள் இணைந்து குமதி ஆற்றை உருவாக்கு கின்றன. குமதி ஆறு பசு தலையின் வடிவ கல் மீது ஓடி வந்து விழும் இயற்கை நீர்வீழ்ச்சியாக உள்ளது. சத்தீஸ்கரை மையமாக கொண்ட கட்டிடக் கல் லூரி சுற்றுலா திட்டத்தலம் அமைக்க, திட்டம் உரு வாக்கி உள்ளது. குமதி ஆற் றின் மீது நீர்மின் நிலை யத்திட்டம் செயல்படுவ தால் 35 ஆண்டுகளாக குமதி ஆற்றின் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. இதனால், சுற்றுலா தலம் அமைக்க திரிபுரா அரசு முடிவு செய் துள்ளது.\nPrevious Articleஅணு உலையை இயக்காமல் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது – ரஷ்யத்தூதர் அலெக்சாண்டர் பேட்டி\nNext Article தில்லியில் சு.வெங்கடேசனுக்கு பாராட்டு – தமிழ்ச்சங்க விழாவில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேச்சு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்���ாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=74417", "date_download": "2018-10-20T19:56:06Z", "digest": "sha1:N7OMARWUIDBSSX5QX7ALEFAGTLBYMMSI", "length": 6197, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "திருப்பூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதிருப்பூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றம்\nபதிவு செய்த நாள்: டிச 07,2017 10:58\nதிருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவில் மண்டல பூஜை, கொடியேற்று விழா, நேற்று நடந்தது. வரும், 11ல் ஆறாட்டு உற்சவம் மற்றும் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. திருப்பூர், காலேஜ் ரோடு, சுவாமி ஐயப்பன் கோவிலில், 58வது ஆண்டு, மண்டல பூஜை, கடந்த மாதம், 17ல், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 4:30க்கு, மகா கணபதி ஹோமம், உற்சவம் துவக்க சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 6:30 மணிக்கு, பக்தர்களின் சரண கோஷங்களுக்கு மத்தியில், சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி, கண்டரு மோகனரு தலைமையில், மண்டல பூஜை உற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. வரும், 11ம் தேதி பெருமாள் கோவிலில், ஐயப்பன் ஆறாட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமி ஊர்வலம் நடைபெறவுள்ளது.\nதஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா துவக்கம்\nவிஜயதசமி: பழநி முருகன் கோயிலில் சூரன்வதம்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nபார் போற்றும் ஷீரடி பாபா பாதம் பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2018/10/blog-post_8.html", "date_download": "2018-10-20T18:49:01Z", "digest": "sha1:QDHX675HTZAHCBE3K5IM3GVPGPZAM4KJ", "length": 38000, "nlines": 434, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: ஜன்னல் வழியே!", "raw_content": "\nதிங்கள், 8 அக்டோபர், 2018\nஇங்கும் உணவு இருக்கு மேலே வா\nவந்து விட்டேன் என்ன சாப்பாடு\nதக்காளித் தோலில் ஒட்டி இருக்கும் பருக்கை பெரிய விருந்து\nதக்காளிச் சோறு நல்லாத்தான் இருக்கு இல்லே\nஎதிர்வீட்டு எலுமிச்சைச் சாதத்தை ஒரு பருக்கைவிடாமல் சாப்பிடும் வெள்ளைப்புறா\nவெள்ளச்சி எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டாளே\n தட்டில் சாப்பாடு தீர்ந்து போச்சு. கொஞ்சம் போட மாட்டாயா என்று ஒரு குயில் கதவைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது இன்னொன்று வருவார்கள் பறக்காதேஎன்று ஒரு குயில் கதவைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது இன்னொன்று வருவார்கள் பறக்காதே\n எனக்கு ஆயுள் குறைந்து விடும்\nஇரண்டு நாளாகத் தொடர் மழை முடிந்து மீண்டும் வானம் வெளிச்சம் காட்டியது.அப்போது எங்கள்வீட்டில் கூடு அமைக்க முயற்சி செய்யும் குருவிகள் பால்கனி கம்பியில் அமர்ந்து வேடிக்கை பார்க்குது. குருவிகள் வீட்டில் கூடு அமைத்து விட்டதா என்பதை இன்னொரு பதிவில்.\nபயம் கலந்த பார்வையுடன் ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தது\nஇன்னொரு புறாவும் கம்பீரமாய் வந்து உட்கார்ந்தவுடன் மேலும் பயந்து உடலைச் சுருக்கிக் கொண்டது.\nமாலை நேரம் ஜன்னலுக்கு வெளியே மைனாக்களின் குரல்களில் பதட்டம், கோபம் எல்லாம் தெரிந்தது சத்தம் அதிகமாய் கொடுத்து கத்தி சண்டையிட்டுக் கொண்டு இருந்தன. (நான்கு மைனாக்கள்.)\nபிடரிமயிர் சிலிர்க்க கோபாவேசத்தில் சண்டையிட்டான் என்று படித்து இருக்கிறோம் அதை இவைகளிடம் பார்த்தேன்.\nபெரிய கம்பி குழாயிலிருந்து கோபத்தில் சிறிய கம்பியில் கால் வைத்து இருக்கு\nயோசனையில் இருந்ததில் சாப்பாட்டு நினைவு மறந்து போச்சு\nமழைக்கு ஜன்னலில் ஒதுங்கி இருக்கும் புறா\n���றவைகள் எல்லாம் எப்படி இருக்கிறது\nஒவ்வொரு படத்திற்கும் நீங்களும் ஏதாவது சொல்லலாம்.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 11:56\nLabels: வீட்டுக்கு வந்த பறவைகள்-படத்தொகுப்பு.\nபோட்டோ எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் மனிதர்கள் பேசிக்கொண்டதை கேட்டுக்கொண்டதோ.... ஹா.. ஹா.. ஹா..\nகோமதி அரசு 8 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 12:18\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\nஆமாம் ஆமாம், மனிதர்கள் பேசிக் கொண்டதை கேட்டு விட்டது என்று நினைக்கிறேன்.\nகோமதி அரசு 8 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 12:19\n உங்களுக்கு நெட் ஸ்பீடு இல்லை போலும்.\nகோமதி அரசு 8 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:31\nஇந்த கோமதி அம்மா,படமா எடுத்துத் தள்ளுகிறார்களே. பெண் புறா.\nநாம் அதைப் பார்க்க முடியாதே. தம்பதியா இருக்கிற படத்தை நமக்குக் காட்டினால் என்னவாம்....இது ஆண் புறா.\nமைனாக்கள் சண்டை போட்டா ஹ்ம்ம் பார்க்க வந்துடறீங்களா.\nஉங்க சண்டையெல்லாம் எங்களுக்கும் வேடிக்கைதான்.\nஆனால் படம் பிடிக்கத்தான் நேரம் இல்லை.\nகாத்திருந்து காத்திருந்து காலங்கள் சென்றதடி இது பெண்குயில்.\nஅதான் வீட்டிலியே சமைக்கச் சொன்னேன் கேக்கிறியா நீ....இது ஆண் குயில்.\nமூன்று புறாக்களுக்கு நடுவில் சுருக்கி உட்கார்ந்திருக்கும் புறா.\nஇதுவும் நல்லதுக்குத்தான். இரண்டு பக்கக் குளிரும் இவங்க பெரிய உடம்பால் மறைக்கப் படுது.\nஉண்மையில் அன்பு கோமதிமா ரொம்ப ரொம்ப இனிமையான படங்கள். வர்ணிக்க வார்த்தையே இல்லை.\nபுறாக் காணொளி மிக இனிமை. கடையேழு வள்ளல்களாக இருந்தால்\nகோமதி அரசு 8 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:37\nவணக்கம் வல்லி அக்கா, வாழக வளமுடன்.\nநீங்கள் சொன்ன கருத்துக்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.\nஉங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.\nகோமதி அரசு 8 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:45\nகடையேழு வள்ளல்களாக இருந்தால் போர்வை கிடைத்திருக்கும் என்பது உண்மை\nநெல்லைத் தமிழன் 8 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:28\nபறவைகளின் வாழ்க்கையும் மனிதர்களைப்போல்தான் போலிருக்கிறது.\nஅதுவும் சிலு சிலுவென மழை, தூரல் போடும்போது பறவைகளைப் பார்ப்பதே அழகு\nகோமதி அரசு 8 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:50\nவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.\nபறவைகள் வாழ்க்கையும் மனிதர்கள் போல்தான்.\nமழை தூறல் போடும் போது பறவைகளைப் பார்ப்பது அழகுதான். நனைந்து விட்டால் தன் உடம்பை சிலிர்த்து மழை நீரை வெளியேற்றும் அது அழகு.\nஉங்களுக்கென்று பறவைகள் போஸ் கொடுக்கின்றனவோ\nகோமதி அரசு 8 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:52\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.\nஅவைகளுக்கு தெரிந்தால் ஓடிவிடும். அவைகளுக்கு தெரியாமல் எடுப்பது தானே\nஅழகான பறவைகள், அழகான தொகுப்பு. பொருத்தமான விளக்கங்கள். அதிலும் அந்தச் செம்போத்தின் தங்கை(\nகோமதி அரசு 8 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:55\nவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.\nவித்தியாசமான குருவியை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கொஞ்சம் செம்போந்து போல்தான் இருக்கும். உடலில் புள்ளிகள் உண்டு இதற்கு.\nகரந்தை ஜெயக்குமார் 8 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:24\nகோமதி அரசு 8 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:20\nவணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\nதுரை செல்வராஜூ 8 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 11:56\nஇங்கே இரவு 9.30 (இ.நே.12.00)\nபேருந்தில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன்...\nகோமதி அரசு 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:32\nவணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.\nபேருந்தில் வேலைக்கு போகும் போதும் படங்களை பார்த்த்து மகிழ்ச்சி.\nஞானி:) athira 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 12:55\nஆஆ கோமதி அக்கா என்ன இது ஸ்கூல் புரஜக்ட் மாதிரி ஜன்னல் புரொஜக்ட் செய்திருக்கிறீங்க... சூப்பர், இவர்களை ரசிப்பதும் ஒரு கலைதான்.\nகோமதி அரசு 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:35\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.\nஜன்னல் படங்களை ரசிப்ப்தும் ஒரு கலைதான், தங்கை அதிராவிற்கும் அந்த கலை இருக்கிறது மகிழ்ச்சி.\nஞானி:) athira 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 12:59\nஎல்லோரும் ஜோடி ஜோடியாகவே விசிட் பண்ணுகிறார்கள் போலும்... மைனாக்கள் அழகு.\nபறவைகளின் பாசையை எமக்கு புரியும் தமிழில் மொழி பெயர்த்த கோமதி அக்காவுக்கு ஒர் நீல வைர மோதிரம் பரிசளிக்கிறேன்ன்ன்ன்ன்:)...\nகோமதி அரசு 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:39\nஅதிரா, ஜோடி ஜோடி யாக விசிட் தருவார்கள், சண்டை, சச்சரவும் இருக்கும், கூடலும், கொஞ்சலும் இருக்கும். மைனாக்கள் வரவு மிக அதிகமாய் இருக்கிறது இப்போது. எப்போதும் கூச்சல், சண்டைதான் அதுகளுக்குள்.\nநீல வைர மோதிரம் பரிசுக்கு மிகுந்த மகிழ்ச்சி.\nதங்கையின் அன்புக்கு எல்லை ஏது\nஞானி:) athira 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 1:02\n///பெரிய கம்பி குழாயிலிருந்து கோபத்த���ல் சிறிய கம்பியில் கால் வைத்து இருக்கு///\nஹா ஹா ஹா அந்தக் குட்டி உருவத்துக்கே அப்பூடிக் கோபம் வந்தால்:)... நமக்கு. பெரிய க்கோபம் வருவதில் தப்பில்லையோ:) விரலுக்கேத்த வீக்கம் ஹா ஹா ஹா:)\nகோமதி அரசு 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:44\nஆமாம், கீதாமதிவாணன் ஓண்ட வந்த பிடாரிகள் என்று பறவைகளைப் பற்றி பதிவு எழுதினார்கள். மைனாக்களைப் ப்ற்றி எழுதியாதை படித்தால் எவ்வளவு மோசமான குண்ம் படைத்த பறவை என்று தெரியும்.\nகுயில் மரத்தில் பாடினால் இது காட்டு கத்தலாக எதிர் பாட்டு பாடும்.\nகுருவி கூடுகளுக்கும் உள்ளே போகும் அந்த பறவைகள் மைனா வந்தால் கீச் கீச் என்று கத்தும்.\nஇறைவன் விரலுக்கேத்த வீக்கம் தான் கொடுத்து இருக்கிறார்.\nஞானி:) athira 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 1:03\nகாகப் பிள்ளைக்கு மட்டும் ஜோடி கிடைக்கேல்லையே:(... தனியா இருந்து யோசிக்கிறார்:)\nகோமதி அரசு 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:46\nஅதிரா, காக்கை பதிவு தனியாக போடுகிறேன் ஜன்னல் பதிவில்.\nஜோடியாக, குஞ்சுகளுடன். எடுத்த படம் இருக்கிறது. வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தாலும் பற்வைகளின் சத்தத்தை கேட்டுக் கொண்டு இருப்பேன்.\nபக்கத்தில் கேட்கும் போது போய் விடுவேன் படம் எடுக்க.\nஞானி:) athira 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 1:05\nகரெக்ட்டா வலது காலை எடுத்து வைக்குதே:) வாஸ்து படிச்சிருக்குமோ\nகோமதி அரசு 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:53\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.\n'நான் வாரேன்' என்பது இந்த இடத்தில் அந்த இடத்தைவிட்டு போவது\nவலது காலை ரசித்து வாஸ்தை கொண்டு வந்த அதிராவிற்கு .\nமுதலில் அன்பாக உரையாடிய பறவைகளுக்கு பழங்கதை பேசி சண்டை வந்த மாதிரியும், உங்களுடன் பேசிக் கொண்டு இருந்தால் ஏதாவது பேசி வம்பு வந்து விடுகிறது நான் வாரேன் என்று அந்த இடத்தைவிட்டு நகருவது போல் என் கற்பனை.\nஅடுத்த படத்தில் இரண்டும் தள்ளி தள்ளி இருக்கிறது என்ன யோசனையோ என்று எழுதி இருந்தேன் அது இடம்பெறவில்லை. மீண்டும் யோசனையிலிருந்து விடுபட்டு சாப்பாடு சாப்பிட போனால் அதற்கு சாப்பாடு இல்லை என்று முடித்து இருந்தேன்.\nஅனைத்தையும் ரசித்து அழகான கருத்துக்கள் சொன்ன அதிராவுக்கு நன்றி.\nஸ்ரீராம். 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:19\nகாலை வணக்கம் அக்கா. படங்கள் அழகு. புறா, குயில், மைனா என்று பறவை இனமே உங்கள் வீட்டில் தஞ்சம் ப���ல\nகோமதி அரசு 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:55\nகாலை வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nபறவைகள் எல்லாம் எங்கள் குடியிருப்பில் தஞ்சம்.\nஎல்லோரும் பறவைகளுக்கு உணவு அளிக்கிறார்கள்.\nஸ்ரீராம். 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:20\nபடங்களுக்கான வரிகளையும் ரசித்தேன். குறிப்பாக ஆயுள் குறையும் வரிகள் பிடரிமயிர் சிலிர்க்க சண்டையிடுவது அழகு பிடரிமயிர் சிலிர்க்க சண்டையிடுவது அழகு அதை புகைப்படம் எடுத்த உங்களுக்குத் பாராட்டுகள்.\nகோமதி அரசு 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 7:10\nஸ்ரீராம், புறாவை படம் எடுக்கும் போது முகத்தை திருப்பிக் கொண்டது. சில பறவை நம்மை பார்த்து கொண்டு இருக்கும் ஜூம் செய்து எடுக்கும் போது நம்மை ஏமாற்றி பறந்து போய்விடும்.\nமைனாக்கள் சண்டை எதிர் பால்கனி என்பதால் வீட்டுக்குள் இருந்து காமிரவை ஜூம் செய்து எடுத்தேன்.\nஸ்ரீராம். 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:22\nவாடி நிற்கும் மக்களுக்காகப் பொழியும் மழையே.. கூடு போகமுடியவில்லை. ஓடு இங்கிருந்து.. நான் கூடு அடைந்ததும் திரும்பவும் பொழி...\nகோமதி அரசு 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 7:16\nஸ்ரீராம், முகநூலிலும் அருமையான கருத்து சொன்னீர்கள்.\n//மழை நின்னா கூட்டுக்குப் போயிடலாம்...//\nபுறா நினைத்துக் கொண்டு இருப்பதை.\nஇங்கு சொன்ன கவிதையும் அருமை.\nநேற்று இரவு பயங்கர மழை\nஇந்த பறவைகள், மற்றும் ஜீவராசிகள் எவ்வளவு கஷ்டபட்டதோ தெரியவில்லை.\nநாமும் உடன் பேசுவதுபோலிருந்தது. அருமை.\nகோமதி அரசு 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 7:19\nவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.\nதுரை செல்வராஜூ 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 8:33\nபதிவிலுள்ள அனைத்துப் படங்களும் அருமை...\nநேற்று இரவு (வேலைக்குச் சென்றபோது) பதிவைக் கண்டேன்..\nஅப்போது என்னுள் இப்படியாகத் தோன்றியது..\nஇந்தப் பறவைகளின் எண்ண ஓட்டம்\nஇப்படியும் இருக்கக் கூடும் அல்லவா\nகதிர் விரித்து களம் நிறைக்க\nதயவு கொண்ட நல்லோர் தம்\nஅமுது அள்ளி ஆங்கு வைத்த\nகோமதி அரசு 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 10:13\nவணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொல்வது சரிதான். அருமையான கவிதையை எழுதி விட்டீர்கள்.\nஉடனே கவிதை எழுதும் உங்கள் திறமையை கண்டு வியக்கிறேன்.\nவரகவி என்று சொல்வார்கள். நிறைய எழுதுங்கள் கவிதைக்கு ஒரு நாள் உங்கள் வலைத்தளத்தில் நாள் ஒதுக்கி கொள்ளுங்கள். கதை, ஆன்மீகம், கவிதை என்று பன்முகத் திறமை இருக்கிறது உங்களிடம். கடவுள் கொடுத்த வரம்.\nகோமதி அரசு 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 10:14\nநேரம் கிடைக்காத போதும் அழகான கவிதையால் கருத்து சொன்னதற்கு நன்றி.\nகோமதி அரசு 9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 10:30\nபறவைகளின் எண்ண ஓட்டம் அருமை.\nஅவைகள் உணவுக்கு அலைய வேண்டிய நிலைதான் இருக்கிறது.\nமுண்டாசு கவிஞ்ர் போல் தனக்கு இல்லாமல் அத்தனை அரிசியை குருவிக்கு கொடுத்தார்.\nஅது போல வடித்த உணவு முழுவதும் கொடுத்தாலும் போதாது. அவ்வளவு பற்வை இருக்கிறது இங்கு. காலை முதல் மாலை இருள்கவியும் வரை உணவு எடுக்குது பறவைகள்.\nநம்மால் முடிந்ததை செய்து மகிழ்கிறோம்.\nஎங்களுக்கும் அவைகள் மகிழ்ச்சியை தருகிறது.\nராமலக்ஷ்மி 9 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:14\n சிட்டுக்குருவிகள், மைனாக்கள், முனியாக்கள், மைனாக்கள், குயில்கள், புறாக்கள்... ஜோடியாக.. தனியாக.. எத்தனை எத்தனை வகைப் பறவைகள் உங்கள் ஜன்னலுக்கு வெளியே.. ஒவ்வொரு படத்தையும் கூடவே வாசகங்களையும் ரசித்தேன். காணொளி அருமை. அந்த வெண்புறா மிக அழகு.\nகோமதி அரசு 9 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:16\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nமுனியாக்கள் எங்கள் வீட்டில் கூடு கட்டி இருக்கிறது. தினம் பசுந்தளைகளை கொண்டு வந்து வைக்கிறது.\nஎல்லா படங்களையும் ரசித்தமைக்கு நன்றி. காணொளி பார்த்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.\nமுனியா மறந்து விட்டது. முன்பு நாம் இருவரும் முனியாகுருவிபற்றி பேசினோம். நீங்கள் தினமலர் பட்டத்தில் அந்த முனியாகுருவிப் பற்றி கட்டுரை எழுதி இருந்தீர்கள்.\nகோமதி அரசு 9 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:16\nஉங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.\nதிண்டுக்கல் தனபாலன் 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 9:06\n குருவிகளை பார்த்து அதிக நாட்கள் ஆகிவிட்டது அம்மா...\nகோமதி அரசு 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 10:25\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்..\nநம் குடியிருப்பில் இருக்கிறது சிட்டுக்குருவிகள் .\nகுஞ்சு பொரிக்கமட்டும் இங்கு வரும். அப்புறம் கொஞ்ச நாள் இருக்காது அப்புறம் மறுபடியும் வரும். அதன் கூடு என் எதிர்வீட்டு சுவற்றில் இருக்கிறது.\nமுனியா குருவிகள் எங்கள் வீட்டில் கூடு கட்டி இருக்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nகொலுப் பார்க்க வாருங்கள் - 6\nகொலுப் பார்க்க வாங்க -- 4\nகொலுப் பார்க்க வாருங்கள் - 3\nகொலு பார்க்க வாருங்கள் -2\nகொலு பார்க்க வாருங்கள் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://painthalir.blogspot.com/2010/10/6.html", "date_download": "2018-10-20T18:47:23Z", "digest": "sha1:YA5JRFH6M6EFCQB6OKPE47PV725XNQBT", "length": 13485, "nlines": 107, "source_domain": "painthalir.blogspot.com", "title": "சுற்றலா தலங்கள் (கேரளா) 6", "raw_content": "\nசுற்றலா தலங்கள் (கேரளா) 6\nதிருவனந்தபுரம் முன்பு திருவன்ரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இது கேரளாவின் தலைநகராமாக விளங்குகிறது. அனந்தா என்ற கடவுளின் பெயரால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது.\nதிருவனந்தபுரத்தில் புகழ்வாய்ந்த கோவில் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் இங்கு இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். திராவிடக் கட்டிடக்கலையைத் தழுவி கட்டப்பட்டக் கோவில் இது. திருவிதாங்கூர் மகாராஜா இந்தக் கோயிலை 1733 ஆம் ஆண்டு கட்டினார்.\nகோவளம் கடற்கரை 16கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உலகத்தரத்திற்கு இணையாக புணரமைக்கப்பட்ட கடற்கரை கோவளம் கடற்கரை 1930 முதல் இந்த கடற்கரைக்கு வெளிநாட்டினார் வந்து செல்கின்றனர். கடற்கரையின் கரையில் அமைந்துள்ள தென்னை மரங்கள் இந்த கடற்கரையின் அழகை மேலும் அழகூட்டுகின்றன. மேலும் இந்த கடற்கரையின் அருகில் கலங்கரை விளக்கம் உள்ளது.\nசமீபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த புத்தன்மாளிகை அருங்காட்சியம் திருவிதாங்கூர் மகாராஜாவின் புராதன பொருட்கள் மற்றும் இதர கேரளா கலைப்பொருட்களை உள்ளடக்கியதாக உள்ளது.\nதிருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது இந்த மாளிகை. 400 வருடங்களாக இந்த மாளிகை பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த மாளிகை தமிழ்நாட்டில் எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாளிகைக்கு திங்கள்கிழமை விடுமுறை.\nஅரபிக்கடலின் கரையில் அமைந்துள்ள ஒரு விளையாட்டு நகரம் எனலாம். இங்கு தண்ணீர் விளையாட்டுகள் மற்றும் தொங்கு பாலம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, உணவு விடுதி, பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. இது 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8.30 வரை இது இயங்கி வருகிறது.\nஇது பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு படகு போக்குவரத்தும் உள்ளது.‘\nஇது நடப்பதற்க���ம் மீனவர்களின் செயல்பாடுகளை பார்ப்பதற்கும் ஏற்ற ஒரு கடற்கரை நகரமாகும். இங்கு சாலையோரத்தில் அழகிய கல்சிற்பங்கள் கண்போரை வியக்க வைக்கின்றன.\nதிருவனந்தபுரத்திலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இதன் அருகில் அமைந்துள்ள மலைகளும், ஏரியும் கண்போரை மகிழ்விக்கும். இங்கிருந்து சிங்கங்களை இயற்கை சூழலில் பார்ப்பதற்கு வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள். இங்குள்ள ஏரியில் படகு சாவரியும் உள்ளது. மற்றும் இங்கு ஒரு முதலைப் பண்ணையும் உள்ளது. மற்றும் ஒரு நீச்சல் குளம் உள்ளது.\nபொன்முடி ஒரு மலைகள் நிறைந்த இடமாகும். மலையேற்றம் இங்கு பொழுதுபோக்காக உள்ளது. இங்கு ஒரு மான்கள் பூங்காவும் உள்ளது. பறவைகளை காண்பதற்கு இங்கு அதிகம் பேர் வருகிறார்கள். மேலும் இயற்கையின் அழகை ரசிக்க சிறந்த இடமாகும்.\nசுற்றலா தலங்கள் (கேரளா) 3\nஇந்த நகரம் மிக நீண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். துறைமுகம், விமானதளம், ரயில்நிலையம் ஆகிய மூன்று அருகருகே அமைந்துள்ள ஒரு நகரமாகும். வெள்ளைக்காரர்கள் ஆடசியில் இந்த நகரம் மிகசிறந்த துறைமுக நகரமாக விளங்கியது. ஏற்றுமதியும், மீன்பிடித்தொழிலும் இங்கு தொழிலாக உள்ளது. சுற்றுலா துறையினர் அதிகம் விரும்பும் ஒரு நகரமாக இந்த நகரம் உள்ளது.\nசீன மீன்பிடிக்கும் வலை – கொச்சின்\nசைனாவின் மன்னான குபுலிகான் என்பவன் இந்த மீன்பிடிக்கும் முறையை கேரளாவில் அறிமுகப்படுத்தினான். தற்போது கொச்சி நகரத்தில் மட்டுமே இந்த மீன்பிடிக்கும் முறைக் காணப்படுகிறது. இதில் மீன்பிடிப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்தும் ஒன்றாக உள்ளது.\nஇது ஒரு இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரையாக விளங்குகிறது. மாலை சைனா மீன்பிடிவலைகளின் பின்னணியில் சூரியன் மறையும் அழகை ரசிப்பது மிக அழகாக இருக்கும். ஐரோப்பா பாணியில் கட்டப்பட்ட பங்களாக்கள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன. புதிய நல்ல மீன்களை ருசிப்பதற்கு சிறந்த இடமாகும்.\nசென்ட் பிரன்சிஸ் சார்ச் – போர்ட் கொச்சி\nஐரோப்பியர்களால் கட்டப்பட்ட மிக பழமையான தேவலாயம் இது.மூன்றாவத…\nசுற்றலா தலங்கள் (கேரளா) 4\nகேரளாவின் முக்கிய நகரங்களில் ஒன்று. மிகப்பெரிய பேக்வாட்டர்களை கொண்டது. இங்கு இருக்கும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற ஊர். கயிறுகளால் உண்டாக்கப்படும் பொருட்கள் இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்றும் செம்மீன் (எரா) இங்கு வளர்க்கப்பட்டு பலஇடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆரான்முளா படகு போட்டி இங்கு வருடந்தோறும் நடத்தப்படுகிறது. நெற்களஞ்சியம் என போற்றப்படும் குட்டநாடு இங்கு தான் உள்ளது. கேரளாவின் கிராமத்தின் அழகை ரசிக்க சிறந்த இடமாக இது விளங்குகிறது.\nஆலப்புழையின் அழகை ரசிக்க சிறந்த இடம் பேக்வாட்டர்ஸ் ஆகும் இதன் கரைகளில் அமைந்துள்ள, கோயில்கள், தேவலாயங்கள் மற்றும் தொழில்கூடங்கள் ஆகியவற்றை ரசித்தபடி பயணம் செய்வது இனிமையாக இருக்கும். இது ஆலப்புழையில் தொடங்கி ஜெட்டி எனப்படும் இடம் வரை பரந்துள்ளது.\nஆலப்புழையின் அழகை மேருகூட்டுவது இங்கு நடத்தப்படும் படகுப்போட்டியாகும். நேருகோப்பை படகுப்போட்டிகள் இங்கு புகழ்ப்பெற்றது. இது புன்னமட நதியின் மேல் நடத்தப்படுகிறது. இது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இதை காண வெளிநாட்டுப் பயணிகள் அதிக …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2775&sid=d546056f5894606cdb66f33db5b5a12c", "date_download": "2018-10-20T20:23:59Z", "digest": "sha1:WCPNMTHCEX2FQV7HR5ZCLHGC75IN6NF5", "length": 31403, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ��பன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stjck.blogspot.com/", "date_download": "2018-10-20T19:24:08Z", "digest": "sha1:74UGTGFXSLNSREMZG26Z5T7KTMVM5GZJ", "length": 74345, "nlines": 337, "source_domain": "stjck.blogspot.com", "title": "ST.JOSEPH CHURCH KALIMAR COLACHEL", "raw_content": "\n2015 திருவிழா முதல் நாள்\nதுாய வளனார் ஆலயம் களிமார் 21.10.1982 ல் திருநிலைபடுத்தபட்ட பொழுது வாசிக்கபட்ட வாழ்த்து மடல்\nதீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ\nதொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 16-33\nமூன்று மனிதர்களும் எழுந்து, சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமும் உடன்சென்று அவர்களை வழியனுப்பினார்.\nஅப்பொழுது ஆண்டவர், ``நான் செய்ய இருப்பதை ஆபிரகாமிடமிருந்து மறைப்பேனா ஆபிரகாமிடமிருந்தே வலிமைமிக்க மாபெரும் இனம் தோன்றும். அவன் மூலம் மண்ணுலகின் எல்லா இனத்தாரும் ஆசி பெற்றுக் கொள்வர். ஏனெனில், நீதி, நேர்மை வழி நின்று எனக்குக் கீழ்ப்படியும்படி தன் புதல்வருக்கும், தனக்குப்பின் தன் வழிமரபினருக்கும் கற்றுத்தருமாறு ஆண்டவராகிய நான் ஆபிரகாமுக்கு வாக்களித்ததை அவன் நிறைவேற்றுவான்'' என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.\nஆதலால் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, ``சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெரும் கண்டனக் குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக் குரலின்படி அவ��்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்'' என்றார்.\nஅப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார்.\nஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: ``தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ\nஅதற்கு ஆண்டவர், ``நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்'' என்றார்.\nஅப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, ``தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்து விட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ\nஅதற்கு அவர், ``நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்'' என்றார்.\nமீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, ``ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்'' என்று கேட்க, ஆண்டவர், ``நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்'' என்றார்.\nஅப்பொழுது ஆபிரகாம்: ``என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்'' என, அவரும் ``முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்'' என்று பதிலளித்தார்.\nஅவர், ``என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத் துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்'' என, அதற்கு அ���ர், ``இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்'' என்றார்.\nஅதற்கு அவர், ``என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒருவேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்'' என, அவர், ``அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்'' என்றார்.\nஆபிரகாமோடு பேசி முடித்தபின் ஆண்டவர் அவரை விட்டுச் சென்றார். ஆபிரகாமும் தம் இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.\nஇது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.\nபல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.\n அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே\n3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி\n8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினம் கொள்பவரல்லர். பல்லவி\n10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. 11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. பல்லவி\n இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்\nமத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 18-22\nஅக்காலத்தில் இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.\nஅப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, ``போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்'' என்றார்.\nஇயேசு அவரிடம், ``நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை'' என்றார்.\nஇயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, ``ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்'' என்றார்.\nஇயேசு அவரைப் பார்த்து, நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்'' என்றார்.\nஇது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.\nகடவுள் மன���ை மாற்றும் சக்தி யாருக்கு உண்டு.\nஅவரை அணுகி செபிப்போருக்கு உண்டு.\nஆபிரகாம் சோதோமுகாக செபித்து, மனத்தை மாற்றினார். இறைவனும் வேண்டுதலை ஏற்றார். மனத்தை மாற்றினார்.\nநினிவே நகர மக்கள் கோணியாடை உடுத்தி, சாம்பலிலே அமர்ந்து, மார்பிலே அறைந்து, அழுது மன்றாடி தங்களத பாவங்களுக்கு மன்னிப்பு கோரிய போது, மனத்தை மாற்றிக் கொண்டார். சொன்னபடி அவர்களை அழிக்காமல் மன்னித்தார்.\nதன்னை நோக்கி கூப்பிடும் போது மனத்தை மாற்றி, தன் மக்கள் அழியாமல் பாதுகாப்பார்.\nகுடும்பங்களிலே பிள்ளைகள் கோரும் போது மன்னித்து ஏற்றுக் கொள்வதில்லையா பெற்றோர் தங்களத மனத்தை மாற்றிக் கொள்வதில்லையா\nஅம்மை அப்பனாக உள்ள இறைவனும் தன் மக்களின் மன மாற்றத்தையே விரும்புகின்றார். தண்டிக்கின்ற இறைவன் இல்லை. திருந்த விளையும் மனத்திற்கு ஆதரவாய் உள்ள இறைவனே நம் இறைவன்.\nகல்லாகிப் போனதா நம்முடைய மனது. இல்லை கனிவினால் நாமும் நம்முடைய மனத்தை மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவரா\nஆண்டின் பொதுக்காலம் 13 ஆம் வாரம்\nஇறைத்திருமகன் அருளால் ஆண்டின் பொதுக்காலம் 13 ஆம் வாரம் ஞாயிறு திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் பணிவான அன்பு வாழ்த்துகளைக் கூறி மகிழ்வு அடைகிறேன்.\n இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்கள் பலர் இருந்தனர். ஆனால் இயேசு தம்மைப் பின்தொடர விரும்புவோர் சில கோரிக்கைகளை நிறைவேற்றக் கேட்டார். வீடு, நில புலம், குடும்பம், உறவு என்னும் தடைகளால் கட்டுண்டு, இயேசுவைப் பின்செல்லத் தயங்கியவர்கள் பலர் உண்டு. அவர்களைப் பார்த்து இயேசு கூறுவார்: ''மானிட மகனுக்குத் தலைசாய்க்கக் கூட இடம் இல்லை'' இயற்கையைப் படைத்த இறைவன் உயிரனிங்கள் வாழத் தேவையானவற்றை அளிக்கின்றார். நரிகள் குடியிருக்க குழிகள் உள்ளன; பறவைகளுக்கு வீடாகக் கூடுகள் இருக்கின்றன. ஆனால், இயேசுவுக்குக் குடியிருக்க வீடு என்று ஒன்று இருக்கவில்லை. இடம் விட்டு இடம் பெயர்ந்து சென்ற நாடோடி போதகராகவே அவர் இருந்தார். இருந்தாலும். அவ்வப்போது தம் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அவர் விருந்து உண்டார். அப்போது கடவுளின் ஆட்சி எல்லா மனிதருக்கும் உரியதே என்பதை வெளிக்காட்டும் விதத்தில் அவர் பாவிகளோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் கூட பந்தியமர்ந்தார். பிறரை நம்பி வாழ்ந்தவர் இயேசு. அதுபோலவே, இயேசுவைப் பின்செல்ல விரும்புவோரும் தமக்கென்று எதையும் சேர்த்துவைக்காமல் கடவுளை மட்டுமே நம்பி வாழ வேண்டும் என்பது இயேசுவின் போதனை.\nஇயேசுவின் சீடராக வாழ வேண்டும் என்றால் வீடு, குடும்பம், உறவுகள் அனைத்தையுமே துறந்துவிட வேண்டுமா என்று சிலர் கேட்கலாம். கடவுளின் ஆட்சியில் புக விரும்புவோர் அந்த உயரிய பேற்றினைப் பெற்றிட எந்த தியாகமும் செய்ய முன்வர வேண்டும் என்பதுதான் இயேசுவின் கோரிக்கை. கடவுளிடத்தில் நம் முழு நம்பிக்கையையும் வைக்க வேண்டும் என்பதே இயேசுவின் வேண்டுகோள். கடவுளுக்கு மேலாக எதையுமே நாம் மதிக்கலாகாது எனவும், எப்போதும் புதிய ஊக்கத்தோடு தம்மைப் பின்பற்ற நாம் முன்வரவேண்டும் எனவும் இயேசு நம்மிடம் கேட்கின்றார். இத்திருப்பலியில் பங்கேற்று இறையாசீர் பெறுவோம்.\nஇன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் எலிசாவின் அழைப்பை பற்றி எடுத்துரைக்கிறது. ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்த எலிசாவை, ஆண்டவரின் பணிக்காக எலியா தேர்ந்தெடுக்கும் நிகழ்வை இங்கு காண்கிறோம். ஆண்டவரின் அழைப்பை பெற்ற எலிசா பெற்றோரிடம் விடைபெற்று வர அனுமதி கோருகிறார். எலியா அனுமதி அளித்ததும், எலிசா உழுத கலப்பையால் ஏர் மாடுகளை சமைத்து விருந்து பரிமாறுவதைக் காண்கிறோம். அவர் பெற்றோரிடம் விடைபெற்று, எலியாவைப் பின்பற்றி இறைவாக்கு பணியாற்றுகிறார். எலிசாவைப் போன்று, நாமும் ஆண்டவரின் அழைப்பை கால தாமதமின்றி ஏற்றுக்கொள்ள வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.\nஅரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 16, 19-21\nஆண்டவர் கூறியது: நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசனாக திருப்பொழிவு செய். ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்.எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார்.எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, \"நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன் \" என்றார். அதற்கு அவர், \"சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன் \" என்றார்.எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.\n- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.\n- இறைவா உமக்கு நன்றி\nபல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.\n1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.பல்லவி\n2 நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். 5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே பல்லவி ;\n7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.பல்லவி\n9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்பல்லவி .\n11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.பல்லவி\nஇன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து வழங்கிய உரிமை வாழ்வில் நிலைத்திருக்க நமக்கு அழைப்பு விடுக்கிறார். ஊனியல்பின் செயல்களுக்கு அடிமைகளாய் இல்லாமல், கிறிஸ்துவின் அன்பினால் நிறைவு காணும்படி நமக்கு அறிவுரை வழங்குகிறார். ஊனியல்பின் இச்சைகளைப் புறக்கணித்து தூய ஆவியின் தூண்டுதலுக் கேற்ப வாழ பவுல் நம்மை அழைக்கிறார். ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்காமல், அன்பின் சமூகமாய் ஒன்றிணைத்து வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் அழைப்பை உணர்ந்தவர்களாய், தூய ஆவியின் கனிகளை நம் வாழ்வில் விளைவிக்கும் வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.\nதூய பவுல��� கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1, 13-18\nசகோதர சகோதரிகளே,.கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்: அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள். \"உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக \" என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது.ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கைஎனவே நான் சொல்கிறேன்: தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்: அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்.ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்பவதை உங்களால் செய்ய முடிவதில்லை.நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.\n- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு\n- இறைவா உமக்கு நன்றி\n \"நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை \" என்றார்.அல்லேலூயா\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-62\nஅக்காலத்தில் இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, \"ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா இது உமக்கு விருப்பமா \" என்று கேட்டார்கள்.அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, \"நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் \" என்றார்.இயேசு அவரிடம், \"நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, ம��னிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை \" என்றார்.இயேசு மற்றொருவரை நோக்கி, \"என்னைப் பின்பற்றிவாரும் \" என்றார். அவர், \"முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் \" என்றார்.இயேசு அவரைப் பார்த்து, \"இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் \" என்றார்.வேறொருவரும், \"ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்: ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் \" என்றார்.இயேசு அவரை நோக்கி, \"கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல \" என்றார்.\n- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.\n- கிறிஸ்துவே உமக்கு புகழ்.\n\"ஆண்டவரே உம்மை ஏத்திப்புகழ்வேன், ஏனெனில் நீர் என்னை கைதூக்கி விட்டீர்\nபதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.\nஉம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nசீடர்களின் முழு அர்ப்பணத்தையும் எதிர்பார்க்கும் இயேசுவே,\nஎன்னுடைய அரைகுறை அர்ப்பணத்தை எண்ணி வெட்கி, மன்னிப்பு கோருகிறேன். அனைத்திற்கும் மேலாக உம்மைத் தேடவும், உமக்கே பணிபுரியவும், உம்மை எல்லா வேளையிலும் பின்பற்றவும் எங்களுக்குத் அருள்தந்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\nஉம் திருமகன் இயேசுவை நாங்கள் ஆழமாக அறிந்திடவும், துன்பத்தின் வழியாகவே நாங்கள் நிறைவாழ்வில் பங்கேற்க இயலும் என்பதை எங்களுக்கு உணர்த்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\nஎம் பங்கு மக்கள் அனைவரும் இறைஅன்பிலும, பிறர் அன்பிலும் நாளும் வளரவும், குடும்பங்களில் சமாதானம் நிலவிடவும், பிள்ளைகள் நன்கு படித்திடவும் தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nஎன்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே\nபிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் அன்பு தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திடவேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.\nஎம் பங்கிலுள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளை வீணடித்து விடாமல், எதிர்கால வாழ்வை திட்டமிட்டு செயல்படுத்திட தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nவாழ்க்கையில் தாமதம் வளர்ச்சியின் தடை.\nஇந்த மூன்று மனிதர்களுக்கும் நல்ல வாழ்வு வேண்டும்,நான்குபேருக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நல்ல ஆசை. ஆண்டவன் அருள் வேண்டும், அவர் தரும் ஆற்றலால் அன்புப் பணிபுரிந்து மகிழவேண்டும் என்ற நல்ல எண்ணம்.\nஆனால் மூவரும் மூன்று காரணங்களால், நல்ல எண்ணம் செயலாக்கம் பெறாமல் முடமாகிவிடுகின்றனர். ஆயினும், இயேசு அவர்களை முறைப்படுத்துவதைப் பார்க்கிறோம். இரு மனம் கொண்டவன் முதல் மனிதன்.அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும், இறைவனும் வேண்டும் அலகையும் வேண்டும், அருளும் வேண்டும் பொருளும் வேண்டும். வெளியே ஒன்று உள்ளே மற்றொன்று. உள்ளத்தை ஊடுறுவி கண்ட இயேசு, அவனது எண்ணமெல்லாம் சொத்து சுகம், வசதி வாய்ப்பு,பணம் பதவி இவற்றைச்சுற்றி வட்டமிடுவதை உணர்த்தி, நிவர்த்தி செய்ய அறிவுரை கூறுகிறார்.\nஇரண்டாமவன், கடமை உணர்வை ஒரு சாக்குப்போக்காகச் சொல்கிறான். பெற்றோரைப் பேணவேணடும், இறந்தால் அடக்கம் செய்ய வேண்டும். இப்படிச் சொல்லியே ஆண்டவனுக்கும் அயலானுக்கும் பணிசெய்யும் வாய்ப்பைக் கடத்திவிடுகிறான்.\nமூன்றாமவன், ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று காத்திருந்ததுபோல, விடைபெற்று வர அனுமதி கேட்டு வாய்ப்பை நழுவ விடுகிறான். ஓன்று தெழிவாகிறது. ஆண்டவனுக்கும் அயலானுக்கும் அன்புப் பணி செய்வது மனித இயல்பு. எனவேதான் சந்தித்த எவரிடமும் சரி, அப்படியானால் வேண்டாம், பிறகு பார்த்துக்கொள்ளலாம், நீ வேண்டாம் என்று இயேசு சொல்லவில்லை. மாறாக மூவரின் குறைகளையும் நிவர்த்திசெய்து பணிசெய்து மகிழ ஆலோசனை சொல்கிறார்.\nஏன்நிலையலும் எப்பொழுதும் என்னால் முடிந்த அன்புப்பணிசெய்ய முன்வருவேனாக.\n எப்பொழுதும் என்னால் முடிந்த அன்புப்பணிசெய்து வாழ அருள்தந்தருளும். ஆமென்.\nபுனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெ��ுவிழா\nஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்\nதிருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11\nஅந்நாள்களில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது. ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள்.\nஅப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, ``உடனே எழுந்திடும்'' என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன. வானதூதர் அவரிடம், ``இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக்கொள்ளும்'' என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், ``உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்'' என்றார்.\nபேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை விட்டு அகன்றார்.\nபேதுரு தன்னுணர்வு பெற்றபோது, ``ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்'' என்றார்.\nஇத�� ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.\nபல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.\n1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி\n3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி\n5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி\n7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி\nஇனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.\nதிருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 17-18\nஅன்பிற்குரியவரே, நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக\nஇது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.\n உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா.\nஉன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.\n+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19\nஅக்காலத்தில் இயேசு பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ``மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்\nஅதற்கு அவர்கள், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள்.\n``ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்'' என்று அவர் கேட்டார்.\nசீமோன் பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார்.\nஅதற்கு இயேசு, ``யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார்.\nஇது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.\nஉடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். சாரா ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெறுவாள்.\nதொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 1, 9-10, 15-22\nஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ``நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு'' என்றார். மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், ``நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்'' என்றார்.\nபின்பு கடவுள் ஆபிரகாமிடம், ``உன் மனைவியைச் `சாராய்' என அழைக்காதே. இனிச் `சாரா' என்பதே அவள் பெயர். அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தரு��ேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்'' என்றார்.\nஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, ``நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும் தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள் தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்'' என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.\nஆபிரகாம் கடவுளிடம், ``உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்'' என்றார்.\nகடவுள் அவரிடம், ``அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ `ஈசாக்கு' எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப் பின்வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இஸ்மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர் களுக்கு அவன் தந்தையாவான்; அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும். ஆனால், சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்'' என்றார்.\nஅவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.\nஇது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.\nபல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் ஆசி பெற்றவராய் இருப்பார்.\n1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர் 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர் 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர் நீர் நற்பேறும் நலமும் பெறுவீர் நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்\n3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி\n4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக\n ஆண்டவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.\nநீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.\nமத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4\nஅக்காலத்தில் இயேசு மலையிலிருந்து இறங்கிய���ின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, ``ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்'' என்றார்.\nஇயேசு தமது கையை நீட்டிஅவரைத் தொட்டு, ``நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக'' என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.\nஇயேசு அவரிடம், ``இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்'' என்றார்.\nஇது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.\nஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் ஆசீர் பெறுவர்.\nஇரண்டு வாசகங்களிலும் அண்டவருக்கு அஞ்சி நடந்தவர்கள் ஆசீர் பெற்றனர் என்பதனை பார்க்கின்றோம்.\nவளர்ந்த உலகில் இன்று ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோர் எண்ணிக்கை குறைந்த வருகின்றது. ஏன் அஞ்ச வேண்டும் என்று கேட்கின்றனர். ஏன் அஞ்ச வேண்டும் என்று கேட்போருக்கு என்ன பதில்\nபடைத்தவருக்கு மாத்திரமே அஞ்சுங்கள் என்ற வார்த்தையை அறியாத உள்ளங்கள் பரிதாபத்திற்குரியவர்களே. அவரால் இயலாதது எதுவுமில்லை. எனவெ அவருக்கு மட்டும் அஞ்சி வாழ்வது தான் வாழ்வு. அஞ்சுவது என்பது பயந்து நடுங்குவத இல்லை, பணிந்து, கீழ்ப்படிந்து செயல்படுவதுவேயாகும். இவர்கள் ஆசீர் பெறுவார்கள். விவிலியமும். பராம்பரியமும், திருஅவை வரலாறும் இதனை உறுதிப்படுத்துகின்றது. அறிந்து, பணிந்து, அறிக்கை செய்து, ஆசீர் பெறுவோம்.\nLabels: அருள் வாக்கு இணைய மின்னஞ்சல்\nதிரு விவிலியம் தமிழ் mp3\nஅருள் வாக்கு இணைய மின்னஞ்சல் (110)\nஆலய விழா 2012 (8)\nநற்கருணை, கிறீஸ்துவின் உண்மைச் சரீரம்..\nTamil Bible for Mobile Phones கைபேசியில் திருவிவிலியம்\nஇணைய உலாவிகளில் தமிழ் தட்டச்சு செய்ய உதவும் மென்பொருள்\n என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு\nமேரி மாதா கீத மாலை பாடல்கள்\nபுனித வார வழிபாட்டு பாடல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/suriya-sai-pallavi-starrer-suriya-36/", "date_download": "2018-10-20T20:08:44Z", "digest": "sha1:KCZB3JA6DKUNX3BASBFAOXOXIHWZIUCM", "length": 3566, "nlines": 62, "source_domain": "tamilscreen.com", "title": "சூர்யா நடிக்கும் புதிய பட துவக்க விழா... - Tamilscreen", "raw_content": "\nHomePress Releaseசூர்யா நடிக்கும் புதிய பட துவக்க விழா…\nசூர்யா நடிக்கும் புதிய பட துவக்க விழா…\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயார���ப்பில் சூர்யா – சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள் தொடங்குகிறது.\nமிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் வேலைகள் துவங்கியது.\nவருகிற பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கும்.\nசிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் சூர்யா 36 படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் , எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார்கள்.\nகாமெடி வேடத்தில் கீர்த்தி சுரேஷ்…\nஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு இயக்கத்தில் ‘செயல்’\nஏ.ஆர்.முருகதாஸ் – சூர்யா மீண்டும் வாய்ப்பு இருக்கா\nவிஸ்வாசம், என்.ஜி. கே படங்கள் தள்ளி வைப்பு\nசண்டக்கோழி 2 – விமர்சனம்\nவட சென்னை – விமர்சனம்\nவாயாடி பெத்த புள்ள பாடலை ரசித்த 50 மில்லியன் பார்வையாளர்கள்..\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\nகாமெடி வேடத்தில் கீர்த்தி சுரேஷ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=17164", "date_download": "2018-10-20T20:34:27Z", "digest": "sha1:QADVUXBWYGN2ZW2BLK6FIGPC6HLK42FB", "length": 9656, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kamalamuni | கமலமுனி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nராஜராஜசோழனின் 1033வது சதயவிழா: பெருவுடையாருக்கு பேரபிஷேகம்\nவிஜயதசமி: பழநி முருகன் கோயிலில் சூரன்வதம்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nபார் போற்றும் ஷீரடி பாபா பாதம் பணிவோம்\nஇடியும் நிலையில் ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில்\nகுழந்தைகளின் படிப்பிற்கு பிள்ளையார் சுழியிட்ட தினமலர் அரிச்சுவடி ஆரம்பம்\nஅய்யப்பனை தரிசிக்க 50 வரை காத்திருப்பேன்: 9 வயது சிறுமி உறுதி\nவைத்தீஸ்வரன் கோயில் பள்ளியில் அக்ஷர அபியாச திருவிழா\nதஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா துவக்கம்\nமுதல் பக்கம் » 18 சித்தர்கள்\nகமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4000 ஆண்டுகள் 48 நாள் ஆகும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 18 சித்தர்கள் »\nவான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 ... மேலும்\nஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் ... மேலும்\nபதஞ்சலி முனிவர் மார்ச் 06,2013\nஇவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் ... மேலும்\nநந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 ... மேலும்\nமச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-10-20T20:21:54Z", "digest": "sha1:DAN7JENUL5MFKWM4N36HTCZ75XR2FIAL", "length": 17795, "nlines": 282, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: அலைச்சல்", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவெள்ளி, 6 ஜூன், 2014\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n7 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:49\n8 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 6:24\nஆமாம் தனபாலன் சகோ நிலைமை அப்படித்தான் இருக்கு.\n16 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 4:55\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n16 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 4:55\nபதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்���ில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபனிப்பாறைகளுக்குள் உறைந்துள்ளன எச்சங்கள் கருத்தும் அழுகியும். தழையுண்ணிகளாய் இருப்பதோ மாமிச பட்சிணிகளாய் இருப்பதோ கணங்கள் முடிவெடுக்கி...\nதினம் பொழிகிறது மழை குளிரில் நடுங்குகிறது பால்கனிச் செடி. சூரியனின் வெப்பமும் நிலவின் தட்பமும் கூட தோராய வீதத்தில். மும்மாரி தினமார...\nஊசியாய் இறங்குகிறது மழை ஆணியடிக்கிறது பூமியை. சிரச்சேதம் செய்கிறது செடிகளை பசிய கவிச்சி பரவுகிறதெங்கும். விழுந்து கிடக்கும் மரக்கட்டைக...\nஉதிர் ஏக்கம் இன்றி கூதிர்காலத்தில் ஆடிக்கொண்டிருக்கின்றன முதிர்பூக்கள். மலர்வதே ஒரு தவமாய் மலர்வதே ஒரு வரமாய் மலர்வதே ஒரு பலமாய். ம...\nவிசிறும் மழையில் நனையாமலிருக்க விசிறிக்கொண்டு விரைகின்றன தட்டான்கள். மஞ்சள் பூக்களுக்கு இறகு முளைத்துப் பறக்கின்றன பாப்பாத்திகளாய். ...\nசிதறிச் சிதறி விழுகின்றன எழுத்துக்கள் குவிப்பானில். குழியாடியும் குவியாடியும் குழிவீழல் சிக்கலாய். வலமூளைக்கும் இடமூளைக்கும் அலைநீளங்க...\nஇரவை சுதி மீட்டுகிறது கடிகாரம். கொசுக்களோடு ராகமிசைக்கின்றன சில்வண்டுகள். தென்னங்கீற்றுடன் உசாவிக் கொண்டிருக்கிறது மின்விசிறி. கட்டம்...\nகாட்டாறாய் வழிந்து கொண்டிருக்கிறது மேல்நிலைத் தொட்டி. அருவி நீரெனக் குளியலாடிக் கொண்டிருக்கின்றன குருவிகள். தலையைச் சிலுப்பி உதறும...\nமுரசடித்து முழங்கிச் செல்கிறது மேகம். மலைமுலைகளில் பாலாய்ப் பெருகிவழிகிறது அருவி. வனமடியிலிருந்து துளிர்க்குழந்தைகளை விரல்பிடித்துத்...\nஇருள் வலையால் பின்னப்படாதிருக்கிறது கடலைப் போலக் கலைந்து கிடக்கும் அவ்விரவு. பாய்மரப் படகாய் அசைந்தாடுகின்றன கட்டிடங்கள் அலையாய்த் தழுவ...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/07/making-so-much-of-track-records-with-promos/", "date_download": "2018-10-20T20:30:58Z", "digest": "sha1:N3C3CYQJI4HNWJSGLKUNF5GI35TL7PF4", "length": 4331, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "Making So Much of Track Records with Promos & ! – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/kaviger-inqulap-died/", "date_download": "2018-10-20T19:23:34Z", "digest": "sha1:RDUWKV7RLL7HBGQFZDTJVYLROWGJEOU6", "length": 16807, "nlines": 118, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 12:53 am You are here:Home தமிழகம் மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்\nமக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்\nமக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்\nதமிழக உழைக்கும் மக்களின் பெருங்கவிஞர் இன்குலாபு இன்று கார்த்திகை16, 2047/ 1.12.2016) இயற்கையோடு கலந்தார்.\nஉடல் நலக்குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் நோயிலிருந்து மீளாமல் காலமானார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇன்குலாபு தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், இதழாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். குமுகாயச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன.\nஇன்குலாப்பின் இயற்பெயர் எசு. கே. எசு. சாகுல் அமீது. கீழக்கரை என்னும் ஊரில் இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சித்த மருத்துவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார்.\nமதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். ஆகவே, பேராசிரியர் சி.இலக்குவனாரின் மாணவராகும்பேறு பெற்றார். இதனால், தமிழுணர்வும் போர்க்குணமும் பெற்றார்.\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரின் முன்னெடுப்பில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், உடன் பயின்ற மாணவர்களான கவிஞர் நா. காமராசன் கா. காளிமுத்து முதலானவர்களுடன் இணைந்து தானும் பங்கேற்றார்; சிறை வாழ்க்கையும் பெற்றார்.\nபடிப்பை முடித்துச் சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் (பயிற்றுநராகப்) பணியில் சேர்ந்தார். ஈரோடு தமிழன்பன், நா.பாண்டுரங்கன் போன்றோர் உடன் பணி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடக்கக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளாராக இருந்தார். பிற்காலத்தில் மார்க்சியக் கொள்கையாளர் ஆனார். பிறகு மார்க்சிய இலெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா.லெ.அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் மேதகு வே.பிரபாகரனைச் சந்தித்த நிகழ்வு இன்குலாப்பின் வாழ்வில் குறிப்பிடத்தக்க ஒன்று.\nஇளவேனில் என்பவர் நடத்திய ‘கார்க்கி’ இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். ‘சூரியனைச் சுமப்பவர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ‘மார்க்சு முதல் மாசேதுங்கு வரை’ என்னும் மொழியாக்க நூலை எசு.\nவி.இராசதுரையும் இன்குலாப்பும் இணைந்து எழுதினார்கள். “மனுசங்கடா, நாங்க மனுசங்கடா” என்னும் இவர் பாட்டு எண்ணற்ற மேடைகளில் ஒடுக்கப்பட்டவர்களால் பாடப் படுகிறது. கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி என மூன்று நாடகங்கள் எழுதினார். பிற்காலத்தில் ஔவை, மணிமேகலை ஆகிய நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாபு எழுதிய கவிதைகள் அனைத்தும் ‘ஒவ்வொரு புல்லையும்’ என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்தது.\nசிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது என்று சில விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன..\nஇவர் மறைவு குறித்து உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள், பின்வருமாறு இரங்கலுரை தெரிவித்துள்ளார்:\n‘இன்குலாபு’ என்றால் புரட்சி என்று பொருள். தன் புரட்சி எண்ணத்தை எதிரொலிக்கும் வகையில் இப்பெயரைச் சூட்டிக்கொண்டார்.\nபிற மொழிப்பெயரைச் சூட்டிக் கொண்டாலும் தமிழ்மொழிப்பற்று மிக்கவர். “புரட்சிக்குணமும் போராளிச் செயல்பாடும் மிக்க ஒரே பேராசிரியர்” எனத் தம் ஆசிரியர் பேராசிரியர் இலக்குவனார் பற்றி அடிக்கடிக் குறிப்பிடுவார். அவரைப்போலவே கவிஞர் இன்குலாபும் போர்க்குணம் கொண்ட பேராசிரியராகத் திகழ்ந்தார். கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார்.\nகவிஞர்கள், புரட்சி எண்ணம் கொண்டவர்கள், பொதுவுடைமையாளர்கள், இயக்கத்தினர், நண்பர்கள், குடும்பத்தினர் என அவர் பிரிவால் வாடும் அனைவருடனும் இணைந்து நானும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nசிங்கப்பூரின் தமிழரும், மேனாள் அதிபருமான திரு. S R... சிங்கப்பூரின் மேனாள் அதிபர் திரு. S R நாதன் காலமானார். அவருக்கு வயது 92. சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை அதனைத் உறுதி செய்துள்ளது. திர...\nமலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு காலமானார்... மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு காலமானார்... மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு காலமானார் மலேசியாவின் முன்னணி எழுத்தாளரும் கல்வியாளருமான ரெ.கார்த்திகேசு இன்று அதி காலையில் கால மானார். கடந்த அரை...\nமலேசியா : 1,00,000க்கும் மேற்பட்டவர்களை மலாயா தமிழ... கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஜப்பானிய ஆதிக்க ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சயாம்-பர்மா (மியன்மார்) மரண ரயில் தண்டவாளத் திட்டத்தில் செந்நீரையும் ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்த���ற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-20T19:36:32Z", "digest": "sha1:B6MLUJHJPYAKFCUTEF7V5Z7D44E4P3J3", "length": 15346, "nlines": 77, "source_domain": "kumariexpress.com", "title": "குமரி செய்திகள் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\nவடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது உடந்தையாக இருந்த காதலனும் சிக்கினார்\nHome » குமரி செய்திகள்\nபுதுக்கடை அருகே: பாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரி பெண் சாவு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்\nபுதுக்கடை, குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ராஜேஷின் உறவுக்கார பெண் ஒருவர் எம்.ஏ. படித்துள்ளார். 22 வயதான அந்த பெண் வீட்டில் தனியாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்த போது, ராஜேஷ் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பட்டதாரி பெண்ணுக்கு ராஜேஷ் அண்ணன் உறவுமுறை ஆவார். பாலியல் தொல்லையால் மனம் உடைந்த அந்த பெண் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் ...\nதிருவட்டார் அருகே: வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் கொள்ளை\nதிருவட்டார், திருவட்டார் அருகே கண்ணணூர் உடையார்விளை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். இவருடைய மனைவி எலிசபெத் (வயது 60). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார்கள். மகன் திருமணம் முடிந்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தங்கப்பன் இறந்து விட்டதால் எலிசபெத் தனது மருமகளுடன் வசித்தார். இந்த நிலையில் எலிசபெத் தனது மருமகளை 2-வது பிரசவத்திற்காக சாமியார்மடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து அருகில் இருந்து கவனித்து வந்தார். இதனால் வீடு பூட்டிய ...\nபெண் போலீசின் கணவர் தற்கொலை: காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் பரிதாபம்\nபத்மநாபபுரம், தக்கலை அருகே தெங்கன்குழியை சேர்ந்த ஜேம்ஸ் மகன் சஜின் வினு (வயது 26), இவர் மண்டைக்காட்டில் துணிக்கடை நடத்தி வந் தார். இவருக்கும், செம்பொன்விளையை சேர்ந்த ஜினி (22) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஜினி நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8 மாதத்துக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் நாகர்கோவிலில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று சஜின் வினு ஊருக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு தெங்கன்குழிக்கு சென்றார். ...\nகாண்டிராக்டர் மனைவியை தாக்கி 7 பவுன் சங்கிலி பறிப்பு ஹெல்மெட் அணிந்து வந்த ஆசாமி கைவரிசை\nதென்தாமரைகுளம், தென்தாமரைகுளம் அருகே உள்ள சோட்டப்பணிகள் தேரிவிளை வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 38). மார்பிள் காண்டிராக்டர். இவரது மனைவி ஜெயலெட்சுமி (வயது 35). நேற்று மதியம் 12 மணி அளவில் ஜெயலெட்சுமி வீட்டிற்கு அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர், பொருட்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு ஒரு ஆசாமி வந்தார். அந்த ஆசாமி, ஜெயலெட்சுமியின் அருகில் வந்ததும் திடீரென அவரை தாக்கினான். இதில் நிலைதடுமாறிய ஜெயலட்சுமி நடுரோட்டில் ...\nகுலசேகரம் பகுதியில் மழை: மரம் விழுந்து போலீஸ் நிலையத்தின் காம்பவுண்டு சுவர் சேதம்\nகுலசேகரம், குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள ஆறு, குளங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு குலசேகரம் பகுதியில் காற்றுடன் மழை பெய்தது. அப்போது, குலசேகரம் போலீஸ் நிலைய வளாகத்தில் நின்ற ஒரு பெரிய மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. மரம் விழுந்ததில் போலீஸ் நிலைய காம்பவுண்டு சுவர் இடிந்து ...\nஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை\nஆரல்வாய்மொழி, ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மதுரை, நெல்லை, கொடைக்கானல் போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இவற்றை வாங்கி செல்ல உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும், கேரளாவை சேர்ந்தவர்களும் அதிகாலையிலேயே தோவாளையில் குவிவார்கள். இங்கிருந்து வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக சாதாரண நாட்களில் விலை குறைவாகவும், பண்டிகை நாட்களில் விலை ...\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் – ஊழல் பிரிவு பொது மேலாளர்\nஅபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\nநான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n“சர்கார்” படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தா���் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n”பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது” டுவிட்டரில் ரஜினிகாந்த் தகவல்\nநடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை மலையாள நடிகர் சங்கம் ஏற்று கொண்டது – மோகன்லால்\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\n“இனி என்னுடைய 50 வயதில் சபரிமலை வருவேன்,” -சபரிமலையில் தமிழக சிறுமி பதாகை\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=74418", "date_download": "2018-10-20T19:55:54Z", "digest": "sha1:UIM4VG5JO4YNX5HAWEWAH7ZFVLI3V2XX", "length": 8172, "nlines": 50, "source_domain": "m.dinamalar.com", "title": "சிவகங்கையில் 10ம் நூற்றாண்டு புத்தர் சிலை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசிவகங்கையில் 10ம் நூற்றாண்டு புத்தர் சிலை\nபதிவு செய்த நாள்: டிச 07,2017 11:23\nசிவகங்கை: சிவகங்கை அருகே கண்டுபிடிக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர் சிலையை தொல்லியல் துறையினர் மீட்டு பாதுகாக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்து உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மகிபாலன்பட்டி, இளையான்குடி, பிரான்மலை, குன்றக்குடி, திருக்களாக்குடி, பூலாங்குறிச்சி, திருமலை, அனுமந்தங்குடி உள்ளிட்ட இடங்களில் சமணர்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ளன. புத்த மதத்தினர் வாழ்ந்ததாக கூறப்பட்டாலும், அதற்கான அடையாளம் கண்டுபிடிக்காமல் இருந்தன.தற்போது சிவகங்கை அருகே மல்லல் புஞ்சை காட்டு பகுதியில் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கற்சிலையான இது 10 ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. அமர்ந்தபடி தியான நிலையில் புத்தர் உள்ளார். மூன்றடி உயரமும், இரண்டே கால் அடி அகலமும் கொண்டது. பல ஆண்டுகள் பராமரிப்பின்றி இருந்ததால் முகம் பாவனைகள் மறைந்து உள்ளன. வலதுபுற காதும் சேதமடைந்துள்ளது.அந்த சிலையை தொல்லி யல்துறையினர் மீட்டு பாதுகாக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.\nமல்லல் ஆர்.பாக்யநாதன் கூறியதாவது: கோயில் கட்டி புத்தர் சிலை வைக்கலாம் என, எண்ணியிருந்தோம். சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோயில் கட்டவில்லை. வெயில், மழையில் சிலை சேதமடைந்து வருகிறது, என்றார். சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் டி.பக்கிரிசாமி கூறியதாவது: கிராம மக்கள் தகவல் அடிப்படையில் சிலையை ஆய்வு செய்தோம். புத்தர் சிலைக்கான அடையாளங்கள் உள்ளன. புத்தர் சிலைகள் பொதுவாக தியான நிலையில் தான் இருக்கும். இது பத்தாம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. அதை அருங்காட்சியகத்திற்கு கொண்டு வர கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.\nதஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா துவக்கம்\nவிஜயதசமி: பழநி முருகன் கோயிலில் சூரன்வதம்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nபார் போற்றும் ஷீரடி பாபா பாதம் பணிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114381", "date_download": "2018-10-20T19:32:16Z", "digest": "sha1:RDYPNCDIMQEDFT4AHGNXGGBINLWB3ZWQ", "length": 6206, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Former US President George Bush's wife passed away,அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி காலமானார்", "raw_content": "\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி காலமானார்\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம் சபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nவாஷிங்டன்: அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பார்பரா புஷ் இன்று மரணம் அடைந்தார். இதுகுறித்து, முன்னாள் அதிபர் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்- பார்பரா தம்பதியினரின் மகன் ஜார்ஜ் டபள்யூ புஷ் (71) என்பது குறிப்பிடத்தக்கது. இவர், அமெரிக்காவின் 43-வது அதிபராக பதவி வகித்தவர். பார்பராவின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஐநா சபையின் மனித உரிமை அவை உறுப்பினராக இந்தியா தேர்வு\nஅமெரிக்காவில் நிரவ்மோடி செய்த ‘கோல்மால்’ 1.47 கோடிக்கு போலி வைர மோதிரம் விற்பனை\nரஷ்யாவிடம் ஏவுகணைகள் வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கை\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் எதிரொலி: சடலங்களை மீட்பதா கைதிகளை தேடுவதா\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கா கேமலாடையின்றி வீடியோ வெளியிட்ட செரினா\nஇந்தோனேஷியா பலி 832 ஆனது\nதிகிலடைந்து போன ரஷ்ய புலனாய்வு பிரிவு போலீசார் 30 பேரை கொன்று நரமாமிசம் சாப்பிட்ட தம்பதியர்\nவிவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் முறைகேடு: லஞ்சம் பெற்ற இங்கிலாந்து இடைத்தரகர் தலைமறைவு\nபிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம்: அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=29&Nid=5901", "date_download": "2018-10-20T20:38:06Z", "digest": "sha1:5J62XVL5SW2F2EURL4B6DQFASEZEHAEB", "length": 5696, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "சாஃப்ரான் ஃபிஷ் டிக்கா | Saffron Fish Dicka - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் க���லை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > மீன் சமையல்\nமுள் இல்லாத சதுரமாக வெட்டப்பட்ட மீன் துண்டுகள் - 1 கிலோ,\nஇஞ்சி - 1 இன்ச் துண்டு,\nதயிர் - 1/4 கப்,\nகுங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்,\nசீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்,\nபூண்டு பல் - 6,\nசெடார் சீஸ் - 1/4 கப்,\nவிப்பிங் கிரீம் - 1/4 கப்,\nமிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,\nஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்,\nமீன் தவிர 1/4 டீஸ்பூன் குங்குமப்பூவுடன் மற்ற அனைத்து பொருட்களையும், சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். மீனில் அரைத்த மசாலாவைக் கலந்து, குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பிறகு மீன் துண்டுகளை ஸ்க்யூவர்சில் குத்தி பார்பக்யுவில் கிரில் செய்யவும் அல்லது தவாவில் எண்ணெயை காயவைத்து எல்லா பக்கமும் வேகும்படி பொரித்தெடுக்கவும். பாத்திரத்தில் சிறிது வெண்ணெய், 2 டேபிள்ஸ்பூன் விப்பிங் கிரீம், 1/4 டீஸ்பூன் குங்குமப்பூவை சேர்த்து நன்கு கலந்து, பொரித்த மீன் துண்டுகளின் மேல் தடவி, 2 நிமிடம் தவாவில் வைத்து பறிமாறவும்.\nஃபிஷ் டிக்கா Fish Dicka\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசிங்கப்பூர் ஷிரிம்ப் ஸ்டர் ஃப்ரை\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/single-tamil-letter-different-meaning_14306.html", "date_download": "2018-10-20T19:27:45Z", "digest": "sha1:XVDJ64MJJEHF23VXQTQHDWS3Y27NIG6V", "length": 30467, "nlines": 288, "source_domain": "www.valaitamil.com", "title": "Single Tamil Letter Multiple Meaning | ஒரேழுத்து ஒரு மொழி !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் மொழி - மரபு\n- மொழி வளர்ச்ச���க் கட்டுரைகள்\nஅ - சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா\nஆ - பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்\nஇ - சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.\nஈ - பறக்கும் ஈ, தா, குகை, தேனீ, கொடு.\nஉ - சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்\nஊ - இறைச்சி, உணவு, ஊன், தசை\nஎ - வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்\nஏ - அம்பு, உயர்ச்சிமிகுதி\nஐ - அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை, ஐந்து, வியப்பு\nஒ - மதகு, (நீர் தாங்கும் பலகை), வினா.\nஔ - பூமி, ஆனந்தம்\nக - வியங்கோள் விகுதி\nகா - காத்தல், சோலை\nகி - இரைச்சல் ஒலி\nகூ - பூமி, கூவுதல், உலகம்\nகை - உறுப்பு, கரம்\nகோ - அரசன், தந்தை, இறைவன்\nகௌ - கொள்ளு, தீங்கு\nசா - இறத்தல், சாக்காடு, மரணம், பேய், சாதல்\nசீ - லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல், திருமகள்\nசு - விரட்டுதல், சுகம், மங்கலம்\nசே - காலை, எருது, அழிஞ்சில் மரம்\nசை - அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்\nசோ - மதில், அரண்\nஞா - பொருத்து, கட்டு\nதா - கொடு, கேட்பது\nதீ - நெருப்பு , தீமை\nது - உண் கெடு, பிரிவு, உணவு, பறவை இறகு\nதூ - வெண்மை, தூய்மை\nதே - கடவுள் நாயகன், தெய்வம்\nதை - தமிழ்மாதம், தைத்தல், பொருத்து\nநா - நான், நாக்கு\nநி - இன்பம், அதிகம், விருப்பம்\nநீ - முன்னிலை ஒருமை, நீக்குதல்\nநூ - யானை, ஆபரணம், அணி\nநே - அன்பு, அருள், நேயம்\nநை - வருந்து, நைதல்\nநோ - துன்பப்படுதல், நோவு, வருத்தம்\nபா - பாட்டு, கவிதை, நிழல், அழகு\nபே - மேகம், நுரை, அழகு, அச்சம்\nபை - கைப்பை, பாம்புப் படம், பசுமை, உறை\nபோ - செல், ஏவல்\nம - சந்திரன், எமன்\nமா - பெரிய, சிறந்த, உயர்ந்த, மாமரம்\nமீ - மேலே , உயர்ச்சி, உச்சி, ஆகாயம், உயரம்\nமூ - மூப்பு, முதுமை, மூன்று\nமே - மேல், மேன்மை\nமை - கண்மை (கருமை), அஞ்சனம், இருள்\nமோ - மோதல், முகர்தல்\nய - தமிழ் எழுத்து என்பதின் வடிவம்\nயா - ஒரு வகை மரம், யாவை, இல்லை, அகலம்\nவ - நாலில் ஒரு பங்கு \"கால்\" என்பதன் தமிழ் வடிவம்\nவா - வருக, ஏவல், அழைத்தல்\nவி - அறிவு, நிச்சயம், ஆகாயம்\nவீ - மலர் , அழிவு, பறவை\nவே - வேம்பு, உளவு\nவை - வைக்கவும், கூர்மை, வைக்கோல், வைதல், வைத்தல்\nவௌ - வவ்வுதல், கௌவுதல், கொள்ளை அடித்தல்\nநொ - நொண்டி, துன்பம்\nள - தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்\nளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்\nறு - எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு ��ிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nபதினொன் மேல்கணக்கு நூல்கள் yaavai\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nதொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பு கிராமங்களின் பொழுதுபோக்குகளாக எவை இருந்தன\nதமிழ்மொழியை தொய்வான துறைகளில் மீட்டெடுக்க \"தமிழியக்கம்\" மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டது..\nதமிழ் வயிற்று மொழி அல்ல, வாழ்க்கை மொழி\nஇந்திய மொழிகளில் தமிழில் கல்வெட்டுகள் எண்ணிக்கை அதிகம் -தொல்லியல் துறை தகவல்.\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ��� மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ��.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2014/09/28/10-books-2/", "date_download": "2018-10-20T20:19:51Z", "digest": "sha1:BNFRCQJK2FLJVQAIVBHLOMP2JK55UVBN", "length": 47041, "nlines": 171, "source_domain": "padhaakai.com", "title": "சிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10 | பதாகை", "raw_content": "\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nதனுஷ் கோபிநாத், ஷிம்மி தாமஸ்\nமலையாள இலக்கியத்தின் சிறந்த இருபது நாவல்கள் இவை என்று நம்புகிறோம்.\nநாங்கள் வாசித்த நாவல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இது.\nமலையாள இலக்கியத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய நாவல் என்று இதைக் கருதுகிறேன் – கஸக்கிற்கு முன், கஸக்கிற்குப் பின் என்று பிற நாவல்களை வகைமைப்படுத்தும் அளவுக்கு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் இது. விஜயன் இந்த நாவலை முன்னரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தாலோ, அல்லது Gregory Rabassa போன்ற ஒரு மொழிபெயர்ப்பாளர் அவருக்குக் கிடைத்திருந்தாலோ இது உலக அளவில் போற்றப்பட்டிருக்கும். கஸக்கில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ரவி அதன் தொன்மங்கள், மக்கள், அவன் கஸக்கைவிட்டு பின்னர் வெளியேறுவது என்று ரவியின் பயணத்தை விவரிக்கும் நாவல். ரவியின் பௌதிக, ஆன்மிக பொருளை வரையறுக்கும் நாவல் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். மூச்சுத்திணற வைக்கும் அவமானத்தைவிட்டுத் தப்பிச் செல்லும் ரவி, மிக அசாதாரணமான இந்த இடத்தில் அடைக்கலம் புகுகிறான், அவனால் புரிந்து கொள்ள முடியாத மனிதர்களைச் சந்திக்கிறான். இதை எழுத பன்னிரெண்டு ஆண்டுகள் ஆயிற்றாம், மலையாள இலக்கியத்தில் தடம் பதித்த நாவல் இது.\nஆங்கில மொழிபெயர்ப்பு – ஓ வி விஜயன்\nபரிந்துரைக்கப்படும் பிற நூல்- Dharmapuranam\nஎம்டியின் முதல் நாவல் இது, 1958ல் பதிப்பிக்கப்பட்டது. கேரளாவின் நாயர் குடும்பங்களில் நிலவிய தாய்வழி சமூக அமைப்பின் இயல்பையும் அதன் நசிவையும் விவரிக்கும் நாவல். இதன் நாயகன் அப்புண்ணி தனது குழந்தைப்பருவத்தை அப்படிப்பட்ட ஒரு இல்லத்தில் கழிக்கிறான். அதன் குடும்பத்தலைவரால் அவன் அவமானப்படுத்தப்படுகிறான். தன்னைக் கேவலப்படுத்தியதற்கு பழி வாங்கவும் தன் தந்தையைக் கொன்றதாகச் சொல்லப்படுபவரைக் கொன்று பழி தீர்க்கவும் அவன் துடிப்பதும்தான் கதை.\nஎம்டியின் ஆகச்சிறந்த இந்தப் படைப்பில், பீமனின் பார்வையில் மகாபாரதக் கதையைச் சொல்கிறார். எந்த விஷயத்திலும் அவனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதே இல்லை, எனவேதான் நாவலின் தலைப்பு, இரண்டாம் முறை. பரவலாக அறியப்பட்டுள்ள மகாபாரதக் கதைகளுக்கு பீமனின் பார்வையில் புதிய பொருள் அளிக்கிறார் எம்டி.\nகருத்துகள் மற்றும் எண்ணங்களின் வெளிப்பாட்டை விவரிக்கும் நாவல் இது. ஒரு கூட்டமாய் வாழ்பவர்களின் பெரும் அழுத்தம் நிறைந்த வாழ்வை விவரிக்கும் நாவல். பம்பாயைக் களமாய்க் கொண்ட இந்த அப்ஸ்ட்ராக்ட்டான, ஆழமான தத்துவ விசாரங்களை மேற்கொள்ளும் இந்த நாவல் இவர்களின் ஜீவாதாரப் போராட்டங்களைப் பேசுகிறது. இவர்களில் சிலருக்கு எந்த லட்சியமும் இல்லை. வேறு சிலருக்கு, வாழ்வா சாவா என்ற மரணப் போராட்டமாக இருக்கிறது- கீழே விழுபவர்கள், விரட்டி வருபவர்களால் மிதித்து நசுக்கப்படுகிறார்கள். வேறு சிலர், தங்களைச் சுற்றி நிகழ்வது அனைத்தையும் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். காத்திரமான, உள்ளிழுத்துக் கொள்ளும், சிந்தையை அசைக்கும் நாவல் இது. மலையாள இலக்கியத்தின் ���ிகச் சிறந்த நாவல்களில் ஒன்று.\nபரிந்துரைக்கப்படும் பிற நூல்- Marubhoomikal Undaakunnathu\nவைக்கம் முகமது பஷீர் தனது சகோதரியின் ஆடு பற்றி எழுதிய நகைச்சுவை நாவல் இது. அவரது குடும்பத்தினரே இந்த நாவலின் பாத்திரங்களாக இருக்கின்றனர், கதை தலையோலப்பரம்பில் உள்ள அவரது வீட்டில் நிகழ்கிறது. அதன் நிகழ்வுகளை பஷீர் நேரடியாக, தன்மை ஒருமைக் குறிப்புகளாகக் கூறுகிறார்.\nSK Pottekkad வாழ்ந்த காலிகட்நகரைப் போன்ற அதிரணிப்படம் என்ற ஊரைப் பற்றிய நாவல் இது. இந்த நகரை விவரிக்கும்போதே பொற்றேகாட், சுதந்திரப்போராட்ட கால இந்தியாவில் நிலவிய சூழலையும் விவரிக்கிறார். அதிரணிப்படத்து மக்கள் பல்வகைப்பட்டவர்கள், அந்த ஊரின் காற்றைச் சுவாசித்து வளர்ந்தவர்கள். இதன் நாயகன், ஸ்ரீதரன் இவர்களில் ஒருவன். நகரின் இதயத்துடிப்பையும் அங்கு வாழ்ந்த தலைமுறையினரையும் மிகச் சிறப்பாக எஸ்கே சித்தரிக்கிறார். தலைசிறந்த இந்த நாவலுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது.\nபரிந்துரைக்கப்படும் பிற நூல்- VishaKanyaka, Oru Theruvinte Katha\nஎம் முகுந்தனின் தலைசிறந்த நாவல் இது. சுதந்திரத்துக்கு முன்னர் பிரஞ்சு காலனியாக இருந்த மாஹியின் (மலையாளத்தில் மைய்யாழி என்று அழைக்கப்படுகிறது) கதை இது. மாஹியின் வரலாற்றைப் பேசும் இந்த நாவல் தன் ஆற்றல்களை உணர்ந்து கொள்வதற்கான அதன் கிளர்ச்சியையும் போராட்டத்தையும் விவரிக்கும் நாவலாகவும் ஆகிறது.\nபுராதன மசூதி, அதையொட்டி வாழும் மக்கள் மற்றும் அவர்களின் தொன்மங்களைப் பற்றிய கதை இது. கான் பகதூர் பூக்கொய்யா தங்கல் ஒரு குறுநில மன்னன் போலிருந்த வட மலபார் கிராமத்தைக் களமாகக் கொண்ட நாவல், பூக்கொய்யாவையும் அவனைச் சுற்றி வாழ்பவர்களையும் மையமாய் கொண்டுள்ளது.\nநம்பூதிரி குடும்பம் ஒன்றில், ஆசாரப் பிடிப்புள்ள கணவனுடன் வாழும் தேத்துக்குட்டி என்ற பெண்ணின் கதை. அவளது சகோதரன் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, நம்பூதிரி பெண்களின் மேம்பாட்டுக்குப் பாடுபடுகிறான். ஆனால், மாற்றங்களை ஏற்றுக் கொள்ள விரும்பாத குடும்பத்தில் தேத்துக்குட்டி மணம் புரிந்து கொண்டிருக்கிறாள். அவளது கணவனும் அவள் விருப்பத்துக்கு ஏற்றவனாக இல்லை. எனவே அவள் வீட்டைவிட்டு வெளியேறி சுதந்திரப் போராட்டத்தில் இணைகிறாள். இறுதியில் துறவியாகிறாள்.\nபரிந்துரைக்கப்படும் பிற நூல்- சிறுகத��த் தொகுப்பு\nஇது உருப்பின் சிறந்த படைப்பு. சுதந்திரப் போராட்டம் மற்றும் இரண்டாம் உலக யுத்த காலத்தில் மலபார் பகுதியில் வாழ்ந்தவர்களின் கதை. இவர்கள் நிலச்சுவான்தார் முறை மற்றும் சாதியமைப்பைக் கடந்துவிட்டவர்கள். விஸ்வம், ராதா இவ்விருவரின் கதை.\nபரிந்துரைக்கப்படும் பிற நூல்- Ummachu.\nPosted in எழுத்து, தனுஷ் கோபிநாத், பட்டியல், விமர்சனம், ஷிம்மி தாமஸ் and tagged தனுஷ் கோபிநாத், பத்து புத்தகங்கள், ஷிம்மி தாமஸ் on September 28, 2014 by பதாகை. 1 Comment\n← புத்தாயிரத்தின் குரல்கள் – வெல்ஸ் டவர்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- II 11-20 →\nஇந்த பட்டியலுக்கு மிகவும் நன்றி.. நாலுகெட்டும், கஷக்கின்தே இதிஹாசம் , இரண்டாமுழம் மட்டுமே நான் இணையத்தில் கண்ட பல top 10 பட்டியல்களில் கண்டது, இதைத்தவிர குறிப்பிட்டிருக்கும் மற்ற 7 புத்தங்களும் புதிய அறிமுகமே.. இதையும் வாங்கிறவேண்டியதுதான்.. நன்றி 🙂 மற்றபடி ‘ஆடுஜீவிதம்’ இதில் இல்லையே \nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nடைனோஸார்களின் மகாமித்யம்- காஸ்மிக் தூசி கவிதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா\nகதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்\nஇறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை\nஇங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டி��னின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (7) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,333) எழுத்துச் சித்தர்கள் (4) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (6) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (7) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (520) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (41) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (304) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (4) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (36) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (137) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (8) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ��ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசித்திரவீதிக்காரன் on எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டி…\nDAVID SAGAYARAJ on காத்திருப்பு – ராதாகிருஷ…\nமுனைவா் ம. இராமச்சந்… on ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி…\nபெருங்கனவின் வெளி on அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்…\nவாழ்வற்ற வாழ்வைப் பா… on வாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேர…\nஇங்குப் பேனா - பிரவின் குமார் சிறுகதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் 'மனைமாட்சி' நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nமானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 2\nசிறகதிர்வு - சுசித்ரா சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக��கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/17150728/1163768/Facebooks-Mark-Zuckerberg-to-appear-at-European-Parliament.vpf", "date_download": "2018-10-20T20:02:00Z", "digest": "sha1:NBHUFJWIMBCIQZCIV4UCHWSWLVXOCULL", "length": 14424, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "தகவல் திருட்டு விவகாரம்- ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க் || Facebook's Mark Zuckerberg to appear at European Parliament", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதகவல் திருட்டு விவகாரம்- ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க்\nபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார். #europeanparliament #markzuckerberg\nபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார். #europeanparliament #markzuckerberg\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஅமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், பேஸ்புக் நிறுவனமும் தனது தவறை ஒப்புக்கொண்டது. அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் மன்னிப்பும் கேட்டார்.\nஇந்நிலையில், தகவல் திருட்டு தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆலோசனை நடத்தி உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.\nஇதுதொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற அவைத்தலைவர் அந்தோனியோ டஜானி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த வாரத்தில் 8 கோடி பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Facebook #europeanparliament #markzuckerberg\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\nஇந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 விற்பனை துவங்கியது\nமார்க் சூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் - ஃபேஸ்புக் பங்குதாரர்கள் அழுத்தம்\nவாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்கள் - விரைவில் புது அப்டேட்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nரூ.14,999 செலுத்தினால் புத்தம் புதிய ஐபோன்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் ச���ந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=312:-01072015-31072015&catid=2:info&Itemid=4", "date_download": "2018-10-20T19:15:46Z", "digest": "sha1:YHLGLGCDIIVOMP2A42MFRKZIMH4I2SL4", "length": 7921, "nlines": 95, "source_domain": "bergenhindusabha.info", "title": "விசேட நாட்கள் 01.07.2015 - 31.07.2015", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n01.07.2015 புதன்கிழமை – பூரணை விரதம்\nஇன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன்\nவீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n04.07.2015 சனிக்கிழமை – சங்கடகர சதுர்த்தி\nஇன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\n11.07.2015 சனிக்கிழமை – கார்த்திகை விரதம்\nஇன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n17.07.2015 வெள்ளிக்கிழமை – ஆடிப்பிறப்பு\n19.07.2015 ஞாயிற்றுக்கிழமை – சதுர்த்தி விரதம்\nஇன்றைய தினத்தில் விநாயகருக்கு அபிசேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n21.07.2015 செவ்வாய்க்கிழமை – 1ம் ஆடிச்செவ்வாய்\nஇன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.\n28.07.2015 செவ்வாய்க்கிழமை – 2ம் ஆடிச்செவ்வாய்\nஇன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.\n30.07.2015 வியாழக்கிழமை – பூரணை விரதம்\nஇன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன்\nவீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\nஉபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் முத்தையா சாந்தகுமார், தொ.பே.: 53 50 58 75, அவர்களுடன் அல்லது 58 28 89 05(கோயில்)உடன் தொடர்பு கொள்ளவும்.\n26.10.2018 வெள்ளிக்கிழமை 2ம் ஐப்பசி வெள்ளிக்கிழமை கார்த்திகை விரதம்\n24.10.2018 புதன்கிழமை - பூரணை விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hareeshnarayan.blogspot.com/2010/08/07.html", "date_download": "2018-10-20T18:53:32Z", "digest": "sha1:M5PTPD6JIKYOPI3IWPZPM52RFBWN5JVG", "length": 44816, "nlines": 276, "source_domain": "hareeshnarayan.blogspot.com", "title": "Dreamer: \"கேணிவனம்\" - பாகம் 07 - [தொடர்கதை]", "raw_content": "\n\"கேணிவனம்\" - பாகம் 07 - [தொடர்கதை]\nஇக்கதையின் பாகம் - 01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் - 02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் - 03-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் - 04-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் - 05-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் - 06-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\n'யோவ் ரைட்டர்... எல்லாம் உன்வேலதானா.. நீ என்ன வில்லனா..' என்று குணா, தாஸை முறைத்துக் கொண்டிருந்தான்...\n'சாரி குணா... என்னை வில்லன் மாதிரி நடந்துக்க வச்சிட்டீங்க...'\n'நான்தான் உன் சகவாசமே வேண்டாம்னு சொல்லியிருக்கேன்ல.. அப்புறம் ஏன்யா என���்கு தொல்லை கொடுக்குறே.. அப்புறம் ஏன்யா எனக்கு தொல்லை கொடுக்குறே..' என்று குணா கோபப்பட\n'குணா... நான் உங்களை இங்க வரவழைச்சதே நம்ம நல்லதுக்குதான்...'\n'நாம மறுபடியும், அந்த காட்டுக்கோவிலுக்கு போக வேண்டியிருக்கும்...' என்று கூற, உடனே குணாவிற்கு, அவன் அந்த காட்டுக் கோவிலில் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும், கணநேரத்தில் கண்முன் வந்த மறைந்தது.\n'உனக்கென்ன பைத்தியமா... அங்கிருந்து தப்பிச்சு வந்ததே, எங்க அப்பா அம்மா செஞ்ச புண்ணியம்னு நான் நினைச்சிட்டிருக்கேன்... இந்த நேரத்துல போய், மறுபடியும் அந்த கோவிலுக்கு போலாம்னு சொல்றியே.. நீ சொல்றதே எனக்கு வயித்த கலக்குதுய்யா.. நீ சொல்றதே எனக்கு வயித்த கலக்குதுய்யா.. ஆளைவிடு... இல்லன்னா... நான் போலீஸ் கிட்ட போவேன்..'\n'குணா, பயப்படாதீங்க.... போனதடவை மாதிரியில்ல... இந்த வாட்டி, பக்கா ப்ரொடக்ஷனோட போகப்போறோம்...' என்று கூற...\nகுணா அவனை தீர்க்கமாக ஒருமுறை முறைத்துவிட்டு, 'உனக்கு வேணுன்னா எத்தனை தடவை வேணுமின்னாலும், அங்க போ... என்னை ஆளவிட்டுடு..' என்று கூறி அங்கிருந்து விறுவிறுவென வெளியேற முயன்றான்.\nதாஸ், அவனை நெருங்கி வந்து, 'குணா... நான் உங்களை அந்த காட்டுல தனியா விட்டுட்டு வந்தது தப்புதான்... என்னை மன்னிச்சிடுங்க... நீங்க என்கூட மறுபடியும் அந்த கோவிலுக்கு வரலைன்னாலும் பரவாயில்ல... உங்ககூட கொஞ்சம் பேசவேண்டியிருக்கு... ஜஸ்ட் ஒரு 1 மணி நேரம் என்கூட ஸ்பெண்ட் பண்ணுங்க... போதும்..' என்றுகூற...\nலிஷா, அவனை நெருங்கி வந்து... 'குணா... நீங்க 4 நாள் முன்னாடி அனுபவிச்ச விஷயங்களுக்கு என்ன காரணம், என்ன விளக்கம்னு தெரிஞ்சிக்க வேண்டாமா.. ப்ளீஸ், கோ-ஆப்ரேட் பண்ணுங்க.. நோ ஹார்ட் ஃபீலிங்க்ஸ்' என்று கேட்க...\nகுணா மௌனமாக சரி என்று தலையசைத்தான்...\nஅனைவரும், தாஸின் ஆஃபீஸில், பெரிய வட்ட வடிவ கான்ஃபரன்ஸ் ஹாலில் அமர்ந்திருந்தனர்.\nஒரு மிதமான ஆரஞ்சு கலர் லைட், அந்த அறைக்கு மந்தமான வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்க... கோவிலில் எடுக்கப்பட்ட ஓவியத்தின் ஃபோட்டோ, அந்த அறையில் டிஜிட்டல் ப்ரொஜெக்டரின் வாயிலாக, ஸ்க்ரீனில் பிரம்மாண்டமாக பிரதிபலித்துக் கொண்டிருந்தது.\nகுணாவை, அந்த ஃபோட்டோவுக்கு நேரே அமர்த்திவிட்டு, ஒரு பக்கம் தாஸ் அமர்ந்திருக்க, மறுபக்கம், லிஷாவும், சந்தோஷூம் அமர்ந்திருந்தனர்...\n'குணா... நாம போயிட்டு வந்த அந்த கோவில்.... சாதாரண கோவிலில்ல... அது இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்... இருந்தாலும், என்னைவிட அந்த கோவில்ல அதிக நேரம் இருந்தது நீங்கதான். நான் அங்கேயிருந்து கிணத்துக்குள்ள இறங்குனதுக்கப்புறம். என்ன நடந்தது.. நீங்க என்னென்ன பாத்தீங்க..-ன்னு கொஞ்சம் விவரமா சொல்லுங்க...' என்று கேட்க, குணா அந்த அறையில் பரவியிருந்த அரையிருட்டில் மூவரையும் ஒருமுறை பார்த்தான்.\n'ப்ளீஸ்...' என்று தாஸ் மீண்டும் வலியுறுத்த...\nகுணா, அந்த ஓவியத்தை ஆர்வத்துடன் பார்த்தபடி நடந்தவற்றை கூற ஆரம்பித்தான்.\nதாஸ் கிணற்றுக்குள் இறங்குவதை கலவரத்துடன் குணா கையில் தீக்குச்சியை ஏந்தியபடி பார்த்துக் கொண்டிருந்தான்.\nகொஞ்சம் கொஞ்சமாக, தாஸ்-ன் உருவம் இருட்டில் மறைந்து கொண்டிருந்தது. குணா கையிலிருந்த தீக்குச்சியின் வெளிச்சம், அந்த கிணற்றுக்குள் பத்தடிக்கு மேல் பாயவில்லை... இப்போது தாஸின் உருவம் முழுவதுமாக மறைந்து, அவன் கழுத்தில் கட்டியிருந்த, மொபைல் டார்ச்சின் வெளிச்சம் மட்டும், ஒரு புள்ளி போல குணாவுக்கு தெரிந்து கொண்டிருந்தது.\nஇப்போது அதுவும் மறைந்து போனது. இதற்குள் குணா கையிலிருந்த, தீக்குச்சியும் அணைந்து போனது.\nகுணா செய்வதறியாமல் அந்த கருவறையை விட்டு வெளியேறி, மண்டபத்தில், தீ மூட்டியிருந்த இடத்துக்கு வந்தான்.\nமீண்டும், அந்த காட்டில் கனத்த மழை பிடித்தது.\nகுணாவிற்குள் ஏதேதோ எண்ணங்கள் வந்து மறைந்து கொண்டிருந்தது.\nஅசைந்தபடி எரிந்துக் கொண்டிருக்கும் அந்த தீ-யையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த தீ-யும் முழுவதுமாக அணைந்து போனது. நிலா வெளிச்சம் கூட புகமுடியாத அடர்ந்த காட்டில், செய்வதறியாது திணறியபடி குணா, அந்த மண்டபத்தில் இருட்டில் அமர்ந்திருந்தான்.\nசுற்றிலும், மழை கொட்டோ கொட்டென்று பெய்யும் சத்தம் மட்டும் கேட்டு கொண்டிருந்தது.\nஇப்போது, அவனது கண்கள் இருட்டில் கொஞ்சம் ஊடுருவி பார்க்க பழகியிருந்தது. சுற்றிப் பார்த்தான். மண்டபத்தின் பாழடைந்த தூண்களும், அந்த தூண்களை ஒட்டி ஊடுருவியிருக்கும் மர வேர்களும் கொஞ்சமாக கண்ணுக்கு தெரிந்தது.\nபயத்தின் காரணமாக, தொண்டை கணத்து, தண்ணீர் தாகமெடுத்தது.\nசற்று நேரத்திற்கு முன், தாஸ் அவனுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்த, அந்த உடைந்த, பெரிய சைஸ் அகல் விளக்கு அவனக்கருகில் இருப்பதை நினைவுக்கூர்ந்து, தடவிப் பார்த்து கண்டெடுத்தான்.\nமண்டபத்தின், ஓரத்தில், மழை நீர் சொட்டிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கவே, அந்த சத்தம் வந்த திக்காக மெதுவாக நடந்து சென்று, அந்த அகல்விளக்கில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தான்.\nதிடீரென்று ஒரு பயங்கர இடி... காது கிழிந்துவிடும் சத்ததுடன் இடித்தது.\n'ஆஆஆஆ...' என்று பயத்தில் குணா அலற, அந்த இடிச்சத்தம் கேட்ட நடுக்கத்தில், அவன் கையிலிருந்த, அகல்விளக்கு நழவி கீழே விழுந்து உடைந்தது...\n' என்று அலுத்துக் கொண்டான்.\nபிறகு, அங்கு சொட்டிக் கொண்டிருக்கும் தண்ணீரை, அப்படியே வாய் வைத்து குடித்தான். தாகம் தீர்ந்து, உடம்பில் குளிரெடுக்க ஆரம்பித்தது.\nஇம்முறை, சத்தமில்லாமல், ஒரு மின்னல் வெளிச்சம் வந்து போனது.\nஅந்த கண நேர வெளிச்சத்தில், மண்டபத்துக்கு வெளியே தெரியும் காடு, வெளிச்சமாக அவன் கண்களுக்கு முன் தெரிந்து மறைந்தது. அந்த வெளிச்சத்தில் அவன் கண்ட காட்சியில், ஏதோ ஒன்று தன்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்ததை கண்டான். அது என்ன என்று நினைவுக்கூற, அது ஒரு புலியின் முகமோ என்று சந்தேகம் எழுந்தது அவனை கலவரப்படுத்தியது.\nஅவன் அப்படி நினைத்த மாத்திரத்தில், அந்த மின்னல் வெளிச்சத்துக்கு உண்டான இடிச்சத்தம் கேட்டது.\nபயந்து போனான். தடவி தடவி நடந்து போய், அங்கிருந்த ஒரு தூணுக்கு பின்புறம் மறைந்துக் கொண்டான்.\nஅங்கிருந்து எட்டிப்பார்த்தபடி, காட்டுக்குள் நோட்டம் விட்டான். இருட்டு... ஒன்றும் தெரியவில்லை...\nமீண்டும் ஒரு மின்னல் வெளிச்சம் தெரிந்தது. இம்முறை, அந்த வெளிச்சத்தில்... கூர்ந்து பார்க்க...\nஅது ஒரு இடத்தில் நின்று மண்டபத்தையே கோபத்துடன் உற்று நோக்குவதைக் கண்டான்.\nதூணில் முழுவதுமாக மறைந்துக் கொண்டான்.\nகுணா தனது வாழ்நாளில் இப்படி பயந்ததில்லை... நடுக்கத்துடன், செய்வதறியாமல், மீண்டும் இருட்டில், அந்த புலி நின்றிருந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.\nஆபத்து நேரத்தில், மனிதனுக்கு, புலன்கள் மிகவும் கூர்மையாக வேலை செய்யும்... இது இயற்கை மனிதனுக்கு கொடுத்த வரத்தில் ஒன்று...\nஅப்படித்தான், குணாவுக்கு அப்போது நேர்ந்தது. கண்கள் இருட்டை துழாவியது... காது மழை வரும் சத்தத்தை தாண்டி கூர்மையாக அதிர்வுகளை கேட்க முயன்றது...\nமீண்டும் மின்னல் வெளிச்சம் சற்று அதிகநேரம் நீடித்த படி ஃப��ளாஷடித்தது... கண்களை கூர்மையாக்கிக் கொண்டு, அந்த புலி நின்றிருந்த இடத்தைப் பார்க்க, அங்கே புலியில்லை... எங்கே போனது.. ஒருவேளை மழைக்கு பயந்து திரும்பி போயிருக்குமோ... என்று எண்ணியபடி, கணநேரத்தில் கண்களை அங்குமிங்கும் அலையவிட்டு துழாவிக் கொண்டிருக்க... காணக்கூடாத காட்சியை அவன் கண்கள் கண்டது.\nஅந்த புலி, குணா நின்றிருக்கும் மண்டபத்தில் தாவி ஏறிக்கொண்டிருந்தது... இதற்குள் மின்னல் வெளிச்சம் மறைந்துவிட... மீண்டும் இருட்டு...\n'ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்ம்...' என்று பயத்தில் எழுந்த பெருமூச்சை உள்ளிழுத்துக் கொண்டான்.அப்படியே உள்ளடக்கி, மூச்சுவிடாமல் நின்றிருந்தான். இப்போது, அந்த புலி அந்த மண்டபத்துக்குள் நடந்து முன்னேறிக்கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது. சிறுவயதில், அவன் வண்டலூர் உயிரியல் பூங்காவில், புலிக்கூண்டுக்கு அருகில் நிற்கும்போது, அவன் உணர்ந்த புலியின் நாற்றத்தை இப்போது அவனால் உணர முடிந்தது.\nஎன்ன குணா என்ன செய்யப் போகிறாய்... புலியோடு சண்டைபோடமுடியுமா... அது நடக்கிற காரியமில்லை... வேறென்ன வழி இருக்கிறது... என்று குழப்பமாக அவன் மனது ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தது...\n'குணா, மே பி இந்த கிணறுதான் நாம வெளியே போறதுக்கான வழியோ என்னமோ..' என்று தாஸ் அந்த கிணற்றில் இறங்குவதற்கு முன் சொன்னது நினைவுக்கு வந்து போனது... அவன் கூறியது போல், கிணற்றுக்குள் இறங்கிவிடுவோமா..' என்று தாஸ் அந்த கிணற்றில் இறங்குவதற்கு முன் சொன்னது நினைவுக்கு வந்து போனது... அவன் கூறியது போல், கிணற்றுக்குள் இறங்கிவிடுவோமா.. என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, அந்த புலி அலட்சியமாக உறுமியது...\n'க்க்க்ர்ர்ர்ர்ர்...' என்று அந்த புலியின் கர்ஜனை மண்டபத்தையே உலுக்குவது போல் கேட்டது... அதைத் தொடர்ந்து ஒரு இடியும் இடித்தது.\nஅந்த கர்ஜனை சத்தமும் இடிச்சத்தமும் ஒன்றாக கேட்க, அவன் உடம்பில் நூறு மொபைல் ஃபோனை வைத்து, வைப்ரேட் செய்வது போல் இருந்தது.\nஇதற்குமேலும் தாமதித்தால் மரணம் நிச்சயம். எப்படியும் சாவதென்று முடிவான பிறகு, புலியின் வாயால் உயிருடன் துடிதுடித்து சாவதை விட, அந்த கிணற்றில் குதித்து செத்துவிடலாம். என்று யோசித்து அந்த தூண்மறைவிலிருந்து வெளியேறினான்...\nஅவன் வெளியேறிய அடுத்த நொடி, மீண்டும் ஒரு மின்னல் வெளிச்சம் அடித்து மறைந்தது. அந���த கண நேர வெளிச்சத்தில் அந்த புலியும், குணாவும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டனர்.\nயோசிக்காமல் குணா ஒரே ஓட்டமாக அந்த கருவறைக்குள் ஓடினான். புலி அவன் ஓடிய திசையை கணித்தபடி பயங்கர உறுமலுடன், இருட்டில் அவனை துரத்தி வந்தது.\nகுணா கருவறைக்குள் ஏற்கனவே நுழைந்து பழக்கப்பட்டிருந்ததால், சுலபமாக நுழைந்தான். அவனை துரத்தி வந்த புலி, சுவற்றில் மோதி, விழுந்தது. அது எழுந்து சுதாரிப்பதற்குள் அவன் கிணற்றுக்குள் குதித்து விட முயன்று, அந்த கிணற்றுக்குள் இறங்க எத்தணிக்க, அந்த கிணற்றில் தாஸ், ஏற்கனவே கொஞ்சமாக திறந்திருந்த துவாரம், இப்போது அவன் நின்றிருந்த பக்கத்துக்கு எதிர் திசையில் இருப்பது தெரிந்தது. அவன் அந்த துவாரத்தை நெருங்கி உள்ளே இறங்குவதற்குள், புலி வந்து தன்னை கவ்வி விடுமே என்ற நடுக்கத்தில், பயத்தில் மனிதனுக்கு ஏற்படும் அசாத்திய பலத்தில், அவன் பக்கமிருந்த, அந்த கிணற்றின் மேல்பக்க மூடி போன்ற வட்ட வடிவ கல்லை ஒரே தள்ளில் தள்ள, அது எதிர்பக்கமாக தள்ளிக்கொண்டு அவனுக்கு வழிவிட்டது.\nஇருட்டில் பார்க்க பழகிய அவனது கண்ணுக்கு, புலி எழுந்த தன்னை நோக்கி தாவ முனைவது தெளிவாக தெரிந்தது. சரியாக அது பாயும்போது, அவன் கிணற்றுக்குள் குதித்துவிட்டான். புலி அந்த கருவறை சுவற்றுக்குள் மோதி கீழே விழுந்து எழுந்து, அந்த கிணற்றை எட்டிப் பார்த்தபடி கோபமாக உறுமியது.\n'இந்த சம்பவத்தை, என் லைஃப்ல நான் மறக்க முடியாது..' என்று குணா, மூவரிடமும் நடந்த விஷயத்தை கூறிமுடித்தான்.\nஅந்த அறையில் சிறிது நேரம் நிசப்தம்...\nமூவரும் குணா சொல்லி முடித்ததை அவரவர் கற்பனையில் காட்சிப்படுத்தி கொண்டிருந்ததை அந்த நிசப்தம் உணர்த்தியது.\nலிஷா தொடர்ந்தாள்... 'குணா, நீங்க அந்த கிணத்துல குதிச்சதுல தப்பே இல்ல... இல்லன்னா.. இந்நேரம் நீங்க அந்த காட்டுப்புலிக்கு இரையாயிருப்பீங்க...' என்று கூறியபடி தன்னருகிலிருந்து தண்ணீர் டம்ளரை எடுத்து குணாவிடம் கொடுத்தாள்...\n'தேங்க்ஸ் மஞ்சரி..' என்று குணா வாங்கிக் கொண்டான்.\n'குணா... நான் மஞ்சரியில்ல... லிஷா..' என்று தீர்க்கமாக கூற... குணா அமைதியாக தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான்.\nசந்தோஷ் தொடர்ந்தான்... 'பாஸ், இவரு இடத்துல நான் இருந்தாலும், உங்ககூட, மறுபடியும் அந்த காட்டுக்கோவிலுக்கு வரமாட்டேன்னுதான் சொல்லியிருப்பேன்' என்று கூற...\nதாஸ் அங்கே ப்ரொஜெக்டர் வெளிச்சத்தில் சுவற்றில் பிரம்மாண்டமாய் தெரிந்து கொண்டிருக்கும் ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.\nசந்தோஷ், குணாவிடம் திரும்பி, 'மிஸ்டர் குணா.. நீங்க ரெண்டு பேரும் இறங்கினது ஒரே கிணறுதான், ஆனா, எப்படி வெவ்வேற காலகட்டத்துக்கு வந்து ரீச் ஆனீங்கன்னு தெரியலியே.. நீங்க ரெண்டு பேரும் இறங்கினது ஒரே கிணறுதான், ஆனா, எப்படி வெவ்வேற காலகட்டத்துக்கு வந்து ரீச் ஆனீங்கன்னு தெரியலியே..\nகுணா, டம்ளரிலிருந்த தண்ணீரை முழுவதுமாய் குடித்து முடித்துவிட்டு சந்தோஷிடம்...\n'நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல..' என்றான்.\nஇத்தனை நேரம் அந்த ஓவியத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்த தாஸ்...\n'எனக்கு புரிஞ்சிடுச்சி...' என்று மூவரையும் பார்த்தான்...\nமூவரும் அவன் சொல்லப் போவதை கேட்க ஆர்வமயாயிருந்தனர்...\nஇக்கதையின் பாகம்-08-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nFirst, படிச்சிட்டு வந்துடரேன் பாஸ்\nவாவ்... செம த்ரில்... சூப்பரா போகுது... இப்படியே கொண்டு போங்க, சீக்கிரம் முடிக்காதிங்க. கலக்கல்.\nசெம திரில்லிங்...பாஸ்..வட்ட வடிவ கல்ல திருப்பற திசைக்கேற்ப பின்னாடியோ...முன்னாடியோ டைம் டிராவல் பண்ணலாமா\nஆஹா நாம இதுவரைக்கும் சிந்திக்கவே இல்லை வாழ்த்துக்கள்\nஆனால் கடைசி 2 பாகம் கொஞ்சம் வேகம் குறையுது\nநல்ல கற்பனை ஹரிஷ் உங்களுக்கு கலக்குங்க\nசீக்கிரம் அடுத்த பதிவு ஹரிஷ்\nசூப்ப‌ர் ஹ‌ரீஸ்... ப‌டிக்கும் போது‌ கொஞ்ச‌மும் திரில்லிங் குறைய‌வில்லை.. தொட‌ருங்க‌ள்.\nஹ‌ரீஸ்...ஆஹா,...தாஸ் கண்டு பிடிச்சது என்ன\nஎப்படியும் இந்த கதை, இன்னும் நிறைய பாகங்கள் போகும்னுதான் நினைக்கிறேன். அடுத்து வரப்போகிற பாகங்களுக்காக, நிறைய தகவல்கள் சேகரிக்க வேண்டியிருக்கு... தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி...\nகதை படிக்கும்போது, நமது ஊகங்களை செலுத்தி படிப்பதில் சுவாரஸ்யம் அதிகமே.. நீங்கள் அந்த முறையில் இந்த கதையை படிப்பது மிக்க மகிழ்ச்சி... நீங்கள் அந்த முறையில் இந்த கதையை படிப்பது மிக்க மகிழ்ச்சி...\nகதையின் போக்குக்கு தேவையான வேகத்தைத்தான் அந்தந்த பாகத்தில் முடிந்தவரை கொடுத்து வருகிறேன்... இருந்தாலும், இன்னும் சுவாரஸ்யம் கூட்ட முயற்சிக்கிறேன். தொடர் ஆதரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி..\nகண்டிப்பாக உங்கள் ஆர்வத்தை குறைக்காமல் கதையை கொண்ட��� செல்கிறேன்... தொடர்ந்து கதையை ரசித்து படித்து வருவதற்கு மிக்க நன்றி\nதொடர்ந்து படித்து ஊக்கமளித்து வருவதற்கு மிக்க நன்றி\nதாஸ் கண்டுபிடிச்ச அந்த விஷயத்தை சில தகவல்களோடு சேர்த்து சொல்ல வேண்டியிருக்கிறது... அதற்கான தகவல் சேகரிப்பில் ஈடுப்பட்டிருக்கிறேன். முடிந்தவரை அடுத்த 3 நாட்களுக்குள் அடுத்த பாகத்தை போட்டுவிடுகிறேன். காத்திருப்புக்கும், தொடர் வாசிப்புக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி\nபடிக்க படிக்க ரொம்ப ஆர்வத்தை தூண்டறீங்க.. இந்த பாகம் டாப்..\nபுலி என்றவுடனே கொஞ்சம் திரில் கொரஞ்சிருச்சு ப்ளீஸ் திரில்ல கூட்டுங்க\nகொஞ்சம் lull ஆகும்போது again a ட்விஸ்ட்.. good going dude...\nஐயோ .... இப்படி ஒரு சஸ்பென்ஸ் ஸ்டோரி நான் படிச்சதே இல்ல சார்... ப்ளீஸ் சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போடுங்க... மண்டை வெடிச்சுடும் இல்லேனா... மொதல் பார்ட் படிச்சு விட்டுட்டேன்... மறுபடியும் மத்த பார்ட் எல்லாம் இன்னிக்கி தான் படிச்சேன்... பேசாம கதை முடிச்சப்புறம் வந்து படிச்சுருக்கலாமொனு தோணுது... சூப்பர் சூப்பர் சூப்பர்... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் ப்ளீஸ் ...I can't judge anything, no clues left...excellent writing\nவாங்க பாபு (பதிவுலகில் பாபு),\nஆர்வமாக படித்து வருவதற்கு நன்றி..\nபுலியை நீங்கள் குணாவின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் கிலியாக இருக்குமே.. இல்லையா.. சரிங்க... த்ரில்லை கூட்ட முயற்சிக்கிறேன்... தொடர் வாசிப்புக்கு நன்றி\nமுதல் முறையா ஒரு பெரிய தொடர் எழுதுறேன்.. எனக்கே ரொம்ப த்ரில்லாத்தான் இருக்கு. இந்த மாதிரி இண்ஸ்டால்மெண்ட்ல கதையை நான் இதுவரை பப்ளிஷ் பண்ணதில்ல.. எனக்கே ரொம்ப த்ரில்லாத்தான் இருக்கு. இந்த மாதிரி இண்ஸ்டால்மெண்ட்ல கதையை நான் இதுவரை பப்ளிஷ் பண்ணதில்ல.. உங்களைப் போன்ற நண்பர்கள் ஆதரவு வழங்குவது மிகவும் சந்தோஷமாக உள்ளது. முடிந்தவரை இதில் நிறைய த்ரில் & சஸ்பென்ஸை கூட்ட முயற்சிக்கிறேன். இன்று மாலை 'கேணிவனம் பாகம்-08' கண்டிப்பாக போட்டுவிடுகிறேன். நன்றி\n இந்த மாதிரி திரில் கதைகள் படிக்கிறதுக்கு ரொம்ப பிடிக்கும்\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 01\nநம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\nபாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து ��ிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...\nஇன்று \"அம்புலி 3D\" இசை வெளியீடு LIVE ON WEB...\nநண்பர்களுக்கு வணக்கம், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 03\nபகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...\n\"கேணிவனம்\" - பாகம் 30 - [இறுதிபாகம்]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n2 மணி நேரத்திற்கு முன்னால்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின ...\n'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா\nஉலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃ...\n'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்\n(ஜப்பான்ல கூப்டாக-வின் தொடர்ச்சி) ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்ற...\nகள்ளிக்காட்டு இதிகாசம் [புத்தகம்] - ஒரு பார்வை\nஉ ண்மையிலேயே இதிகாசம் என்ற பெயருக்கு பொருத்தமான கதை. ' இது குடியானவனின் இதிகாசம்' என்று ஆரம்பத்திலேயே கூறும் திரு.வைரமுத்து அவர்கள...\n\"கேணிவனம்\" - பாகம் 15 - [தொடர்கதை]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n\"கேணிவனம்\" - பாகம் 09 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 08 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 07 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 06 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 05 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 04 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 03 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 02 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sipa.ngo/2017/12/29/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2016/", "date_download": "2018-10-20T20:29:44Z", "digest": "sha1:EHL3SLNZ33HRVVGSAEZGZN2UQKRKAZBW", "length": 4887, "nlines": 62, "source_domain": "sipa.ngo", "title": "ரீஹேப் முரசு – பிப்ரவரி 2016 – தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு", "raw_content": "\nரீஹேப் முரசு – பிப்ரவரி 2016\nHome / ரீஹேப் முரசு – பிப்ரவரி 2016\nரீஹேப் முரசு – பிப���ரவரி 2016 இதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த இதழில் வேலைவாய்ப்பு, விளையாட்டுவாய்ப்பு, தடைகளைத்தாண்டி வென்ற சாதனையாளர்களின் வாழ்கை கட்டுரைகள், மாற்றுதிறனாளிகளுக்கான முக்கிய தகவல்கள்[மருத்துவம், காப்பீடு, ரயில் பயணசீட்டு முன்பதிவு உள்ளிட்ட], நண்பர்களின் பயண அனுபவங்கள் மற்றும் படைப்புகள் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.\n« படிப்பு, பயிற்சியோடு வேலையும் தரும் அரசு வங்கி மாற்றுத் திறனாளிகளுக்கான மகிழுந்து சேவை »\nஅணுகுதல் - அனுகக்கூடுய அரசு மானியம் ஆசிரியர் பணி ஆதார் இணையதளம் இணையதளம் வாயிலாக கல்வி இணையதள வேலைவாய்ப்புகள் உதவித்தொகைகள் ஓய்வூதியம் கணினி பயிற்சி வகுப்புகள் கல்வி சக்கர நாற்காலி சமூக நலன் மற்றும் அதிகரமளித்தல் சலுகைகள் திருமண உதவி தொடர்வண்டி தொழில் முனைவோர் தொழில் வாய்ப்புகள் படிகள் பயண/சுற்றுலா தளங்கள் பயணம் பொது அடையாள அட்டை ரீஹேப் முரசு வங்கி வேலை வீட்டிலிருந்து வேலை\nசிபா தகவல்கள் மற்றும் நிகழ்வுகள்\nஅரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள்\nஉரிமை @ சிபா அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=17166", "date_download": "2018-10-20T20:31:18Z", "digest": "sha1:G7R3YMBPV2HFF6QWPAJBKCVOOS45UPG6", "length": 9696, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Nandeeswarar | நந்தீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nராஜராஜசோழனின் 1033வது சதயவிழா: பெருவுடையாருக்கு பேரபிஷேகம்\nவிஜயதசமி: பழநி முருகன் கோயிலில் சூரன்வதம்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nபார் போற்றும் ஷீரடி பாபா பாதம் பணிவோம்\nஇடியும் நிலையி��் ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில்\nகுழந்தைகளின் படிப்பிற்கு பிள்ளையார் சுழியிட்ட தினமலர் அரிச்சுவடி ஆரம்பம்\nஅய்யப்பனை தரிசிக்க 50 வரை காத்திருப்பேன்: 9 வயது சிறுமி உறுதி\nவைத்தீஸ்வரன் கோயில் பள்ளியில் அக்ஷர அபியாச திருவிழா\nதஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா துவக்கம்\nமுதல் பக்கம் » 18 சித்தர்கள்\nநந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 நாள் ஆகும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 18 சித்தர்கள் »\nவான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 ... மேலும்\nஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் ... மேலும்\nபதஞ்சலி முனிவர் மார்ச் 06,2013\nஇவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் ... மேலும்\nமச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ... மேலும்\nகமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4000 ஆண்டுகள் 48 நாள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=19217", "date_download": "2018-10-20T20:40:50Z", "digest": "sha1:QGDAZJE4DGK2PWZUORRUB6DLQW3QJBNZ", "length": 8673, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இரு தங்கத்தேர் பவனி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nகன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இரு தங்கத்தேர் பவனி\nகன்னியாகுமரி: கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் 10 ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரு தங்கத்தேர் பவனி நடைபெற்றது. இத்திருத்தலத்தில் 10 நாள் திருவிழா கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழா நாட்களில் பழைய ஆலயத்தில் திருப்பலி, திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, திருப்பலி, ஜெபமாலை, கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்று வந்தது. 9 ம் நாள் திருவிழாவான நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர்ப்பவனி நடைபெற்றது. 10 ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை வகித்து மறையுரை வழங்கினார்.\nகாலை 6 மணிக்கு நடைபெற்ற பெருவிழா நிறைவு திருப்பலிக்கு மறைமாவட்ட குருகுல முதல்வர் அருள்பணி கிலாரியுஸ் தலைமை வகித்தார். பிஷப் ரெமிஜியூஸ் ஆங்கிலப்பள்ளி தாளாளர் அருள்பணி ஸ்டான்லி மறையுரை வழங்கினார். காலை 8 மணிக்கு நடைபெற்ற ஆங்கிலத் திருப்பலிக்கு கன்னியாகுமரி காசா கிளாரட் சபை அருள்பணி ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். அருள்பணி டன்ஸ்டன் மறையுரை வழங்கினார். காலை 9 மணிக்கு இரு தங்கத் தேர்ப்பவனி நடைபெற்றது. தேரோடும் வீதிகளில் திரளான மக்கள் திரண்டுநின்று மாதாவுக்கு காணிக்கை செலுத்தினர்.\nகாலை 10.30 மணிக்கு நடைபெற்ற மலையாள திருப்பலிக்கு கன்னியாகுமரி புனித கலாசன்ஸ் பள்ளி முதல்வர் அருள்பணி ஸ்டாலின் தலைமை வகித்தார். கலாசன்ஸ் பள்ளி அதிபர் அருள்பணி சுனில் மறையுரை வழங்கினார். பிற்பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசிர், இரவு 9 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜோசப் ரொமால்டு, பங்கு மக்கள், பங்குப் பேரவை துணை தலைவர் லியோன், செயலாளர் பிரபா பெர்னாண்டோ, பொருளாளர் மரியஜான், இணை செயலாளர் கசின்ராய் மற்றும் அருள் சகோதரிகள், பங்கு அருள்பணியாளர்கள் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபண்ருட்டியில் ஹஜரத் நூர்முகமதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா\nஇறை நம்பிக்கையாளரைத் திட்டுவது பாவம்\nகருமத்தம்பட்டியில் புனித ஜெபமாலை அன்னை தேரோட்டம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவ��ழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=19758", "date_download": "2018-10-20T18:48:42Z", "digest": "sha1:HUBVTLTYN2DXY6MDYTK2JGEBY6AKKA3E", "length": 19523, "nlines": 137, "source_domain": "www.lankaone.com", "title": "இன்றைய ராசிபலன் 12.1.2018", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டிவரும். சிலர் உங்களை குறைக்கூறினாலும் அதைப்பெரிதாக்க வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nரிஷபம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத்தேடி வருவார். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசிம்மம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனப்பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைத்தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்ய���கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தைகாட்டாதீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nதனுசு: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரியிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.\nமகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகும்பம்: உணர்ச்சி பூர்வமாகப் பேசுவதைவிட்டு அறிவு பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். சாதிக்கும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nஅமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவ���ற்காக காத்திருப்பவர்களில் 10......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள்...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நான் செல்லாததால் பக்தா்களின் உணா்வு குறித்து......Read More\nபடுகொலை செய்யப்பட்ட சிரேஸ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது......Read More\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்...\nதனித்து ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐக்கிய தேசிய......Read More\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள்...\nபிரபல மலையாள திரைப்பட நடிகை பார்வதி. இவர் தமிழில் பூ, மரியான்,......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nவடமாகாணசபையின் தலைநகரை மாங்குளத்திற்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில்......Read More\nவோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nஜனாதிபதி மைத்திரிக்கு இன்று முதல்...\nஜனாதிபதி கொலைச் சதி தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுவரும் பல்வேறுபட்ட......Read More\nசஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான......Read More\nமேலதிக நேரக் கொடுப்பனவைக் கோரி...\nவவுனியா பொது வைத்தியசாலை சுகாதாரத்துறை தொழிற்சங்கம் ஒன்றிணைந்து இன்று......Read More\n16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்...\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில்......Read More\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும்...\nநாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக......Read More\nகாலி, எல்பிட்டிய பொது சந்தையில் மரக்கறி விற்பனை செய்யும் பல்கலைக்கழக......Read More\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது......Read More\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்���ுதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள்...\nபோர்க் காலத்தில் போர்க் களத்துக்கு வெளியே பல இளைஞர்கள் படையினரால்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் நீண்ட காலமாகத் தொடர்கிறது.......Read More\nதிருகோணமலை - திரியாய்க் காட்டில் ஒரு...\nசில நாட்களுக்கு முன் திருகோணமலை மாவட்டத்திலே புதிதாகக் கிடைத்த சில......Read More\nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள்...\nமு .திருநாவுக்கரசுதலைவனை வரலாறு உருவாக்குகிறது. வரலாற்றை தலைவன்......Read More\nதமிழர்களுக்கே சொந்தம் இலங்கை அந்த காலத்து விடுதலையில் (பதிப்பின்படி)......Read More\nமாலைதீவின் தேர்தல் முடிவு நமக்குச்...\nமாலைதீவின் தேர்தல் முடிவு உலக ஊடகங்களில் அதிக கவனத்தை......Read More\nதியாக தீபம் திலீபனது 31வது நினைவு...\nஇன்று புரட்டாசி 26 இன்றய நாள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஓர் மகத்தான......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=single_event&event_id=191", "date_download": "2018-10-20T20:09:40Z", "digest": "sha1:HLROBREF7UD2VMXEQO6P6RIO6PYACKG4", "length": 21096, "nlines": 133, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nகனடியத் தமிழர் பேரவை, தனது பதினோராவது பொங்கல் விழா\nஅன்பான கனடியத் தமிழர் பேரவை உறுப்பினர்களே, ஆதரவாளர்களே, நண்பர்களே,\nகனடியத் தமிழர் பேரவை, தனது பதினோராவது பொங்கல் விழா இரா விருந்தை வருகின்ற சனவரி 20, 2018 அன்று பெருமையுடன் நடத்துகின்றது.\nஇத்தருணத்தில் கனடியத் தமிழர் பேரவையின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறுச் செய்தி பரப்பப்பட்டுவருகின்றது. அதைப்பற்றிய உண்மைத் தகவலை உங்களுக்கு அறிவிக்கவேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.\nகனடியத் தமிழர்களின் அருமை பெருமைகளை தமிழரல்லாதவர்களும், குறிப்பாக கனடிய அரசியல்வாதிகளும் அறியும் வகையில் பொங்கல் விழாவை கடந்த பத்தாண்டுகளாக கனடியத் தமிழர் பேரவை பெருமையுடன் கொண்டாடி வருகின்றது.\nசிறிலங்காவில் இயங்கும் ரூபவாகினியின் தமிழ்ச்சேவை கனடியத் தமிழர் பேரவையின் பொங்கல் விழாவை ஒளிபரப்ப அனுமதி கோரியிருந்தது. நாம் ரூபவாகினித் தமிழ்ச் சேவைக்கு, ஏனைய ஊடகங்களுக்கு அளித்த அனுமதியை அவர்களுக்கும் வழங்கமுடியும் என்று கூறினோம். எமது இரா விருந்தை ஒளிபரப்புச் செய்ய எந்த ஊடகத்துக்கும் நாம் பொருளுதவி வழங்கவில்லை.\nகனடியத் தமிழர் பேரவை உலகெங்கும் உள்ள ஊடகங்களின் உரிமைக்காகவும், சுதந்திரதிற்காகவும் குரல்கொடுத்து வருகின்றது. அந்தவகையில், எமது முடிவுகள் கனடியத் தமிழர் பேரவையின் மையக்கொள்கையை என்றும் பிரதிபலிக்கும்.\nமேலும், ரூபவாகினியின் தமிழ்ச் சேவையைப் பார்ப்பவர்கள் சிறிலங்காவில் வதியும் தமிழர்களே. இவ்வொளிபரப்பு நிகழுமேயானால், எமது தாயகத்தில் வாழும் எம்முறவுகளால் கனடிய மண்ணில் வாழும் தமது சகோதர, சகோதரிகளது சாதனைகளை சில பொழுதுகளேனும் பகிர்ந்துகொள்ள முடியும். அத்தோடு, அனைத்துலக மட்டத்தில் தமது உறவுகள் பக்கபலமாகத் இருக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்வார்கள்.\nதமிழர்கள், குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வை எட்ட வேண்டுமெனில் கலந்துரையாடல் இன்றியமையாதது. சனவரி 2015 இல் சிறிலங்கா வாழ் தமிழ் பேசும் மக்கள் சனநாயக ரீதியாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மைத்திரிபால சிறிசேனாவை சனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர், அனைத்துலக சமூகம் இதற்கு உறுதுணையாக இருந்தது. கனடியத் தமிழர் பேரவையும், ஆட்சிமாற்றத்தில் தமிழ் மக்களின் பங்களிப்பை ஊக்குவித்ததோடு, புதிய ஆட்சி மாற்றத்தையும் வரவேற்றிருந்தது.\nஆட்சிமாற்றத்தின் பின், கனடியத் தமிழர் பேரவை, தமிழர் பிரச்சனைக்குத் தீர்வை எட்டும் நோக்கோடு அரச பிரமுகர்கள், தமிழர் பிரதிநிதிகள், அனைத்துலக சமூகத்தினருடன் கலந்துரையாடலை நடத்திவருகின்றது. அத்தோடு, கடந்த மூன்றாண்டுகளாக, நீள்நடையில் சேர்த்த நிதி மூலம், சம்பூரில் போரினால் பாதிக்கப்பட்ட 41 பெண்கள் தலைமைதாங்கும் குடும்பகளுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.\nதிருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்தையும், வேலைவாய்ப்பையும் மையமாகக் கொண்டு பண்ணையை உருவாக்கி வருகின்றது. வடக்கு-கிழக்கில் இடம்பெறும் செயற்றிட்டங்களை ஒருங்கிணைக்க North East Economic Development (NEED) Center எனும் மையத்தை உருவாக்கியுள்ளது.\nவடக்கு-கிழங்கு வாழ் தமிழ் மக்களின் கல்வி-சுகாதார மேம்பாட்டை மையமாகக் கொண்டு ஒர் அனைத்துலக ஆய்வரங்கை நடத்தியிருந்தது, இதற்கு சிறிலங்காவில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான வேலைத்திட்டங்களில் ஈடுபடும் தமிழ் அரச பிரதிநிதிகள், தமிழ் அரச அதிகாரிகள் என 28 பேரை வரவழைத்திருந்தது. இதன் தொடராகவும், பல செயற்றிட்டங்கள் தாயகத்தில் நடைபெறுகின்றன.\nஇத்தைப்பொங்கல் இரா விருந்தில், தமிழர்களின் நன்றியறிவித்தலைத் தெரிவிக்கும் முகமாக பல முக்கிய பிரமுகர்களை, அமைப்புகளைக் கௌரவித்து வருகின்றோம். இங்கு அத்தகைய இரண்டைக் குறிப்பிடுகின்றோம். ஒன்று, உலக அரங்கில், தமிழர் நீதிக்காக குரல்கொடுத்துவரும், Sri Lanka Campaign for Peace and Justice எனும் அமைப்பு. அடுத்தது, சிறிலங்கா அரசின் அச்சுறுத்தல்களுக்கும், குண்டுவெடிப்புக்கும் முகங்கொடுத்து 1983 முதல் ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டி யாழ்ப்பாணத்தில் மையங்கொண்டு இயங்கிவரும் உதயன் செய்தியிதழ்.\nகனடியத் தமிழர் பேரவை, தமிழர் தொடர்பான பிரச்சனைகளில், ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்துடனும், அனைத்துலக சமூகத்துடனும் நேரடியாகவும், உலகத் தமிழர் பேரவையின் கனடிய பிரதிநிதியாகவும் ஈடுபட்டுவருகின்றது.\nகனடியத் தமிழர் பேரவை தொடர்ந்தும், போரினால் பாதிக்கப்பட்டப் மக்களின் மேம்பாட்டிற்காக இயற்றப்பட்ட தீர்மானம் 30/1ஐ நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றது. அத்தோடு, வடக்கு-கிழக்கு வாழ் எம் உறவுகளின் வாழ்வாதார, சமூக, வணிக மேம்பாட்டிற்கான செயற்றிட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது.\nஇது தொடர்பான கேள்விகளுக்கும் விளக்கங்களுக்கும் தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்: 647-300 1973 / [email protected]\nஉங்கள் அனைவருக்கும் நலமும், மகிழ்ச்சியும் நிறைந்த விடுமுறைகால, புத்தாண்டு வாழ்த்துகள்.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nஅமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக காத்திருப்பவர்களில் 10......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள்...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நான் செல்லாததால் பக்தா்களின் உணா்வு குறித்து......Read More\nபடுகொலை செய்யப்பட்ட சிரேஸ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது......Read More\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்...\nதனித்து ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐக்கிய தேசிய......Read More\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள்...\nபிரபல மலையாள திரைப்பட நடிகை பார்வதி. இவர் தமிழில் பூ, மரியான்,......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nவடமாகாணசபையின் தலைநகரை மாங்குளத்திற்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில்......Read More\nவோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nஜனாதிபதி மைத்திரிக்கு இன்று முதல்...\nஜனாதிபதி கொலைச் சதி தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுவரும் பல்வேறுபட்ட......Read More\nசஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான......Read More\nமேலதிக நேரக் கொடுப்பனவைக் கோரி...\nவவுனியா பொது வைத்தியசாலை சுகாதாரத்துறை தொழிற்சங்கம் ஒன்றிணைந்து இன்று......Read More\n16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்...\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில்......Read More\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும்...\nநாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக......Read More\nகாலி, எல்பிட்டிய பொது சந்தையில் மரக்கறி விற்பனை செய்யும் பல்கலைக்கழக......Read More\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது......Read More\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள்...\nபோர்க் காலத்தில் போர்க் களத்துக்கு வெளியே பல இளைஞர்கள் படையினரால்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் நீண்ட காலமாகத் தொடர்கிறது.......Read More\nதிருகோணமலை - திரியாய்க் காட்டில் ஒரு...\nசில நாட்களுக்கு முன் திருகோணமலை மாவட்டத்திலே புதிதாகக் கிடைத்த சில......Read More\nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள்...\nமு .திருநாவுக்கரசுதலைவனை வரலாறு உருவாக்குகிறது. வரலாற்றை தலைவன்......Read More\nதமிழர்களுக்கே சொந்தம் இலங்கை அந்த காலத்து விடுதலையில் (பதிப்பின்படி)......Read More\nமாலைதீவின் தேர்தல் முடிவு நமக்குச்...\nமாலைதீவின் தேர்தல��� முடிவு உலக ஊடகங்களில் அதிக கவனத்தை......Read More\nதியாக தீபம் திலீபனது 31வது நினைவு...\nஇன்று புரட்டாசி 26 இன்றய நாள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஓர் மகத்தான......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/05/blog-post_24.html", "date_download": "2018-10-20T18:50:55Z", "digest": "sha1:BF72N6UNN4YT2NUC4RAVF4PVD7KVHGHD", "length": 24316, "nlines": 151, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தமிழக அரசின் புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nதமிழக அரசின் புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழக அரசின் புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல் புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது. சிறைச்சாலையில் இருந்து படித்து தேர்வு எழுதிய 186 பேரில் 76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தோல்வி அடைந்தவர்கள் 4417 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவுன்சிலிங் பெறலாம். பள்ளி கல்வித்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள ‘ஹெல்ப் லைன்’ மூலம் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தகுந்த அறிவுரை வழங்கப்படும். அவர்கள் ஜூன் 28-ந் தேதி மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பை அரசு அளித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்ச்சி பெற்று பிளஸ்-1 அல்லது வேறு படிப்புகளுக்கு உடனே செல்ல முடியும். எனவே தோல்வியுற்ற மாணவர்கள் சோர்வடைய வேண்டாம். அடுத்ததாக வெற்றிபெறும் ஆலோசனைகளையும் தலைமை ஆசிரியர் வழங்குவார். சில பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து விளம்பரம் செய்வதாக கேள்விப்பட்டேன். அப்படி விளம்பரம் செய்யக்கூடாது என அந்த பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மீண்டும் விளம்பரம் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் பிளஸ்-1 வகுப்பில் 600 மதிப்பெண்ணும், பிளஸ்-2 வகுப்பில் 600 மதிப்பெண்ணும் சேர்த்து தான் 1,200 மதிப்பெண் கணக்கிடப்படும். ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண் என்று மாற்றி அமைக்கப்பட உள்ளது. தேர்வு நேரத்தையும் 3 மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாக குறைத்திருக்கிறோம். செப்டம்பர் வரை அவகாசம் ஒரு மாணவர் கூட இல்லாத 29 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் கணக்கெடுத்து பார்க்கும்போது, 10-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் 890 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. என்றாலும், அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கருத்தை அறிந்து, அதன் பிறகு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்கும். அதுபோன்ற பள்ளிகளில் கூடுதல் மாணவர்களை சேர்க்க மக்களுடன் இணைந்து ஆசிரியர்களும் செயல்படுவார்கள். கூடுதல் மாணவர்களை சேர்க்க கிராமங்களுக்கு ஆசிரியர்கள் சென்று, மாணவர்கள், பெற்றோரை சந்தித்து, தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகளில் கிடைக்கும் சலுகைகள், புதிய பாடத்திட்டங்கள் பற்றி பேசி வருகின்றனர். செப்டம்பர் வரை இதற்கான அனுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டங்கள் மூலம் அனைத்து பொதுத்தேர்வுகளையும் சந்திக்க முடியும் என்பதை எடுத்துச்சொல்லும் வகையில் ஊர்வலமாகவும், முரசு கொட்டியும் கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். செப்டம்பரில் மாணவர் சேர்க்கை குறைந்து இருந்தால் அதுபற்றி அரசு பரிசீலிக்கும். புதிய பாடத்திட்ட பயிற்சி புதிய பாடத்திட்டம் வெளியிட்டபோது காணப்பட்ட ஒரு சில பிழைகள் சரி செய்யப்பட்டுவிட்டன. ஜூன் மாதம் புத்தகங்களை வழங்கும்போது எந்த பிழையும் இருக்காது. புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதை, ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கொள்ளலாம் என அரசு பரிசீலிக்கிறது. 2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் 93 ஆயிரம் பேர். 2014, 2017-ம் ஆண்டுகளிலும் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஆனாலும் ‘வெயிட்டேஜ்’ பற்றி அரசு பரிசீலிக்கிறது. மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க அரசு என்னென்ன முயற்சிகள் எடுக்கலாம் என்பது பற்றி துறை ஆய்வு செய்து வருகிறது. விரைவில் நல்ல முடிவுகள் மேற்கொள்ளப்படும். ‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் பல��் மருத்துவ கல்விக்கான ‘நீட்’ தேர்வை எழுவதாக கூறப்படும் கருத்தின் அடிப்படையில் அந்த பாடத்திட்டத்தில் பலர் சேர்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு அப்படி இருக்காது. அரசு பள்ளிகளில் படித்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். பயிற்சி பெற்ற ஆயிரம் மாணவர்களாவது மருத்துவ படிப்பில் சேர வாய்ப்புள்ளது. எனவே எதிர்காலத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை நாடாமல் அரசு பள்ளிகளை நாடும் நிலை உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி …\nவனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் வி…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/03/internet-download-manager-idm-625-build.html", "date_download": "2018-10-20T20:21:04Z", "digest": "sha1:C6SUGYEJ3YUDSHWYTS2CLYCYSNLQQ3J7", "length": 11415, "nlines": 88, "source_domain": "www.thagavalguru.com", "title": "Internet Download Manager (IDM) 6.25 build 11 டவுன்லோட் செய்யுங்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nநாம் இணையத்தில் மென்பொருள் அல்லது வீடியோ போன்ற பைல்களை பிரவுசர் மூலம் டவுன்லோட் செய்தால் சராசரியான வேகத்தில் டவுன்லோட் ஆகும். அதுவே IDM என்கிற Internet Download Manager மூலம் டவுன்லோட் செய்தால் மும்மடங்கு முழுவேகத்தில் விரைவாக டவுன்லோட் ஆகும். இன்று வரை IDM அப்ளிகேசனை தட்டிக்கொள்ள எந்த டவுன்லோட் மானேஜரும் வரலை. இன்றைய பதிவில் புதிதாக வெளிவந்துள்ள Internet Download Manager (IDM) 6.25 build 11 FULL VERSION டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். எப்படி இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பதையும் இப்ப பார்க்கலாம்.\nமுதலில் Unzip செய்து IDM Setup பைலை இயங்கி இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள்.\nபிறகு IDM Close செய்து விட்டு IDM Universal Web Crack என்ற பைலை இயக்கி Crack என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். உங்கள் IDM முழு பதிப்பாக மாறிவிடும்.\nகுறிப்பு: நீங்கள் Avast போன்ற ஆண்டிவைரஸ் உங்கள் கணினியில் நிறுவி இருந்தால் சிஸ்டம் ட்ரேயில் அதனை வலது கிளிக் செய்து 10 நிமிடம் Active shield நிறுத்தி வையுங்கள். இல்லையேல் CRACK வேலை செய்யாது. இன்ஸ்டால் & Activate செய்த பிறகு வழக்கம் போல ஆன்டிவைரஸ் இயங்கலாம்.\nடவுன்லோட் செய்யும் முன் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள்\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nசூப்பர் டிப்ஸ்: ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nGBWhatsApp v4.16 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்\nOGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்.\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-20T19:25:21Z", "digest": "sha1:B6EVACKIPDSBIXODSAOMCTDVEVYCJQD3", "length": 9987, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை\nகரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான வழிமுறைகள் பற்றி திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நா.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇளம் பயிர்களில் புதிதாகத் தோன்றும் இலைகள் பற்றாக்குறை அறிகுறிகளைக் காட்டும் நரம்புப் பகுதிகள் கோடுபோல் இளம் பச்சை நிறத்திலும் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் நீண்ட பட்டைகளாக இலையின் அடி முதல் நுனி வரை பொன்நிற மஞ்சளாகத் தெரியும்.\nபற்றாக்குறை அதிகமானால் இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகிவிடும்\n.பச்சையம் குறைந்து ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுவதால் பயிர் வளர்ச்சிக் குன்றிவிடும்.\nகரும்பு அறுவடைக்குப் பிறகு விவசாயிகள் தோகையை எரித்து விடுவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மண்புழுக்களின் எண்ணிக்கை குறைவதோடு இரும்புச்சத்தில் கிடைக்கும் அளவும் குறைந்துவிடுகிறது.\nசுண்ணாம்பு அதிகம் உள்ள மண்ணில் மழைக்காலங்களில் இரும்புச்சத்தின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் சுண்ணாம்பு தூண்டுதலால் ஏற்படக்கூடிய இரும்புச்சத்து பற்றாக்குறை என்பர்.\nமறுதாம்பு கரும்புப் பயிரில் இரும்புச்சத்துப் பற்றாக்குறை அதிகமாக பாதிக்கிறது.\nஇரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள் மண்ணின் அங்கத்தன்மை, ஈரப்பதம் குறைவதும் மற்றும் சுண்ணாம்புசத்து அதிகரிப்பதால் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால் மகசூல் குறைந்துவிடும்.\nதண்டு மற்றும் வேர் வளர்ச்சி பாதிக்கப்படும், இளம் இலைகள் வெளுத்துக் காணப்படும், பயிரின் குருத்துகாகிதம் போன்று வெளுத்துக் காணப்படும்\nமுதிர்ந்த இலைகள் மட்டும் பச்சை நிறத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும், இலைகள் ஆங்காங்கே கருகிக்காணப்படும்\nஒளிச்சேர்க்கை அளவு குறைவதோடு மகசூல் இழப்பும் ஏற்படுகிறது.\nஅடியுரமாக ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ பெரஸ் சல்பேட்டை இலைகளில் நன்றாகப் படியும்படித் தெளிக்க வேண்டும்.இவ்வாறு தெளிப்பதனால் இரும்புச்சத்து பற்றாக்குறையை கட்டுப்படுத்தலாம்.\nஇவ்வாறு பேராசிரியர் மற்றும் தலைவர் நா.ராமமூர்த்தி, உதவிப்பேராசிரியர் சீனி.அன்புமணி, மற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளர் க.முத்துலட்சுமி தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகரும்புக்கு சொட்டு நீர் பாசனம்...\nகரும்பைத் தாக்கும் பூச்சிகளும், கட்டுப்படுத்தும் வ...\nமரபணு வாய்பூட்டு சட்டம் முன்னேறுகிறது .. →\n← கத்தரிக்காய் சாகுபடியில் ஹெக்டேருக்கு 70 டன் மகசூல்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/09/saif-ali-khans-daughter-sara-ali-khan-snapped-at-the-airport/", "date_download": "2018-10-20T20:32:39Z", "digest": "sha1:TYS7NK67SPS7OEI6LC2GAKHMQFEPSTC2", "length": 4933, "nlines": 69, "source_domain": "kollywood7.com", "title": "Saif Ali Khan’s daughter Sara Ali Khan snapped at the airport! – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-20T19:35:22Z", "digest": "sha1:TJKS4JG7BPOH2SGDDJX44YX3AEUFJXO6", "length": 21770, "nlines": 500, "source_domain": "ta.wikipedia.org", "title": "தானியேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசனுக்கு தானியேலின் பதில் - பிரிட்டன் ரிவிரேவின் ஓவியம்\nசூலை 21 - உரோமன் கத்தோலிக்கம்\nடிசம்பர் 17 - கிரேக்க சபை\nதானியேல் (எபிரேயம்: דָּנִיֵּאל‎; அரபு மொழி: دانيال, \"கடவுள் என் நீதிபதி\" எனும் அர்த்தம்) எனப்படுபவர் எபிரேய விவிலியத்தில் தானியேல் நூலில் உள்ள முக்கிய பாத்திரம். இவர் பற்றிய விபரிப்பில், தானியேல் சிறுவனாக இருக்கும்போது பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டு சென்று, அங்கு அவர் சாலடிய சிந்தனையைக் கற்றார். ஆனாலும், அவர் பிந்திய பாபிலானிய முறைக்கு மாறவில்லை. அவருடைய கடவுளான யாவேயின் \"தெய்வீக ஞானம்\" மூலம் அரசனின் கனவுகளையும் தரிசனங்களையும் தெளிவுபடுத்தி, பாபிலோனிய சபையில் முக்கிய நபராகினார். அதேவேளையில் இவர் திருவெளிப்பாடு தரிசனத்தினைக் கண்டு, அதன் பொருளை நான்கு பேரரசுகளாக விளக்கினார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Daniel என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nசாய்வு எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத இறைவாக்கினர்களைக் குறிப்பிடுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-10-20T19:33:27Z", "digest": "sha1:NXFHVC34HTQI33Q7KECYYJBKGXFG7FTR", "length": 8062, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாகுத மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, சீனா, பிரேசில், பிரான்ஸ், செருமனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், சுவீடன், கசக்ஸ்தான்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Sakha Republic\nசாக்க, தோல்கப் பகுதிகள் (கருநீலம், நீலம்)\nயாகுத மொழி என்பது அல்தைக்கு மொழிகளின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி உருசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரேசில் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/295029653021296529693021296529953021/-17", "date_download": "2018-10-20T20:02:00Z", "digest": "sha1:XIKGVKBK46DAO2MS7Y34ZBHH7HHZAFMV", "length": 2967, "nlines": 46, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஷீஆ மத சகோதரர்களை இஸ்லாத்தை ஏற்க வைத்த சிக்கலான சில கேள்விகள். (தொடர் - 17) - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஷீஆ மத சகோதரர்களை இஸ்லாத்தை ஏற்க வைத்த சிக்கலான சில கேள்விகள். (தொடர் - 17)\nநபியவர்கள் அவர்களது மரணத்துக்கு முன்னர் அவர்களுக்குப் பிறகு எப்போதும் யாரும் வழிகெடாமல் இருக்கும் படியான ஒரு புத்தகத்தை எழுதும்படி வேண்டியபோது,\nஏன் அலி (ரழி) பேசாதிருந்தார்கள்\nஅல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்சாத மாவீரரல்லவா அவர்\nஹக்கைப் பேச வேண்டிய தருணத்தில் மௌனத்தைக் கடைப்பிடிப்பவன் உண்மையான ஷைத்தான் என்பதை அலி (ரழி) நன்கறிந்தவர்களாயிற்றே\nகாபி என்ற ஷீஆ மத நூலில் உள்ள பெரும்பாலான விடயங்கள் ஏற்க முடியாத பலகீனமானவை என உங்கள் மத அறிஞர்களே அவர்களது நூற்களிலில் ஏற்றுக் கொண்டு விட்டனரே நிலமை இவ்வாறிருக்க குர்ஆனுக்குறிய சரியான தப்ஸீர் அந்தப் புத்தகத்தில் தான் உள்ளது என எப்படி வாதிடுவீர்கள்\n ஷீஆக்களிடமிருந்து தக்க பதில் எதிர்பார்க்கப் படுகிறது..................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/132877-karunanidhi-has-realised-the-need-of-his-presence-says-writer-salma.html", "date_download": "2018-10-20T20:24:08Z", "digest": "sha1:72EFBCDXKGFPCAJ6LHTFT7W33TEQ46ZO", "length": 28452, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "`தன்னுடைய இருப்பின் தேவையை கருணாநிதி உணர்ந்துள்ளார்!’- எழுத்தாளர் சல்மா | Karunanidhi has realised the need of his presence, Says writer Salma", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிட��்பட்ட நேரம்: 10:50 (03/08/2018)\n`தன்னுடைய இருப்பின் தேவையை கருணாநிதி உணர்ந்துள்ளார்\nஇன்றைய அரசியல் சூழ்நிலையில் அவரது தேவையை இந்தச் சமூகம் உணர்ந்தது போல அவரும் உணர்ந்துள்ளார் என்றுதான் தோன்றுகிறது. அதனால் அவர் மரணத்துடன் போராடி மீண்டுவர முயற்சி செய்கிறார் என்றே தோன்றுகிறது”\nதி.மு.க தலைவர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள்முதல், அவரது குடும்பத்தினருடன் மருத்துவமனையிலேயே இருக்கிறார் எழுத்தாளர் சல்மா. அவரிடம் அங்குள்ள சூழல் குறித்துப் பேசினேன்.\n``தலைவர் இல்லாத வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதாலும், அவர் இல்லாத காலத்தை எப்படிக் கடத்தப் போகிறோம் என்ற மன அழுத்தத்தினாலும், மருத்துவமனையில் இருந்த ஒவ்வொருவரிடமும் இயலாமையும் கவலையும் பெரிய அளவில் இருந்தது. ஏனென்றால், தலைவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள். ஆனால், கலைஞர் வெறும் தலைவராக மட்டும் இருந்ததில்லை.\nஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவருடைய இருப்பைப் போல, வேறு எந்தத் தலைவருடைய இருப்பும் தாக்கம் ஏற்படுத்தியதில்லை. என்னுடைய சொந்த அனுபவமாக நான் சொல்வது அவர் கொண்டுவந்த 33% உள்ளாட்சி இட ஒதுக்கீடுதான். இதன் மூலமாகத்தான் என்னை அவர் வெளியில் கொண்டு வந்தார். பெரும்பாலான இளைஞர்கள் முதல் தலைமுறை பட்டதாரியானது. பெண்களுக்குச் சுய உதவிக் குழுக்கள், 8-வது வரை படித்தவர்களுக்குத் திருமண உதவித் தொகை வழங்கியது; விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது என, யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் தலைவர் வாழ்க்கையுடன் தொடர்புடையவராக இருக்கிறார்கள்.\nஇதனால்தான் மக்களுக்கு அவருடைய இருத்தல் என்பது உணர்வுபூர்வமாக மாறியிருக்கிறது. அதுவும் குறிப்பாகப் பெண்கள் தங்களுடைய தந்தைக்கு ஏதோ ஆனதாக நினைக்கிறார்கள். `நன்றாக இருக்கிறார்’ என டாக்டர்கள் சொன்னால்கூடப் பெண்களெல்லாம் `அவர் எப்படி இருக்காரு. வெளில அனுப்புங்க நாங்க பாக்கணும்’ என்று அவருடைய நலம் பற்றி உரிமையாகக் கேட்கிறார்கள். இந்த மாதிரி மற்ற தலைவருக்கு நடந்துருக்குமா என்று தெரியவே இல்லை.\nஅங்கே இருப்பவர்கள் எல்லோரும் இவரை ஒரு தலைவர் என்றோ, வேடிக்கை பாக்கவோ, கடனுக்காகவோ காத்துக்கிடக்கவில்லை. டிவி, சமூக வலைதளங்களில் அவர் என்னவெல்லாம் செய்தார் என்று கடந்த நான்கு ஐந்து நாள்களாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதன்மூலமாக ஒரு தலைவராக இளைய தலைமுறைக்கு இன்னும் அவருடைய தேவை புரிய ஆரம்பித்திருக்கிறது. கலைஞர் எழுத்து இலக்கியம் புதிய சிந்தனைகள் வழியாக சமூக மாற்றத்திற்கான திட்டங்களை உருவாக்கியுள்ளார். எதை எப்போது செய்ய வேண்டும் என்ற ராஜதந்திரம், உழைப்பு, எல்லாக் காலங்களிலும் சோர்வுறாத மனநிலை, தன்னம்பிக்கை இப்படி அவரைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு தலைவரிடமும் ஒவ்வொரு விஷயம் முக்கியமாக இருக்கும். ஆனால், பல்வேறு திறமைகள் சேர்ந்த, பல்வேறு நபர்கள் சேர்ந்த, பல்வேறு விஷயங்கள் சேர்ந்த ஒரு மனிதனாக, ஒரு மிகப்பெரிய பிம்பமாக நம் முன் நிற்கிறார். இவ்வளவு விஷயங்கள் ஒரு தனிமனிதரிடம் எப்படி உருவானது என்ற ஆச்சர்யம் மற்றவர்களைப் போல எனக்கும் இருக்கிறது.\nஇனி கலைஞர் போன்ற ஓர் ஆளுமை உருவாக முடியமா என்ற கேள்வியும், வியப்புமுமே எல்லோருக்கும் இருக்கிறது. விமர்சனமே இல்லாத தலைவர்கள் இருக்க முடியாது. அது மாதிரிதான் தலைவர் கருணாநிதியும் விமர்சனங்களுக்குட்பட்டே தன்னுடைய வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்டிருந்தார். அப்படி வரும் விமர்சனங்களை அவர் எதிர்கொண்ட விதம், விமர்சித்தவர்களிடம் காட்டிய அரசியல் நாகரிகம் என எல்லா வகையிலும் வியக்க வைக்கும் ஓர் ஆளுமைதான் கருணாநிதி. அதற்காகத்தான் இவ்வளவு பெரிய கூட்டம் மருத்துவமனை வாசலில் காத்துக்கிடக்கின்றது.\nநான் உள்ளே இருக்கின்றேன். தலைவர் குடும்பத்தைப் பார்க்கிறேன். தலைவர் குடும்பத்தினர் எல்லாம் யதார்த்தமாக இருக்கிறார்கள். வருபவர்களை வரவேற்றுப் பேசுகிறார்கள். ஆனால், வெளியே இருப்பவர்கள் சமூக ஊடகங்கள், மீடியாக்கள் மூலமாகக் கலைஞர் பற்றிய வதந்தியைப் பரப்பி பதற்றத்தை உருவாக்குகிறார்கள். நான் வெளியே வந்து, `தலைவர் நல்லா இருக்கிறார்’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு நிம்மதியாகச் செல்லலாம் என்றால், அங்கே ஓர் அம்மா `தலைவர் இறந்துட்டாராமே. அண்ணா சமாதிக்குப் பக்கத்துல இடத்தைக் கையகப்படுத்த, எம்.எல்.ஏ-ங்ககிட்ட கையெழுத்து வாங்கணுமாமே. அதுக்கு எடப்பாடி ஒத்துழைக்கணுமாமே. அதுக்கான வேலைகளைப் பாத்துட்டுருக்காங்களாமே. இதையெல்லாம் நம்மகிட்ட மறைக்குறாங்களாமே’ என்று என்னிடம் கேட்கும்போது எனக்குப் பெரிய வேதனையா��� இருந்தது. இந்த வதந்தி வெங்கையா நாயுடு பார்த்துவிட்டுப் போனதுக்குப் பிறகு வந்தது. ராகுல் காந்தி வந்து கலைஞரைப் பார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிறகே அந்த வதந்தி நின்றது.\nஇப்படியான வதந்திகளைக் கேக்கும்போது வருத்தமாக இருக்கிறது. நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி நாம் பேசுவதே அநாகரிகம். அப்படியிருக்கும்போது நாம் பார்க்காத, கேட்காத ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவது மனித இயல்புக்கு முரணானது இல்லையா பரபரப்புக்காகவும், சுய சந்தோஷத்துக்காகவும் நீங்கள் செய்யும் ஒன்று பிறருடைய உணர்வுகளைக் காயப்படும் என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்\nஇன்றைய அரசியல் சூழலில் அவரது தேவையை இந்தச் சமூகம் உணர்ந்தது போல அவரும் உணர்ந்துள்ளார் என்றுதான் தோன்றுகிறது. இன்னும் நாம் செய்ய வேண்டியது அதிகமாக இருக்கிறது என்பது அவரது ஆள் மனதில் இருக்கிறது என்றே தோன்றுகிறது. அவருக்கு உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையைவிட இந்தியா இப்பொழுது இருக்கும் சூழலில் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம், இந்தச் சமூகத்தை இப்படியே விட்டுவிட்டுப் போகக் கூடாது என்ற எண்ணமெல்லாம் நமக்குள் இருப்பதுபோலவே அவருக்கும் இருக்கிறது. அதனால், அவர் மரணத்துடன் போராடி மீண்டுவர முயற்சி செய்கிறார் என்றே தோன்றுகிறது” என நம்பிக்கையுடன் மருத்துவமனைக்குப் புறப்பட்டார்.\n சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்ட கருணாநிதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\n`உயர் அதி��ாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=17167", "date_download": "2018-10-20T20:32:13Z", "digest": "sha1:7EAGA6LFCUXN34IOFFCAPAAPTT46KYFD", "length": 22822, "nlines": 205, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pathanchali Munivar | பதஞ்சலி முனிவர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nராஜராஜசோழனின் 1033வது சதயவிழா: பெருவுடையாருக்கு பேரபிஷேகம்\nவிஜயதசமி: பழநி முருகன் கோயிலில் சூரன்வதம்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nபார் போற்றும் ஷீரடி பாபா பாதம் பணிவோம்\nஇடியும் நிலையில் ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில்\nகுழந்தைகளின் படிப்பிற்கு பிள்ளையார் சுழியிட்ட தினமலர�� அரிச்சுவடி ஆரம்பம்\nஅய்யப்பனை தரிசிக்க 50 வரை காத்திருப்பேன்: 9 வயது சிறுமி உறுதி\nவைத்தீஸ்வரன் கோயில் பள்ளியில் அக்ஷர அபியாச திருவிழா\nதஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா துவக்கம்\nமுதல் பக்கம் » 18 சித்தர்கள்\nஇவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் பிரகாசிப்பவருமான அத்திரிமகரிஷிக்கும், மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கிய அனுசுயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிஷேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சுக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்குநேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கவுட பாதர் என்னும் சீடர் மட்டும், பதஞ்சலி முனிவர் ஏவிய பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.\nஇத்தனைகாலமாக அரூவமாக உபதேசித்து வந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் சீடர்களுக்குமிடையே ஒரு கனமான திரையை போட்டுக் கொண்டார், திரையின் பின் அமர்ந்து ஆதிஷேட உருவில் கடும் விஷ மூச்சுக்காற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தை உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம் இத்தனை நாள் அசரீரியாக ஒலித்த குருவின் குரலை பக்கத்திலேயே கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்குண்டான சந்தேகங்களைக் கேட்டனர்.\nவெண்கல மணியோசை முனிவரின் குரல் பதிலாக வந்தது. குரு நாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்றான் ஒரு சீடன். உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம் மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்க(வசப்படுத்த) செய்யப்படும் சடங்கே தவம் என்றார் முனிவர். இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா குருதேவா என்று கேட்டான் ஆவலோடு சீடன் ஒருவன். பஞ்சபூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையாளம் சித்தர்களுக்கு இது சாத்தியமே என்று பதஞ்சலி கூறினார்.\nபதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்கு முக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரமான குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தை ஒரு கணம் திரைநீக்கிப் பார்த்து விடவேண்டுமென்ற ஆவலால் திரையைப் பிடித்திழுக்க திரை விலகியது. அடுத்த கணம் ஆதிஷேடனின் கடும் விஷக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த முனிவர் அவர்மீது மூச்சுக்காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்திறந்த கவுடபாதர் என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பாலகி விட்டார்களே என்று கதறிக் கண்ணீர் விட்டார். குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவரசப்பட்டு விட்டார்கள். கவுடபாதரே, நீர் மட்டும் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக் கொள் என்று ஆறுதல் கூறினார் பதஞ்சலி. உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் உன்னுடைய இப்போதைய மனநிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும் என்றார்.\nபடிப்படியாக கவுடபாதருக்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தில் உள் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதர் பதஞ்சலி ஆதிஷேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தார். பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சமாதியடைந்ததாக கூறப்படுகிறது.\nஆயசித்தி அனைத்தும் பெற் சத்திய சித்தரே\nபதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளினால் மெழுகி அரிசிமாவினால் கோலமிட்டு அப்பலகையின் மேல் பதஞ்சலி முனிவரின் திருவுருவப்படத்தினை வைக்க வேண்டும். படத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கினை வைத்து, நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு இரண்டுமுக தீபமேற்ற வேண்டும், பொன்றி வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும் பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற மலர்களாலும் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.\n1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி\n2. ஆதி சேஷனின் அவதாரமே போற்றி\n4. மந்திரத்தின் உருவ���ானவரே போற்றி\n6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி\n7. பூலோகச் சூரியனே போற்றி\n8. ஞான வழிகாட்டுபவரே போற்றி\n9. பேரும் புகழும் உடையவரே போற்றி\n10. இன்மொழி பேசுபவரே போற்றி\n11. இகபரசுகம் தருபவரே போற்றி\n12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி\n13. அஷ்டமா சித்திகளையுடைவரே போற்றி\n14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி\n15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி\n16. யோகங்கள் அனைத்தையும் தரும் பதஞ்சலி முனிவரே போற்றி\nஇவ்வாறு பதினாறு போற்றி சொல்லி அர்ச்சனை செய்தவுடன் ஓம் க்லம் பதஞ்சலி சித்த பெருமானே போற்றி என்று 108 முறை பக்தியுடன் கூறி வழிபட வேண்டும்.\nநிவேதனம்: இளநீர், கடுக்காய் தண்ணீருடன் தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், வாழைப்பழம் போன்றவை நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்.\nபதஞ்சலி முனிவரின் பூஜையின் பலன்கள்:\n1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தியுண்டாகும்\n2. குடும்ப ஒற்றுமை உண்டாகும்\n3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும்\n4. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடையும்\n5. நன் மக்கட்பேறு உண்டாகும்\n6. கல்விக்கலைகளில் சிறந்து விளங்குவார்கள்\n7. தடைகள் நீங்கி எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும்\n8. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்\n9. எல்லா நலன்களும் சூழ இன்புற்று வாழ்வார்கள்.\nஇவரை வழிபட வியாழக்கிழமை சிறந்த தினமாகும்.\nபதஞ்சலி முனிவர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 5 யுகம் 7 நாள் ஆகும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 18 சித்தர்கள் »\nவான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 ... மேலும்\nஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் ... மேலும்\nநந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 ... மேலும்\nமச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ... மேலும்\nகமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4000 ஆண்டுகள் 48 நாள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=single_event&event_id=192", "date_download": "2018-10-20T19:13:46Z", "digest": "sha1:6OCUECK2DXQF6LSDOW4EERT6DJPYLQJU", "length": 11149, "nlines": 115, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nமிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு விழா\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு விழா- 2018 மற்றும் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வுகள் வரும் 20.01.2018 மாலை 4:00 முதல் 9:30மணி வரை.\nGlenforest Secondary School ,3575 Fieldgate Drive, Mississauga, ON L4X 2J6 இல் வெகு விமரிசையாக இடம்பெறவுள்ளது. நடன நிகழ்சிகள், சங்கீதப் பாடல்கள், பல்சுவைப் பாடல்கள் மற்றும் தித்திக்கும் பொங்கல் சிற்றுண்டியோடு நிகழ்வுகளை இனிதே கண்டு களிக்க அனைவரையும் திரண்டு வருமாறு மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் சார்பின் அன்போடு அழைக்கின்றோம்\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nஅமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக காத்திருப்பவர்களில் 10......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள்...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நான் செல்லாததால் பக்தா்களின் உணா்வு குறித்து......Read More\nபடுகொலை செய்யப்பட்ட சிரேஸ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது......Read More\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்...\nதனித்து ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐக்கிய தேசிய......Read More\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள்...\nபிரபல மலையாள திரைப்பட நடிகை பார்வதி. இவர் தமிழில் பூ, மரியான்,......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nவடமாகாணசபையின் தலைநகரை மாங்குளத்திற்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில்......Read More\nவோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nஜனாதிபதி மைத்திரிக்கு இன்று முதல்...\nஜனாதிபதி கொலைச் சதி தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுவரும் பல்வேறுபட்ட......Read More\nசஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான......Read More\nமேலதிக நேரக் கொடுப்பனவைக் கோரி...\nவவுனியா பொது வைத்தியசாலை சுகாதாரத்துறை தொழிற்சங்கம் ஒன்றிணைந்து இன்று......Read More\n16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோக��்...\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில்......Read More\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும்...\nநாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக......Read More\nகாலி, எல்பிட்டிய பொது சந்தையில் மரக்கறி விற்பனை செய்யும் பல்கலைக்கழக......Read More\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது......Read More\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள்...\nபோர்க் காலத்தில் போர்க் களத்துக்கு வெளியே பல இளைஞர்கள் படையினரால்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் நீண்ட காலமாகத் தொடர்கிறது.......Read More\nதிருகோணமலை - திரியாய்க் காட்டில் ஒரு...\nசில நாட்களுக்கு முன் திருகோணமலை மாவட்டத்திலே புதிதாகக் கிடைத்த சில......Read More\nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள்...\nமு .திருநாவுக்கரசுதலைவனை வரலாறு உருவாக்குகிறது. வரலாற்றை தலைவன்......Read More\nதமிழர்களுக்கே சொந்தம் இலங்கை அந்த காலத்து விடுதலையில் (பதிப்பின்படி)......Read More\nமாலைதீவின் தேர்தல் முடிவு நமக்குச்...\nமாலைதீவின் தேர்தல் முடிவு உலக ஊடகங்களில் அதிக கவனத்தை......Read More\nதியாக தீபம் திலீபனது 31வது நினைவு...\nஇன்று புரட்டாசி 26 இன்றய நாள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஓர் மகத்தான......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/19/swamy.html", "date_download": "2018-10-20T20:14:09Z", "digest": "sha1:TMRHZIBPIWZKZKIMW3NEXX4G6NUUJFR3", "length": 11496, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. தேர்தலில் நிற்க வாய்ப்பேயில்லை .. சுவாமி | jayalalitha can not contest election says subramaniya swamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெ. தேர்தலில் நிற்க வாய்ப்பேயில்லை .. சுவாமி\nஜெ. தேர்தலில் நிற்க வாய்ப்பேயில்லை .. சுவாமி\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வா��்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் போட்டியிட முடியாது என்று ஜனதாகட்சித் தலைவர் சுப்ரமணியசாமி கூறினார்.\nசென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிடமுடியாது. ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்படுமானால் தேர்தல் கமிஷனுக்கு எதிராக ஜெயலலிதாவால் புகார்கொடுக்க முடியாது.\nதமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றார் சுப்ரமணியசாமி.\nஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டால் அவர் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் கில் டெல்லியில் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.கில்லின் இந்த யோசனை, தமிழக சட்டசபைத் தேர்தலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.\nகிரிமினல் வழக்கில் ஒருவர் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றால் அவருக்கு 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத்தடை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.\nஇந்த நிலையில், தற்போது 3 ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடமுடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கிரிமினல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஒருவர் தேர்தலில்போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் கில் கூறியிருப்பதைத் தொடர்ந்து,ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது புதிராகியுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/datsun-go-go-plus-facelift-bookings-open-016006.html", "date_download": "2018-10-20T19:50:09Z", "digest": "sha1:FEJPXSDG7ZHMUDUUPB476GYXRTCYVVOC", "length": 16371, "nlines": 343, "source_domain": "tamil.drivespark.com", "title": "டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் இடைசீர்திருத்த மாடல்களுக்கு முன்பதிவு!! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nடட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் இடைசீர்திருத்த மாடல்களுக்கு முன்பதிவு\nபுதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் இடைசீர்த்த மாடல்களுக்கு முன்பதிவு துவங்கி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nவடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள், வரும் 9ந் தேதி இந்த கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்நிலையில், தற்போது டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.\nநாடு முழுவதும் உள்ள டட்சன் கார் ஷோரூம்களில் ரூ.11,000 முன்பணத்துடன் இந்த கார்களுக்கு முன்பதிவு ஏற்கப்படுகிறது. இந்த இரு மாடல்களும் 5 வேரியண்ட்டுகளில், இரண்டு புதிய வண்ணங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆம்பர் ஆரஞ்ச் மறர்றும் சன்ஸ்டோன் பிரவுன் ஆகிய வண்ணங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nடட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்ககளில் புதிய முகப்பு க்ரில் அமைப்பு, ஹெட்லைட், புதிய பம்பருடன் முகப்பு வசீகரமாக மாற்றப்பட்டு இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.\nஇந்த இரண்டு புதிய மாடல்களிலும் 14 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கும். குறைவான விலை மாடல்களில் ஸ்டீல் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.\nஉட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட பாகங்கள், புதிய டேஷ்போர்டு அமைப்பு வசீகரமாக இருக்கிறது. அனலாக் டாக்கோமீட்டருடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும். எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சைடு மிரர்கள், ரியர் பவர் விண்டோஸ் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் இடம்பெறுகிறது.\nபுதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். இந்தோனேஷியாவில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஆனால், இந்திய மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வருவதற்கான வாய்ப்புள்ளது.\nபண்டிகை காலத்தில் பட்ஜெட் கார்களை எதிர்பார்ப்பவர்களை குறிவைத்து இந்த இரு மாடல்களையும் டட்சன் நிறுவனம் களமிறக்க இருக்கிறது. புதிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் என்று நம்பலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nபைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..\nஉலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/07/24_16.html", "date_download": "2018-10-20T18:50:53Z", "digest": "sha1:BPQI5UMY6O623B3MPB42U4EXIV5TPLNO", "length": 18546, "nlines": 151, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "அழைப்புக் கடிதத்தை இணையதளங்களில் பதிவிறக்கலாம் கால்நடை மருத்துவ படிப்புக்கு 24-ல் கலந்தாய்வு", "raw_content": "\nஅழைப்புக் கடிதத்தை இணையதளங்களில் பதிவிறக்கலாம் கால்நடை மருத்துவ படிப்புக்கு 24-ல் கலந்தாய்வு\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. அறிவிப்பு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் , நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 360 இடங்கள் இருக்கின்றன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் மற்றும் ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது. கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கான 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. அதேபோல் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங்களில் 6 இடங்கள் (15 சதவீதம்) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கான 306 இடங்களுக்கு 9,798 பேரும், பிடெக் படிப்புகளான 94 இடங்களுக்கு 1,949 பேரும் விண்ணப்பித்திருந்தனர். பரிசீலனைக்குப் பின்னர் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 9,798 பேருக்கும், பிடெக் படிப்புகளுக்கு 1,949 பேருக்குமான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் இருந்து மாணவ, மாணவிகள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி …\nவனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்���ு, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் வி…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-feb-16/family", "date_download": "2018-10-20T20:26:25Z", "digest": "sha1:DAPVTLHXDFP6TCVYVFGDOYAUVSYAWBIY", "length": 13992, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - டாக்டர் விகடன் - Issue date - 16 February 2018 - குடும்பம்", "raw_content": "\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\nடாக்டர் விகடன் - 16 Feb, 2018\nதுணி உலர்த்துவதிலும் இருக்கிறது ஆரோக்கியம்\nமணக்கோலம் காண்பது மனநலம் காக்கும்\nஸ்பெஷல் ஸ்டோரி: வரும்... ஆனா வராது... இது இனிப்பான அலாரம்\nதேன் நினைத்தாலே இனிக்கும் தகவல்கள்\nநிலம் முதல் ஆகாயம் வரை... நீராவிக் குளியல்\nஒரு பூவும் ஒவ்வாமை தரும்\nஇதயத்துக்கு இதம���ன எண்ணெய் எது\nநான் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிற திறனாளி\nஇது இந்திய மருந்துகளின் கதை\nஸ்டார் ஃபிட்னெஸ்: சிலம்பம்... சைக்கிளிங்... ஜூஸ், தோசை...\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7\nமாடர்ன் மெடிசின்.காம் - 22 - குறட்டையைக் கட்டுப்படுத்தும் நவீன கருவி\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nதுணி உலர்த்துவதிலும் இருக்கிறது ஆரோக்கியம்\nமணக்கோலம் காண்பது மனநலம் காக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://locationtweet.net/search/36.166666666667/127/30/?z=10&m=roadmap", "date_download": "2018-10-20T19:05:26Z", "digest": "sha1:MBV7OVRRSCHGFM4ON42KKVJZDMWTJGNO", "length": 11019, "nlines": 214, "source_domain": "locationtweet.net", "title": "Tweets at Sedo-myeon, Buyeo, Chungcheongnam-do around 30km", "raw_content": "\nRT @Priya_twtzzz: நமக்கு பிடிச்சவங்க\nநமக்கு பிடிச்ச மாறி எல்லா சூழ்நிலைகளிலும்\nRT @Priya_twtzzz: நமக்கு பிடிச்சவங்க\nநமக்கு பிடிச்ச மாறி எல்லா சூழ்நிலைகளிலும்\nநேர்மறையான எண்ணங்கள்... என்றும் வாழ வைக்கும்... +💔 ★💫🇶🇦🇱🇰 🏏👨‍💻📱\nயாராலும் புரிந்து கொள்ள முடியாத புத்தகம் நான்...\n☘ யாத்ரீகன் ☘ navnetha\nஇனி மீதம் இருப்பதெல்லாம் அன்பைப் போல..\nRT @Priya_twtzzz: நமக்கு பிடிச்சவங்க\nநமக்கு பிடிச்ச மாறி எல்லா சூழ்நிலைகளிலும்\nமுடிவில்லா பாதையில் செருப்பறுந்த ஓர் நடைப்பயணி👣\n🍁 தேடலுக்கு Ⓛⓘⓚⓔⓢ 💙\nRT @Priya_twtzzz: ஈர்ப்பு விசையை\nஇங்கே எனக்குள் இருக்கும் இன்னொருவன் நான்....👥 (கீச்சு❤️கள்)\nமனிதம் இல்லாத சாதியும் மதமும் என் மயிருக்கு சமம்😏😏\nRT @Priya_twtzzz: நமக்கு பிடிச்சவங்க\nநமக்கு பிடிச்ச மாறி எல்லா சூழ்நிலைகளிலும்\nமனிதம் இல்லாத சாதியும் மதமும் என் மயிருக்கு சமம்😏😏\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2011/02/blog-post_13.html", "date_download": "2018-10-20T19:29:37Z", "digest": "sha1:HY7Q73UX2UAMXFM2BVXV2Y35WPONZGUW", "length": 84137, "nlines": 361, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: 'காதலர் தினம்' இளைஞர்களுக்கு சாபக்கேடு!", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\n'காதலர் தினம்' இளைஞர்களுக்கு சாபக்கேடு\nவாழ்க்கையில் எந்த ஒரு நெறிமுறைகளும் இல்லாமல் எதையும் பின்பற்றி, எப்படியும் வாழலாம் என்பவர்களைப் பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் உண்ணும் முறையிலிருந்து வாழ்க்கையின் அத்தனை விஷயங்களுக்கும் அழகிய வழிமுறைகள் வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் சமுதாய மக்களே இந்த கேடுகெட்ட காதலர் தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடுவது என்பது மிகவும் வேதனையான விஷயம்தான்\n'பிப்ரவரி 14' அன்று கொண்டாடப்படும் 'வேலன்டைன் டே' என்ற இந்த 'காதலர் தினம்', ரோமப் பாரம்பரியத்தில் சீரழிந்துப் போன கலாச்சாரத்தின் சிந்தனையால் வணிக நோக்கத்திற்காக உருவானதாகும். இளம்வயது மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதைப் பணமாக்கத் துடிக்கக்கூடிய‌, வியாபரம் மட்டுமே நோக்கமாகக் கொண்ட மேற்கத்திய பண‌ முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம், சமீப காலமாக நம் இந்திய மக்களிடையேயும் ஊடுருவி, பெரும் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வருகிறது.\n'டீன் ஏஜ்' என்று சொல்லப்படும் பருவமானது தனக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒரு செயல் அது சரியா அல்லது தவறா, அதனால் வரக்கூடிய பின்விளைவுகள் என்ன‌ என்பதையெல்லாம் தூர நோக்கோடு சிந்திப்பதற்கு தடைக்கல்லாக இருக்கும் ஒரு பருவமாகும். அத்தகைய வயதுடையவர்கள்தான் நிதானமில்லாத தன் சிந்தனைகளினால் காதல், கத்தரிக்காய் என்று வெகு சுலபமாக சீரழிவின் படுகுழியில் விழுந்துவிடுகின்றனர். பெரும்பாலும் மாணவ, மாணவிகள் இதில் முதலிடம் என்று சொல்லலாம். இவற்றுக்கெல்லாம் மீடியாக்களின் அட்டூழிய‌ங்களும் தூண்டுகோல்கள் என்றால் அது மிகையாகாது காதலை ஊக்கப்படுத்தும் விதமாக‌ பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதன் மூலம் சமூக சீரழிவிற்காக‌ ஆற்றும் மீடியாக்களின் அரிய( காதலை ஊக்கப்படுத்தும் விதமாக‌ பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதன் மூலம் சமூக சீரழிவிற்காக‌ ஆற்றும் மீடியாக்களின் அரிய()பங்கைத் தட்டிக் கேட்கவோ, தடுத்து நிறுத்தவோ அரசாங்கமே முயல்வதில்லை.\nசரி அவர்கள் போகட்டும், பெற்றோர்களுக்காவது பொறுப்பு வரவேண்டாமா சினிமாக்களும், டிவி சீரியல்களும் இப்படிதான் காதலிக்க வேண்டும் என்ற கேடுகெட்ட கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்கும்போது அதைப் புறக்கணிக்காமல், பெற்றோரும் தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து அவற்றைப் பார்ப்பது, பற்றாக்குறைக்கு பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வு பாழாக துணை நிற்கும் செல்ஃபோன்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, அதன் மூலம் தன் பிள்ளைகள் வெளியுலகில் தொடர்புக் கொண்டிருப்பதை அறியாமல் ஒரு கட்டத்தில் யாருடனாவது ஓடிப்போன பிறகு ஒப்பாரி வைத்து என்ன பயன்\nSMS மூலம் பரிமாறப்ப‌டும் ஆபாச உரையாடல்கள், மானங்கெட்ட‌ காதல்(கழிசடைக்) கவிதைகளினால் இன்றைக்கு இளைய தலைமுறைகள் பயன்படுத்தும் செல்ஃபோன்கள் எல்லாம் செக்ஸ் போன்களாக மாறிவருகின்றன என்பதை, தங்களின் பிள்ளைகளின் மீதுள்ள அபரிமிதமான நம்பிக்கையில் பெற்றோர்கள் அறிவதில்லை. ஆக தங்கு தடையில்லாமல் கிடைக்கும் இந்த செல்ஃபோன் காதலோடு, சினிமாவின் காட்சிகளைக் கற்பனையில் கொண்டு வந்து கலந்து, கடைசியில் இந்தக் காதலெனும் நோய் முற்றிப்போய் பெற்றோர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அவர்களைப் பிரிந்து செல்கின்றனர். ஆனால் இதுவல்ல வாழ்க்கை முறை என்பதை அவர்களுக்கு தலையில் கொட்டி புரிய வைக்கவேண்டிய சமுதாயம், அவர்களையெல்லாம் தட்டிக் கொடுத்து வளர்க்கவே இன்று காதலர் தினத்தை அங்கீகரித்துக் கொண்டிருக்கிற‌து. 'காதல்' என்பது கணவன், மனைவிக்கு இடையேயான 'தூய்மையான நேசம்' மட்டுமே என்ற நிலை மாறிப்போன இக்காலத்தில், 'காதலர் தினம்' என்று சொல்வதைவிட 'கழிசடைகள் தினம்' என்று சொல்வதுதான் ரொம்ப பொருத்தமாக இருக்கும்.\nஇந்த காதல் கலாச்சாரத்தினால் ஒழுக்கக் கேடுகள் ஒருபுறம் என்றால், பல‌ உயிர்கள் பறிபோகும் கொலைகளும் தற்கொலைகளும் மறுபுறம் கடந்த 2009 ஆம் ஆண்டு மட்டும் (தமிழ்நாட்டில்) காதல் விவகாரத்தினால் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 கடந்த 2009 ஆம் ஆண்டு மட்டும் (தமிழ்நாட்டில்) காதல் விவகாரத்தினால் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி: 8-5-2010). கடந்த(2010 ஆம்) ஆண்டின் கணக்கெடுப்பு வெளிவந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம்\n- பிள்ளை ஓடிப்போன‌தால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை\n- காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை\n- வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை\n- தன் காதலியைக் காதலித்ததால் காதலனால் செய்யப்படும் கொலை அல்லது மற்றவனைக் காதலித்ததால் தன் காதலியைக் கொல்வது\n- தான் காதலிக்கும் திருமணமான ஒரு பெண் அந்த காதலுக்கு சம்மதிக்காததால் ஆத்திரம் தீர அவளின் குழந்தையைக் கடத்திக் கொலை\n- கள்ளக் காதலன் கொலை அல்லது கள்ளக் காதலி கொலை\n- கள்ளக் காதலால் வந்த குழந்தை குப்பைத் தொட்டியில் வீசி கொலை\n- காதலை ஏற்க மறுத்த மாணவி ஆசிரியனால் கற்பழிக்கப்பட்டு கொலை\n- கள்ளக் காதலன்/காதலி சேர்ந்து அவர்களின் கணவன்/மனைவி கொலை\nஇதுபோன்ற செய்திகளைப் பத்திரிக்கைகளில் படிக்காத நாள் உண்டா பிள்ளைகளை வளர்க்கும்போதே ஒழுக்கத்தை முறையாக சொல்லி வளர்த்திருந்தால் இந்த அவல நிலைகள் ஏற்படுமா பிள்ளைகளை வளர்க்கும்போதே ஒழுக்கத்தை முறையாக சொல்லி வளர்த்திருந்தால் இந்த அவல நிலைகள் ஏற்படுமா அனுமதிக்கப்படாத காதல் என்பது வாழ்வின் சீர்கேடு என்பதை பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலேயே புரிய வைத்திருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகுமா\nதமிழ்க் கலாச்சாரத்தை நாங்கள்தான் கட்டிக் காக்கிறோம் என்று சொல்லும் தமிழ்க் காவலர்கள்() இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்) இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் சமுதாய அக்கறை கொஞ்சமும் இல்லாமல், 'எவன் செத்தால் எங்களுக்கு என்ன, மீடியாக்கள் மூலம் சம்பாதிக்கும் பணம்தான் எங்களுக்கு முக்கியம்' என்று செயல்படும் மீடியாக்களின் உத்தமர்கள் இந்த காதலை இனியும் ஊக்கப்படுத்தாமல் இருப்பார்களா\nமேற்கத்தியர்களுக்கு வேண்டுமானால் இதெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஏனெனில், அவர்கள் யாரும் கற்பைப் பற்றி கவலைப் படுவதில்லை.\nமாடலிங் என்னும் பெயரில் இளம் பெண்களின் உடைகளை இயன்றவரைக் குறைத்து அதற்கு மார்க்குகள் போடுவதும், 'அழகு ராணி'யைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று அங்கங்களை அள‌ந்துப் பார்த்து கிரீடம் சூட்டுவதும் அவர்களின் நாறிப்போன நாகரிகம் அங்கெல்லாம் ஒரு தாய், வளர்ந்த தன் பிள்ளைகளை தன்னந்தனியே வெளியில் அனுப்பி வைக்கும்போது சொல்லும் முதல் அட்வைஸ் என்ன தெரியுமா அங்கெல்லாம் ஒரு தாய், வளர்ந்த தன் பிள்ளைகளை தன்னந்தனியே வெளியில் அனுப்பி வைக்கும்போது சொல்லும் முதல் அட்வைஸ் என்ன தெரியுமா 'நீ யாரோடு கூடினாலும் கருத்தடை உறையை பயன்படுத்த‌ மறவாதே 'நீ யாரோடு கூடினாலும் கருத்தடை உறையை பயன்படுத்த‌ மறவாதே' என்பதுதான். இதனால் கல்லூரி செல்லும் பிள்ளைகளும் வேலைக்கு செல்லும் பெண்களும் ��ேண்ட் பேக்குகளில் கருத்தடை சாதனங்கள் வைத்துக் கொள்ளும் நாகரிகம்(' என்பதுதான். இதனால் கல்லூரி செல்லும் பிள்ளைகளும் வேலைக்கு செல்லும் பெண்களும் ஹேண்ட் பேக்குகளில் கருத்தடை சாதனங்கள் வைத்துக் கொள்ளும் நாகரிகம்(\nஆனால் அவர்களின் கேடுகெட்ட இதுபோன்ற‌ (அ)நாகரிகத்தினை அங்கீகரிக்கும் ஒரு கொண்டாட்டமான இந்த 'காதலர் தினம்', இந்தியாவிலும் இற‌க்குமதி செய்யப்பட்டுவிட்டதின் விபரீதத்தை இன்னும் நாம் உணராமல், மேலை நாகரிகத்தினைப் பின்பற்றி புதுமையாக வாழ்கிறோம் என்ற பெயரில் இதை நீடிக்க விட்டோமானால், அப்பன் பெயர் தெரியாமல் அநாதை இல்லங்களுக்கு அனுப்பப்பட்டு தாயின் பாசமும் கிடைக்காமல் ஏங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டிலும் அதிகமாகலாம் அத்தகைய மோசமான நிலையை விட்டும் நம் சமுதாயத்தைப் பாதுகாக்க‌வேண்டிய பொறுப்பு நம்மீது உள்ளது.\nபொதுவாகவே எல்லா வயதுடைய ஆண், பெண் இருபாலரும் கவனிக்கவேண்டியது,\nசொந்தத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது ஏற்கனவே பழக்கப்பட்ட நபர்களோ யாராக இருந்தாலும் அவர்கள் அந்நிய‌வர்களாக இருக்கும் பட்சத்தில், ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக நினைத்து எல்லை மீறிய வார்த்தைகளில் உரையாடுவது முதல், தேவையில்லாத கற்பனைகளை உருவாக்கும் ஆசை வார்த்தைகள் அனைத்தும்தான், தன்னையும் தன் பெற்றோர்களையும் கண்ணியமாக வாழும் தன் குடும்பத்தையும் மறந்து தறிகெட்டுப்போக வழி வகுக்கிறது. இதனால்தான் 'தவறான சிந்தனையும், தவறான பார்வையும், அசிங்கமான பேச்சுகளும் விபச்சாரத்தின் ஒரு பகுதி' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு அந்நிய ஆணும் ஒரு பெண்ணும் தன் அத்தியாவசிய தேவைகளில் கூட, உதாரணமாக கடைகளுக்குச் செல்லும்போது, வாடகைக் கார்/ஆட்டோ போன்ற வாகனங்களில் செல்லும்போது, அலுவலக வேலையாக செல்லும்போது போன்ற சந்தர்ப்பங்களிலும் சரி, தெருக்களில் அன்றாடம் வரும் வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கும்போது கூட‌ தன் நடை/உடை, பேச்சு/பாவனை, பார்வைகளில் மிக மிக ஜாக்கிரதையாக நடந்துக் கொள்ள வேண்டும்.\n'விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (கெட்ட) பார்வையாகும் நாவு செய்யும் ���ிபச்சாரம் (கெட்ட) பேச்சாகும் நாவு செய்யும் விபச்சாரம் (கெட்ட) பேச்சாகும் மனம் ஏங்குகின்றது; இச்சைக் கொள்கின்றது; பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது அல்லது பொய்யாக்குகின்றது' என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி(6243)\nஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பதும், ஊர் சுற்றுவதும், உலா வருவதும்தான் காதல் என்றால், அப்படிப்பட்ட‌வர்களை ஊக்குவிப்ப‌தற்காகத்தான் காதலர் தினம் என்றால் அத்தகைய‌ ஒரு கலாச்சார‌த்தை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. கற்பு என்பது புனிதமானது; அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. எனவே இருவரும் கற்பைப் பாதுகாக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை\n\"தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கைக் கொண்ட‌ ஆண்களுக்கும் பெண்களுக்கும் (நபியே)நீர் கூறுவீராக\" (அல்குர்ஆன் 24:30-31 வசன‌ங்களின் சுருக்கம்)\n\"உங்களில் ஒருவர் ஓர் அந்நியப் பெண்ணிடம் அவளுடைய (தந்தை, மகன், பேரன், சகோதரன், தந்தையின் சகோதரன், தாயின் சகோதரன்) போன்ற மஹ்ரமான உறவினர்களுடன் இருந்தாலே தவிர‌ தனியே இருக்க வேண்டாம்\" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்:புகாரி,முஸ்லிம்\nபலஹீனமாகப் படைக்கப்பட்ட‌ பெண்களின் நன்மை கருதிதான் இஸ்லாம் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பது, பேசுவது, பிரயாணிப்பது போன்றவற்றைத் தடுக்கிறது. அதே சமயம் தவிர்க்க முடியாத அவசிய/அவசரத் தேவைகள் தனிமை நிலையில் ஏற்பட்டாலும் ஆண், பெண்ணுடன் பேசக் கூடாது என இஸ்லாம் கூறவில்லை. அதுபோன்ற‌ சந்தர்ப்பங்களில் கற்புக்கு பங்கம் ஏற்படாதவாறு, இறைவனை அஞ்சி கண்ணியத்துடன் நடந்துக் கொள்ளுமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. எனவே இஸ்லாம் கூறும் ஆண்/பெண் நடந்துக் கொள்ளவேண்டிய சட்ட முறைகள் மிகவும் தெளிவானவை, அர்த்தம் நிறைந்தவை, மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழிவகுக்கக் கூடியவை. அவற்றைத் தாண்டி வரம்பு மீறும்போதுதான் விபரீதங்கள் உருவெடுக்கின்றன.\nஆகவே சமுதாய அக்கறையுள்ள சகோதர, சகோதரிகளே எய்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணவு பிரச்சாரத்திற்காக 'டிசம்பர் 1' ஆம் தேதி உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதே, அந்த உய���ர்க் கொல்லி நோய்க்கு அடிப்படையான காதலைக் கொண்டாடும் 'பிப்ரவரி 14' கொண்டாட்டத்தை இல்லாமல் ஆக்குவதற்குதான் மக்களிடத்தில் முதலில் விழிப்புணர்வு வரவேண்டும். அதற்காக நாமனைவரும் இந்த 'பிப்ரவரி 14' -ஐ புறக்கணிக்கவேண்டும். அதனால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்லி, நம் சமுதாயத்தின் உயிர் பலிகளும், சமூக சீர்கேடுகளும், அசிங்கங்களும் மற்றும் திருமணத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் இருக்க இந்த நன்மையான காரியத்தில் ஒன்றுபடுவோம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணவு பிரச்சாரத்திற்காக 'டிசம்பர் 1' ஆம் தேதி உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதே, அந்த உயிர்க் கொல்லி நோய்க்கு அடிப்படையான காதலைக் கொண்டாடும் 'பிப்ரவரி 14' கொண்டாட்டத்தை இல்லாமல் ஆக்குவதற்குதான் மக்களிடத்தில் முதலில் விழிப்புணர்வு வரவேண்டும். அதற்காக நாமனைவரும் இந்த 'பிப்ரவரி 14' -ஐ புறக்கணிக்கவேண்டும். அதனால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்லி, நம் சமுதாயத்தின் உயிர் பலிகளும், சமூக சீர்கேடுகளும், அசிங்கங்களும் மற்றும் திருமணத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் இருக்க இந்த நன்மையான காரியத்தில் ஒன்றுபடுவோம் இறைவன் உதவியால் நமது சமுதாயத்தை காப்பாற்றுவோம்\nLabels: சமுதாய நலன்கள், வழிகேடுகள், விழிப்புணர்வு\nநியாயமான அர்த்தமுள்ள பதிவு. ஆனால் இதை பின்பற்றுவர் இஸ்லாமியரில் கூட குறைவாகவே இருக்கிறார்கள்.\nஅக்கா, காதலினால் விளையும் வகைவகையான கொலைகளில் கள்ளக்காதலன்/காதலி சேர்ந்து தத்தம் கணவன்/மனைவியைப் போட்டுத் தள்ளும் வகையை விட்டுட்டீங்களே\nஇம்மாதிரி கொலைகள்,தற்கொலைகள், கற்பழிப்புகள், சிறுவர்களையும்கூட விட்டுவைக்காத மாபாதகர்கள் என்று கொடூரங்களைப் பார்க்கும்போது, இஸ்லாம் கூறும் கண்ணியமான ஆடை/பார்வை/நடத்தைதான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி என்பது மீண்டும் நிரூபனமாகிறது.\n//நியாயமான அர்த்தமுள்ள பதிவு// நன்றி சகோ.\n//ஆனால் இதை பின்பற்றுவர் இஸ்லாமியரில் கூட குறைவாகவே இருக்கிறார்கள்//\nஇஸ்லாமியர்களில் சிலரும் இதில் விதிவிக்கல்ல என்பதை மறுப்பதற்கில்லை. அதுபோன்றவர்கள் திருந்தி வாழ்ந்தால் சந்தோஷமே ஆனாலும் கணிசமான அளவு இஸ்லாமியர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒழுக்க முறைகளைப் பின்பற்றுவதால், இதுபோன்ற ஒழுக்கக் கேடுகள் மிகவும் குறைவு என்பது நிதர்சனமான உண்மை. வருகைக்கு நன்றி சகோ.\n//காதலினால் விளையும் வகைவகையான கொலைகளில் கள்ளக்காதலன்/காதலி சேர்ந்து தத்தம் கணவன்/மனைவியைப் போட்டுத் தள்ளும் வகையை விட்டுட்டீங்களே\nதூக்க கலக்கத்தில் அதிகம் யோசிக்க முடியவில்லை :) நீங்கள் நினைவூட்டிய அந்த பாயிண்ட்டை அப்படியே சேர்த்துவிட்டேன். நன்றி ஹுஸைனம்மா இன்னும் யோசிக்க யோசிக்க அந்த லிஸ்ட் நீண்டுக் கொண்டுதான் போகும் :(\n//.... இஸ்லாம் கூறும் கண்ணியமான ஆடை/பார்வை/நடத்தைதான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி என்பது மீண்டும் நிரூபனமாகிறது//\nவல்ல‌ இறைவனுக்கே எல்லாப் புகழும்\nமாஷா அல்லாஹ் நல்ல பதிவு சகோ...\nஇனியாவது இதைக் கொடாடுவோர் திருந்தினால் சரி.\nசொல்லவேண்டிய நேரத்தில் சரியாக சொன்னீர்கள்,தாங்கள் அனுமதிக்கொடுத்தால் இதை எனது வலைப்பூவில் நன்றியுடன் பதிவுசெய்வேன்.\n//இனியாவது இதைக் கொடாடுவோர் திருந்தினால் சரி// இறைவன் நாடட்டும்\n//அப்புறம் 15-ஐ விட்டுடீங்களே// 15 - ஆ ட்யூப்லைட் சரியா எரிய மாட்டேங்குது :) கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். வருகைக்கு நன்றி சகோ.\nநல்ல நோக்கில், சரியான கருத்துக்கள் மிக்க\nதக்க தருணத்தில் தக்க பதிவு ...\n///'காதலர் தினம்' என்று சொல்வதைவிட 'கழிசடைகள் தினம்' என்று சொல்வதுதான் ரொம்ப பொருத்தமாக இருக்கும்.///--இதை மட்டும் என் ட்விட்டரில் விடலாமா உங்கள் அனுமதியுடன்...\nட்யூப்லைட் சரியா எரிய மாட்டேங்குது :) கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.///\nமன்னிக்கவும், நான் தான் 16-ஐ 15-என்று தவறாக குறிப்பிட்டு விட்டேன்.பிப் 14 இஸ்லாம் தடை செய்யும் ஒரு கொண்டாட்டம் என்றால் பிப் 16 இஸ்லாம் அனுமதிக்காத ஒரு விழாவை கொண்டாடுவார்களே.அதைதான் சொன்னேன்.\nசிந்திக்கும் சமுதாயத்துக்கு இதில் சில அத்தாட்சிகள் இருக்கிறது.\n ட்யூப்லைட் சரியா எரிய மாட்டேங்குது :) //\nபிப்ரவரி - 15, மீலாதுந் நபி. அதத்தான் சொல்றார்னு நினைக்கிறேன்\n//'காதலர் தினம்' என்று சொல்வதைவிட 'கழிசடைகள் தினம்' என்று சொல்வதுதான் ரொம்ப பொருத்தமாக இருக்கும்.///--இதை மட்டும் என் ட்விட்டரில் விடலாமா உங்கள் அனுமதியுடன்...\nவ அலைக்குமுஸ்ஸலாம. ok சகோ, டபுள் ok :) நாளைக்குள் உடனே ட்விட்டுங்கள். நோ ப்ராப்ளம் :) வருகைக்கு நன்றி சகோ.\n//பிப் 14 இஸ்லாம் தடை செய்யும் ஒரு கொண்டாட்டம் என்றால் ப���ப் 16 இஸ்லாம் அனுமதிக்காத ஒரு விழாவை கொண்டாடுவார்களே//\nமீலாது விழாவை சொல்கிறீர்களோ என்று ஹுஸைனம்மா நினைத்ததுபோல் நானும் நினைத்தேன். ஆனால் அது பிறையைக் கணக்கு வைத்தல்லவா கொண்டாடுவார்கள், பிப் 15 என்கிறீர்களே.. அப்போ அது இருக்காது, இந்த தலைப்போடு சம்பந்தப்பட்ட ஏதோ முக்கிய கொண்டாட்டம் போல என்று குழம்பிதான் கேட்டேன்.\nமீலாதைதான் கேட்கிறீர்கள் என்றால், இன்ஷா அல்லாஹ் நாளை மறுநாள் வெளியிட தயாராகிக் கொண்டிருக்கிறது. யார் விட்டா.. :) சொல்ல வேண்டிய‌தை சொல்லிடணும். நேரமின்மையால் கொஞ்சம் தாமதமாகலாமே தவிர, அதையெல்லாம் பார்த்துட்டு சும்மா விட முடியுமா\n//சிந்திக்கும் சமுதாயத்துக்கு இதில் சில அத்தாட்சிகள் இருக்கிறது//\nஇதில் கூறப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளுமே சிந்திக்க போதுமானவை, அல்ஹம்துலில்லாஹ்\n//பிப்ரவரி - 15, மீலாதுந் நபி. அதத்தான் சொல்றார்னு நினைக்கிறேன்\n'100 W' லைட் ஹுஸைனம்மா.. :)) நன்றிமா தேதியைக் குறிப்பிட்டு சொன்னவுடன் கொஞ்சம் குழப்பம். அதான் :)\nஅப்பா சும்மா நச்சுன்னு இருக்கு உங்கள் பதிவு... இந்த தினத்தை கொண்டாடும் ஒவ்வொருவரும் இதை படித்தால் சும்மா வெட்கி தலை குனிய வேண்டும்.\nஎன்னமா எழுதுறீங்க அஸ்மா.... எதையும் சொல்வதற்க்கு அழகான எழுத்து நடை வேண்டும்.அது உங்களிடம் நிறைய இருப்பதை பாராட்டுகிறேன்.(பட்டம் வாங்கியவராச்சே.... சும்மாவா...)\nஉலகம் போகும் அதுவும் நமது தமிழ்நாடு போகும் போக்கை நினைத்தால் ரொம்ப பயமாக தான் இருக்கின்றது.வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு இருகிறோம் என்று சொல்லும் காலம் இது.எல்லோர் மீதும் இறைவன் நல்வழி காட்டுவானாக...\nநல்ல பயனுள்ள பதிவை பலரோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அஸ்மா...\n//சொல்லவேண்டிய நேரத்தில் சரியாக சொன்னீர்கள்,தாங்கள் அனுமதிக்கொடுத்தால் இதை எனது வலைப்பூவில் நன்றியுடன் பதிவுசெய்வேன்//\nதங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. நல்ல விஷயங்கள் பரவுவது வரவேற்க வேண்டியது. சந்தோஷமான அனுமதியுடன் தாராளமாக உங்கள் வலைப்பூவிலும் பதிந்துக் கொள்ளுங்கள் :) நன்றி சகோ.\nஉங்கள் ப்ளாக்கின் அட்ரஸ் தந்தால் நாங்களும் பார்க்கலாமே சகோ 'Profile Not Available' என்று மெஸ்ஸேஜ் வருகிறதே\n//உலகம் போகும் அதுவும் நமது தமிழ்நாடு போகும் போக்கை நினைத்தால் ரொம்ப பயமாக தான் இருக்கின்ற���ு.வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு இருகிறோம் என்று சொல்லும் காலம் இது.எல்லோர் மீதும் இறைவன் நல்வழி காட்டுவானாக...//\nஆமா அப்சரா.. நம்மால் முடிந்தவரை நன்மையை ஏவி, தீமையை தடுப்போம்; இறைவனின் உதவி நிச்சயம் நமக்கு கிடைக்கும், இன்ஷா அல்லாஹ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்சரா\n//'காதல்' என்பது கணவன், மனைவிக்கு இடையேயான 'தூய்மையான நேசம்' மட்டுமே என்ற நிலை மாறிப்போன இக்காலத்தில், 'காதலர் தினம்' என்று சொல்வதைவிட 'கழிசடைகள் தினம்' என்று சொல்வதுதான் ரொம்ப பொருத்தமாக இருக்கும்//\nவாவ்.. நடு மண்டையில சும்மா நச்சுன்னு அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க :-)\nஅஸ்மா,எதைச்சொன்னாலும் ரொம்பத்தீவிரமா சொல்லறீங்கங்க நீங்க\nநீங்க சொன்ன விஷயங்களெல்லாம் உண்மைதான்,மறுக்கவில்லை.ஆனால் காதலில் இவை 'மட்டுமே' உண்டு என்பது மாதிரி நீங்க எழுதியிருப்பதுதான் ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருக்கு.\nகாதலுக்கு மென்மையான இன்னொரு பக்கமும் உண்டு.காதல் கனிந்து,திருமணத்தில் முடிந்து வெற்றிகரமாக வாழ்வை நடத்திக்கொண்டிருக்கும் எத்தனயெத்தனை பேர்கள் உலகில் இல்லையா\n//வாவ்.. நடு மண்டையில சும்மா நச்சுன்னு அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க :‍)//\nஉணர வேண்டியவர்கள் உணர்ந்து திருந்தினால் சரிதான். கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி சகோ :)\nகாதலர் தினம்.இது குறித்து ஒரு பதிவு போடலாம் என நினைப்புத்தான்..ஆனால் பயன் ஒன்றும் இருக்காது என்பது எனது எண்ணம்.\nஏனென்றால்.இதன் பின் புலத்தை உணர்ந்த எவரும் இதை கொண்டாடுவதில்லை.வயது கோளாரிலும்,மேற்கத்திய கலாச்சார மோகத்திலும் திளைக்க முயலும் மக்கள் மட்டுமே இதை கொண்டாடுகிறார்கள்.\nகாதல் கடந்த லிவிங் டு கெதர் கலாச்சாரத்தையே,இப்போ பெருசா யாரும் எடுத்துக்கிறதில்ல..என்னத்த சொல்ல..\nஇருந்தாலும் சொல்லவேண்டிய கடமைக்கு..சொல்லலாம்..அதை தெளிவாக அருமையாக தாங்கள் சொல்லிவிட்டீர்கள்..\nஅல்லாஹ் உங்களின் அறிவை மேலும் விசாலமாக்க போதுமானவன்.\n//அஸ்மா,எதைச்சொன்னாலும் ரொம்பத்தீவிரமா சொல்லறீங்கங்க நீங்க\nதீவிரம் காட்டவேண்டிய விஷயங்களை அதிகம் சொல்வதால் 'எதைச் சொன்னாலும்' என்று உங்களுக்கு தோன்றுகிறது ம‌ஹி.. வெறும் பொழுது போக்கான பதிவாக‌ இருந்தால் எதையும் ஜோவியலாக சொல்லிக் கொண்டிருக்கலாம். சமுதாய நலனுக்காக சொல்லப்படுபவை, கண்டன���ம் தெரிவிக்கும் கட்டாயத்தில் உள்ளவை, விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்ல‌ப்படுபவைப் போன்ற‌ பெரும்பாலான தலைப்புகளில் நாம் சொல்லும் விஷயத்தின் உடனடி பாதிப்புகள் மற்றும் பின் விளைவுகளை தீவிரமாக சொல்லியே ஆகவேண்டும்.\n//நீங்க சொன்ன விஷயங்களெல்லாம் உண்மைதான்,மறுக்கவில்லை.ஆனால் காதலில் இவை 'மட்டுமே' உண்டு என்பது மாதிரி நீங்க எழுதியிருப்பதுதான் ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருக்கு//\n'உண்மைதான்... ஆனா உண்மையில்லை' என்ற ரகமா இருக்கு நீங்க சொல்வது :))) நடக்கும் உண்மைகளை ஒப்புக் கொண்ட நீங்கள் தீமைகள் அதிகமாக, மிக மிக அதிகமாக இருக்கும் ஒன்றுதான் இந்த 'காதல் கலாச்சாரம்' என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஆச்சரியமாக உள்ளது மஹி\n//காதலுக்கு மென்மையான இன்னொரு பக்கமும் உண்டு.காதல் கனிந்து,திருமணத்தில் முடிந்து வெற்றிகரமாக வாழ்வை நடத்திக்கொண்டிருக்கும் எத்தனயெத்தனை பேர்கள் உலகில் இல்லையா\nஎல்லாவற்றிலுமே விதிவிலக்காக நடப்பது உண்டுதான். அதற்காக அதுவே எல்லோருக்கும் முன்மாதிரி என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும் மஹி 2% பேருக்கு நல்ல முடிவு கிடைப்பதற்காக அதை அனுமதித்தால், 98% பேருக்கு கிடைக்கும் தீய முடிவுகளை எப்படி தடுக்கப் போகிறீர்கள் 2% பேருக்கு நல்ல முடிவு கிடைப்பதற்காக அதை அனுமதித்தால், 98% பேருக்கு கிடைக்கும் தீய முடிவுகளை எப்படி தடுக்கப் போகிறீர்கள் அதுவும் வெற்றி, தோல்வியைப் பற்றி நமக்கு பிரச்சனையில்லை. அந்த வெற்றி/தோல்விக்கு முன் அதன் பெயரால் அன்றாடம் நடக்கும் அட்டூழியங்களை நீங்கள் ஏன் கவனிக்க தவறுகிறீர்கள்\nலைசன்ஸ் வாங்கிவிட்டு அழகான முறையில‌ வண்டி ஓட்டுங்கள் என்று சொல்வது தப்பா இல்ல நாங்க வண்டிய முதல்ல ஓட்டிப் பார்த்து, முட்டி, மோதி, குறுக்க வர்றவங்களையும் ஒரு தூக்கு தூக்கி, வண்டியோடு நாங்க தேறினா மட்டும் லைசன்ஸ் வாங்கிக்குவோம், இல்லாட்டி காயலாங்கடைக்கு அனுப்பிட்டு நாங்களும் கம்பி எண்ணுவோம் அல்லது மொத்தமா மேலே போய் சேர்ந்துடுறோம்னு சொல்றதுதான் சரியா இல்ல நாங்க வண்டிய முதல்ல ஓட்டிப் பார்த்து, முட்டி, மோதி, குறுக்க வர்றவங்களையும் ஒரு தூக்கு தூக்கி, வண்டியோடு நாங்க தேறினா மட்டும் லைசன்ஸ் வாங்கிக்குவோம், இல்லாட்டி காயலாங்கடைக்கு அனுப்பிட்டு நாங்களும் கம்பி எண்ணுவோம் அல்லது மொத்தமா ம��லே போய் சேர்ந்துடுறோம்னு சொல்றதுதான் சரியா நீங்களே முடிவு பண்ணிக்கோங்கபா :)\nகாதலின் பெயரை வைத்துக்கொண்டு நீங்கள் சொல்லும் சீரழிவுகளைச் செய்பவர்களை 'மட்டுமே' பார்க்கறீங்க என்றுதான் தோன்றுகிறது அஸ்மா.\n/2% பேருக்கு நல்ல முடிவு கிடைப்பதற்காக அதை அனுமதித்தால், 98% பேருக்கு கிடைக்கும் தீய முடிவுகளை எப்படி தடுக்கப் போகிறீர்கள்/இதனை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடில.அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை காதலித்துத்திருமணம் செய்து(பெற்றோரின் மனம் புண்படாமல்தான்) கடைசிவரை சந்தோஷமாக இருக்கும் பலபேரை நான் என் வாழ்க்கையில் பார்த்திருக்கேன்,பார்த்துக்கொண்டும் இருக்கிறேன். அவங்களை எல்லாம் வெறும் 2%-க்குள்ளே அடக்கினா எப்படிங்க/இதனை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடில.அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை காதலித்துத்திருமணம் செய்து(பெற்றோரின் மனம் புண்படாமல்தான்) கடைசிவரை சந்தோஷமாக இருக்கும் பலபேரை நான் என் வாழ்க்கையில் பார்த்திருக்கேன்,பார்த்துக்கொண்டும் இருக்கிறேன். அவங்களை எல்லாம் வெறும் 2%-க்குள்ளே அடக்கினா எப்படிங்க\n/லைசன்ஸ் வாங்கிவிட்டு அழகான முறையில‌ வண்டி ஓட்டுங்கள் என்று சொல்வது தப்பா/லைசென்ஸ் வாங்கிட்டு வண்டி ஓட்டும் ஆட்களில் எத்தனைபேரின் வண்டி நீங்க சொன்னமாதிரி //முட்டி, மோதி, குறுக்க வர்றவங்களையும் ஒரு தூக்கு தூக்கி,// ஓடிகிட்டு இருப்பது இல்லையா/லைசென்ஸ் வாங்கிட்டு வண்டி ஓட்டும் ஆட்களில் எத்தனைபேரின் வண்டி நீங்க சொன்னமாதிரி //முட்டி, மோதி, குறுக்க வர்றவங்களையும் ஒரு தூக்கு தூக்கி,// ஓடிகிட்டு இருப்பது இல்லையா ஒவ்வொன்றும் அவரவர் இருக்கும் சூழ்நிலை,ஆண்டவனின் விருப்பம் இவற்றைப் பொறுத்ததுங்க.\n/வண்டியோடு நாங்க தேறினா மட்டும் லைசன்ஸ் வாங்கிக்குவோம், இல்லாட்டி காயலாங்கடைக்கு அனுப்பிட்டு நாங்களும் கம்பி எண்ணுவோம் அல்லது மொத்தமா மேலே போய் சேர்ந்துடுறோம்னு சொல்றதுதான் சரியா /இப்படி நான் சொல்லவே இல்ல.காதல் உண்மையாய் இருக்கும் பட்சத்தில், அது நிச்சயம் யாருக்கும் வலிகொடுக்காமல் வெற்றிபெறும் என்றுதான் சொல்லவந்தேன்.காதல்னா கல்யாணத்துக்கு அப்புறம்தான் என்று நீங்கள் \"உறுதியாக\" நினைக்கும் விஷயத்தை என்னால் என்ன செய்யமுடியும் /இப்படி நான் சொல்லவே இல்ல.காதல் உண்மையாய் இருக்கும் பட்���த்தில், அது நிச்சயம் யாருக்கும் வலிகொடுக்காமல் வெற்றிபெறும் என்றுதான் சொல்லவந்தேன்.காதல்னா கல்யாணத்துக்கு அப்புறம்தான் என்று நீங்கள் \"உறுதியாக\" நினைக்கும் விஷயத்தை என்னால் என்ன செய்யமுடியும்\nஎனிவேஸ்,உங்கள் பார்வைகள் வேறு,எனது பார்வைகள் வேறு. உங்க கருத்தை நீங்க சொல்லறீங்க,என்னுடையதை நான் சொன்னேன். போதும்,இதனுடன் என் விவாதத்தை நிறுத்திக்கறேன்.\n/சமுதாய நலனுக்காக சொல்லப்படுபவை, கண்டன‌ம் தெரிவிக்கும் கட்டாயத்தில் உள்ளவை, விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்ல‌ப்படுபவை../உங்க சமுதாய அக்கறைக்குப் பாராட்டுக்கள் உங்கள் பதிவு படித்து என்னைப்போல் நினைப்பவர்கள் இருக்கையில் கட்டாயம் நீங்க சொல்லும் விஷயங்களால் விழிப்புணர்வு பெறுபவர்களும் இருக்கக்கூடும்.\n//...ஆனால் பயன் ஒன்றும் இருக்காது என்பது எனது எண்ணம்.\nஏனென்றால்.இதன் பின் புலத்தை உணர்ந்த எவரும் இதை கொண்டாடுவதில்லை.வயது கோளாரிலும்,மேற்கத்திய கலாச்சார மோகத்திலும் திளைக்க முயலும் மக்கள் மட்டுமே இதை கொண்டாடுகிறார்கள்//\n'பயன் ஒன்றும் இருக்காது' என்று வெக்ஸாகி ஓரமாக நிற்பதைவிட, இறைவன் நாடுபவர்களுக்கு பயன் கிடைக்கட்டும் என்று நம்மால் முடிந்தததை சொல்வதே நல்லது சகோ.\nபொதுவாக ஒரு தினத்தைக் கொண்டாட்ட நாளாக அங்கீகரித்துக் கொள்ளும்போது அதற்கு ஒரு ஆதரவு கிடைக்கிறது. அந்த ஆதரவு சமூக சீரழிவுகளை ஏற்படுத்தும் ஒரு விஷயத்திற்காக என்றால், அதைக் கொண்டாடுபவர்கள் அந்த சீரழிவுக்கு அறிந்தோ/அறியாமலோ துணைபோகிறார்கள். ஸோ... இது ஒரு சந்தோஷத்திற்காக‌ மட்டும்தானே என்று நினைத்து கொண்டாடுபவர்களுக்கும், வயது கோளாறினால் அறியாமையில் இருப்பவர்களுக்கும் இறைவன் நாடினால் இந்த பதிவு உதவலாம். தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.\n//காதலின் பெயரை வைத்துக்கொண்டு நீங்கள் சொல்லும் சீரழிவுகளைச் செய்பவர்களை 'மட்டுமே' பார்க்கறீங்க என்றுதான் தோன்றுகிறது அஸ்மா//\nநிச்சயமா அப்படி பார்க்கல மஹி அனுதினம் நடக்கும் அறுதிப் பெரும்பான்மையைப் பார்த்துதான் சொல்கிறேன். ஆனா நீங்கதான் மஹி விதிவிலக்காக நடப்பதை மட்டுமே பார்க்கிறீங்க :)\n//...அவங்களை எல்லாம் வெறும் 2%-க்குள்ளே அடக்கினா எப்படிங்க\nஅட... வேணுன்னா 3% னு வச்சுக்கோங்க :-) நடக்கும் மொத்த நிகழ்வுகளில் சந்தேகமில்லா�� மிக சொற்ப அளவுதான் நீங்கள் சொல்வதுபோல் நடக்கும். உங்கள் பார்வைக்கு அவை அதிகமாக தெரிந்திருக்கலாம்.\n//அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை காதலித்துத்திருமணம் செய்து(பெற்றோரின் மனம் புண்படாமல்தான்) கடைசிவரை சந்தோஷமாக இருக்கும் பலபேரை நான் என் வாழ்க்கையில் பார்த்திருக்கேன்,பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்//\nநீங்களோ, உங்கள் குடும்பத்தில் ஒருவரோ, உங்கள் நண்பர்களோ யாரும் பாதிக்கப்படாதவரை அந்த சீரழிவின் வலி உங்களுக்கு புரியாது மஹி. (இங்கு 'நீங்கள்' என்று குறிப்பிட்டுள்ளது உங்களைப் போன்று நினைப்பவர்கள்)\nஅப்படியே நீங்க சொல்வதுபோல் காதலித்துத் திருமணம் செய்து, கடைசிவரை சந்தோஷமாக இருப்பவர்கள் 100% என்றே வைத்துக் கொள்வோம். அந்த திருமணத்திற்கு முன் அந்த‌ அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பது, பேசுவது, டூர் அடிப்பது போன்றவை அநாகரிகம் இல்லையா மஹி 'இல்லை' என்று நீங்கள் சொன்னால் அதற்குமேல் நான் சொல்ல ஒன்றுமில்லை... :(\n//லைசென்ஸ் வாங்கிட்டு வண்டி ஓட்டும் ஆட்களில் எத்தனைபேரின் வண்டி நீங்க சொன்னமாதிரி //முட்டி, மோதி, குறுக்க வர்றவங்களையும் ஒரு தூக்கு தூக்கி,// ஓடிகிட்டு இருப்பது இல்லையா\n ஆனா இங்கேயும் விதிவிலக்காக நடப்ப‌வையே உங்கள் பார்வையில் படுகிறது பாருங்க‌ :)\n//காதல்னா கல்யாணத்துக்கு அப்புறம்தான் என்று நீங்கள் \"உறுதியாக\" நினைக்கும் விஷயத்தை என்னால் என்ன செய்யமுடியும்\nஎன்னுடைய உறுதியான நிலைப்பாடு அதுதான் மஹி. நீங்க அதற்காக ஃபீல் பண்ணாதீங்க‌பா :-)\n//எனிவேஸ்,உங்கள் பார்வைகள் வேறு,எனது பார்வைகள் வேறு. உங்க கருத்தை நீங்க சொல்லறீங்க,என்னுடையதை நான் சொன்னேன்//\nமுந்திய கருத்திலேயே இதைதான் நானும் சொல்ல வந்தேன். உங்களின் மற்ற கருத்துக்களையும் சொல்வதற்கு அது முற்றுப் புள்ளியாகிவிடும் என்றுதான் வெயிட் பண்ணினேன். கருத்து சொல்வது அனைவருக்கும் பொதுவான உரிமை ஆனா ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை :)\n//உங்க சமுதாய அக்கறைக்குப் பாராட்டுக்கள் உங்கள் பதிவு படித்து என்னைப்போல் நினைப்பவர்கள் இருக்கையில் கட்டாயம் நீங்க சொல்லும் விஷயங்களால் விழிப்புணர்வு பெறுபவர்களும் இருக்கக்கூடும்//\nபாராட்டுக்களைப் பெறுவதை விட இன்றைய சமூகமும், வருங்கால தலைமுறையினரும் சீரும் ���ிறப்பும் பெற்ற நாகரிகத்தோடு வாழ்வதையே விரும்புகிறேன். இறைவன் அதற்கு துணை செய்யட்டும்\nஒரு எதிர்க் கருத்துக்கு பதில் சொல்லும்போது அது விவாதக் களம்போல் ஆகிவிடுவது சகஜமே இந்த கருத்துப் பரிமாற்றம் ஒரு புறமிருக்கட்டும்; நம் நட்பு என்றும்போல் தொடரட்டும் மஹி.. இந்த கருத்துப் பரிமாற்றம் ஒரு புறமிருக்கட்டும்; நம் நட்பு என்றும்போல் தொடரட்டும் மஹி..\nஅஸ்மா,இதைப்பற்றி விவாதிப்பதை நிறுத்திட்டேன்னு நேத்தே சொல்லிட்டேன். நீங்க போல்ட் லெட்டர்ஸ்ல ஹைலைட் பண்ணி கேட்டாலும் 2%-ஐ 3 சதவீதமாக 'உயர்த்தினாலும்'இனிமேல் நான் உங்களுடன் இதுபற்றி பேசமாட்டேன். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்-னு உறுதியான கருத்துக்களுடன் இருக்கும் இருவர் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. :)\n/இந்த கருத்துப் பரிமாற்றம் ஒரு புறமிருக்கட்டும்; நம் நட்பு என்றும்போல் தொடரட்டும் மஹி.. :):) / கண்டிப்பாக\n//அஸ்மா,இதைப்பற்றி விவாதிப்பதை நிறுத்திட்டேன்னு நேத்தே சொல்லிட்டேன்//\nநானும்தான் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேனே மஹி :) விவாதக்களம் என்று முடிவு செய்யப்பட்ட ஒரு இடத்தில் விவாதிப்பேனே தவிர, பின்னூட்டமே விவாதமாவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்வேன் அல்லது குறைத்துக் கொள்வேன். மேலும் என் ப்ளாக்கில் எந்த பின்னூட்டத்திற்கும் நான் பதில் கொடுக்காமல் இருந்ததில்லை. அதுபோல் உங்களுக்கும் பதில் கொடுத்தேனே தவிர, மீண்டும் இதுபற்றி விவாதிக்க உங்களிடம் கேட்கவில்லையே :) விவாதக்களம் என்று முடிவு செய்யப்பட்ட ஒரு இடத்தில் விவாதிப்பேனே தவிர, பின்னூட்டமே விவாதமாவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்வேன் அல்லது குறைத்துக் கொள்வேன். மேலும் என் ப்ளாக்கில் எந்த பின்னூட்டத்திற்கும் நான் பதில் கொடுக்காமல் இருந்ததில்லை. அதுபோல் உங்களுக்கும் பதில் கொடுத்தேனே தவிர, மீண்டும் இதுபற்றி விவாதிக்க உங்களிடம் கேட்கவில்லையே\n//நீங்க போல்ட் லெட்டர்ஸ்ல ஹைலைட் பண்ணி கேட்டாலும் 2%-ஐ 3 சதவீதமாக 'உயர்த்தினாலும்'இனிமேல் நான் உங்களுடன் இதுபற்றி பேசமாட்டேன்//\n'தவறுதான்' என்று நினைக்கும் என் அழுத்தமான கருத்தைப் பதிய‌ வைக்கவே போல்ட் லெட்டர் அதுபோல் % என்பது இரண்டோ மூன்றோ.. அப்படி நடப்பது மிக சொற்ப அளவே என்பதை எடுத்துச் சொல்வதற்காக சொன்னதே தவிர, % கூட்டினால் நீங்கள் என் கருத்துக்க��� ஆதரவு தர பேசுவீர்கள் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை மஹி :-)\n//தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்-னு உறுதியான கருத்துக்களுடன் இருக்கும் இருவர் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. :)//\nஅதனால்தான் நானும் சொல்லியிருந்தேன் \"கருத்து சொல்வது அனைவருக்கும் பொதுவான உரிமை ஆனா ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை\" என்று ஆனா ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை\" என்று ஸோ.. நாமிருவருமே அவரவர்களின் கருத்தில் நிலைத்து நிற்கும் உரிமையோடு இந்த விவாதத்தை நிறுத்திக் கொள்வோம் :)\n :)// ஓகே, தேங்க்ஸ் :‍-)\nதோழி மிக அழகாக அருமையாக தெளிவாக புரிந்துக்கொள்ளகூடியவர்களுக்கு தோதாக எழுதியுள்ளீர்கள்.\n@ அன்புடன் மலிக்கா said...\n லேட்டா வந்தாலும் உங்க கவிதை பாணியிலேயே லேட்டஸ்ட்டா உங்க கருத்தைத் தெரிவிச்சிட்டீங்களே தோழி ;) அதுவே போதும்\n//இறைவன் அனைவரையும் பாதுகாக்கப்போதுமானவன்..// இன்ஷா அல்லாஹ்\nகண்ணீரில் முஸ்லீம் சமூகம். பிப்ரவரி 14 போராட்டம். ஏன்\nஅவசியமான பகிர்வு, ஜஸாகல்லாஹ் ஹைரா\nநல்ல பதிவு, தக்க நேரத்தில் பதியப்பட்ட பதிவு. காதலர் தினத்தை தாராளமாக கொண்டாடட்டும் அல்லது கொண்டாடுவதை ஆதரிக்கட்டும். ஆனால், தன் பிள்ளைகள் காதலிக்கும் பொழுது எந்த நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படி முடியாதவர்கள், மனசாட்சி இருந்தால், காதலர் தினம் கொண்டாடுவதில் இருந்து விலகிக்கொள்ளட்டும்.\n//காதலர் தினத்தை தாராளமாக கொண்டாடட்டும் அல்லது கொண்டாடுவதை ஆதரிக்கட்டும். ஆனால், தன் பிள்ளைகள் காதலிக்கும் பொழுது எந்த நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்//\nதனக்கென பாதிப்புகள் வரும்போதுதான் அதன் மோசமான விளைவுகளை உணர்வார்கள். அதுவரை இதை ஆதரிப்பவர்களுக்கு இதுபற்றிய சமூக சிந்தனையே இல்லாத நிலையைதான் பார்க்கிறோம் :( வருகைக்கு நன்றி சகோ.\nகிருஸ்தவ துரவிகள் தினமே வியாபார யுக்தியுடய அயோக்கியர்களால் கழுசடை தினமாக ஒருவெடுத்து கண்ணியமான இஸ்லாமியர்களையும் கெடுத்து வருவது அன்றாட சில நிகழ்வுகளாகிவிட்டது என்பதை வேதனையுடன் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.\nகாதலர் தினம் இஸ்லாமிய பார்வை மார்க்க சொற்பொழிவை அதிரைநிருபர் வலைத்தளத்தில் http://adirainirubar.blogspot.com இன்று இரவு இந்திய நேரம் 10:30 மணி முதல் 11:30 வரை கேட்டு பயன��பெறலாம். நம்மை எப்படி யூத சக்திகள் முட்டல்களாக்குகிறார்கள் என்பதை அறியாத வரலாற்று தகவல்களுடன் அறிந்துக்கொள்ளலாம்.\n//கிருஸ்தவ துரவிகள் தினமே வியாபார யுக்தியுடய அயோக்கியர்களால் கழுசடை தினமாக ஒருவெடுத்து கண்ணியமான இஸ்லாமியர்களையும் கெடுத்து வருவது அன்றாட சில நிகழ்வுகளாகிவிட்டது என்பதை வேதனையுடன் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.\nஎவற்றைக் கொண்டாடுவதென விவஸ்தை இல்லாத மக்களோடு சேர்ந்து, நீங்கள் சொல்வதுபோல் சில இஸ்லாமியர்களும் நெறிகெட்டுப் போகும் நிலை மாறவேண்டும், இன்ஷா அல்லாஹ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.\nமாஷா அல்லாஹ். இன்றைய கால கட்டத்திற்கு தேவையான மிக தெளிவான பதிவு சகோ..உண்மையில் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது மிக கவலையாக இருக்கிறது.முன்பு காலேஜ் படிக்கும் போது கேள்விப்பட்ட காதல் என்ற வார்த்தை இப்போது எட்டாவது.ஒன்பதாவது படிக்கும் பிள்ளைகள் மத்தியிலேயே பரிமாறிக்கொள்ளும் போக்கு அதிகளவு காணப்படுகிறது.வீட்டில் அளவுக்கு அதிகமாக கொடுக்கப் படும் சுதந்திரம் அவர்களை மீளாத வழிகேட்டில் விடுகிறது.இதை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லை என்றால்,வரும் சமுதாயம் மிகப் பெரும் கலாசார சீரழிவை சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .\n//உண்மையில் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது மிக கவலையாக இருக்கிறது.முன்பு காலேஜ் படிக்கும் போது கேள்விப்பட்ட காதல் என்ற வார்த்தை இப்போது எட்டாவது.ஒன்பதாவது படிக்கும் பிள்ளைகள் மத்தியிலேயே பரிமாறிக்கொள்ளும் போக்கு அதிகளவு காணப்படுகிறது//\nவருத்தப்பட வைக்கும் உண்மை சகோதரி :(\n//இதை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லை என்றால்,வரும் சமுதாயம் மிகப் பெரும் கலாசார சீரழிவை சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை//\nஅதுபோன்ற பெரும் சீரழிவுகள் ஏற்படும்வரை அலட்சியப்படுத்தாமல், எல்லா பக்கங்களிலும் நம்மால் இயன்றவரை விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா.\n//'கழிசடைகள் தினம்' என்று சொல்வதுதான் ரொம்ப பொருத்தமாக இருக்கும்.//\nஎன்ன செய்ய நம்மை போன்று புத்தி தெளிவாக இருந்தால் புரிந்து கொள்வார்கள்.\nஎன்ன செய்ய நம்மை போன்று புத்தி தெளிவாக இருந்தால் புரிந்து கொள்வார்கள்//\n:))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.\n���ிருமணத்துக்குப் பிறகு மனைவியை காதலித்தால் அதுதான் உண்மையான காதலாகும். இதை பலர் ஏனோ உணர்வதில்லை.\n//திருமணத்துக்குப் பிறகு மனைவியை காதலித்தால் அதுதான் உண்மையான காதலாகும். இதை பலர் ஏனோ உணர்வதில்லை//\nஇன்ஷா அல்லாஹ் விரைவில் உணரட்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senkathiron.blogspot.com/2018/03/blog-post_20.html", "date_download": "2018-10-20T19:50:18Z", "digest": "sha1:3CUCQWJI3XEI72YNRNBDC7FDMVRD7E3B", "length": 7482, "nlines": 269, "source_domain": "senkathiron.blogspot.com", "title": "செங்கதிரோன்: ராம ராஜ்ஜியம் யாருக்காக ?", "raw_content": "\n1. கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் கம்பீரமாக இருக்கின்றது\n2. ராஜராஜசோழன் கட்டிய பிரகதீஸ்வர்ர் ஆலயம் 1000ம் ஆண்டுகள் கழித்தும் இன்றும் பிரம்மாண்டமாக தமிழனின் கட்டிடக்கலையினை உலகுக்கு உணர்த்துகிறது\n3. பல்லவர்கள் கட்டிய குடைவரைக் கோவில்களின் கலை நுட்பத்தை உலகமே வியக்கின்றது\n4.காமராஜர் கல்விக்கண் திறந்து உலகம் முழுக்க தமிழன் சென்று சாதனை படைக்க வழிவகை செய்தார் .\nஇவை அனைத்தையும் மறந்து விட்டு ராமரை மேற் சொன்ன அனைவரையும் விட உயர்ந்தவராக முன்னிறுத்துவதன் நோக்கம் என்ன \nதமிழனின் ராஜ்ஜியம் தான் தற்போதைய தேவை. ராம ராஜ்ஜியம் முன்னிறுத்துபவர்கள் முதலில் தங்கள் ஊரில் உள்ள குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறக்காமல் காக்க வழிவகை செய்யுங்கள்.\nகிரிக்கெட் விளையாட எதிர்ப்பு : சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல் சென்னை பாலவாக்கத்தில் கிரி ó க்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததா...\nவன்னியர்களை பழிதீர்க்க ஒன்றினையும் ரஜினியும் ரஞ்சித்தும்\nசுந்தர் சிக்கு ரஜினி படம் இயக்கம் வாய்ப்பு வந்த போது அது மிக சரியானத் தேர்வாகத் தான் தோன்றியது. ஆனால் அண்ணன் ரஞ்சித்துக்கு ரஜினி பட வாய்ப்...\nதங்க பற்பமும் தவறான பரப்புரைகளும்:எம்.ஜி.ஆர் முதல் சுஜாதா வரை\nதமிழ் சமூகத்தில் பல வருடங்களாகவே தங்க பற்பத்தினை பற்றி தவறானதொரு அச்சம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்று ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=17168", "date_download": "2018-10-20T20:33:02Z", "digest": "sha1:2BLHXYPO4UP5SCBONLQ462U4ESM6W5JY", "length": 19156, "nlines": 211, "source_domain": "temple.dinamalar.com", "title": " Uroma rishi | உரோமரிஷி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nராஜராஜசோழனின் 1033வது சதயவிழா: பெருவுடையாருக்கு பேரபிஷேகம்\nவிஜயதசமி: பழநி முருகன் கோயிலில் சூரன்வதம்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nபார் போற்றும் ஷீரடி பாபா பாதம் பணிவோம்\nஇடியும் நிலையில் ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில்\nகுழந்தைகளின் படிப்பிற்கு பிள்ளையார் சுழியிட்ட தினமலர் அரிச்சுவடி ஆரம்பம்\nஅய்யப்பனை தரிசிக்க 50 வரை காத்திருப்பேன்: 9 வயது சிறுமி உறுதி\nவைத்தீஸ்வரன் கோயில் பள்ளியில் அக்ஷர அபியாச திருவிழா\nதஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா துவக்கம்\nமுதல் பக்கம் » 18 சித்தர்கள்\nஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும் இவ்வாறு மூன்றரைக்கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும் ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார்.\nஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்றுவிடவே அந்த தாடியை உடனே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க ��ந்த ரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதை கண்ட சித்தர் வருந்தி கோபுர வாயிலிலேயே நின்றார். புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோயிலுக்கு வெளியிலேயே இறைவன் தம் தரிசனத்தை அளித்ததாக கூறுவர். உரோமரிஷி அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம்.\nஉரோமரிஷி முப்பு சூத்திரம் 30\nநாகாரூடம், பகார சூத்தரம், சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்தி சூத்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.\nகனிந்த இதயம், மெலிந்த உருவம்\nசொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ\nதாடியில் தங்கம் தந்த தெய்வமே\nரோமசித்தரின் பூஜைமுறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் ரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.\n1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி\n2. ஜடாமுடிப் பிரியரே போற்றி\n3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி\n4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி\n5. நந்தி தேவரால் காப்பாற்றப்படுபவரே போற்றி\n6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி\n7. சங்கீதப் பிரியரே போற்றி\n8. தடைகளை நீக்குபவரே போற்றி\n9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி\n10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி\n11. முருகப்பெருமானை வணங்குபவரே போற்றி\n12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி\n13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி\n14. காலத்தைக் கடந்தவரே போற்றி\n15. தெய்வீகச் சித்தரே போற்றி\n16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி\nஇவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான ஓம் ஸ்ரீ உரோமரிஷி முனி சித்தர் ஸ்வாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள் தண்ணீர் வைக்க வேண்டும். பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.\nஉரோமரிஷி சித்தரின் பூஜை பலன்கள்:\nஇவர் சந்திர க��ரகத்தைப் பிரதிபலிப்பவர் ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர், மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும். என்றால் மனோன்மணி சதக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்...\n1. மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்,\n2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது, நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும்.\n3. சஞ்சல புத்தி நீங்கும்\n4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.\n5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.\nஇவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.\nஇவரை திங்கள் கிழமை வழிபட்டால் விசேட பலன்கள் கிடைக்கும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 18 சித்தர்கள் »\nவான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 ... மேலும்\nபதஞ்சலி முனிவர் மார்ச் 06,2013\nஇவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் ... மேலும்\nநந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 ... மேலும்\nமச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ... மேலும்\nகமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4000 ஆண்டுகள் 48 நாள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/14th-century-inscription-5/", "date_download": "2018-10-20T19:47:56Z", "digest": "sha1:N4ZDAZIHRQJEGCN3K6PCOVCQDKABN44I", "length": 11672, "nlines": 106, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 1:17 am You are here:Home வரலாற்று சுவடுகள் சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு\nசமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு\nசமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு\nதிருப்பூர் அருகே, பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வரும், சமணர் கோவிலில் புதிய தெலுங்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. புஞ்சை புளியம்பட்டி- அவிநாசி ரோட்டில், ஆலத்துார் கிராமத்தில், 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர், தெலுங்கு கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.\nபண்டைய வட கொங்கு, 20 நாட்டு பிரிவுகளில், வடபரிசார நாட்டில் ஆலத்துார் அமைந்துள்ளது. பண்டைய வணிகர்கள் பயன்படுத்திய கொங்கு பெரு வழியில் அமைந்துள்ளதால், சமணர்கள் இங்கு குடியேறியுள்ளனர். 1,100 ஆண்டுக்கு முன்பு, வீரசங்காதப் பெரும்பள்ளி அணியாதழகியார் என்ற இக்கோவிலை கட்டியுள்ளனர். இன்று அமணீசர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில், 10-ம் நுாற்றாண்டை சேர்ந்த, மூன்று வட்டெழுத்து கல்வெட்டுக்கள், 13-மற்றும் 14-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூன்று தமிழ் கல்வெட்டுக்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, 14-ம் நுாற்றாண்டை சேர்ந்த தெலுங்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. ஏழு வரிகளைக் கொண்ட கல்வெட்டில், கஸ்துரி வெங்கடாசாரி என்பவருக்கு கோவில் திருவிழாவின் போது கொடுக்கப்பட்ட உரிமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பழமையான இக்கோவில், பண்டைய வாழ்வியல், தமிழகத்திற்கும், சமணத்திற்கும், 2,500 ஆண்டுக்கு முந்தைய தொடர்புகள், பண்பாடு சார்ந்த உறவுகள் என வரலாற்றுச் சான்றுகளை கொண்டுள்ளது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட... ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் க.மோகன்காந்த...\nகீழடி நான்காம் கட்ட அகழாய்வில் தங்கம் உள்பட 7000 ப... கீழடி நான்காம் கட்ட அகழாய்வில் தங்கம் உள்பட 7000 பொருட்கள் கண்டுபிடிப்பு - தொல்லியல் துறை அறிக்கை கீழடியில் நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வில் தங...\nஇலங்கை மன்னார் மாவட்டத்தில் இதுவரை 175 மனித எலும்... இலங்கை மன்னார் மாவட்டத்தில் இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் த...\nவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண... விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம் ஈயனூர் என்ற கிர...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/09/blog-post_2267.html", "date_download": "2018-10-20T19:16:15Z", "digest": "sha1:LBDLNLVDFC7YJHQ6NSITV6LWGWR7F7GK", "length": 12925, "nlines": 131, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தில் அமைந்துள்ள நிறுவனங்கள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போல��ஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » குரூப் 2 , குரூப் 4 , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , பொது அறிவு » டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தில் அமைந்துள்ள நிறுவனங்கள்\nடி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தில் அமைந்துள்ள நிறுவனங்கள்\nவணக்கம் தோழமைகளே.. இந்தப் பதிவு தமிழகத்திலுள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களையும் தமிழகத்தில் அமைந்துள்ள முக்கிய நிறுவனங்கள், தொடங்கப்பட்ட இடங்கள், ஆண்டு ஆகியவற்றை தாங்கி வந்துள்ளது.இவற்றில் இருந்து கட்டாயம் வினாக்களை எதிர்பார்க்கலாம்.\nதமிழகத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள்\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அடையாறு,சென்னை\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை\nகாசநோய் ஆராய்ச்சி நிலையம் சென்னை\nமத்திய கடல்சார் உயிரின ஆராய்ச்சி நிலையம் சென்னை\nகாடு ஆராய்ச்சி நிறுவனம் கோயம்புத்தூர்\nதமிழகத்தில் அமைந்துள்ள முக்கிய நிறுவனங்கள்\nரயில் பெட்டி தொழிற்சாலை பெரம்பூர்(சென்னை) 1955\nநெய்வேலி லிக்னைட் கழகம் நெய்வேலி 1956\nஇந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் சென்னை 1960\nபாரத் கனரக தொழிற்சாலை திருச்சி 1960\nதுப்பாக்கி தொழிற்சாலை திருச்சி 1960\nஇந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் உதக மண்டலம் 1960\nகனரக வாகன தொழிற்சாலை ஆவடி(சென்னை) 1961\nசென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மணலி(சென்னை 1965\nசென்னை உரத் தொழிற்சாலை சென்னை 1966\nசேலம் உருக்காலை சேலம 1977\nஇந்தப் பக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nஇந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: குரூப் 2, குரூப் 4, டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பொது அறிவு\nதமிழகத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் பட்டியலில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nமைய மின்வேதியல் ஆராய்ச்சி நிலையம் (Central Electrochemical Research Institute) காரைக்குடி\nVAO தேர்வு மிக அருகில் உள்ளதால், இது போன்ற பயனுள்ள பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்...\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோ��ர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nடி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171576/news/171576.html", "date_download": "2018-10-20T19:19:56Z", "digest": "sha1:3NHIDC6XWTCEYKJFQCDC2PYVFJC5F26U", "length": 7255, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மணிரத்னம் படம் குறித்து மனம்திறந்த சிம்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nமணிரத்னம் படம் குறித்து மனம்திறந்த சிம்பு..\nபன்முகத் திறமைகளை கொண்டவரான நடிகர் சிம்பு சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார்.\nசேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.\nஇதில் சிம்பு பேசும் போது,\nஎன் நண்பர் சந்தானம் கேட்டுக்கொண்ட ஒரே காரணத்திற்காக தான் இந்த படத்திற்கு இசையமைக்க ஒத்துக்கொண்டேன். அவரது வளர்ச்சிக்கு நான் எப்போதும் பக்கபலமாக இருப்பேன் என்றார். பின்னர், அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசினார். அதில் தன் மீதும் சில தவறுகள் இருக்கும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இதுபோன்ற விஷயங்களை பற்றி பேசுவதற்கு ஒரு முறை உள்ளது, அவர்கள் செய்தது சரியல்ல. நான் நல்லவன் என்று சொல்லவில்லை. நடந்தது நடந்துவிட்டது அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.\nமணிரத்னம் இப்போதும் நான் படத்தில் இருக்கிறேன் என்று தான் கூறிவருகிறார். அவருக்கு என் மீது ஏன் அவ்வளவு நம்பிக்கை என்று தெரியவில்லை. அவரும் உங்களை போல எனது ரசிகரா என்பதும் தெரியவில்லை. 20-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என கூறியிருக்கிறார். அந்த படத்தில் நடிப்பதற்காகவே தன் உடம்பை குறைக்க முயற்சி செய்து வருகிறேன். இருப்பினும் அது சற்று கடினமாக இருக்கிறது. விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறேன். என்றார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nugegoda/other-personal-items", "date_download": "2018-10-20T20:29:47Z", "digest": "sha1:T2V4IJBYYYZHUPYVPZ2QVQC5PJT33QVD", "length": 6932, "nlines": 144, "source_domain": "ikman.lk", "title": "இதர தனிப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-18 of 18 விளம்பரங்கள்\nநுகேகொட உள் இதர பிரத்தியேக பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nகொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nகொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nகொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nகொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nகொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nகொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nகொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nகொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?tag=people-of-sri-lanka", "date_download": "2018-10-20T19:22:28Z", "digest": "sha1:KTLZ6M3DWUSBZEZTHYVTTAL2BX5AF7PL", "length": 3627, "nlines": 75, "source_domain": "oorukai.com", "title": "People of Sri Lanka | OORUKAI", "raw_content": "\nநம் ஊர் வேடுவர் கதை | தொன்மம் | என்.சரவணன்\n“The Veddas “ நூலை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த சந்திரசிறி ரணசிங்க இலங்கையின் பௌத்த கலைக் களஞ்சியத் தொகுப்புக் குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமுடையவர். 19.04.2012 அன்று லண்டன் பி.பி.சி “சிங்கள சந்தேசய” தொகுத்த...\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=17169", "date_download": "2018-10-20T20:34:07Z", "digest": "sha1:7S7SIWOSYYDFSJL5R6CSBOURQ4E3VQOF", "length": 9619, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vaanmeegar | வான்மீகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nராஜராஜசோழனின் 1033வது சதயவிழா: பெருவுடையாருக்கு பேரபிஷேகம்\nவிஜயதசமி: பழநி முருகன் கோயிலில் சூரன்வதம்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nபார் போற்றும் ஷீரடி பாபா பாதம் பணிவோம்\nஇடியும் நிலையில் ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில்\nகுழந்தைகளின் படிப்பிற்கு பிள்ளையார் சுழியிட்ட தினமலர் அரிச்சுவடி ஆரம்பம்\nஅய்யப்பனை தரிசிக்க 50 வரை காத்திருப்பேன்: 9 வயது சிறுமி உறுதி\nவைத்தீஸ்வரன் கோயில் பள்ளியில் அக்ஷர அபியாச திருவிழா\nதஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா துவக்கம்\nமுதல் பக்கம் » 18 சித்தர்கள்\nவான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 நாள் ஆகும்.\nமேலும் 18 சித்தர்கள் »\nஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் ... மேலும்\nபதஞ்சலி முனிவர் மார்ச் 06,2013\nஇவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் ... மேலும்\nநந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 ... மேலும்\nமச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண��டுகள் 42 நாள் ... மேலும்\nகமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4000 ஆண்டுகள் 48 நாள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114385", "date_download": "2018-10-20T19:32:23Z", "digest": "sha1:PWPTCQENPDWUU3VW2YEEKPJTBCTXWZFV", "length": 8071, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - The lawyer was arrested by the bombing officer,வக்கீல் ஆபீசில் குண்டு வீசியவர் கைது", "raw_content": "\nவக்கீல் ஆபீசில் குண்டு வீசியவர் கைது\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம் சபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nஆவடி: ஆவடியை அடுத்த சேக்காடு, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கதிர்நிலவன் (45). இவர் சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர். பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராகவும் உள்ளார். இவரது அலுவலகம் சென்னை அம்பத்தூர், டோபி காலனியில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்துக்கு சென்றிருந்தார். அப்போது அவரது அலுவலகத்தில் உதவியாளர் அழகேசன் இருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர், கதிர்நிலவன் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றார். குண்டு சரியாக வெடிக்காததால், அலுவலகத்தில் பெரிய அளவு சேதம் ஏற்படவில்லை.\nஇதுபற்றிய புகாரின்பேரில் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி வழக்குப்பதிவு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபரை தேடி வந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பெட்ரோல் குண்டை வீசியது அம்பத்தூர், ஒரகடம், அன்பழகன் தெருவை சேர்ந்த அஸ்வின் (22) என்பதும் இவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் சட்டக்கல்லூரி 2ம் ஆண்டு எல்எல்பி படித்து வருவதும் தெரியவந்தது.\nஇந்த நிலையில், அஸ்வினை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அஸ்வினும் கதிர்நிலவனும் உறவினர் என்பதும் அஸ்வினின் தாய் காவேரியை வேறொருவருடன் இணைத்து கதிர்நிலவன் அவதூறாக பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஸ்வின், கதிர்நிலவனை கொலை செய்யும் நோக்கில், அவரது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அஸ்வினிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருக���ன்றனர்.\nதங்கம் முதலீட்டில் கோடி கணக்கில் மோசடி : பெண் தொழிலதிபர் அதிரடி கைது\nவாலாஜாபாத்தில் காரில் எரிசாராயம் கடத்திய தம்பதி கைது; மகனுக்கு வலை\nவீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை கொள்ளை\nபுழல் பகுதியில் செல்போன் பறித்த 2 பேர் கைது\nதிருப்பூரில் தங்கியவர்களுக்கு போலி ஆதார் அட்டை தயாரிப்பு: ஜார்க்கண்டில் ஒருவர் கைது\nகடன் பணத்தை கேட்க வந்த மாணவியை நிர்வாணப்படுத்தி தாக்குதல்: ஆசிரியை மீது வழக்கு\nகர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்சில் ரூ.4 கோடி தங்க கட்டி கடத்தல்: வாலிபர் கைது\nபோலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த நிதிநிறுவன ஊழியரிடம் கொள்ளை: 3 பேர் சிக்கினர்\nபோலீஸ்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் சிறையில் அடைப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/gurupeyarchi", "date_download": "2018-10-20T19:27:15Z", "digest": "sha1:HXH7DKOMDJXIENGWZQCINA7AAMDRPVKU", "length": 97549, "nlines": 182, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் – 02–09–2017 முதல் 14.02.2018 வரை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 02–09–2017 முதல் 14.02.2018 வரை ஜோதிடர் – மு.திருஞானம்\nமறை மிகு கலை நூல் வல்லோன்\nநிறை தனம் சிவிகை மண்ணின்\nதேவர்களின் ­குரு பிரகஸ்பதி நவகிரகங்களில் வியாழன் என்ற குரு கிரக அந்தஸ்த்து பெற்றவர். நவகிரகங்களில் சுபகிரகங்களின் தலைமை ஸ்தானம் பெற்றவர். அதனால்தான் ‘குரு’ என, இந்த வியாழகிகத்தை குறிப்பிடுகின்றனர். குரு பார்க்க கோடி நன்மை. தோஷ கிரகம் கூட குரு பார்வை பெற்றால் தோஷத்தின் சக்தி குறையும். சிலக��ரகங்கள் மங்களம் பெறும். இந்த ஹேவிளம்பி ஆண்டில் ஆவணி மாதம் 17–ம் தேதி செப்டம்பர் மாதம் 2ம் தேதி சனிக்கிழமை வளர்பிறை துவாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் – தனுசு ராசியில் – குருதான் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கன்னி ராசியிலிருந்து சித்திரை நட்சத்திரம் 3ம் பாதத்தில் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி குருவின் பொதுப்பலன்கள் சாதகமாக உள்ள ராசிகள் மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, கும்பம் ஆகிய ஐந்து ராசிகளுக்கு நற்பலன்கள் வழங்குகிறார்.\nசாதகமற்ற நிலையில் உள்ள ராசிகள் : ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகள் தோஷ பரிகாரம் செய்து கொண்டால் சிரமங்கள் குறையும். 2.09.2017 தொடங்கி துலாம் ராசியில் சித்திரை 3,4 பாதம் சுவாதி நட்சத்திரம் நான்கு பாதம் விசாகம் 1,2,3 ஆகிய மாதங்களில் சஞ்சரிக்கிறார். 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி தை மாதம் 1ம் தேதி வரை சஞ்சரிக்கிறார். அதன் பிறகு விருட்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு – மார்ச் மாதம் 6ம் தேதி வக்ரமாகி மீண்டும் துலாம் ராசிக்கு வருகிறார். அங்கு வக்கிரகதியில் அக்டோபர் மாதம் 4ம் தேதிவரை சஞ்சாரம் செய்கிறார். அதன்பிறகு மீண்டும் வக்ர நிவர்த்தியாகி விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரம் காலில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது குரு 5ம் பார்வையாக கும்ப ராசியை பார்க்கிறார். 7ம் பார்வையாக மேஷம் ராசியைப் பார்க்கிறார். 9ம் பார்வையாக மிதுனம் ராசியை பார்க்கிறார். கும்பம், மேஷம், மிதுனம் ராசிகளுக்கு பார்வை பலன்கள் சிறப்பு சேர்க்கும். குருவுக்குரிய சிறப்பு தெய்வம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திதான் குரு கிரகதோஷ நிவாரணத்திற்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம். குருபகவான் மந்திரத்தை சொல்லி பயன்பெறுங்கள். இனி 12 ராசிகளுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்களை பார்ப்போம்...\nமேஷம் – குடும்ப மேன்மை\nஇந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான அந்தஸ்தை கொடுக்கும். குருவின் பொதுப்பலன்கள் ராசிக்கு 7ம் இடத்தில் குரு இருப்பதால் குடும்ப மேன்மை சிறப்பாக இருக்கும். தனதான்ய விருத்தி, பொருளாதார மேன்மை, சுபகாரிய அனுகூலம். என இந்த ஆண்டு முழுவதும் இருக்கும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 11ம் இடத்தில் பதிவதால் தனலாபம், பதவி உயர்வு ���ன நற்பலன்கள் இருக்கும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு இருப்பதால் குரு, சந்திரன் பார்வை பரிவர்த்த னை – திருணம் ஆகாதவர்களுக்கு திருமணம் வாய்ப்பு வரும். இடமாற்றம், சுகசெளக்யம் என நற்பலன்கள் மிகுந்து இருக்கும்.\nகுருவின் 9ம் பார்வை ராசிக்கு 3ம் இடத்தில் பதிவதால் இளைய சகோதரர் மேன்மை, எதிர்பாராத செலவு என பலன்கள் இருக்கும். உறவுகள் மேம்படும். ஆன்மிக ஈடுபாடு இறையருள் தரும். தன்னம்பிக்கை தைரியம் கூடும். 2017 செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதங்களில் குரு சஞ்சரிக்கும்பொழுது செவ்வாய் நட்சத்திர சாரம் பெறுவது மேஷ ராசி அதிபன் என்பதால் செவ்வாய் சாரபலன்கள் சுமாராகவே இருக்கும். தாயார் தேக ஆரோக்யகத்தில் கவனம் தேவைப்படும். போக்குவரத்து, வாகனம் போன்ற விஷயங்களில் முன்னெச்சரிக்கை தேவை. வீண் அலைச்சல், தேக ஆரோக்யகுறை என சிரமம் தரும். 05.10.2017 தொடங்கி குரு, ராகுவின் நட்சத்திரம் சுவா தியின் சாரம்பெற்று சஞ்சரிப்ப தால் எலக்ட்ரானிக் சம்பந்தப் பட்ட பொருட்கள் ரிப்பேர் செல வினங்கள் வரும்.\nபோக்குவ ரத்தில் முன்னெச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். நவம்பர் 20ம் தேதி வரை இந்த சூழ்நிலை இருக்கும். 20.11.2017 தொடங்கி குரு, தனது நட்சத்திரம் விசாகத்தின் சாரம் பெற்று சுயச்சார சஞ்சாரம் செய்யும்பொழுது குடும்பத்தில் சுபிட்சமான சூழ்நிலை வரும். சுபகாரிய அனுகூலம், குடும்ப மேன்மை, தனலாபம், பொருளாதார முன்னேற்றம் என நற்பலன்கள் 14.02.2018 வரை நீடிக்கும். மொத்தத்தில் குருவின் நற்பலன் கள் முற்பகுதியை விடபிற்பகுதி யில் சுபிட்சமாக இருக்கும்.\nதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகள் கொஞ்சம் கடினமாக இருக்கும். வீண் அலைச்சல் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். நிதி நிலைமை வரவுக்கு ஏற்ப செலவு இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள், கடின உழைப்பு, லாபகரமான சூழ்நிலை இருக்கும்.\nகல்வியாளர்கள், மாணவர்களுக்கு : விடாமுயற்சி வெற்றி தரும். கடின உழைப்புக்கு ஏற்ற நற்பலன்கள் இருக்கும். வீண் அலைச்சல் சிரமப்படுத்தும். கலை,இலக்கியம்முன்னேற்றம் பெறும். விைளயாட்டு போட்டிகளில் விடாமுயற்சி பலன் தரும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.\nவிவசாயிகளுக்கு: விவசாயப் பணிகளில் சிரமம் கூடினாலும் அதற்குரிய பலன்கள் மிகுந்த�� இருக்கும். கால்நடை விருத்தி, நிதி நிலைமை சீராகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சூழ்நிலை அனுசரிப்பது உத்தமம்.\nபெண்களுக்கு : குடும்ப பணிகளில் சிரமம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவினங்கள் சிரமம் தரும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. ஆண்டின் முற்பகுதியை விட பிற்பகுதி சிறப்பாக இருக்கும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும்.\nரிஷபம் – இறையருள் கிட்டும்\nஇந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சுமாராக இருந்தாலும் பார்வை பலன்கள் நன்றாக இருக்கும். குருவின் பொதுப்பலன்கள் ராசிக்கு 6ம் இடத்தில் குரு இருப்பதால் தேவைகள் அதிகரிக்கும். அவசரத் தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள். சிக்கல் வரும். குடும்பத்தில் முடிந்தவரை பொறுமையுடன் அனுசரித்து போவது நன்மை தரும். வீண் கவலை வரும். தவிர்த்துவிடுங்கள். தன்னம்பிக்கையுடம் செயல்படுங்கள். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 10ம் இடத்தில் இருப்பதால் பணிச்சுமை கூடும். பொறுப்புகள் அதிகமாகும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 12ம் இடத்தில் பதிவதால் சுபச்செலவுகள் வரும். புதிய பொருள் சேர்க்கை, அயன சயன போகம் சிறப்பாக இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 2ம் இடத்தில் பதிவதால் வாக்கு, தனம், குடும்பம் முன்னேற்ற மாக இருக்கும். சுக ஜீவனம், சுக போஜனம், தனவிருத்தி என நற்பலன்கள் இருக்கும். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும்.\n2017 செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதங்களில் குரு சஞ்சரிக்கும் பொழுது செவ்வாய் நட்சத்திர சாரம் பெறுவது சிறப்பான பலன்கள் தரும். ராசிக்கு 3ல் இருக்கும் செவ்வாய் சார பலன் தனலாபம், விரோதிக ளை வெல்லுதல், இறையருள், ஆன்மிக ஈடுபாடு என நற்பலன்கள், சார பலன்களாக இருக்கும். 5.10.2017 தொடங்கி குரு, ராகுவின் நட்சத்திரம் சுவாதி யின் சாரம் பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் கூடும் எலக்ட்ரானிக் பொருள் சேர்க்கை, எதிர்ப்புகள் விலகல் என நற்பலன்கள் இருக்கும். அத்துடன் வளர்ப்புபிராணிகள் சேர்க்கை, கால்நடை விருத்தி, சுகஜீவனம் கடன் தீருதல், தேக ஆரோக்யம் என நற்பலன்கள் இருக்கும். அடுத்து குரு 20.11.2017 தொடங்கி தனது சுயசாரம் பெற்று விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது சிரமமான பலன்களே இருக்கும். அவசரத் தேவைக்கு கடன் வாங்குதல், வீண் பிர���்னை களில் தலையிட்டு கவலைப்படுதல் குடும்பத்தில் வீண் வாக்குவாதம் என சிரமங்கள் இருக்கும். சூழ்நிலையில் அனுசரித்து செயல்படுவது உத்தமம். தட்சிணாமூர்த்தி வழிபாடு, துர்க்கை அம்மன் வழிபாடு உத்தமம்.\nதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு: தொழில் ரீதியான முன்னேற்றத்திற்கு குரு இந்த ஆண்டு சிறப்பு அனுகூலம் சேர்ப்பார். உற்பத்தி திறன் அதிகரிக்கும், லாபம் பெருகும். வியாபாரத்தில் முதலீடு பெருகும். கடின உழைப்பு இருந்தாலும் லாபகரமான சூழ்நிலை நிலவும்.\nகல்வியாளர், மாணவர்களுக்கு: கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேற்கல்வி வசதி வாய்ப்புகள் கூடும். புதிய முயற்சி அனுகூலமாகும். கலை, இலக்கியம் மேன்மை பெறும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிட்டும்.\nவிவசாயிகளுக்கு: விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். பயண அலைச்சல் இருக்கும். கால்நடை விருத்தி லாபம் தரும். பராமரிப்பு சிரமங்கள் இருக்கும். சுபச் செலவினங்கள் வரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.\nபெண்களுக்கு : குடும்ப பணிகளில் சிறப்பு கூடும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் புதிய பொருள் சேர்க்கை சுபகாரிய ஈடுபாடு, மகிழ்ச்சி தரும். இடமாற்றம் நன்மை தரும். உறவுகள் மேம்படும். ஆன்மிக ஈடுபாடு நன்மை தரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை வரும். குழந்தைகள் கல்வி முன்னேற்றம் தரும்.\nமிதுனம் – செல்வம் செல்வாக்கு பெருகும்\nஇந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இருக்கும். குருவின் பார்வை நற்பலன்களை தரும். குருவின் பொதுப்பலன்கள் – ராசிக்கு 5ம் இடத்தில் குரு சஞ்சாரம் உங்களுக்கு சுப பலன்கள் மிகுந்திருக்கும். ஆண்டு முழுவதும் செல்வம் செல்வாக்கு பெருகும். திருமணம் போன்ற சுபகாரிய ங்கள் அனுகூலமாகும். புத்திரபாக்யம் கிட்டும். பொருருளாதார மேன்மை என நற்பலன்கள் இருக்கும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 9ம் இடத்தில் பதிவதால் வியாபாரம் தொழில் ரீதியாக முதலீடு பெருகும். தீர்த்தயாத்திரை செல்லுதல், கோயில் திருப்பணி ஆன்மிக ஈடுபாடு என நற்பலன்கள் இருக்கும் குருவின் 7ம் பார்வை ராசிக்கு 11ம் இடத்தில் பதிவதால் தனலாபம், பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம் என நற்பலன்கள் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசியில் பதிவதால் குரு சந்திரனை பார்த்து சுபகாரிய அனு���ூலம் திருமணம் ஆகாத வர்களுக்கு திருமண வாய்ப்பு வரும். இடமாற்றம், சுகசெளக்யம் பெருகும். சுபச்செல வினங்கள் வரும். பூர்விக சொத்து விவகாரம் அனுகூலம் பெறும்.\n2017 செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4 பாதங்களில் குரு சஞ்சரிக்கும் பொழுது செவ்வாய் நட்சத்திரம் சாரம் பெறுவது உத்தம மில்லை. எதிரித்தொல்லை, முன்கோபம், அக்னி அபாயம், திருட்டு பயம், அரசு காரியத் தடை என இந்த காலகட்டத்தில் சிரமம் இருந்தாலும் இது 5.10.2017 வரைதான் நீடிக்கும். ஆன்மீக ஈடுபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும். 5.10.2017 தொடங்கி குரு, ராகுவின் நட்சத்திரம் சுவாதியின் சாரம் பெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தை விட்டு வெளியூர் செல்லும் சூழ்நிலை, எதிர்பாராத செலவு, திருட்டு பயம் என இந்த காலகட்டத்தில் சாரபலன் சிரம பலனாகவே இருக்கும். முன்னெச்சரிக்கை அவசியம் தேவை. அடுத்து குரு 20.11.2017 தொடங்கி தனது சுயச்சாரம் பெற்று விசாக நட்சத்திரத்தில் சஞ்சரி க்கும் பொழுது, குருபலன் சிறப்பாக இருக்கும். சுபகாரிய அனுகூலம் புத்திர பாக்யம், பூர்விக சொத்து அனுகூலம், குழந்தைகளால் மகிழ்ச்சி பணவரவு என நற்பலன்கள் இருக்கும். ஆண்டின் முற்பகுதி சிரமமாக இருந்தாலும் பிற்பகுதி சிறப்பாக இருக்கும்.\nதொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகள் கடின உழைப்பு இருக்கும். பராமரிப்பு செலவினங்கள் இருக்கும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பு, பயண அலைச்சல் சிரமப் படுத்தும்.\nகல்வியாளர்கள், மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். கலை, இலக்கியம் முன்னேற்ற மாக இருக்கும். விளையாட்டு போட்டிகளில் விடாமுயற்சி நற்பலன்கள் தரும்.\nவிவசாயிகளுக்கு : விவசாயப் பணிகளில் முன்னேற்றமாக இருக்கும். கடின உழைப்பு அலைச்சல் மிகுந்திருந்தாலும் – நிதிநிலைமை சீராக இருக்கும். கால்நடை பராமரிப்பு சிரமங்கள் இருக்கும்.\nபெண்களுக்கு : குடும்பப் பணிகளில் சிரமம் அதிகரிக்கும். உடல் சோர்வு, மனச்சோர்வு இருக்கும். சுபகாரிய ஈடுபாடு மகிழ்ச்சி தரும். ஆன்மிக ஈடுபாடு நற்பலன்கள் தரும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை.\nகடகம் – அயன சயன போகம்\nஇந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பொதுப்பலன்கள் சுமாராக இருந்தாலும், பார்வை பலன் களும், சார பலன்களும் நன்றாக இருக்கும். குருவின் பொதுப்பலன்கள் ராசிக்கு 4ம் இடத்தில் குருசஞ்சாரம் உங்களு க்கு சுகஸ்தானம் என்பதால் அதில் சிரமங்கள் இருக்கும். எதிர்பாராத வீண் வெளியூர் பயண அலைச்சல், சுகமின்மை, உறவினர்களிடையே மனக்கசப்பு தாயார் தேக ஆரோக்யக்குறை வாகனம், போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை அவசியம் தேவை. ஆடம்பர செலவினங்கள் இருக்கும். இந்த நிலை ஆண்டு முழுவதும் இருக்கும். எனவே சூழ்நிலை அனுசரித்து செயல்படுவது உத்தமம். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 8ம் இடத்தில் பதிவதால் நோய் நீங்கும். ஆயுள் விருத்தியாகும். தேக ஆரோக்யம் பலமாகும். இந்த நற்பலன்கள் ஆண்டு முழுவதும் இருக்கும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 10ம் இடத்தில் பதிவதால் செய்யும் தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 12ம் இடத்தில் பதிவதால் சுபச்செலவு, பணச்செலவு அயன, சயன, போகம் என பலன்கள் இருக்கும்.\n2017 செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி, சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதங்களில் குருசஞ்சரிக்கும் பொழுது செவ்வாய் நட்சத்திர சாரம் பெறுவது சிரம பலன்தான் இருக்கும். தேக ஆரோக்யக்குறை, எதிரித்தொல்லை, காரியத்தடை என சூழ்நிலைகள் 5.10.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு ராகுவின் நட்சத்திரம் சுவாதியின் சாரம் பெற்று சஞ்சரிப்பதால் உறவினர் பகை, தேக ஆரோக்யக்குறை, வெளியூர் பயணம், அக்னி அபாயம் என சிரமங்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து முன்னெச் சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். இதை அடுத்து குரு 20.11.2017 தொடங்கி தனது சுயச்சாரம் பெற்று விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது அவசியமற்ற வெளியூர் பயணம். உறவினர்கள் மனக்கசப்பு தேக ஆரோ க்யக்குறை என சிரமங்கள் இருக்கும். போக்குவரத்தில் முன்னெச்ச ரிக்கை வேண்டும். வியாழக் கிழமை தோறும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாக இருக்கும். செவ்வாய் கிழமை ராகுகால துர்கை வழிபாடு ராகுவின் சிரமங்களுக்கு பரிகாரமாகும்\nதொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு: தொழில் சார்ந்த விஷயங்களில் கடின உழைப்பு, அலைச்சல் என சிரமங்கள் இருந்தாலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் வரும். முதலீடு பெருக்கம், உற்பத்தி திறன் கூடுத��் புதிய தொழில் முயற்சி அனுகூலம் என நற்பலன்கள் இருக்கும்.\nகல்வியாளர்கள்,மாணவர்களுக்கு: கல்வியில் நல்ல முன்னேற் றம் வரும். லாபகரமான விஷயங் கள் அனுகூலமாகும். இலக்கியம் கலை, மேன்மையாகும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிட்டும். புதிய முயற்சிக ளில் அனுகூலம் கிட்டும்.\nவிவசாயிகளுக்கு : விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். அலைச்சல் மனச்சோர்வு இருந்தாலும் – நிதி நிலைமை சீராகும். புதிய முயற்சிகள் கைகூடும். கால்நடை விருத்தியாகும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.\nபெண்களுக்கு: குடும்பப் பணி களில் சிரமம் கூடும். அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தியா கும். புதியபொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சுபகாரிய ஈடுபாடு நற்பலன் தரும். ஆன்மிக ஈடுபாடு நன்மை தரும். சேமிப்பு உயரும்.\nசிம்மம் – சுபகாரிய அனுகூலம்\nஇந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பொதுபலன்கள் சுமாராக இருந்தாலும், பார்வை பலன்களும், சாரபலன்களும் நன்றாக இருக்கும். குருவின் பொதுப்பலன்கள் ராசிக்கு 3ம் இடத்தில் குரு சஞ்சாரம் உங்களுக்கு தைரி யஸ்தானம் என்பதால் அதில் சிரமங்கள் இருக்கும். தொழில் ரீதியான சிரமங்கள், கடின உழைப்பு இருக்கும். குடும்பத்தில் வீண்வாக்கு வாதம் சிரமம் தரும். காரியத்தடை வீண் அலைச்சல் என சிரம பலன்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு பொறுமையுடன் செயல்பட்டால் சிரமங்கள் குறையும். வியாழக் கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு சிரமப்பரி காரமாகும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 7ம் இடத்தில் பதிவதால் திருமணம் போன்ற சுபகாரிய அனுகூலம் கிட்டும். தொழில் அபிவிருத்தி காரிய அனுகூலம் என்று நற்பலன்கள் இருக்கும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 9ம் இடத்தில் பதிவதால் தொழில் முன்னேற்றம் முதலீடு பெருகுதல், தீர்த்த யாத்திரை செல்லல், திருப்பணி செய்தல் என சுபபலன்கள் மிகுந்திரு க்கும். குருவின் 9ம் பார்வை 11ம் இடத்தில் பதிவதால் பணவரவு, தனலாபம், பதவி உயர்வு, குடும்ப மேன்மை என நற்பலன்கள் மிகுந்திருக்கும். ஆண்டு முழுவதும் நற்பலன் உண்டு.\n2017 செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதங்களில் குரு சஞ்சரிக்கும் பொழுது செவ்வாய் நட்சத்திர சாரம் பெறுவது எதிர்பாராத செலவினங்கள், கண் சம்பந்தப்பட்ட உபாதை, பித்த உபாதை என சிரமங்கள் 5.10.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு ராகுவின் நட்சத்திரம் பணவிரயம், தூக்கமின்மை, அலைச்சல் மனக்குழப்பம் என சிரமங்கள் இருக்கும். முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். அடுத்து குரு 20.11.2017 தொட ங்கி தனது சுயச்சாரம் பெற்று விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது குடும்ப பிரச்னைகள் சிரமம் தரும். தொழில் ரீதியான பணிச்சுமை சிரமம் தரும். காரியத்தடை, கொடுக்கல் வாங்கலில் சிரமம் என சூழ்நிலை இருக்கும். இந்த காலகட்டத்தில் பொறுமையுடன் செயல்ப டுவது சிரமங்களை குறைக்கும். முன் கோபத்தை தவிர்ப்பது உத்தமம். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாக இருக்கும். செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு சிரமங்களை குறைக்கும்.\nதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில்ரீதியான சூழ்நிலைகளில் கடின உழைப்பு, அலைச்சல் இருக்கும். உங்கள் புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உற்பத்திதிறன் கூடும். வியா பாரத்தில் கடின உழைப்பு அலைச்சல் இருந்தாலும் உங்கள் பேச்சு சாதூர்யத்தால் லாபம் பெருகும்.\nகல்வியாளர்கள், மாணவர்களுக்கு: கல்வியில் மேன்மை கிட்டும். கலை, இலக்கியம் மேன்மை தரும். உங்கள் பேச்சுத்திறன் கூடும். விளையாட்டு, போட்டிகளில் வெற்றி கிட்டும். உங்கள் முயற்சிகள் அனுகூலமாகும்.\nவிவசாயிகளுக்கு: விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். பூமி சார்ந்த விஷயங்கள் லாபம் தரும். நிதி நிலைமை சீராகும். கால்நடை விருத்தியாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.\nபெண்களுக்கு: வாக்கு, தனம், குடும்ப சூழ்நிலைகள் சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பப்பணி பாராட்டு பெறும் வகையில் இருக்கும். புதிய பொருள் சேர்க்கை நினைத்த காரியம் கை கூடுதல் என நற்பலன்கள் இருக்கும்.\nகன்னி – பொருளாதார மேன்மை\nஇந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பொதுப்பலன்கள், பார்வை பலன்கள் சாரபலன்கள் நன்றாக இருக்கும். ராகு லாபஸ்தானம், சனி 3ம் இடத்தில் என சிறப்பு பலன்களும் இருப்பதால் திட்டமிட்டு செயல்படுங்கள் முன்னேற்றம் வரும். குருவின் பொதுப்பலன்கள் ராசிக்கு 2ம் இடத்தில் குரு சஞ்சாரம் வாக்கு, தனம், குடும்ப ஸ்தானம் சிறப்பாக இருக்கும். வாக்கினால் வளமும், நலமும் பெருகும். உங்கள் பேச்சுக்க ���ரியாதை கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பகை வெல்லுதல், தனவிருத்தி, குடும்ப மேன்மை என நற்பலன்கள் ஆண்மிக ஈடுபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 6ம் இடத்தில் பதிவதால் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவு சுபிட்சமாக இருக்கும். ஆடம்பர செலவினங்கள் இருக்கும். தேக ஆரோக்யக்குறை, குடும்பதேவைக்கு கடன் வாங்குதல் என பலன்கள் இருக்கும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 8ம் இடத்தில் பதிவதால் தேக ஆரோக்யம் முன்னேற்றமாகும். நோய் விலகும். ஆயுள் விருத்தி என நற்பலன்கள் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 10ம் இடத்தில் பதிவதால் தொழில்ரீதியான பணிச்சுமை கூடும். வீண் பிரச்னைகள் வரும். பொறுமையுடன் அனுசரிப்பது உத்தமம்.\n2017 செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதங்களில் குரு சஞ்சரிக்கும் பொழுது செவ்வாய் நட்சத்திர சாரம் பெறுவது பணவரவுகள் மிகுந்திருக்கும். சுகசெளக்யம் மிகுந்திக் ருகும். புதிய பொருள்சேர்க்கை மகிழ்ச்சி தரும். இந்த சூழ்நிலை இருக்கும் பொழுது திட்டமிட்டு செயல்படுங்கள் சேமிப்பு உயரும். அடுத்து குரு 5.10.2017 முதல் ராகுவின் நட்சத்திரம் சுவாதியின் சாரம் பெற்று நற்பலன்கள் வழங்குவார். எதிர்பார்த்த விஷயம் அனுகூலமாகும். பணவரவுகள் நன்றாக இருக்கும். தனலாபம், சுகசெளக்யம் மிகுந்தி ருக்கும். இந்த சூழ்நிலை 20.11.2017 வரை இருக்கும். அதன் பிறகு தனது சுயச்சாரம் பெற்று விசாகம் நட்சத்திரத்தில் 2018 பிப்ரவரி 14ம் தேதி வரை சஞ்சாரம் செய்யும்பொழுது உங்களுக்கு குடும்ப, பொருளாதார மேன்மை, வாக்கினால் வளம், நலம் சேரும். அலைச்சல் மிகுந்தி ருக்கும் ஆதாயமாக சூழ்நிலை இருக்கும். சுபச்செலவினங்கள் மிகுந்தி ருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்ட மிட்டு செய ல்படுங்கள். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு உங்கள் சிரமங்க ளுக்கு பரிகாரமாக இருக்கும்.\nதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு: தொழில் ரீதியான சூழ்நிலைகள் விருத்தி யாகும். லாபம் பெருகும். உற்பத்தி திறன் அதிகரிக்கும். நிதிநிலைமை கூடும். இடமாற்றம், வியாபார விருத்தி – மூலதனப் பெருக்கம் என நற்பலன்கள் மிகுந்திருக்கும். போட்டிகள் வியாபாரத்தில் சிரமம் தரும்.\nகல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் சிறப்பு ��வனம் தேவைப்படும். விடாமுயற்சி முன்னேற்ற ம் தரும். கலை, விளை யாட்டு போட்டிகளில் கடின உழைப்பு, விடாமுயற்சி நற்பலன் தரும். சூழ்நிலை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.\nவிவசாயிகளுக்கு : விவசாயப் பணிகள் முன்னேற்றமாக இருக்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்கள் லாபம் தரும். பொருளாதார சூழ்நிலைமுன்னேற்றமாக இருக்கும்.\nபெண்களுக்கு : குடும்பப் பணிகளில் சிரமம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சி அனுகூலம் தரும். புதியபொருள் சேர்க்கை, வீடுமனை யோகம் தரும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. திட்டமிட்டு செயல் படுவது உத்தமம்.\nதுலாம் – குடும்ப மகிழ்ச்சி\nஇந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.பொதுப்பலன் கள் சுமாராக இருந்தாலும் பார்வை பலன்கள், சார பலன்கள் நன்றாக இருக்கும். குருவின் பொதுப்பலன்கள் ராசியில் குரு சஞ்சாரம் சூழ்நிலை மாற்றத்தை கொடுக்கும். குழப்பமான சூழ்நிலைகள் சிரமப்படுத்தும். எதிலும் மந்தநிலை இருக்கும். வீண் பிரச்னைகளை தவிர்ப்பது உத்தமம். தொழில் ரீதியான சூழ்நிலைகளில் கடின உழைப்பும் இருக்கும். பாராட்டு கிடைக்கும். ஆண்டு முழுவதும் இந்த பலன்கள் இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 5ம் இடத்தில் பதிவதால் புத்திர பாக்யம், அனுகூலம், என நற்பலன்கள் ஆண்டு முழுவதும் இருக்கும். குருவின் பார்வை ராசிக்கு 7ம் இடத்தில் பதிவதால் திருமணம் போன்ற சுபகாரிய அனுகூலம், தொழில் அபிவிருத்தி, குடும்ப மகிழ்ச்சி என நற்பலன்கள் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 9ம் இடத்தில் பதிவதால் தொழில் ரீதியான முதலீடு பெருகும். தீர்த்தயாத்திரை செல்வது, திருப்பணி செய்தல் 2017 செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதங்களில் குரு சஞ்சரிக்கும் பொழுது செவ்வாய் நட்சத்திர சாரம் பெறுவது செய்யும் தொழில் ரீதியான வருமானங்கள் பெருகும். தொழில் முன்னேற்றமிருக்கும். இந்த சூழ்நிலை 5.10.2017 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு ராகுவின் நட்சத்திரம் சுவாதியின் சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது தொழில் ரீதியான சிரமங்கள் கடின உழைப்பு இருக்கும். தேக ஆரோக்யக்குறை இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுங்கள். சிரமங்களை குறைக்கலாம் இந்த சூழ்நிலை 20.11.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு தனது சுயச்சாரம் பெற்று விசாகம் நட்சத்திரம் 1,2,3ம் பாதங்களில் 2018 பிப்ரவரி 14ம் தேதி வரை சஞ்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு சிரம பலன்கள் இருக்கும். சூழ்நிலை மாற்றம், மனக்குழப்பம், மந்த நிலை வீண் மனக்கவலை என சூழ்நிலை இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செவ்வாய் கிழமை ராகுகாலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும்.\nதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகளில் கடின உழைப்பு, பராமரிப்பு சிரமங்கள் ரிப்பேர் செலவினங்கள் என இருக்கும். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும் வியாபாரத்தில் கடின உழைப்பு பயண அலைச்சல், போட்டி என சிரமங்கள் இருந்தாலும் லாபம் கூடும்.\nகல்வியாளர்கள், மாணவர்களுக்கு: கல்வியில் நல்ல முன்னேற்றம் வரும். கலை, இலக்கியம் மேன்மை தரும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிட்டும். உங்கள் செயல்பாடு புத்திசாலித்த னமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். உயர்கல்வி வசதி வாய்ப்பு கூடும்.\nவிவசாயிகளுக்கு : விவசாயப் பணியில் கூடுதல் சிரமம் இருந்தாலும் பலன்கள் சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை முன்னேற்றமாக இருக்கும். கால்நடை பராமரிப்பு செலவுகள் கூடும். வெளியூர் பயண அலைச்சல் மிகுந்திருக்கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.\nபெண்களுக்கு : குடும்பப் பணியில் சிரமங்கள் கூடும். புதிய பொறுப்புகள் அதிகமாகும். குடும்பத்தில் புதிய பொருள் சேர்க்கை கூடும். ஆடம்பரமான விஷயங்க ளில் ஈடுபாடு அதிகமாகும். வெளியூர் பயண அலைச்சல், எதிர்பாராத செலவினங்கள் சிரமம் தரும்.\nவிருச்சிகம் – வரவுக்கு ஏற்ப செலவுகள்\nஇந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு நன்றாக இருக்கும். பொதுப்பலன்கள் சுமாராக இருந்தாலும் பார்வை சார பலன்கள் நன்றாக இருக்கும். குருவின் பொதுப்ப லன்கள் ராசிக்கு 12ம் இடத்தில் குரு சஞ்சாரம் சுபச்செலவினங்கள் இருக்கும். சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும். வெளியூர் பயண அலைச்சல் மிகுந்திருக்கும். எதிர்பா ராத செலவினங்கள் என சிரமப்பலன்களே ஆண்டு முழுவதும் குருவின் பலன்கள் இருக்கும். ஆனாலும் குருவின் பார்வை பலன்கள் நன்றாக இருக்கும். வியாழக��கி ழமை தோறும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழி பாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 4ம் இடத்தில் பதிவதால் கல்வியில் நல்ல முன்னேற்றம் வரும். ஞாபகசக்தி பெருகும். தனவிருத்தி, பணவரவுகள் என நற்ப லன்கள் ஆண்டு முழுவதும் இருக்கும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 6ம் இடத்தில் பதிவதால் தேக ஆரோக்யக்குறை, நெருக் கடி செலவுக்கு கடன் வாங்குதல், வீண் அலைச்சல் மனச்சோர்வு என சிரமங் கள் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 8ம் இடத்தில் பதிவதால் தேக ஆரோக்யம் முன்னேற்றம் பெறும். ஆயுள் விருத்தி நோய் விலகும் என நற்பலன்கள் இருக்கும்.\nசெப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதங்களில் குரு சஞ்சரிக்கும் பொழுது செவ்வாய் நட்சத்திர சாரம் பெறுவது தேக ஆரோக்ய குறை, கைப்பொருளை தவற விடுவது, காரியத்தடை என சிரமங்கள் இருக்கும். இந்த சூழ்நிலை 5.10.2017 வரை நீடிக்கும்.அதன் பிறகு குரு ராகுவின் நட்சத்திரம் சுவாதியின் சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது தொழில் ரீதியான சூழ்நிலை பணிச்சுமை கூடும். எதிரித் தொல்லை கூடும். காரியத்தடை, யாருக்கேனும் கட்டுப்படுதல், போன்ற சிரமங்கள் சார பலன்களாக இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுங்கள். இந்த சூழ்நிலை 20.11.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு தனது சுயச்சாரம் பெற்று விசாகம் நட்சத்திரம் 1,2,3 ஆகிய பாதங்களில் 2018 பிப்ரவரி 14ம் தேதி வரை சஞ்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு சிரம பலன்கள் இருக்கும். வீண் செலவுகள், தூரதேச பயணம், அலைச்சல், சூழ்நிலை மாற்றம் என சிரமங்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுங்கள் சிரமங்கள் குறையும். வியாழக்கிழமை தோறும் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி வழிபாடு – செவ்வாய்கிழமை ராகுகாலத்தில் துர்க்கை யம்மன் வழிபாடு உங்கள் சிரமங்களுக்குப் பரிகாரமாகும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்க ளுக்கு வரவுக்கு ஏற்ப செலவுகளைத் தரும்.\nதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். உற்பத்தித்திறன் அதிகரிக்கும். நிதி நிலைமை உயரும். வியாபாரத்தில் கடின உழைப்பு போட்டி சிரமம் தந்தாலும் லாபம் பெருகும். வியாபார விருத்தியாகும்.\nகல்வியாளர்கள், மாணவர்களுக்கு: கல்வியில் நல்ல முன்னேற்���மான சூழ்நிலை நில வும். கலை, இலக்கியம் மேன்மை பெறும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிட்டும். தன்னம்பிக்கை – விடாமுயற்சி அவசியம் தேவை.\nவிவசாயிகளுக்கு: விவசாயப் பணிகளில் நல்ல முன்னேற்றம் வரும். பூமி சார்ந்த விஷயங்கள் லாபம் தரும். பொருளாதார மேன்மை, உறவுகள் மேன்மை, கால்நடைவிருத்தி என நற்பலன்கள் இருக்கும்.\nபெண்களுக்கு : குடும்பப் பணியில் சிறப்பு கூடும். வீடு, மனை, யோகம் கிட்டும். குடும்பப் பணிகளில் முன்னெச்ச ரிக்கை தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்தால் சேமிப்பு உயரும்.\nதனுசு – வீடு, மனை, லாபம்\nஇந்த குருப்பெ யர்ச்சி உங்களுக்கு லாபகரமாக இருக்கும். பொதுப்பலன்கள், பார்வை பலன்கள் சிறப்பாக இருக்கும். குருவின் பொதுப்பல ன்கள் ராசிக்கு 11ம் இடத்தில் குரு சஞ்சாரம் – லாபகரமாக இருக்கும். நீங்கள் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். திட்டமிட்ட விஷயங்கள் அனு கூலமாகும். பணவரவுகள், தனலாபம், வீடு, மனை போன்ற விஷயங்களில் லாபம் என பொருளாதார முன்னேற்றம் ஆண்டு முழுவதும் இருக்கும்.குருவின் 5ம் பார்வை ராசிக்கு 3ம் இடத்தில் பதிவதால் இளைய சகோதரர் மேன்மை, உறவுகள் மேன்மை, தனவிரயம் என பலன்கள் இருக்கும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 5ம் இடத்தில் பதிவதால் பூர்விக சொத்து சம்பந்தப்பட்ட விஷயம் அனுகூலமாகும். குழந்தை இல்லாதவர்களு க்கு புத்திரபாக்யம், குழந்தைகள் முன்னேற்றம் என நற்பலன்கள் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 7ம் இடத்தில் பதிவதால் திருமணம் போன்ற சுபகாரிய அனுகூலம், தொழில் அபிவிருத்தி, பண வரவுகள் என நற்பலன்கள் இருக்கும்.\nசெப்டம்பர் 2ம் தேதி தொடங்கி சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதங்களில் குரு சஞ்சரிக்கும் பொழுது குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வரும். பொறுமையு டன் அனுசரிப்பது உத்தமம். தேகஆரோக்ய குறை கைப்பொருளிழப்பு என சிரம பலன்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுங்கள். இந்த நிலை 5.10.2017 வரை நீடிக்கும். அதன்பிறகு குரு ராகுவின் நட்சத்திரம் சுவாதியின் சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது முயற்சிகளில் தடை, உறவினர் மனக்கசப்பு, பிரிவு, குடும்பத்தை விட்டு தனியே வெளியூர் பயணம் செல்லுதல் என்று சிரமங்கள் தொடரும். பொறுமையு டன் சூழ்நிலையை அனுசரியுங்கள். 20.11.2017 வரைதான் சிரமம். அதன்பிறகு உங்கள் ராசிநாதன் கு��ு தனது சுயச்சாரம் பெற்று விசாகம் 1,2,3 ஆகிய பாதங்களில் 2018 பிப்ரவரி 14ம் தேதி வரை சஞ்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு சூழ்நிலை லாபகரமாக அமையும். நீங்கள் நினைத்தது நடக்கும், தனலாபம், பணவரவுகள் கூடும். வீடு, மனை போன்ற விஷயங்கள் லாபம் தரும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு, செவ்வாய் கிழமை ராகுகாலத்தில் துர்க்கையம்மன் வழிபாடு உங்கள் சிரமங்க ளுக்கு பரிகாரமாகும்.\nதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் சார்ந்த விஷயங்கள் சிரமம் தரும். கூட்டாளிகள் மனக்கசப்பு வரும். எதிர்பார்க்கும் விஷயம் தள்ளிப்போகும். பராமரிப்பு செலவுகள் கூடும். வியாபாரத்தில் கடின உழைப்பு, வீண் அலைச்சல், பண நெருக்கடி என சிரமங்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து முன்னெச்சரிக்கையு டன் செயல்படுவது உத்தமம்.\nகல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வி யாளர்களுக்கு முன்னேற்றம் மிகுந்திருக்கும். வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். கலை, இலக்கியம், முன்னேற்றமாக இருக்கும். விளையாட்டு போட்டிகளில் தன்னம்பிக்கை விடாமுயற்சி வெற்றி தரும்.\nவிவசாயிகளுக்கு : விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். கால்நடை விருத்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளியூர் பயண அலைச்சல், தேக ஆரோக்யக்குறை சிரமம் தரும். திட்டமிடல் அவசியம் தேவை.\nபெண்களுக்கு : குடும்பப் பணியில் சிரமம் கூடும். அத்தியாவசியத் தேவைகள் நெருக்கடி தரும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. குடும்பப் பணிகளில் முன்னெச்சரிக்கை தேவை. திட்டமிட்டு குடும்ப பணிகளில் ஈடுபடுவது சிரமம் குறையும். ஆன்மிக ஈடுபாடு நன்மை தரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nமகரம் – சவாலே சமாளி\nஇந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சுமாராகத்தான் இருக்கும். பொதுப் பலன்களை விட பார்வைப் பலன்கள் சிறப்பாக இருக்கும். குரு ராசிக்கு 10ம் இடத்தில் துலா ராசியில் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியான உபாதைகள் சிரமங்கள் இருக்கும். கடின உழைப்பு மேலதிகாரி அணுசரணையற்ற சூழ்நிலை பணவிரயம் கடன் வாங்கி சமாளிக்கும் சூழ்நிலை என ஆண்டு முழுவதும் இந்த சிரம பலன் இருக்கும்.குருவின் 5ம் பார்வை ராசிக்கு இரண்டாம் இடத்தில் பதிவதால் தன விருத்தி, சுகஜீவனம், சுகபோஜனம் என நற்பலன்கள் இருக்கும். கடின உழைப்பு ம���லதிகாரி அனுசரணையற்ற சூழ்நிலை – பணவிரயம் – கடன் வாங்கி சமாளிக்கும் சூழ்நிலை என ஆண்டு முழுவதும் இந்த சிரம பலன் இருக்கும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 2ம் இடத்தில் பதிவதால் தனவிருத்தி, சுகஜீவனம், சுகபோஜனம் என நற்பலன்கள் இருக்கும்.குருவின் 7ம் பார்வை ராசிக்கு 4ம் இடத்தில் பதிவதால் தனவிருத்தி – கல்வியில் முன்னேற்றம் புத்திசாலித்தனம் என்று நற்பலன்கள் ஆண்டு முழுவதும் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 6ம் இடத்தில் பதிவதால் தேக ஆரோக்யக்குறை, நோய் உபாதை, கடன் வாங்குதல் என சிரம பலன்கள் சவாலாகவே இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.\nசெப்டம்பர் மாதம் 2ம் தேதி குரு, கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் செவ்வாய் சாரம் பெறுவதால் சாரபலன் தேக ஆரோக்யக் குறை குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் எதிரித்தொல்லை, கூட்டாளி கள் இணக்கமின்மை, வீண் குழப்பம் என சிரமபலன்கள் 5.10.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு ராகுவின் நட்சத்திரம் சுவாதி நட்சத்திரக் காலில் சஞ்சரிப்பதால் ராகு சாரபலன் சிரமமாகவே இருக்கும். காதல் விவகாரங்களில் தொல்லை, சிரமம் இருக்கும். கூட்டாளிகளுடன் மனக்கசப்பு, தூரதேசம், வெளியூர் பயணம் செல்லுதல் என சிரம பலன்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுங்கள். இந்த சூழ்நிலை 20.11.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு தனது சுயச்சாரம் பெற்று விசாகம் நட்சத்திரம் 1,2,3 ஆகிய பாதங்களில் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியான சிரமங்கள், கடின உழைப்பு இருக்கும். வீண் செலவுகள் இருக்கும். இந்த சூழ்நிலை 14.02.2018 வரை நீடிக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, செவ்வாய்கிழமை ராகுகாலத்தில் துர்க்கையம்மன் வழிபாடு உத்தமம்.\nதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகள் சுமுகமா கவே இருக்கும். நிதி நிலைமை முன்னேற்ற மாகும். உற்பத்தி திறன் கூடும். பராமரிப்பு செலவினங்கள் இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும்.\nகல்வியாளர்கள், மாணவர்களுக்கு: கல்வி யில் கவனச்சிதறல் தடையாகும். விடாமுயற்சி மேன்மை தரும். கலை, இலக்கியம் முன்னேற்றமாக இருக்கும். விளையாட்டு போட்டிகளில் தீவிர கவனம்தேவை.\nவிவசாயிகளுக்கு : விவசாயப் பணிகளில் முன்னேற்றம��� மிகுந்திருக்கும். நிதி நிலைமை உயரும். கால்நடை விருத்தி லாபம் தரும். பராமரிப்பு செலவினங்கள் சிரமப்படுத்தும். வெளியூர் பயண அலைச்சல், தேக ஆரோக்யக் குறை சிரமப்படுத்தும்.\nபெண்களுக்கு : குடும்பப் பணியில் சிறப்பு கூடும். குடும்பத்தில் ஒற்றுைம நிலவும். குழந்தைகள் முன்னேற்றம், சுகபோகம், சுபகாரிய ஈடுபாடு என நற்பலன்கள் இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தி யாகும். வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும்.\nகும்பம் – சுபிட்சம் பெருகும்\nஇந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான நற்ப லன்க ளை வழங்கும். பார்வை பலன்களும் சார பலன்களும் நன்றாக இருக்கும். குருவின் பொதுப்பலன்கள் குரு ராசிக்கு 9ம் இடத்தில் துலாராசி சஞ்சாரம் உங்களுக்கு சுப பலன்களை வழங்குவார். நீங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறும். குடும்பத்தி னருடன் உறவினர் சுற்றம் சூழ மகிழ்ச்சியு டன் இருக்கும் சூழ்நிலை வரும். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். வெளியூர் பயணம், வெளிநாடு பயணம் என சிலருக்கு சுபிட்சமாக சூழல் வரும். இந்த பலன்கள் ஆண்டு முழுவதும் இருக்கும். குருவின் 5ம் இடத்தில் பார்வை உங்கள் ராசிக்கு இருப்பதால் குரு சந்திர யோகம் திருமணம் போன்ற சுபகாரிய அனுகூலம் கிட்டும். இடமாற்றம் சுகசெளக்யம் என இருக்கும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 3ம் இடத்தில் பதிவதால் இளைய சகோதர மேன்மை, சுபச்செலவினங்கள் என பலன்கள் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 5ம் இடத்தில் பதிவதால் பூர்வீக சொத்து அனுகூலம், புத்திரபாக்யம் என சுபபலன்கள் இருக்கும்.\nசெப்டம்பர் மாதம் 2ம் தேதி குரு கன்னி ராசியிலிருந்து – துலாம் ராசிக்கு சித்திரை நட்சத்திரம் 3,4 ஆகிய பாதத்தில் செவ்வாய் சாரம் பெற்று சஞ்சரிப்பதால் கடன் தீருதல், பூமி லாபம், பொன் பொருள் சேர்க்கை என பொருளாதார முன்னேற்றம் வரும். இந்த சூழ்நிலை 5.10.2017 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு ராகு நட்சத்திரம் சுவாதியின் சாரம் வாங்கி சஞ்சரிக்கும் பொழுது எதிர்ப்புகள் விலகும். நீண்டகால கடன் பிரச்னை தீரும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். இந்த நற்பலன்கள் 20.11.2017 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு தனது சுயச்சாரம் பெற்று விசாக நட்சத்திரம் 1,2,3 ஆகிய பாதங்களில் சஞ்சரிக்கும் பொழுது குடும்பத்தில் சுற்றம்சூழ மகிழ்ச்சியுடன் இருக்கும் சூழ்நி��ை வரும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சுபகாரிய ஈடுபாடு, சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் வரும். இந்த சூழ்நிலை 14.02.2018 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு விருச்சிக ராசி பெயர்ச்சியாகிறார். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன் வழிபாடு சிரமப் பாரிகாரமாகும்.\nதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகள் கடின உழைப்பு இருக்கும். நிதி நெருக்கடி இருக்கும். பராமரிப்பு செலவுகள் கூடும். வியாபாரத்தில் கடின உழைப்பு, அலைச்சல் இருக்கும். போட்டிகள் சிரமப்படுத்தும். உங்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, முன்னேற்றம் தரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nகல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் நல்ல முன்னேற்றம் வரும். செலவுகள் அதிகரிக்கும். கலை, இலக்கியம் முன்னேற்றமாக இருக்கும். விளையாட்டு போட்டிகளில் விடாமுயற்சி முழு ஈடுபாடு வெற்றி தரும்.\nவிவசாயிகளுக்கு : விவசாயப் பணிகளில் கடின உழைப்பு தேவைப்படும். காரியத்தடை பராமரிப்பு செலவுகள், பணத்தேவை என சிரமங்கள் இருக்கும். கால்நடை விருத்தி லாபம் தரும். பயண அலைச்சல் சிரமப்படுத்தும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nபெண்களுக்கு : குடும்பப் பணியில் சிரமம் அதிகரிக்கும். பணத்தேவை நெருக்கடி தரும். சேமிப்பு குறையும். தேக ஆரோகயத்தில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தில் உறவினர்களிடம் கவனம் தேவை. ஆன்மிக ஈடுபாடு நன்மை தரும். ஆண்டின் பிற்பகுதியில் நற்பலன்கள் அதிகமாகும். காரிய சித்தியாகும்.\nமீனம் – தன்னம்பிக்கை வெற்றியாகும்\nஇந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சுமாராகவே இருக்கும். ஆனாலும் பார்வை பலன்களும், சார பலன் ஓரளவு நற்பலன் தரும். குருவின் பொதுப்பலன்கள் ராசிக்கு 8ம் இடத்தில் குரு சஞ்சாரம் உங்களுக்கு சிரம பலன்களை ஆண்டு முழுவதும் வழங்குவார். யாருக்கும் ஜாமீன் கை யெழுத்து போட வேண்டாம். சிக்கல் வரும். காரியத்தடை, தேக ஆரோக்யக் குறை, பணச்சிரமம், சேமிப்பு கரைதல் என்று சிரம பலன்கள் இருக்கும். முன்னெச்ச ரிக்கையுடன் திட்டமிட்டு செயல்படுங்கள். சூழ்நிலையை அனுசரித்து செயல்பட்டால் சிரமங்கள் குறையும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 12ம் இடத்தில் பதிவதால் சுபச்செலவு, எதிர்பா ராத செலவினங்கள் வரும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 2 இடத்தில் பதிவதால் தனவிருத்தி, சுகஜீவனம், சுக போஜனம், நல்விருந்து என்று நற்பலன்கள் இருக்கும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 4ம் இடத்தில் பதிவதால் தனவிருத்தி, பொருளாதார மேன்மை கல்வியில் நல்ல முன்னேற்றம் என நற்பலன்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து செயல்படுவது உத்தமம்.\nசெப்டம்பர் மாதம் 2ம் தேதியிலிருந்து குரு சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதங்களில் சஞ்சரிப்பதால் செவ்வாய் சார பலன்கள் சிரமம் தரும். எதிரிகள் தொல்லை – தேக ஆரோக்யக்குறை, புத்திரர்கள் பற்றிய கவலை என சிரம பலன்கள் இருக்கும். இந்த சூழ்நிலை 5.10.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு, ராகுவின் நட்சத்திரம் சுவாதியின் காலில் சஞ்சரிக்கும் பொழுது – ராகு சார பலன்கள் மனக்குழப்பம், மனக்கவலை, குடும்பத்தை விட்டு வெளியூர் செல்லுதல் என சிரம பலன்கள் 20.11.2017 வரை இருக்கும். அதன் பிறகு குரு தனது சுயச்சாரம் பெற்று விசாகம் நட்சத்திரத்தில் 1,2,3 ஆகிய பாதங்களில் சஞ்சரிக்கும் பொழுது சிரம பலன்கள் இருக்கும். யாருக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம். சிக்கல் வரும். காரியத்தடை, தேக ஆரோக்யக்குறை என சிரமம் வரும். இந்த சூழ்நிலை 14.02.2018 வரை இருக்கும். இந்த குருப்பெயர்ச்சி உங்களு க்கு சாதகமாக இல்லாததால் வியாழக்கிழமை தோறும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு செவ்வாய் கிழமை ராகுகாலத்தில் ஸ்ரீ துர்க்கையம்மன் வழிபாடு உங்கள் சிரமங்க ளுக்கு பரிகாரமாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் நன்மை தரும்.\nதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலை சுபிட்சமாக இருக்கும். நிதி நிலைமை மேன்மையடையும். உற்பத்தி திறன் கூடும். அனுகூலமான சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் வரும். லாபம் பெருகும் வியாபாரம் விருத்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nகல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வி யில் நல்ல முன்னேற்றம் வரும். புத்திசாலித்தனம் கூடும். கலை, இலக்கியம் மேன்மை தரும். விளையாட்டு, போட்டி வெற்றி தரும். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் அனுகூல பலன் தரும்.\nவிவசாயிகளுக்கு : விவசாயப் பணி முன்னேற்றம் பெறும். தன, தான்ய விருத்தி லாபம் தரும். நிதி நிலைமை உயரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். கால்நடை விருத்தி லாபம் தரும��. திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.\nபெண்களுக்கு : குடும்பப் பணியில் சிறப்பு கூடும். புதிய பொன், பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சுபகாரிய ஈடுபாடு நன்மை தரும். சேமிப்பு உயரும். ஆன்மிக ஈடுபாடு நற்பலன் தரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=19607", "date_download": "2018-10-20T20:02:28Z", "digest": "sha1:S5BS5BLDJKP6ALTWV75O74OKK4KIFTQW", "length": 11320, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பழைய முருகண்டிப் பகுதிய", "raw_content": "\nபழைய முருகண்டிப் பகுதியில் விபத்து: நால்வர் பலி, ஒருவர் படுகாயம்\nமாங்குளம் - பழைய முருகண்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வாகன சாரதி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும் இந்த சம்பவத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nகோளாறு ஏற்பட்ட நிலையில், பழைய முருகண்டிப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பார ஊர்தியில், அதே திசையில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கயஸ் வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nஅமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக காத்திருப்பவர்களில் 10......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள்...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நான் செல்லாததால் பக்தா்களின் உணா்வு குறித்து......Read More\nபடுகொலை செய்யப்பட்ட சிரேஸ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது......Read More\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்...\nதனித்து ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐக்கிய தேசிய......Read More\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள்...\nபிரபல மலையாள திரைப்பட நடிகை பார்வதி. இவர் தமிழில் பூ, மரியான்,......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nவடமாகாணசபையின் தலைநகரை மாங்குளத்திற்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில்......Read More\nவோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற��பட்டுள்ளதாக......Read More\nஜனாதிபதி மைத்திரிக்கு இன்று முதல்...\nஜனாதிபதி கொலைச் சதி தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுவரும் பல்வேறுபட்ட......Read More\nசஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான......Read More\nமேலதிக நேரக் கொடுப்பனவைக் கோரி...\nவவுனியா பொது வைத்தியசாலை சுகாதாரத்துறை தொழிற்சங்கம் ஒன்றிணைந்து இன்று......Read More\n16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்...\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில்......Read More\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும்...\nநாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக......Read More\nகாலி, எல்பிட்டிய பொது சந்தையில் மரக்கறி விற்பனை செய்யும் பல்கலைக்கழக......Read More\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது......Read More\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள்...\nபோர்க் காலத்தில் போர்க் களத்துக்கு வெளியே பல இளைஞர்கள் படையினரால்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் நீண்ட காலமாகத் தொடர்கிறது.......Read More\nதிருகோணமலை - திரியாய்க் காட்டில் ஒரு...\nசில நாட்களுக்கு முன் திருகோணமலை மாவட்டத்திலே புதிதாகக் கிடைத்த சில......Read More\nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள்...\nமு .திருநாவுக்கரசுதலைவனை வரலாறு உருவாக்குகிறது. வரலாற்றை தலைவன்......Read More\nதமிழர்களுக்கே சொந்தம் இலங்கை அந்த காலத்து விடுதலையில் (பதிப்பின்படி)......Read More\nமாலைதீவின் தேர்தல் முடிவு நமக்குச்...\nமாலைதீவின் தேர்தல் முடிவு உலக ஊடகங்களில் அதிக கவனத்தை......Read More\nதியாக தீபம் திலீபனது 31வது நினைவு...\nஇன்று புரட்டாசி 26 இன்றய நாள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஓர் மகத்தான......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/08/today-rasipalan-482017.html", "date_download": "2018-10-20T20:06:44Z", "digest": "sha1:IJSH5CZZ6PDJNRQU3ZAVIZTWLOKACNQV", "length": 18410, "nlines": 455, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 4.8.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nசந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nகடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nபணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nபுதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nபொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nதைரியமாக சில முக்கிய ம��டிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nராசிக்குள் சந்திரன் இருப்பதனால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nவிடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். அசதி, சோர்வு வந்து விலகும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nசாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.swatantramag.in/?p=1947", "date_download": "2018-10-20T18:59:24Z", "digest": "sha1:Z52RFDNQBBVC766YTV3DFIE7MHC2UIOI", "length": 13686, "nlines": 136, "source_domain": "www.swatantramag.in", "title": "பாட்டுக்குரிய பழையவர் மூவர்.. – Swatantra Magazine – multilingual", "raw_content": "\nதமிழ் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, தேர்தல் களம் பற்றிய பார்வை மற்றும் கணிப்பு\n“பாட்டுக்குரிய பழையவர் மூவரைப் பண்டொருகான்\nவீட்டுக்கிடைகழிக்கே வெளிக்காட்டுமம் மெய்விளக்கே.”(அதிகாரசங்கிரகம் தேசிகப்ப்ரபந்தம்)\nபொய்கை,பூதம்,பேயாழ்வார் இம்மூவரும் இன்னிலவுலகில் ஆவிர்ப்பவித்தது ஐப்பசி மாதத்திய ச்ரவணம்(நேற்று),அவிட்டம்(இன்று),சதயம்(நாளை) ஆகிய மூன்று அடுத்தடுத்த தினங்களாகும்.அத்தகைய பெருமை கொண்ட இம்மாதத்தில் முதல் மூன்று ஆழ்வார்களையும் அவர்களது உபகாரங்களையும் பற்றி சுருக்கமாக ந்ருஸிம்ஹப்ரியா சம்பாதகர்,மற்றும் பாதுகாவில் ஸ்ரீஎஸ்.சுதர்சனம் அவர்களது குறிப்பிலிருந்தும் சில வரிகள்..\nஇவர்கள் ஸர்வேஸ்வரனால் அநுக்ரஹிக்கப்பட்ட ஜ்ஞான பக்திகளைக் குறைவற உடையவர்களாய்,கர்பவாசம் பண்ணிப் பிறவாமல் ஸ்வதந்த்ரமாய் பிறந்தது முதலாக பகவானுபவத்திலே பழுத்தவ்ர்களாய் “இன்கவி பாடும் பரம்கவிகள்”என்று நாவீறுடைய பெருமாள் ஸ்வாமி நம்மாழ்வாராலும்,”செந்தமிழ்பாடுவார்”என்று நாலுகவிப் பெருமாள் திருமங்கையாழ்வாராலும் கொண்டாடப் படுகிறார்கள்.\n“மாயவனை மனத்துவை”இம்மூன்று வார்த்தைகள பொய்கையாரின் முதல் திருவந்தாதியின் இறுதியில் உதிர்ந்த முத்துக்கள்.\nமாயவன் என்றால் ஆச்சர்யமான காரியங்களைச் செய்பவன் என்று பொருள்.அவன் ஸ்ரீமன் நாராயணனே ஆவான்.இவன் கருணை ஒன்றே நனமையை விளைவிக்கும் என்று முதன் முதலில் தெள்ளத் தெளிவாகக் காட்டித் தந்த பெருமை பொய்கையாழ்வாரையே சேரும்..\n“முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்\nமுதலாவான் மூரிநீர் வண்ணன், – முதலாய\nநல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து,\nபல்லார் அருளும் பழுது….(முதல் தி.தி.15)\nஇன்று முதலாகவாவது எம்பெருமானை நினை.அவன் திருநாமங்களை ஒரு ஈடுபாடு இல்லாமல் கூட சொல்லு.மேலுக்காகவாவது அவன் பேரைச் சொல்லு.அன்பில்லாவிடினும் கபடமாக அவனிடம் நடித்தாலும் பரவாயில்லை.மலைபோல் குவிந்துள்ள நம் பாவங்கலை மன்னித்து நம்மை ஆட்கொள்ளுவான்.இப்படி நம்மை தைரியமூட்டுகின்றார்.(முதல்திருவந்தாதி-41)\n“குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்\nஇன்று முதலாக என்னெஞ்சே, – என்றும்\nபுறனுரையே யாயி��ும் பொன்னாழிக் கையான்\nதிறனுரையே சிந்தித் திரு.”வேறென்ன வேண்டும் நமக்கு ஆறுதல் இதைவிட\nபகவந் நாம சங்கீர்த்தனத்தின் மேன்மையை உணர்த்துவதே பூதத்தாழ்வாரின் குறிக்கோள்.”மாதவ”என்னும் திருநாமமே சகல வேதங்களின் கடைந்தெடுத்த சாரம் என்று பறை சாற்றுகிறார்.வேதம் கற்றுக் கொள்ளவில்லை என கவலையை ஒதுக்குங்கள்.வேதத்தின் சாரம் இப்பாசுர வடிவில் சொல்லப்படுகிறது…இரண்டாம் தி.தி.–39.\nஉத்தமன்பேர் ஏத்தும் திறமறிமி னேழைகாள்,- ஓத்தனை\nவல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்\nசொல்லுவதே ஓத்தின் சுருக்கு….மாதவா என்று சொல்ல சாஸ்த்ர ஞானம் எதுவும் வேண்டாம்.ஆர்வம் ஒன்றிருந்தால் போதும் என்கிறார்.\nபகவான் எங்கு இருக்கிறான் என்ற கேள்விக்கு விடை தருகிறார் மூன்றாவது ஆழ்வார் பேயாழ்வார்.\nஅந்தர்யாமியாய் “நம் மனத்துள்ளான்”(3ஆம் தி.தி.3) என்கிறார்.”கழல் தொழுதும் வா நெஞ்சே”(3ஆம் தி.தி.7)என்ற வரிகளால் அற்புதமான் கிடைத்தற்கரிய பகவான் திருவடிகளைத் தொழ தன் மனத்தை எழுப்புகிறார்.\nபகவான் நம்மனதில் அந்தர்யாமியாய் வாழ்கிறான் என்பதை அறியும் பக்குவம்,மனத்தெளிவு நமக்கு எப்போது வரும்இது சாத்தியமாஎன்ற கேள்விக்கு விடை அளிக்கிறார் (3ஆம் தி.தி…52)\n“முயன்று முழு நெஞ்சே”என்று பாடுகிறார்.முயற்சி ஒன்றே ஆர்வத்தையும் தன் நம்பிக்கையையும்,மகாவிஸ்வாசத்தையும் கொடுக்கும்…\nமுதலாழ்வார்கள் ஜன்ம ந்க்ஷத்திரத்தின்போது மாயவனை மனத்தில் வைத்து,மாதவன் பேரோதி,உள்ளத்தில் உள்ளவனை உணர்ந்து வாழ்த்துவோம்..\nNovember 1, 2017 யாத்ருச்சிகம்”அல்லது எதேர்ச்சையாக=எதிர்பாராமல்… (0)\nPosted in ஆன்மீக துளிகள்\nAugust 3, 2017 ”ஸ்ருணு”=கேட்டியேல்..க்ருஷ்ண பரமாத்மா+ஆண்டாள் (0)\nPosted in ஆன்மீக துளிகள்\nAugust 8, 2017 ஆழ்வார் திருநகரியின் பெருமை. (0)\nPosted in ஆன்மீக துளிகள்\nJuly 29, 2017 இளைய தலைமுறையினருக்கு நாம் நல்ல வழிகாட்டியாய் இருக்க வேண்டும். (0)\nPosted in ஆன்மீக துளிகள்\nOne thought on “பாட்டுக்குரிய பழையவர் மூவர்..”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-10-20T18:54:27Z", "digest": "sha1:XPFZ3K3SUZYIZXSZRFRYG4YGHZR77XJ6", "length": 10991, "nlines": 271, "source_domain": "www.tntj.net", "title": "குடந்தையில் இரத்த தான முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ��ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இரத்த தான முகாம்குடந்தையில் இரத்த தான முகாம்\nகுடந்தையில் இரத்த தான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தையில் கடந்த 19.05.10 புதன்கிழமை அன்று மாவட்ட மர்க்கஸில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது.\nஇதில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் K.காதர் மீரான் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் A.S.அலாவுதீன், மாவட்ட செயலாளர் H.சர்புதீன், குடந்தை கிளை தலைவர் ஹாஜாமைதீன், குடந்தை கிளை பொருளாளர் உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.\n21-05-2010 வெள்ளி மேடை (இரவல் & லஞ்சம்)\nபுதுவை மடுகரையில் பெண்கள் பயான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/weather-forecast", "date_download": "2018-10-20T19:32:46Z", "digest": "sha1:OT6Q7SZTDGKMJ5YKE3DOKLWRFNCY343A", "length": 12884, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "Weather Forecast | தினகரன்", "raw_content": "\nஇன்று இரவு முதல் இரு நாட்களுக்கு மழை\nநாடு முழுவதும் மழைக்கான நிலை மேலோங்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதற்கமைய இன்று (19) இரவு முதல் குறிப்பாக நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) ஆகிய இரு தினங்களுக்கு கடும் மழை நிலவும் என, எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.நாட்டின் பெரும்பாலான ...\nடிட்லி திருகோணமலையிலிருந்து 1,000 கி.மீ தொலைவில்\n- இலங்கைக்கு பாதிப்பில்லை- மழை நிலை நாளையிலிருந்து குறைவடையும்வங்காள விரிகுடாவில் நிலவும் 'டிட்லி' சுழல் சூறாவளி திருகோணமலையிலிருந்து சுமார் ஆயிரம் கிலோ மீற்றர்...\nஎதிர்வரும் சில நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு\nஇலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் காணப்படும் வளிமண்டல குழப்பநிலை காரணமாக நாட்டில் நிலவும் மழைக்கான நிலை, எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல்...\nதென்மேல் பிரதேசத்தில் மழை; வானில் மேக மூட்டம்\nநாட்டின் தென்மேல் பிரதேசத்திலுள்ள வானம் மேக மூட்டம் நிறைந்ததாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின், மேல், மத்திய, சப்ரகமுவா மாகாணங்களிலும்,...\nஎதிர்வரும் நாட்களில் மழைக்கான காலநிலை\nதென்மேல் பருவ நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசங்களிலும், எதிர்வரும் ஒரு சில தினங்களுக்கு காற்று மற்றும் மழைக் காலநிலை தொடரும் என,...\nகடும் மழை இன்று முதல் குறைவடையும்\nநாட்டின் எட்டு மாவட்டங்களில் இதுவரை தொடர்ந்த கடும் மழை இன்று முதல் குறைவடையவுள்ளது. எனினும், எதிர்வரும் சில நாட்களுக்கு மழைபெய்யும் என வளி...\nசீரற்ற காலநிலை; தொடரும் தென்மேல் மழை\nஇது வரை 13 பேர் பலிசீரற்ற காலநிலை காரணமாக இது வரை 13 பேர் வரை பலியாகியுள்ளதோடு, 19 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,954 பேர்...\nதென்மேல் பருவப்பெயர்ச்சி மழை தொடரும்\nநாட்டைச்சூழவுள்ள பகுதிகளில் தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலை, நிலைகொண்டுள்ளதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை மற்றும் முகில் மூட்ட நிலை...\nநாட்டைச்சூழ தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலை\nநாடு முழுவதும் மழைக்கான காலநிலைநாட்டைச்சூழவுள்ள பகுதிகளில் தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலை, நிலைகொண்டுள்ளதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்...\nநாட்டின் பல இடங்களிலும் மழை\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான காலநிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இடைப்பட்ட ஒருங்கிணைப்பு மண்டல வலயத்திற்கு...\nமே 20 வரை நாடு முழுவதும் கடும் மழை\nஇம்மாதம் 20 ஆம் திகதி வரையான எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள பகுதியிலும் மழைக்கான காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என...\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு திருநாவுக்கரசர்\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ்...\nஇந்தியாவில் தாயின் கருப்பையில் குழந்தை பெற்ற மகள்\nகருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய சாதனைஇந்தியாவிலேயே முதல்...\nமனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய சம்பள அதிகரிப்பு\nஇலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக...\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம்\nபாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்புஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய...\nபுலமைப் பரிசில் பரீட்சை சிறுவர் மீதான துன்புறுத்தல்\n'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு...\nதீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம்\nதிருப்தி தேசாய் ஆவேசம்தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச்...\nதேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/11/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-10-20T19:43:17Z", "digest": "sha1:OW3DW3YVXM3Y5VE5KVHUNW4A5H53XEAM", "length": 10824, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "செல்போனில் ஆபாசப் படம் அனுப்பி மிரட்டிய வாலிபர் கைது…!", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»கன்னியாகுமரி»செல்போனில் ஆபாசப் படம் அனுப்பி மிரட்டிய வாலிபர் கைது…\nசெல்போனில் ஆபாசப் படம் அனுப்பி மிரட��டிய வாலிபர் கைது…\nமார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி குன்னுவிளை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎட் படித்து வருகிறார். மாணவியின் உறவினர் செல்போனுக்கு சில ஆபாச படங்களை அனுப்பிய நபர், அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, “தனக்கு மாணவியை திருமணம் செய்து வைப்பதோடு, 5 லட்சம் ரூபாய் தர வேண்டும். இல்லையெனில் மாணவி தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுவேன் “ என்று கூறி மிரட்டியுள்ளார்.\nஇதுகுறித்து மாணவியின் உறவினர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாணவியின் உறவினருக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ஆபாச படங்கள் அனுப்பி மிரட்டியவர் வாறைச்சவிளை பகுதியைச் சேர்ந்த சேன்டில் பிரேம்ஸ் என்ற ஸ்டேன்லி (28) என்பது தெரியவந்தது. கட்டட தொழிலாளியான அவரை கைது செய்து மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.\nசெல்போனில் ஆபாசப் படம் அனுப்பி மிரட்டிய வாலிபர் கைது...\nPrevious Articleசாமுவேல்ராஜுக்கு சாதி ஆதிக்க சக்திகள் கொலைமிரட்டல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் புகார்\nNext Article ஒரே நாளில் 1.61 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை\nமோடி அரசே, மக்கள் ஏமாளிகள் அல்ல : ஓய்வூதியம் கோரி நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் உ.வாசுகி எச்சரிக்கை…\nகாந்தி 150 – குமரி முனையில் மக்கள் ஒற்றுமை உறுதியேற்பு…\nதோழர் டி.ஆர்.மேரி இறுதி நிகழ்ச்சி\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/14190047/Occasions-this-week.vpf", "date_download": "2018-10-20T20:01:18Z", "digest": "sha1:M2BEOLQR6UHM2ANTOOPUDVQ644WA32BQ", "length": 14868, "nlines": 177, "source_domain": "www.dailythanthi.com", "title": "Occasions this week || இந்த வார விசே‌ஷங்கள் : 15–8–2017 முதல் 21–8–2017 வரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்த வார விசே‌ஷங்கள் : 15–8–2017 முதல் 21–8–2017 வரை\n15–ந் தேதி (செவ்வாய்) கார்த்திகை விரதம். குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு. விராலிமலை முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.\nவிராலிமலை முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.\nசுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.\nசேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை.\nகீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.\nமன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.\nதிருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.\nசுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\nதிருவள்ளூர் வீரராகவ பெருமாள்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆகிய தலங்களில் புறப்பாடு கண்டருளல்.\nபிள்ளையார்பட்டி, தேவகோட்டை, திருவலஞ்சுழி ஆகிய தலங்களில் உள்ள விநாயகப்பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை சண்முகர் உருகு சட்ட சேவை.\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.\nதிருமோகூர்காளமேகப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்தில் பவனி.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறுமுக நயினார் காலை வெள்ளைசாத்தி, பகலில் பச்சை சாத்தி தரிசனம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.\nதிருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனத்தில் பவனி.\nகீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.\nசோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் பவனி.\nஉப்பூர் விநாயகர் யானை வாகனத்தில் திருவீதி உலா.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரத உற்சவம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.\nசோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் பவனி.\nதிருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விபீஷ்ண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.\nகீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை கஜமுக சூரசம்ஹாரம்.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\n3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38477-woman-constable-breastfeeds-the-orphan-baby.html", "date_download": "2018-10-20T20:36:48Z", "digest": "sha1:OQDTMUM6PTMLM3XNCSFOVDCFYKJIZVI4", "length": 8539, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "ஆதரவற்ற குழந்தைக்கு தாய் பால் கொடுத்த பெண் போலீஸ்!! | woman constable breastfeeds the orphan baby", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nஆதரவற்ற குழந்தைக்கு தாய் பால் கொடுத்த பெண் போலீஸ்\nபெங்களூரு: பிறந்த பச்சிளம் குழந்தை தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் குப்பைத்தொட்டியில் இருந்துள்ளது. இதனை பார்த்த போலீசார் அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். முதலுதவி செய்த மருத்துவர்கள் மீண்டும் குழந்தையை போலீசாரிடமே ஒப்படைத்துள்ளனர். அப்போது பசியால் அழ தொடங்கிய குழந்தை அழுகையை நிறுத்திய பாடில்லை. இதனால் இரக்கம் அடைந்த அர்ச்சனா என்ற பெண், போலீஸ் குழந்தைக்கு தாய் பால் கொடுத்துள்ளார். இந்த பெண் போலிசுக்கு பிறந்து மூன்று மாதமே ஆன ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து மக்கள் அனைவரும் பெண் போலீசிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். தற்போது அக்குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அக்குழந்தைக்கு குமாராசாமி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து அர்ச்சனா கூறியதாவது:- இந்த குழந்தையின் அழுகுரலை கேட்கையில் எனது குழந்தையின் அழுகுரல் போன்று இருந்தது. எந்த குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை. குழந்தையின் பசியை தீர்க்கவேண்டும் என கூறியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n50 வயதில் இரண்டாவது முறை அப்பாவான திலீப்\nபிரிட்டன் இளவரசர் ஹேரியின் மனைவி கருவுற்றார்\nமூன்றாவது குழந்தைப் பெற்ற பிரபல நடிகை\n’மத்தியில் எங்க ஆட்சி...’ மிரட்டும் எடியூரப்பா... கலக்கத்தில் கர்நாடகா\n1. தினம் ஒரு ம��்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nமீண்டும் கார்த்திக்காக சிம்பு, ஜெஸ்ஸி யாரு\nவிஜய் சேதுபதியின் புதிய படம் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=252:-01042013-30042013&catid=2:info&Itemid=4", "date_download": "2018-10-20T19:20:33Z", "digest": "sha1:32XH4YWHOGD5D2JAMH3NK5VVBESLLLSG", "length": 7496, "nlines": 88, "source_domain": "bergenhindusabha.info", "title": "-விசேட நாட்கள் 01.04.2013 – 30.04.2013", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n13.04.2013 சனிக்கிழமை – கார்த்திகை விரதம்;\nஇன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n14.04.2013 ஞாயிற்றுக்கிழமை – சித்திரை வருடப்பிறப்பு சதுர்த்தி விரதம்\nஇன்றைய தினம் பகல் விநாயகப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகமும் பரிவாரமூர்த்திகளிற்கு அபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும். இரவு விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nகாலை 8:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nநண்பகல் 12:00 மணிக்கு புதுவருடப்பிறப்பு விசேடபூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\nபொது உபயம் - kr. 100,-\nகுறிப்பு: 13.04.2013 சனிக்கிழமை மாலை 5.00 தொடக்கம் இரவு 9.00 மணி ஆலயத்தில் மருத்து நீர் ப��ற்றுக் கொள்ளலாம்\n19.04.2013 வெள்ளிக்கிழமை – ஸ்ரீ ராம நவமி\nஇன்றைய தினத்தில் ராமா சீதை லக்ஷ்மணன் அனுமாரிற்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 6:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\n25.04.2013 வியாழக்கிழமை – சித்திரா பூரணை விரதம் சித்திரகுப்த விரதம்\nஇன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன்\nவீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்தது அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n28.04.2013 ஞாயிற்றுக்கிழமை – சங்கடகர சதுர்த்தி\nஇன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வாரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 ஃ 992 99 864 அவர் களுடன் தொடர்பு கொள்ளவும்.\n26.10.2018 வெள்ளிக்கிழமை 2ம் ஐப்பசி வெள்ளிக்கிழமை கார்த்திகை விரதம்\n24.10.2018 புதன்கிழமை - பூரணை விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.tamilcube.com/tamil/stories/content/?story=22", "date_download": "2018-10-20T20:15:45Z", "digest": "sha1:UXDKZV7HSBN76CESOBL7PRPR7C4JTCVN", "length": 8789, "nlines": 111, "source_domain": "books.tamilcube.com", "title": "Read a Tamil story online | Tamilcube", "raw_content": "\nஇது மிஷின் யுகம் - புதுமைப்பித்தன்\nநான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட - ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே - ஹோட்டலுக்குச் சென்றேன்.\nஉள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள். 'அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா' என்ற அதிகாரங்கள்; இடையிலே உல்லாச சம்பாஷணை; சிரிப்பு.\n\" என்று ஏதோ யோசனையில் கேட்டு விட்டேன்.\n கடல்மடை திறந்ததுபோல் பக்ஷணப் பெயர்கள் செவித் தொளைகளைத் தகர்த்தன.\n\"சரி, சரி, ஒரு ப்ளேட் பூரி கிழங்கு\" அது அவன் பட்டியலில் இல்லாதது. முகத்தில் ஏதாவது குறி தோன்ற வேண்டுமே\" அது அவன் பட்டியலில் இல்லாதது. ��ுகத்தில் ஏதாவது குறி தோன்ற வேண்டுமே\n\"என்னப்பா, எவ்வளவு நேரம் காத்திருக்கிறது\n\"என்ன கிருஷ்ணா, அவர் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது\n\" என்று ஓர் அதிகாரக் குரல் கெஞ்சலில் முடிந்தது.\nஇவ்வளவுக்கும் இடையில் கிருஷ்ணன் ஒரு கையில் நான் கேட்டதும், மற்றதில் ஐஸ் வாட்டரும் எடுத்துவருகிறான்.\n\"ஸேவரி (கார பக்ஷண வகை) எதாகிலும் கொண்டா\nஉடனே கையிலிருந்த பில் புஸ்தகத்தில் லேசாக எழுதி, மேஜையில் சிந்திய காப்பியில் ஒட்ட வைத்துவிட்டு, ஸேவரி எடுக்கப்போகிறான்.\nபேசாமல் உள்ளே போகிறான். முகத்தில் ஒரே குறி.\nஅதற்குள் இன்னொரு கூட்டம் வருகிறது.\n அதேபடி பட்டியல் ஒப்புவிக்கிறான். சிரிப்பா, பேச்சா அதற்கு நேரம் எங்கே\nகொஞ்சம் அதிகாரமான குரல்கள்தான். அவன் முகத்தில் அதே குறி, அதே நடை.\nநான் உள்பக்கத்திற்குப் போகும் பாதையில் உட்கார்ந்திருந்தேன். என் மேஜையைக் கவனித்துக்கொண்டு உள்ளே போகிறான்.\nமனதிற்குள் \"ராம நீஸமாந மவரு\" என்று கீர்த்தனம் உள்ளத்தை விட்டு வெளியேயும் சற்று உலாவியது. அப்பா\nதிரும்பி வருகிறான் கையில் பண்டங்களுடன். பரிமாறியாகிவிட்டது.\nஎன்னிடம் வந்து பில் எழுதியாகிவிட்டது. எல்லாம் பழக்க வாசனை, யந்திரம் மாதிரி.\n\"ஸார், உங்கள் கைக்குட்டை கீழே விழுந்துவிட்டது, ஸார்\nஅவன் குனிகிறான் எடுக்க. நானே எடுத்துக்கொண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://pichiflower.blogspot.com/2007/01/blog-post_24.html", "date_download": "2018-10-20T19:48:13Z", "digest": "sha1:BKZ6BZP7L5NOOEVVVEDY6PMRWAQ5Q7PU", "length": 4968, "nlines": 67, "source_domain": "pichiflower.blogspot.com", "title": "பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு", "raw_content": "\nநல்வரவு | விபரம் | பிடித்தவை | பதிவிறக்கம் | படக்கவிதைகள் | சுற்றுலா | தொடர் |\nஇது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ\nஎன் கொப்பூள் கொடி அறுப்பாய்\nகொய்தது பிச்சி @ 2:38 PM,\nLocation: யாதும் ஊர்தான், India\nபிச்சி, எனக்கு நானே இட்ட பெயர்தான். அம்மா, அப்பா, அண்ணன்களுடன் சிறு நந்தவனத்தில் பூத்துக்குலுங்கும் பூ நான்.\nகிருஷ்ணன் கவிகள் | தமிழ்மன்றம் | முத்தமிழ்மன்றம் | ஆர்குட் | என் பூவிதழ் |\nசோகமானாலும் உன்னையே நினைக்கும் எனது கண்கள்\nசோக கீதம் என் அக்காவோடு\nமணம் தேடிக் காத்திருக்கும் மங்கை\n© 2006 பிச்சிப்பூ | உதவிய தென்றல் யாரெனில் GeckoandFly தான் | வலையை வடித்தது Andreas Viklund\nஇந்த பேழையின் குறிப்புகள் எனக்கு மட்டுமே சொந்தம் தவறாக பயன்படுத்த வேண்டாம்.\nபிளாக்கர் செல் வலையமை பிச்சியை மறவாதே | முதலுதவி மற்றும் மருத்துவக் குறிப்புகளுக்கு மருத்துவ இணையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/numerology-predcitions/astrology-of-june-month-numerology-prediction-118053100082_1.html", "date_download": "2018-10-20T19:45:17Z", "digest": "sha1:QTYAO7HQXCOU3OC4C3SEYDLKYOC52U6L", "length": 11016, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24 | Webdunia Tamil", "raw_content": "சனி, 20 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24\n6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஎழுத்தாற்றலும், பேச்சாற்றலும் கொண்ட ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல பலன்கள் உண்டாகும்.\nதிறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும்.\nதொழில் விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து உற்சாகமாக காணப்படுவார்கள். எடுத்த காரியம் வெற்றி பெறுவதால் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனசஞ்சாரம் நீங்கி நிம்மதி உண்டாகும். பெரியோர் பாராட்ட��� கிடைக்கும்.\nபரிகாரம்: ஆண்டாள் தாயாரை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். செல்வ சேர்க்கை ஏற்படும்.\nஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23\nஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31\nஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30\nஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29\nஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/kollywood/", "date_download": "2018-10-20T20:09:59Z", "digest": "sha1:365TRKFV753ZW3P6V3IRHH6UOP72SEQ7", "length": 2443, "nlines": 51, "source_domain": "tamilscreen.com", "title": "#Kollywood Archives - Tamilscreen", "raw_content": "\nஇப்படை வெல்லும் – விமர்சனம்\n2.0 படத்தில் நான் ஹீரோ இல்லை… – ரஜினியின் பேச்சால் அப்செட்டான இயக்குநர் ஷங்கர்…\n2.0 படத்தில் ரஜினியின் நடிப்பைப் பார்க்க உலகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்கள் காத்திருக்க... அந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை... வில்லனாகத்தான் நடிக்கிறேன்...\nகௌதமி பிரிவு பற்றி ஒரு வழியாய் மௌனத்தை கலைத்தார் கமல்…\nகடந்த 13 வருடங்களாக தாலி கட்டாத மனைவியாக கமலுடன் வாழ்ந்த நடிகை கௌதமி, அவரைவிட்டு பிரிந்து செல்வதாக நேற்று அறிவித்தார். கௌதமியின் அறிவிப்பு படத்துறையில்...\nசண்டக்கோழி 2 – விமர்சனம்\nவட சென்னை – விமர்சனம்\nவாயாடி பெத்த புள்ள பாடலை ரசித்த 50 மில்லியன் பார்வையாளர்கள்..\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/2011/11/", "date_download": "2018-10-20T20:23:32Z", "digest": "sha1:NAZHAJEYR56W6VOWHBJQ4FPG6S2JDSUC", "length": 20327, "nlines": 210, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "November | 2011 | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nஎலியட் வேவ் – அனிமேஷன் முயற்சி #3\n ஒரு வழியாக இந்த ஃபைல்களை எப்படி இங்கே இணைக்கலாமென்று தெரிந்து கொண்டேன்.\nஅதாவது, இந்த ஃபைல்களை 4shared.com-இல் அப்லோட் செய்துவிட்டேன். அதன் link-க்குகளை இங்கே இணைத்துள்ளேன். இப்போது சரிதானே\nஎலியட் வேவ் – அனிமேஷன் #2 முயற்சி\nபார்க்கலாம் இப்போது அப்-லோட் ஆகிறதாவென்று\nஎலியட் வேவ் - ஒரு swf அனிமேஷன்\nFiled under கற்கக் கசடற வாரீகளா, டெக்னிக்கல் அனலிஸஸ், பயிற்சி வகுப்புகள்\nElliott Wave – எலியட் வேவ் – ஒரு சின்ன அனிமேஷன் முயற்சி 1\nஇந்த swf அனிமேஷன் ஃபைல்-ஐ உங்களது இன்டெர்நெட் ப்ரௌசர் அல்லது adobe flash player கொண்டு பார்க்கலாம்.\nஇது ஒரு முயற்சிதான். ஐந்து இம்பல்ஸ் வேவ் + மூன்று கரெக்டிவ் வேவ் சேர்ந்து, அதை விட ஒரு பெரிய டிகிரியில் எப்படி 1 என்ற இம்பல்ஸ் மற்றும் 2 என்ற கரெக்டிவ் வேவ்-ஆக கணக்கிடப் படுகிறதென்று குறித்துள்ளேன்.\n இது ஒரு இத்துனூண்டு முயற்சிதான்\n swf ஃபைல்கள் இந்த wordpress blog-ல் அப்லோட் செய்ய முடியவில்லை. இந்த ஃபைல் வேண்டுமென்பவர்கள் எனது babukothandaraman@gmail.com தொடர்பு கொள்ளவும்.\n18 நவம்பர்: 14 மில்லியன் வால்யூம். டோஜி பேட்டர்ன்\n19 நவம்பர்: 16.8 மில்லியன் வால்யூம், பெர்ஃபெக்ட் அப் பார் ரிவர்ஸல் பேட்டர்ன் (Perfect up bar reversal pattern). அதுவும் இன்றைய வால்யூமானது, சென்ற ஐந்து நாட்களின் மூவிங்க் ஆவரேஜ் வால்யூமை விட 1.3 மடங்கு அதிகமாக இருக்கிறது.\nஇன்றைய தினம், நிஃப்டி 2.60% வீழ்ந்த நிலையில், GMR INFRA-வின் இந்த போக்கிற்கு என்ன காரணம்\nகீழே, amibroker ஃபார்முலா கொடுத்துள்ளேன்.\nபெர்ஃபெக்ட் புல்லிஷ் அப் பார் ரிவர்ஸல் பேட்டர்ன்:\nஇன்றைய லோ < நேற்றைய லோ &\nஇன்றைய குளோஸ் > நேற்றைய ஹை &\nநேற்றைய ஓபன் >= நேற்றைய குளோஸ்\nபெர்ஃபெக்ட் பேரிஷ் டௌன் பார் ரிவர்ஸல் பேட்டர்ன்\nஇன்றைய ஹை, நேற்றைய ஹை-யை விட அதிகம்; &\nஇன்றைய குளோஸ், நேற்றைய லோ-வை விட கம்மி: &\nநேற்றைய ஓபன், நேற்றைய குளோஸ்-ஐ விட கம்மியாக அல்லது சமமாக\nஇருக்கவேண்டும். (இந்த மூன்று கண்டிஷன்களும் சரியாக இருக்க வேண்டும்)\nFiled under சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with AFL, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, GMR, perfect bullish up bar reversal pattern, technical analysis\nMSE-யில் எனது “கேண்டில்ஸ்டிக் சார்ட்” செமினார் -12 நவம்பர், 2011 – மேலும் சில நிழற்படங்கள்\nஇந்த பயிற்சி வகுப்பின் போது எடுக்கப்பட்டவை. எல்லாம் சுயதம்பட்டமுங்கோ பைசாவுக்குப் பிரயோஜனமில்லாதது\nFiled under கற்கக் கசடற வாரீகளா Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், technical analysis\nMSE-யில் எனது “கேண்டில்ஸ்டிக் சார்ட்” பயிற்சி வகுப்பு 12 நவம்பர், 2011\nஆடிக் காற்றிலே பறந்து, ஐப்பசி மழையிலே நனைந்து அல்லாடிக் கொண்டிருக்கும் (:-)) நான், ரொம்ப நாட்களாக உங்களைச் சந்திக்க முடியாமல் போனதற்கு மிக்க வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவேறொன்றுமில்லை; மேலே குறிப்பிடப்படப் பட்டுள்ள பயிற்சி வகுப்புக்கான தொகுப்புகளை (பவர் பாயிண்ட் மற்றும் GIF ஃபார்மட் அனிமேஷன்) உருவாக்குவதற்கான முயற்சியால்தான் இந்தப் பக்கம் வர முடியாமல் போனது.\nசென்ற சனிக்கிழமையன்று மிகவும் நல்ல முறையில் இந்த வகுப்பினை நடத்தி முடித்துள்ளேன்.\nஇது கட்டணப் பயிற்சி வகுப்பாதலால், என்னால் அந்த ஃபைல்கள் அனைத்தையும் இங்கே கொடுக்க முடியாத நிலையிலிருக்கிறேன். ஒரு சில முக்கியமான ஸ்லைட்கள்:\nபடம் 1: இந்த டௌண்ட்ரெண்டில் எந்த பேட்டர்ன் (ஹேமர்-ஆ இன்வெர்ட்டெட் ஹேமர்-ஆ) அதிகமான புல்லிஷ் ஆதிக்கத்தில் உள்ளது\nபடம் 2: இந்த அப்ட்ரெண்டில் உருவாகியிருக்கும் ஷூட்டிங் ஸ்டார் அல்லது hanging man பேட்டர்னில் எது அதிகமான கரடியின் ஆதிக்கத்தில் உள்ளது மறுபடியும் இது கேண்டில்ஸ்டிக் சைக்காலஜி-தாங்க\nபடம் 3: கேண்டில்ஸ்டிக் சார்ட் அனாலிசிஸ் - மூன்று முக்கிய அம்சங்கள்\nபடம் 4: 5 டெய்லி கேண்டில்கள் சேர்ந்து ஒரு வீக்லி கேண்டில் உருவாகிறது.\nபடம் 5: ஒரு பேட்டர்ன் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் தேவைப்படும் மூன்று முக்கிய அம்சங்கள்\nபடம் 6: பேயரிஷ் (bearish reversal) ரிவர்ஸல் பேட்டர்ன் அமைய வேண்டிய விதம்\nபடம் 7: Bullish reversal - புல்லிஷ் ரிவர்ஸல் பேட்டர்ன் அமைந்து, டவுன்ட்ரெண்ட் முடிந்து ஒரு பக்கவாட்டு மார்க்கெட்டும் அமையலாம். அல்லது மேலேயும் செல்லலாம். ஆகக்கூடி டவுன்ட்ரெண்ட் நிறுத்தப்படுகிறதென்று புரிந்து கொள்ள வேண்டும்.\nகீழேயிருக்கும் இரண்டு படங்களும் GIF அனிமேஷன் ஃபைல்கள். அதனால, இந்தப் படங்களின் மேலே “கிளிக்” செய்யுங்க உங்களோட இன்டெர்நெட் பிரவுசர் (ஃபயர்ஃபாக்ஸ் அல்லது இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் முதலானவை) தானாகவே இந்த அனிமேஷன் வீடியோ-வை play செய்யும். என்ஜாய் உங்களோட இன்டெர்நெட் பிரவுசர் (ஃபயர்ஃபாக்ஸ் அல்லது இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் முதலானவை) தானாகவே இந்த அனிமேஷன் வீடியோ-வை play செய்யும். என்ஜாய் ஜாலியா ஒரு கமெண்ட் போட்டு வையுங்க\nFiled under கற்கக் கசடற வாரீகளா\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்��ெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 7 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 7 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 7 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sigaram.co/index.php?cat=173", "date_download": "2018-10-20T19:53:15Z", "digest": "sha1:AVMAMIP4AP652PYPJXD2PW7TWH6HVORR", "length": 13072, "nlines": 284, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - மலையக தேர்தல் முடிவுகள்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 இன் முடிவுகள் நாம் அறிந்ததே. மலையக உள்ளூராட்சி மன்றங்களின் மாவட்ட மட்ட முடிவுகள் உங்கள் பார்வைக்க�\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - அகில இலங்கை முடிவுகள்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - அகில இலங்கை முடிவுகள் பதிவு : சிகரம் #சிகரம் #அரசியல் #தேர்தல் #SIGARAM #SIGARAMCO #LGPpollSL #ELECTIONS #சிகரம்\nஇலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018 சொல்லும் செய்தி\nமக்கள் ஆதரவைப் பெற்ற வேட்பாளர்களின் கட்சிகள் முன்னிலை பெற்றிருக்கின்றன. உள்ளூராட்சி சபைகள் செயற்படத் துவங்கிய பின் சிறிது காலத\nஇலங்கை | உள்ளூராட்சித் தேர்தல் 2018 | புதிய முறையில் வாக்களிப்பது எப்படி\nவாக்கு சீட்டைப் பெற்­றுக்­கொள்ளும் வாக்­கா­ளர்கள் தமக்கு பிடித்த கட்சி, அல்­லது சுயேச்­சைக்­கு­ழுக்­களின் சின்­னங்­க­ளுக்கு நேரா\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nஇ-20 தொடரை வெற்றியுடன் துவங்கியது இந்திய அணி\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nபடைப்பாளி பாலாஜி ஐயா அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nகவிக்குறள் - 0009 - ஓட்டைகள் நிறைந்த ஓடம்\nசிகரம் டுவிட்டர் - 03\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையா��� காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/05/12/%E0%AE%86-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2018-10-20T19:45:15Z", "digest": "sha1:3IMEAZZKWHN7LR4L3AM6BMEDW5SEHZ7Z", "length": 10465, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "ஆ.ராசா ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ஆ.ராசா ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆ.ராசா ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nபுதுதில்லி: 2ஜி அலைக்கற் றை ஒதுக்கீட்டில் நடை பெற்ற முறைகேடுகள் தொடர்பாகக் குற்றம் சாட் டப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் இருந்து வருகிறார். இந் நிலையில் ஆ.ராசா ரூ.200 கோடி லஞ்சமாகப் பெற் றுள்ளார் என்ற புதிய புகா ரின் அடிப்படையில் ஆ. ராசாவை ஜாமீனில் விடுவ தற்கு சிபிஐ எதிர்ப்பு தெரி வித்துள்ளது. ஆ.ராசா ரூ.200 கோடி லஞ்சம் பெற்றுள் ளார் என்ற குற்றச்சாட்டின் மீது விசாரணை நடை பெற்று வருகிறது. எனவே, அவருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று சிபிஐ தரப் பில் வாதாடிய வழக்கறிஞர் ஏ.கே. சிங் தெரிவித்தார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா மற்றும் அரசு அலுவலர்கள் சிலர் இணைந்து ரூ.200 கோடியை லஞ்சமாகப் பெற்றது குறித்து சிபிஐ முன் னர் அறிந்திருக்கவில்லை. தற்போது இவ்விவகாரம் விசாரணையில் வெளிப் பட்டுள்ளது என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஏ.கே. சிங் தெரிவித்தார். எனவே, ஆ. ராசாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப் பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nPrevious Articleநாகர்கோவிலிலிருந்து கூடுதல் பேருந்து இயக்கம்\nNext Article தமுஎகச கிளை அமைப்பு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=51109", "date_download": "2018-10-20T20:09:44Z", "digest": "sha1:5CDIBQZWPIS5THLFMIAZ7RG47TSHZCSG", "length": 8686, "nlines": 58, "source_domain": "tamilmurasu.org", "title": "ஹாலிவுட் 3டி படத்தை உருவாக்கும் இந்திய கம்பெனி|Hollywood 3-D image of an Indian company making|Tamilmurasu Evening News paper", "raw_content": "\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூ��்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nஹாலிவுட் 3டி படத்தை உருவாக்கும் இந்திய கம்பெனி\nசென்னை:இந்தியாவை சேர்ந்த பென்டா மீடியா நிறுவனம் ‘கலிவர் அன்ட் த லில்லிபுட்ஸ் படத்தை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் 3டி அனிமேஷன் படமாக தயாரித்திருக்கிறது. ஹாலிவுட்டில் தயாரான ‘அவதார் மோஷன் கேப்சர் தொழில் நுட்படத்தில் உருவாக்கப்பட்டதுதான். நடிகரை நடிக்க வைத்து அவர்களின் முகபாவனை, உடல் அசைவுகளை மட்டும் பதிவு செய்து அதை கம்ப்யூட்டரில் அனிமேஷன் கேரக்டர்கள் மீது செலுத்தி அப்படியே படமாக்குவதுதான் மோஷன் கேப்சர்.\nமுன்பெல்லாம் அனிமேஷன் படம் ஒன்றை தயாரிப்பதற்கு 5 வருட காலம் ஆனதுடன் 3 ஆயிரம் வல்லுனர்கள் பணியாற்ற வேண்டி இருந்தது. இப்போதுள்ள தொழில் நுட்பத்தில் மோஷன் கேப்சரில் படம் தயாரிக்கும் கால அளவும், தொழில் நுட்ப வல்லுனர்கள் எண்ணிக்கை, பொருட் செலவும் பெரும்பகுதி குறைந்துவிட்டது. இதை செயல்வடிவில் நிரூபிக்கும் வகையில் 1930ல் 2 டி அனிமேஷன் முறையில் உருவான ‘கலிவர் அன்ட் த லில்லிபுட்ஸ்‘ என்ற படம் 3டி வடிவில் அனிமேஷன் கேப்சர் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை பென்டா மீடியா 3டியில் உருவாக்கியுள்ளது. இப்படம் இந்தியாவில் விரைவில் வெளிவரவுள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்\n‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு\nவதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nநடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை\nகுப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்\nபோலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று : பிரபாஸிடம் கெஞ்சிய ராணா\nவிஷால் - சிவகார்த்திகேயன் மோதல்\n‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது\nபிரபாஸுடன் நடிக்க ஹீரோயின்கள் தூது\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/Moderatesandextremists.html", "date_download": "2018-10-20T19:58:44Z", "digest": "sha1:MILD4BSMZCMYH4A5HRKXFJL5CE3S7YYA", "length": 23075, "nlines": 171, "source_domain": "www.madhumathi.com", "title": "தீவிரவாதிகளும் மிதவாதிகளும் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அரசியல் , அரசியல் நிகழ்வுகள் , சமூகம் » தீவிரவாதிகளும் மிதவாதிகளும்\nதீவிரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தையைக்கூட நாளைய தலைமுறை தெரிந்துகொள்ளக்கூடாது என அகராதியில் இருந்து கூட நீக்கும் அளவிற்கு அதனால் மனிதம் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அந்த வகையில் தீவிரவாதம் என்ற சொல் ஏதோ தீய சொல்லாகவே மாறிவிட்டது. தீவிரம் என்பது தூய தமிழ்ச் சொல் இல்லையென்றாலும் முனைப்பு என்பதன் பொருளைச் சொல்லும் தற்கால தமிழ்ச் சொல்லே ஆகும்.தீவிரவாதி என்பதற்கு சரியான பொருள் என்னவென்று பார்க்கும்போது வழக்கத்திற்கு விடவும் எடுத்துக்கொண்ட காரியத்தில் முனைப்போடும் கடுமையாகவும் செயல்படுவவன் என்றே பொருள்.வாதம் செய்பவன் வாதி.அந்த வாதத்தை தீவிரமாய்ச் செய்பவன் தீவிரவாதி.\nதீவிரமாய் எதை ஒருவன் செய்கிறானோ அவன் தீவிரவாதி. ஒரு வாதத்தை தீவிரமாய் மேற்கொண்டாலும் சரி, ஒரு பெண்ணை தீவிரமாய்க் காதலித்தாலும் சரி, ஓரு நாட்டின் செயல்பாடுக��் குறித்து தீவிரமாய் எதிர்த்தாலும் சரி, ஒரு நாட்டையே அழிக்க தீவிரமாய் செயல்பட்டாலும் சரி அனைவருமே தீவிரவாதிகள் தான்.ஆனால் இதை முறையாக வகுத்து இனம் காணும் போது ஒரு சமுதாயத்தையோ அல்லது இனத்தையோ அழிக்க முற்பட்டு, அந்நாட்டின் இறையாண்மையை இழித்து, மோசமான மனித வாழ்வாதாரத்திற்கு வித்திடும் தலைமறைவாளர்களே தீவிரவாதிகள் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர்கள் என்ற நிலை ஆகிவிட்டது.\nஅவர்களை கெட்ட தீவிரவாதிகள் என்றே வகைப்படுத்தவேண்டும்.ஆனால் தீவிரவாதம் என்றாலே கெட்டவர்கள் என்ற பொருளே முன் வந்து நிற்கிறது. ஆகையால் வேறெந்த தீவிரமான செயலை செய்பவனையும் நாம் தீவிரவாதி என்று அழைக்க விரும்புவதில்லை.இந்த வகையில் அவர்களுக்கு மட்டுமே அந்த வார்த்தை சொந்தமாகிப் போனது.நாமும் அந்த வார்த்தையை அவர்களுக்காக விட்டுக்கொடுத்து அவர்களைச் சுட்டிக்காட்ட மட்டுமே அதைப் பயன்படுத்தி வருகிறோம்.\nவெள்ளையன் நம்மை ஆண்டு கொண்டிருந்த போது அவனை நாட்டை விட்டு விரட்ட திட்டம் தீட்டி அதனை தீவிரமாய்ச் செயல்படுத்த முயன்ற நம் நாட்டு போராளிகளை இன்றும் நாம் தீவிரவாதிகள் என்றுதான் அழைத்துக்கொண்டிருக்கிறோம் தெரியுமா\nஆங்கிலேயன் நம்மை அடிமைப்படுத்திக்கொண்டிருந்த போது ஆங்காங்கே விடுதலைக்கான குரல் ஒலித்தாலும் ஒன்று சேர்ந்து ஒலித்தாலே சத்தம் பெரிதாகும் என்ற அடிப்படையில் 1885 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஆங்கில அதிகாரியான ஆலன் ஹ்யூம் அவர்களின் ஆலோசனைப்படி காங்கிரஸ் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.(ஆங்கிலேயனை வெளியேற்ற ஏற்படுத்தப்பட்ட அமைப்புக்கு ஆங்கிலேயரே ஆலோசனைக் கொடுத்தார்).\nஆரம்பகாலத்தில் காங்கிரஸில் நடுத்தர, உயர்தர, படித்த வர்கத்தினரே இருந்தனர்.(சுதேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நௌவ்ரோஜி, பெரோஷா மேத்தா, கோபால கிருஷ்ண கோகலே, எம்.ஜி.ரானடே)இவர்கள் ஆங்கிலேயர்கள் விரைவில் சுதந்திரம் தருவார்கள் என்றெண்ணி அவர்கள் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்தனர்.தங்களின் கோரிக்கைகளையும் வாதங்களையும் அமைதியான முறையில் மனுக்கள் மூலம் நிறைவேற்றிக்கொண்டனர்.ஆங்கில அரசு கருணை முறையில் சுதந்திரம் வழங்கும் என்று நம்பிக்கொண்டிருந்தனர்.இந்தப் போக்கு காங்கிரஸில் இருந்த இளைய தலைமுறையினருக்கு (பால கங்காதர திலகர், பிபின் சந்திரபால், லாலாலஜபதிராய், அரவிந்த் கோஷ்) சுத்தமாய் பிடிக்கவில்லை. இது அரசியல் பிச்சை போல் உள்ளது என சாடினர்.\nகருணை முறையில் நாம் எதற்காக சுதந்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டும் சுதந்திரம் என்பது நமது உரிமை, தீவிரமாய் வெள்ளையனை எதிர்த்தாலொழிய அவன் சுதந்திரம் தர மாட்டான் என தீவிரமாக இளைய தலைமுறையினர் தீவிரமாய் களத்தில் இறங்கினர்.அந்தவகையில் சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நௌவ்ரோஜி, பெரோஷா மேத்தா, கோபால கிருஷ்ண கோகலே, எம்.ஜி.ரானடே போன்றோர் மிதவாதிகள் எனவும் பால கங்காதர திலகர், பிபின் சந்திரபால், லாலாலஜபதிராய், அரவிந்த் கோஷ் போன்றோர் தீவிரவாதிகள் எனவும் அழைக்கப்பட்டனர்.\nவெள்ளையனை எதிர்க்கும் போராட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏராளம் இருந்தன. 1907 ம் ஆண்டு சூரத் மாநாட்டில் அடுத்த காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போது மோதல் ஏற்பட்டது.இதனால் காங்கிரஸ் இரண்டு குழுக்களாக பிரிந்தது.மிதவாதிகளுக்கு கோபால கிருஷ்ண கோகலே தலைவராகவும் தீவிரவாதிகளுக்கு பாலகங்காதர திலகர் தலைவராகவும் திகழ்ந்தார்.பிறகு 1916 ம் ஆண்டு மீண்டும் இரு குழுக்களும் இணைந்து செயல்படத்துவங்கின.\nஅந்த வகையில் இன்றும் நாட்டு விடுதலைக்கு தீவிரமாய்ச் செயல்பட்ட பால கங்காதர திலகர், பிபின் சந்திரபால், லாலா லஜபதிராய், அரவிந்த் கோஷ் போன்றோரை தீவிரவாதிகள் என்றே வகைப்படுத்துகிறோம்.தீவிரவாதி என்ற சொல்லுக்கான பொருள் முற்றிலும் இன்று மாறுபட்டிருப்பதால் வருகின்ற தலைமுறையினர் தீவிரவாதிகள் என்ற தலைப்பில் சுதந்திர போராட்ட வீர்களைப் படிக்கும் போது அவர்கள் மீது தவறான பார்வை விழ வாய்ப்பிருக்கிறது.ஆனால் இன்று வரை நம் சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் புத்தகங்களில் மிதவாதிகள் தீவிரவாதிகள் என்ற சொல்லாட்சியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அரசியல், அரசியல் நிகழ்வுகள், சமூகம்\nதெரிந்து கொள்ள வேண்டிய செய்தி தீவிரவாதம் என்ற சொல்லைப் பற்றி ஆய்வு அருமை\nதீவிரவாதி என்ற சொல்லை கொத்துக்கறியாக்கி விட்டார்கள். தீவிரவாதி என்ற சொல்லை தீவிரமாக ஆராய்ந்ததால் நீங்களும் தீவிரவாதியே\nதீவிரவாதி என்ற சொல்லுக்கு மாற்றமாக பயங்கரவாதி என்ற சொல்லை பாவிக்கலாமே\n/தீவிரவாதி என்ற சொல்லை தீவிரமாக ஆராய்ந்ததால் நீங்களும் தீவிரவாதியே\nநமது தலைவர்களை தீவிரவாதிகள் என்றழைக்காமல் தீவிர தேசியவாதிகள் என்று அழைக்கலாம் அல்லது\nகொள்கைகளுக்காக மக்களை கொல்பவர்களை தீவிரவாதிகள் என்றழைக்காமல் பயங்கரவாதிகள் என்று அழைக்கலாம்.\nசிந்திக்கதெரியாத ஊடங்களால்தான் இந்த பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nடி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/41227-a-mantra-of-the-day-a-praise-to-say-the-child-s-request.html", "date_download": "2018-10-20T20:36:13Z", "digest": "sha1:NO5OO4ZB4TABYJ6W5Q4NHOQK2CNWHESN", "length": 6801, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "���ுழந்தைப்பேறு வேண்டுவோர் சொல்ல வேண்டிய துதி! | a mantra of the day - a praise to say the child's request", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகுழந்தைப்பேறு வேண்டுவோர் சொல்ல வேண்டிய துதி\nபிள்ளைப்பேறு வேண்டி தினமும் மனம் சஞ்லம் அடைபவர்கள், அன்னை சந்தான ல‌ஷ்மியை மனதில் இருத்தி இந்த துதியினை தினமும் சொல்லிட, அன்னை நம் மடியில் குழந்தையினை தவழ செய்திடுவாள்.\nபொற் பதம் பணிந்தால் போதும்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஆடி மாதம் தேடி செல்ல வேண்டிய கோயில்கள் எவை தெரியுமா\nஆடி மாத சிறப்பு - அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்\nயார் எந்த ருத்ராட்சம் அணியலாம்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nஆர்.கே.நகரில் பதற்றம்; தினகரன் வாகனம் மீது அ.தி.மு.கவினர் கல்வீச்சு\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/36870-13-states-on-storm-alert-for-2-days-meteorological-centre.html", "date_download": "2018-10-20T20:35:32Z", "digest": "sha1:2HXPYF2GI5IJWDW6YAL2NQW2KDK5QT54", "length": 8513, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "13 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை! பள்ளிகளுக்கு விடுமுறை | 13 States On Storm Alert For 2 Days, Meteorological Centre", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ���ிவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\n13 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை\nஇந்தியாவில் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு புயல் மற்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்தியாவில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் புழுதிப்புயல், மழை ஏற்பட்டதில் மொத்தமாக பொதுமக்கள் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் புயல், மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இத்துடன் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை ஏற்படும். காஷ்மீர், ஹிமாச்சல், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இடி, மின்னல், மழையுடன் புயல் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.\nஇந்த எச்சரிக்கையை அடுத்து டெல்லி, ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநில பள்ளிகள் அனைத்திற்கும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவடகிழக்கு பருவமழை தொடங்குதில் தாமதம்: வானிலை ஆய்வு மையம்\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇடி, மின்னலுடன் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nஸ்ருதிஹாசனின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த தாய்\nபிறவியில்லா பெருவாழ்வு கிடைக்கும் சித்திரை திருவோணம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2010/09/blog-post_17.html", "date_download": "2018-10-20T20:18:06Z", "digest": "sha1:3VECS3RTNEJLIPVL2DLVXB5AUIS6C5MP", "length": 15196, "nlines": 105, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: சென்னையில் போலி கிரிடிட் கார்டுகள் தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nசென்னையில் போலி கிரிடிட் கார்டுகள் தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி\nசென்னை அண்ணாநகர் பொன்னி காலனியை சேர்ந்தவர் அனந்தராமன். இவரது மனைவிக்கு ஐ.சி. ஐ.சி.ஐ. பாங்கில் கணக்கு உள்ளது. இந்த கணக்கில் இருந்து கிரிடிட் கார்டு மூலம் ரூ.53 ஆயிரத்துக்கு விமான டிக்கெட் எடுக்கப்பட்டிருப்பதாக “ஸ்டேட் மெண்ட்” வந்தது.\nஆனால் அனந்தராமன் குடும்பத்தினர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தனர். துணை கமிஷனர் பன்னீர்செல்வம் உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் என்.பி.ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டார். அப்போது திருட்டுதனமாக கிரிடிட் கார்டு மூலம் விமான டிக்கெட் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.\nகிரிடிட் கார்டை கொடுத்து பெட்ரோல் போடும்போது அங்குள்ள ஊழியர்கள் கார்டை தேய்க்கும்போது இன்னொரு மிஷினான “ஸ்கிம்மர்” என்ற மிஷினிலும் கிராஸ் செய்து மற்றொரு கார்டில் உள்ள விவரங்களை பதிய வைத்து விடுகின்றனர். பின்னர் அதை கம்ப்யூட்டரில் சொருகி அதில் உள்ள விவ���ங்களை வைத்து போலி கிரிடிட் கார்டு தயாரித்து கோடிக்கணக்கில் பணம் எடுத்துள்ளனர்.\nஇந்த மோசடியில் கேரள மாநிலம் மூணாறை சேர்ந்த வினோத்குமார், இலங்கை நிமல்ராஜ், சென்னை அருண்குமார், எழிலரசன், தீனதயாளன், திருச்சி அருண்ராஜ், கந்தன், ராமலிங்கம் உள்பட பல ஊர்களை சேர்ந்தவர்கள் கிரிடிட் கார்டு தயாரித்து பெங்களூர், மும்பை போன்ற ஊர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.\nஇந்த கும்பலை பிடித்து போலீசார் விசாரிக்கும்போது மேலும் பல மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅண்ணாநகர் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஜஸ்டின் என்பவர் “ஸ்கிம்மர்” மிஷின் மூலம் கிரிடிட் கார்டுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்து போலி கார்டு தயாரிக்க மூல காரணமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மிஷினை வழங்க மூலகாரணமாக இருந்த பெங்களூரை சேர்ந்த ஏ.கே.சிங் என்பவரை பிடிக்க போலீசார் பெங்களூர் விரைந்தனர். ஆனால் 2 நாட்களுக்கு முன்பு பெங்களூர் போலீசார் என் கவுண்டரில் அவனை சுட்டுக் கொன்றுவிட்டனர். இவனது கூட்டாளிகளும் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். மேலும் சிலரை தேடிவருகிறார்கள்.\nஇந்த கும்பல் தமிழ்நாடு, ஆந்திரா, மும்பை, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போலி கிரிடிட் கார்டு மூலம் அடுத்தவர் பாங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணம் எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கார், லேப்- டாப், கம்ப்யூட்டர், ஆடம்பர பொருட்களுடன் இவர்கள் வலம் வந்ததும் தெரிய வந்துள்ளது.\nஇவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் வரை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது பற்றி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறுகையில் 5 வருடமாக இந்த கும்பல் போலி கிரிடிட் கார்டு மூலம் பணம் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் கிரிடிட் கார்டை கடைக்காரர்கள் கையில் கொடுக்கமாட்டார்கள். மிஷினை தந்ததும் அதில் நாம் “ஸ்கிராச்” செய்யனும்.\nஆனால் இங்கு நாம் கிரிடிட் கார்டை கடைக்காரரிடம் கொடுக்கிறோம். அதை சிலர் தவறாக பயன்படுத்தி போலி கார்டை தயாரித்து விடுகிறார்கள். எனவே பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார். பேட்டியின்போது கூடுதல் கமிஷனர்கள் ரவி, ஷகில் அக்தர், இணை கமிஷனர் தாமரைகண்ணன் உடன் இருந்தனர்.\nஇந்த வழக்கில் திறமையாக துப்பு துலக்கிய திருமங்கலம் துணை கமிஷனர் பன்னீர்செல்வம், உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு, திருமங்கலம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் என்.பி.ராஜேந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் கலாராணி ஆகியோரை கமிஷனர் வெகுவாக பாராட்டி பரிசு வழங்கினார்.\nஅருமையான தகவல் அஸ்மா.. எப்போதும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.. நல்ல பகிர்வு\nஉம்ரா - ஒரு இனிய பயணம்\n//அருமையான தகவல் அஸ்மா.. எப்போதும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.. //\nஆமாம், இதுபோன்ற செய்திகள் எல்லா மக்களுக்கும் தெரியவேண்டும் என்பதால்தான் உடனே இங்கு பதிந்தேன். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நானா\n//உம்ரா - ஒரு இனிய பயணம்//\nபார்த்தேன்... அருமையாக இருந்தது. தொடர்ச்சியும் போடுங்கள்.\nஇந்தியாவில்தான் அன்னு இப்படிலாம் ரொம்ப யோசித்து யோசித்து திருடுறாங்க இங்கேயெல்லாம் அந்த மாதிரி பிரச்சனைகள் கிடையாது. வருகைக்கு நன்றி\nஅஸ்மா.., நானா என்றால் காக்கா., அண்ணனா.. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.. நீங்கள் பாசத்தோடு அழைத்தது..\n// நானா என்றால் காக்கா., அண்ணனா.. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.. நீங்கள் பாசத்தோடு அழைத்தது..//\nஅண்ணன் = காக்கா = (எங்க ஊர் வழக்கத்தில்) நானா :) நீங்க சொன்னது சரியே\nஇப்போ எப்படி உங்க side bar \"No Image \" கு பதில படம் வருது...\n//இப்போ எப்படி உங்க side bar \"No Image \" கு பதில படம் வருது...\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=246&code=bcDTJuOy", "date_download": "2018-10-20T19:26:46Z", "digest": "sha1:LDVEZNGQ3ZIXMTUFNTWHQYXGGNVNGNPS", "length": 14206, "nlines": 312, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nபதிவர் : பௌசியா இக்பால் on 2017-12-16 00:42:39\nஅறத்துப்பால் - முதலாவது அதிகாரம்\nகடவுள் வாழ்த்து - குறள் #1\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nஉலகமொழிகள் அனைத்தும் \"அ\" என்னும் ஒலியையே முதல் ஒலியாக கொண்டுள்ளன. அதுபோல் உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் கடவுளையே முதல்வனாகக் கொண்டுள்ளன.\nஏழறிவு கொண்ட உயிர் வரை\nஉயிர் தந்த உயர்வும் - நீயன்றோ\nஉயிர் கொண்ட ஆதி முதல்\nபதிவர் - பௌசியா இக்பால்\nகுறளமுதம் 0001 - சிகரம்\n#திருக்குறள் #குறளமுதம் #சிகரம் #தமிழ்கூறும்நல்லுலகம்\nகுறிச்சொற்கள்: #திருக்குறள் #குறளமுதம் #சிகரம் #தமிழ்கூறும்நல்லுலகம்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nபங்களாதேஷ் எதிர் இலங்கை; தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி\nசிகரம் டுவிட்டர் - 03\nகவிக்குறள் - 0009 - ஓட்டைகள் நிறைந்த ஓடம்\nஇந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | ஆதிக்கம் செலுத்துமா இந்தியா\nசிகரம் டுவிட்டர் - 01\nகவிக்குறள் - 0013 - துணையே பகையானால்\nஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல் - 15.10.2018\nசிகரத்துடன் சில நிமிடங்கள் - மாரிராஜன்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக ��ருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/08/67-44.html", "date_download": "2018-10-20T19:31:02Z", "digest": "sha1:O6RXXUVPUL7MACULEC7LQDWPSOB7SH7Z", "length": 22863, "nlines": 431, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: '67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை'- கணக்காய்வு திணைக்களம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபூ.பிரசாந்தன் இன்று மாலை விடுதலை ஆகி வீடு திரும்பி...\nமுன்னாள் போராளி வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் ந...\nமேற்கு வங்கத்தின் பெயர் மாற்றம்; சட்டசபையில் தீர்ம...\nகிழக்கில் ஆசிரியர்போட்டிப்பரீட்சையில் 390பேர் தெரி...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளர் விடுதலையான...\nஐக்கிய தேசிய கட்சி அமைச்சரின் அடாவடித்தனம் முதலமைச...\nபிரபாகரனால் வம்பில் மாட்டிய விஜயகாந்\nலண்டன் பத்மநாப ஐயர் என அறியப்படும் பத்மநாபர் பவளவி...\nதனிப்பட்ட காரணங்களுக்காக பலிக்கிடாவாக்கப்படும் முஸ...\nதமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி: பிரிட்டிஷ் கடற்கரை...\nவடமாகாண கல்விக்கென ஒதுக்கப்பட்ட 60 கோடி ரூபாய் நித...\nஆயிரம் வார்த்தைகளில் சொல்லமுடியாத உணர்வுகள்\nசிங்களமயமாக்கலைக் கண்டித்து வடக்கில் பேரணி\nகிழக்கிலும் ஒரு கோமாளி சிவாஜிலிங்கம்\nபம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட...\nமீண்டும் உலக வங்கி தலைவராகிறார் ஜிம் யோங் கிம்\nபாரத தேசமென்று தோள் தட்டுவோம் *மனைவி உடலை 10 கி.ம...\nஇந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்கப் போவதில்லை: ...\nஇத்தாலியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை...\nமத்திய இத்தாலியில் நிலநடுக்கம்- இதுவரை பதின் நான்...\nமரணத்தின் பிடியில் வீராங்கனைகள் : கொலைகார இந்திய ...\nஉதிரம் கொடுத்து உயிர் காப்போம் -தமிழ் மக்கள் விடுத...\n'67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் எ...\nதுறைமுக நகர்த்திட்டம் மூலம் நாடு அதல பா��ாளத்தில் ...\nமைத்ரிபால சிறிசேன முடிவுக்கு எதிராக மஹிந்த ஆதரவு எ...\nகொக்கிளாய் தமிழர் இடம் என்று கூறுவதற்கு த.தே. கூட்...\nவடக்கு மாகாணசபையின் இன்றைய நிலைகண்டு வெட்கி தலைகுன...\nஇலங்கையில் ரயில் மோதி 4 யானைகள் பலி\nபிரான்சில் இருந்து கண்டிக்கு சென்ற பிரபாகரன் கைது....\nசு.க அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து பலர் நீக்கம்\nசுதந்திரம் அனைவருக்கும் சொந்தம்: ராகுல்\nமல்லிகை - 50 ஆண்டுகள்\nரியூசன் சென்டர்கள் தடை செய்ய பட வேண்டுமா\nபிட‌ல் காஸ்ட்ரோ இன்று (13 ஆக‌ஸ்ட் 2016) த‌ன‌து 90 ...\nநல்லாட்சியின் வாக்குறுதி தோட்ட தொழிலாளர்களுக்கு 1...\nபல்வேறு விருதுகளை வாங்கிய பாடலாசிரியர் நா.முத்துக்...\nமட்டக்களப்பு மக்களின் விடயத்தில் தமிழ் தேசிய கூட்ட...\nமோடிக்காக அரசு இல்லை : ராகுல் தாக்கு\nபிரதமர் ரணில் சீனா பயணம்\nஏறாவூர் படுகொலை 26வது நினைவுநாள்\nவீரமுனை படுகொலை; 26ஆவது நினைவு தினம்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் ரவிகுமாருக்கு எத...\nஅமல் எம்பியின் கொள்ளை அம்பலம் ஒரு வருடத்திற்கான இவ...\nசமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் கொண்டு வருவதற...\nமீண்டும் ஒரு 1965: ஸ்டாலின் எச்சரிக்கை\n'67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை'- கணக்காய்வு திணைக்களம்\n67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை' என வடமாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, கணக்காய்வு திணைக்கள அறிக்கையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.\nவடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே வடமாகாண எதிர்க் கட்சி தலைவர் இதனைக் கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், 'வடமாகாணத்தின் ஐந்து அமைச்சின் கீழ் உள்ள 28 திணைக்களங்களில் 67 கோடியே 44 இலட்சத்து 35 ஆயிரத்து 63 ரூபாய் பணம் தொடர்பில் கொடுக்கல், வாங்கலுக்கான உரிய ஆவணங்கள் எவையும் இல்லை என கணக்காய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது.\n2014ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வு திணைக்கள அறிகையிலேயே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, 2014ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 784 மில்லியன் ரூபாய் உரிய நோக்கத்துக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதனையும் கணக்காய்வு திணைக்களம் சுட்டிக்காட்டி உள்ளது.\nஅதேபோன்று 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை இயங்கும் வடமாகாண சபையின் திணைக்களங்கள், அமைச்சு, அமைச்சின் அலுவலகங்கள், என்பன தனியார் வீடுகள் மற்றும் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. அவற்றில் 28 கட்டடங்கள் உரிய ஒழுங்கு முறைகள் பின்பற்றப் பட்டு பெற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் கணக்காய்வு திணைக்களம் அடையாளப்படுத்தி உள்ளது.\nஇவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி பல தடவைகள் நான் சபை அமர்வில் பேசிய போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதெல்லாம் அவ்வாறு இல்லை என என்னுடன் எதிர்த்து வாதிட்டீர்கள். ஆனால், தற்போது கணக்காய்வு திணைக்கள அறிக்கை சகலதையும் வெளிப்படுத்தி உள்ளது' என தவராசா மேலும் கூறினார்.\nபூ.பிரசாந்தன் இன்று மாலை விடுதலை ஆகி வீடு திரும்பி...\nமுன்னாள் போராளி வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் ந...\nமேற்கு வங்கத்தின் பெயர் மாற்றம்; சட்டசபையில் தீர்ம...\nகிழக்கில் ஆசிரியர்போட்டிப்பரீட்சையில் 390பேர் தெரி...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளர் விடுதலையான...\nஐக்கிய தேசிய கட்சி அமைச்சரின் அடாவடித்தனம் முதலமைச...\nபிரபாகரனால் வம்பில் மாட்டிய விஜயகாந்\nலண்டன் பத்மநாப ஐயர் என அறியப்படும் பத்மநாபர் பவளவி...\nதனிப்பட்ட காரணங்களுக்காக பலிக்கிடாவாக்கப்படும் முஸ...\nதமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி: பிரிட்டிஷ் கடற்கரை...\nவடமாகாண கல்விக்கென ஒதுக்கப்பட்ட 60 கோடி ரூபாய் நித...\nஆயிரம் வார்த்தைகளில் சொல்லமுடியாத உணர்வுகள்\nசிங்களமயமாக்கலைக் கண்டித்து வடக்கில் பேரணி\nகிழக்கிலும் ஒரு கோமாளி சிவாஜிலிங்கம்\nபம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட...\nமீண்டும் உலக வங்கி தலைவராகிறார் ஜிம் யோங் கிம்\nபாரத தேசமென்று தோள் தட்டுவோம் *மனைவி உடலை 10 கி.ம...\nஇந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்கப் போவதில்லை: ...\nஇத்தாலியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை...\nமத்திய இத்தாலியில் நிலநடுக்கம்- இதுவரை பதின் நான்...\nமரணத்தின் பிடியில் வீராங்கனைகள் : கொலைகார இந்திய ...\nஉதிரம் கொடுத்து உயிர் காப்போம் -தமிழ் மக்கள் விடுத...\n'67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் எ...\nதுறைமுக நகர்த்திட்டம் மூலம் நாடு அதல பாதாளத்தில் ...\nமைத்ரிபால சிறிசேன முடிவுக்கு எதிராக மஹிந்த ஆதரவு எ...\nகொக்கிளாய் தமிழர் இடம் என்று கூறுவதற்கு த.தே. கூட்...\nவடக்கு மாகாணசபையின�� இன்றைய நிலைகண்டு வெட்கி தலைகுன...\nஇலங்கையில் ரயில் மோதி 4 யானைகள் பலி\nபிரான்சில் இருந்து கண்டிக்கு சென்ற பிரபாகரன் கைது....\nசு.க அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து பலர் நீக்கம்\nசுதந்திரம் அனைவருக்கும் சொந்தம்: ராகுல்\nமல்லிகை - 50 ஆண்டுகள்\nரியூசன் சென்டர்கள் தடை செய்ய பட வேண்டுமா\nபிட‌ல் காஸ்ட்ரோ இன்று (13 ஆக‌ஸ்ட் 2016) த‌ன‌து 90 ...\nநல்லாட்சியின் வாக்குறுதி தோட்ட தொழிலாளர்களுக்கு 1...\nபல்வேறு விருதுகளை வாங்கிய பாடலாசிரியர் நா.முத்துக்...\nமட்டக்களப்பு மக்களின் விடயத்தில் தமிழ் தேசிய கூட்ட...\nமோடிக்காக அரசு இல்லை : ராகுல் தாக்கு\nபிரதமர் ரணில் சீனா பயணம்\nஏறாவூர் படுகொலை 26வது நினைவுநாள்\nவீரமுனை படுகொலை; 26ஆவது நினைவு தினம்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் ரவிகுமாருக்கு எத...\nஅமல் எம்பியின் கொள்ளை அம்பலம் ஒரு வருடத்திற்கான இவ...\nசமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் கொண்டு வருவதற...\nமீண்டும் ஒரு 1965: ஸ்டாலின் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/football/03/181046?ref=archive-feed", "date_download": "2018-10-20T18:55:56Z", "digest": "sha1:2FRNLGPPQDERIMZ6WNYUF75BXZ6WQ6LJ", "length": 8211, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "இந்த முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் அணி எது? முடிவை கணிக்க இருக்கும் ரஷ்ய பூனை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் அணி எது முடிவை கணிக்க இருக்கும் ரஷ்ய பூனை\nரஷ்யாவில் நடைபெற உள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வருகிறது ரஷ்யா.\nஉலகக் கிண்ண கால்பந்து தொடரின் முடிவுகளை கணிக்க, சில உயிரினங்களை பயன்படுத்துவதை போட்டியை நடத்தும் நாடுகள் வழக்கமாக கொண்டிருக்கின்றன.\nகடந்த 2010ஆம் ஆண்டு, தென் ஆப்பிரிகாவில் நடந்த உலகக் கிண்ண தொடரின் முடிவுகளை கணிக்க ‘பால்’ எனும் ஆக்டோபஸ் பயன்படுத்தப்பட்டது. அதன் கணிப்புப்படி ஜேர்மனி அணி தொடர்ச்சியாக ஆடிய ஆட்டங்களில் வெற்றி பெற்றது.\nமேலும், ஸ்பெயின் அணிதான் கிண்ணத்தை வ���ல்லும் என்று ஆக்டோபஸ் கணித்ததும் பலித்ததால், அந்த ஆண்டு கதாநாயகனாக ஆக்டோபஸ் விளங்கியது.\nஇந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற உள்ள உலகக் கிண்ண தொடரில் ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ எனும் பூனையை ரஷ்யா தயார்படுத்தி வருகிறது.\nஇந்த பூனைக்கு அனா கசட்சினா என்பவர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் பயிற்சி அளித்து வருகிறார். போட்டியில் மோதும் அணிகளின் கொடிகள், இரண்டு கிண்ணத்தில் உணவுப் பொருட்களுடன் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்.\n‘அசிலிஷ்’ பூனை எந்த கிண்ணத்தில் உள்ள உணவை உட்கொள்கிறதோ, அந்த கிண்ணத்தில் வைக்கப்பட்டிருக்கும் கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-eos-60d-dslr-kit-ii-ef-s18-135mm-is-black-price-p6AFW.html", "date_download": "2018-10-20T19:30:44Z", "digest": "sha1:FV3TYKWVBKUFPFRAYGQ7DXIVDOORLBG7", "length": 27623, "nlines": 548, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர் கிட ஈ எப் ஸஃ௧௮ ௧௩௫ம்ம் ஐஸ் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர்\nகேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர் கிட ஈ எப் ஸஃ௧௮ ௧௩௫ம்ம் ஐஸ் பழசக்\nகேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர் கிட ஈ எப் ஸஃ௧௮ ௧௩௫ம்ம் ஐஸ் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர் கிட ஈ எப் ஸஃ௧௮ ௧௩௫ம்ம் ஐஸ் பழசக்\nகேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர் கிட ஈ எப் ஸஃ௧௮ ௧௩௫ம்ம் ஐஸ் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர் கிட ஈ எப் ஸஃ௧௮ ௧௩௫ம்ம் ஐஸ் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர் கிட ஈ எப் ஸஃ௧௮ ௧௩௫ம்ம் ஐஸ் பழசக் சமீபத்திய விலை Jul 12, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர் கிட ஈ எப் ஸஃ௧௮ ௧௩௫ம்ம் ஐஸ் பழசக்ஷோபிளஸ், ஹோமேஷோப்௧௮, கிபிக்ஸ், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர் கிட ஈ எப் ஸஃ௧௮ ௧௩௫ம்ம் ஐஸ் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 68,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர் கிட ஈ எப் ஸஃ௧௮ ௧௩௫ம்ம் ஐஸ் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர் கிட ஈ எப் ஸஃ௧௮ ௧௩௫ம்ம் ஐஸ் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர் கிட ஈ எப் ஸஃ௧௮ ௧௩௫ம்ம் ஐஸ் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 190 மதிப்பீடுகள்\nகேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர் கிட ஈ எப் ஸஃ௧௮ ௧௩௫ம்ம் ஐஸ் பழசக் - விலை வரலாறு\nகேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர் கிட ஈ எப் ஸஃ௧௮ ௧௩௫ம்ம் ஐஸ் பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே EOS 60D\nபோக்கால் லெங்த் 18 - 135 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 18 MP\nசென��சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 22.3 x 14.9 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/8000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 25 Languages\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 1040000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels (Full HD)\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 03:02\nஆடியோ போர்மட்ஸ் Linear PCM\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே Li-ion Battery\nகேனான் ஈரோஸ் ௬௦ட் டிஸ்க்லர் கிட ஈ எப் ஸஃ௧௮ ௧௩௫ம்ம் ஐஸ் பழசக்\n4.5/5 (190 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2010/09/blog-post_27.html", "date_download": "2018-10-20T19:15:13Z", "digest": "sha1:LIVVQXWLVTUOP57GYK4KQIHWJ7WGA6D3", "length": 23015, "nlines": 80, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: அமைதியை இழந்து தவிக்கும் அமெரிக்க வீரர்கள்!", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nஅமைதியை இழந்து தவிக்கும் அமெரிக்க வீரர்கள்\n‘அமைதியை நிலை நாட்ட ஒரு போர்’ என்ற பெயரில் பொய்யான காரணத்தை அவ்வப்போது உலக அரங்கிற்கு முன் அரங்கேற்றிப் பொருளாதாரத்திலும், ஆயுத பலத்திலும் குன்றிய ஏழை நாடுகளைத் தேர்ந்தெடுத்து அதன் மீது படையெடுப்பதைத் தன் இலட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் அமெரிக்க ராணுவத்துறை இப்போது அமைதியின்றித் தவிக்கிறது.\n ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பிய அமெரிக்கப் படைவீரர்களில் மூன்று இலட்சம் பேருக்கு ‘உணர்வதிர்ச்சி’ (post-traumatic stress disorder) எனும் நோயினால் பாதிக்கப்பட்டு கடுமையாக மனநலம் குன்றியிருப்பதாக வாஷிங்டனில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. போரினால் தொடர்ச்சியாக ஈடுபடும்போது படைவீரர்களுக்கு ஏற்படும் நோய்க்கு Post-traumatic stress disorder என்று பெயர். இது PTSD என்று சுருக்கமாக அழைக்கப்படும்.\nஅதிகப்படியான மனித உயிர்களைக் கொலை செய்வதும், துடிதுடித்து இறப்பவர்களையும் அதீத (ம)ரணங்களை அருகிலிருந்து பார்ப்பதனாலும், இந்நோய் ஏற்படுகிறது. ஸர்ச் அண்டு டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (RAND corporation) சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட 320,000 அமெரிக்கப் படைவீரர்களுக்கு இத்தகைய மனநோய் ஏற்பட்டுக் கடும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிகிச்சை பெற்றுவரும் வீரர்களின் எண்ணிக்கையை இதுநாள் வரை ரகசியமாக வைத்திருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறை உள்பட உலகம் முழுவதும் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கப் படையில் பணிபுரிவோர், விரக்தியில் வேலையை விட்டு ஒதுங்கியோர், மனநோய்க்கு சிகிச்சை பெறுவோரில் சிலர் என்று கிட்டத்தட்ட இரண்டாயிரம் அமெரிக்கப் படைவீரர்களின் வாழ்க்கையினைப் பகுத்தாய்ந்து புள்ளிவிபரங்களுடன் துல்லியமாகத் 500 பக்கங்கள் அடங்கிய RAND நிறுவனத்தின் இவ்வறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க வீரர்களைப் பாதித்து வரும் PTSD எனப்படும் இந்நோயின் அறிகுறிகள்:\n- கொடூர சம்பவங்கள் மற்றும் அவற்றின் நினைவலைகள் கண்ணில் தோன்றி மறைதல், சிறு சப்தமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துதல் (உதாரணம்: போக்குவரத்து சத்தம், செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்ப்பது போன்றவற்றின் மூலம்)\n- தனது போர்க்காலங்களில் நடந்த நிகழ்வை திரும்ப நினைவு படுத்தும் எவ்வித காரணிகளில் இருந்தும் தூர விலகி ஓடுதல்\n- குடும்பம், சொந்த பந்தங்களுடன் உறவுகளை முறித்துக் கொள்ளல், விரக்தியான மனோநிலை, எளிதில் கோபப்படுதல், தூக்கமின்மையால் அவதியுறுதல், அதிர்ச்சியால் துடித்தல் …….. .\nஇது தவிர மூளையின் உட்புறம் ஏற்பட்டுள்ள நோயால் விளையும் உடல்நலக் குறைகள்:\n— அடிக்கடி வரும் தலைவலி\n— தலைசுற்றல், தலை கனத்திருத்தல்\n— நினைவில் எதுவும் நிற்காமல் இருப்பது\n— பார்வைக்குறைபாடு மற்றும் காது கேளாமை\nபாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு சரியான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கும் திடுக்கிடும் உண்மையும் இவ்வறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள மூளை நோய்க்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படா விட்டால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது” என்று RAND இன் தலைமை ஆய்வாளர் டெர்ரி டேனிலியன் குறிப்பிட்டுள்ளார்.\nதாம் மனநலம் குன்றியுள்ள விவகாரம் வெளியே வந்தால் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பெருமளவு அமெரிக்க வீரர்கள் மருத்துவர்களிடம் செல்ல வெட்கப்பட்டு உள்ளுக்குள் அவதியுறும் விவகாரமும் வெளியாகியுள்ளது. மனநலம் குன்றிய நிலையிலேயே அவர்கள் பணியினைத் தொடர்வது அமெரிக்க படைக்கு ஆபத்தானது என்ற எச்சரிக்கையும் கூடவே விடுக்கப்பட்டுள்ளது.\n'டிம் நோ' என்ற பெயருள்ள இப்படைவீரர் (காண்க: மேலேயுள்ள புகைப்படம்) மன அழுத்தம் காரணமாக மூளையில் ஏற்பட்டுள்ள நோய்க்கு அமெரிக்க மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்துவிட்டாலும் வாழ்நாள் முழுக்க பிளாஸ்டிக்கிலான ஹெல்மெட்டை அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார். அமெரிக்கப் படையிலிருந்து ஓய்வு பெறும் வீரர்களின் பிற்கால வாழ்க்கை நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள 'Veterans Affairs' ஒப்புக்கொண்டுள்ள அறிக்கையில் 120,000 படைவீரர்கள் கொண்ட ஒரு குழுவில் 60,000 பேருக்கு இத்தகைய PTSD மனநோய் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்க வீரர்களின் இந்த அவல நிலைக்குக் காரணம் அமெரிக்க ஆட்சியாளர்கள்தான். ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். தங்கள் நாட்டைக் காப்பதற்காக அவர்கள் போரிட்டிருந்தார்கள் என்றால் அவர்களை உயிர்த் தியாகிகள் என்று போற்றலாம். தங்கள் நாட்டுக்காக இராணுவ வீரர்கள் இழக்கும் ஒவ்வொரு நொடியும்கூட‌ தியாகம்தான் ஆனால், எந்தக் காரணத்தைச் சொல்லி அமெரிக்கா இந்த போரைத் துவக்கியதோ அவையெல்லாம் பொய் என்று நிரூபணம் ஆகிவிட்டன. இது தியாகம் அல்ல ஆனால், எந்தக் காரணத்தைச் சொல்லி அமெரிக்கா இந்த போரைத் துவக்கியதோ அவையெல்லாம் பொய் என்று நிரூபணம் ஆகிவிட்டன. இது தியாகம் அல்ல ஒருபுறம் உலகுக்கு உதவுவது போலவும் மற்றொரு புறம் ஏதாவது ஒரு பொய்க்காரணம் சொல்லிக்கொண்டு, தான் குறிவைக்கும் நாட்டின் அப்பாவி மக்களை அநியாயமாக கொன்று குவிக்கும் இரட்டை வேஷம் போடும் உலக மகா கொடுங்கோலாட்சி அமெரிக்கா, தான் இழப்பதற்கு இதுமட்டுமல்ல, இறைவன் புறத்திலிருந்து இன்னும் நிறைய இருக்கிறது இன்ஷா அல்லாஹ்\nஅமெரிக்காவில் இருந்து வெளியாகியுள்ள இவ்வறிக்கை மூலம் அமைதியை உலகில் நிலைநாட்ட பிறந்தவர்கள் என்ற மமதையுடன் வலம் வந்தவர்கள், இன்று அமைதியிழந்து அவதிக்கு ஆளாகியுள்ளதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இத்தகைய “அமைதியை நிலை நாட்டும்() போர்” அடுத்தடுத்த நாடுகளில் தொடர்ந்து நடத்தி பிணக்குவியல்களை அதிகரித்துக் கொண்டிருக்கும் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே உள்ளன.\nஇவ்வளவுக்கும் காரணமாகச் சொல்லப்பட்ட அல்காயிதா தொடர்பு, அணுஆயுதம் தயாரிப்பு போன்ற பொய்யான காரணங்களும் முகத்திரை கிழிந்து தொங்கும் இச்சூழலில், இதுநாள் வரை இரட்டை வேடம் காட்டிய ஊடகங்கள் இதனை உணர்ந்து, சர்வதேச அளவில் மக்களுடன் ஒன்று சேர்ந்து இனிவரும் காலங்களிலாவது மனித உயிர் மதிப்பின்றி சருகாய் கருகுவதைத் தடுக்க வழிவகை செய்ய முன் வரவேண்டும்.\nஎங்கெல்லாம் அமெரிக்க வீரர்கள் அமைதியை நிலைநாட்டவும் பயங்க‌ரவாதத்தை ஒடுக்கவும் என்று சொல்லி காலடியெடுத்து வைக்கிறார்களோ அங்கெல்லாம் மனிதத் தன்மை என்பதே இல்லாத மனிதநேயமற்ற அவர்களின் மிருக வெறியாட்டத்தைதான் காண்கிறோம். ஆனால், அதுபோன்ற நாடுகளில் நடக்கும் செய்திகளை இந்திய ஊடகங்கள் கவரேஜ் செய்யும் விதமும் அந்த நாடுகளில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலங்களும் நேர்மாறானவை என்பதை எந்த ஒரு மனிதாபிமானியும் சரியாக உணர்ந்துக் கொள்ளமுடியும். மதம், மொழி, இனம், நிறம் அனைத்தையும் கடந்து மனிதாபிமானத்தை மட்டும் கொண்டு இங்கு நடக்கும் அநியாயத்தை பார்த்தால் நிச்சயம் ஒவ்வொரு மனிதாபிமானியின் இரத்தமும் கொதித்து எழும் என்பதில் சந்தேகமில்லை\nஅப்பாவி முஸ்லிம்களின் அமைதியை கெடுப்பவர்களுக்கு வல்லோனின் தன்டணையோ இது..… அன்று கஃபாவை இடிக்காமல் விடமாட்டேன் என சூளுரைத்து நின்ற அப்ரஹாவின் யானைப்படைக்கு எதிராக நிராயுதபாணிகளாக நின்ற குறைஷிகளுக்கு அபாபீல் பறவைகளை அனுப்பிய இறைவன், இன்று இஸ்லாத்தின் எதிரிகளிடம் நிராயுதபாணிகளாக நிற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு உதவ இதுவும், இன்னும் இதுபோன்ற எத்தனையோ சோதனைகளையும் அவர்களுக்கு கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றான். அல்லாஹ் மிகப் பெரியவன் அன்று கஃபாவை இடிக்காமல் விடமாட்டேன் என சூளுரைத்து நின��ற அப்ரஹாவின் யானைப்படைக்கு எதிராக நிராயுதபாணிகளாக நின்ற குறைஷிகளுக்கு அபாபீல் பறவைகளை அனுப்பிய இறைவன், இன்று இஸ்லாத்தின் எதிரிகளிடம் நிராயுதபாணிகளாக நிற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு உதவ இதுவும், இன்னும் இதுபோன்ற எத்தனையோ சோதனைகளையும் அவர்களுக்கு கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றான். அல்லாஹ் மிகப் பெரியவன் ‘அல்லாஹ் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்’. இனியாவது பாடம் பெற்றுக்கொள்ளுமா மேற்குலகம்\n//முஸ்லிம்களின் அமைதியை கெடுப்பவர்களுக்கு வல்லோனின் தன்டணையோ இது..…\n பிக் பாஸ் என்று பெயரிட்டுக் கொண்ட நாடு இன்று பொருளாதாரச் சீரழிவால் அழிந்து வருகிறது\nபப்ளிஷ் பண்ணிவிட்டு இன்னும் சில கருத்துக்களை சேர்ப்பதற்காக‌ உடனே எடிட் பண்ணினேன். அதற்குள் உங்களின் பின்னூட்டம் வந்ததைப் பார்த்தேன் :) வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி மிஸஸ்.ஹுஸைன் மீண்டும் சேர்த்த கருத்துக்களையும் முடிந்தால் பாருங்கள்\n பிக் பாஸ் என்று பெயரிட்டுக் கொண்ட நாடு இன்று பொருளாதாரச் சீரழிவால் அழிந்து வருகிறது// இன்னும் இருக்கிறது சீரழிவு// இன்னும் இருக்கிறது சீரழிவு மீண்டும் சேர்த்த கருத்துக்களில் ஒன்றை உங்களுக்காக இங்கு பேஸ்ட் செய்கிறேன்.\n//அப்பாவி மக்களை அநியாயமாக கொன்று குவிக்கும் இரட்டை வேஷம் போடும் உலக மகா கொடுங்கோலாட்சி அமெரிக்கா, தான் இழப்பதற்கு இதுமட்டுமல்ல, இறைவன் புறத்திலிருந்து இன்னும் நிறைய இருக்கிறது இன்ஷா அல்லாஹ்\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2781&sid=1270d951c0424bde4b6a727f597a1ef7", "date_download": "2018-10-20T20:30:13Z", "digest": "sha1:VDKDUBZVCOASUDYZCJNN26BGXEEEU3LK", "length": 29520, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமத்தளத்தின் மறுபக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழிய���்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nகள்ளிப்பால் கதை கேளா காலமதில்\nஒத்த பிள்ளை பெற்று விட்டால்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநா��ன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&p=8312&sid=9328cbd1d1672f9d6d566aaba623bcc2", "date_download": "2018-10-20T20:37:17Z", "digest": "sha1:BNQFOZTE2NXA2DTDK2E3F3JJUZAVBIW4", "length": 34969, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” எ���்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்��ு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - ��மெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://article.wn.com/view/WNATd6b357676a48ea9d32d8d340a45ead1f/", "date_download": "2018-10-20T19:41:36Z", "digest": "sha1:5I3P2F4HNKPXWU6LKTMRMKIEEQNJ7XT7", "length": 5726, "nlines": 140, "source_domain": "article.wn.com", "title": "சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு தள்ளுபடி - Worldnews.com", "raw_content": "\nசி.பி.ஐ., விசாரணை கோரிய மனு தள்ளுபடி\nசிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\nலோயா மரணம்: விசாரணை கோரிய மனு தள்ளுபடி\nஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை கோரிய மனு தள���ளுபடி\nஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nநீதிபதி லோயா மரணம் இயற்கையானது விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nகணபதி ஜாமின் மனு விசாரணை தள்ளிவைப்பு\nகணபதி ஜாமின் மனு விசாரணை தள்ளிவைப்பு\nமாவோயிஸ்ட் ஜாமின் மனு; விசாரணை தள்ளிவைப்பு\nதி.மு.க., மனு விசாரணை தள்ளி வைப்பு\nடிடிவி தினகரன் ஜாமீன் மனு மீதான விசாரணை 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: சுகேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி\nஅதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ......\nவீட்டை விட்டு மனைவி வெளியேறியதற்கு விவாகரத்து கேட்ட கணவன் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/25/demand.html", "date_download": "2018-10-20T19:21:56Z", "digest": "sha1:GZHVGFY5TJLDYPWG5W5TGYUVFGGR6JYG", "length": 9459, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சியில் சாலை மறியல் ... 102 கம்யூ. தொண்டர்கள் கைது | 102 cpi(m) volunteers arrested in trichi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திருச்சியில் சாலை மறியல் ... 102 கம்யூ. தொண்டர்கள் கைது\nதிருச்சியில் சாலை மறியல் ... 102 கம்யூ. தொண்டர்கள் கைது\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதிருச்சி அண்ணாசிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 102 க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களில் 25 பேர் பெண்கள்.\nதங்களது 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்று கைது செய்யப்பட்டனர்.\nகட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் கூறுகைய��ல், எங்களது 10 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், அரசின் கவனத்தைஈர்ப்பதற்காகவும்தான் இது போன்ற சாலைமறியலில் ஈடுபட்டோம் என்றார்.\nதிருச்சியில் மணப்பாறை, திருவெறும்பூர் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/132912-tracking-apps-may-leak-our-secrets-learn-how-to-use-them-wisely.html", "date_download": "2018-10-20T19:53:56Z", "digest": "sha1:DHVFA6SJ6MW5A42VYV67C42AQBCE3Y6D", "length": 25786, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "அந்தரங்கம் திருட உதவும் `டிராக்கிங்’ ஆப்கள்... தப்பிப்பது எப்படி? | Tracking apps may leak our secrets learn how to use them wisely", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:40 (03/08/2018)\nஅந்தரங்கம் திருட உதவும் `டிராக்கிங்’ ஆப்கள்... தப்பிப்பது எப்படி\nஅப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்ய உதவும் ப்ளே ஸ்டோரில், ஒரு ஆப்க்கு 25 அமெரிக்க டாலர்கள் பணம் செலுத்தி, யார் வேண்டுமானாலும் மக்களின் பயன்பாட்டுக்காக ஆப்களை அப்லோடு செய்துவிட முடியும்.\nநமது உலகம் ஸ்மார்ட்போன்களால் நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டிருக்கிறது. நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் கண்காணிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். இப்போது ராமநாதபுரத்தில் டிராக்கிங் ஆப்பினால் நடந்திருக்கும் செயல் அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.\nராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் அருகே ஸ்மார்ட் போன் ஆப்பைப் பயன்படுத்தி பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது பெயர் தினேஷ்குமார். எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீஷியனாகப் பணியாற்றி வந்திருக்கிறார். அங்கு வேலை செய்தபோது பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அதன்பின் தான் கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இவர் செய்திருக்கும் செயல் மிக கொடூரமானது. அடுத்தவரின் மொபைலை டிராக் செய்ய உதவும் மொபைல் அப்ளிகேஷனை மற்றவர்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து, அதைப் பயன்படுத்திப் பல பெண்களுக்குப் ப��லியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இந்த அப்ளிகேஷனை பெண்களின் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்துவிட்டு அவர்களுக்கே தெரியாமல் மற்றொரு போனில் கண்காணித்திருக்கிறார். கண்காணித்து அவர்களது அந்தரங்க நடவடிக்கைகளைப் பதிவு செய்து, அதை வைத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். தொழில்நுட்பங்களை வைத்து மோசமான காரியங்களில் ஈடுபட்டது மிகப்பெரிய தவறு. அதற்கான தண்டனையை தினேஷ்குமார் அனுபவித்தே ஆக வேண்டும். அதேநேரம் ஸ்மார்ட்போன்களின் மீதும் எளிதாகப் பழி சுமத்திவிட முடியாது. எந்த ஒரு தொழில்நுட்பமும் பயன்படுத்தும் விதத்தை வைத்தே அதன் பலன்களைத் தரும்.\nஸ்மார்ட்போனை நாம் உபயோகப்படுத்த ஆரம்பிக்கும்போது பல ஆப்ஸ்ஸை பதிவிறக்கம் செய்கிறோம். அதனுடன் சேர்த்து டிராக்வியூ போன்ற உளவாளி ஆப்ஸும் நுழைந்துவிடுகின்றன. இவை மட்டும் உளவாளிகள் என்று முழுமையாகச் சொல்லிவிட முடியாது. நாம் உபயோகப்படுத்தும் ஒரு சில ஆப்ஸ்ஸுக்கு நாம் அனுமதி (I agree) கொடுத்த பின்னரே ஸ்மார்ட்போனில் `இன்ஸ்டால்' செய்ய முடியும். அனுமதி கொடுக்கும்போது நமது மொபைலில் இருக்கும் தொடர்பு எண்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்கள் எனப் பலவற்றையும் சேர்த்து ஆப்ஸ் எடுத்துக்கொள்கின்றன.\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nஎனக்குத் தெரிந்த நண்பரின் மொபைலை யாரோ ஒருவர் கண்காணிப்பதாக பலமுறை என்னிடம் தெரிவித்தார். அவர் தொடர்புகொள்ளும் எண்களுக்கு இவர் எண்ணிலிருந்தே குறுஞ்செய்திகளும், மெயில்களும் அனுப்பப்பட்டிருந்தன. இதுதவிர, இவரது மொபைலில் இருந்த ஃபேஸ்புக்கையும் பார்வையிட்டு வந்திருக்கிறது அந்த உளவாளிக் கூட்டம். நண்பர் பலமுறை அதைக் கண்டுபிடிக்க முயன்றும் முடியவில்லை. இறுதியில் மொபைலை ரீசெட் செய்துவிடுமாறு சொன்னேன். அவரும் ரீசெட் செய்த சில நாள்கள் கழித்து, இப்போது யாரும் கண்காணிப்பதாகத் தெரியவில்லை என்று சொன்னவர், சில நாள்களுக்குப் பின்னர் மொபைலையே மாற்றப்போவதாகவும் தெரிவித்தார். நாம் அனுமதி கொடுக்கும் சில ஆப்ஸ் பின்னர் நமக்கே தொல்ல���யாக முடியும். நாம் ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்யும் அனைத்து ஆப்ஸ்ஸும் நூறு சதவிகிதம் பாதுகாப்பானது கிடையாது.\nஅப்ளிகேஷன்களைப் டவுன்லோடு செய்ய உதவும் ப்ளே ஸ்டோரில், ஒரு ஆப்க்கு 25 அமெரிக்க டாலர்கள் பணம் செலுத்தி, யார் வேண்டுமானாலும் மக்களின் பயன்பாட்டுக்காக ஆப்களை அப்லோடு செய்துவிட முடியும். ஆனால், அந்த ஆப்ஸின் நம்பகத்தன்மை குறித்து யாரும் பரிசோதிப்பதில்லை. எனவே, ஒரு ஆப்பைப் பதிவிறக்கம் செய்யும் போது நமக்குத் தேவையா எனச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யும்போது நமக்குத் தேவையான ஆப்ஸை மட்டும் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதுதவிர, வாரம் ஒருமுறை நமது மொபைல் செட்டிங்கில் உள்ள அப்ளிகேஷன் மேனேஜரில் இருக்கும் ஆப்ஸைப் பார்த்து உடனே அன் இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது.\nஎந்தச் சந்தேகம் வந்தாலும் சர்வீஸ் சென்டருக்குப் போகும் முன் வீட்டிலிருக்கும் டெக்னாலஜி தெரிந்தவர்களிடம் கேட்பது நல்லது.\n\" - வெளிச்சத்துக்கு வந்த இந்தியச் சிறைகளின் உண்மை முகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ்\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதா��� #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arimukam.blogspot.com/2010/06/350.html", "date_download": "2018-10-20T19:10:08Z", "digest": "sha1:WA2WS2E4D7A3R26WO57PRCIJXDFJYQGJ", "length": 8437, "nlines": 71, "source_domain": "arimukam.blogspot.com", "title": "350 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் தண்ணீர் - Arimukam.Blogspot.Com", "raw_content": "\n350 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் தண்ணீர்\n350 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் தண்ணீர்\nஹலோ ரொபோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வின் படி 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.\nஅதன் வடக்கு துருவத்தில், அட்லாண்டிக் கடல் அளவு தண்ணீர் இருக்கிறது. இது பூமியில் உள்ள அளவுக்கு சமமானதாகும்.\nசெவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா, இல்லையா என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் ஹலோ ரொபோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வெளியிட்ட செவ்வாய்க் கிரகத்தின் படங்களை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.\nதவிர, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க செயற்கைகோள் வெளியிட்ட தகவல்கள் மூலமும் ஆராய்ச்சி செய்தனர்.\nசெவ்வாய்க்கிரகத்தில் 54 ஆறுகளின் டெல்டா படுகைகள் உள்ளன. இதனால் அங்கு ஆறுகள் உற்பத்தியாகி ஓடிக்கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரலாறு படைத்த செம்மொழி மாநாடு\n திரும்பிய பக்கம் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்க, செம்மொழிச் சிகரத்தி...\nஅழுகாமல் ஒரு வாரத்துக்கு மேல் தாங்கக்கூடிய தக்காளி: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஅதிக நாள்கள் கெட்டுப்போக���மல் இருக்கக் கூடிய புதிய தக்காளி இனத்தை அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் . சாதாரண தக...\n கப்பல் அதிகாரியின் பேத்தி தகவல்\nடைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற ரகசியத்தை வெளியிட்டு உள்ளார் லூயிஸ்பேட்டன் என்பவர் . இவர் தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத...\nரஞ்சிதா வீடியோ பற்றி நித்தியானந்தா புது பேட்டி\nநடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியானதால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று சாமியார் நித்தியானந்தா ...\nகணவன் - மனைவி பரஸ்பரம் துரோகமிழைத்தால் சிறை : பிரான்சில் சட்டம்\nகணவன் - மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துரோகமிழைத்தால் சிறைத்தண்டனை வழங்கப்படும். பிரான்ஸ் நாட்டில்தான் இந்தப் புதிய சட்டம் தற்போது இயற்றப...\nஅம்மாவுக்கு நோ; தங்கைக்கு யெஸ்\n\"விடியல்',\"பாவனி ஐ.பி.எஸ்', \"முரட்டுக் காளை', \"அறுவடை', \"நூற்றுக்கு நூறு', மலையாளத்தில் \"...\nகுஜராத்தில் மேலும் ஓர் எண்ணெய்க் கிணறு\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் மேலும் ஓர் எண்ணெய்க் கிணறை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. ÷சிபி10ஏ-என்1 என்ற பகுத...\nநடிகைகளுக்கு குடி பழக்கம் இருப்பது உண்மை: சனாகான்\nசிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சனாகான். இவர் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சனாகான் சமீபத்தி...\nசீனாவின செல்வாக்கு இலங்கையில் காணப்பட்டாலும் இந்தியா அச்சம் கொள்ளத் தேவை இல்லை -மஹிந்த\nஇலங்கையில் காணப்படுகின்ற சீன செல்வாக்கு குறித்து , இந்தியா அச்சமடைய வேண்டிய தில்லை என \" ரைம்ஸ் ஒப் இந்தியா \" இணையத்தள...\nமுடிந்துவிட்ட செம்மொழி மாநாடும் முடியாத கலைஞர் கனவும்\nபுலம் பெயர் தமிழரே அடுத்தகட்ட செம்மொழி மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்.. வாலி, வைரமுத்து, சாலமன் பாப்பையா, லியோனிக்கு அப்பால் தமிழை முன்னெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hayyram.blogspot.com/2013/05/blog-post_19.html", "date_download": "2018-10-20T20:23:20Z", "digest": "sha1:O76L3C3TLIVSKVTGSTYVBAMOSCJWQD7I", "length": 28439, "nlines": 228, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: சில புத்தகங்கள் சில தகவல்கள்!", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\nசில புத்தகங்கள் சில தகவல்கள்\nபிரிவினையின் போது, திருட்டுகளும் கொள்ளைகளும் மேலும் கொலைகளும��� முன்போலவே நன்றாக நடந்து கொண்டு வந்தன. காவல்துறை அதிகாரிகள் இந்துக்களால் செய்யப்படும் பாதிக்கும் மேற்பட்ட புகார்களை பதிவே செய்வதில்லை. 12 வயது முதல் 30 வயது வரை உள்ள ஹிந்துப் பெண்கள் இப்போது கிழக்கு வங்காளத்தில் இல்லாமல் போனார்கள்.\nகிராமங்களில் வசிக்கும் ஒரு சில பட்டியல் வகுப்பு ஹிந்துப் பெண்களும் கூட இந்த முஸ்லீம் குண்டர்களால் கர்பழிக்கப்பட்டனர். என்னிடம் வந்த புகார்களை\nவைத்துப் பார்த்தால் முஸ்லிம் குண்டர்கள் பெரும் அளவில் ஹிந்துப் பட்டியல் வகுப்புப் பெண்களை கற்பழித்து உள்ளனர். சந்தைகளில் ஹிந்துக்களால் விற்கப்படும் சணல் மற்றும் மற்றைய விவசாய பொருட்களுக்கு முஸ்லிம் வியாபாரிகள் ஒரு பொழுதும் முழுவிலை தருவதில்லை. ஹிந்துக்களைப் பொறுத்தவரை சமநீதி, சட்டம் ஒழுங்கு என்பவை பாகிஸ்தானில் இல்லாமல் போய்விட்டன.\n- '1947 பாகிஸ்தானில் தாழ்த்தப்பட்டோர்', மொழிபெயர்ப்பு: ராஜசங்கர். இந்துத்துவப் பதிப்பகம்.\nபாரதியார் பொம்மைக் கல்யாணம் செய்து விளையாடுவதைப் போல பூணூல் கல்யாணம் செய்யவில்லை. பிராமண ஜாதிதான் உயர்ந்தது என்பதை உணர்த்துவது போலவும் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்குப் பூணூல் போட்டுவிடவில்லை. எவனும் பிராமணன் ஆகலாம் எனச் சுட்டுவதற்காகவே அதைச் செய்தார். அதை புரொஃபஸர் சுப்பிரமணிய ஐயர் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் அங்கீகரித்திருக்கிறார்கள். புரோகிதர்கள் சிலர் நிகழ்ச்சிக்கு வந்து ஹோமம் வளர்த்து வேத மந்திரங்கள் சொல்லியிருக்கிறார்கள். 1910-களின் தொடக்கத்தில் நடந்திருக்கிற சம்பவம் இது\nபிராமணர்கள் தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்து கொண்டதைப் போல வேறு எந்த ஜாதியினரும் செய்ததில்லை. ஹிந்து சமூகத்தில் நடைமுறையில் இருந்த குழந்தைத் திருமணம், பொருந்தாத் திருமணம், இருதார மணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற சம்பிரதாயங்கள், சடங்குகள் அனைத்தையும் நீக்குவதற்கும் பிரமணர்களே முன் முயற்சி எடுத்திருக்கிறார்கள், ராஜா ராம் மோயன்ராய் தொடங்கி\n- 'திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்' , ஆசிரியர்: மலர்மன்னன்.\nகிறிஸ்தவ மத வெறுப்புப் பிரச்சாரத்துக்கு ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லலாம். மண்டைக்காடு கலவரங்களுக்கு பின்னர் கொல்லங்கோடு எனும் கடலோர கிராமத்தில் ஓர் உள்ளூர் கிறிஸ்தவப் பிரசாரகரால் ஹிந்துக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தலை வெட்டி எடுக்கப்பட்ட கிருஷ்ணரின் உருவப்படம் அது. உள்ளூர் கிறிஸ்தவ ஓவிய அமைப்பு (ஜீஸஸ் ஆர்ட்ஸ்) உருவாக்கிய வாழ்த்து அட்டை அது. இத்தகைய வாழ்த்து அட்டைகள், அந்தக் கிராமத்திலும் சுற்று வட்டாரத்திலும் இருந்த கிராமப் பூசாரிகளுக்கு அனுப்பப்பட்டது. இந்த வாழ்த்து அட்டைகளில் க்ருஷ்ணரின் தலை வெட்டி எடுக்கப்பட்டிருந்ததுடன், 'புருஷோத்தமரின் தலை ஏசு' எனும் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இது ஒருவிதத்தில் பூரணத்துவ இறையியல் எனக் கிறிஸ்தவ செமினரிகளில் கற்பிக்கப்படும் கோட்பாட்டின் பண்பாடற்ற, மூர்கத்தனமான வெளிப்பாடே ஆகும்.\n' , ஆசிரியர்: அரவிந்தன் நீலகண்டன்.\nகலைஞர் அவர்கள் சுயநலத்திற்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் நிறைவேற்றிய சட்டம் தான் தை மாதம் தமிழ்புத்தாண்டு என்பது. பிப்ரவரி 9 அன்று, தங்களை அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் கலைஞரின் தாசானுதாசர்கள் சிலர் சங்கத் தமிழ்ப் பேரவை என்கிற பெயரில் வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகரமான சட்டமாற்றத்தைக் கொண்டுவந்ததற்காக கலைஞருக்குப் பாராட்டு விழா ஒன்றை நடத்தினர். அந்த அறிஞர்களில் பலர் சமஸ்கிருதத்திற்கும் , ஹிந்து மதத்திற்கும் விரோதமானவர்கள்; மற்றும் சிலர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்கள். அந்தப் பாராட்டு விழாவில் வெட்கக்கேட்டின் உச்சக்கட்டமாக, திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பர் , அவ்வையார், இளங்கோ அடிகள் போன்று வேடமிட்ட நடிகர்கள் கலைஞர் கருணாநிதியைப் பாராட்டுவது போன்ற காட்சியொன்று அமைக்கப்பட்டது. சுயநலத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் மட்டுமே இந்தச் சட்டத்தைக் கலைஞர் கொண்டு வந்தார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்\n- 'தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் சித்திரையே' - கட்டுரைத் தொகுப்பு புத்தகத்தில் , பி ஆர் ஹரன்.\nLabels: pakutharivu, அரவிந்தன் நீலகண்டன், இந்துத்துவப் பதிப்பகம், பகுத்தறிவு, பி ஆர் ஹரன்\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன�� இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nச்சீ...மான் மாலிக்- தேசத்துரோகக் கூட்டணி\nமணிமண்டபமும் - மானங்கெட்ட அரசியலும்\nவாசகர் வட்டத்தில் இணையுங்கள், விழிப்புணர்வு அடையுங...\nசில புத்தகங்கள் சில தகவல்கள்\n ஒத்துக்கொண்ட ஈ வெ ரா\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒருவனாக இருந்து தனிமையில் ஜபம் செய்வது நல்லது. இருவராகச் சேர்ந்து படிப்பது உதவும். மூவராகச் சேர்ந்து பாடுவது சிறக்கும். ...\nயோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்\nநல்லறத்தைக் கைக்கொண்டு பிறருக்குநன்மையே செய்து வாழும் தன்மையுடைய சிலர் விரைவில் மரணமடைகிறார்கள். ஆனால் பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும்...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\n சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவன். நீங்கள் சூரியனுக்குப் பிறகு பிறந்தீர்கள். ஆனால் முதலில் நீங்கல் சூரியன...\nசரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்\nஅனைத்து நண்பர்களுக்கும் அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துக்கள். எல்லோர் வீடுகளிலும் மங்களம் பொங்கட்டும். எல்லோர...\nபஞ்சதந்திரக் கதைகள் - 1\nபாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அந்த அரசன் சகல கலைகளிலும் வல்லவனாகவும் குடிமக்களின் குறை உணர்ந்த...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந���த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-10-20T19:14:34Z", "digest": "sha1:R6RVUIKOCSVN7VNEVH774H4VYMFZGIVG", "length": 65659, "nlines": 392, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - \"காட்டு ஆத்தா\"!", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nபவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - \"காட்டு ஆத்தா\"\nஇன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்' என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.\nபல‌ வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), ப்ரெஸ்ட், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.\nபுற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் உணவுப் பொருட்களில் நமக்குத் தெரிந்தவரை காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் வைத்திருக்கிறான். அவற்றில் மிக சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக \"காட்டு ஆத்தாப்பழம்\" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (எல்லாப் புகழும் இறைவனுக்கே\nஇந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புத��ான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.\nசகோதர நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான‌ பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில் கேரளாவிலும் \"ஆத்தச்சக்கா\" (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை. (பலாப்பழத்திற்கு மலையாளத்தில் chakka என்பார்கள். பலாப்பழத்தைப் போன்ற முட்களும், ஆத்தாப்பழத்தைப் பழத்தைப் போன்ற தோற்றமும் கொண்டதாலோ என்னவோ 'பலா ஆத்தா' என்ற அர்த்தம் கொண்ட பெயர் இங்கு அழைக்கப்படுகிற‌து)\nஇதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது.\nஅதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.\nமொட்டின் நிலைகளும் அதன் மலரும்:\n\"காட்டு ஆத்தா\"வின் மருத்துவ குணம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய வரமே அதுமட்டுமில்லாமல் கேன்சர் இல்லாதவர்கள் (அல்லது இருப்பதை அ��ியாதவர்கள் யாராயினும்) இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் (இறைவன் நாடினால்) அது கேன்சரைத் தடுக்கும் கேடயாமாகவும் அமைகிறதாம்\nஇந்த இயற்கை கீமோ (Chemo)வினால்,\n* கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது.\n* சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.\nஇதன் மற்ற பொதுவான மருத்துவ குணங்கள்:\n* உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது.\n* நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.\n* \"பூஞ்சைத் தொற்று\" என்று சொல்லப்படும் Fungal Infection களையும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது.\n* உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.\n* மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.\n* அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.\n* இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது.\nஇந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. இதன் தாவர‌வியல் பெயர் Annona muricata. இதன் பலனை அனைவரும் அடைந்துக் கொள்ளவேண்டும் என்ப‌தற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில், என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் தேடியெடுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (மற்ற பெயர்களில் உங்களுக்கு தெரிந்தாலும் நன்மையை நாடி பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்)\nஇலங்கை: \"காட்டு ஆத்தா\" (சில வட்டாரங்களில் \"அன்னமுன்னா பழம்\" அல்லது \"அண்ணவண்ணா பழம்\" என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)\nதென் வியட்நாம்: \"Mãng cầu Xiêm\"\nவட வியட்நாம்: \"Quả Na\"\nஇந்தப் பழத்தை சாதாரண ஆத்தாப்பழம் போன்று அப்படியே சாப்பிடலாம். அல்லது நம் ரசனைக்கேற்றபடி மில்க்க்ஷேக், ஷர்பத், ட��ஸெர்ட், ஐஸ்க்ரீம் என எப்படி வேண்டுமானாலும் தயார்பண்ணியும் சாப்பிடலாம்.\nநம் வீடுகளில் போதுமான அளவு தோட்டமிருந்தால் போதும், நாமும் விதைக்கலாம். சிறிய கன்றுகளாக வாங்கியும் நடலாம். அதன் விதைகள்:\n* ஜுரம் வந்தவர்கள் தூங்கச் செல்லும்போது படுக்கைக்கு கீழே அதன் இலைகளை வைத்து, அதன்மேல் மெல்லிய காட்டன் துணியை விரித்து படுத்தால் காய்ச்சலின் தீவிரத்தை பெருமளவில் குறைக்கிறது.\n* தூக்கமின்மையால் சிரமப்படுபவர்களுக்கு அதன் இலைகளை சுத்தப்படுத்தி, நீரில் போட்டு கொதிக்கவைத்து (கஷாயமாக) தொடர்ந்து கொடுத்தால் அமைதியான உறக்கத்தைத் தரவல்லது.\n* இலையின் சாறு வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.\n* தட்டம்மை ஏற்பட்டவர்களுக்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் மணல் வாரி அம்மை (அல்லது விளையாட்டு அம்மை)க்கும் இதன் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இதமான சூட்டிற்கு ஆறியவுடன் அந்த இலைகளைக் கொண்டே மெதுவாக உடம்பில் தேய்த்து, உடம்பு முழுவதும் அந்த தண்ணீர் படுமளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக‌‌ ஊற்றிக் குளிக்க வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மிக விரைவில் குணம் ஏற்படும்.\nஇந்த காட்டு ஆத்தாப்பழம் இப்படியும் கிடைக்கிறது. பழமாக கிடைக்காதபோது வாங்கி பயன்படுத்த:\nஅதிலிருந்தோ, அதன் மரத்தின் மற்ற பாகங்களிலிருந்தோ தயாரிக்கப்பட்ட கேப்ஸ்யூல்ஸ்:\nLabels: உணவே மருந்து, கனி வகைகள், சமுதாய நலன்கள், மருத்துவம், விழிப்புணர்வு\nமாஷா அல்லாஹ் எவ்வளவு விபரங்கள் இந்த பழத்தைப் பற்றி ஆய்வறிக்கை சமர்பித்து முனைவர் பட்டம் எதுவும் வாங்க போறீங்களா\nஉங்கள் ஆய்வறிக்கை பவர்ஃபுல்லாக இருக்கு\nஅப்புறம் வீடு கட்டும் போதே தோட்டத்திற்கு பெரிய இடம் விட்டு தான் கட்டிக் கொண்டு இருக்கிறேன் விரைவில் எங்கள் தோட்டத்தில் இதை கொண்டு வர முயற்சிக்கிறேன்\nதிண்டுக்கல் தனபாலன் 24 December 2011 at 12:42\n\"உங்களின் மந்திரச் சொல் என்ன\nமலேசியாவில் இருந்தபோது சாப்பிட்டு இருக்கிறேன் அதற்கு பிறகு இந்த பழத்தை இங்கு பதிவில் பார்க்கிறேன்\nபார்க்கிறேன். அறிந்தேன். ஏகப்பட்ட தகவல்கள்.\nஅரிய தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..இங்கு இந்த பழம் கிடைப்பதே அரிது.\nஇது இவ்வளவு விசயம் இருக்கா...அறிய தந்தமைக்கு ஜசாக்கல்லாஹ்...\nபலர் மறந்த பழவகையை நினைவுபடுதியதுமில்லாமல், அதன் பயன்களை தெளிவாக கூறி ஆர்வ மூட்டியுள்ளீர்கள், அவசியமான பதிவு.\nஅஸ்ஸலாமு அலைக்கும்,பல பயனுள்ள மருத்துவகுணம் கொண்ட பழத்தினை இன்று தான் பார்க்கிறேன்.. பயனுள்ள தகவல்.. தகவலை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி. மொட்டின் நிலைகளும் அதன் மலரும் படங்கள் மிகவும் அழகு\nஅறிய தகவலுக்கு மிகவும் நன்றி. நான் சிங்கப்பூர் சென்ற போது, இப்பழத்தை சாப்பிட்டு இருக்கிறேன். நம்மூரில் மாம்பழம் போல அங்கே இப்பழத்தை சாப்பிடுகிறார்கள். சிறிது நாட்களுக்கு முன்பு ரியாதில் தப்பாப் ரோட்டில் உள்ள லுலு (LULU) சூப்பர் மார்க்கெட்டில் பார்த்தேன். அங்கே இப்பழம் கிடைக்கிறது.\nஇன்றைய காலக்ட்டhத்தhில் கேன்சர் தான்் முதன்ம்யான நோயா இருக்கு.\nமிக அரிய தகவல்கள் கண்டிப்பாக் எல்லொோருக்க்ும் பயன் படும.\nஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********\n//மாஷா அல்லாஹ் எவ்வளவு விபரங்கள் இந்த பழத்தைப் பற்றி ஆய்வறிக்கை சமர்பித்து முனைவர் பட்டம் எதுவும் வாங்க போறீங்களா\nமுனைவர் பட்டமெல்லாம் ஆசையில்லை சகோ :) 'வாழ்வா, சாவா' என்ற பலபேரின் உயிர்ப் போராட்டத்தில் இதைக்கொண்டு (இறைவன் உதவியால்) மக்களுக்கு பலன் கிடைத்தால் அதுவே மிகப்பெரிய சந்தோஷம்\n//உங்கள் ஆய்வறிக்கை பவர்ஃபுல்லாக இருக்கு//\n இது என்னுடைய‌ ஆய்வறிக்கை அல்ல. படித்து தொகுத்த‌றிக்கை :)) அதாவது பல நாட்கள் தேடிப்படித்து, தொகுத்தது :)\n//அப்புறம் வீடு கட்டும் போதே தோட்டத்திற்கு பெரிய இடம் விட்டு தான் கட்டிக் கொண்டு இருக்கிறேன் விரைவில் எங்கள் தோட்டத்தில் இதை கொண்டு வர முயற்சிக்கிறேன்//\nநிச்சயமா இந்த மரத்தை நட்டுவைங்க சகோ. ஆன்டி கேன்சராக இருப்பதால் வரும் முன் காக்கவும் இதைச் சாப்பிடலாம். மற்றவர்களுக்கும் உதவலாமல்லவா\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.\nகருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி சகோ.\n//மலேசியாவில் இருந்தபோது சாப்பிட்டு இருக்கிறேன் அதற்கு பிறகு இந்த பழத்தை இங்கு பதிவில் பார்க்கிறேன்//\nமலேஷியா ப���ன்ற நாடுகளில் சர்வ சாதாரணமாக கிடைப்பதுபோல் நம் நாட்டிலும் இதை விளைவிக்கவேண்டும். சிறிய தோட்டமே இதற்கு போதுமானது. தெரிந்தவர்களிடமும் இதைப் பகிர்ந்துக் கொள்ளுங்க சகோ.\nபார்க்கிறேன். அறிந்தேன். ஏகப்பட்ட தகவல்கள்//\nநன்றி சகோ. மற்ற‌வர்களிடமும் இதைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.\n//அரிய தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..இங்கு இந்த பழம் கிடைப்பதே அரிது//\nஇதன் பழம் அண்டை மாநிலம் கேரளா போன்று தமிழ்நாட்டிலேயே வேறு எங்காவது கிடைக்கலாம். விசாரித்துப் பாருங்க ராதா\nஅத்துடன் நீங்கள் இந்தியாவில் இருப்பதால் இந்த மரம் வளர்க்க உங்களுக்கு சாத்தியமாகும் என நினைக்கிறேன். ஒரே ஒரு மரம் நட உங்களிடம் இடம் இருந்தாலே போதும். விதையிலிருந்து முளைக்க வைத்து வெயிட் பண்ணாமல் மரம், செடிகள் விற்பனைக்காகவே உள்ள (நர்சரி செடிகள் தயாரித்து விற்கும்) இடங்களில் இந்த மரத்தின் வளர்ந்த கன்றுகளாக வாங்கிவைத்து மரமாக்கிப் பாருங்கள். அவர்களிடம் இல்லாவிட்டால்கூட ஆர்டர் பண்ணினால் வரவழைத்துத் தருவார்கள்.\nவருகைக்கு நன்றி ராதா :)\n//இது இவ்வளவு விசயம் இருக்கா...அறிய தந்தமைக்கு ஜசாக்கல்லாஹ்...//\nதங்கள் வருகைக்கும் ஜஸாகல்லாஹ் சகோ :)\n//பலர் மறந்த பழவகையை நினைவுபடுதியதுமில்லாமல், அதன் பயன்களை தெளிவாக கூறி ஆர்வ மூட்டியுள்ளீர்கள், அவசியமான பதிவு.\nபலர் மறந்த பழவகையா ... அப்படீன்னா தமிழ்நாட்டில் இது கிடைக்கிறதா அப்படீன்னா தமிழ்நாட்டில் இது கிடைக்கிறதா சில மாத‌ங்களுக்கு முன்புதான் இதுபற்றி கேள்விப்பட்டேன். பதிவு போடதான் தாமதமாகிவிட்டது. ஆனால் 'மறந்த பழவகை' என்று நீங்கள் சொல்வதைப் பார்த்தால், கண்டிப்பா இது நம் பகுதிகளில் ஏற்கனவே கிடைக்கிறது என நினைக்கிறேன். தகவல் தெரிந்தால் தயவுசெய்து நிச்சயம் இங்கே சொல்லுங்க சகோ.\n//பல பயனுள்ள மருத்துவகுணம் கொண்ட பழத்தினை இன்று தான் பார்க்கிறேன்.. பயனுள்ள தகவல்.. தகவலை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி//\nஇதுபோன்ற பழவகைகள் நம்ம பக்கமெல்லாம் அதிக புழக்கத்தில் இல்லாததால் நமக்கு புதிதாகதான் இருக்கும் ஃபாயிஜா. அதிலுள்ள ஆன்டி கேன்சர் தன்மைக்காகவே இதை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தகவல் பகிர்வுகள் :)\n//மொட்டின் நிலைகளும் அதன் மலரும் படங்கள் மிகவும் அழகு//\nஇறைவனின் படைப்��ில் அழகும் ஆச்சரியமுமே நிறைந்துள்ளன, சுப்ஹானல்லாஹ்\n//அறிய தகவலுக்கு மிகவும் நன்றி. நான் சிங்கப்பூர் சென்ற போது, இப்பழத்தை சாப்பிட்டு இருக்கிறேன். நம்மூரில் மாம்பழம் போல அங்கே இப்பழத்தை சாப்பிடுகிறார்கள். சிறிது நாட்களுக்கு முன்பு ரியாதில் தப்பாப் ரோட்டில் உள்ள லுலு (LULU) சூப்பர் மார்க்கெட்டில் பார்த்தேன். அங்கே இப்பழம் கிடைக்கிறது.//\nசிங்கப்பூர், மலேஷியாவில் மாம்பழம்போல் சர்வ சாதாரணமாக சாப்பிடுவதாகவே நாங்களும் கேள்விப்பட்டோம். சவூதியிலும் கிடைக்கிறதா தகவலுக்கு நன்றி சகோ. உங்களுக்குத் தெரிந்த மற்றவர்களுடனும் இந்தப் பழத்தைப்பற்றி பகிர்ந்துக் கொள்ளுங்கள்.\n//இன்றைய காலக்ட்டhத்தhில் கேன்சர் தான்் முதன்ம்யான நோயா இருக்கு.\nமிக அரிய தகவல்கள் கண்டிப்பாக் எல்லொோருக்க்ும் பயன் படும//\nஆமா ஜலீலாக்கா, எங்கு பார்த்தாலும் இந்த கேன்சர் சகஜமாகிவிட்டது :( பிறந்து சில மாதங்களே ஆன‌ குழந்தை முதல் அனைவரையும் தாக்கக்கூடிய இந்தக் கொடிய நோயைவிட்டும் இறைவன் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.\nஇந்தத் தகவல்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைந்து, அனைவருக்கும் பயன்படட்டும், இன்ஷா அல்லாஹ்\nஇந்தபழம் சென்னையில் கிடைக்குதா அஸ்மா .ஒருஉணவுக்குழாய் புற்று நோயாளிக்கு தேவை சென்னையில் எங்கே கிடைக்கும் என்று தயவுசெய்து பின்னூட்டத்தில் கூறுங்களேன்\nஇது வரை கேள்விபடாத ஒரு பழம்.மிக பயனுள்ள தகவல்கள் சகோதரி.இங்கு கிடைத்தால் தோட்டத்தில் வைக்கிறேன்.அறிய தந்ததற்கு மிக நன்றி..\nஉங்களின் தகவலுக்கு சற்று கூடுதல் விளக்கம் தரவேண்டும் சகோ. அதனால் இதற்கான பதிலை விளக்கி தனியாக பதிவிடுகிறேன், இன்ஷா அல்லாஹ்.\nமறக்கடிக்கப்படும் விஷயங்களை வெளிக்கொண்டுவரும் அவசியமான பதிவு சகோ. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுதுங்கள்.\n//இந்தபழம் சென்னையில் கிடைக்குதா அஸ்மா .ஒருஉணவுக்குழாய் புற்று நோயாளிக்கு தேவை சென்னையில் எங்கே கிடைக்கும் என்று தயவுசெய்து பின்னூட்டத்தில் கூறுங்களேன்//\nசென்னையில் நிச்சயம் கிடைக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஸ்பென்ஸர் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் ஊட்டி, கொடைக்கானல், மற்ற வெளி மாநிலங்களிலிருந்தெல்லாம் வர‌க்கூடிய பழவகைகள் கிடைக்கும். அதுபோன்று இதுவும் கிடைக்கிறதா என்று பார்க்கச் சொல்லுங்கள் ஏஞ்சலின். உங்களுக்காக நானும் விசாரித்துச் சொல்கிறேன்.\n//இது வரை கேள்விபடாத ஒரு பழம்.மிக பயனுள்ள தகவல்கள் சகோதரி.இங்கு கிடைத்தால் தோட்டத்தில் வைக்கிறேன்.அறிய தந்ததற்கு மிக நன்றி.//\nகிடைத்தால் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வைங்கமா. வருகைக்கு நன்றி :)\nபோட்ட கமெண்டையே கானோம்.... ஏதாவது தவறா கேட்டிருந்தா ஸாரி.....\n//போட்ட கமெண்டையே கானோம்.... ஏதாவது தவறா கேட்டிருந்தா ஸாரி.....//\nஇந்தப் பதிவில் இதற்கு முன் உங்களின் எந்த கமெண்ட்டும் வரவில்லையே சகோ.. நீங்கள் இப்படி கேட்டதால் எதற்கும் Spam ல் பார்ப்போம் என்று பார்த்தால் அங்குமில்லை. மெயிலிலும் தேடியாச்சு :( அப்படீன்னா நீங்கள் எனக்கு கமெண்ட் போஸ்ட் பண்ணும்போது ஏதாவது எரர் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன். நீங்கள் என்ன கேட்டிருந்தீர்கள் என்ப‌தை மீண்டும் இதே பின்னூட்டத்தில் அனுப்புங்க சகோ.\nநன்கு விசாரித்ததில் இந்த பழம் இலங்கையில் பெருமளவு கிடைக்குதாம் .\nகள் .சரியாக வந்ததும் கடை பற்றிய விபரங்கள் கூறுகிறேன் , இதை தேடப்போக நிறையபேருக்கு இதன் பயன்பாடு இப்பதான் தெரிகிறது .\nமற்றும் ஒரு ஆஷ்ரமம் மதுரை அருகிளிருக்காம் அங்கே இதன் சாறை அங்கே ட்ரீட்மென்ட் எடுப்போருக்கு தராங்க என்று ஒரு கமெண்டில் படித்தேன்\n//நன்கு விசாரித்ததில் இந்த பழம் இலங்கையில் பெருமளவு கிடைக்குதாம் .\nகள் .சரியாக வந்ததும் கடை பற்றிய விபரங்கள் கூறுகிறேன்//\nகண்டிப்பாக சொல்லுங்க ஏஞ்சலின். அனைவருக்கும் உபயோகமா இருக்கும்.\n//இதை தேடப்போக நிறையபேருக்கு இதன் பயன்பாடு இப்பதான் தெரிகிறது//\n இதன் பலன் தெரியாமலே பழங்களோடு பழங்களாக சாதாரணமாக பயன்படுத்துவதைவிட, அதன் அருமைத் தெரிந்து 'உணவே மருந்து' என்ற வகையில் பயன்படுத்தும்போது கண்டிப்பாக எல்லா தரப்பு மக்களும் பலனடைவார்கள்.\n//மற்றும் ஒரு ஆஷ்ரமம் மதுரை அருகிளிருக்காம் அங்கே இதன் சாறை அங்கே ட்ரீட்மென்ட் எடுப்போருக்கு தராங்க என்று ஒரு கமெண்டில் படித்தேன்//\nஎந்த நோய்க்கான ட்ரீட்மென்ட்டாக அதைத் தருகிறார்களாம் என்று கேட்டீர்களா தெரிந்தால் பிறகு சொல்லுங்கள். நன்றி ஏஞ்சலின்\nஅருமையான பதிவு.ஹெல்த்கேர் மாத இதழில் இதனை பிரசுரம் செய்கிறேன்.\n//அருமையான பதிவு.ஹெல்த்கேர் மாத இதழில் இதனை பிரசுரம் செய்கிறேன்//\nஇந்த ப்ளாக்கின் (\"பயணிக்கும் பாதை\" என்ற) பெயருடன் ���ாராளமாக பிரசுரம் பண்ணிங்க சகோ. எப்படியோ எல்லோரும் பயனடைந்தால் சரிதான். தங்களின் பிரசுரத்திற்கு பிறகு முடிந்தால் எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள். தங்கள் வருகைக்கு நன்றி.\nநல்ல பதிவு. இதை ஹெல்த்கேர் மாத இதழில் பிரசுரம் செய்கிறேன்.\nஉங்களுடைய blog வருவது இதுவே முதல்முறை அருமையான பதிவு சகோதரி, நான் இருக்கும் நாட்டில் மலிவன விலைக்கு 1kg Rs.30/- கிடைக்கும் அதானல் அருமை தெரியவில்லை. இந்த பழத்தில் இவ்வளவு மருத்துவதன்மையா உங்களல் அறிந்துகொன்டேன். இன்ஷா அல்லாஹ் இன்றே சுவைத்துவிடுகிறேன். ஜசாக்கல்லாஹ்.\n//உங்களுடைய blog வருவது இதுவே முதல்முறை அருமையான பதிவு சகோதரி//\nஅல்ஹம்துலில்லாஹ், நன்றி சகோ :)\n//நான் இருக்கும் நாட்டில் மலிவன விலைக்கு 1kg Rs.30/- கிடைக்கும் அதானல் அருமை தெரியவில்லை// உண்மைதான் சகோ.\n//இந்த பழத்தில் இவ்வளவு மருத்துவதன்மையா உங்களல் அறிந்துகொன்டேன். இன்ஷா அல்லாஹ் இன்றே சுவைத்துவிடுகிறேன். ஜசாக்கல்லாஹ்//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.\nசில கட்டுரைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய வேண்டும் தங்களால் முடியுமா ஆம் என்றால் editor@tamilhealthcare.com க்கு அஞ்சல் எழுதுங்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சொன்ன தகவல் எல்லாம் டொரியான் பழத்துக்கா ஏன் கேக்குரேன் என்றால் டொரியான் விதை பலாபழ விதையே விட பெரியதா இருக்கும் இது சிம்ட்டா பழம் போல் உள்ளதே அதான் கேக்குரேன் [டக் என்று எனக்கு எதுவும் புரியாது அவ்வள்வு அறிவு ஹ ஹஹா ] நான் மலேசியாவில்தான் வசிக்கிரேன் அதான் ரெம்ப தீவிரமா விசாரிக்கிரேன்\nஅஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சொன்ன தகவல் எல்லாம் டொரியான் பழத்துக்கா ஏன் கேக்குரேன் என்றால் டொரியான் விதை பலாபழ விதையே விட பெரியதா இருக்கும் இது சிம்ட்டா பழம் போல் உள்ளதே அதான் கேக்குரேன் [டக் என்று எனக்கு எதுவும் புரியாது அவ்வள்வு அறிவு ஹ ஹஹா ] நான் மலேசியாவில்தான் வசிக்கிரேன் அதான் ரெம்ப தீவிரமா விசாரிக்கிரேன்\n//நீங்க சொன்ன தகவல் எல்லாம் டொரியான் பழத்துக்கா ஏன் கேக்குரேன் என்றால் டொரியான் விதை பலாபழ விதையே விட பெரியதா இருக்கும் இது சிம்ட்டா பழம் போல் உள்ளதே அதான் கேக்குரேன்//\nஇல்லமா, அது துரியான் பழம் அல்ல அதன் மலாய் பெயர் \"Durian Belanda\"\n//[டக் என்று எனக்கு எதுவும் புரியாது அவ்வள்வு அறிவு ஹ ஹஹா ] நான் மலேசியாவில்தான் வசிக்கிரேன் அதான் ரெம்ப தீவிரமா விசாரிக்கிரேன்//\nபுரியாவிட்டால் மீண்டும் கேட்பதில் தவறில்லை சகோதரி :) நான் பதில் சொல்லதான் தாமதமாகிவிட்டது, மன்னிக்கவும் :) இதிலுள்ள படங்களை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு விசாரித்துப் பாருங்கள். கிடைத்தால் அவ்வப்போது சாப்பிடுங்கள் :) வருகைக்கு நன்றி :)\n இவ்வளவு அற்புதமான பழமா பாஞ்சு பழம் எங்கள் ஊரில் (குமரி மாவட்டம்) இந்த பழம் சர்வசாதாரணமாக கிடைக்கும். குமரி மாவட்டம் கேரளாவுக்கு அருகில் என்பதால் கிடைக்குதோ என்னவோ எங்கள் ஊரில் (குமரி மாவட்டம்) இந்த பழம் சர்வசாதாரணமாக கிடைக்கும். குமரி மாவட்டம் கேரளாவுக்கு அருகில் என்பதால் கிடைக்குதோ என்னவோ ஆனால் யாரும் இந்த பழத்தை சீண்டிக் கூட பார்க்க மாட்டார்கள். எங்கள் விளையில் (தோட்டம்) இது விளையும். நான் சிறுவனாக இருக்கும் போது இந்த பழத்தை பறித்து வீட்டுக்கு கொண்டு வந்தால் என்னைத் தவிர வேறு எவரும் சாப்பிடவும் மாட்டார்கள் :).\nஇத்துனை அற்புதம் இந்த பழத்தில் இருக்கிறது எனத் தெரிந்தவுடன் இப்பழத்தை எப்பாடுப்பட்டாவது நான் வசிக்கும் வளைகுடா நாட்டுக்கு கொண்டுவர முழு முயற்சி எடுக்கப் போகிறேன், இன்ஷா அல்லாஹ்.\nதகவலைத் தேடித் தந்த சகோதரிக்கு நன்றிகள் பல. ஜஸாகல்லாஹு கைரா. இதனை பார்க்கத் தூண்டிய எனது இல்லத்தரசிக்கும் நன்றிகள் பல :)\n இவ்வளவு அற்புதமான பழமா பாஞ்சு பழம்\nஇதற்கு 'பாஞ்சு பழம்' என்ற பெயரும் உண்டா சகோ\n//எங்கள் ஊரில் (குமரி மாவட்டம்) இந்த பழம் சர்வசாதாரணமாக கிடைக்கும். குமரி மாவட்டம் கேரளாவுக்கு அருகில் என்பதால் கிடைக்குதோ என்னவோ ஆனால் யாரும் இந்த பழத்தை சீண்டிக் கூட பார்க்க மாட்டார்கள்//\nகுமரி மாவட்டம் என்றால் எந்த ஊர் பக்கம் அதிகமாக கிடைக்கிறது இப்போதும் அங்கு கிடைக்கிறதா என்ற‌ தகவல்கள் தெரிந்தால் சொல்லுங்க சகோ. சிலருக்கு தேவைப்படுகிறது.\n//இத்துனை அற்புதம் இந்த பழத்தில் இருக்கிறது எனத் தெரிந்தவுடன் இப்பழத்தை எப்பாடுப்பட்டாவது நான் வசிக்கும் வளைகுடா நாட்டுக்கு கொண்டுவர முழு முயற்சி எடுக்கப் போகிறேன், இன்ஷா அல்லாஹ்//\nஇன்ஷா அல்லாஹ், உங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கட்டும் :)\n//தகவலைத் தேடித் தந்த சகோதரிக்கு நன்றிகள் பல. ஜஸாகல்லாஹு கைரா. இதனை பார்க்கத் தூண்டிய எனது இல்லத்தரசிக்கும் நன்றிகள் பல :)//\nவருகைத்தந்து, கருத்துக்களிட்ட உங்களுக்கும் இந்த கட்டுரையைப் பார்ப்பதற்கு உங்களுக்கு உதவிய உங்கள் இல்லத்தரசிக்கும் என் நன்றிகள் :)\nஅஸ்ஸலாமு அலைக்கும் இந்த காட்டு ஆத்தா பலம் துரியான் பலம் என்ற பெயரில் என் கணவர் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன் இது cergy saint cristophe இல் பிலால் கடையில் கிடைக்கும் நாம் வங்கியும் இருக்கிறோம் இங்கு உள்ளவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும் என ninaikkiren sabina\n//இந்த காட்டு ஆத்தா பலம் துரியான் பலம் என்ற பெயரில்//\nஇல்லமா, அது துரியான் பழம் அல்ல துரியான், பலா வகையாக இருந்தாலும் இந்தப் பழம் வேறு.\nநன்றி இந்த பழம் எங்கே கிடைக்கும் என்று தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ். அவசரம் ஒரு புற்று நோயாளிக்கு தேவைப்படுகிறது. இது உண்மைதானா. Cell 9790069648\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1921-1930/1922.html", "date_download": "2018-10-20T19:56:35Z", "digest": "sha1:WR234FETNMTTFSURUA6V7JVMKV5HRFD5", "length": 125579, "nlines": 746, "source_domain": "www.attavanai.com", "title": "Attavanai.com - அட்டவணை.காம் - Tamil Book Index - தமிழ் நூல் அட்டவணை - 1922ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n1922ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎல்லப்ப நாவலர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.814, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024098)\nஸ்வாமி விவேகாநந்தர், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1922, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029117)\nஅல்லாவுதீன் அல்லது அற்புத தீபம்\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105463, 107236)\nகோட்டாறு வீ.உடையார் பிள்ளை, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1922, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036221)\nசீகாழி அம்பலவாணக் கவிராயர், பி. நா. சிதம்பரமுதலியார் அண்டு பிரதர்ஸ், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002705)\nஅனுபவ நாடி ஞான போதினி\nS.C.நம்பி, வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000736)\nஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1922, ப.218, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007060)\nஅஷத்துல் அதாப் அலா ஸஃயில்கறாப் என்னும் அரபிரத்தின் தற்ஜமா\nமுஹம்மது அபூபக்றிபுனு, சம்பக லெட்சுமி விலாஸ் பிரஸ், மன்னார்குடி, 1922, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6076.1)\nஆஞ்சனேய சகளசாஸ்திரம் என்னும் இந்து தேகாப்பியாச சாதனம்\nகாஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003460)\nஆத்மஞான ரத்தினம் என்னும் 1004 உபதேச மொழிகள்\nஸ்வாமி விவேகாநந்தர், சை. ந. பாலசுந்தரம், சென்னை, 1922, ப.384, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013629)\nஅகத்திய முனிவர், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1922, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106137)\nஇதோபதேசம் என்னும் இல்லற தர்மம்\nவிலக்ஷணானந்த ஸ்வாமிகள், ஆரியப்பிரகாசினி பிரஸ், திருநெல்வேலி, பதிப்பு 3, 1922, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030543)\nஇந்திய தேயத்தில் வகுத்துள்ள நூதன ஜாதிகளி னுற்பவ பீடிகை\nக.அயோத்திதாஸ பண்டிதர், ஸ்ரீ சித்தார்த்த புத்தகசாலை, கோலார் தங்கவயல், பதிப்பு 2, 1922, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051352)\nதி சூப்பிரடெண்டண்ட் ஆஃப் தி கவர்மெண்ட் பிரஸ், சென்னை, 1922, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054685 L)\nV.N.ரங்கசாமி ஐயங்கார், திருநாவுக்கரசு அச்சுக்கூடம், ஆரணி, 1922, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004500, 042339)\nசரஸ்வதி விலாச அச்சுக்கூடம், தாபன், 1922, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006076)\nஇந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த் திலகம்\nமதுர பாஸ்கரதாஸ், இ. ராமசாமிக்கோன், மதுரை, 1922, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035841, 035843)\nதொ.கி.இராமச்சந்திர ராயர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, பதிப்பு 4, 1922, ப.348, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009772)\nஇயேசு கிறிஸ்துவின் ஜீவிய சரித்திரம்\nகிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1922, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022557)\nசுந்தர விலாஸம் அச்சுக்கூடம், ஈரோடு, 1922, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031781, 031782)\nஇரண்டு புருஷ சிரேஷ்டர்கள் : மந்திரி திம்மரசு, ஷாப்ட்ஸ்பரி பிரபு\nசாரதா பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1922, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004181, 105240)\nமதுகரவேணி விலாசம் புக் டிபோ, சென்னை, 1922, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030246)\nஇராமநாடக மென்னும் குசலவ நாடகம்\nஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029892)\nசீர்காழி அருணாசலக் கவிராயர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.455, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029960)\nகிருஷ்ணசாமிக் கோனார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 12, 1922, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006985)\nரங்கய்யங்கார், ஸ்ரீ விஜய லக்ஷிமி அச்சுக்கூடம், பாளையங்கோட்டை, 1922, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006107)\nஇராமாயண ஸாரம் - இரண்டாம் பாகம்\nசெய்யூர் முத்தைய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100944)\nஇராமேஸ்வர மான்மிய மென்னும் சேது மகத்துவக் கும்மி\nசென்னபட்டணம் சொக்கலிங்கம், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1922, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012175)\nமதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1922, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007420, 102122, 106594)\nஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049904)\nஇருக்கம் ஆதிமூல முதலியார் சரித்திரம்\nசிவனடியார் திருக்கூட்டம், சென்னை, 1922, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015804)\nஆதிமூலம் அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017543, 050092)\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 15, 1922, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100618)\nசங்கராசாரிய சுவாமிகள், கோவிலூர் ஸ்ரீ சிதம்பர ஞாந தேசிக சுவாமிகள், மொழி., பால சுப்ரமண்ய ஸ்வாமி பிரஸ், சென்னை, 1922, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025722)\nஇல்முல் அஸ்றார் என்னும் ரஹஸ்ய சாஸ்திர சிந்தாமணி\nT.A.முஹம்மது இப்றாஹீம், மதராஸ், 1922, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3921.11)\nஇல்லாண்மை அல்லது கிரக விசாரணை\nஎஸ். பி. வெங்கடேச சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1922, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030009, 030010, 030011)\nபூதஞ்சேந்தனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1922, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026728)\nகபிலர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027514, 100573)\nஉடையவர் கோவிலென்று வழங்கும் ஸ்ரீசுவேதபுர க்ஷேத்திரத் தோத்திரப் பிரபந்தம்\nமுத்துப் பிள்ளை, சம்பக லக்ஷூமி விலாச அச்சுக்கூடம், மன்னார்குடி, 1922, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003992, 003993, 004482, 008051, 033961)\nசிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1922, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028312, 047564, 102138)\nதாலுக்கா காங்கிரஸ் சபை, தென்காசி, 1922, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009018)\nவா.மு.சேதுராமன், கவியரசன் பதிப்பகம், சென்னை-2, 1922, ப.88, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம் - எண் 416215)\nஎன் கடன் பணிசெய்து கிடப்பதே\nதிரு. வி.கலியாண சுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007605, 007606, 040689, 040690)\nகணிமேதாவியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096876)\nஏழு நகரத்தார் பேரிற் குழுவ நாடகமும் பள்ளு நாடகமும்\nவி.திருஞானசம்பந்தக் கவிராயர், ஜெகம் & கோ, திருச்சினாப்பள்ளி, 1922, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054635)\nமகாத்மா காந்தி, கணேஷ் கம்பெனி, சென்னை, 1922, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020547, 028094, 047026, 047338, 104933)\nஒட்ட நாட்டார் நாடக அலங்��ாரம்\nமாயூரம் பக்கிரி படையாட்சி, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029569)\nகடம்பவன க்ஷேத்திர மென்னும் திருமதுரை சொக்கலிங்கக் கடவுள் 64 திரு விளையாடலின் ஆசிரியமும் மீனாட்சி யம்மன் மீது பஞ்ச ரத்தினமும்\nசொர்ன பாரதி, ராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019708)\nதி. செல்வக்கேசவராய முதலியார், டையோஸெஸன் அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109087)\nகதர் துணிக்கும் சீமைத் துணிக்கும் சண்டை\nடி. சி. ஜயராம் நாயுடு, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001669)\nகதா சிந்தாமணி என்று வழங்குகின்ற மரியாதை ராமன் கதை\nநிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016273)\nகதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு\nஇராமசாமி பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002065)\nகதைக்கொத்து : மலர் 2\nவே. இராஜகோபா லையங்கார், ஸி. குமாரசாமி நாயடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048361)\nதேவராய சுவாமிகள், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1922, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011709)\nதேவராய சுவாமிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012047)\nநல் குப்புசாமி முதலியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108042)\nகருப்பண்ண சுவாமி மான்மியம் சொக்கநாதபுரம், ஸ்ரீ சிறுதேன்மொழி அம்மன் வருகைப் பதிகம், தேவாரம்\nஒக்கூர் சி. கரு. சோமசுந்தரஞ் செட்டியார், மெய்கண்டான் அச்சியந்திரசாலை, கொழும்பு, 1922, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017586, 037870)\nகலியுக அவதாரக் காந்திமகான் திலக ரத்னாகரம்\nA.S.சதாசிவ தாஸ், T.கிருஷ்ணசாமி பிள்ளை, மதுரை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016977)\nS.கலியாணசுந்தரம் பிள்ளை, எஸ்.என். பிரஸ், சென்னை, 1922, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107512)\nஆர்யகலா அச்சுக்கூடம், சென்னை, 1922, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001283, 001284, 001286)\nகாஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் பஞ்சரத்தினமும் பெருந்தேவியார் பஞ்சரத்தினமும்\nஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049950)\nபு.வே.சபாபதி முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011104, 105639)\nசு.அ.சுப்பராய பிள்ளை, இன்டர்நாஷனல் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1922, ப.177, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020231)\nஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1922, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030583, 028802, 019022)\nகாந்தம் : ஒரு சிறுகதை\nகி. ராஜகோபாலாச்சாரியார், பாரி நிலையம், சென்னை, 1922, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027535, 031730)\nS.A.திருமலைக்கொழுந்துப் பிள்ளை, ஆரியப்பிரகாசினி பிரஸ், திருநெல்வேலி, 1922, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011998)\nகாம சாஸ்திரம், அல்லது, ஆரோக்கியம், செல்வம், சுகம் இவைகளைக் காட்டும் கைப் புத்தகம்\nமணிசங்கர் கோவிந்தஜி, S.M.ஜோஷி, மதராஸ், பதிப்பு 9, 1922, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003451)\nசாஸ்திர ஸஞ்ஜீவிநி பிரஸ், மதராஸ், 1922, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049799)\nகிருஷ்ண பகவான் அலங்காரச் சிந்து\nசெஞ்சி ஏகாம்பர முதலியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.4)\nகிருஷ்ண விஜயம் அல்லது அரசியல் வெற்றி\nபுதுப்பட்டு கடாம்பி கிருஷ்ணமாசாரியர், ஆர். வெங்கடாசலம் கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1922, ப.197, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105421)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019032, 019033)\nபுதுக்கோட்டை ஜானகி ராஜாயி, காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1922, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105637)\nதிருமூலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005174)\nகுமரக்கடவுள் பஜனாமிர்தம் - முதற்பாகம்\nR.V.சத்திவேலாச்சாரி, பி. நா. சிதம்பரமுதலியார், மதுரை, 1922, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035385)\nகுருபாததாசர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004464)\nகெருடப்பத்து, கஜேந்திர மோட்சக் கீர்த்தனை\nஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049928)\nதாண்டவராய சுவாமிகள், அமெரிக்கன் டைமன்ட் பிரஸ், சென்னை, பதிப்பு 5, 1922, ப.363, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028593, 038315)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், சி. முனிசாமி முதலியார் அண்டு சன்ஸ், சென்னை, பதிப்பு 7, 1922, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018760)\nகொழுந்து மாமலை முருகவேள் மும்மணிக் கோவை\nபுளியங்குடி ஆதி முருகவேள், எஸ்.என். பிரஸ், சென்னை, 1922, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003235)\nஉமாபதி சிவாசாரியார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1922, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030462, 034190, 027857, 104309)\nகா.ர. கோவிந்தராஜ முதலியார், இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1922, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097253)\nபுகழேந்திப்புலவர், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1922, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014026)\nபுகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032727)\nகொஞ்சி குப்பம் துரைசாமி, கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1922, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011980)\nசகுந்தலை அல்லது காணாமற் போன கணையாழி\nச.பவானந்தம் பிள்ளை, சென்னை, 1922, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107155)\nசங்கீதத் திரட்டு - முதற் பாகம்\nசசிகுலதீபம் அல்லது ஸ்ரீ மகா பாரத தத்துவங்கள்\nU.N.இராமஸ்வாமி நாயுடு, கார்டியன் அச்சுயந்திரசாலை, சென்னை, 1922, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022438)\nசுப்பிரமணிய சிவா, சை. ந. பாலசுந்தரம், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 3, 1922, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102650)\nபாலையானந்த சுவாமிகள், ஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049907)\nகம்பர், கணேச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1922, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005458)\nபோகர், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1922, ப.1123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3917.1)\nவாழ்குடை வேங்கடராம சாஸ்திரிகள், கே. பழனியாண்டிபிள்ளை கம்பெனி, சென்னை, 1922, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096614)\nT.S.குப்புசாமி அய்யர், மனோரமா ஆபீஸ், சென்னை, 1922, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100902)\nR.K.பூமிபாலகதாஸ், மு. கிருஷ்ணபிள்ளை, மதுரை, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014975, 029824)\nசபேசன் அல்லது சுதந்தர ரக்ஷகன்\nV.N.ரங்கசாமி ஐயங்கார், திருநாவுக்கரசு அச்சுக்கூடம், ஆரணி, 1922, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025476)\nசமரச சித்தாந்த போதினி என்னும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் உபதேச கவி மஞ்சரி\nநா.கனகராஜையர், விவேகானந்த அச்சியந்திரசாலை, பொள்ளாச்சி, 1922, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035185, 047672)\nசெயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் பள்ளி பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1922, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.3)\nசெயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் பள்ளி பிரஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 2, 1922, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.2)\nசர்க்கா, அல்லது, கை ராட்டினத்தின் புணர் உத்தாரணம்\nபி. டி. பாணி அண்டு கம்பெனி, மதராஸ், 1922, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016816, 107794)\nவேதநாயகம் பிள்ளை, தொண்டமண்டலம் அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 111094)\nகாளிதாஸர், மெட்ராஸ் டயோசியன் பிரஸ், சென்னை, 1922, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107026)\nவேலூர் நாராயணசாமி பிள்ளை, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 5, 1922, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014981)\nசாளுக்கிய விக்கிர மாதித்தன் சரித்திரம்\nஅ.வா.வேங்கடராம ஐயர், சென்னை கமெர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004154, 108456)\nசிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1922, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028088, 028325, 101485)\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013165)\nசிவ சுப்ரமண்யர் பேரில் கிளிக் கண்ணி\nஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049943)\nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1922, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033936, 036152)\nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1922, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097037)\nமெய்கண்டதேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1922, ப.245, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027475, 046742)\nசிவாகம சித்தாந்த பரிபாலன சங்கம், தேவகோட்டை, 1922, ப.137, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102854)\nஎம்.எஸ்.கிருஷ்ணஸ்வாமி, வி. நாராயணன் & கம்பெனி, மதராஸ், 1922, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050186,105583)\nபம்மல் சம்பந்த முதலியார், டௌடன் கம்பெனி, பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1922, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029416)\nசீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க் கினியருரையும்\nதிருத்தக்கதேவர், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1922, ப.1304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009777, 100717)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014680)\nசுகந்தமாலினி : ஓர் இனிய செந்தமிழ் நாவல்\nஒ.சம்பத், ரா. லோகநாதம் பிள்ளை, சென்னை, 1922, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008159)\nஎல். ஜி. முக்கர்ஜி, செவந்த்டே அட்வெண்டிஸ்ட் பப்ளிஷிங் ஹவுஸ், லக்னவ், 1922, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005169, 039992, 013110)\nமாக்மில்லன், சென்னை, 1922, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001199)\nசுதேச கீதங்கள் - இரண்டாம் பாகம்\nசி. சுப்பிரமணிய பாரதி, செல்லம்மா பாரதி, சென்னை, 1922, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013904, 039404, 048550, 048551)\nசுதேச கீதங்கள் - முதற்பாகம்\nசி. சுப்பிரமணிய பாரதி, செல்லம்மா பாரதி, சென்னை, 1922, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098341)\nசுப்பிரமணியக் கடவுள் பேரில் சிவசெந்தி மாலை\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035019)\nசுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச் சிந்து\nஅண்ணாமலை ரெட்டியார், எக்சல்சியர் பிரஸ், மதுரை, 1922, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002979)\nசுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச் சிந்து\nஅண்ணாமலை ரெட்டியார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002313)\nசுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச் சிந்து\nஅண்ணாமலை ரெட்டியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002370, 002309, 039359)\nக.இராமஸ்வாமி பிள்ளை, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், மதராஸ், 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003013)\nசுய ஆட்சிக்கொடி, மதுவிலக்கு மகத்துவம், மகாத்மா காந்தி தியானம், சந்தச் சரபம்\nS.S.சண்முகதாஸ், T. கிருஷ்ணசாமி பிள்ளை, மதுரை, 1922, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019777)\nமு.கதிரேசச் செட்டியார், மொழி., மதுரைத்தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1922, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006876, 008143, 021071, 039395)\nசுவர்ணாம்பாள் அல்லது பெருவிரல் மர்மம் : ஓர் அதிசயமான துப்பறியும் நாவல்\nஆரணி குப்புசாமி முதலியார், ஆனந்தபோதினி, சென்னை, பதிப்பு 3, 1922, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011604)\nசுவாமிமலை ஆண்டி பண்டாரம் வருக ஸ்தோத்திரம்\nR.திருவேங்கடம் பிள்ளை, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023407)\nசூடாமணி நிகண்டு : பதினொராவது பன்னிரண்டாவது மூலமும் உரையும்\nமண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1922, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021781)\nமண்டல புருடர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021904)\nசூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்\nமண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 13, 1922, ப.410, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013511, 025400)\nமீனலோசனி அச்சுக்கூடம், மதுரை, 1922, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040125)\nமறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், பதிப்பு 2, 1922, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007247, 008001)\nசொல்வது ஒன்று செய்வது வேறு : பெண்கல்வி - மலர்-1\nஜே. என். இராமநாதன், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்பு நிலையம், சென்னை, 1922, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9407.14)\nசோதிட ஹோரா சாஸ்த்திரம் : மூலமும் உரையும்\nஎன். சி. கோள்டன் எலக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1922, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008564, 008938)\nரொஸசி, மாதாக்கோயில் அச்சுக்கூடம், புதுவை, பதிப்பு 4, 1922, ப.303, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034012)\nதிருவள்ளுவ நாயனார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1922, ப.462, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000105, 047884, 000215)\nதடாதகை பிராட்டியார் திருமண வெண்பாமாலை\nச.வெ.சன்மா, சாது அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020853, 020854, 028662, 029994)\nதண்டபாணித் தெய்வ ரஞ்சிதமெனும் பக்திரசக் கீர்த்தனம் - முதற்பாகம்\nM.R.S.வேல்சாமி கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036249, 036268)\nகல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017690)\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100920)\nதமிழ் அத்யாத்ம ராமாயண வசனம்\nஆறோ அச்சியந்திர சாலை, சென்னை, பதிப்பு 2, 1922, ப.360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3639.10)\nநா.கதிரைவேற் பிள்ளை, நிரஞ்சன வ��லாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 5, 1922, ப.1706, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021980)\nதமிழ் வரலாறு - முதற்பாகம்\nK.S.சீனிவாஸ பிள்ளை, தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1922, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036506)\nவி. கோ. சூரியநாராயண சாஸ்திரி, வி. சூ. நடராஜன், மதுரை, 1922, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028277)\nதயாபர சுந்தரி : ஓர் அற்புத காதற்களஞ்சியம்\nகாஞ்சீபுரம். தி.அரங்கசாமி நாயுடு, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1922, ப.268, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007630)\nதருமசீலன் என்னும் ஒரு தமிழ் நாவல்\nதேவகோட்டை மு. சொ.சுந்தரேசன் செட்டியார், சுதேசமித்திரன் பிராஞ்சு பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1922, ப.211, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025645, 007484, 007485, 025600)\nவி. கே. சுப்பிரமணிய சாஸ்திரி, ஷண்முக விலாஸ புஸ்தகசாலை, மதராஸ், பதிப்பு 2, 1922, ப.330, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024728)\nஸ்வாமி விவேகாநந்தர், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1922, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029115, 029265)\nதன வைசிய வாலிபர் மகாநாட்டு முகவுரை\nசொ. முருகப்ப செட்டியார், இந்தியன் ஸ்டோர்ஸ், காரைக்குடி, 1922, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021167, 021168, 021169, 007886, 007887, 052401)\nசெழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், மயிலாப்பூர் டிரேடிங் கம்பெனியார், சென்னை, பதிப்பு 2, 1922, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011208)\nகண்ணன் சேந்தனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1922, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027204, 100621)\nநல்லாதனார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1922, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096874)\nதி.வீ.சண்முகம் பிள்ளை, ஜகம் அண்டு கோ, திருச்சினாப்பள்ளி, பதிப்பு 2, 1922, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034846, 005845, 017138, 047696)\nதிருவள்ளுவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1922, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000929, 007281)\nகுருசரணாலயன், டைமெண்டு அச்சாபீஸ், சென்னை, 1922, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000665, 000666)\nமாணிக்கவாசகர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1922, ப.419, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015562, 017299, 017750, 046249, 046401, 046402, 047172, 052421, 101106, 101107)\nதிருச்செந்தூர் கலியுகநாதன் ஆனந்த களிப்பும் ஞானக் கும்மியும்\nD.சுப்பிரமணியன், ஸ்ரீ கொண்டா பிரஸ், திருநெல்வேலி, 1922, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004433)\nபகழிக்கூத்தர், பி. நா. சிதம்பரமுதலியார் அண்டு பிரதர்ஸ், சென்னை, 1922, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003339, 046102, 025603, 046214)\nதிருத்தணிகை ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி திருப்புகழ் காவடிச்சிந்து\nவேலூர் நாராயணசாமி பிள்ளை, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002343)\nதிருத்தில்லைச் சந்தவிகற்ப வந்தாதி, உமையவள்மாலை\nதி.சு.வேலுசாமிப் பிள்ளை, ஸ்ரீ பெருந்தேவி விலாச அச்சுக்கூடம், காஞ்சிபுரம், 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076125, 101180)\nதாயுமானவர், ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1922, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014216)\nதாயுமானவர், B. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், சென்னை, பதிப்பு 4, 1922, ப.730, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014581)\nதாயுமானவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1922, ப.269, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013793, 015769, 047163, 047164)\nதாயுமானவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.451, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013799)\nஅருணகிரிநாதர், பிரின்டர்ஸ் அச்சுக் கூடம், வேதம் கம்பெனி, டயமண்டு அச்சுக் கூடம், சென்னை, 1922, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101882)\nதிருமூலர், அருணோதயம் பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடி, 1922, ப.471, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022451, 101555)\nஆ.ஸீ.கஸ்தூரிரங்கய்யர், கமர்சியல் பிரஸ், சென்னை, 1922, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103731)\nமு.கோவிந்தசாமி ஐயர், இ.மா.கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1922, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004146, 004147, 052190, 108415)\nதிருமுறை கண்ட புராண மென்னும் நம்பியாண்டார் நம்பி புராண வசனம்\nமா.நமசிவாயம் பிள்ளை, ஆறோரா பிரஸ் அண்ட் ராஜு பிரஸ், சென்னை, 1922, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3757.3)\nகோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், பதிப்பு 2, 1922, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017157, 034560, 034561)\nதிருவடிப்புகழ் மாலை : மலர் 2\nதிருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1922, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3649.7)\nதிருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பஞ்சரத்தினம்\nஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்��ையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049985)\nஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022888)\nமாணிக்கவாசகர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1922, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017756, 018252)\nதிருவாசக வேதாசல விரிவுரை மறுப்பு\nபாலாம்பிகாவிலாஸ பிரஸ், சிதம்பரம், 1922, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011968, 017273, 022999, 102363)\nபரஞ்சோதி முனிவர், கலைமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028623)\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1922, ப.259, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028867, 028882, 014013, 028589, 028590, 029997)\nஇராம வயித்தியநாத சர்மா, ஸ்ரீ கோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001671, 030557)\nமகாத்மா காந்தி, சு. நெல்லை யப்ப பிள்ளை, சென்னை, 1922, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020550, 028403)\nச. ம. நடேச சாஸ்திரி, சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, பதிப்பு 5, 1922, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105668)\nகம்பநிலய ப்ரசுரம், சென்னை, 1922, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108676)\nகோ. சேஷாத்திரி ஐயர், பண்டித அ. கோபாலையர், சென்னை, 1922, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107047)\nசா.மு.லெட்சுமணன் செட்டியார், சேஷன் பிரிண்டர்ஸ், கோயமுத்தூர், 1922, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022753, 021060)\nதென்பழனி ஆண்டி பண்டாரம் பாட்டு - இரண்டாம் பாகம்\nஏகை சிவராஜா, பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப. 8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041270)\nநாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் யூனியன் அச்சுக்கூடம், நாமக்கல், 1922, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006717, 023298)\nஅகஸ்தியர், கா. இராமஸ்வாமி நாயுடு, உரை., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1922, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034166)\nதேவாரத் திருப்பதிகத் திருப்பாசுர முதற்குறிப்பு\nசு.இராமலிங்க ஓதுவார், சண்முக சுந்தர விலாசம் பிரஸ், சிதம்பரம், 1922, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.16)\nசகாதேவர், த. கிருஷ்ணசாமிப் பிள்ளை, மதுரை, 1922, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009038)\nமு.இராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1922, ப.161, (ரோஜா முத்தையா ஆராய்ச்ச�� நூலகம் - எண் 025959)\nதொல்காப்பியர், P. N. சிதம்பரமுதலியார் அன் கோ, மதுரை, 1922, ப.338, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106786)\nதொல்காப்பியர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027041, 027123, 100198)\nதொல்காப்பியர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.261, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 125687)\nநடராஜபதி மாலை : நடராஜர் அலங்காரம், நடராஜர் கீர்த்தனை, நடராஜர் கும்மி\nஇராமலிங்க அடிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108007)\nநடராஜபுரம் ஸ்ரீ பர்வத வர்த்தனி அம்பாள் சமேத இராமநாத சுவாமி மஹாத்மியம்\nஆ. த. ஆ. சொக்கலிங்கச் செட்டியார், நடராஜபுரம், 1922, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033974)\nகோபாலகிருஷ்ண பாரதியார், நிரஞ்சனவிலாசம் பிரஸ், மதராஸ், 1922, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018925)\nகோபாலகிருஷ்ண பாரதியார், ஆரியப்பிரகாசினி பிரஸ், திருநெல்வேலி, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029677)\nநபிகணாய கசிரோன்மணி யவர்கண்மீது பாடிய மதியமிர்த புஞ்சம்\nமதியமிர்தப் புலவர், ஆனந்தா பிரஸ், இரங்கோன், 1922, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030497)\nகுருநமச்சிவாய தேவர், ஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049892)\nஅஞ்சாநெஞ்சன், மு. பழ. பழனியப்பா செட்டியார், காரைக்குடி, 1922, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006755)\nR.அரிகரமையர், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1922, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022622)\nபாரதி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006273)\nபுகழேந்திப் புலவர், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1922, ப.440, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034836, 034837, 034838)\nபம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1922, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014940, 029775, 107162)\nபவணந்தி, மாக்மில்லன், சென்னை, 1922, ப.393, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008377, 054531)\nபவணந்தி, வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1922, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027031, 046572)\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1922, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013461, 025958)\nகோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1922, ப.222, (ர��ஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010804)\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001400)\nதிரு. வி.கலியாணசுந்தரனார், காரைச் சிவனடியார் திருக்கூட்டத்தார் வெளியீடு, காரைக்குடி, 1922, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007438, 007439, 022034, 022035)\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021711)\nகோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1922, ப.815, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006154, 026407)\nநான்காம் பாட புத்தகம் : ஐந்தாம் வகுப்பு\nகா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011319)\nநான்காம் வகுப்புப் பூகோள சாஸ்திரம்\nநெ.ரா.சுப்பிரமணிய சர்மா, இ. மா. கோபால கிருஷ்ணக்கோன், மதுரை, பதிப்பு 8, 1922, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010818)\nநீதிக் கதைகளோடும் பொருட் பாடல்களோடும் இயற்கை ஆராய்ச்சியோடும் சித்திர சம்பந்தத்தோடும் அபிநய கீதங்கள்\nபஞ்சவடி வேங்கடராமைய்யர், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017999)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105530)\nசாஸ்திர ஸஞ்ஜீவிநி பிரஸ், மதராஸ், 1922, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049785)\nஎஸ்.கிருஷ்ணசாமி சர்மா, அசோகா பிரஸ், சென்னை, 1922, ப.370, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018959)\nஎஸ்.கிருஷ்ணசாமி சர்மா, ஞானபோதினி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1922, ப.370, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018962)\nமதுர பாஸ்கரதாஸ், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1922, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026669, 048645)\nபஞ்சதந்திரக் கதை - மூன்றாவது சந்தி விக்கிரகம் அல்லது அடுத்துக் கெடுத்தல்\nஇந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1922, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105550)\nவாணீவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013069)\nபஞ்சாக்ஷரப் பதிகம், நடராஜப்பத்து, சங்கப்புலவர் கண்டசுத்தி\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், மீனலோசனி பிரஸ், மதுரை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034783)\nS.C.நம்பி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.434, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000781)\nஸ்ரீபாரதி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.427, (ரோஜா முத்தையா ஆ��ாய்ச்சி நூலகம் - எண் 012885, 039996)\nபரமசிவத்தால் தகிக்கப்பட்ட மன்மத நாடகம்\nபெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029848)\nஒ. சம்பத், R. உலகநாதம், சென்னை, 1922, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038603)\nஇந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1922, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105063, 105064)\nக.ப.சந்தோஷம், ஸி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ், சென்னை, 1922, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026283)\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப. 8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041151)\nபழனி ஆண்டி பண்டாரம் பாட்டு\nஆதிமூலம் பிரஸ், சென்னை, 1922, ப. 8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041154)\nபழனி வடிவேல் மெய்ஞ்ஞான மாலை\nஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049940)\nR.K.பூமிபாலகதாஸ், கிருஷ்ண விலாசம் பிரஸ், திருமங்கலம், 1922, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016602, 047698)\nபார்சி சதார மென்னும் சௌந்தரவல்லி சரிதை\nரா.மு.சுப்பராயலு நாயுடு, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014990, 029928)\nபாலபாடம் - இரண்டாம் புத்தகம்\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1922, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048242, 048243, 048244, 048245, 048246)\nபட்டினத்தார், B. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், சென்னை, பதிப்பு 3, 1922, ப.668, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014823)\nபுதிய பெரிய திருடன் பாட்டு - இரண்டாம் பாகம்\nமதுர பாஸ்கரதாஸ், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதுரை, 1922, ப. 16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041304)\nகா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036302)\nபுகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003979, 031238)\nபுகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014064)\nகெ.ஏ.வீரராகவசார்யர், மெக்மிலன் & கோ, சென்னை, 1922, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020439)\nகாஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1922, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020232)\nபாரி நிலையம், சென்னை, 1922, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020610, 020611, 020612, 033066, 105517)\nபெண்புத்திமாலை நன்னெறிகும்மி பாழ்மனதுக் கறிவு\nஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049896)\nசொ. முருகப்ப செட்டியார், இந்தியன் ஸ்டோர்ஸ், காரைக்குடி, 1922, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007888, 009652, 010046, 030373, 031127)\nகாக்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032368)\nபெரியபுராணம் என்று வழங்கும் திருத்தொண்டர் சரித்திரம்\nசேக்கிழார், நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.526, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022087)\nஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1922, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017550)\nலாக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042060)\nபொய்யா மொழிப் புலவர் சரிதம்\nலலிதா விலாஸ புத்தகசாலை, சென்னை, 1922, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108297)\nபம்மல் சம்பந்த முதலியார், டௌடன் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1922, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107161)\nகா.மு.சுந்தர முதலியார், திருநாவுக்கரசு அச்சுக்கூடம், ஆரணி, 1922, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015183, 047352, 047353)\nமகாத்மா காந்தியின் ஆன்ம சக்தியும் சாந்தி நிலையும்\nஎஸ்.கிருஷ்ணசாமி சர்மா, காங்கிரஸ் விளம்பர சபை, சென்னை, 1922, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026363, 027791)\nமகாத்மா காந்தியின் விசாரணையும் தீர்ப்பும்\nசுதேசமித்திரன் பிராஞ்சு பிரஸ், சென்னை, 1922, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009020)\nமகாத்மா காந்தியின் ஜீவிய சரித்திரமும் இந்தியாவும்\nV.N.ரங்கசாமி ஐயங்கார், திருநாவுக்கரசு பிரஸ், ஆரணி, 1922, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015186)\nமகாத்மா காந்தி : ஜீவிய சரித்திரமும் உபந்யாஸ உபதேச மொழிகளும்\nஎஸ்.கிருஷ்ணசாமி சர்மா, காங்கிரஸ் விளம்பர சபை, சென்னை, 1922, ப.259, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019787)\nஆதிமூல விலாசம் பிரஸ், சென்னை, 1922, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024294)\nசன் ஆஃப் இந்தியா பிரஸ், சென்னை, பதிப்பு 4, 1922, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018346)\nஅ. சுப்ரமண்ய பாரதி, கே. பழநியாண்டி பிள்ளை கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1922, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007624)\nமதுரை மீனாட்சி யம்மன் உயிர்வருக்க மாலை\nஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049988)\nசுதேசபரிபாலினி அச்சுக்கூடம், இரங்கோன், 1922, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012660, 022219, 040207, 047216)\nபெ.சுந்தரம் பிள்ளை, S. வையாபுரிப் பிள்ளை, திருவனந்தபுரம், பதிப்பு 2, 1922, ப.307, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026498, 026499, 047682, 026500, 040507, 107097)\nமஹாத்மா காந்தி சுயாட்சி மகிமை இரத்தின திலகம்\nஏ.ந.வ.முஹையதீன் அப்துல் காதீறு, மதுரை, 1922, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035414)\nமஹாத்மா காந்தியின் தியானமும் கதர்வுடைச் சிறப்பும் - முதற்பாகம்\nஸ்ரீலக்ஷ்மி நாராயண விலாசம் பிரஸ், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016976)\nபுகழேந்திப்புலவர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001781)\nஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049987)\nசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106713)\nமுஸ்லீம் தலைவர்கள் முகம்மத் அலி, ஷவுகத் அலி அவர்களின் ஜீவிய சரிதையும் உபந்யாசங்களும் விசாரணையும்\nஎஸ்.கிருஷ்ணசாமி சர்மா, காங்கிரஸ் விளம்பர சபை, சென்னை, பதிப்பு 2, 1922, ப.187, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032437, 032438, 108396)\nஔவையார், சிவப்பிரகாச சுவாமிகள், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1922, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007344, 008618)\nமூன்று குமாரர்கள், அஞ்சா நெஞ்சன், பொறாமையுள்ள சகோதரர்கள்\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034458)\nஅமெரிக்கன் டைமெண்ட் அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023875, 024246)\nயதார்த்த பிராமண வேதாந்த விவரமும் வேஷப் பிராமண வேதாந்த விவரமும்\nக.அயோத்திதாஸ் பண்டிதர், ஸ்ரீ சித்தார்த்த புஸ்தகசாலை, கோலார் தங்கவயல், பதிப்பு 2, 1922, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034771)\nயாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் சரித்திரச் சுருக்கம்\nவ.மு.இரத்தினேசுவரையர், தன வைசிய ஊழியன் அச்சியந்திரசாலை, காரைக்குடி, பதிப்பு 2, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 069433 L)\nயோக நித்திரை அல்லது அறிதுயில்\nமறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.187, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004726)\nமெட்ராஸ் புக் கம்பெனி, சென்னை, 1922, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030023)\nபம்மல் சம்பந்த ம���தலியார், டௌடன் கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1922, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107165)\nபம்மல் சம்பந்த முதலியார், டௌடன் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1922, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029776, 014939)\nகம்பர், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.796, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096355)\nருக்மாங்கதன் அல்லது ஏகாதசி மகத்துவம்\nடி.ஜம்புலிங்க முதலியார், சோல்டன் & கோ, சென்னை, 1922, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029348)\nருதத்வஜர் அல்லது நான்கு கன்னிகைகள்\nஎம்.ஆர்.சீனிவாஸய்யர், ஸ்ரீ மீனாம்பிகை அச்சியந்திரசாலை, பெரியகுளம், 1922, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030871)\nலலிதா அல்லது கோபங் கொடிது\nS.சீனிவாசன், பாளையங்கோட்டை அச்சுயந்திரசாலை, பாளையங்கோட்டை, 1922, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045642)\nமதுர பாஸ்கரதாஸ், இ. ராமசாமிக்கோன், மதுரை, 1922, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035713)\nஜே.வேங்கடசுப்ரமண்ய பாரதியார், ஜெயலெட்சுமி கம்பெனி, இராமச்சந்திரபுரம், 1922, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031111, 040385)\nவங்காளம் பெரியவீட்டுச் சிங்கார முருகேசர் பதிகம்\nஇராம வயித்தியநாத சர்மா, நாட்டுக்கோட்டை பெரியவீட்டு நகரத்தார், கல்கத்தா, 1922, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001637, 005923, 005924, 012423)\nநாராயண தாசர், இலட்சுமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012612)\nவயித்திய அரிச்சுவடி - இரண்டாம் பாகம்\nசெழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1922, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048703)\nவஸந்தோத்யானம் அல்லது நான்கு பக்கிரிகள் கதை\nமீர் அம்மான், S.M.நடேச சாஸ்திரி, மொழி., சுதேசமித்திரன், சென்னை, 1922, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050206)\nவிருக்ஷாதி ஸம்ரக்ஷண சாஸ்திர தீபிகை\nR.கோபாலய்யர், கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சை, 1922, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107643)\nவில்லிபுத்தூராழ்வார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1922, ப.416, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015586, 031366, 047152)\nவில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.424, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031633)\nவிவேக சிந்தாமணி : மூலமும் உரையும்\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூல���ம் - எண் 008439)\nவிவேக சிந்தாமணி : மூலமும் உரையும்\nசக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013474)\nவிவேக சிந்தாமணி : மூலமும் உரையும்\nநவீனகதா புத்தக சாலை, இரங்கூன், 1922, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009064)\nவிவேக சிந்தாமணி : மூலமும்-உரையும்\nஎஸ்.என். பிரஸ், சென்னை, 1922, ப. 60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040794)\nஸ்ரீ சங்கரபூஜ்ய பகவத்பாதாசாரிய சுவாமிகள், திருவிடைமருதூர் உலகநாத சுவாமி, மொழி., விஷ்வ குலதாரண பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1922, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102357)\nமஹேச குமார சர்மா, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1922, ப.529, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012811)\nவிஜய மார்த்தாண்டம் : காதற்பத்து - கற்புப்பத்து\nஅ. மாதவையா, சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, பதிப்பு 2, 1922, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105626)\nஔவையார், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031867)\nஇராமதேவர், ராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1922, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040726)\nவைத்திய சாஸ்திர நீதி நூல்\nகா.முகம்மது யூசுபு, ஸ்ரீ வெங்கடா அச்சியந்திரசாலை, திருப்பாதிரிப்புலியூர், பதிப்பு 5, 1922, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011031)\nஇராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1922, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000291)\nஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026805)\nவைத்திய ரத்தினச் சுருக்கம் 360\nஅகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000031)\nவைத்திய வாத யோக ஞான சாஸ்திரத் திரட்டு - பத்தாம் பாகப் புஸ்தகம்\nஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்தரசாலை, மதுரை, 1922, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000041)\nதிருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், பால சுப்ரமண்ய ஸ்வாமி பிரஸ், சென்னை, 1922, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025719)\nதிருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், பால சுப்ரமண்ய ஸ்வாமி பிரஸ், சென்னை, 1922, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025717)\nவரகவி திரு. அ. சுப்பிரமணிய பாரதி, எஸ்.என். பிரஸ், சென்னை, 1922, ப. 582, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040759)\nவாழ்குட��� வேங்கடராம சாஸ்திரி, கே. பழனியாண்டி பிள்ளை கம்பெனி, சென்னை, 1922, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022630, 008662)\nரா. வே. கிருஷ்ணமாசாரியார், மொழி., ஸ்ரீ கோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1922, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031787)\nஆ.வீ.கன்னைய நாயுடு, இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ் லிமிடெட், சென்னை, 1922, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3637.4)\nஆர்ய கலா பிரஸ், சாஸ்திரசஞ்சீவினீ பிரஸ், சென்னை, 1922, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102034)\nஸீறத்துல் குப்ரா என்னும் கதீஜாநாயகி றலியல்லாஹு அன்ஹாவின் ஜீவிய சரித்திரம்\nஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.8)\nஸோக்ரதர் அல்லது சத்தியாக்கிரக விஜயம்\nசேலம் சக்கரவர்த்தி இராஜகோபாலாச் சாரியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007854, 028056)\nஸ்திரீகள் பக்தவிஜயம் என்னும் பதிவிரதைகள் சரித்திரம்\nபுதுவை நாராயணதாசர், ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1922, ப.408, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021841)\nஎம். எஸ். கே. அய்யர், மதராஸ், 1922, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100056)\nஸ்ரீ சங்கர இராமேஷர் வெண்பா - முதற்பாகம்\nS.நல்லபெருமாட் கவிராயர், வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடி, 1922, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036629)\nஸ்ரீ சாரதா சங்கீத கல்யாணப் பாட்டு\nவே.கன்னைய தாஸர், ஸ்ரீஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107496)\nஸ்ரீ சிவசுப்ரமண்யக் கடவுள் மீது பக்திரச கீர்த்தனங்கள்\nலெக்ஷ்மணஞ் செட்டியார், ஸ்ரீராமர் பிரஸ், இரங்கோன், 1922, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017483, 026118, 026399, 025011)\nபழனிச்சாமி சுவாமி, ஸ்டார் அச்சுக்கூடம், கும்பகோணம், 1922, ப.431, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101334)\nஸ்ரீ திருப்பழனிச் சிவகிரித் தெண்டாயுத பாணி காவடிச் சிந்து\nபழையபட்டி R.ரங்கசாமி செட்டியார், ஸ்ரீ கண்ணபிரான்விலாசம் பிரஸ், பழனி, 1922, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002297)\nஸ்ரீ பாலையானந்த மணிப் பாடலும் அர்ச்சனையும் - முதலாவது பாகம்\nஎம். ஆர். ராமச்சந்திரய்யர், மாடர்ன் பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, 1922, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035960)\nS.இராமச்சந்திர சாஸ்திரிகள், ஆனந்தபோதினி அச்சுக்���ூடம், சென்னை, பதிப்பு 2, 1922, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016216)\nதிருச்சிற்றம்பல தேசிகர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.346, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036754)\nஸ்ரீமத் ராமாயணம் மாருதி விஜயம் அல்லது லங்கா தஹனம்\nவேலூர்நாராயணசாமி பிள்ளை, முரஹரி பிரஸ், சென்னை, 1922, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014930, 015009)\nஸி.ஆர்.சீனிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, பதிப்பு 2, 1922, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031763)\nஸ்ரீ மஹாபாரதம் - துரோண பர்வம்\nமதுர பாஸ்கரதாஸ், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1922, ப. 853, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041586)\nஸ்ரீ மாதவச் சிவஞான சுவாமிகள் பிள்ளைத் தமிழ்\nவீ.திருஞானசம்பந்த முதலியார், வைசியமித்திரன் பிரஸ், தேவகோட்டை, 1922, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024198, 014805, 010835)\nஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049905)\nஅரங்கநாயகி, கோமளாம்பா அச்சாபீஸ், கும்பகோணம், பதிப்பு 2, 1922, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3641.9)\nஸ்ரீ ராமேச்சுர மென்னும், சேதுஸ்தல புராண வசன காவியம்\nநிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.424, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017679, 017229, 035352, 035353)\nஸ்ரீ வசன பூஷண ப்ரமாணத் திரட்டு : அரும்பத விளக்கம்\nதிருப்புறம்பியம் T.D.இராமஸ்வாமி இராமாநுஜதாஸர், கோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1922, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025196)\nஸ்ரீ விவேகாநந்த ஸ்வாமிகளின் உபந்நியாஸங்க ளடங்கிய ஞானத்திரட்டு : இரண்டு பாகங்கள்\nபி. இரத்தினநாயகர் அண்டு சன்ஸ், சென்னை, பதிப்பு 3, 1922, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020672)\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளி\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023941)\nபரூர் தியாகராய சாஸ்திரி, விக்டோரியா அச்சுக்கூடம், வேலூர், 1922, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022284)\nவிலக்ஷணானந்த ஸ்வாமிகள், மெர்க்கண்டைல் பிரஸ், பினாங்கு, 1922, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027866, 035276)\nஹுக்வெர்ம் என்னும் கொக்கிப் புழுவை ஒழிப்பதற்கான முயற்சி\nபப்ளிசிட்டி பீரோ, சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110387)\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இ���ம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஎந்த மொழி காதல் மொழி\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2018/jan/13/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F--%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-2844125.html", "date_download": "2018-10-20T19:52:08Z", "digest": "sha1:RQAAQZR2YTTBT5G5SODUO4UAQTEEEYRQ", "length": 8144, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "உணவு விதியை மாற்றும்போது நோயாளிகள் ஆகிறோம்: திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஉணவு விதியை மாற்றும்போது நோயாளிகள் ஆகிறோம்: திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன்\nBy DIN | Published on : 13th January 2018 08:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉணவு விதியை மாற்றும்போது நோயாளிகள் ஆகிறோம் என்று திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் தெரிவித்தார்.\nதிருப்பூர் வள்ளலார் நகர் தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் பொங்கல் ���ிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி பள்ளி மாணவர்களின் ஓவியம் மற்றும் கைவினைக் கண்காட்சி நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குநரும், செம்மை வனம் நிறுவனருமான ம.செந்தமிழன் கலந்து கொண்டு பேசியதாவது:\nமரபு நோக்கி தற்போதைய இளம் தலைமுறையின் சிந்தனை திரும்பியுள்ளது. இயற்கை வழி வேளாண்மை, இயற்கை மருத்துவம், மரபு வழிக்கல்வி என தற்போது தமிழர்களின் மரபு நோக்கிய சிந்தனை வெடித்துக் கிளம்பும் காலம் இது.\nஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் கம்பு, கேழ்வரகு சாப்பிட்டு நாள் முழுவதும் உடல் உழைப்பில் ஈடுபட்டோம். நாட்டுச்சோளத்தை சோறாக்கியும், கூழாக்கியும் சாப்பிட்டோம், அரிசி சாப்பிடுபவர்கள் அன்றைக்கு பெரிய மனிதர்களாக பார்க்கும் நிலை கிராமங்களில் இருந்தது. இன்றைக்கு காலையில் நடைப்பயிற்சி செல்பவர்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கம்பங்கூழ், கேப்பங்கூழை தேடி வாங்கி அருந்துகிறார்கள். இதுதான் உணவு என்பதை இன்று புரிந்துள்ளனர். உணவு விதியை மாற்றும்போது நோயாளிகள் ஆகிறோம் என்றார்.\nநிகழ்வில், தாய்த்தமிழ் பள்ளி முதல்வர் கு.ந.தங்கராஜ் வரவேற்றார். கலகல வகுப்பறை சிவா உள்பட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/09/blog-post.html", "date_download": "2018-10-20T19:32:49Z", "digest": "sha1:CBS4GITVZCOWOIUNXJX7ASRQI6FHKFME", "length": 12576, "nlines": 148, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாடு அடிப்படை தகவல்கள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) ��ொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கபடி , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , பனை , பொது அறிவு » டி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாடு அடிப்படை தகவல்கள்\nடி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாடு அடிப்படை தகவல்கள்\nநீண்ட இடைவேளைப்பின் சந்திக்கிறேன்.தேர்வுக்கான நேரம் நெருங்கிகொண்டிருக்கிறது. முழுவீச்சில் ஆயத்தமாகி கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.கடந்த முறையும் அதற்ககு முந்தின முறையும் நடந்த தேர்வுத்தாள்களை ஆராயும் போது பொதுவாக தமிழ்நாடு குறித்த வினாக்கள் அதிகமாக கேட்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.எனவே தமிழ்நாட்டின் அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளுதல் நலம். அவற்றை கீழே குறிப்பிட்டிருக்கிறேன்.இனி தொடர்ந்து தேர்வுக்கான பதிவுகள் வரும் என்பதை மகிழ்வோடு சொல்லிக்கொள்கிறேன்..\nமொத்தப் பரப்பளவு 1,30,058 ச.கி.மீ\nசராசரி மழையளவு 958.5 மி.மீ\nநகர மக்கள் தொகை 3,495 கோடி\nகிராம மக்கள் தொகை 3,719 கோடி\nமக்கள் நெருக்கம் 555/ 1 ச.கி.மீ\nஆண் பெண் விகிதம் 995/1000\nமாநில நடனம் பரத நாட்டியம்\nஇப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: கபடி, டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பனை, பொது அறிவு\nஅடடா என பெண்ணிடம் இந்த தகவல் காண்பிக்கிறேன் நன்றி\nஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள்... நன்றி சார்... (சேமித்துக் கொண்டேன்)\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் த��ழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nடி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122483/news/122483.html", "date_download": "2018-10-20T19:44:39Z", "digest": "sha1:RIFZ25QJ4GIKHZ6EE2YQTEWPFEVCU6TQ", "length": 6036, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கனரக வாகனத்துடன் மோதுண்டு கடைக்குள் புகுந்த வான்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகனரக வாகனத்துடன் மோதுண்டு கடைக்குள் புகுந்த வான்…\nமாத்தறை – திக்வெல்ல பிரதேசத்தில் இடம் பெற்ற பாரிய வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விபத்து நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகனரக வாகனம் ஒன்றும், வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த வாகன விபத்து இடம் பெற்றுள்ளது.\nமுன்னால் சென்ற கெப் ரக வாகன சாரதியின் தவறான விளக்கு சமிக்ஞையினால், அதற்கு பின்னால் பயணித்து வந்த வான் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனத்துடன் மோதி, அருகில் இருந்த கடையொன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதாக அறியமுடிகின்றது.\nவிபத்துக்குள்ளான வாகனங்களில் பயணித்தவர்களும், குறித்த கடையில் இருந்தவர்களுமாக ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/%E0%AE%85-%E0%AE%86-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-02", "date_download": "2018-10-20T19:00:49Z", "digest": "sha1:KAZ6CPJP4JQBEZK3FPBWTSRS2Q2V6C7V", "length": 13318, "nlines": 272, "source_domain": "babynames.tamilgod.org", "title": " அ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02 | Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nHome >> அ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை பெய்ர்களின் பட்டியல் ‍ பக்கம் 02.\nதமிழ் குழந்தை பெயர்கள் பக்கம் 02.\nஅனார்க்கலி 7 16 Anathika\nஅன்புச்செல்வி 9 45 Angayarkanni\nஅன்புவிழி 4 40 Anthika\nஅறக்கொடி 9 18 Aram\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்க���்\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0192&page=9&showby=list&sortby=", "date_download": "2018-10-20T19:21:16Z", "digest": "sha1:WKX7HB5UX53M5Y47UVOQRKQFT2TLUCWP", "length": 4604, "nlines": 135, "source_domain": "marinabooks.com", "title": "கலைமகள் டிரேடர்ஸ்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் மகளிர் சிறப்பு பகுத்தறிவு நேர்காணல்கள் வரலாறு கல்வி பெண்ணியம் அரசியல் சரித்திரநாவல்கள் ��ுயசரிதை உடல்நலம், மருத்துவம் அறிவியல் பயணக்கட்டுரைகள் கவிதைகள் நாட்டுப்புறவியல் வணிகம் மேலும்...\nசெங்குயில் பதிப்பகம்கலைஞன் பதிப்பகம்இராவணன் பதிப்பகம்வனிதா பதிப்பகம்Transworld Publishersதகிதா பதிப்பகம்தாரிணி பதிப்பகம்அயக்கிரிவா பதிப்பகம்சொல் ஏர் பதிப்பகம்சாகித்திய அகாதெமிசேகர் பதிப்பகம்ஆய்வகம் வெளியீடுபுகழ் பதிப்பகம்அருணோதயம்ஓங்கார ஆசிரமம் மேலும்...\nஸகல சௌபாக்யம் அளிக்கும் கலைமகளின் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தோத்ரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2013/02/blog-post_14.html", "date_download": "2018-10-20T19:06:37Z", "digest": "sha1:XXZOIYJN6NJBQB5QEZ4A2JUTLAQ6XNGE", "length": 88376, "nlines": 766, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: மின்சாரமே ! மின்சாரமே !!", "raw_content": "\nவியாழன், 14 பிப்ரவரி, 2013\nசாத்தூர் பஸ்நிலையத்தில் ஒரு அறிவிப்புப் பலகை பார்த்தேன். அதை\nஉங்களுடன் பகிர எழுதி வைத்துக் கொண்டேன். போட்டோ எடுக்க காமிரா\nஅடையாளம்- - மிகவும் பிரகாசமாக இருப்பார், தொட்டால் ஷாக் அடிப்பார்.\n உன்னை காணாமல் நாங்கள் வெகு நாட்களாய் அல்லல்\nபடுகிறோம். எப்போ நீ வருவாய் \nபூம்புகார் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் ஆர்.எஸ்.மூர்த்தி அவர்கள் , தான் எழுதிய ’வலைகள்’ என்ற புதுக்கவிதை தொகுப்புப் புத்தகத்தை என் கணவருக்குப் பரிசளித்தார்கள். (கவிதைத் தொகுப்பு வெளியிட பட்ட ஆண்டு 1979) அந்தத் தொகுப்பில் மின்சாரத்தைப்பற்றி எழுதிய கவிதையை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். . அவர் கல்லூரி அருகில் மேலையூரில்தான் வசித்து வந்தார். மின்சாரம் இல்லாமல் ஒருநாள் யார் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தார் என்று கவிதை எழுதி இருக்கிறார் பாருங்கள்\nஇன்னொரு பாட்டில் மின்மினிகளைப் பாடுகிறார்:\nசார் சொல்வது போல் மின்மினி பூச்சிகள் நாங்கள் முன்பு இருந்த திருவெண்காட்டிலும் நிறைய பறக்கும். சில சமயம் வீட்டுக்குள் வந்து விடும்.\nநியூஜெர்சி போனபோது தோட்டத்தில் மின் மினி பூச்சியை பார்த்தபோது எனக்கு திருவெண்காடு நினைவுக்கு வந்து விட்டது. அங்கு ,இரவு வீட்டுக்கு வெளியே தோட்டத்தில் கூட்டம் கூட்டமாய் அழகாய்ப் பறந்தது இருட்டில் அந்த சின்ன சிறிய மின் மினி பூச்சிகள் பறந்தது கண் கொள்ளாக்காட்சிகள்.\n’நட்சத்திர இரவு’என்ற பாடலில் மின்வெட்டைப் பற்றி அவர் கவிதை பாடுகிறார்.\nதிருவெ���்காட்டில் இருக்கும் போது அடிக்கடி மின்சாரம் போகும் இரவு\nமின்சாரத்தை விவாசாயத்திற்கு மாற்றி விடுவார்கள் என்பார்கள். நான் 11வது\nபடிக்கும் போது அடிக்கடி மின்சாரம் தடை படும். மெழுகுவத்தி, சிம்னி\nவிளக்கின் உதவியுடன் படிக்க வேண்டும்.\nதிருவெண்காட்டிலில் இருந்து மேலையூர் 4 கிலோ மீட்டர். நகரத்திற்கு மாலை\nமுதல் இரவு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வயலுக்கு பம்புசெட்போட மின்சாரம் கொடுத்து விடுவார்கள். அப்போது கிராமத்து பெரியவர்கள் கரண்ட்\nமாற்றுவதற்குள் வேலைகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். 1981ல்\nமாயவரம் வந்தோம் அப்போது தான் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. இங்கும் மழை விடாமல் பெய்யும் காலங்களில் மின்சாரத்தை தடை செய்து விடுவார்கள். இப்போது மறுபடியும் மின்வெட்டு மின்சார தேவைகள் நமக்கு அதிகமாக அதிகமாக இதைத் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது.\nமுன்பு எல்லாம் நெல் குத்தி புடைத்து சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள் ஆட்டுக்கல், அம்மிக்கல் ஓரளவு பயன்பாட்டில் இருந்தது, இப்போது அவை எல்லாம் காட்சி பொருட்கள்.\nவைத்திஸ்வரன் கோவிலில் ஓட்டல் சதாபிஷேகத்தில் கல்வெட்டு மாதிரி செய்து உரலில் குத்துவது திருகைக் கல்லில் அரைப்பது எல்லாம் ஓவியமாய் வரைந்து வைத்து இருக்கிறர்கள்,இக்காலக் குழந்தைகள் பார்க்க.\nஎங்கள் வீட்டிலும் ஒருநாள் மிக்ஸியில் தேங்காய் சட்னிக்கு அரைத்துக் கொண்டு இருந்தேன் ,கரண்ட் போய் விட்டது. வெகு நேரம் ஆகியும் வரவில்லை. மிக்ஸியில் உள்ளதை எடுத்து சின்ன ஆட்டுக்கல்லில் (இடிப்பதற்கு வாங்கியது) அரைத்தேன் சரி வரவில்லை பிறகு சின்ன அம்மிக்கல்லில் ஒருவழியாக அரைத்து முடித்தேன்.\nபழைய காலத்து மனிதர்கள் எப்படித்தான் மின்சாரம் இல்லாமல் சந்தோஷமாய் வாழ்ந்தார்கள் என்று தெரியவில்லை.\nமின்சாரம் இல்லையென்றால் கண் போனது போல- கை ஓடிந்து போனது போல - எல்லோரும் தவித்துப் போகிறோம். தேவை இல்லாமல் மின்சாரம் வீணாவதைக் குறைத்து மின்சாரத்தைச் சிக்கனமாய்ப் பயன்படுத்தி மகிழ்வோம்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 7:59\nSasi Kala 14 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:07\nஅழகிய ஓவியங்களும் கவிதைகளும் மனதைக் கவர்ந்தது. மின்மினி ஓவியத்தில் மினுக்மினுக்கெனும் வெளிச்சம் வெகு சிறப்புங்க. மின்சார விளம்பரம் சிறப்பு. ச���ரிப்பையும் வரவைத்தது. ஆட்டுக்கல்லும் அம்மியும் நல்ல சுவை கொடுப்பதுடன் ஆரோக்கியமும் கூட மின்சாரம் இருளைப் போக்க மட்டும் இருந்தால் போதும் என்பது என் கருத்து.\nsury Siva 14 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:19\nவாலன்டைன் டே அன்று தன் மின்சாரக்காதலிக்காக‌\nகண்ணீர் வடிக்கும் பெஞ்சமின் போற்றி.\nபெஞ்சமின்னே இன்னொரு முறை வா மின்சாரம் இல்லாமலே வெளிச்சம் தரும் பல்பு கண்டு பிடித்து தா.\nகே. பி. ஜனா... 14 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:40\nமின் மினி ஓவியம் பிரமாதம்\nகுட்டன் 14 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:57\nஅருமையான கவிதைப் பதிவுக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 14 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:10\n மின்சாரம் எப்போ போகும் எப்போ வரும் தெரியாது... ...ம்... எதையும் சமாளிக்க வேண்டும்...\nமின்சாரத்தின் அவசியம் பற்றி நன்கு உணர்ந்துவிட்டோம்.\nமின்மினி பூச்சி ஓவியம் மிகவும் நன்று.\nஅம்மியில் அரைக்கும் எதற்கும் ஒரு தனி ருசி தான். நாம் தான் கிரைண்டர், மிக்சி எல்லாவற்றிற்கும்\nகவியாழி கண்ணதாசன் 14 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:59\nஅவர் மட்டுமே சொல்ல தெரிந்தவர் .அழகாய் சொல்லியுள்ளார். உங்களது படங்களும் கவிதையும் அழகு\nராதா ராணி 14 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:33\nமின்வெட்டு கவிதையும், மின்சார விளம்பரமும் அருமை.. இப்பல்லாம் நானும் அம்மியும், ஆட்டுக்கல்லும் உபயோகிக்கிறேன்.. காலையில எழுந்து பால்காரரை தேடுறோமோ இல்லையோ 6 மணிக்கு மின்வெட்டு என்று 5மணிக்கே எழுந்து கிரைண்டர், மிக்சி வேலைகளை துரிதமா முடிக்க பார்க்கிறோம்.தவறிடுச்சின்னா அம்மியும், ஆட்டுக்கல்லும்தான்..அம்மியில அரைக்கிற அன்று எல்லாரும் கூட இரண்டு இட்லி சாப்பிடுறாங்க..:)\nmalar balan 14 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:03\nஅருமையான நினைவுகூறல் ஓவியமும் அருமை மிசாரமில்லாமல் இயற்கையின் உதவியோடு இளமையாக இருந்தார்கள் நாம் ..............ம்கும் அதே வேற சொல்லிகனுமா\nAsiya Omar 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 1:04\nபகிர்வு அருமை,படங்களை ரசித்தேன்,அம்மியும் இடிஉரலும் அழகு.\nfaiza kader 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 3:16\nமின் மினி ஓவியம் பிரமாதம்...\nஸாதிகா 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:03\nஅடையாளம்- - மிகவும் பிரகாசமாக இருப்பார், தொட்டால் ஷாக் அடிப்பார்.\n உன்னை காணாமல் நாங்கள் வெகு நாட்களாய் அல்லல்\nபடுகிறோம். எப்போ நீ வருவாய் \n--இப்படிக்க��� தமிழ்நாட்டு மக்கள்.// எப்படி எல்லாம் யோசிக்கறாங்க\nவல்லிசிம்ஹன் 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:27\nஅன்பு கோமதி,மின்வெட்டு நல்ல பலன்களையும் தருகிறது.\nஇல்லாவிட்டால் அம்மியின் அழகுப் பயன் யாருக்குத் தெரியும். கைகளில் வலு இருந்த காலம் தினம் இட்லிக்கு அரைத்த கைகளதான். இட்லிப் பொடி இல்லாத வாட்களில் வண்டிக்காரன் சட்னி வொடிடயில் தயராகும். குழந்தைகள் மாவு தீரும் வரை சட்டினிக்காக தூசையும் இட்லியும் சாப்பிடுவார்கள். இன்னும் ஸ்டவ் இருந்த காலங்க்களில் கீழீ உட்கார்ந்து செய்யும் பட்சணங்க்கள்,சப்பாத்தி என்று செய்யும்போது.\nசுடச்சுட சாப்பிட குழந்தைகளும் தோழீயர் எல்லோடரும் வந்துவிடுவார்கள்.அந்த மின் கவிதை மிக அருமை.\nஇந்த இயற்கையை நாம் இழக்கிறோமே:(\nசகோதரி சொல்லி இருப்பது போல\nவெகு நல்ல பகிர்வுமா,. இருளைப் போக்க மின்சாரம் தேவை. கொசுக்களை விரட்ட மின்விசிறி\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:41\nவாங்க சசிகலா, வாழ்க வளமுடன், உங்கள் முதல் வரவுக்கு முதலில் நன்றி. மின்வெட்டு கவிதை என்றவுடன் கவிதை எழுதும் நீங்கள் ஆர்வமாய் வந்தீர்கள் முதலில் என நினைக்கிறேன்.பகிர்வு, ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி.\nமின்மினி பூச்சி மினுக்குவதை மட்டும் பார்த்தீர்களா ஆந்தையார் கண்ணை உருட்டி விழிப்பதை பார்க்கவில்லையா\nமின்வெட்டு காணவில்லை அறிவிப்பு சிரிப்பை வரவைத்ததா மகிழ்ச்சி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:43\nவாங்க கே.பி ஜனா, வாழ்க வளமுடன்\nமின்மினி ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:44\nகவிதை தொகுப்பு உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி, நன்றி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:46\nவாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.\nநீங்கள் சொல்வது சரிதான். மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என்று சொல்ல முடியவில்லை இல்லாத போது சமாளித்துக் கொண்டு இருக்கிறோம்.\nஅருமையான மின்சாரக் கவிதைப் பகிர்வுகள்.வித்தியாசமாகவும் சுவையாகவும் இருந்தது.\nவை.கோபாலகிருஷ்ணன் 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 8:39\nசாத்தூர் பஸ் நிலைய அறிவிப்பில் ஆரம்பித்து பதிவு முழுக்க விறுவிறுப்பான தகவல்கள்.\nபேராசிரியர் ஆர். எஸ். மூர்த்தி அவர்களின் “வலைகள்’ இல் மின்மினிப்பூச்சிகள் அகப்பட்டதும���, அதைத்தாங்கள் பகிர்ந்து கொண்டதும் மிகச்சிறப்பு தான்.\nவை.கோபாலகிருஷ்ணன் 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 8:41\nவை.கோபாலகிருஷ்ணன் 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 8:46\nகாட்டியுள்ள படங்கள் யாவும் மிக நல்ல தேர்வு. பழமையை நினைவூட்டி மகிழ்விக்கின்றன.\n//பழைய காலத்து மனிதர்கள் எப்படித்தான் மின்சாரம் இல்லாமல் சந்தோஷமாய் வாழ்ந்தார்கள் என்று தெரியவில்லை.//\nஅவர்கள் மிகவும் பாவம் தான். ஆனாலும் ஓரளவு ஆரோக்யமாக உடல்நலத்துடன் இருந்துள்ளனர்.\n//மின்சாரம் இல்லையென்றால் கண் போனது போல- கை ஓடிந்து போனது போல - எல்லோரும் தவித்துப் போகிறோம். //\n//தேவை இல்லாமல் மின்சாரம் வீணாவதைக் குறைத்து மின்சாரத்தைச் சிக்கனமாய்ப் பயன்படுத்தி மகிழ்வோம்.//\nநாளுக்கு நாள் மின்செலவு அதிகரித்த வண்ணமே உள்ளது.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:11\nநீங்கள் சொன்னது போல் மின்சாரத்தின் முழுபயனையும் அனுபவித்து வருகிறோம், அது இல்லாமல் முடியாது என்ற நிலைமைக்கும் அடிமையாகி விட்டோம்.\nஇயந்திரங்கள் உதவி இல்லாமல் நாமே எல்லாம் செய்தால் ருசியாக இருக்கும் தான், ஆனால் உடம்பு முன்பு மாதிரி வளைய மாட்டேன் என்கிறதே\nஓவியம், கவிதை, பதிவு, படபகிரவு ஆகியவற்றை பாராட்டியதற்கு மிகவும் மகிழ்ச்சி,நன்றி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:17\nவாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்கவளமுடன்.\nஅவரை பாராட்டியதற்கு நன்றி., படங்கள் கவிதையை ரசித்தமைக்கு ந்ன்றி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:28\nவாங்க ராதா ராணி, வாழ்கவளமுடன், மின்வெட்டு கவிதை, மின்சார விளம்பரம் ஆகியவற்றை பாராட்டியமைக்கு நன்றி.\nநீங்கள் சொன்னது போல் பால்காரர் வரும் முன்பே எழுந்து வேலைகள் துரிதமாய் நடக்கிறது. எவ்வளவு வேலைகள் மின்சாரத்தால் உள்ளது, தண்ணீர் மோட்டர் போடுவது, வாஷிங்மெஷின் போடுவது, கிரைண்டர்,மிக்‌ஷி போடுவது வெந்நீர் ஹீட்டர் போடுவது என்று எவ்வளவு மின் சாதனங்கள் வீட்டு உபயோகத்திற்கு மின்வெட்டு எல்லோரையும் மிகவும் சுறு சுறுப்பாய்தான் வைத்து இருக்கிறது.\nஅடுக்குமாடி குடியிருப்புகளில் அம்மி, ஆட்டுக்கல் கிடையாது மின் வெட்டால் சிறிய அம்மி, ஆட்டுக்கல் வாங்கி வைக்க வேண்டி உள்ளது.\nநாமே அரைத்தால் ருசிதான் கூட இரண்டு இட்லி சாப்பிடுவது மகிழ்ச்சியான விஷயம் தான்.\nஉங்கள் வரவுக்��ும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:34\nவாங்க மலர் பாலன், வாழ்கவளமுடன்.\nபதிவையும், ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.\nமுன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள் , உடலுழைப்பின் மேன்மை தெரிந்தவர்கள் அதனால் தான் நீங்கள் சொன்னமாதிரி அழகிய தோற்றத்துடன் இளமியாக இருந்தார்கள். நமக்கு உடல் உழைப்பு குறைந்து விட்டது .\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:38\nவாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.\nபகிர்வை பாரட்டியதற்கும், படத்தை ரசித்தமைக்கும் நன்றி ஆசியா.அம்மியும், இடி உரலும் அழகாய் இருக்கா\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:41\nவாங்க ஃபாயிஷா காதர், வாழ்கவளமுடன்.\nமின்மினி ஓவியத்தை பாரட்டியதற்கு நன்றி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:55\nவாங்க ஸாதிகா, வாழ்கவளமுடன். பகிர்வையும், படங்களை பாரட்டியதற்கு மகிழ்ச்சி, நன்றி.\nமின்சார விளம்பரத்தை ரசித்து படித்தமைக்கு நன்றி. தமிழ்நாட்டு மக்கள் நல்லாதான் யோசிக்கிறாங்க நீங்கள் சொன்னது போல் ஸாதிகா, நன்றி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:12\nஅம்மி, ஆட்டுக்கல் மகிமை தெரியவருகிறது. அந்தக்கால நினைவலைகள் வருகிறது, குழந்தைகளுக்கும், தோழியரருக்கும் வாய்க்கு ருசியாக சமைத்து கொடுத்து அவர்கள் சந்தோஷ்மாக சாப்பிட்ட நினைவுகலை பகிர்ந்து கொண்டீர்கள் அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.\nஓவியம், கவிதை இவ்ற்றை பாராட்டியதற்கு நன்றி.\nஇருளை விரட்ட மின்விளக்கும், கொசுவை விரட்ட மின்விசிறியும் முதலில் அவசியம்தேவைதான்.\nநன்றி அக்கா, விரிவான பின்னூட்டத்திற்கு.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:14\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:32\nவாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nபகிர்வை பாராட்டியதற்கு நன்றி.ரசித்து படித்தமைக்கு நன்றி.\nசாத்தூர் விள்ம்பரத்தை பகிர்ந்து கொள்ள நேரம் பார்த்து இருந்தேன். பேராசிரியர் கவிதை கிடைத்த்தும் மின்னல் போல் பதிவு ரெடியாகி விட்டது. விளம்பரத்தை,\nநட்சத்திர கவிதையை ரசித்தமைக்கு நன்றி. மின்மினி உதவி கவிதை என் கணவர் ஓவியத்திற்கு உதவியது.\nபழமையை நினைவூட்டும் படம் வைத்தீஸ்வரன் கோவில் போனபோது எடுத்து வைத்தேன் ஏதாவது பதிவில் போடவேண்டும் என்று இதற்கு பொருத்தமாய் இருந்த்தது போட்டு வி��்டேன்.\nபழையக்காலத்து மனிதர்கள் மிகவும் பாவம் தான். எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.\nபழைய காலத்து மனிதர்களுக்கு பொழுது எல்லாம் வீட்டுவேலைகளில் சரியாகி இருக்கும். உடல் உழைப்பு இருந்ததால் நன்கு ஆரோக்கியமாக இருந்தார்கள். பொழுது போக்கு சாதனங்கள் என்ற பெயரில் வீட்டில் இருந்து பொழுதை கழிக்காமல், வெளியில் கோவில், குளம் என்று போய் வந்துக் கொண்டு ஆரோக்கியமாய் இருந்தார்கள்.\nஉங்கள் விரிவான பின்னூட்டங்களுக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி சார்.\nRAMVI 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:14\n//மின்சாரம் இல்லையென்றால் கண் போனது போல- கை ஓடிந்து போனது போல - எல்லோரும் தவித்துப் போகிறோம். தேவை இல்லாமல் மின்சாரம் வீணாவதைக் குறைத்து மின்சாரத்தைச் சிக்கனமாய்ப் பயன்படுத்தி மகிழ்வோம்.//\nஆம் மேடம். மிகச் சரி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:44\nநான் பகிர்ந்து கொண்ட விஷ்யங்களை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.\nகோவை2தில்லி 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:48\nமின்சார வெட்டை பற்றி கவிதைகள் அருமை. எல்லோரும் சுறுசுறுப்பாய் தான் இருக்க வேண்டி உள்ளது....\nஅமைதிச்சாரல் 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:26\nஅம்மி, ஆட்டுக்கல் இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா, அடுக்கு மாடிக்குடியிருப்பில் உபயோகிக்க முடியறதில்லை.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:26\nகவிதை, ஓவியம் இரண்டையும் பாராட்டியதற்கு நன்றி.\nமின்வெட்டால் எல்லோரும் சுறு சுறுப்பாய் இருப்பது அறிந்து மகிழ்ச்சி ஆதி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:48\nஆம் அருமையான வரிகள் தான் சாரல்.\nஅடுக்குமாடி குடியிருப்பில் அந்த வசதி வைப்பதும் இல்லை , பயன்படுத்தவும் வசதி இருக்காது.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஜீவி 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:49\nஇருளைத் தெரிய வைப்பது ஒளியா\nஒளியைத் தெரிய வைப்பது இருளா\nஇத்தனைக்கும் நடுவே விழிகளை ஓட்டினால், அந்த நான்கு ஓவியங்களுமே அழகு\nமுதல் ஓவியத்தில் மின்மினையை மினுக்க வைத்தது சிறப்பு என்றால்\nஅடுத்ததில் மைல் கல்லில் உரல் கல்லும் அதற்கடுத்தில் மைல் கல்லில் இயந்திரக் கல்லும் ஒன்றில் ஒன்று உள் நின்று உணர்வதாய் நல்ல கற்பனை..\nநாலாவதோ, பழைமையும் புதுமையும் கைகோர்த்த அழகு.\nஅம்மியையும் ஆட்டுக்கல்லையும் வழவழக்கும் டைல்ஸ் வேய்ந்த தரையில் இருத்தி வைத்திருக்கும் புதுமை\nமதுரை அழகு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:58\n ஆனால் அந்தத் தகவல் பலகையில் ஒரு பிழை பெஞ்சமின் பிராங்கிளினுக்குப் பதிலாக மைக்கே ஃபாரடே என்று வந்திருக்க வேண்டும்\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:16\nவாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.\nஎன் கணவர் மின்மினி பூச்சி பாடலுக்கு வரைந்த ஓவியத்திற்கு நீங்கள் அழகான கவிதை எழுதிவிட்டீர்கள், நன்றி.\nபழைய காலத்தில் பெண்கள் உரலில் குத்துவது, திருகையில் அரைப்பது எல்லாம் ஓட்டலில் உள்ள தோட்டத்தில் எடுத்தது.\nகடைசி படம் என் வீட்டு சாப்பாட்டு மேஜையில் எடுத்தது, மேஜை விரிப்பு\nவழவழக்கும் டைல்ஸ் வேய்ந்த தரைபோல் தெரிகிறதா கரண்ட் இல்லாத போது அரைத்தேன் அதை மேஜை மேல் கொண்டு வந்து வைத்து போட்டோ எடுத்தேன்.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:19\nவாங்க மதுரை அழகு, வாழ்க வளமுடன்.\nபகிர்வு அருமையாக இருக்கிறது என்றதற்கு நன்றி.\nநான் எழுதியது இல்லை சாத்தூரில் பொது மக்கள் சார்பில் வைத்த அறிவுப்பு பலகையில் உள்ள கருத்து. அதை அப்படியே கொடுத்து இருக்கிறேன்.\nஉங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி.\nபதிவை மிகவும் ரசித்தேன். மின்மினியின் ஒளி பற்றி எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. பல மின்மினிகள் இருட்டில் காணமுடிந்தாலும் அவற்றின் மினுமினுப்பால் எந்த ஒளியும் பெற முடியாதாம்.இந்தப் பேரண்டமெ இருண்டது என்றும் சூரியன் போன்ற நட்சத்திரங்களே ஒளி கொடுக்கிறதாம் என்றும் புரிந்து கொண்ட ஒன்று. ஜீவியின் எழுத்து சிந்திக்க வைப்பது.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:31\nமின்னலில் மின்சாரம் இருக்கிறது என்பதை கி.பி 1750 லில் தமது ஆராய்ச்சியின் முடிவாக வெளியிட்டு உள்ளார். அவர் 1790லில் இறந்தார்.\nஅவர் இறந்த மறு ஆண்டு தான் மைக்கேல் பார்டே பிறந்தார்- - தகவல் விக்கிபீடியா.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:31\nமின்னலில் மின்சாரம் இருக்கிறது என்பதை கி.பி 1750 லில் தமது ஆராய்ச்சியின் முடிவாக வெளியிட்டு உள்ளார். அவர் 1790லில் இறந்தார்.\nஅவர் இறந்த மறு ஆண்டு தான் மைக்கேல் பார்டே பிறந்தார்- - தகவல் விக்கிபீடியா.\nமாதேவி 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:40\nமின்சார விளம்பரம் ரசிக்கவைத்தது. கவிதைகளும் நன்றாக இருக்கின��றன.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:43\nவாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்கவளமுடன்.\nபதிவை மிகவும் ரசித்தமைக்கு நன்றி.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:47\nஓவியத்தையும் கவிதையையும் , விளம்பரத்தையும் ரசித்தமைக்கு நன்றி மாதேவி.\nஹுஸைனம்மா 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:02\nவிளம்பர வாசகங்களை எங்களுக்காக எழுதி வந்ததற்கு நன்றி. இன்னொரு விளம்பரமும் இணையத்தில் பார்த்தேன்: “ஆற்காட்டாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்கிற போஸ்டர் அவர் மின் துறை அமைச்சராக இருந்தபோது, 3 மணிநேர பவர்கட்தானே அவர் மின் துறை அமைச்சராக இருந்தபோது, 3 மணிநேர பவர்கட்தானே அதற்கே ஆட்சியிழக்கச் செய்தோமே என்று மன்னிப்பாம்.\nஅம்மி, ஆட்டுக்கல் அழகா இருக்கு. நானும் சிறிய அம்மி ஒன்று இங்கு வாங்கி வந்தேன். ரொம்பச் சிறியது என்பதால் அரைக்க வசதிப்படவில்லை - கீழே கொட்டுகிறது, அரைபடவும் மாட்டேங்கீறது. சிறு வயதில் பெரிய அம்மியெல்லாம் அரைக்கத்தான் செய்தேன்.\ns suresh 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:10\nகவிதைகளும் இன்றும் அன்றும் இருந்த மின்சார தட்டுப்பாடு பற்றிய தகவல்களும் சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:20\nநீங்கள் சொன்ன விளம்பரமும் நன்றாக இருக்கிறது.\nசின்ன ஆட்டுக்கல், அம்மிஎல்லாம் பொடி செய்யத்தான் உதவும் போலும். நானும் ஆசைப்பட்டு மாமல்லபுரத்தில் வாங்கினேன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:22\nஉங்கள் பாராட்டுக்கு நன்றி.உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nஇராஜராஜேஸ்வரி 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:48\nசாரமான மின்சாரக்கனவுக்கும் அருமையான படத்திற்கும் பாராட்டுக்கள்..\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:55\nஆம், அன்னை இயற்கை அளித்தது தான் மின்மினி.\nகோமதி அரசு 16 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:29\nவாங்க சூரி சார, வாழ்க வளமுடன்.\n//பெஞ்சமின்னே இன்னொரு முறை வா மின்சாரம் இல்லாமலே வெளிச்சம் தரும் பல்பு கண்டு பிடித்து தா.//\nஉங்கள் எண்ணம் போல் மின்சாரம் இல்லாமல் சூரிய சகதியை பயன்படுத்தி பல்பு தருவார்.\nசூரிய சக்தி நம் நாட்டில் நிறைய இருக்கிறது அதை பயன்படுத்தி நிறைய செய்யலாம். ஒரு சில இடங்கள���ல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.\nநன்றி உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்.\nSasi Kala 16 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:46\nஆமாங்க ஆந்தைய பார்க்க மறந்துட்டேன். இப்போது பார்த்தேன் அடடா ...அருமையான படைப்பு படைப்பாளிக்கு வாழ்த்து சொல்லுங்க.\nகோமதி அரசு 16 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:54\nமகிழ்ச்சி. படைப்பாளிக்கு உங்கள் வாழ்த்துக்களை சொல்லிவிட்டேன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nவிளக்கின் உதவியுடன் படிக்க வேண்டும்.//\nஎட்டு வகுப்பு வரை ஹரிக்கேன் விளக்கு, சிம்னி உதவியோடு தான் படிப்பு. இத்தனைக்கும் மதுரையில் தான் இருந்தோம். நாங்க குடி இருந்த வீட்டில் மட்டும் மின்சார இணைப்புக் கொடுக்கவில்லை. :))))\nகவிதைகள் அருமை. மின்சாரம் இல்லைங்கற விஷயத்தைக் கூட ஒரு இலக்கிய உணர்வோடு மிக அழகாகச் சொல்லி இருக்கீங்க. நான் என்ன பெரிசாச் சொல்லி இருக்கேன். சொந்தப் புலம்பல் தான்\nஇந்தக் கவிஞரைப் பற்றி இன்றே அறிந்தேன். பகிர்வுக்கும், தகவல் கொடுத்ததுக்கும் மிக்க நன்றி.\nஅம்மியில், ஆட்டுக்கல்லில் அம்பத்தூரில் இருந்தவரை அரைத்தேன். இங்கே வந்து வைத்துக்கொள்ளும்படியான இடம் வசதியாக இல்லை. நாலாவது மாடி வேறே\nஸ்ரீராம். 17 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:54\nஉங்கள் பதிவுகளுக்கு அரசு சாரின் ஓவியங்கள் ஸ்பெஷல் எஃபெக்ட்\nதிருவெண்காடு என்றால் என் மனதில் தானாக அடுத்த வரி 'ஜெயராமன்' என்கிறது\nஜீவி சார் பின்னூட்டம் ரசிக்க வைக்கிறது.\nபதிவின் சாரமான மின்சாரம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று பார்க்கிறீர்களா... இல்லாத ஒன்றைப் பற்றி என்ன சொல்ல\nகோமதி அரசு 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:30\nவாங்க கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கு முதலில் நன்றி.\nநீங்கள் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.\nபுதுக்கவிதை எழுதிய பேராசிரியர் இப்போது இல்லை. அவர் எழுதிய காலம் புதுக் கவிதை அவ்வளவு பிரபலம் ஆகவில்லை.\nஅம்மியும், ஆட்டுக்கல்லும் வைக்க இப்போது கட்டும் வீடுகளில் வசதி இல்லைதான்.\nஉங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nமூன்று பின்னூட்டங்கள் போட்டது மகிழ்வாக இருக்கிறது நன்றி.\nகோமதி அரசு 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:34\nஅரசு சாரின் ரசிகரை காணவில்லையே என்று நினைத்தேன். சாருக்கு உங்கள் பின்னூட்டம் பற்றி சொன்னவுடன் மக��ழ்ச்சி.\nஇசைபிரியருக்கு திருவெண்காடு என்றால் திருவெண்காடு ஜெயராமன் நினைவுக்கு வருவதில் ஆச்சிரியம் இல்லை.\nஜீவி சார் பின்னூட்டம் ரசிக்கவைக்கும் எப்போதும்.\nஇல்லாத ஒன்றைப்பற்றி என்ன சொல்வது நீங்கள் சொன்னது சரிதான்.\n//உங்கள் பதிவுகளுக்கு அரசு சாரின் ஓவியங்கள் ஸ்பெஷல் எஃபெக்ட்\nஶ்ரீராம் குறிப்பிட்டுச் சொன்னதுக்கு அப்புறமே வந்து கவனித்தேன். ஓவியங்கள் அரசு சாரா ஜீவி சாரின் பின்னூட்டத்தையும் மறுபடி படிச்சுட்டு ஓவியங்களையும் மீண்டும் ரசித்தேன்.\nஅரசுசாரின் ஓவியங்கள் மிக அழகு.\nகோமதி அரசு 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:53\nவாங்க கீதாசாம்பசிவம், வாழ்கவளமுடன் உங்கள் மறு வரவுக்கு நன்றி.\nஇப்போது கொஞ்சநாட்களாய் என் கணவர் ஓவியம் வரைந்து தருகிறார்.\nபொங்கல் பதிவு போட்ட போது வரைந்து தந்தார். அதற்கு கிடைத்த வரவேற்பில் மகிழ்ச்சி அடைந்து அவர்களே முன் வந்து என்ன பதிவு எழுதுகிறாய் என்று கேட்டு அதற்கு ஏற்ற படங்களை வரைந்து தருகிறார்கள்.\nஅபிராமி அம்மனுக்கு அழகிய அங்கி என்ற பதிவுக்கு அபிராமி பட்டர் கதையை படத்தில் கொண்டு வந்து விட்டார்கள்.\nஅவர்களுக்கும் நல்ல பொழுதாய் போகிறது.\nஜீவி சாரின் பின்னூட்ட கவிதை அருமை அல்லவா\nமீண்டும் வந்து ஜீவி சாரின் பின்னூட்டம் எங்கள் சாரின் ஓவியம் எல்லாம் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி, மகிழ்ச்சி.\nமின்சாரம் இல்லாமல் போனால் வானத்து நட்சத்திரங்களைப் பார்க்கலாம். மின்மினிகளைப் பார்க்கலாம்; அவற்றிற்கு நன்றி கூறலாம்.\nதிருவெண்காடு மின்மினிப் பூச்சிகளை நியூசிலாந்து நாட்டிலும் கண்டு மகிழ்ந்தீர்களா\nபேராசிரியரின் கவிதை - நட்சத்திரத்துடன் பேசுவது - பல பல விஷயங்களைச் சொல்லுகிறது. கடைசி நான்கு வரிகள் அருமை\nஅம்மியையும், ஆட்டுக் கல்லையும் இனி ஓவியங்களில் தான் அடுத்த தலைமுறைக்குக் காட்ட வேண்டும்.\nதொழில் நுட்பத்திற்கு ரொம்பவும் அடிமை ஆகிவிட்டோம் என்ன செய்வது\n அரசு ஸாரின் ஓவியங்கள் பதிவிற்கு அழகூட்டுகின்றன.\nகோமதிக்கும், கோமதியின் அரசுவுக்கும் பாராட்டுக்கள்\nஸ்ரீராம். 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:30\nவைகோ சார் கூட நன்றாக ஓவியம் வரைவார். அவர் பதிவின் மூலமே தெரிந்து கொண்டதுதான். அவரிடம் உங்கள் பதிவுகளுக்கு நீங்களே படம் வரைந்து கொள்ளலாமே என்று சொன்ன பிறகு ஓரிரு ��திவுகளுக்குப் படம் வரைந்து வெளியிட்டார். அப்புறம் அவரும் கூகிளாண்டவர் உதவிதான்\nகோமதி அரசு 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:57\nநீங்கள் சொல்வது போல் மின்சாரம் இல்லாதபோது வானத்தை ரசிக்கலாம்,நட்சத்திரங்களைப்\nபார்க்கலாம் . அவற்றிற்கு நன்றி கூறலாம் தான்.\nமின்வெட்டு இருந்தாலும் இன்வெட்டர் போட்டுக் கொண்டு வீட்டிலேயே இருப்பவர்களை என்ன சொல்வது\nமுன்பு முற்றத்தில் உட்கார்ந்து அல்லது வெளி வாசலில். அல்லது மொட்டை மாடியில் குடும்பமாய் அமர்ந்து வேடிக்கை கதைகள் பேசி வானத்தில் இருக்கும் அந்த நட்சத்திரம் பேர் தெரியுமா இந்த நட்சத்திரம், பேர் தெரியுமா இந்த நட்சத்திரம், பேர் தெரியுமா என்று கேட்டு பெளர்ணமி நாட்களில் நிலாச்சோறு உண்டு எல்லா கதைகளும் பேசி என்பவை எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது.\nதொலைகாட்சியால் இவைஎல்லாம் தொலைந்து போய்விட்டது.\nநீங்கள் சொல்வது போல் தொழில்நுட்பத்திற்கு அடிமை ஆகிவிட்டோம் உண்மை.\nகாணவில்லை போஸ்டர் நன்றாக இருக்கிறதா\nசாரின் ஓவியம், என் பதிவு இவற்றை பாராட்டியதற்கும், விரிவான பின்னூட்டத்திற்கும் மிகமகிழ்ச்சி, நன்றி ரஞ்சனி.\nகோமதி அரசு 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:25\nவை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரைந்த ஓவியத்துடன் பதிவுகள் படித்து இருக்கிறேன்.\nதேங்காய் விற்பவர் கதையில் விற்கும் பாட்டி , வாங்குபவர், திருச்சி மலைக்கோட்டை, தேங்காய்குவியல் எல்லாம் அழகாய் வரைந்து இருப்பார்.\nபரிசு பெற்ற கதைக்கும் அவரே வரைந்து இருப்பார். பார்த்து இருக்கிறேன்.\nஇவர்களும் சிறு வயதில் நிறைய ஓவியங்கள் நோட்டில் வரைந்து வைத்து இருந்தார்கள், ஒரு நண்பர் வாங்கி சென்றார் பார்த்துவிட்டு தருவதாய், பின் தரவே இல்லை.\nஇப்ப்பொது கணிணி ஓவியம் வரைய ஆசை வந்து அதை வரைகிறார்கள். நீங்கள், வை.கோ சார் எல்லாம் சாரை பாரட்டும் போது இன்னும் மகிழ்ச்சியாக வரைகிறார்கள் உங்கள் மீள் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.\nராமலக்ஷ்மி 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:49\nபகிர்ந்த கவிதைகள் அருமை. சின்ன வயதில் மின்மினிப் பூச்சிகள் எப்போதேனும் கண்ணில் படுகையில் வியந்து பார்ப்போம். இப்போது காணக் கிடைப்பதில்லை. மின்சாரத்தை அண்டியிராமல் வாழ்ந்த காலத்தை நினைவூட்டியதோடு விழிப்புணர்வையும் தந்துள்ளீர்கள். அம்மி ஆட்டுக்கல்லில் அரைக்கப்பட்டு செய்யும் சமையலின் ருசியே தனிதான். அம்மியில் அரைத்த அனுபவம் உண்டு. ஆம், சாந்தி சொல்வது போல் மாடிக் குடியிருப்புகளில் வைக்க முடிவதில்லை. ஓவியம் சிறப்பாக உள்ளது.\nகோமதி அரசு 19 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 8:43\nகவிதைகள் நல்லா இருக்கா சந்தோஷம்.\nசிறியவயதில் மின்மினி பூச்சி, வெல்வெட்டு பூச்சி, அல்லது பட்டு பூச்சி (இலக்கியத்தில் இந்திரபோகம் என்பார்கள்) அதையும் பார்த்து வியந்து போவோம், பட்டுபூச்சியை தீப்பெட்டி டப்பாவில் வைத்து அதற்கு சிறு புல்களை சிறு சிறிதாக வெட்டி போடுவோம்.\nமின்சாரத்தை அண்டியிராமல் வாழ்ந்த காலங்களில் உள்ளவர்கள் உடல் பலத்தோடு நலத்தோடு வாழ்கிறார்கள் ராமலக்ஷ்மி.\nமாடி குடியிருப்பில் வசதி இல்லை தான். எனக்கும் கஷ்டம் தான் தேவைபடும் போது மேடையில் வைக்கவேண்டும் அப்புறம் எடுத்து வேறு இடத்தில் வைக்க வேண்டும்.\n நீங்கள் கவனமாய் பார்ப்பீர்களே, மேலையூர், திருவெண்காட்டில் ஆந்தை 7மணிக்கு எல்லாம் கத்த ஆரம்பித்துவிடும்.(அவ்வளவு சீக்கீரம் ஊர் அடங்கி விடும்) அதன் நினைவாக ஆந்தை கூறை மேல் இருப்பது போல் வரைந்து இருக்கிறார்கள். ஆந்தை தன் பெரிய கண்களை உருட்டி உருட்டி முழிக்கிறது.\nஇப்போது அப்படி கத்துமா 7 மணிக்கு என்று அங்குள்ளவர்களை கேட்க வேண்டும் இப்போது தொலைகாட்சி வரவால் ஊர் விழித்து இருக்கிறதே\nராமலக்ஷ்மி 19 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:36\nஉருட்டி விழிக்கும் ஆந்தை அற்புதம் பல இடங்களில் மினுமினுத்த வெளிச்சத்தில் ஓரத்தில் இருந்ததைக் கவனிக்கவில்லை. கவனத்துக்குக் கொண்டு வந்து இரசிக்கத் தந்ததற்கு நன்றி கோமதிம்மா:)\nகோமதி அரசு 19 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:25\nவாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\n பார்த்துவிட்டு மறுபடியும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nஇந்த அரசியல்வாதிகள் ஒரு நாள் மின்சாரம் இல்லாமல் இருந்து பார்க்கட்டும் கவிதை அருமை மின்மினி ஓவியம் அழகு\nமின்னல் நாகராஜ் 21 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:47\nஅழகான ஓவியம் அருமையான கவிதை மின்சாரத்தைப் பற்றிய ஆதங்கம் காற்று தண்ணீர் வரிசையில் மின்சாரம்,அருமையான பதிவு\nதி.தமிழ் இளங்கோ 21 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:00\n இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்���ு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி\nகோமதி அரசு 21 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:31\nவாங்க மின்னல் நாகராஜ். வாழ்க வளமுடன்.\nஅரசியல்வாதிகள் ஏன் இருக்கிறார்கள் மின்சாரம் இல்லாமல்\nகாற்று தண்ணீர் வரிசையில் மின்சாரம்,அருமையான பதிவு//\nநீங்கள் சொன்னது போல் இயற்கை காற்றுக்கு தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு, இப்போது மின் தட்டுப்பாடு.\nஉங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\n*Chennai Plaza - சென்னை ப்ளாசா* 21 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:58\nஅம்மி கல்லு உரல் பார்த்தேன் அந்த காலத்தில் அரைத்த ஞாபகம் வருது\nகோமதி அரசு 22 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:50\nவாங்க தி.தமிழ் இளங்கோ. வாழ்கவளமுடன்.\nவலைச்சரத்தில் என் தளத்தை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.\nஎன் கருத்தை பகிர்ந்து கொண்டு விட்டேன்.\nகோமதி அரசு 22 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:53\nமகிழ்ச்சி. மெதுவாய் நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.\nமாலதி 23 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:52\nமிகவும் சிறந்த பதிவு இன்று தேவையான பதிவு சிறப்பு ...\nகோமதி அரசு 23 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:02\nவாங்க மாலதி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிக நன்றி.\nஅருமையான கவிதைப் பதிவுக்கு நன்றி\nபெயரில்லா 24 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 1:59\n''..பழைய காலத்து மனிதர்கள் எப்படித்தான் மின்சாரம் இல்லாமல் சந்தோஷமாய் வாழ்ந்தார்கள் ..''\nஎன் இளமைக் காலத்தில் மின்சாரம் இன்றி மிக மகிழ்வாக வாழ்தோம்.\nநன்றாக நினைவுள்ளது. நல்ல விரிவான பதிவு.\nஅருமை. இனிய நல் வாழ்த்து.\nகோமதி அரசு 24 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 3:05\nவாங்க விஜிபார்த்திபன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 24 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 3:19\nவாங்க வேதா. இலங்கதிலகம், வாழ்கவளமுடன்.\nஉங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.\nஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nமெல்ல மெல்ல விடியும் வைகறைப் பொழுது.\nஅபிராமி அன்னைக்கு ஓர் அழகிய அங்கி\nடிக் டிக் கடிகாரம் , அன்பைக்கூறும் கடிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/sports/news/Indian-cricketers-undergoing-DNAgenetic-fitness-test", "date_download": "2018-10-20T19:15:30Z", "digest": "sha1:BBGLH2LRFVZFHQB2K7ESJDL4E7JJPPEP", "length": 8354, "nlines": 98, "source_domain": "tamil.annnews.in", "title": "Indian-cricketers-undergoing-DNAgenetic-fitness-testANN News", "raw_content": "கிரிக்கெட் வீரர்களுக்கு மரபணு உடல் தகுதி சோதனை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ம...\nகிரிக்கெட் வீரர்களுக்கு மரபணு உடல் தகுதி சோதனை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு...\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மரபணு உடல் தகுதி சோதனை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியில் தற்போது வீரர்களின் உடல் தகுதி சோதனைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வீரர்கள் யோ–யோ என்னும் உடல் தகுதி டெஸ்டில் தேர்ச்சி பெற்றால் தான் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் மரபணு உடல் தகுதி சோதனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வீரர்களின் சோதனை முடிவு தனியாக பராமரிக்கப்படும். அவர்களது உடல் தகுதியில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டு அதற்கு தகுந்தபடி அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள்.\nஇதன் மூலம் வீரர்களின் வேகத்தை அதிகரிக்க முடியும். அத்துடன் வீரர்களின் உடலில் உள்ள கொழுப்பின் அளவை ஒழிப்பது, உடல் ஆற்றலை அதிகரிப்பது, தசைநார்களை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு வி‌ஷயங்களில் கவனம் செலுத்த இந்த சோதனை முடிவு உதவிகரமாக இருக்கும். இதுபோன்ற வீரர்களுக்கான உடல் தகுதி சோதனை முறை அமெரிக்காவில் கூடைப்பந்து மற்றும் கால்பந்து வீரர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.\nஉடல் தகுதி நிபுணர் சங்கர் பாசுவின் ஆலோசனையின் படி கிரிக்கெட் வீரர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கும் இந்த சோதனையை செய்ய ஒரு வீரருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு பிடிக்கும் என்று தெரிகிறது. இந்த உடல் தகுதி சோதனை முறையை விரைவில் அமல்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைக��ை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nவிஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து\nநேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு\nமுட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்த ஐகோர்ட்\nபேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்\nஆக.29-ல் ஈரோடுக்கு செல்கிறார் கவர்னர்\nவங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1951-1960/1954.html", "date_download": "2018-10-20T19:57:23Z", "digest": "sha1:RK5JJZAHOZC7O76Q7QJTZRAKKWOLHVXO", "length": 18857, "nlines": 138, "source_domain": "www.attavanai.com", "title": "Attavanai.com - அட்டவணை.காம் - Tamil Book Index - தமிழ் நூல் அட்டவணை - 1954ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n1954ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட���டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎஸ்.எஸ்.ராமசாமி, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1954, ப.96 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51911)\nதிருநாவுக்கரசு, இலக்கியப்பண்ணை, புதுக்கோட்டை, 1954 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416440)\nது.கண்ணப்ப முதலியார், அம்பிகா பிரதர்ஸ், சென்னை, 1954, ப.89, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 61784)\nசி.அருணைவடிவேல், 1954, ப.102 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 65805)\nகு.ராஜவேலு, குழந்தை அகம், சென்னை-14, 1954, ப.128, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417336)\nதி.பெ.கோவிந்தன், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1954, ப.210 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340229)\nசாமுவேல், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை-3, 1954, ப.136, ரூ.30.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 518314)\nஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்ரமண்ய தேசிக பரமாசாரிய சுவாமிகள், 1954, ப.173 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417074)\nதோலாமொழித்தேவர், உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய வெளியீடு, சென்னை-20, 1954, ப.424, ரூ.6.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50515)\nஸ்ரீ மறைஞான சம்பந்தநாயனார், 1954, ப.138 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417264)\nபரிமேலழகர், உரை., திருக்குறள் அறநிலையம், சென்னை-4, 1954, ப.632 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 53656)\nதிருக்குறள் கடவுள் வாழ்த்து லட்சியார்த்த விளக்கம்\nதிருவள்ளுவர், கிணகர், உரை., பிரம வித்தியா பீடம், திருவாரூர், 1954, ப.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 69278)\nபரணி, கஸ்தூரி பதிப்பகம், திருச்சி, 1954, ப.47, ரூ.6.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52555)\nமா.இராசமாணிக்கனார், செல்வி பதிப்பகம், காரைக்குடி, 1954, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417093)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1954, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 185)\nஆர்.எஸ்.இராமச்சந்திரய்யர், டி.ஜி. கோபால் பிள்ளை பதிப்பாளர், சென்னை - 1, 1954, ப.237, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 53313)\nஅ.சே.சுந்தரராஜன், 1954, ப.72 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 55492)\nதெ.பொ.மீனாட்சிசுந்தரனார், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-5, 1954, ப.137, ரூ.2.40 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50591)\nநாலடியார் உரைவளம் (பகுதி II)\nதஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1954, ரூ.6.00 (நூலகம், உலகத் தமி��ாராய்ச்சி நிறுவனம் - எண் 1427)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, 1954, ப.192, ரூ.2.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 65949)\nஞா.தேவநேயன், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1954, ப.311 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 432983)\nஏ.எஸ்.பஞ்சாபகேச ஜயர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4, 1954, ப.126, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 49977)\nபாலர் இயற்கை அறிவு நூல்\nவி.எஸ்.லீலா, வித்யோதயா பப்ளிகேஷன்ஸ், சென்னை-4, 1954, ப.48, ரூ.6.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 53650)\nபுதுமுறை இந்து தேச சரித்திரம்\nஎன் வி.வேங்கடராமன், அம்பிகா பிரதர்ஸ், சென்னை-4, 1954, ப.112, ரூ.6.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54438)\nஎஸ்.ஐ.டி.யூ பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், சென்னை-5, 1954, ப.51 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 70151)\nகா.கோவிந்தன், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1954, ப.159 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52157)\nபாரி நிலையம், சென்னை-1, 1954, ப.80, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417440)\nகு.அருணாசலக் கவுண்டர், பதி., அருணகிரி இசைக் கழக வெளியீடு, 1954, ப.137, ரூ.2.40 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50598)\nதெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1954, ரூ.3.40 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417616)\nகு.ராஜாராம், ஸ்டார் பிரசுரம், திருநெல்வேலி, 1954, ப.87, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50888)\nகண்ணப்ப முதலியார், சி. சுப்பையா செட்டி கம்பெனி, சென்னை-5, 1954, ப.169, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 65771)\nஜெயா அருணாசலம், புக்ஸ் (இந்தியா) பிரைவேட் விமிடெட், 1954, ப.335, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 73460)\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎம���ு கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/07/blog-post_5926.html", "date_download": "2018-10-20T20:21:15Z", "digest": "sha1:QVVZTOMMY2Q7F22OOLEX6BGGVVDVWYLF", "length": 19768, "nlines": 257, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » டி.என்.பி.எஸ்.சி , பொதுத்தமிழ் , மொழிப்பயிற்சி » டி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nடி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல்\nகொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.கொடுக்கப்படும் வினாக்களுக்கு எளிமையாக விடையளிக்க வேண்டுமெனில் ரகர-றகர, லகர, ளகர, னகர, ணகர வேறுபாடுகளை ஆகியவற்றை அறிந்திருத்தல் வேண்டும்.\nஅளகு - காட்டுக்கோழி அலகு - அளவைக்கூறு\nஅள் - கூர்மை, காது அல் - இரவு\nஅளை - குகை, கல் அலை - திரி, கடல் அலை\nஇளை - மெலிதல் இலை - மரத்தின் இலை\nஉளை - மயிர் உலை - நீர் உலை\nகளம் - போர்க்களம் கலம் -கப்பல்\nகள் - தேன், பானம் கல் - பாறை, கல்வி\nகாளை - எருது காலை - பொழுது\nகுளவி - பூச்சி குலவி - குலவுதல்\nகுளம் - நீர்நிலை குலம் - இனம்\nகொல் - கொலை கொள் - பெறுதல்\nகூளி - பூதம் கூலி-சம்பளம்\nதோள் - உறுப்பு தோல் - சருமம்\nபள்ளி - பாடசாலை பல்லி-விலங்கு\nவாளி - நீர் இறைக்கப்பயன்படுவது வாலி - சுக்ரீவனின் தமயன்\nவாள் - கருவி வால் - விலங்கின் வால்\nவேள் - இறைவன் வேல் - கருவி\nவளி - காற்று வலி - வேதனை\nவிளை - விளைச்சல் விலை - மதிப்பு\nஎள் - பயிர்வகை எல் - சூரியன், வெளிச்சம்\nதாள் - பாதம் தால் - நாக்கு\nகொள்ளி - நெருப்பு கொல்லி - ஒருமலை\nநீளம் - நெடுமையாக நீலம்-நிறம்\nவிள் - விடுதல் வில் - கருவி\nகோள் - கிரகம் கோல் - கொம்பு\nநால் - நான்கு நாள் - தினம்\nமால் - திருமால் மாள் - இறத்தல்\nசீரிய - சிறப்பான சீறிய - வெகுண்ட\nதரி - அணிந்துகொள் தறி - வெட்டு\nஇரு - இருத்தல் இறு - முறிதல்\nபரி - குதிரை பறி - பிடுங்கிக்கொள்\nகுரம் - நகரம் குறம் - பக்கம்\nஅரம் - கருவி அறம் - ஈகை\nஅரை - பாதி, இடுப்பு அறை - வீட்டு அறை\nஇறை - தீனி இறை - கடவுள், நீர் இறைத்தல்\nஉரு - வடிவம் உறு - மிகுதி\nஅரவு - பாம்பு அறவு - விலக்கம்\nஉரல் - மாவு இடிக்கப்பயன்படுவது உறல் - பெருத்த துன்பம்\nஅரி - வெட்டு அறி - தெரிந்துகொள்\nபொரி - உண்ணும் பொரி பொறி - இயந்திரம்\nஉரி - உரித்தல் உறி - உறி அடித்தல்\nகுரை - நாய் குரைத்தல் குறை - குறைத்தல்\nதிரை - அலை திறை - கப்பம்\nகரை - ஓரம் கறை - அழுக்கு\nதுறவு - துறத்தல் துரவு - கேணி\nபறவை - பறக்கும் பறவை பரவை - கடல்\nஇரை - உணவு இறை - கடவுள்\nவிறல் - வெற்றி விரல் - விரல்\nமறை - வேதம் மரை - மான்\nஇரும்பு - உலோகம் இறும்பு - புதர்\nஏரி - நீர் தேக்கம் ஏறி - ஏறுதல்\nகருப்பு - பஞ்சம் கறுப்பு-நிறம்\nகுரம் - நரகம் குறம்-பக்கம்\nபெரு - பருமன் பெறு -பெறுதல்\nகுரவர் - சமயக்குரவர் குறவர்-மலைசாதியினர்\nஒரு - ஒன்று ஒறு - தண்டித்தல்\nஅரு - அருகாமை அறு - அறுத்தல், புல்வகை\nபொறுத்து - தாமதித்து பொருத்து- சேர்த்து\nஅரிவை - பெண் வகை அறிவை - அறிந்துகொள்\nபொரு - போரிடு பொறு - பொறுத்துக்கொள்\nதெரி - சிதறுதல் தெறி - நொறுங்குதல்\nகூரை - வீட்டின் முகடு கூறை - புடவை\nஉரை - பேச்சு உறை - உறைவிடம், மூடி\nநெரி - நசுக்குதல், உடைத்தல் நெறி - நீதிநெறி,\nபுரம் - காப்பு, நகர் புறம் - வெளி, பக்கம்\nமருகி - மருமகள் மறுகி - தாங்கி\nசெரு - போர் செறு - திணி, வயல்\nசீரடி - சிறப்பான அடி சீறடி - சிறிய அடி\nநரை - தலை நரை நறை - தேன்\nபாரை - கடப்பாரை பாறை - கற்பாறை\nனகர, ணகர சொற்களின் பொருள் வேறுபாடு\nகன்னன் - கர்ணன் கண்ணன்- திருமால்\nமன்னன் - அரசன் மண்ணன்- மனிதன்\nபனி - குளிர் பணி - வேலை\nஊன் - இறைச்சி ஊண் - உணவு\nமன் - நிலையான மண் - தரை\nஎன் - என்னுடையது எண் - எண்ணிக்கை\nதனி - தனிமை தணி - குளிர்மை\nகனி - பழம் கணி - கணித்தல்\nஅரன் - ஈஸ்வரன் அரண் - பாதுகாப்பு, அரண்மனை\nமனம் - நெஞ்சம் மணம் - வாசனை\nகான் - கானகம், காடு காண் - பார்\nகனம் - பாரம் கணம் - கூட்டம், நொடி\nவன்மை - திடமான,உறுதியான வண்மை - ஈகை குணம்\nநுனி - முனை நுணி - நுட்பம்\nசுனை - நிரூற்று சுணை - முட்கள்\nகன்னி - குமரிப்பெண் கண்ணி - மாலை\nஅனை - அத்தனை அணை-நீர்த்தேக்கம்\nமனை - வீடு, வீட்டிடம் மணை - அமரும் பலகை\nஆனி - மாதம் ஆணி - சுவற்றில் அடிப்பது\nகனை - அம்பு கணை - பேழை\nஆனை - யானை ஆணை - கட்டளை\nகுனி - குனிதல் குணி - ஆலோசித்தல்\nஇங்கே சில வார்த்தைகளைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.இன்னும் நிறைய வார்த்தை கண்டறியுங்கள்..\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்..படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.\nஇப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: டி.என்.பி.எஸ்.சி, பொதுத்தமிழ், மொழிப்பயிற்சி\nசீரிய பணி ( சீரிய - சிறப்பான,பணி - வேலை ). .\nஒலி வேறுபாடு தவித்துக் கொண்டிருக்கும் வேளையில்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே..\nஒருஆசிரியர் என் கண் முன்னால் பாடம் நடத்துவது போல் உள்ளது ,\nvao ,பொது அறிவு படதிட்டதையும் ஆரமியுங்கள்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் ���ொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nடி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/03/15/companionship/", "date_download": "2018-10-20T20:19:54Z", "digest": "sha1:535SUWLIEJHNNNRXZNLAECFZ27FYTVTL", "length": 51350, "nlines": 191, "source_domain": "padhaakai.com", "title": "அந்தரங்க துணை | பதாகை", "raw_content": "\nஇன்று காலை நடைபழகும்போது நடராஜன் எதிரில் வந்தார். என்னுடன் நடக்க ஆரம்பித்தார்.\nநடராஜன் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்று சில வருடங்கள் ஆனாலும் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பவர். தினமும் ஷட்டில் ஆடுவார். காலையில் வாக்கிங்.\n“லைப் எப்படி போயிண்டிருக்கு சார்\n“என்னத்த சொல்ல சார், ஒரே தனிமையா இருக்கு. ரொம்ப லோன்லியா பீல் ஆறேன். அவ போயி அடுத்த மாசம் அஞ்சு வருஷம் ஆறது. அப்பா போன வருஷம் போயிட்டார். ஆபிசும் கிடையாது. ரொம்ப போர் சார்”\n“ஏதாவது என்ஜிஓல சேருங்களேன் சார்”\nஅவர் உரக்க சிரித்தார், “நம்ப ஆபிஸ் பாலிடிக்ஸ் விட அங்க பாலிடிக்ஸ் ஜாஸ்தி இருக்கு. அதெல்லாம் முடியாத விஷயம்”\nஅவர் தனிமையைப் போக்க எதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். “உங்க அண்ணா நம்ப காம்ப்ளெக்ஸ்லதானே இருக்கார், அவர் வீட்டுக்கு போலாமே சார். அவரும் சும்மாதானே இருக்கார்\nநடராஜன் விரக்தியாகச் சிரித்தது போல் இருந்தது. “அதெல்லாம் சொல்லுஷன் இல்ல சார்”\n“சீரியல் பாக்கலாமே சார்” என்று சொல்ல வந்து அந்த எண்ணத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.\nஒரு சுற்று மௌனமாகவே இருந்தோம். திடீரென்று அவர், “என்னதான் சொல்லுங்க சார், வாழ்க்கைல நமக்குன்னு ஒரு துணை வேணும்” என்றார்.\nஇதற்கு என்�� பதில் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.\n“உண்மைதான் சார்” என்று சொல்லி வைத்தேன்.\nஉடனே அவர், “நான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் சார்” என்றார்.\nஎனக்கு ஆச்சரியமாக இருந்தது. “ஒ அப்படியா சார்\nகை கொடுக்கும்போது எனக்குச் சிரிப்பு வந்தது. அதை அடக்கிக்கொண்டு கேட்டேன், “என்ன சார் லவ்வா\nஅவர் வெட்கப்பட்டார். சிரித்துக்கொண்டே, “அப்படியும் சொல்லலாம்” என்றார்.\n“யார் அந்த லக்கி லேடி\n“ஹ ஹ ஹ. எங்க தூரத்து சொந்தம்”\n“இது எப்படி ஆச்சு சார்\n“மெதுவா ஆச்சு. எனக்கு அவங்கள ரொம்ப நாளா தெரியும். அவங்க ஒரு விடோ. அவ ஹஸ்பெண்ட் சின்ன வயசுலேயே போயிட்டார், பாவம். இவதான் ரெண்டு பசங்களையும் வளர்த்து ஆளாக்கினா. பெரியவன் பரவாயில்ல. ஏதோ வேலைல இருக்கான். சின்னவன்தான் ரௌடித்தனம் பண்ணிண்டு போலீஸ்ல மாட்டிண்டான். முதல் முறையா போலிஸ் அடின்னா என்னன்னு அவனுக்கு தெரிஞ்சுது. அவ தஞ்சாவூர்ல இருந்தா. நாந்தான் அங்க போயி, தெரிஞ்சவா மூலமா அந்தப் பையன வெளில கொண்டு வந்தேன். அப்புறம் ஒரு வேலைல வெச்சேன். இப்போ சமத்தா வேல பண்றான். இதெல்லாம் நடக்கறப்போ எங்களுக்கு ஒருத்தர ஒருத்தர்க்கு பிடிக்க ஆரம்பிச்சுது. பசங்களுக்கு இத பத்தி சொன்னோம். அவங்களுக்கு சந்தோஷம். பேஷா கல்யாணம் பண்ணிக்கோங்கோன்னு சொல்லிட்டா”\n“சூப்பர் சார். உங்க பொண்ணு என்ன சொன்னா\n“அவளுக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை”\nஅவர் முகம் இருண்டது. “நாம சந்தோஷமா இருந்தா எல்லாருக்கும் பிடிக்காது. யாராவது ஏதாவது பண்ணுவா”\n“வெளி ஆளு யாரும் இல்ல சார். கூட பொறந்த எங்க அண்ணன்”\n“அவரு எதுக்கு வேணாம்னு சொல்றார்\n“யாருக்கு தெரியும் சார். எல்லாம் ஒரு வயத்தெரிச்சல் தான். எங்கடா இவன் சந்தோஷமா இருக்க போறானேன்னு அவனுக்கு பொறுக்கல. அவன் வருஷா வருஷம் பையன பாக்க அமெரிக்கா போயிட்டு வரான். ஆனா இப்போவும் நாரோ மைண்டெட்டாவே இருக்கான்”\n“நீங்களே அவர கேளுங்க சார். உங்க மேல அவருக்கு ஒரு மரியாதை இருக்கு. நீங்க வயசுல சின்னவர்தான், ஆனா நீங்க நல்லவர், இந்த அபார்ட்மெண்ட் ப்ராப்ளம்லாம் நல்லா சால்வ் பண்றீங்கன்னு அண்ணா அடிக்கடி சொல்லுவான். அதுனால ஒரு தரம் அவரோட பேசி இதுக்கு ஒத்துக்க வையுங்க சார்”\nஎன்ன பேசுவது என்று தெரியாமல் முழித்தேன். அவர் என் கைகளை பற்றிக்கொண்டு, “ப்ளீஸ் சார். ஒரு முறை அவரோட பேச���டுங்க”, என்றார்.\n“உங்களுக்கு வேற வேலையே இல்லையா எதுக்கு ஊர்க்கார பிரச்னையெல்லாம் உங்க தலைல போட்டுக்கறீங்க எதுக்கு ஊர்க்கார பிரச்னையெல்லாம் உங்க தலைல போட்டுக்கறீங்க அவா அண்ணா தம்பி அடிச்சிப்பா, ஒண்ணா சேந்துப்பா. நீங்க எதுக்கு நடுவுல” – இதே தோரணையில் இன்னும் சற்று நேரம் எனக்கு என் மனைவி புத்திமதி கூறினாள். அன்று ஆபிஸ் செல்வது தாமதமாகியது.\nஅடுத்த நாள் காலை நான் நடைபயிற்சிக்குச் செல்ல சற்று தாமதமாகக் கிளம்பினேன். அப்பொழுதுதான் விஷ்வேஷ்வரன் மாமாவைப பிடிக்க முடியும் என்று எனக்கு தெரியும். நான் நினைத்தது போல் அவர் அப்பொழுது நடந்து வந்து கொண்டிருந்தார்.\n“வாங்க சார், வாங்க சார். என்ன இன்னிக்கு லேட்\nஉரக்கச் சிரித்தார். “நீங்க ரொம்ப தைரியசாலி. இந்த காம்ப்ளெக்ஸ்ல எவன் என்ன பாத்தாலும் ஓடறான். நீங்க என்னடான்னா என்னோட நடக்க வரேன்றீங்க. ஏதோ விஷயம் இல்லாத இதெல்லாம் நடக்காது. சொல்லுங்க என்ன விஷயம்\n“எப்படி சொல்லறதுன்னு தெரியல. இது உங்க பர்சனல் விஷயம். அதான் கொஞ்சம்…”\n“ஓஹோ. புரிஞ்சு போச்சு. அவன் உங்களோட நடக்கறப்போ இத சொல்லியிருப்பான். யார் கிட்டயாவது சொல்லுவான்னு எதிர்பார்த்தேன். மஞ்சுநாத்கிட்ட சொல்லுவான்னு நினைச்சேன். உங்ககிட்ட சொல்லிட்டானா, சரிதான்”\nஎன்னைப பேச விடாமல் அவரே தொடர்ந்தார். “சார், நான் அடிக்கடி அமெரிக்கா போயிட்டு வரவன். அங்க ரெண்டாவது, மூணாவது கல்யாணம்லாம் சர்வ சாதாரணம். அது எனக்கு தெரியும். இருந்தாலும் நான் எதுக்கு இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றேன் சொல்லுங்க பார்ப்போம்\nஅவர் கேள்வி கேட்பது நம் பதிலை எதிர்பார்த்து அல்ல. அது அவருடைய ஸ்டைல் என்பது எனக்கு தெரியும். அதனால் நான் எதுவும் பேசவில்லை.\n“இதுல பல விஷயங்கள் இருக்கு. இவனுக்கு ரெண்டு வீடு இருக்கு. நல்ல பணம் இருக்கு. இத தவிர ஒரு பிளாட் வேற இருக்கு. ஷேர் நெறைய இருக்கு. எங்க அப்பாகிட்டேர்ந்து வேற நெறைய பணத்த கறந்திருக்கான். கடைசி காலத்துல அவன்கூடதானே இருந்தார் அவர் இப்படி எக்கச்சக்கத்துக்கு அவன்கிட்ட பணம் இருக்கு. இப்போ புரியறதா உங்களுக்கு அந்த லேடி ஏன் இவன செலெக்ட் பண்ணான்னு இப்படி எக்கச்சக்கத்துக்கு அவன்கிட்ட பணம் இருக்கு. இப்போ புரியறதா உங்களுக்கு அந்த லேடி ஏன் இவன செலெக்ட் பண்ணான்னு\n“அதுலயும் பாருங்க, அந்த லேடிக்கு ரெண்டு உருப்படாத பசங்க. ஒருத்தன் ஜெயிலுக்கு வேற போயிட்டு வந்திருக்கான். அன்னக்காவடி குடும்பம். பாத்தா. இவன கல்யாணம் பண்ணிண்டா அவளுக்கு நல்லது, அவ பசங்களுக்கும் நல்லது. வலைய விரிச்சா. இவனும் விழுந்தான். லேடீஸ் வலைய விரிச்சா ஆம்பளைகள் விழாம இருக்க முடியுமா எனக்குதான் யாரும் விரிக்க மாட்டேங்கறா” என்று சொல்லிவிட்டு சிரித்தார். “ஒரு ஜோக்குக்கு சொன்னேன். போயி என் வைப்கிட்ட சொல்லிடாதீங்க” என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தார்.\n“இப்போ இவன் அவள கல்யாணம் பண்ணிண்டா சொத்து பூரா அவ ஸ்வாஹா பண்ணிடுவா. அப்புறம் இவன் பொண்ணுக்கு வரவேண்டியது எங்க அப்பகிட்டேர்ந்து இவனுக்கு அந்த பிளாட் வந்திருக்கு. அது எங்க எல்லாருக்கும் சொந்தம். அத இவன் அவளுக்கு தாரை வார்த்துட்டான்னா எங்க அப்பகிட்டேர்ந்து இவனுக்கு அந்த பிளாட் வந்திருக்கு. அது எங்க எல்லாருக்கும் சொந்தம். அத இவன் அவளுக்கு தாரை வார்த்துட்டான்னா சொல்லுங்க சார். யாரோ ஒரு மூணாவது மனுஷி வந்து எங்க சம்பாத்தியத்தை எல்லாம் சுருட்டிண்டு போக விடமுடியுமா சொல்லுங்க சார். யாரோ ஒரு மூணாவது மனுஷி வந்து எங்க சம்பாத்தியத்தை எல்லாம் சுருட்டிண்டு போக விடமுடியுமா\n“இந்த விஷயத்த பேசி தீர்த்துக்கலாமே சார்”\n“உங்களுக்கு தெரியும், நான் ஒரு சி.ஏ.ன்னு. அவர அவரோட சொத்து டீடைல்ஸ் எடுத்துண்டு வர சொல்லுங்க. நீங்களும் வாங்க. எங்க வீட்லயோ, இல்ல உங்க தம்பி வீட்லயோ உட்கார்வோம். டீடைல்ஸ் எல்லாம் பாத்து செட்டில் பண்ணிடுவோம். இது செட்டில் ஆனா உங்களுக்கும் நல்லது. அவரும் அவர் ஆசைப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்”\n“ம்.ம். பார்ப்போம். சரி சார். இந்த ரவுண்டோட நான் முடிச்சிக்கறேன்” என்று சொல்லிவிட்டு அவர் கழண்டு கொண்டார்.\nநான் நடை முடித்துவிட்டு வரும்பொழுது மஞ்சுநாத் எதிரில் வந்தான். “விஷேஸ்வரனுடன் அவர் தம்பி நடராஜன் கல்யாண விஷயம் பேசிக்கொண்டிருந்தாயா” என்று ஆங்கிலத்தில் கேட்டான்.\n“எனக்கு ரெண்டு நாள் முன் அவர் சொன்னார். என்னை விஷ்வேஸ்வரனுடன் பேசச் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். அவர்கள் குடும்ப சண்டை நமக்கெதற்கு என்ன சொன்னார் விஷ்வேஷ்வரன்\n“அவருக்கு சொத்து பத்தி கவலையாக இருக்கிறதாம். நான் தீர்த்து வைப்பதாக சொன்னேன்”\n“யூ ஆர் எ பூல்” என்று ஆரம்பித்து கால் மணி லெக��சர் கொடுத்தான். வீட்டுக்கு சென்று மனைவியிடம் நடந்ததை சொன்னேன். அவள் தலையில் அடித்துக்கொண்டாள். அன்றும் ஆபிஸ் செல்வது தாமதமாகியது.\nமாலையில் நடராஜனைப் பார்த்தேன், “என்ன சார். பேசினீங்களா அவனோட” என்று ஆர்வமாகக் கேட்டார். நடந்ததை விவரித்துவிட்டு “சண்டே எல்லா பைல்லோடயும் வாங்க சார். நாம இதுக்கு ஒரு முடிவு கட்டிடலாம்” என்றேன். ஏனோ “சரி” என்று சொன்னபோது அவர் குரலில் சுரத்தே இல்லை.\nஅடுத்த நாள் காலை நடக்கும்பொழுது என் எதிரில் நடராஜனும் விஷ்வேஸ்வரனும் ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டு வந்தார்கள். என்னை அவர்கள் கவனிக்கவில்லை. நானாக “ஹெலோ சார்” என்றேன். என்னைப் பார்த்தவுடன் இருவர் முகமும் மாறியது. ‘ம்’ என்று முகத்தை வைத்துக்கொண்டு தலையை மேலும் கீழும் ஆட்டிவிட்டு என்னை வேகமாக கடந்து சென்றார்கள். என் மனைவி இந்த காட்சியை பால்கனியிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. இன்றைக்கும் ஆபிசுக்கு தாமதமாகும்.\n← எனக்குள் நிகழும் இரவு\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nடைனோஸார்களின் மகாமித்யம்- காஸ்மிக் தூசி கவிதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா\nகதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்\nஇறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை\nஇங்குப் பேனா – பிரவின் குமா���் சிறுகதை\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (7) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,333) எழுத்துச் சித்தர்கள் (4) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (6) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (7) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (520) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (41) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (304) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (4) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன��� (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (36) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (137) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (8) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் ��ி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசித்திரவீதிக்காரன் on எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டி…\nDAVID SAGAYARAJ on காத்திருப்பு – ராதாகிருஷ…\nமுனைவா் ம. இராமச்சந்… on ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி…\nபெருங்கனவின் வெளி on அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்…\nவாழ்வற்ற வாழ்வைப் பா… on வாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேர…\nஇங்குப் பேனா - பிரவின் குமார் சிறுகதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் 'மனைமாட்சி' நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nமானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 2\nசிறகதிர்வு - சுசித்ரா சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்���ா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/suzuki-rm-z250-rm-z450-launched-india-at-rs-7-1-lakh-016019.html", "date_download": "2018-10-20T20:06:50Z", "digest": "sha1:46KRD2KCG3EZINJKXGDDTAPL5XYO6DMP", "length": 17331, "nlines": 374, "source_domain": "tamil.drivespark.com", "title": "சுஸுகியின் புதிய ஆஃப்ரோடு பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னத��, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசுஸுகியின் புதிய ஆஃப்ரோடு பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்\nசுஸுகி நிறுவனத்தின் இரண்டு புதிய ஆஃப்ரோடு ரக பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு பைக்குகளின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nசுஸுகி RM-Z250 மற்றும் RM-Z450 ஆகிய இரண்டு ஆஃப்ரோடு பைக்குகளும் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டுள்ளன. சுஸுகி RM-Z250 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 249சிசி லிக்யூடு கூல்டு DOHC எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மோட்டோக்ராஸ் பந்தயங்கள் மற்றும் ஆஃப்ரோடு சாகசங்களின்போது எளிதில் கையாளும் விதத்தில், இலகு எடை கொண்ட அலுமினிய சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக் 106 கிலோ எடை கொண்டது.\nசுஸுகி RM-Z450 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் அமைப்புடைய 449சிசி லிக்யூடு கூல்டு DOHC எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் மூன்று விதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், சுஸுகியின் விசேஷமான Holeshot Assit Control சிஸ்டத்துடன் இணைந்து இயங்கும்.\nசுஸுகி RM-Z450 பைக்கில் BFRC என்ற விசேஷ தொழில்நுட்பம் இருக்கிறது. இதன்மூலமாக, டர்ட் டிராக்குகளில் ஓட்டும்போது மிகச் சிறந்த தரைப்பிடிப்பையும், அதிர்வுகளை வெகுவாக உள்வாங்கி குறைக்கும் நுட்பத்தையும் பெற்றிருக்கிறது.\nபுதிய சுஸுகி RM-Z450 பைக்கின் முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 18 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. இந்த பைக் 112 கிலோ எடை கொண்டது.\nMOST READ: பறக்கும் கார்களை தயாரிக்கும் டொயோட்டா... டிராபிக்கை கட்டுப்படுத்த புதிய யோசனை\nஇந்த புதிய ஆஃப்ரோடு பைக்குகள் அறிமுகம் குறித்து சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதோஷி உச்சிடா கூறுகையில்,\" கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஆஃப்ரோடு மற்றும் சாகச ரக பைக்குகளுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை காண முடிகிறது.\nஇந்த துறையில் இந்தியர்கள் காட்டு���் ஆர்வத்தையும், சந்தை தேவையை கருதியும், இந்த இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளோம். இந்த புதிய மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக த்ரில்லான அனுபவத்தை வழங்கும்,\" என்று கூறினார்.\nசுஸுகி RM-Z250 பைக் ரூ.7.10 விலையிலும், சுஸுகி RM-Z450 பைக் ரூ.8.31 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்துள்ளன. இரண்டு பைக்குகளையும் சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கான அனுமதி இல்லை. இந்த பைக்குகள் இந்திய ஆஃப்ரோடு மற்றும் சாகச பிரியர்களை வெகுவாக கவரும் என்று நம்பலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nகுட் நியூஸ்... கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/10/marriage.html", "date_download": "2018-10-20T19:20:31Z", "digest": "sha1:ISK6AM3JPK7NMHOCYHA5WS6MUPURLIF3", "length": 11041, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூத்தாண்டவர் கோவிலில் அலிகள் விழா கோலாகலம் | eununch marraige festival celebrated in a grand manner - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கூத்தாண்டவர் கோவிலில் அலிகள் விழா கோலாகலம்\nகூத்தாண்டவர் கோவிலில் அலிகள் விழா கோலாகலம்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉளுந்தூர்பேட்டையருகே இருக்கும் கூவாகம் கிராமத்தில் அமைந்திருக்கும் கூத்தாண்டவர் கோவில்அலிகள் திருமண விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் உள்ள கூவாகம் கிராமத்தில் இருக்கும்கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் வருடாவருடம் சித்திரை மாதம்அலிகள் திருவிழா நடைபெறும்.\nஇந்த ஆண்டு 15 நாட்களுக்கு முன்பு திருவிழா தொடங்கியது. தினந்தோறும் கோவிலில் மகாபாரதசொற்பொழிவும் நடைபெற்றது.\nஅலிகள் திருமண விழா செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.அலிகளுக்கு பூசாரி தாலி கட்டினார். அலிகள் தேங்காய்,பூ, பழம் போன்றவற்றை படைத்துகூத்தாண்டவரை வழிபட்டனர். பல ஆண்களும் வேண்டுதலின் பேரில் சேலை அணிந்து வந்து தாலி கட்டிக்கொண்டனர்.\nஅதன் பின்பு இரவு அலிகள் வட்டமாக கூடி நின்று விடிய விடிய கும்மியடித்து, கூத்தாண்டவர் சாமி பற்றிபாடினர்.இரவில் சாமிக்கு திருக்கண் திறக்கும் விழாவும் நடைபெற்றது.\nதிருமண விழாவுக்கு சேலம், பெங்களூர், கோவை. பெங்களூர், மும்பை,டெல்லி, கேரளா போன்றஇடங்களிலிருந்து அதிகமான அலிகள் வந்திருந்தனர்.\nபணக்கார அலிகள் காரில் வந்தனர். சில அலிகள் கையில் செல்போனுடன் வந்திருந்தனர்.\nசெவ்வாய்க்கிழமை நடந்த அலிகள் திருமண விழாவை தொடர்ந்து, புதன்கிழமை தேர்த்திருவிழாநடந்தது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலிள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/27/vijayakanth.html", "date_download": "2018-10-20T20:01:33Z", "digest": "sha1:DAKETTLQWICCPAYW3BLVWAMN7IRBUCJO", "length": 10228, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்ஜினியரிங் கல்லூரி தொடங்கினார் நடிகர் விஜயகாந்த் | actor vijaykanth starts engg. college at chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்ஜினியரிங் கல்லூரி தொடங்கினார் நடிகர் விஜயகாந்த்\nஇன்ஜினியரிங் கல்லூரி தொடங்கினார் நடிகர் விஜயகாந்த்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nநடிகர் விஜயகாந்த் சென்னை அருகே இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றைத் தொடங்கினார்.\nதனது பெற்றோர் பெயரில் ஸ்ரீஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி என்று பெயரிட்டுள்ளார் விஜயகாந்த்.சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூரில் இக்கல்லூரி அமைந்துள்ளது.\nஇக்கல்லூரியின் நிறுவனராக விஜயகாந்தும், தலைவராக அவரது மனைவி பிரேமலதாவும், தாளளராக அவரதுமைத்துனர் சுதீசும் இருப்பார்கள்.\nஇது குறித்து விஜயகாந்த் கூறியதாவது:\nநான் படிக்காதவன். மற்றவர்களாவது படிக்கட்டும் என்று தான் ஆண்டு தோறும் ஏழை மாணவர்களுக்கு என்னால்முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன்.\nஇதையடுத்து, கல்விக்காக செலவிடுவதை விட கல்வியை கற்றுக் கொடுக்க செலவிடலாம் என்று முடிவு செய்தேன்.அதனால் இந்தப் பொறியியல் கல்லூரியைத் தொடங்கி இருக்கிறேன்.\nஇங்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் உட்பட 4 பாடப் பிரிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளனஎன்று விஜயகாந்த் கூறினார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/09/05133932/SculpturesSikanadaswamy-temple.vpf", "date_download": "2018-10-20T20:03:48Z", "digest": "sha1:XFHPMSJVGTHPSZL7JBG4UPBAFQEBP6FH", "length": 21732, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sculptures Sikanadaswamy temple || சிற்பங்கள் நிறைந்த சிகாநாதசாமி ஆலயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசிற்பங்கள் நிறைந்த சிகாநாதசாமி ஆலயம் + \"||\" + Sculptures Sikanadaswamy temple\nசிற்பங்கள் நிறைந்த சிகாநாதசாமி ஆலயம்\nபுதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குடுமியான்மலை. இங்கு சிகாநாதசாமி கோவில் அமைந்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 05, 2017 13:39 PM\nபுதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குடுமியான்மலை. இங்கு சிகாநாதசாமி கோவில் அமைந்துள்ளது. ‘சிகா’ என்பதற்கு ‘குடுமி’ என்ற பொருள் உண்டு. இங்குள்ள இறைவன் குடுமியுடன் காணப்படுவதால் சிகாநாதசாமி என்றும், இந்த ஊர் குடுமியான் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மூலவரின் பெயரான சிகாநாதசாமி என்பதைக் கொண்டு, இவ்வூர் ‘குடுமியான்மலை’ என்று அழைக்கப்படுகிறது. (சிகா - குடுமி. அதாவது குடுமியுள்ள இறைவன்).\nஇங்குள்ள இறைவனுக்கு குடுமி வந்தது பற்றி இக்கோவில் தலபுராணம் கூறும் கதை சுவையானதாகும்.\nமுன்னொரு காலத்தில் இக்கோவில் அர்ச்சகர் ஒருவர் பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து அங்குவந்த தனது காதலிக்கு கொடுத்துவிட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் மன்னர் கோவிலுக்கு வந்துவிட, மன்னரைக் கண்டதும் செய்வதறியாது தவித்த அர்ச்சகர் தனது காதலியின் தலையிலிருந்து பூவை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்தி, அதைப் பிரசாதமாக மன்னருக்கு அளிக்க, அதில் தலைமுடி இருந்ததைக் கண்ட மன்னர், அதற்கான காரணத்தை அர்ச்சகரிடம் வினவினார். அர்ச்சகர் சமயோசிதமாக கோவிலில் குடிகொண்டிருக்கும் மூலவருக்கு (லிங்கம்) குடுமியுள்ளது என்று சொல்லிவிட்டார்.\nவியப்பு மேலிட்ட மன்னர் (இறைவனின்) குடுமியைக் காட்டும்படி சொன்னார். தனது பக்தனான அர்ச்சகரைக் காப்பாற்ற இறைவனும் லிங்கத்தில் குடுமியுடன் காட்சியளித்தார். ஆகவேதான் மூலவருக்கு சிகாநாதசாமி என்று பெயர் வந்ததாக இக்கதையின் மூலம் அறிகிறோம். (இக்கோவிலில் குடிகொண்டுள்ள இறைவனுக்கு லிங்கத்திற்கு குடுமி இருப்பதைக் குறிக்கும் வண்ணம் லிங்கத்தின் உச்சியில் குடுமி முடிச்சு போன்ற பகுதி இருப்பது இன்றும் பக்தர்களுக்கு காட்டப்படுகிறது).\nஅக்காலத்தில் திருநலக்குன்றம் என்னும் இவ்வூர் குன்றைச் சுற்றிலும் வீடுகள் அமைந் திருந்தன. குன்றின்மீது ஏறிச் செல்லும்போது ஒரு இயற் கைக் குகையினைக் காண் கிறோம். இது கற்கால மனிதர் களின் இருப்பிடமாக இருந்திருக்கலாம். குன்றின் உச்சியில் குமரன் கோவில் உள்ளது. குன்றின் கிழக்குச் சரிவில் சிகாநாதசாமி கோவில் உள்ளது. புதுக்கோட்டைப் பகுதியின் வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த பல அறிய செய்திகளை குடுமியான்மலை யிலுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.\nசிகாநாதசாமியின் கருவறை கி.பி.12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப் படுகிறது. அதன்பின் இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்கள் ஆலயத்தின் பராமரிப்பிற்கு கொடைகள் அளித்த செய���தியை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. குன்றின் கிழக்குச் சரிவில் மேலக்கோவில் என்னும் குகைக்கோவில் குடைவிக்கப்பட்டுள்ளது. குன்றில் குடையப்பட்ட கருவறையும் அதற்கு முன்பு உள்ள தாழ்வாரப் பகுதியும் மலையிலேயே குடையப்பட்டதாகும்.\nகுகைக்கோவிலின் மேலே உள்ள பாறையின் உச்சி பகுதியின் கிழக்குநோக்கி அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சிகாநாத அகிலாண்டேஸ்வரி கோவில், சமஸ்தான காலத்தில் சீரும், சிறப்புடன் விளங்கியது. கிழக்கு நோக்கி இருக்கும் கோவிலில் கோபுர வாயிலை கடந்து உள்ளே சென்றதும் ஆயிரங்கால் மண்டபத்தை காணலாம். இம்மண்டபத்தின் முகப்பு தூண்களில் அனுமான், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் உள்ளன. இதன் இருபுறமும் பெரிய மண்டபங்கள் உள்ளன. இதையடுத்த ஆனைவெட்டு மண்டபத்தில் நுழைந்ததும் தமிழகத்து சிற்பக்கூடம் ஒன்றில் நுழைந்துவிட்ட உணர்வு ஏற்படும். இம்மண்டபத்தின் தூண்களில் கலையழகு மிக்க பல சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் காலத்தால் பிற்பட்டவை என்றாலும், இக்காலச் சிற்பக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாகும். தன்னை அழிக்க முடியாத வரம் பெற்ற இரண்யகசிபு, ஆணவம் தலைக்கேறி, சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே என்று பிரகலாதனை துன்புறுத்த, நாராயணன் தூணிலும் உள்ளான், துரும்பிலும் உள்ளான் என பிரகலாதன் விடை பகற, அருகிலிருந்து தூணை எட்டி உதைத்தான் இரண்யகசிபு.\nதூண் இரண்டாகப் பிளந்தது. இதிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் கொண்ட பயங்கர உருவம் தோன்றியது. இரண்யனைப் பற்றி பிடித்து தனது கால்களுக்கு குறுக்கே கிடத்தி, அவனது உடலை இரு கூறாக பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொண்டது. அவனது ஆணவம் வீழ்ந்தது. இதுவே நரசிம்ம அவதாரம். இக்கதையை சித்தரிக்கும் உயிரோட்டமுள்ள நரசிம்ம அவதார காட்சியினை விளக்கும் நரசிம்மரின் சிற்பத்தை ஒரு தூணில் காணலாம். காதலுக்கு கரும்பைத் தூதுவிட்டு விளையாடும் மன்மதன், அதற்கு மறுமொழியாக தனது வேல்விழியினை பாய்ச்சிடும் ரதி என இங்குள்ள ரதிமன்மதன் சிலைகள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன. உலகத்து அழகையெல்லாம் தன் வயப்படுத்திக்கொண்டு காட்சியளிக்கும் மோகினி உருவில் விஷ்ணு, வினை தீர்க்கும் விநாயகர் பக்தர்களை காக்க பன்னிரு கைகளும், ஆறுமுக��்களும் கொண்டு சண்முகன், அண்டத்தையும் ஆட்டிபடைக்கும் பலம் பெற்று பத்து தலையுடன் கூடிய ராவணன், கருடன் மீதமர்ந்து பயணம் செய்யும் விஷ்ணு பெருமான், தீயசக்திகளை தூளாக்குவேன் என உணர்த்திக் கொண்டிருக்கும் அகோர வீரபத்திரன் இன்னும் பல சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். குதிரைப் படை வீரர்களும், கால்படை வீரர்களும் உபயோகித்த ஆயுதங் களையும், குதிரைப்படை தாக்குதல்களை, காலாட்படையினர் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் இங்குள்ள சிற்பங்களில் காணலாம்.\nஇந்த மண்டபத்திலிருந்து கோவிலினுள் செல்லும் நுழைவு வாயில் பகுதிக்கு கங்கையரையன் குறடு என்று பெயர். இதையடுத்து பாண்டியர் கால கலைப்பாணியில் கட்டப்பட்ட மண்டபம் உள்ளது. அடுத்துள்ளது மகாமண்டபம். கோவிலின் கருவறையும் விமானமும்-முகமண்டபமும் முற்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்பு பாண்டியர் காலத்திலும் விஜயநகர மன்னர்களின் காலத்திலும் புதுப்பிக்கப்பட்டது. குகைக்கோவிலில் காணப்படும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டு திருமூலத்தானம், திருமேற்றளி என இரண்டு கோவில்களைக் குறிப்பிடுகின்றது. திருமூலத்தானம் என்பது இந்தச் சிவன் கோவிலையே குறிப்பதாகும். ஆலய விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள மண்டபங்களில் சப்த கன்னியர், லிங்கோத்பவர், ஜேஷ்டாதேவி, சுப்பிரமணியர் போன்ற சிற்பங்கள் பலவற்றைக் காணலாம். நாயக்கர் மண்டபத்தில் வியாகரபாதர் (மனித உருவம் புலியின் கால்கள்), பதஞ்சலி (மனித உடலும் கால்கள் பாம்பு போன்றும்) சிற்பங்கள் காணப்படுகின்றன.\nஅகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னிதி, பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தின் தரையில் அறுபட்டை வடிவாக அமைந்த கருங்கல் பலகை ஒன்று உள்ளது. அக்கற்பலகையில் அமர்ந்தே இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் முடிசூட்டிக் கொண்டனர் என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடு கின்றன. உமையாள்நாச்சி என்னும் தேவதாசி, குகைக்கோவிலுக்கு அருகிலுள்ள அம்மன் கோவிலைக் கட்டுவித்து அங்கு சவுந்திரநாயகி அம்மனை பிரதிஷ்டை செய்தாள்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களைய��ம் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/category/photo-gallery/movie-gallery/page/2/", "date_download": "2018-10-20T18:50:38Z", "digest": "sha1:3IYDMWZLH5XRJDROZDXQ2EZUXDYNVVR7", "length": 3771, "nlines": 52, "source_domain": "nikkilcinema.com", "title": "Movie Gallery | Nikkil Cinema - Page 2", "raw_content": "\nதமிழ் சினிமாவில் புதுரக ஜானரில் ’பஞ்சுமிட்டாய்’\nJune 1, 2018\tComments Off on தமிழ் சினிமாவில் புதுரக ஜானரில் ’பஞ்சுமிட்டாய்’\nதமிழ் சினிமா எவ்வளவோ வித்தியாசமான கதைக்களங்களை பார்த்துள்ளது. கிரைம், ஆக்ஷன், திரில்லர், ஹாரர், குடும்பத்திரைப்படம், வரலாற்றுத்திரைப்படம், காவியத் திரைப்படம் , மாயாஜாலத்திரைப்படம் என எவ்வளவோ ஜானர்களைக் கண்டுள்ளது. எனினும் புதுப்புது இயக்குனர்களால் புதுப்புது ஜானர்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. அவற்றில் புதிதாக எடுக்கப்பட்டுள்ள ’பஞ்சுமிட்டாய்’ முற்றிலும் புதிய ஜானராக வரும் June 1 அன்று வெளிவரவிருக்கிறது. அமீரின் உதவி இயக்குனர் எஸ்.பி.மோகன் இப்படத்தை எழுதி இயக்க, ம.கா.பா ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/sama.html", "date_download": "2018-10-20T20:41:45Z", "digest": "sha1:F36UMJ5T67T73JYNKOIAKKMDLAOVB3EK", "length": 6932, "nlines": 151, "source_domain": "www.satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - தகவல்", "raw_content": "\nசத்தியமார்க்கம்.காம் இணையத்தளம் பற்றிய விபரங்களை இங்கே காணலாம்.\nசத்தியமார்க்கம்.காம் Article Count: 6\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களு���்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\nமனித சமுதாயம் தோன்றியது முதல், இன்னொரு மனிதக்கூட்டத்தை கொன்றொழித்தே தன் வ வெற்றியை நிலைநாட்டி வருகிறது.\nகண்கலங்கிவிட்டே ன். மாஷாஅல்லாஹ்... வீரத்தின் விளைநிலம் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள். சுவர்க்கத்துச் ...\nBr. Ahmed Bahaudeen, இந்நூல் தற்சமயம் ஸ்டாக் இல்லை. மறுபதிப்பு வெளியானதும் தெரிவிப்போம் ان شاء الله Br.\nஅன்பு சகோ தங்களின் தோழர் மற்றும் தோழியர் இரண்டு புத்தகங்களையும் படித்துவிட்டேன் . புதிய எளிய நடைக்கு ...\nசுப்ஹானல்லாஹ். வரலாறு முழுதும் வஞ்சம் வழிநெடுகிலும் கொலை யுகமுடிவு நாள் வரை இப்படியே தொடருமோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/05/24/the-readymade-novel/", "date_download": "2018-10-20T20:18:01Z", "digest": "sha1:YTAGTLXZG52VLTBA5LK5YZMUDGTFNRVL", "length": 72680, "nlines": 149, "source_domain": "padhaakai.com", "title": "மெய்ம்மைப்பசியும் ஆயத்த நாவல்களும் | பதாகை", "raw_content": "\nநியூ ரிபப்ளிக் என்ற தளத்தில் ஷாஜ் மேத்யூ (Shaj Mathew) எழுதி வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்\nபின்நவீனத்துவம் என்பது இப்போது அர்த்தமற்ற பதமாகிவிட்டது- மிகை பயன்பாட்டால் அதன் முனை மழுங்கிவிட்டது. பல்வயதினரும் பல்தேசத்தினருமான புதிய ஒரு எழுத்தாளர் கூட்டத்தையும் இப்படி அழைக்கிறோம், ஆனால் அவர்களைப் பின்நவீனத்துவர்கள் என்று அழைப்பது பொருத்தமாய் தெரியவில்லை: பென் லெர்னர், சோபி காலே, டேஜூ கோல், டாம் மக்கார்த்தி, அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ரா, சிரி ஹூஸ்ட்வெட், மைக்கேல் ஹூல்லபெக், ஷீலா ஹெட்டி, டபிள்யூ ஜி செபால்ட், ஒரான் பாமுக். இவர்கள் தவிர அறுபது வயதானவரும் பார்சிலோனாவாழ் எழுத்தாளருக்கான என்ரிக் விலா-மதாஸ்– இருபது நாவல்கள் எழுதிவிட்ட இவரே இந்தக் கூட்டத்தினரில் மிகவும் அதிகம் எழுதுபவரும் மிகவும் குறைவாக அறியப்பட்டவருமாக இருக்கிறார்.\nபின்நவீனத்துவர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக இவர்களை ரியாலிட்டி ஹங்கர் தலைமுறையினர் என்று அழைப்பது சரியாக இருக்கும். சமகால எழுத்து குறித்து டேவிட் ஷீல்ஸ்ட் 2008ஆம் ஆண்டு எழுதிய புத்திசாலித்தனமான, தீர்க்கதரிசனத்தன்மை கொண்ட பிரகடனத்தின் பெயர் இது. ஷீல்ட்ஸ் பார்வையில், வழமையான முறையில் பிளாட், கதை என்று செல்லும் கதைசொல்லல் பாணி இப்போது அர்த்தமற்றுப் போய்விட்டது. மெய்ம்மை புனைவுத்தன்மை கொண்டது, புனைவே மெய்ம்மை. இந்த மெய்ம்மை நமக்��ு எவ்வாறு அனுபவமாகிறது என்பதை மேலும் துல்லியமாக அறிய, நாம் கலை குறித்து என்ன நினைக்கிறோமோ அதே பார்வையுடன் நாவல்களையும் அணுக வேண்டும். “பல வாசகர்களுக்கும் விமரிசகர்களுக்கும் நாவல் என்பது எல்லாவற்றுக்கும் மேல் ஒரு கதைதான்,” என்று எழுதுகிறார் ஷீல்ட்ஸ். “ஆனால் ஒரு கலைப்படைப்பு என்பது, இந்த உலகைப் போல், உயிர்ப்புள்ள வடிவம். மெய்ம்மை அதன் வடிவில்தான் இருக்கிறது”. எனவே இப்போது வடிவம்தான் எல்லாவற்றையும்விட முக்கியமாக இருக்கிறது என்றால்- உள்ளடக்கத்தைவிட வடிவம்தான் முக்கியம் என்றால்- சமகால கலைப்படைப்புகள் உருப்பெறும் வடிவம் எது கொலாஜ். இதுவே மெய்ம்மைப் பசியின் வடிவமாகவும் இருக்கிறது. கலைப்படைப்புகள் எதிர்காலத்தில் எவ்வகை வடிவங்களில் உருவாகும் என்பதைச் சொல்வதோடு அல்லாமல், அதற்கான வரைபடமாகவும் ஷீல்ட்ஸின் மெயம்மைப்பசி என்ற நூல் செயல்படுகிறது; அதை பாஸ்டீச் என்று சொல்லலாம், அது திட்டமிட்டு “திருடப்பட்ட” நன்மொழித் தொடர், ஆனால் மேற்கோள் குறிகளின்றி புத்தக வடிவில் அளிக்கப்பட்டுள்ளது (சட்டபூர்வமான காரணங்களுக்காக மேற்கோள்களின் மூலம் பின்னுள்ள அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளன, ஆனால் ஷீல்ட்ஸ் அந்தப் பகுதிகளை புத்தகத்திலிருந்து வெட்டி வீசச் சொல்லி ஊக்குவிக்கிறார்).\nஆனால் ரியாலிட்டி ஹங்கர் வெளிவந்த பின்னுள்ள ஆண்டுகளில் புனைவு வடிவம் வளர்ச்சி கண்டு, ஷீல்ட்ஸ் முன்வைத்த அளவைகளுக்குப் பிற்பட்ட மாற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. மேற்கூறிய நாவலாசிரியர்கள் அனைவருமே நாவலின் கதைசொல்லிகள் என்பது தெளிவு என்றாலும், அதன் பின்னணியில் ஏதோ ஒரு பயங்கர நிகழ்வின் நிழலுருவம் தென்படுவது வழக்கமாய் உள்ளது: சிலேயில் பினோஷே ஆட்சியைக் கைப்பற்றியதன் நிழலில் ஜாம்ப்ரா எழுதுகிறார், ஹோலோகாஸ்ட் நினைவுகளை செபால்ட் அகழ்ந்தெடுக்கிறார், மாட்ரிட் நகரில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்கதையை லெர்னர் ஆவணப்படுத்துகிறார். இவை அனைத்தையும் விட, இந்தப் புனைவு வகைமை சவ்வூடுத்தன்மை கொண்ட சுவர்களைக் கொண்டிருக்கிறது, பல வடிவங்களை ஒரு கொலாஜ் போல் பயன்படுத்துகிறது- ஜாம்ப்ராவின் வேஸ் ஆப் கோயிங் ஹோம், லெர்னரின் 10:04 ஆகிய இரண்டும் கவிதைகளாகின்றன, பிற நாவல்கள் இசையோடும் நாடகத்தோடும் உரையாட��கின்றன. இந்த நாவல்களில் பலவும் தம்முள் கட்டுரைக்குரிய மொழி அல்லது இலக்கிய விமரசனம் ஆகிய இரண்டில் ஒன்றைக் கொண்டுள்ளன. இதுவரை மொழிபெயர்க்கப்படாத ஜோர்ஜே காரியான், தி டெட் என்ற தன் நாவலில் ஓர் இலக்கிய விமரிசனத்தை புனைந்திருக்கிறார் (வகைமைகளை இப்படி மீறுவது இலக்கிய விமரிசகர்களின் கவலைகளை அதிகரிக்கச் செய்யலாம்- தன் விமரிசனத்தைத் தானே எழுதிக் கொண்டுவிட்ட ஒரு புத்தகம் பற்றி புதிதாய் என்ன சொல்ல முடியும்\nஇன்னும் முக்கியமாக, இந்த நாவல்களில் இடையிடையே புகைப்படங்களும் ஓவியங்களும் இருக்கின்றன. முதல்நிலையில் இந்த இணைப்புகள் மெய்ம்மை குறித்த ஓர் அடிப்படைக் கேள்வி எழுப்புகின்றன: ஒரு புகைப்படம் ஏற்படுத்தக்கூடிய மெய்ம்மைத் தாக்கத்துடன் அல்லது ஓவியத்துக்கு உள்ள தொடுவுணர்வுடன் நாவல் போட்டியிட முடியுமா இந்த விஷ்யத்தில் எழுத்தாளர்கள் டபிள்யூ ஜி செபால்டின் வழியொற்றி நடக்கின்றனர். அவர் பிரதிக்கு துணை போகவில்லை, அதன் படைப்பூக்க உந்துசக்தியாக காண்கலைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார். பாம்ப் இதழில் அலெக்சாண்டர் ஹெர்மன் நேர்முகமொன்றில் டேஜூ கோல் கூறுவது போல், செபால்டின் புகைப்படங்கள், “நம்மிடம் சவால் விடுகின்றன. “பார், இவை எல்லாம் ஆதாரங்கள்,” என்று அவர் சொல்வது போலிருக்கிறது. நாம் அதை நம்பியே விடுகிறோம்- பிரதியில் கூறப்பட்டுள்ளதற்கும் புகைப்படத்தின் சாட்சியத்துக்கும் இடையிலுள்ள சற்றே சிறிய விலகலை நாம் கவனிக்கும்வரை… அவரது போட்டோக்கள்… அவரது நூல்களின் அசாதாரண, நிலைகுலையும் உணர்வை ஏற்படுத்துகின்றன- இவை அனைத்தும் உண்மையாக இருந்தாக வேண்டும், என்று நாம் நினைக்கிறோம், ஆனால் அது அத்தனையும் முழு உண்மையாக இருந்திருக்க முடியாது எனபது நமக்குத் தெரியும்”. சோஃபி காலேயின் நாவல் சூட் வெனிஷியன்/ ப்ளீஸ் பாலோ மீ- அவர் வெனிஸ் நகரில் ஓர் அன்னியரை அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்று எடுத்த புகைப்படங்களின் நாட்குறிப்பு- இது செபால்டை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது- பிரதானமாக புகைப்படங்களே கதையைக் கொண்டு செல்கின்றன, பிரதி, அவரது நாட்குறிப்பு, இடையூறாக வந்து செல்கிறது- ஏறத்தாழ ஒரு தலைப்பு போல்.\nநாவலினுள் நிஜமான ஒரு கலையைப் புகுத்துவது போலவே, இந்த மெய்ப்புனைவுகளில் பலவும் அருங்காட்சியகங்கள் அல்லது சமகால கலைக் காட்சிக்கூடங்களில் நிகழும் காட்சிகள் சிலவற்றைச் சித்தரிக்கின்றன. லெர்னரின் லீவிங் தி அடோச்சா ஸ்டேஷன் நாவலின் துவக்க காட்சி ப்ராதோவில் நிகழ்கிறது. அங்குள்ள ஓவியங்களைவிட, மியூசியத்தைவிட்டு வெளியேற விரும்பாத வருகையாளரை வெளியேற்றுவதில் அதன் காவலர்கள் தயக்கம் காட்டுவதுதான் கதைசொல்லிக்கு நெகிழ்வூட்டுவதாக இருக்கிறது. ஹவ் ஷுட் எ பெர்ச்ன் பி என்ற நாவலில் ஷீலா ஹெட்டி மூன்று நாட்கள் ஆர்ட் பேஸலில் கழிக்கிறாள், த மேப் அண்ட் த டெர்ரிட்டரியில் மைக்கல் ஹூல்லபேக் சமகால கலையுலகைப் பகடி செய்கிறார். சிறி ஹூஸ்ட்வெட்டின் நாவல், வாட் ஐ லவ்ட், ஓர் ஓவியத்தைக் கண்டெடுப்பதில் துவங்குகிறது. அவர் சமீபத்தில் எழுதிய த ப்ளேஸிங் வர்ல்ட் கலையுலகில் பெண்களுக்கு எதிரான நிறுவனமயமாக்கப்பட்ட மனச்சாய்வை உரித்துக் காட்டுகிறது. ஓரான் பாமுக்கின் த மியூசியம் ஆப் இன்னசன்ஸ் இஸ்தான்புல் நகரில் நிஜ மியூசியமாகவே உருவம் பெற்றது.\nவேறு வழிகளிலும் கலையுலகம் இலக்கிய உலகினுள் புகுந்துள்ளது. லண்டன், நியூயார்க் முதலான பெருநகரங்கள் உட்பட பெரும்பாலான கலைச் சந்தைகளில் எழுத்தாளர்களின் உரைகளும் இடம் பெறுகின்றன. கணிசமான வரவேற்பு பெற்ற கலை விமரிசன நூலொன்றை எழுதியுள்ள ஹூஸ்ட்வெட் ப்ராதோவிலும் மெட்டிலும் உரையாற்றியிருக்கிறார். பாம்ப் இதழில் ஒரு நேர்முகத்தில் நாவலாசிரியர் டாம் மக்கார்த்தி, காண்கலை பயிலும் நண்பர் கூட்டத்தில் தனது இருபதாம் ஆண்டுகளில் தான் பழக நேர்ந்தது இலக்கியத்தின் சாத்தியங்கள் குறித்து மேலும் நுட்பமான புரிதலை அளித்தது என்று சொல்லியிருக்கிறார்- “இலக்கிய அன்பர்களைக் காட்டிலும் இவர்கள் இலக்கியத்துடன் மேலும் கூடுதலான அளவில் செயலாற்றல் மிகுந்த உறவு பூண்டவர்களாக இருக்கின்றனர்… பெக்கட் எழுப்பும் கேள்விகளை ப்ரூஸ் நவ்மன் எதிர்கொள்வது போல, அல்லது ஜாய்ஸ் உடன் கேஜ் உரையாடுவது போல் நவீனத்துவ இலக்கியத்தின் பங்களிப்பு முழுமையையும் இவர்களது படைப்புகள் மிகுந்த செயலூக்கத்துடன் எதிர்கொள்வதாகத் தெரிகிறது…. இலக்கியத்துடன் உரையாடவும், அதை உருமாற்றவும் அதற்கு விரிவு அளிப்பதற்கும் தகுந்த களம் ஒன்றை கலையுலகம் பெருமளவுக்கு அமைப்பதாக இருக்கின்றது”\nகாண்கலைகளை மையமாய்க் கொண்ட இத்தகைய இலக்கியச் செயல்பாடுகள் தன்னிகழ்வுத் தன்மையை இழந்து வருகின்றன, அதுவே நோக்கமனைத்தும் என்ற நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன. இன்றைய அவான் கார்ட் எழுத்தாளர்கள் கான்செப்சுவல் கலைஞர்களாக இருக்க விரும்புகின்றனர், அவர்களது நாவல்கள் கான்செப்சுவல் கலையாக அறியப்பட விரும்புகின்றனர். இதுவே இலக்கியத்தின் டூஷாமிய தருணமாக இருக்கலாம். இது ஆயத்த நாவல்களின் உலகு, தங்கள் வரவு நல்வரவாகுக\nகழிப்பிடம் கலையாகுமா என்று மார்செல் டூஷாம் கேட்டது போலவே, இலக்கியம் என்னவாக இருக்க முடியும் என்றும் எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்றும் ஆயத்த நாவல் கேட்கிறது. மெய்ம்மை என்பதை பருண்ம விபரத் தொகையைக் கொண்டும், அனைத்தும் எமக்குத் தெரியும் என்ற பாவனையில் பேசியும், பல பார்வைகளை வெளிப்படுத்தியும் மரபார்ந்த புனைவு வடிவிலும் நாமறிந்த வேறு பல வகைகளிலும் புரிந்து கொள்வதற்கு மாறாக, ஆயத்த நாவல் ஒரு கருத்துருவை முன்வைக்கிறது, அல்லது ஒரு கேள்வி எழுப்புகிறது. ஒரு கலைப்படைப்பின் பின்னுள்ள- தன் பின்னுள்ள- கருத்துரு என்னவாக இருக்க முடியும் என்ற கேள்வியில்தான் அதற்கு ஆர்வம் இருக்கிறது, அதை எவ்வளவு வெற்றிகரமாக செய்து முடிக்கிறோம் என்பதிலல்ல. ஆயத்த நாவல் கான்செப்சுவல் கலையின் பிரதான வரத்தை (அல்லது சாபத்தை) அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: மரபார்ந்த கண்காண் கலை போலல்லாது, ஆயத்த கலையைப் புரிந்து கொண்டாக வேண்டிய தேவையில்லை. ஆனால் பார்க்கப் போனால், அதுவும் ஆயத்த நாவலைப் பிரித்துப் பார்ப்பது போல்தான் இருக்கிறது; நீ கலைப் படைப்பை வெறுமே பார்த்துக் கொண்டிருப்பவனல்ல, அதன் உருவாக்கத்தில் நீயும் செயலூக்கத்துடன் பங்கேற்கிறாய்.\nஇலக்கியம் என்பது ஒரு கான்செப்சுவல் கலை என்பது எந்த அளவுக்கு சமகால அவான் கார்ட் இலக்கியத்தை ஊடுருவியுள்ளது என்பதற்கு ஸ்பானிய நாவலாசிரியர் என்ரிக் விலா-மதாஸ் எழுதி சமீபத்தில் பதிப்பிக்கப்பட்ட இரு நூல்களே சான்று. இவர் கடைசியாக எழுதியுள்ள தி இல்லாஜிக் ஆப் கஸ்ஸல் என்ற நாவலில் எழுத்தாளரே சமகால கலைக்கூட காட்சிப்பொருளாகிறார். 2013ஆம ஆண்டு ஜெர்மனியில் கஸ்ஸல் நகரில் நடைபெற்ற டாகுமெண்டா ஆர்ட் எக்சிபிஷனில் இருப்பு எழுத்தாளராக ஒரு வாரம் தங்கிச் செல்லும்படி அவருக்கு அழை���்பு விடுக்கப்பட்டபோது அவர் நிஜவாழ்வில் எதிர்கொண்ட அனுபவங்களின் மிகையான புனைவுபடுத்தலே இந்நாவல். அக்கண்காட்சியின் க்யூரேட்டர்கள், நாவலாசிரியரிடம் அங்குள்ள ஒரு சிறிய சைனீஸ் ரெஸ்டாரண்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து அந்த வாரம் முழுவதும் ஏதாவது எழுதிக் கொண்டிருக்கும்படி கேட்டுக் கொள்கிறார்கள். விலா-மதாஸ் இதை அபத்தம் என்று உணர்கிறார், நிஜவாழ்வில் செங்கிஸ்கான் ரெஸ்டாரண்டில் தானிருந்த காலத்தில் பெரும்பொழுதைத் தூங்கிக் கழிக்கிறார், தன்னைச் சுற்றியுள்ள ஜெர்மானிய மக்களும் சீன மக்களும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கற்பனை செய்கிறார், தன்னை அணுகும் ஒரே பைத்தியக்காரனைத் தவிர்த்து விடுகிறார். ரெஸ்டாரண்டில் அவரிருந்த பொழுது வீண் போனதுபோல் தெரிகிறது, ஆனால் டாகுமெண்டா ஆர்ட் எக்சிபிஷன் க்யூரேட்டர்கள் எதிர்பார்த்தபடியே அவர் ஒரு நிகழ்த்துகலை கலைஞராகிறார்- “கலை என்னவோ கலைதான், அதை நீ என்னவாகப் புரிந்து கொள்கிறாய் என்பது உன் விருப்பம்”, என்று ஒரு க்யூரேட்டர் அவரிடம் சொல்கிறார்.\nஎ பிரீஃப் ஹிஸ்டரி ஆப் போர்டபிள் லிடரேச்சர் என்ற நாவலையும் விலா-மதாஸ் எழுதியிருக்கிறார். 1985ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட அந்த நாவல் இவ்வாண்டு முந்தைய பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நாவலுடன் ஆங்கிலத்தில் வெளியிடப்படவிருக்கிறது. இந்த இரு நூல்களில் இதுவே மேம்படுத்தப்படாதது. திரிஸ்திராம் ஷாண்டியில் வரும் ஷாண்டிக்கள் போன்றவர்களின் ரகசிய இலக்கிய அமைப்பின் நடவடிக்கைகளை விவரிக்கும் விளையாட்டு நாவல் இது. இதன் பக்கங்களிலேயே மிகுந்த தன்னடக்கத்துடன், “இலக்கற்ற, குறிக்கோளற்ற, வீணாய்ப் போன பயணம்” என்று விவரிக்கப்படுகிறது. இந்தப் புத்தகம் அவான் கார்ட் அட்டவணைப் புத்தகம் என்று சொல்லலாம்- டூஷாம், வால்டர் பெஞ்சமின், மான் ரே, ஜியார்ஜியா ஓ;கீஃப், என்று பலரைப் பேசுகிறது, சில இடங்களில் நகைச்சுவையாகவும் சில இடங்களில் தெரிந்தவர்களுக்குள் பேசிக்கொள்வதைக் கேட்பது போன்ற எரிச்சலூட்டுவதாகவும் உள்ள நடையில் எழுதப்பட்டுள்ள நாவல் இது. இதில் ஒரு மாக்குமென்டரி ரெட்ரோஸ்பெக்டிவ் உணர்வு இருக்கிறது- மிகக் குறுகிய காலமே நீடித்த ரகசிய அமைப்பின் அழிவுக்குக் காரணம் என்ன என்பது குறித்த அரைகுறை புலனாய்வு இது. இதன் அங்கத்தினர���கள் போர்டபிள் ஆர்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர், அதாவது ஆயத்தகலைகள், டூஷாமின் கைப்பெட்டியில் பெட்டி போன்ற வஸ்துகள்.\nமுப்பதாண்டு இடைவெளியில் பதிப்பிக்கப்பட்ட இந்த இரு நாவல்களையும் சேர்த்து வாசிக்கும்போது சமகால கலைக்கும் இலக்கியத்துக்கும் இடைப்பட்ட தொடர்பு குறித்து விலா-மதாஸின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் புரிந்து கொள்ள முடிகிறது. எ பிரீப் ஹிஸ்டரி ஆப் போர்டபிள் லிடரேச்சர் நாவலோ, ரூஷாமிய சீடர்களின் உரையாடல்களை புறபொருள் கொண்டு எதிரொலிப்பதாக மட்டுமே இருக்கிறது. அதை ரசிக இலக்கியத்தின் ஹைப்ரோ வடிவம் என்றே கூறலாம். ஆனால் தி இல்லாஜிக் ஆப் கஸ்ஸல் நாவலில் மாபெரும் கலைஞர்கள் எவ்வாறு போர்டபிள் கலை படைத்தார்கள் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அவரே போர்டபிள் ஆர்ட்டின் அங்கமாகிறார். சீன ரெஸ்டாரெண்டில் எழுதிக் கொண்டோ அல்லது எழுதுவது போல் நடித்துக் கொண்டோ, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்த அவர், டாகுமெண்டா 13ன் அதிகாரப்பூர்வ காட்சிப்பொருளாய் அமர்ந்திருந்தார்- அதன் இருத்தல் விதிமுறைகள் “கூட்டிசைக் கணங்களைக் கோரிற்று- உரத்தோ மௌனமாகவோ ஒருவருக்கொருவர் உறுதியளித்துக் கொள்ளுதல், எந்த கட்டாயமுமில்லாமல் குரல்கள் சந்தித்து இணையக்கூடும் என்ற சாத்தியம்”- இதன் கருத்துரு, அல்லது கேள்வி- எழுத்து என்ற ஏகாந்தக் கலையை பொது நிகழ்ச்சியாக மாற்றினால் என்னவாகும் பொது வெளியில் அந்தரங்கத்துக்கு இடமுண்டா பொது வெளியில் அந்தரங்கத்துக்கு இடமுண்டா- இதை நிகழ்த்திக் காட்டுவதில் எந்த அளவுக்கு வெற்றி கிட்டுகிறது என்பதைவிட நிகழ்த்துதலின் கருத்துருவும் கேள்வியும்தான் முக்கியமாக இருக்கின்றன.\nஆனால் ஆயத்த நாவலின் ஒற்றை நோக்கமல்ல இது- நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சு நாவலாசிரியர்கள் போல் வாழ்வதில்லை என்று நினைவுறுத்துகிறார் விலா-மதாஸ், எனவே அவர்களின் பாணியில் எழுத வேண்டிய தேவையில்லை. யதார்த்தவாதத்தின் அரைகுறை அறிவியல் நடைமுறைகளை இனியும் பின்பற்ற வேண்டியதில்லை: “யதார்த்தத்தை பிரதியெடுக்க வேண்டும், நகலெடுக்க வேண்டும், போலி செய்ய வேண்டும் என்பதே எழுத்தாளனின் கடமை என்று கருதும் யதார்த்தவாதியை நாம் வெறுக்கிறோம்- அதன் குழப்பமான வளர்ச்சியில், ராட்���த சிக்கல்களூடே, யதார்த்தத்தை பொறி வைத்துப் பிடித்து கதைக்க முடியும் என்பது போல் அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான்”, என்று எழுதுகிறார் விலா- மதாஸ் தி இல்லாஜிக் ஆப் கஸ்ஸல் நாவலில். “எந்த அளவுக்கு நுண்மையான தகவல்களை யதார்த்தமாகக் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு உண்மையை நெருங்குவதாக நம்பிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைப் பார்த்து நாம் திகைத்து நிற்கிறோம். உண்மையில் எத்தனை எத்தனை தகவல்களை நிறைக்கிறாயோ, அத்தனைக்கு அத்தனை நீ மெய்ம்மையை விட்டு விலகிச் செல்கிறாய்”\nமாறாய், நம் யதார்த்தம், ஏதோ ஒரு வகையில் கான்செப்சுவல் ஆர்ட்டுக்கு இணையானது. மல்லார்மே மோனேவிடம் சொன்ன ஒரு வாக்கியத்தை விலா-மதாஸ் திரும்பத் திரும்பச் சொல்கிறார்: “ஓவியம் புனை, பொருளையல்ல, அதன் தாக்கத்தை”. வேறு சொற்களில் சொல்வதானால், கலையின் தாக்கம் கான்வாசைக் காட்டிலும் முக்க்யமானதாக இப்போது ஆகிவிட்டது. நாவலில் இந்த வாக்கியம் மீண்டும் மீண்டும் பேசப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்த நாவலில் அவர் கலையின் தாக்கத்தை ஓவியமாய் புனைந்து கொண்டுதான் இருக்கிறார். ஒப்பனைகளற்ற செறிவான அகவாழ்வு வாசகனுக்கு முழுதாய் திறந்து கொடுக்கப்படுகிறது- டாகுமெண்டாவில் உள்ள கண்காட்சிப் பொருட்களைக் காண்கையில் தன் உள்ளத்தில் எழும் அச்சங்கள், எண்ணங்கள், அனுபவங்கள், அத்தனையயும் அவர் தோலுரித்துக் கொடுக்கிறார். உண்மையில், வாசகனும் இதில் பங்கேற்க வேண்டும் என்று விலா-மதாஸ் வற்புறுத்துகிறார். டாகுமெண்ட்டாவில் உள்ள கான்செப்சுவல் ஆர்ட் இன்ஸ்டல்லேஷன்கள் அவற்றின் பொருளுணர வாசகன் தன் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று சொல்வதைப் போலவே வாசகனும் செய்ய வேண்டும் என்கிறார் விலா-மதாஸ். “கலை என்னவோ கலைதான், அதை என்னவென்று புரிந்து கொள்கிறாய் என்பது உன் விருப்பம்” என்கிறார் டாகுமெண்டாவின் க்யூரேட்டர். ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் புரிதல்களைப் பொருதி வெவ்வேறு எண்ணத் தொடர்புகளையும் உணர்வுகளையும் கோட்பாடுகளையும் விளங்கிக் கொண்டு- புத்தாயிரக் கலைப்படைப்பின் பணி இதுவே.\nசமகால இலக்கியத்தின் விளிம்பில்தான் ஆயத்த எழுத்தாளர்கள் இருக்கின்றனர். உலக அளவில் செபால்டும் பாமுக்கும்தான் புகழ் பெற்றிருக்கின்றனர். கோலே, லெர்னர் இருவரும் அங்கீகரிக்கப்��டத் துவங்கியிருக்கின்றனர், அவர்கள் இனி எழுதப்போகும் நாவல்கள் இன்னும் ஆரவாரமாய் பேசப்பட வேண்டும் என்று விரும்புகிறோம், ஆனால் விலா-மதாஸ், ஜாம்ப்ரா இருவரும் தமது இன்னும் பல ஆங்கில மொழியாக்கங்கள் வெளிவரக் காத்திருக்க வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிட்டும்; சோபி காலே என்றென்றும் மிதமிஞ்சிய அவான் கார்டாகவே இருந்துவிட்டுப் போகலாம். ஆனால் யாருக்கு எவ்வளவு வணிக வெற்றி கிட்டினாலும், இந்த எழுத்தாளர்கள் பரவலாக அறியப்படத் துவங்கியிருப்பது கலை இன்று நமக்கு எத்தகைய அனுபவமாய் இருக்கிறது என்பதில் ஆர்வமுள்ள ஒரு சிறு எண்ணிக்கையிலான வாசகர்களேனும் இருக்கின்றனர் என்பதை உணர்த்துகிறது. இந்தத் தலைமுறையின் இளம் எழுத்தாளர்கள் இதுபோன்ற இன்னும் பல புத்தகங்களை எதிர்காலத்தில் தொடரந்து எழுதுவார்கள் என்றும் தோன்றுகிறது. இந்த ஆயத்த நாவலாசிரியர்கள் இதுபோன்ற இன்னும் பல ஆயத்த படைப்புகளைப் பிறர் எழுதி வெளிவரக் காரணமாகவும் அமையலாம்.\nPosted in எழுத்து, பீட்டர் பொங்கல், மொழியாக்கம், விமர்சனம் and tagged பீட்டர் பொங்கல் on May 24, 2015 by பதாகை. 1 Comment\nலூயிஸ் ஏட்ரிக்கின் The Round House →\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nடைனோஸார்களின் மகாமித்யம்- காஸ்மிக் தூசி கவிதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா\nகதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்\nஇறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை\nஇங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (7) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,333) எழுத்துச் சித்தர்கள் (4) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (6) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (7) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (520) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (41) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (304) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (4) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (36) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (137) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (8) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசித்திரவீதிக்காரன் on எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டி…\nDAVID SAGAYARAJ on காத்திருப்பு – ராதாகிருஷ…\nமுனைவா் ம. இராமச்சந்… on ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி…\nபெருங்கனவின் வெளி on அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்…\nவாழ்வற்ற வாழ்வைப் பா… on வாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேர…\nஇங்குப் பேனா - பிரவின் குமார் சிறுகதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் 'மனைமாட்சி' நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nமானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 2\nசிறகதிர்வு - சுசித்ரா சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்��ில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/marilyn-monroes-ford-thunderbird-car-to-be-auctioned-015984.html", "date_download": "2018-10-20T18:51:41Z", "digest": "sha1:X2C4Q54AUC7N3HMGFOA2MJAJBGUXZDNU", "length": 19212, "nlines": 348, "source_domain": "tamil.drivespark.com", "title": "அழகு பதுமை மர்லின் மன்றோ 7 ஆண்டுகளாக பயன்படுத்திய கார் ஏலம் விடப்படுகிறது.. சுவாரசிய தகவல்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி ச��ல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஅழகு பதுமை மர்லின் மன்றோ 7 ஆண்டுகளாக பயன்படுத்திய கார் ஏலம் விடப்படுகிறது.. சுவாரசிய தகவல்கள்\nஅழகு பதுமை மர்லின் மன்றோ சுமார் 7 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த கார் ஏலம் விடப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஅமெரிக்காவை சேர்ந்த முன்னணி நடிகையான மர்லின் மன்றோவை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. மர்லின் மன்றோவின் அழகில் கிறங்கி போன ரசிகர்கள் ஏராளம். இவரது நடை அழகும், உடை அழகும், உலகெங்கும் உள்ள ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் மிக பிரபலம்.\nஇவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மர்லின் மன்றோ, 1956 ஃபோர்டு தண்டர்பேர்டு (1956 Ford Thunderbird) கார் ஒன்றை வைத்திருந்தார். மர்லின் மன்றோ தனது 3வது திருமணத்திற்கு இந்த காரில்தான் பயணம் செய்தார். ஆம், மர்லின் மன்றோ 3 திருமணங்களை செய்து கொண்டவர்.\nதிருமணங்களும், விவகாரத்துகளும் மர்லின் மன்றோவின் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்தவை. கடந்த 1926ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி பிறந்தவரான மர்லின் மன்றோவுக்கு, ஜேம்ஸ் டோகர்ட்டி என்பவருடன், 1942ம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றது.\nஆனால் அடுத்த 4 ஆண்டுகளில், அதாவது 1946ம் ஆண்டில், ஜேம்ஸ் டோகர்ட்டியை விவாகரத்து செய்து விட்டார் மர்லின் மன்றோ. இதன்பின் அமெரிக்க பேஸ்பால் வீரரான ஜோ டிமாகியோ என்பவருக்கும், மர்லின் மன்றோவுக்கும், கடந்த 1954ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.\nMOST READ: பெட்ரோல் விலை விரைவில் ரூ.100ஐ கடக்கிறது.. எண்ணெய் நிறுவனங்களின் திடீர் நடவடிக்கைகளால் மக்கள் பீதி\nஆனால் இந்த திருமண உறவு வெறும் ஓராண்டு காலம் மட்டுமே தாக்குபிடித்தது. 1955ம் ஆண்டிலேயே, ஜோ டிமாகியோவை விவாகரத்து செய்து விட்டார் மர்லின் மன்றோ. இதன்பின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஆர்தர் மில்லர் என்பவரை, 1956ம் ஆண்டில் மர்லின் மன்றோ மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.\nஆர்தர் மில்லருடனான தனது 3வது திருமணத்திற்கு செல்ல மர்லின் மன்றோ பயன்படுத்திய கார்தான், 1956 ஃபோர்டு தண்டர்பேர்டு. மர்லின் மன்றோவின் இந்த கிளாசிக் கார், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், வரும் நவம்பர் 17ம் தேதி ஏலம் விடப்படுகிறது.\nமர்லின் மன்றோவின் 1956 ஃபோர்டு தண்டர்பேர்டு கார், இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 டோர் வகையை சேர்ந்த இந்த கார், 1955ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி, தொழிற்சாலையில் இருந்து நேரடியாக வாங்கப்பட்டது. இதன் நிறம் கருப்பு.\nமர்லின் மன்றோவின் நிறுவனமான மர்லின் மன்றோ புரொடக்ஸன்ஸ்தான், இந்த காரை வாங்கியது. ஆனால் மர்லின் மன்றோவின் தொழில் பார்ட்னரும், புகைப்பட கலைஞருமான மில்டன் க்ரீன் என்பவர்தான், இந்த காரை மர்லின் மன்றோவுக்கு, கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கினார் என நம்பப்படுகிறது.\nMOST READ: வெறும் 2 லட்ச ரூபாய்க்குள் புதிய டிராக்டர்.. சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் இந்திய நிறுவனம்..\n1956 ஃபோர்டு தண்டர்பேர்டு காரை மர்லின் மன்றோ ஏறத்தாழ 7 ஆண்டுகள் வைத்திருந்தார். அதன்பின் அந்த காரை, இயக்குனர் லீ ஸ்ட்ராஸ்பெர்க் என்பவரின் மகன் ஜான் ஸ்ட்ராஸ்பெர்க்கிற்கு, பிறந்த நாள் பரிசாக கொடுத்து விட்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் மர்லின் மன்றோ உயிரிழந்து விட்டார்.\n1962ம் ஆண்டில்தான் மர்லின் மன்றோ திடீரென உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 36 மட்டும்தான். தற்கொலை என அறிவிக்கப்பட்டாலும், மர்லின் மன்றோவின் திடீர் மரணம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் இன்றளவும் நீடித்து வருகின்றன.\nமுன்னதாக மர்லின் மன்றோவின் 1956 ஃபோர்டு தண்டர்பேர்டு கார் 225 ஹார்ஸ்பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 113 மைல்கள். இதன் இன்ஜின் ஒரு முறை மாற்றியமைக்கப்பட்டது. அன்று முதல் தற்போது வரை இந்த கார் 30,399 மைல்கள் ஓடியுள்ளது.\n2018 ஃபோர்டு மஸ்டங் காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஉலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்\nகுட் நியூஸ்... கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/07/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-7/", "date_download": "2018-10-20T19:44:53Z", "digest": "sha1:PHUKCMZE3KSEUUZZ5U7ZOVL7DPHXHM4Q", "length": 12606, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»சேலம்»சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்\nசேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்\nசேலம் அரசு மருத்துவமனையில் முறையான சம்பளம் மற்றும் பிஎப் வழங்காததை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் வியாழனன்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசேலம் அரசு மருத்துவமனையில் பத்மாவதி என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அரசு மருத்துவமனையில் காவலாளி, துப்புரவு மற்றும் உதவியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு அந்த நிறுவன மூலம் மாதம் ரூ.5,400 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக தங்களது சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தபோதும், இதுவரை சம்பளம் உயர்த்தப்படவில்லை.\nஇந்நிலையில் ஆவேசமடைந்த ஊழியர்கள் 400-க்கும் மேற்பட்டோர் வியாழனன்று மருத்துவமனையின் முன்பு திரண்டனர். பின்னர் மருத்துவமனையின் நுழைவு வாயில் அருகே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர், காவல் உதவி ஆணையர் அன்பு உள்ளிட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களுடன் பே���்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சேலம் சூப்பர்\nஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணிபுரியும் எங்களுக்கு ரூ.5,400 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. அதுவும், விடுமுறை இல்லாமல் கூடுதல் நேரம் பணி புரிய கட்டாயப்படுத்தப் படுகிறோம். இதன்பின் வழங்கப்படும் குறைந்த சம்பளத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் வட்டிக்கு கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே, சம்பளத்தை உடனே உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nசேலம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்\nPrevious Articleபிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்கக்கோரி எம்.பி.களிடம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை மனு\nNext Article மீண்டும் தஷ்வந்த் தப்பி ஓட்டம்\nசேலம்: ஊருக்குள் புகும் ஆவின் பால் பண்ணை கழிவு நீர் – சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்.\nபோனஸ் கோரி ஏபிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவிஜயதசமி நாள் மாணவர் சேர்க்கை: தமிழக முதல்வரின் தொகுதியிலேயே அமலாகாத அரசு உத்தரவு\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2018/04/06133830/1155451/parents-arranged-marriage-stronger.vpf", "date_download": "2018-10-20T20:01:36Z", "digest": "sha1:5NYOPOUNO7OEK534PQH5EP46T34RXSXE", "length": 17950, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் வலுவானது || parents arranged marriage stronger", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபெற்றோர்க��ால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் வலுவானது\nபெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மிகவும் வலிவானவை. அதற்கான காரணங்களை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nபெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மிகவும் வலிவானவை. அதற்கான காரணங்களை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nபெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் பெற்றோர்களுக்கு தெரிந்த அல்லது உங்களது நெருங்கிய உறவினர்களுக்கு தெரிந்த ஒரு பெண் / ஆணை தேர்ந்தெடுக்கின்றனர். இவர் தான் நீ திருமணம் செய்து கொள்ள போகிறவர் என்று பெற்றோர்கள் அறிமுகப்படுத்திய பின்னர் தான் இந்த உறவில் காதல் என்பது மலருகிறது.\nஇன்றைய நவீன உலகத்தில் நிச்சயத்திற்கு பின்னர் மணமக்கள் பேசிக்கொள்ள பெற்றோர்கள் அனுமதி கொடுத்துவிட்டனர். இதனால் நிச்சயத்திற்கு பின்னர் கூட காதலிக்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மிகவும் வலிவானவை. அதற்கான காரணங்களை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்\n1. பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் என்பது படிப்பு, பொருளாதாரம், காலாச்சாரம் என அனைத்திலும் உங்களுக்கு பொருத்தமான துணையை தேர்ந்தெடுக்கிறது. அவர்கள் நீங்கள் காதலிக்கும் ஒருவரை தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் வருங்காலத்தில் நீங்கள் காதலிக்க ஏற்ற துணையை தேர்ந்தெடுக்கின்றனர்.\n2. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் நான் கடைசி வரை உன்னுடன் இருப்பேன் என்று ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கொண்டு வாழ தொடங்கிய பின் அவர்களுக்குள் காதல் மலருகின்றது. இந்த காதல் மெதுவாக துணையின் அரவணைப்பு, கவனிப்பு ஆகியவற்றை கண்டு வருகிறது. இது உண்மையான காதலாக மட்டுமே இருக்க முடியும். வெறும் ஈர்ப்பாக இருக்க வாய்ப்புகள் இல்லை. இந்த காதலில் உண்மையான அக்கறை மற்றும் மரியாதை ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கிறது.\n3. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமானது இரு உள்ளங்களின் இணைப்பாக மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் இணைப்பாக இருக்கிறது. இவ்வாறு இரண்டு குடும்பங்கள் இணைவதால் உறவுகள் இன்னும் பலமாகின்றது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் சமூகத்தில் அவர்களது முக்கியத்துவம் என்னவென்று தெரியும். இதனால் பெரும்பாலும் அவர்கள் விவாகரத்து செய்ய முன���வருவதில்லை.\n4. பெற்றோர்களினால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால் அவர்களது கணிப்பு தவறாகிவிட கூடாது என்பதற்காகவும், பிள்ளைகள் ஒருவரை விட்டு ஒருவர் விலகிவிட கூடாது என்பதனாலும், இரு வீட்டு பெற்றோர்களின் கண்களும் உங்கள் மீதே தான் இருக்கும். இது சில சமயங்களில் உங்களுக்கு சளிப்பை உண்டாக்கினால் உறவை காப்பாற்ற இது உதவுகிறது.\n5. நீங்கள் ஒருவேளை ஒரு சின்ன சண்டை போட்டுக்கொண்டால் கூட உங்களது துணையின் வீட்டினருக்கு அதற்கான காரணத்தை சொல்ல வேண்டியிருக்கும். இதுவே விலகுவதென்றால் நீங்கள் அனைவருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறீர்கள். இதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் விலகிச்செல்வது கடினம்.\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nபெண்கள் அதிக சம்பளம் பெற ஆலோசனை\nபெண்கள் மிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nபெண்கள் சிறந்த தொழில் அதிபராவதற்கான பண்புகள்\nமன அழுத்தம் உருவாக என்ன காரணம்\nதிருமணத்திற்கு ஆண் - பெண் வயது வித்தியாசம் முக்கியமா\nபெண்களே உறவுகளின் உன்னதம் அறிவோம்\nஉறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்\nகணவருக்காக மனைவி செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/226/articles/11-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-20T19:13:15Z", "digest": "sha1:SZTXC72OR5NADWEPW7YEYTBWKXQKMK2V", "length": 5865, "nlines": 74, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | மேற்குத் தொடர்ச்சி மலை", "raw_content": "\nகுல்தீப் நய்யார் (1923-2018) : முடிவிலிருந்து ஆரம்பம்\nகொண்டபல்லி கோடேஸ்வரம்மா (1918-2018) - கொள்கைக்காக வாழ்ந்தவர்\nபுதிய பாடத்திட்ட உருவாக்கத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே ஒத்துழைப்புக் கொடுத்தது - த.உதயச்சந்திரன்\nஆறு லட்சம் ஜிகா பைட்டுகள்\nகும்பல் வன்முறைக்கு ஆதரவானது பஞ்சாபின் மதநிந்தனை மசோதா\nநாவல் கதை கவிதை சினிமா\nபோர்ஹெஸ் - சுந்தர ராமசாமியின் டயரிக்குறிப்புகளில்\nகாலச்சுவடு அக்டோபர் 2018 திரை மேற்குத் தொடர்ச்சி மலை\nவேறெந்த கலைச் சாதனங்களை விடவும் திரைப் படமானது வெகுசனத்திரளைக் கலைச்செயற் பாட்டின் ஆக்கபூர்வமான பங்கேற்பாளர் என்னும் நிலையில் இருத்துவது. ஆனால் அவர்களை வெறும் நுகர்வோர் என்னும் நிலைக்குக் கீழிறக்கம் செய்வதற்கான தீவிர முனைப்புகள் நிகழ்ந்தேறிவருகின்றன. இத்தகைய முதலீட்டிய நுகர்வுவெறிப் பொருளியல் சூழலில் ஆக்கபூர்\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/page/5/", "date_download": "2018-10-20T19:32:22Z", "digest": "sha1:RWFJWEF2WXDW6GDLDWTB2SXMPAHIEL5F", "length": 12043, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "பிரதமர் | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 5", "raw_content": "\nதமது ஐந்து நாள் பயணத்தை முடித்து இன்று நாடு திரும்பினார் பிரதமர்\nபெல்ஜியம், அமெரிக்கா, சவூதி என்று மூன்று நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, இன்று அதிகாலை நாடு திரும்பினார். பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அணுசக்தி பாதுகாப்புக் குறித்த உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள கடந்த 29ம் திகதி டெல்லியிலிருந்து\nஅதிகார பகிர்வை வலியுறுத்தியே புதிய அரசியலமைப்பு\nபுதிய அரசியல் அமைப்பு தொடர்பில் இன்று இடம்பெற்ற செயரமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமது கட்சியினை இல்லாமல் செய்வதற்காக எவரும் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தரவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன்,\nபௌத்த சாசனத்திற்கு எதிரான சக்திகள் உள்ளிருந்தே செயற்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டம் ஹிதல்லன பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட துயிலும் நிலை புத்தர் சிலை வழிபாடுகளுக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கருத்து தெரிவித்த போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,\nசம்பளப் பாக்கி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: கிங் ஃபிஷர் ஊழியர்கள் கோரிக்கை\nதங்களது சம்பளப் பாக்கி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று கிங் ஃபிஷர் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனம் கடன் மற்றும் ஊழியர்களின் சம்பளப் பாக்கி காரணமாக அதன் சேவை முற்றிலுமாக நிறுத்தி\nசர்வதேச மகளிர் தினத்திற்கு பிரதமர் வாழ்த்துச் செய்தி\nபெண்ணுக்குரிய கௌரவம், பாதுகாப்பு, மதிப்பீடு மற்றும் அன்பை வழங்கி, அவளை முன்னேற்றகரமான சமூகப் பயணத்தின் பங்காளியாக சேர்த்துக் கொள்வது முழு சமூகத்தினதும் பொறுப்பாகும். சிறந்த சமூகமொன்றைத் தோற்றுவிப்பதற்காக ஆண், பெண் பால் சமநிலையை வலுவூட்டுதல் மற்றும் அவர்களைப் பங்காளர���களாக ஆக்கிக் கொள்வதன் முக்கியத்துவம்\nமின்சார தடை தொடர்பில் அறிக்கையை கோரியுள்ள பிரதமர்\nமின்சக்தித்துறை அமைச்சுக்கு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் நாடளாவிய ரீதியில் சுமார் மூன்று மணித்தியால மின்சார தடை ஏற்பட்டிருந்தது. எனினும் அதற்கு தொழில்நுட்ப பிரச்சினையே காரணம் என்று\nநியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ கண்டிக்கு விஜயம்\nகண்டி தலதா மாளிகைக்கு சென்ற அவருக்கு பாரம்பரிய முறைபடி வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அவர் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளார். அத்துடன் அங்கு இருந்த ஒரு அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். அதன் பின்னர் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ பேராதெனிய பூங்காவை பார்வையிடுவதற்கு சென்றுள்ளார். அத்துடன்\nஅதிகாரங்களை பிரதமர் கைப்பற்ற முயற்சிக்கின்றார் – வாசுதேவ நாணயக்கார\nநேற்று பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், புதிய அரசியலமைப்பானது வெளிநாட்டு சக்திகளின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படுவதாகவும், இது வெளிநாட்டு சக்திகளுக்கு எமது நாட்டின் சட்டதிட்டங்களை அடிபணிய வைக்கும் நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்\nஇலங்கை நேரப்படி நள்ளிரவு 12.02 க்கு சிங்கபூர் எயார் லைன்ஸ் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை அவர் வந்தடைந்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான ஹர்ஷா டி சில்வா, நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் நியூசிலாந்து பிரதமருக்கு\nநியூசிலாந்து பிரதமர் வரும் 23ஆம் திகதி இலங்கை வருகிறார்\nநியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களோடு இருதரப்பு பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். இலங்கைக்கு\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன��று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?tag=%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-20T18:50:46Z", "digest": "sha1:DI73QDJ4X5PC6LLBGIQTH35QLHUJ6FBS", "length": 3577, "nlines": 75, "source_domain": "oorukai.com", "title": "மட்டக்களப்பு | OORUKAI", "raw_content": "\nநம் ஊர் வேடுவர் கதை | தொன்மம் | என்.சரவணன்\n“The Veddas “ நூலை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த சந்திரசிறி ரணசிங்க இலங்கையின் பௌத்த கலைக் களஞ்சியத் தொகுப்புக் குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமுடையவர். 19.04.2012 அன்று லண்டன் பி.பி.சி “சிங்கள சந்தேசய” தொகுத்த...\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/sports/news/Every-one-have-right-to-say-suggestion", "date_download": "2018-10-20T19:50:06Z", "digest": "sha1:KQUZJBAWO6D4X33BDCBU6TYPMPAYXCLW", "length": 7191, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "அனைவருக்கும் கருத்து கூற உரிமை உண்டு: கூலாக பதிலளித்த தோனிANN News", "raw_content": "அனைவருக்கும் கருத்து கூற உரிமை உண்டு: கூலாக பதிலளித்த தோனி...\nஅனைவருக்கும் கருத்து கூற உரிமை உண்டு: கூலாக பதிலளித்த தோனி\nதுபாயில் தனது குளோபல் கிரிக்கெட் அகாடமியைத் திறந்து வைத்து தன் கனவை நிறைவேற்றிய தோனி, தன் மீதான விமர்சனங்களுக்கு அவரது பாணியிலேயே கூலாக பதில் அளித்தார். அஜித் அகார்க்கர் உள்ளிட்டோர் தோனியின் பேட்டிங் குறித்து விமர்சனம் வைத்தது பற்றி அவரிடம் கேட்ட போது,\n“அனைவருக்கும் கருத்து கூற உரிமை உள்ளது, அது மதிக்க��்பட வேண்டியது அவசியம்” என்று பெருந்தன்மையுடனும் முதிர்ச்சியுடனும் பதில் அளித்தார்.\nஅவர் மேலும் கூறிய போது, “இந்திய கிரிக்கெட் அணியின் அங்கமாக இருப்பதே மிகப்பெரிய உத்வேகம். கடவுளின் வரப்பிரசாதம் இல்லாத வீரர்கள் கூட மிகத்தொலைவு வரை தங்கள் விளையாட்டில் சென்றுள்ளனர். காரணம் அவர்களுக்கு இந்திய அணி மீதும் கிரிக்கெட் மீதும் உள்ள ஆர்வம், நேயம். பயிற்சியாளர்கள் இதனைத்தான் கண்டுபிடிக்க வேண்டும். அனைவரும் நாட்டுக்கு ஆடிவிட முடியாது.\nகிரிக்கெட் அகாடமியைப் பொறுத்தவரை, நான் எப்போதுமே முடிவுகளை விட வழிமுறைகளையே பெரிதும் நம்புபவன். நான் ஒருபோதும் முடிவுகள் பற்றிக் கவலைப்பட்டதில்லை. நான் எது சரி என்று படுகிறதோ அதைத்தான் செய்து வந்துள்ளேன். அந்தச் சூழ்நிலையில் 10 ரன்கள் தேவையாக இருந்தாலும் 14 ரன்கள் தேவையாக இருந்தாலும், அல்லது 5 ரன்களே தேவையாக இருந்தாலும் எது சரியானதோ அதைத்தான் செய்வேன்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nவிஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து\nநேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு\nமுட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்த ஐகோர்ட்\nபேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்\nஆக.29-ல் ஈரோடுக்கு செல்கிறார் கவர்னர்\nவங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/01/blog-post_24.html", "date_download": "2018-10-20T19:06:32Z", "digest": "sha1:NCZ4MB6VVS2A5B7PP4ZQHNKDVMESX6VI", "length": 14539, "nlines": 376, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: \"வாசிப்பு மனநிலை விவாதம்\"", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்ட வரைபு நா...\nபிள்ளையான் தொடங்கிய வேலையை பூர்த்தி செய்வதா\nஅண்மையில் மறைந்த தலித் போராளி பேராசிரியர் குணசேகரம...\nஅக்கரைப்பற்றில் ஒரு இலக்கியச் சந்திப்பு\nமலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வியாபாரக் க...\nநாட்டுபுற இசை கலைஞரும் புதுச்சேரி பல்கலைகழக நாடகத்...\nபாரிஸில் பொங்கல் விழா - சமவுரிமை இயக்கம் அழைப்பு\nஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன ...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமை காரியாலயம் வி...\nசமகால இலங்கை அரசியல் மீதான அரசியல் அரங்கு-பாரிஸ்\nஇனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.முன்னாள் முதல்வ...\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் விடுதலை போராட்ட வரலா...\nகுமார் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 17ம்...\nகருணாகரனின் கவிதைத்தொகுப்பும் படுவான்கரை குறிப்புக...\nதமிழ்நாடு: சமரசம் உலவும் இடம்\nகல்குடா கல்வி வலய வரலாற்றில் முதன்முறையாக செல்வி.ந...\nதிருகோணமலை மாவட்டத்துக்கான ஒரு பல்கலைக் கழகம்\nஉண்மை வாசகர்கள் அனைவருக்கும் எமதினிய புத்தாண்டு வ...\nபிரான்ஸ் புகலிட எழுத்தாளர்களும் வாசகர்களும் இணைந்து தொடர்ச்சியாக நடத்திவரும் \"வாசிப்பு மனநிலை விவாதம்\" என்னும் வாசகர் வட்டத்தின் ஒன்று கூடல் இவ்வாரம் இடம்பெறவுள்ளது. இன்று ஞாயிறு அன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நிகழ்வானது இருபதாவது தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று ஆண்டுகாலமாக இரு மாதங்களுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.\nஇதுவரை காலமும் நடந்த நிகழ்வுகளில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் பற்றிய உரையாடல்களை வாசிப்பு மனநிலை விவாத அரங்கு கடந்து வந்துள்ளது.\nஇவ்வார நிகழ்வில் அண்மையில் காலமான டேவிட் ஐயாவின் நினைவு நூல் பற்றிய ஆய்வும் உருத்திராவின் ஆண்கோணி,ஜமிலின் தாளில் பறக்கும் தும்பி போன்ற கவிதை தொகுப்புகள் மீதான உரையாடல்களும் சேனனின் லண்டன்காரர்கள் நாவல் பற்றிய கருத்துரையும் இடம்பெறவுள்ளன.\nதமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்ட வரைபு நா...\nபிள்ளையான் தொடங்கிய வேலையை பூர்த்தி செய்வதா\nஅண்மையில் மறைந்த தலித் போராளி பேராசிரியர் குணசேகரம...\nஅக்கரைப்பற்றில் ஒரு இலக்கியச் சந்திப்பு\nமலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வியாபாரக் க...\nநாட���டுபுற இசை கலைஞரும் புதுச்சேரி பல்கலைகழக நாடகத்...\nபாரிஸில் பொங்கல் விழா - சமவுரிமை இயக்கம் அழைப்பு\nஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன ...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமை காரியாலயம் வி...\nசமகால இலங்கை அரசியல் மீதான அரசியல் அரங்கு-பாரிஸ்\nஇனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.முன்னாள் முதல்வ...\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் விடுதலை போராட்ட வரலா...\nகுமார் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 17ம்...\nகருணாகரனின் கவிதைத்தொகுப்பும் படுவான்கரை குறிப்புக...\nதமிழ்நாடு: சமரசம் உலவும் இடம்\nகல்குடா கல்வி வலய வரலாற்றில் முதன்முறையாக செல்வி.ந...\nதிருகோணமலை மாவட்டத்துக்கான ஒரு பல்கலைக் கழகம்\nஉண்மை வாசகர்கள் அனைவருக்கும் எமதினிய புத்தாண்டு வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/10/blog-post_11.html", "date_download": "2018-10-20T18:47:15Z", "digest": "sha1:AHUNJFAJ2OXM7DS6JMPY7NQV3NFMSA2C", "length": 25122, "nlines": 451, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் கிழமை மட்டகளப்பிற்கு செல்கின்றார்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபாரிஸ் நகரில் வாசிப்பு மனநிலைவிவாதம் 23 வது தொடர் ...\nமட்டக்களப்பில் குடிவரவு –குடியகல்வுக்குக் காரியாலய...\n மராட்டிய பழங்குடி மக்கள் போராட...\nநல்லாட்சி ஆளுநர் நாட்டை விட்டு தப்பியோட்டம்\nபோலீஸ் உத்தியோகஸ்தர்கள் தனது சிறப்புரிமைகளை மீறுகி...\nஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில்...\nமாணவர்கள் சிங்களத்தில் அனுப்பிய கடித்திற்கே சிங்கள...\nவடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். ப...\nதீண்டாமைக்கு எதிரான 50 வ‌து ஆண்டு நிறைவை கொண்டாடும...\nசென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி...\nவிருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் கிராமத்தை நோக...\nசுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு\nஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நட...\nயாழ். பல்கலை மாணவர்கள் மரணம்\nமுன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது\nபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைக...\nரூ.730க்கு கைச்சாத்திட்டு துரோகமிழைத்துள்ளனர்: தம்...\nஜனாதிபதி மஹிந்தவின் அல்ல மைத்திரியின் ஒரு நாள் செல...\nஅப்படின்னா வடக்கு கிழக்க�� இணைந்த சமஸ்டி ஒன்னும் கி...\nமாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு\nகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்...\nதமிழில் இயங்காத கிழக்கு மாகாண சபை\nசிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு இவர்களா...\nஅரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்க...\nஇலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி ...\nவடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா\nகிழக்கு முதல்வரின் மெச்சத்தக்க செயல்\nஇலஞ்ச, ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர்-டில்ருக்ஷி இராஜி...\nஇன்று காரைதீவில் மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா\nதமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அம...\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் ...\nஇன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் ...\nமுன்னாள் ஜனாதிபதி – முன்னாள் முதலமைச்சரான சிவநேசத...\nகிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை சீரழிக்க திட்டம்...\nபயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள...\nஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி ...\nபிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய ...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் ...\nமு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹ...\n‘சிறிசேனவின் மகனே தாக்கினார்’-அதிமுக்கிய பிரமுகர்க...\nமலையக தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத...\nதனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம...\nமஹிந்தவும் எதிர்ப்பு கூட்டத்துக்கு வந்தடைந்தார்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பற்றிய ஆவணப்படம் வ...\nகொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-03-நாங்க...\nநல்லாட்சி மீதான அதிருப்தி - கிழக்கு மாகாண சபை ஆட்ட...\nசம்பளப் பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனம் தலைமற...\nவடக்கு- கிழக்கு இணைப்பு கோரிக்கை வலு பெற்றால் கிழக...\nகடுகு சிறிதென்றாலும் கரம் பெரிதே \nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி ஒன்று\nசமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்கு...\nதமயந்தியின் ** ஏழு கடல்கன்னிகள்** சிறுகதை தொகுப்...\n\"அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் கிழமை மட்டகளப்பிற்கு செல்கின்றார்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வா��் கிழமை மட்டகளப்பிற்கு செல்கின்றார். கூட்டு எதிர் கட்சியின் முக்கிய செயற்பாட்டளர்கள் பலரும் இதன் போது கலந்துக் கொண்டுள்ளனர்.\nகிழக்கில் வாழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடும் நோக்கில் மட்டகளப்பு செல்லும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , விகாரை ஒன்றில் இடம்பெற உள்ள விஷேட நிகழ்வொன்றிலும் கலந்துக் கொள்ளவுள்ளார். பின்னர் அப்பிரதேச மக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.\nகூட்டு எதிர் கட்சியின் முற்போக்கு முஸ்லிம் அமைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் ஆரம்பித்து வைத்த நிலையில் , கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இழந்த முஸ்லிம் மக்களின் ஆதரவை மீண்டும் அடையவதற்கான நகர்வுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் நாளை மட்டக்களப்பு செல்லும் மஹிந்த ராஜபக்ஷ அங்கு விஷேட கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டவுள்ளார் என அவரது செயலாளர் உதித்லொக்கு பண்டார தெரிவித்தார் .\nபாரிஸ் நகரில் வாசிப்பு மனநிலைவிவாதம் 23 வது தொடர் ...\nமட்டக்களப்பில் குடிவரவு –குடியகல்வுக்குக் காரியாலய...\n மராட்டிய பழங்குடி மக்கள் போராட...\nநல்லாட்சி ஆளுநர் நாட்டை விட்டு தப்பியோட்டம்\nபோலீஸ் உத்தியோகஸ்தர்கள் தனது சிறப்புரிமைகளை மீறுகி...\nஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில்...\nமாணவர்கள் சிங்களத்தில் அனுப்பிய கடித்திற்கே சிங்கள...\nவடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். ப...\nதீண்டாமைக்கு எதிரான 50 வ‌து ஆண்டு நிறைவை கொண்டாடும...\nசென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி...\nவிருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் கிராமத்தை நோக...\nசுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு\nஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நட...\nயாழ். பல்கலை மாணவர்கள் மரணம்\nமுன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது\nபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைக...\nரூ.730க்கு கைச்சாத்திட்டு துரோகமிழைத்துள்ளனர்: தம்...\nஜனாதிபதி மஹிந்தவின் அல்ல மைத்திரியின் ஒரு நாள் செல...\nஅப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஒன்னும் கி...\nமாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு\nகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்...\nதமிழில் இயங்காத கிழக்கு மாகாண சபை\nசிறப்புமுகாம் அக��ிகளை விடுதலை செய்யுமாறு இவர்களா...\nஅரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்க...\nஇலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி ...\nவடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா\nகிழக்கு முதல்வரின் மெச்சத்தக்க செயல்\nஇலஞ்ச, ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர்-டில்ருக்ஷி இராஜி...\nஇன்று காரைதீவில் மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா\nதமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அம...\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் ...\nஇன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் ...\nமுன்னாள் ஜனாதிபதி – முன்னாள் முதலமைச்சரான சிவநேசத...\nகிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை சீரழிக்க திட்டம்...\nபயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள...\nஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி ...\nபிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய ...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் ...\nமு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹ...\n‘சிறிசேனவின் மகனே தாக்கினார்’-அதிமுக்கிய பிரமுகர்க...\nமலையக தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத...\nதனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம...\nமஹிந்தவும் எதிர்ப்பு கூட்டத்துக்கு வந்தடைந்தார்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பற்றிய ஆவணப்படம் வ...\nகொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-03-நாங்க...\nநல்லாட்சி மீதான அதிருப்தி - கிழக்கு மாகாண சபை ஆட்ட...\nசம்பளப் பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனம் தலைமற...\nவடக்கு- கிழக்கு இணைப்பு கோரிக்கை வலு பெற்றால் கிழக...\nகடுகு சிறிதென்றாலும் கரம் பெரிதே \nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி ஒன்று\nசமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்கு...\nதமயந்தியின் ** ஏழு கடல்கன்னிகள்** சிறுகதை தொகுப்...\n\"அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organicwayfarm.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-2017-%E0%AE%9A%E0%AE%95/", "date_download": "2018-10-20T18:56:43Z", "digest": "sha1:W4DUIA2QM7NT5HG3VRMHI3VIYGDAMEPH", "length": 6762, "nlines": 75, "source_domain": "organicwayfarm.in", "title": "Traditional Rice – குருவை- 2017 Experience, Harvest & Climate impact", "raw_content": "\nபாரம்பரிய நெல் – குருவை 2017 சகுபடி – மகசூல் – Climate\nகடந்த குருவை- 2017 பருவத்தில் 9 வகை பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்தோம். இந்த ஆண்டு பருவநிலை மாறுபாடு காரணமாக இரவு நேர மழை அதிகமாக இருந்தது. மேலும் பகல் நேர வெப்பநிலை நிலையாக இல்லாமலும், மிக அதிகமாகவும் இருந்தது. Bore Well water போதிய மின்சாரம் கிடைக்கவில்லை (currant cut) நிலத்தடி நீரும் குறைந்து பயிருக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது.. மேலும் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருந்தாலும், அதிக நீராவிபோக்கினால் பயிர் சத்துப்பற்றாகுறை ஏற்பட்டது\nவிதை தெளிக்கு 30 நாட்கௌளுக்கு முன் நிலத்தில் தானாக வளரக்கூடிய களைசெடிகளை நன்றாக வளர செய்தோம்\nவிதை விட்டு 1 வாரத்தில் Tractor ஐ கொண்டு உழவு செய்து களை செடிகளை மடிய செய்தோம். அதில் ஏக்கருக்கு 20 Ltr Gober Gas celery (Decompose waste) நீரில் கலந்து விட்டு உழவு செய்து நிலத்தை தயார் செய்தோம்\nநாத்தங்காள் ஒரு ஏக்கர் நடவுக்கு 3 சென்ட் நிலத்தில் 1.50 கிலோ விதை விட்டோம்., நாற்றாங்கால் பராமறிப்பில் நீருடன் ஊட்டமேற்றிய மாட்டூட்டம் கலந்துவிட்டோம். விதைவிட்டு 10 நாட்களில் மூலிகை பூச்சி விரட்டி அடிக்கப்பட்ட்து.\nவிதை விட்டு 15-25 நாட்களுக்குள் நடவு மேற்கொள்ள பட்ட்து\nநடவு செய்து 7ம் நாள் ஊட்டமேற்றிய க்கோவூட்டம் மற்றும் சாண எரிவாயு கழிவு நிலத்திற்க்கும், பயிருக்கு 15 நாட்களுக்கு ஒர்முறை முதலில் மூலிகை பூச்சி விரட்டி இரண்டாவதாக சாணம்+ கோமியம்+ வேம்புச்சாறும் 3வதாக பஞ்ச கவ்யா அடிக்கப்பட்ட்து.\nநிலத்தில் அதிக களை செடிகள் இல்லாத காரணத்தினால் சிரமம் இல்லை\nபருவநிலை மாறுபாடு, வாணிலை மாற்றம் காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டது\nதிருச்சியில் சந்திப்போம் – Vikatan Agri expo\nபாரம்பரிய நெல் விதைகளை தேர்வு செய்யும் முறை\nவிதைத் தேர்வு விவசாயிகள் தங்களின் சொந்த விதைகளை தேர்வு செய்து பயன்படுத்துவது தான் சிறந்தது. தேர்வு செய்யப்படும் விதைகளை நன்று முதிர்ந்த விதைகளாக இருக்க வேண்டும் விதைகளை […]\nஎங்கள் கதிராமங்கலம், SVR Organic Way Farmஇல் கடந்த 01-09-2018 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை “6ம் ஆண்டு “நடவுத்திருவிழா” நடைபெற்றது, இதில் […]\nNext post சூரியன்… பூமி… உயிரினம்… வணங்குவோம். பொங்கல் நல் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hareeshnarayan.blogspot.com/2010/01/blog-post_22.html", "date_download": "2018-10-20T19:47:32Z", "digest": "sha1:2PEGBZE3GB5ZQGFEFG2FRXLMIM6NS2OE", "length": 18503, "nlines": 134, "source_domain": "hareeshnarayan.blogspot.com", "title": "Dreamer: \"புலம்பல்\" - சிறுகதை", "raw_content": "\n5 விநாடிக்குமுன் ஒரு லாரிக்காரன், நான் ரோட்டை கடக்கும்போது என் மீது லாரியை ஏற்றிவிட்டு சென்றுவிட்டான். என் உடம்பிலுள்ள குடல்கள், ஈரல்கள், எல்லாமும் வெளியே ரோட்டில் சிதறிக்கிடக்கிறது. என் கடைசி மூச்சுக்காற்று கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையிலும் என் மனது ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறது. அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள நினைக்கிறேன்.\nமுதலில் நான் என்னைப் பற்றி சொல்லியாக வேண்டும். எனக்கு பெயரெதுவும் சூட்டப்படவில்லை. எனக்கென்று சொந்தமாக ஒரு வீடில்லை, ஆனால் ஒரு தெரு இருக்கிறது. நான் எங்கள் தெருவுக்கே காவல்காரன். வேற்றுத்தெருவாசிகள் யாராவது எங்கள் தெருவுக்குள் வந்தால், அவ்வளவுதான், அவர்களை ஓட ஓட விரட்டியடித்துவிட்டுத்தான் மறுவேலை. இப்போது உங்களுக்கு ஓரளவிற்கு நான் யார் என்று தெரிந்திருக்குமே.. இன்னும் இல்லையா.. சரி நானே சொல்லிவிடுகிறேன். நான் நன்றிக்கு பெயர் போனவன்... ஆம்... இப்போது நீங்கள் கணித்தது சரிதான். நான்தான் இந்த தெருவின் ஃபேமஸ் நாய்.\nஎன்னடா போயும் போயும் இந்த நாய் சொல்வதை நாம் கேட்கவேண்டுமா என்று சலித்துக்கொள்ளாதீர்கள். கொஞ்ச் கேட்டுத்தான் பாருங்களேன்... அய்யோ... வலிக்கிறது... உயிர்வலியில்லையா... கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. பரவாயில்லை, நான் சொல்லவேண்டியதை சொல்லிவிடுகிறேன். முதலில் இந்த சாலை நெரிசல்களைப் பற்றி நான் சொல்ல வேண்டும். ஏன் மனிதர்கள் நீங்கள் இவ்வளவு சிரம்ப்படுகிறீர்கள்.. இல்லை, நான் ஒன்று தெரியாமல் கேட்கிறேன்.. இல்லை, நான் ஒன்று தெரியாமல் கேட்கிறேன்.. இப்போது ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவிற்கு போக வேண்டுமென்றால், எங்கள் இனத்தவர்களுக்கு குறைந்தது 2 நிமிடம் பிடிக்கும். ஆனால் மனிதர்கள் நீங்கள் வண்டியில் ஹாயாக, அரை நொடியில் சென்றடைந்துவிடுவீர்கள். ஆனால், இப்போது சாலை நெரிசல் காரணமாக நீங்கள் எங்குப் பார்த்தாலும் டிராஃபிக் ஜாம் என்ற பெயரில் வண்டில் அமர்ந்தபடி கடிகாரத்தை பார்த்துக்கொண்டு ஒரே இடத்தைவிட்டு நகராமல் குறைந்தது 20 நிமிடமாவது செலவழித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதைவிட நீங்கள் நடந்து போனாலே சீக்கிரமாக சென்றுவிடலாமே.. இப்போது ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவிற்கு போக வேண்டுமென்றால், எங்கள் இனத்தவர்களுக்கு குறைந்தது 2 நிமிடம் பிடிக்கும். ஆனால் மனிதர்கள் நீங்கள் வண்டியில் ஹாயாக, அரை நொடியில் சென்றடைந்துவிடுவீர்கள். ஆனால், இப்போது சாலை நெரிசல் காரணமாக நீங்கள் எங்குப் பார்த்தாலும் டிராஃபிக் ஜாம் என்ற பெயரில் வண்டில் அமர்ந்தபடி கடிகாரத்தை பார்த்துக்கொண்டு ஒரே இடத்தைவிட்டு நகராமல் குறைந்தது 20 நிமிடமாவது செலவழித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதைவிட நீங்கள் நடந்து போனாலே சீக்கிரமாக சென்றுவிடலாமே.. நான் ஒன்றும் உங்களை வண்டியே ஓட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை... ஓட்டுங்கள்... ஆனால் முடிந்தவரை நடந்து பழகுங்கள்.\nஉங்கள் வீட்டிலிருந்து குறைந்தது ஒரு 3 கி.மீ. வரை உங்களுக்கு எந்த வேலையாக இருந்தாலும் நடந்து சென்று பழகிக்கொள்ளுங்கள். இல்லையென்றால், ஒரு காலத்தில் நீங்கள் நடக்கவே மறந்து விடுவீர்கள். நான் சொல்வது கேலியல்ல.... நீங்களே உங்கள் தெருவில் சென்று எத்தனைபேர் நடக்கிறார்கள் என்று சும்மா இருக்கும்போது எண்ணி பாருங்கள். அப்போது உங்களுக்கே புரியும் எத்தனை பேர் நடக்க மறந்திருக்கிறார்கள் என்று...\nஒன்றுமில்லை, ஒரு ஷேர் ஆட்டோக்காரன் நான் இங்கு சாலையில் துடித்துக்கொண்டிருப்பதுகூட தெரியாமல் (அல்லது தெரிந்தே) மீண்டும் என் மீது ஏற்றிவிட்டு சென்றுவிட்டான்... அதுவும் ராங் சைடில் வந்து... சே அப்படியென்ன ஒரு அலட்சியம்... ஒரு உயிர் போய்க்கொண்டிருக்கிறது கூட தெரியாமல்... அதுமட்டுமல்ல அவன் ஆட்டோவை சற்று கவனியுங்கள். குழந்தைகளை அநியாயத்திற்கு ஏற்றியிருக்கிறான்... குறைந்தபட்சம் ஒரு 12 குழந்தைகளை சுமந்து கொண்டு போய்க்கொண்டிருக்கிறான்... ஆண்டவா... இது என்ன நியாயம்... இப்படி போகிறவர்களை டிராஃபிக் போலீஸ்கள் தட்டி கேட்க மாட்டார்களா..\nசரி நான் ரொம்ப நேரம் பேசமுடியாது... சீக்கிரம் சொல்லிவிடுகிறேன்... என்னடா இவன் இவ்வளவு பேசுறானே, அப்படி இந்த நாய் ரோட்டை க்ராஸ் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று நினைப்பவர்களுக்கு... இதோ என் பதில்... இந்த ரோட்டிற்கு அந்த பக்கத்தில்தான் என் காதலி இருக்கிறாள். அவள் அவ்வளவு அழகு... அவளும் நானும் தினமும் சாயங்கால வேளையில் ஒன்றாக வாக்கிங் சென்று வருவோம். அதான் ரோட்டை க்ராஸ் செய்தேன். என் போறாத வேளை... இப்படி அடிப்பட்டு இறக்க வேண்டும் என்று இருக்க��றது. யாராவது என் காதலியைப் பார்த்தால் என்னை நினைத்துக் கொண்டு 2 பிஸ்கெட் வாங்கிப் போடுங்கள்...\nநான் வருகிறேன்... சாரி... போகிறேன்...\n//டிராஃபிக் போலீஸ்கள் தட்டி கேட்க மாட்டார்களா//\nமாச‌க் க‌டைசியில‌ த‌ட்டி கேப்பாங்க‌\n//அதான் ரோட்டை க்ராஸ் செய்தேன்//\nஅதாவ‌து...நான் சொல்ல‌ வ‌ந்த‌து என்ன‌ன்னா....ஹிஹி...அப்புற‌ம் போன் ப‌ண்ணி சொல்றேன்:)))\nஇந்த கதை உங்களுக்கு ஞாபகமில்லியா... இது நம்ம \"Just Look\"க்காக எழுதினது. சரி, இங்க போட்டா இன்னும் நிறைய பேரு படிப்பாங்களேன்னு போட்டேன்.\nஅதேதான் த‌ல‌, ந‌ல்லா ஞாப‌க‌ம் இருக்கு, ந‌ம்ம‌ ப‌ர‌த் ப‌ய‌ ப‌ண்ண‌துதானே\nஹா ஹா, ஆமா, பரத் நைட் ஷிஃப்ட் முடிச்சிட்டு வீட்டு போகையில ஒரு நாய கொண்ணுட்டு, நாய் பாவம் பொல்லாததுன்னு புலம்பிட்டிருப்பாரே... அதை வச்சி எழதினதுதான்... சமீபத்துல JUST LOOK 3 இஷ்யூஸ்-ம் கிடைச்சிது. நாமளும் ஆஃபீஸ்ல வேலையத் தவிர ஏதோ பண்ணியிருக்கோங்கிறதுக்கு ஒரு ஆதாரம். உங்ககிட்ட backup இருக்கான்னு சொல்லுங்க... இல்லண்ணா அனுப்பி வைக்கிறேன்.\nஎன்ன‌ இப்ப‌டி சொல்லிட்டீங்க‌, ந‌ம‌க்கு பின்னாடி வ‌ர்ற‌ ச‌ந்த‌திக‌ள் தெரிஞ்சுக்க‌ணும்க‌ற‌துக்காக, நம்மால‌ க‌ல்வெட்டுலாம் ரெடி ப‌ண்ண‌முடியாது, அத‌னால‌ நானும் backup வெச்சிருக்கேன்:)\nComment Moderationஅ எடுத்து விட்டுடுங்க‌, க‌மெண்ட் போடும்போது பேஜாராக்கீது\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 01\nநம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\nபாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...\nஇன்று \"அம்புலி 3D\" இசை வெளியீடு LIVE ON WEB...\nநண்பர்களுக்கு வணக்கம், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 03\nபகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...\n\"கேணிவனம்\" - பாகம் 30 - [இறுதிபாகம்]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n2 மணி நே���த்திற்கு முன்னால்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின ...\n'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா\nஉலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃ...\n'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்\n(ஜப்பான்ல கூப்டாக-வின் தொடர்ச்சி) ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்ற...\nகள்ளிக்காட்டு இதிகாசம் [புத்தகம்] - ஒரு பார்வை\nஉ ண்மையிலேயே இதிகாசம் என்ற பெயருக்கு பொருத்தமான கதை. ' இது குடியானவனின் இதிகாசம்' என்று ஆரம்பத்திலேயே கூறும் திரு.வைரமுத்து அவர்கள...\n\"கேணிவனம்\" - பாகம் 15 - [தொடர்கதை]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\nNH4-ல் ஒரு பய(ண)ம் - [சிறுகதை]\nமாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், கங்கண சூரிய ...\nதை பொறந்தா ப்ளாக் பொறக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2018-10-20T20:00:43Z", "digest": "sha1:DVIBUQ4YWFENG3Q4RH27QKGINWS5S35D", "length": 5798, "nlines": 67, "source_domain": "kalapam.ca", "title": "டெங்கு விழிப்புணர்வு… தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய செல்போன் ஆப்- வீடியோ | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nடெங்கு விழிப்புணர்வு… தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய செல்போன் ஆப்- வீடியோ\nசென்னை: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் விழிப்புணர்வுக்கான புதிய செல்போன் அப்ளிகேசனை தமிழக சுகாதாரத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த அப்ளிகேஷனை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம்- ஹோமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே, பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த புதிய அப்ளிகேஷன் மூலம் செல்போனிலேயே, தமிழகத்தைத் தாக்கும் கொசுக்கள், அதன் தன்மைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பெற முடியும்.\nதமிழக முழுவதும் 762 பட்டாசு விபத்துகள்.. பல லட்சம் சேதம்\n« இ��்திய ராணுவம் பதிலடி: எல்லையில் நான்கு பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் தகர்ப்பு\nஆப் | சுகாதாரத்துறை | செல்போன் | டெங்கு | தமிழக | புதிய | விழிப்புணர்வு | வெளியிட்ட\nஇந்திய ராணுவம் பதிலடி: எல்லையில் நான்கு பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் தகர்ப்பு\nமத்திய இத்தாலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு\nமநகூ ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து வைகோ விடுவிப்பா\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sipa.ngo/2017/12/29/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-20T19:48:43Z", "digest": "sha1:ZWABASKVH6ATXFHKAFRYYW4VKB4S6LKR", "length": 5882, "nlines": 67, "source_domain": "sipa.ngo", "title": "நீட்ஸ் திட்டம் – தொழில்துவங்க மானியத்துடன் கடனுதவி – தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு", "raw_content": "\nநீட்ஸ் திட்டம் – தொழில்துவங்க மானியத்துடன் கடனுதவி\nHome / நீட்ஸ் திட்டம் – தொழில்துவங்க மானியத்துடன் கடனுதவி\nதமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தில் முதல் தலைமுறை படித்த இளைஞர்களுக்கு, தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு புதிய தொழில்கள் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை திட்ட மதிப்பீட்டு தொகை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களை தொடங்கலாம். இதற்கென தமிழக அரசு 25 சதவீத மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்குகிறது.\nஇத்திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசெய்தி உதவி – இணையதளம்\nமேலும் விபரங்கள் – அரசு இணையம்\nPDF தரவிறக்கம் – கோப்பு\n« மாற்றுத் திறனாளிகளுக்கான மகிழுந்து சேவை மாற்றுத்திறனாளிகளுக்கு வண்ண ஆதார் அட்டை »\nஅணுகுதல் - அனுகக்கூடுய அரசு மானியம் ஆசிரியர் பணி ஆதார் இணையதளம் இணையதளம் வாயிலாக கல்வி இணையதள வேலைவாய்ப்புகள் உதவித்தொகைகள் ஓய்வூதியம் கணினி பயிற்சி வகுப்புகள் கல்வி சக்கர நாற்காலி சமூக நலன் மற்றும் அதிகரமளித்தல் சலுகைகள் திருமண உதவி தொடர்வண்டி தொழில் முனைவோர் தொழில் வாய்ப்புகள் படிகள் பயண/சுற்றுலா தளங்கள் பயணம் பொது அடையாள அட்டை ரீஹேப் முரசு வங்கி வேலை வீட்டிலிருந்து வேலை\nசிபா தகவல்கள் மற்றும் நிகழ்வுகள்\nஅரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள்\nஉரிமை @ சிபா அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.vallalar.org/thirumurai/v/T130/tm/n-aaraiyum_kiliyum_n-aatturu_thuuthu", "date_download": "2018-10-20T19:16:31Z", "digest": "sha1:G2CL3ZYY2V4YXR2ULR3D6O3UN5IOQNBK", "length": 7590, "nlines": 65, "source_domain": "thiruarutpa.vallalar.org", "title": "நாரையும் கிளியும் நாட்டுறு தூது / nāraiyum kiḷiyum nāṭṭuṟu tūtu - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\ntiru ulāp pēṟu இரங்கன் மாலை\nமூன்றாம் திருமுறை / Third Thirumurai\n002. நாரையும் கிளியும் நாட்டுறு தூது\nதலைவி பறவைமேல் வைத்துப் பையுளெய்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. கண்ணன் நெடுநாள் மண்ணிடந்தும் காணக் கிடையாக் கழலுடையார்\nநண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய் சென்று நவிற்றாயோ\nஅண்ணல் உமது பவனிகண்ட அன்று முதலாய் இன்றளவும்\nஉண்ணும் உணவோ டுறக்கமுநீத் துற்றாள் என்றிவ் வொருமொழியே.\n2. மன்னுங் கருணை வழிவிழியார் மதுர மொழியார் ஒற்றிநகர்த்\nதுன்னும் அவர்தந் திருமுன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ\nமின்னுந் தேவர் திருமுடிமேல் விளங்குஞ் சடையைக் கண்டவள்தன்\nபின்னுஞ் சடையை அவிழ்த்தொன்றும் பேசாள் எம்மைப் பிரிந்தென்றே.\n3. வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன வசனம் புகல்வார் ஒற்றிதனில்\nநடிக்குந் தியாகர் திருமுன்போய் நாராய் நின்று நவிற்றாயோ\nபிடிக்குங் கிடையா நடைஉடைய பெண்க ளெல்லாம் பிச்சிஎன\nநொடிக்கும் படிக்கு மிகுங்காம நோயால் வருந்தி நோவதுவே.\n4. மாய மொழியார்க் கறிவரியார் வண்கை உடைய���ர் மறைமணக்கும்\nதூய மொழியார் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ\nநேய மொழியாள் பந்தாடாள் நில்லாள் வாச நீராடாள்\nஏய மொழியாள் பாலனமும் ஏலாள் உம்மை எண்ணிஎன்றே.\n5. ஒல்லார் புரமூன் றெரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும்\nநல்லார் வல்லார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியே\nஅல்லார் குழலாள் கண்­ராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கனையார்\nபல்லார் சூழ்ந்து பழிதூற்றப் படுத்தாள் விடுத்தாள் பாயல்என்றே.\n6. ஓவா நிலையார் பொற்சிலையார் ஒற்றி நகரார் உண்மைசொலும்\nதூவாய் மொழியார் அவர்முன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ\nபூவார் முடியாள் பூமுடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள்\nஆவா என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம்என்றே.\n7. வட்ட மதிபோல் அழகொழுகும் வதன விடங்கர் ஒற்றிதனில்\nநட்ட நவில்வார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றாயோ\nகட்ட அவிழ்ந்த குழல்முடியாள் கடுகி விழுந்த கலைபுனையாள்\nமுட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்தென்றே.\n8. வேலை விடத்தை மிடற்றணிந்த வெண்­ற் றழகர் விண்ணளவும்\nசோலை மருவும் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ\nமாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள்\nகாலை அறியாள் பகல்அறியாள் கங்குல் அறியாள் கனிந்தென்றே.\n9. மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப்பொன்\nநாண்காத் தளித்தார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியோ\nபூண்காத் தளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன்மால் ஆதியராம்\nசேண்காத் தளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன்என்றே.\n10. தேசு பூத்த வடிவழகர் திருவாழ் ஒற்றித் தேவர்புலித்\nதூசு பூத்த கீளுடையார் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ\nமாசு பூத்த மணிபோல வருந்தா நின்றாள் மங்கையர்வாய்\nஏசு பூத்த அலர்க்கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே.\nநாரையும் கிளியும் நாட்டுறு தூது // நாரையும் கிளியும் நாட்டுறு தூது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1821-1830/1830.html", "date_download": "2018-10-20T19:54:01Z", "digest": "sha1:4I25RYHYCZZHGC7KHT5GA5CPBYT2DVOB", "length": 14129, "nlines": 108, "source_domain": "www.attavanai.com", "title": "1830ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1830 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்���ி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n1830ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nபிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.10)\nபுதுவை ஞானப்பிரகாச முதலியார், சங்கம், சென்னை, 1830, ப.178, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1830, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1830, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1830, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nபிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.6)\nபிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.11)\nபிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.5)\nபிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.4)\nபிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.9)\nபிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.8)\nகுமரகுருபர அடிகள், வேப்பேரி மிஷன் பிரஸ், சென்னை, 1830, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3668.7)\nநீதி மார்க்கம் : தமிழனும் வெள்ளைக் காரனும் பேசிக் கொண்ட சம்வாதம்\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1830, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nபராபரன், சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, பதிப்பு 4, 1830, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1830, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1830, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nவிக்கிரக பததிக்காரனுக்குங் கிறிஸ்தவனுக்கும் உண்டான சம்பாஷனை\nசென்னபட்டணத்து சன்மார்க்கச்சங்கம், சென்னபட்டணம், 1830, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/jan/13/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2843873.html", "date_download": "2018-10-20T19:47:04Z", "digest": "sha1:TR34RPYTRAZA5S4JYVGMPH5AX6NF2Q3D", "length": 7084, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ராமகிருஷ்ணா பள்ளியில் விவேகானந்தர் ஜயந்தி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nராமகிருஷ்ணா பள்ளியில் விவேகானந்தர் ஜயந்தி\nBy DIN | Published on : 13th January 2018 02:38 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தர் ஜயந்தி மற்றும் பள்ளி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.\nராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.\nசிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் பேசியது:\nஒவ்வொரு தனி மனிதனும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினால், இந்தியா வல்லரசாக மாறிவிடும். மாணவர்கள் தங்களது திறமைகளை அவர்களே கண்டறிய வேண்டும்என்றார் அவர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஏற்பாடுகளை தலைமை ஆசிரியைகள் கோமதி, கலைச்செல்வி, ஒருங்கிணைப்பாளர்கள் கலையரசி, சுஜித்தா, மதுரா, ரேகா, உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமார், தினேஷ், சத்யராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123435/news/123435.html", "date_download": "2018-10-20T19:21:09Z", "digest": "sha1:FKRHSMPNIJ633YHF277E42WAFDGJAYN4", "length": 6205, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கர்ப்பிணிகளின் அரக்கன்! அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீ���ியோ..!! : நிதர்சனம்", "raw_content": "\n அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ..\nதற்போது உள்ள வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிட்டது, ஓடிக் கொண்டே இருக்கும் இந்த சமூகத்தில் நாம் மற்ற விடயங்களில் எடுக்கும் அக்கறையை உடல்நலத்தில் சற்றும் எடுத்துக் கொள்வது இல்லை. இதனாலே பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை நாம் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.\nஇருப்பினும் அவற்றை கண்டுகொள்ளாமலே அன்றாட நாட்களை கவனித்துக் கொண்டே இருப்பதால் அதன் மூலம் வரும் உச்சகட்ட பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தற்போது ஏராளமானோர் திக்குமுக்காடி வருகின்றனர்.\nவாழ்க்கையில் தன் உடல்நலத்தை பற்றி கவலை கொள்ளாமல் இது போன்று ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களை மட்டுமே குறி வைக்கிறது Hypertension எனப்படும் உயர் இரத்த அழுத்த நோய்.\nகுறிப்பாக மகப்பேறு காலத்தில் கர்ப்பிணிப் பெண்களை மிரட்டும் வகையில் இந்த உயர் இரத்த அழுத்த நோய் இருக்கிறது. ஆனால் இது தொடர்பாக அவர்களுக்கு எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லை என்று குமுறுகின்றனர் மருத்துவர்கள்.\nஇது மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு வரக்கூடியது என்றாலும், போதிய அக்கறையின்மையால் தாய்க்கும் வளரும் கருவுக்கும் இது பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.\nPosted in: செய்திகள், வீடியோ\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/11/blog-post_1.html", "date_download": "2018-10-20T19:18:47Z", "digest": "sha1:TGCWNDEXHCYEA66EHK2PBAGXNBX5XKUQ", "length": 38523, "nlines": 489, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சரி யார் இந்த கோவன்?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் ச...\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்....\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறைக்குச் செ��்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபர...\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\nசரி யார் இந்த கோவன்\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது \n வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும். ‘கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு… நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா பார்லிமென்ட்டு’ என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் தெறிக்கும். ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ அமைப்பின் மையக் கலைக் குழுப் பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்\n“கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள். நடவு வயலில் அம்மா விதவிதமாப் பாடுவாங்க. சின்னப் புள்ளையில அதைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். ‘நெருஞ்சிப் பூ சல்லடையாம், நெஞ்சில் ஒரு வேதனையாம், நெஞ்சுவிட்டு சொன்னேனுன்னா… நித்தம் ஒரு சண்டையாகும்’னு அம்மா ராகத்தோடு இழுத்துப் பாடின பாட்டு இன்னமும் மனசுக்குள்ளயே நிக்குது. அப்பா, ஒரு கோலாட்ட வாத்தியார். அதுக்கு உண்டான பாட்டுகளை ராத்திரி எல்லாம் சொல்லிக்கொடுப்பார். எங்க வீட்டில் இருந்து வெளியே வந்தா, வயக்காடும் வரப்பு மேடும்தான் நிறைஞ்சு இருக்கும். ராத்திரியில் பசங்க வயக்காட்டுல சாக்கை விரிச்சுப்போட்டுப் பாட்டு பாடிக்கிட்டே படுத்து இருப்போம். இப்படி என்னைச் சுத்தி பாட்டும் இசையும் எப்பவும் இருந்தது. சோறு சாப்பிடுறது மாதிரி இசையையும் சேர்த்துச் சாப்பிட்டு வளர்ந்தேன்.\nஐ.டி.ஐ. முடிச்சு, திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்யும்போது, தோழர்களின் தொடர்பு கிடைச்சது. நான் பாடுறதைக் கவனிச்சு, ‘நாட்டுப்புற உழவர்களே, நகர்புறத்துப் பாட்டாளிகளே… காதைக் கொஞ்சம் திருப்புங்க, கவனமாக் கேளுங்க, உங்க வாழ்வைத் திரும்பிப் பாருங்க’ என்ற பாட்டைப் பாடச் சொன்னாங்க. முதல்முறையா தெரு முனையில் மக்கள் மத்தியில் பாடுறேன். திடீர்னு போலீஸ் வந்துடுச்சு. எனக்கு வெடவெடன்னு பயம்.\nஇயல்பில் நான் ரொம்பப் பயந்த சுபாவம். வீட்டில் அப்படித்தானே வளர்த்தாங்க. ‘நாம கூலி வேலை செய்யுறவங்க. யார் வம்பு தும்புக்கும் போகக் கூடாது. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும்’னு தானே சொல்றாங்க. அதனாலயே, முதல்ல அச்சம்தான் வந்துச்சு. தோழர்கள், பேசி போலீஸை அனுப்பினாங்க. அப்புறமா மெள்ள மெள்ள… மக்கள் மத்தியில் பாட ஆரம்பிச்சப்போதான், ‘போராளிகளின் முதல் தேவை துணிவு’ன்னு புரிஞ்சது. கம்யூனிச சித்தாந்தம் ஒன்று மட்டும்தான் அறிவியல் பூர்வமானது. அதனால் மட்டும்தான் உழைக்கும் மக்களுக்கான விடியலைத் தர முடியும் என்கிற உண்மையை அனுபவபூர்வமா உணர்ந்தப்போ, வேலையை விட்டுட்டு முழு நேரமா அமைப்பில் சேர்ந்தேன்.\nமக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு சார்பா ஊர் ஊராப் போய்ப் பாடுவோம். ‘சாமக் கோழி கூவும் நேரத்திலே, நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம். விளக்குவைக்கிற நேரம் வரை நாங்க வியர்வையும் காயாமப் பாடுபட் டோம்’கிற பாட்டுதான் நான் முதன் முதலில் எழுதினது. அம்மா வயக்காட்டில் பாடின நடவுப் பாட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்போட்டுப் பாடுவோம். பிறகு, இசை கத்துக்கிட்டு, நாங்களே மெட்டு போட்டுப் பாட ஆரம்பிச்சோம். சினிமா பாடல்களையே கேட்டுப் பழகிய மக்களிடம், அவர்களின் வாழ்க்கை பற்றிய உண்மைகளைப் பாடல் வழியா கொண்டுபோனோம்.\nநாங்க கலைக் குழு தோழர்கள் திடீர்னு கிளம்பி அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு கிராமத்துக்குப் போவோ��். உள்ளூர்ப் பிரச்னைகள், முரண்பாடுகளை விசாரிச்சுத் தெரிஞ் சுக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பாடல்கள் பாடுவோம். பல கிராமங்களில் ‘நீங்க சாதி, மதத்தை எல்லாம் திட்டுறீங்க. வீணா வம்பு வரும்’னு முதலில் சண்டைக்கு வருவாங்க. கடைசி யில் அவங்களே பாசத்துடன் வந்து பேசுவாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் ‘இன்னிக்கு சாப்பாடும், தங்குற இடமும் நீங்கதான் தரணும்’னு அறிவிப் போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தோழரை அழைச்சுட்டுப் போய் தங்கவெச்சு, அவங்க சாப்பாட்டை எங்களுக்கும் கொஞ்சம் தருவாங்க. ராத்திரி எல்லாம் அந்தக் குடும்ப உறுப்பினர்கள்கூட சமூகத்தைப் பற்றியும், அரசியல்பற்றியும் பேசுவோம். இப்பவும் ஊர் ஊராப் போறோம். மக்கள்கிட்ட பாடி, அவங்க வீட்டில் சாப்பிட்டு, அங்கேதான் தூங்கி எழுந்து வர்றோம்.\nஎங்க பாடல்கள் அனைத்தும் 11 சி.டி-க்களா வந்திருக்கு. நாங்கள் மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காகப் பாடலை, அனுதினமும் மக்களை வதைக்கும் துன்ப துயரங்களையும், அவர்களை வழிநடத்தும் தவறான அரசியலையும் அம்பலப்படுத்திப் பாடுகிறோம். அதற்கு சரியான ஒரே தீர்வு… புரட்சிதான் என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறோம். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் சொல்வதால் அல்ல; இயல்பிலேயே உழைக்கும் மக்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், அது கம்யூனிசத்தால் மட்டும்தான் முடியும். அதற்காக, ‘புரட்சி… புரட்சி’ என்று நிலவைக் காட்டி சோறு ஊட்டவில்லை.\nஇந்து மத வெறி, தாமிரபரணி நதி… கோகோ கோலா வுக்குத் தாரை வார்க்கப்பட்ட கொடூரம், தேர்தல்தோறும் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளின் பச்சை சந்தர்ப்பவாதம் என நடப்புப் பிரச்னைகளைவைத்தே மக்களிடம் பேசுகிறோம். பாபர் மசூதி இடிப்பு சமயத்தில், இந்து மத வெறிக்கு எதிராகப் பிரசாரம் செய்தபோது, ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் மேடையிலேயே தாக்கப்பட்டோம். ராமநாதபுரத்தில், அ.தி.மு.க-காரர்கள் அடித்தார்கள். கட்சி பேதம் இல்லாமல் ஊழல்வாதிகளை, சந்தர்ப்பவாதிகளைத் தொடர்ந்து கறாராக அம்பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் உருவாக்கிய பல பாடல்கள் வெவ்வேறு முற்போக்கு இயக்கங்களால் பல இடங்களிலும் பாடப்படுகின்றன. இன்று நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்துக்கும், மறு காலனி ஆதிக்கத்துக்கும் எதிராகத் தொடர்ந்த��� பாடல்கள் மூலம் பிர சாரம் செய்கிறோம். உழைக்கும் மக்கள் நாங்கள் முன்வைக் கும் அரசியலை ஏற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் சமூகமாற்றத் துக்கு இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம்.\nஉழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி\nஉயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி\nதிமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில்\nஇடியாய்ப் பிளந்ததே நக்சல்பாரி- மக்கள்\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் ச...\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்....\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபர...\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/top-selling-cars-in-september-2018-maruti-suzuki-and-hyundai-dominates-in-top-10-list-016060.html", "date_download": "2018-10-20T19:58:45Z", "digest": "sha1:CKUSW4X5PJTXAQKDREZ4GBAPNUF3UCLE", "length": 26481, "nlines": 380, "source_domain": "tamil.drivespark.com", "title": "2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்.. - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\n2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..\n2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nமாருதி சுஸுகி ஸ்விப்ட் (Maruti Suzuki Swift)\n2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி ஸ்விப்ட் பெற்றுள்ளது. 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 22,228 மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nமாருதி சுஸுகி ஸ்விப்ட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 10க்கும் மேற்பட்ட ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் இன்றவுளம் இந்தியர்களுக்கு மிக விருப்பமான காராக மாருதி சுஸுகி ஸ்விப்ட் திகழ்ந்து வருகிறது. இது ஹேட்ச்பேக் வகையை சேர்ந்த காராகும்.\nஇந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போவில் மூன்றாவது தலைமுறை ஸ்விப்ட் காரை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது. இதில், முந்தைய மாடல்களை காட்டிலும் பல்வேறு கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nமாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto)\n2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருக்கும் கார் மாருதி சுஸுகி ஆல்டோ. மொத்தம் 21,719 ஆல்டோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.\nMOST READ: சைக்கிளில் வந்தவருக்கு 'ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட்' அபராதம் வலுக்கட்டாயமாக பணத்தை பிடுங்கிய போலீசார்\nஇந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஆல்டோ உள்ளது. நாட்ட��ன் மூலை முடுக்குகளில் எல்லாம் மாருதி சுஸுகி ஆல்டோ கார் ஓடி கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.\nமாருதி சுஸுகி 800 காரின் வாரிசாக கருதப்படும் ஆல்டோ காரானது, 800 சிசி, 1.0 லிட்டர் ஃபார்மெட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், 1.0 லிட்டர் மாடலான மாருதி சுஸுகி ஆல்டோ கே10 ஃபன் டூ டிரைவ் ஹேட்ச்பேக் காராகும்.\nமாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire)\n2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான 3வது கார் மாருதி சுஸுகி டிசையர். கடந்த மாதத்தில் 21,296 டிசையர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்திய மார்க்கெட்டில் மிகவும் வெற்றிகரமான காம்பேக்ட் செடான் வகை கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர்.\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஒரு சில முறை மாருதி சுஸுகி டிசையர் முதலிடத்தை பிடிக்கவும் செய்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதல் முறையாக முதலிடத்தை பிடித்த காம்பேக்ட் செடான் வகை கார் இதுதான்.\nMOST READ: ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை வழங்கும் தமிழக போலீசார்\nஸ்விப்ட் காரை போன்று டிசையர் காரையும் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஃபார்மெட்களிலும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமாருதி சுஸுகி பலினோ (Maruti Suzuki Baleno)\n2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியலில் 4வது இடத்தை பிடித்திருக்கும் கார் மாருதி சுஸுகி பலினோ. மொத்தம் 18,631 பலினோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.\nஇந்தியாவின் முதன்மையான கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியிடம் இருந்து வெளிவரும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று பலினோ. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரத்யேகமான நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக பலினோ கார் விற்பனை செய்யப்படுகிறது.\nபலினோ காரின் ஸ்போர்ட்டியர் வெர்ஷனையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதன் பெயர் பலினோ ஆர்எஸ் (Baleno RS). பலினோ ஆர்எஸ் காரில், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பூஸ்டர்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nMOST READ: நவம்பர் 4ம் தேதி முதல் டாலர் செல்லாது.. இறங்கி அடிக்கும் மோடியால் மிரண்டு போன அமெரிக்கா..\n2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில் 5வது இடத்தை பிடித்திருக்கும் கார் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா. மொத்தம் 14,425 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.\nஇந்திய மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா திகழ்கிறது. தற்போதைய நிலையில் டீசல் ஃபார்மெட்டில் மட்டுமே விட்டாரா பிரெஸ்ஸா காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.\nஎன்றாலும் வெகு விரைவில் விட்டாரா பிரெஸ்ஸா காரின் பெட்ரோல் வேரியண்ட்டை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், விட்டாரா பிரெஸ்ஸா காரின் ஏஎம்டி வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில்தான் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆக மொத்தம் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில் முதல் 5 இடங்களை மாருதி சுஸுகி நிறுவன கார்களே கைப்பற்றியுள்ளன. 6வது இடத்தையும் கூட மாருதி சுஸுகி நிறுவனமே தன்வசப்படுத்தியுள்ளது.\nMOST READ: புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு\nஇந்த பட்டியலில் 6வது இடத்தை பெற்றிருக்கும் கார் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki WagonR). மொத்தம் 13,252 வேகன் ஆர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் 2020ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\n3 இடங்களை பிடித்த ஹூண்டாய்\n2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் 7,8 மற்றும் 9வது இடங்களை ஹூண்டாய் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன்படி 7வது இடத்தை ஹூண்டாய் ஐ20 காரும் (12,380), 8வது இடத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரும் (11,224) பிடித்துள்ளன.\n9வது இடத்தை ஹூண்டாய் கிரெட்டா பிடித்துள்ளது. மொத்தம் 11,000 கிரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது எஸ்யூவி வகையை சேர்ந்த காராகும்.\n2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை பிடித்திருக்கும் கார் மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). மொத்தம் 9,208 செலிரியோ கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ள���ு. இந்த பட்டியலை நீங்கள் கீழே காணலாம்.\n2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி 7 இடங்களையும், ஹூண்டாய் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் தவிர வேறு எந்த நிறுவனங்களுக்கும் இந்த பட்டியலில் இடமில்லை.\nமாருதி சுஸுகி ஸ்விப்ட் 2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/worlds-first-hydrogen-powered-train-unveiled-germany-015931.html", "date_download": "2018-10-20T18:51:54Z", "digest": "sha1:JTDKIU2UEGRYRX7GZE6FB4KWHCEFWDCN", "length": 24798, "nlines": 392, "source_domain": "tamil.drivespark.com", "title": "புல்லட் ரயிலை விஞ்சும் தொழில்நுட்பம்.. உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் வெற்றிகரமாக இயக்கம்.. - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபுல்லட் ரயிலை விஞ்சும் தொழில்நுட்பம்... உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் வெற்றிகரமாக இயக்கம்...\nஜெர்மனி நாட்டில் உலகின் முதல் ஹைட்ரஜன் பவர் ரயில் இயக்கப்பட்டது. ஹைட்ரஜன் பவர் ரயில் என்பது, டீசல் இன்ஜினிற்கு பதிலாக ஹைட்ரஜன் பவர் மூலம் இயங்கும் இன்ஜினை கொண்டு இயக்கப்படுவதாகும்.\nபோக்குவரத்திற்காக மனிதன் கண்டு பிடித்த சிறந்த கண்டுபிடிப்பு ரயில்தான். ஒரு நேரத்தில் அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்��ு குறைந்த செலவிலும், வேகமாகவும் பயணிக்க ஏற்ற போக்குவரத்து முறை ரயில்தான்.\nஇந்த ரயில் போக்குவரத்தில் விபத்திற்கான வாய்ப்புகள் குறைவு. பயணிகளுக்கான செளகரியம் அதிகம் என ரயில்களில் உள்ள பலன்களை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் மனிதனின் இந்த கண்டுபிடிப்பு எளிதாக வரவில்லை.\nரயில்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில் ஸ்டீம் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. அதாவது நிலக்கரியை எரித்து அதில் இருந்து வரும் ஆவியை கொண்டு ரயிலை இயக்குவது. முதலில் ரயிலை இயக்குவது மிக கடினமான காரியமாக இருந்தது.\nபின்னர் டீசல் லோகோ மோட்டிவ் இன்ஜின் கொண்டு வரப்பட்டது இந்தியாவில் இந்த ரக இன்ஜின்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. டீசலை எரிபொருளாக கொண்டு இந்த ரக இன்ஜின்கள் இயங்குகின்றன.\nஇந்த டீசல் இன்ஜின்கள் அதிக வேகத்தில் பயணிக்க கூடியது. ஸ்டீம் இன்ஜின்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகமான மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. அதை ஒப்பிடும் போது டீசல் இன்ஜின்கள் குறைவான அளவு மாசுபாட்டையே ஏற்படுத்துகின்றன.\nMOST READ: மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் அறிமுகம்\nஅதன்பின் வந்ததுதான் மின்சாரத்தில் இயங்கும் ரயில் இன்ஜின்கள். இந்த இன்ஜின் வந்த பின்பு ரயிலின் தோற்றங்கள் பலவகையாக மாறியுள்ளது. ரயில் வழித்தடங்களில் மின் வயர்கள் அமைத்து, அதில் இருந்து மின்சாரத்தை ரயிலின் இன்ஜினிற்கு கடத்தி அதை கொண்டு ரயில்கள் இயக்கப்பட்டன.\nபெரு நகரங்களில் பலர் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. கிட்டத்தட்ட மின்சார ரயிலை பலர் ஒரு டவுன் பஸ் போலவே பயன்படுத்தி வந்தனர். இது வந்த பின்னர் ரயில்வே துறைக்கு அதிகமான லாபம் கிடைக்க துவங்கியது.\nஇன்று புல்லட் ரயில், மெட்ரோ ரயில், மோனோ ரயில் என பலவகையான ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இந்தியாவில் புல்லட் ரயில்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டமும் மிக வேகமாக நடந்து வருகிறது.\nஇதனிடையே ஜெர்மனி நாட்டில் முதல் ஹைட்ரஜன் பியூயல் செல்லில் இயங்கும் ரயில் தயாரிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் ஹைட்ரஜன் பியூயல் செல் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹைட்ரஜன் பியூயல் செல் மூலம் மின்சாரம் உற்பத்தியாகி அது மின் மோட்டாருக்��ு செல்கிறது. அதன் மூலம்தான் ரயில் இயங்கும்.\nஇந்த ஹைட்ரஜன் பியூயல், சுற்றுச்சுழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த ரயிலில் இருந்து கழிவுகளாக வெறும் ஸ்டீம் மற்றும் தண்ணீர்தான் வெளியேறும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.\nMOST READ: டீலர்ஷிப்களில் பகல் கொள்ளை.. கார் உரிமையாளர் செய்த அதிரடி..\nஇந்த ரயிலை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டிஜிவி எனும் புல்லட் ரயில் தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்த அல்ஸ்டாம் என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த ரயில் முதன் முறையாக வட ஜெர்மனியில் உள்ள கக்ஸ் ஹைவன், ப்ரீமர் ஹெவன், ப்ரீமர்வோர்டே, மற்றும் பாக்ஸ்டெக்யூட் ஆகிய நகரங்களுக்கு இடையே சுமார் 100 கி.மீ தூரம் இயக்கப்பட்டது.\nஇந்த ஹைட்ரஜன் பியூயல் செல்லில் இயங்கும் இந்த ரயில் ஒரு முழு சார்ஜில் சுமார் 1000 கி.மீ வரை இயங்கும். இது சுற்றுச்சூழலுக்கு எந்த மாசுபாட்டையும் ஏற்படுத்தாது என்பதுடன், எவ்வித சப்தத்தையும் எழுப்பாது. மேலும் எலெக்ட்ரிக் அல்லாத டீசலுக்கு மாற்று சக்தியாக இந்த பியூயல் செல் பயன்படுத்தப்படுகிறது.\nதற்போது இந்த ரயில் இன்ஜினை தயாரித்துள்ள நிறுவனம், இதை அதிக அளவில் தயாரித்து, விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாகவும், நெதர்லாந்து, டென்மார்க், நார்வே, இத்தாலி, கனடா போன்ற நாடுகளில் விற்பனை செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.\nஹைட்ரஜன் பியூயல் செல் என்றால் என்ன\nஹைட்ரஜன் பியூல் செல் என்பது, ஹைட்ரஜனையும், ஆக்ஸிஜனையும், ஒரு சிறப்பான பிளேட் மூலம் இணைய வைத்து, அதன்மூலம் மின்சாரத்தை உருவாக்கி, இன்ஜினை இயங்க வைக்கும்.\nஇதில் ஹைட்ரஜன் என்பது அலுமனிய டேங்கில் அடைக்கப்பட்டிருக்கும், ஆக்ஸிஜனை காற்றில் இருந்து எடுத்து கொள்கின்றனர். உதாரணமாக கிரில் பகுதி வழியாக வரும் வெளிகாற்றில் இருந்து ஆக்ஸிஜன் எடுக்கப்படுகிறது.\nMOST READ: ராணுவ வாகனங்கள் வெளிநாட்டிற்கு விற்பனை...\nஇந்த ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் கலக்கும்போது குறிப்பிடத்தக்க மின்சாரமும், தண்ணீரும் வெளியாகிறது. இதில் மின்சாரமானது, பிளாட்டினம் மூலம் கடத்தப்பட்டு மின்சார இன்ஜினிற்கு கொண்டு செல்லப்படுகிறது.\nஇந்த செயல்பாடு நடக்கும்போது எந்தவித சத்தமும் வெளியாவது இல்லை. இதனால் வாகனமும் சத்தமே இல்லாமல் இயங்ககூடியதாக இருக்கிறது. ஆன���ல் இதன் விலைதான் சற்று அதிகம்.\nஹைட்ரஜன் பியூயல் செல்லை பொறுத்தவரை, ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கலக்கும்போது உருவாகும், மின்சாரத்தை பிளாட்டினத்தால் மட்டுமே கடத்த முடிகிறது. இதனால்தான் இதற்கு அதிக விலையாகிறது. முடிந்த அளவிற்கு குறைந்த பிளாட்டினத்தை பயன்படுத்தும் வகையில் இதன் டிசைன் அமைந்தால் அதன் விலையை பெரும் அளவிற்கு குறைக்கலாம்.\nMOST READ: ஹீரோ விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கி கொண்ட விராட் கோஹ்லி\nஎதிர்காலத்தில் எலெக்ட்ரிக்கிற்கு போட்டியாக இந்த ஹைட்ரஜன் பியூயல் செல் தொழிற்நுட்பம்தான் வரும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த இரண்டு தொழிற்நுட்பமும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாவைதான். எனினும் ஹைட்ரஜனை நிரப்ப அதிகமாக பியூயல் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட வேண்டும்.அப்பொழுதுதான் இது மக்கள் மத்தியில் அதிக அளவிற்கு பயன்பாட்டிற்கு வரும்.\nமஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் லான்ச் செய்த மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nபைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/all-eyes-would-be-on-karnataka-as-the-crucial-trust-vote-would-be-held-today-315820.html", "date_download": "2018-10-20T19:55:44Z", "digest": "sha1:2XSXLRACFVEFUCBX3TUTSTMVUIQYW7WT", "length": 12894, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பில் முக்கிய பங்கு வகிக்கும் 3 சட்டங்கள்..வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் முக்கிய பங்கு வகிக்கும் 3 சட்டங்கள்..வீடியோ\nஇன்று கர்நாடக சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் விதி எண் 340 மற்றும் விதி எண் 346 ஆகியவை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதேபோல் இந்திய அரசியலமைப்பு சட்டம் 189 (1)ம் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் முக்கிய பங்கு வகிக்கும் 3 சட்டங்கள்..வீடியோ\nசபரிமலையில் 52 வயது பெண்ணை தடுத்து, பின்னர் விட்ட போராட்டக்காரர்கள்-வீடியோ\nநடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை பாலியல் புகார்-வீடியோ\n15 வயது சிறுவனை 60 வயது பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முடிவு-வீடியோ\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nசனி ஷிங்கனாப்பூர் கோயில் பெண் போராளி திருப்தி தேசாய் கைது வீடியோ\nபஞ்சாப் தசரா விழாவில் ரயில் கோர விபத்து, நடந்தது என்ன\nசபரிமலையில் 52 வயது பெண்ணை தடுத்து, பின்னர் விட்ட போராட்டக்காரர்கள்-வீடியோ\nநடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை பாலியல் புகார்-வீடியோ\nMeToo-வை சில பெண்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் வீடியோ\nபோராட்டக்காரர்கள் பெண் நிருபரின் காரை அடித்து உடைக்கும் திக் திக் கட்சி- வீடியோ\nஆதாருக்கு பதில் புதிய ஆதாரங்கள்.. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடி-வீடியோ\nஆர்எஸ்எஸ்தான் பிரச்சனைக்கு காரணம் பினராயி குற்றச்சாட்டு\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/11/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-20T19:59:08Z", "digest": "sha1:4KQ3E462DW5J6UAIL7HGL24EKONDRBN6", "length": 7829, "nlines": 162, "source_domain": "theekkathir.in", "title": "குஜராத் தேர்தல்", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபர��மலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கார்ட்டூன்»குஜராத் தேர்தல்\nPrevious Articleகாவு கேட்கும் கந்துவட்டி…\nNext Article சஸ்பெண்ட் காரணமாக நீதிபதி தற்கொலை\nகய்யூர் தியாகிகளின் கடைசி நிமிடங்கள்… (2018 கய்யூர் தியாகிகளின் 75ம் ஆண்டு நினைவு தினம்)\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகும் ஆபத்து…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/124812-rajasthan-team-beats-chennai-in-ipl-league.html", "date_download": "2018-10-20T20:22:21Z", "digest": "sha1:ZYNWLKVOVQM6R7PZM7RILFBYZFN6HKL4", "length": 19921, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "பட்லர் அதிரடியில் வீழ்ந்த சென்னை! ப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் ராஜஸ்தான்! | rajasthan team beats chennai in ipl league", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:04 (12/05/2018)\nபட்லர் அதிரடியில் வீழ்ந்த சென்னை ப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் ராஜஸ்தான்\nஐ.பி.எல் தொடரில் இன்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஇ��்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற சென்னை முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. ராயுடு 12 ரன்னில் ஆட்டமிழக்க வாட்சன் ரெய்னா ஜோடி நிதானமாகவும், அதே நேரத்தில் மோசமான பந்துகளை பவுண்டரிகளுக்கும் அனுப்பியது. இதனால் முதல் 10 ஓவர்களில் சென்னை சிறப்பான ரன் ரேட்டில் இருந்தது. ரெய்னா அரைசதம் அடித்தார். 12 ஓவரில் வாட்சனும்(39), 13 -வது ஓவரில் ரெய்னாவும்(52) ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் தோனியும், பில்லிங்ஸ்யும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி விக்கெட் கொடுக்காமல் விளையாடினாலும் பெரிதாக ரன் ரேட்டை உயர்த்த முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தோனி ஆட்டமிழக்காமல் 33 ரன்களுடன் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nபின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் அணி. பட்லருடன் ஸ்டோக்ஸ் தொடக்க ஆட்டகாரராக களமிறங்கினார். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளைடியாடினர். ஸ்டோக்ஸ் 11 ரன்னில் ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஹானே 4 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்னர் சஞ்சு சாம்சன் மற்றும் பட்லர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சாம்சன் 21 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஒரு புறம் விக்கெட் விழுந்தாலும் பட்லர் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடினார். கடைசிக் கட்டத்தில் களமிறங்கிய கவுதம் 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் வெற்றி பெற 12 ரன்கள் தேவை. கடைசி ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் 4 -வது பந்தில் சிக்சர் அடித்து பட்லர் ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தார். 19.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர் 95 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் ராஜஸ்தான் ���ன்னையும் சேர்த்துக்கொண்டது.\n``உடன் பிறந்த சகோதரி எனச் சொல்லக் கூடாது” திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/2013/09/", "date_download": "2018-10-20T19:51:14Z", "digest": "sha1:SRUJLH5RAD6JNM43IU5PEE5V64ZNR3LM", "length": 39108, "nlines": 312, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "September | 2013 | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nஇன்றைய தினம்… நாணயம் விகடனில் எனது முதல் கட்டுரை\nஇந்தக் காளையும்கரடியும் blog வழியாக என்னுடைய வாசகர்களாகிய உங்களுடன் தொடர்பிலிருந்து கொண்டிருக்கின்றேன். நீங்களும் டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றிய எனது பல்வேறு கட்டுரைகளையும், ஸ்ட்ராடஜிக்கள் பற்றிய புதிய விஷயங்களைப் பற்றி நான் எழுதி வந்ததையும் தொடர்ந்து ஆதரித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.\nதமிழிலேயே டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றித் தொடர்ந்து எழுதி வந்ததை ஆதரிக்கும் விதமாக விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் இதழின் ஆசிரியர் மற்றும் முதன்மைப் பொறுப்பாசிரியர் ஆகியோர் ஆதரவில் இன்றைய நாணயம் விகடன் (6/10/2013 தேதியிட்ட) இதழில் “பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்” என்ற எனது கட்டுரை பிரசுரமாகியுள்ளது. இதன் மூலம் மேலு தமிழ் வாசகர்களை அறியும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. இக்கட்டுரையே அச்சிலேறும் எனது முதல் கட்டுரையாகவும் அமைந்துள்ளதால், இந்த நாள்… இனிய நாள்…. எனக்கொரு பொன் நாள்\nநாணயம் விகடன் ஆசிரியர், முதன்மைப் பொறுப்பாசிரியர் மற்றும் அவர்களது குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇத்தருணத்தில் என்னைத் தமிழில் எழுதிடத் தூண்டிய, திரு B. ஸ்ரீராம், MSE-யில் பயிற்சி வகுப்புகள் நடத்திட வாய்ப்புகளித்த திரு. நாகப்பன் வள்ளியப்பன், இயக்குனர், MSE அவர்களுக்கும் மற்றும் எனது நலம் விரும்பும் நண்பர் திரு. குருநாதன், உதவி மேலாளர், மார்க்கெட்டிங்க் பிரிவு, BSE சென்னை அவர்களுக்கும் எனது நன்றிகள்\nஎனக்கு எப்போதும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் வாசகர்களாகிய உங்களை நான் மறக்க முடியுமா உங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்\nபி.கு: எனது கட்டுரையினை நாணயம் விகடன் இதழில் படித்துப் பார்த்து விட்டு, நிறை,குறைகளை நாணயம் விகடன் முகநூல் (கருத்துக்களைப் பதிவு செய்ய) பக்கத்தில் தவறாமல், தயங்காமல் பதிவு செய்யுங்கள் தங்களின் மேலான கருத்துக்களே என் போன்றோரின் எழுத்துக்களுக்கு மேலும், மேலும் மெருகேற்றும்\nFiled under கட்டுரை, கற்கக் கசடற வாரீகளா, நாணயம் விகடன், பிரசுரம் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பொருள் வணிகம், வணிகம், விதிமுறைகள், ஷேர் மார்க்கெட், ஸ்ட்ராடஜி, commodities, commodity, nifty, pattern, technical analysis, trading, trading strategy, training\nரீல் 4: EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்\nடெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள…… என்ற தலைப்பினை ஈஸி TA என்று மாற்றி விட்டேன். உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை\nமுதலில் மாத வரைபடத்தைப் பார்த்தால், ஒரு ஹெட் & ஷோல்டர் (HnS) தெரிகிறது. அதன் நெக்லைன் சப்போர்ட் உடைபட்டு, மறுபடியும் விலை மேலேயேறி வந்து அந்த நெக்லைன் சப்போர்ட்டில் ரீ-டெஸ்ட் நடத்தியுள்ளது. முந்தைய நெக்லைன் சப்போர்ட், இப்போது ரெஸிஸ்டன்ஸாக மாறியுள்ளதால், விலை மறுபடியு���் கீழேயிறங்குகிறது.\nஇதிலே கவனிக்க வேண்டியவை: 2009 ஏப்ரல் – 2010 நவம்பர் வரை ஒரு அப்ட்ரெண்ட்; மே 2009 – செப்டம்பர் 2011 வரை ஒரு HnS அமைப்பு உருவாகியுள்ளது. 2011 செப்டம்பர் கடைசி வாரத்தில் 1020 என்ற லெவலில் இந்த HnS அமைப்பின் நெக்லைன் சப்போர்ட் உடைபட்டு விலை கீழேயிறங்க ஆரம்பித்துள்ளது. அவ்வாறு இறங்கிய இறக்கத்தின் போது, அதிகமாகும் வால்யூம் அளவும் இந்த அமைப்பின் வலிமையைக் காட்டுகிறது.\n 1020 என்ற லெவலில் நெக்லைன் உடைபட்டுள்ளதென்பதனை நோட் செஞ்சிக்கோங்க ஓகே-வா இப்போது எவ்ளோ தூரம் (எத்தனை புள்ளிகள் வரை) கீழேயிறங்கும் என்பதனைக் கணக்கிடலாம்\nஇந்த அமைப்பின் தலைப் பகுதியின் ஹை 1475. அதற்கு நேர்கீழேயிருக்கும் நெக்லைனின் மதிப்பு 985. எனவே, இந்த அமைப்பின் நெக்லைன் உடைபட்டால், 1475 – 985 = 490 புள்ளிகள் வரை கீழேயிறங்க (உடைபட்ட இடத்திலிருந்து) வாய்ப்புள்ள அமைப்பிது. (அதாவது தலைப்பகுதியின் ஹை – அதற்கு நேர் கீழுள்ள நெக்லைனின் அளவு)\nசோ, டார்கெட் = 1020 – 490 = 530 என்ற அளவு வரை LT ஸ்டாக் இறங்க வாய்ப்புள்ளது.\nரிஸ்க் = (ரைட் ஷோல்டரின் ஹை 1245) – 1020 = 225 புள்ளிகள்.\nRR ரேஷியோ (ரிஸ்க் ரிவார்ட் ரேஷியோ என்று சொல்வார்கள். அதாவது நாமெடுக்கும் ரிஸ்க்குக்குத் தகுந்த ஆதாயம் கிடைக்கிறதாவென்று பார்க்கும் ஒரு கணக்கு) = 225 : 490 => 1 : 2.17\nஅதாவது நாமெடுக்கும் ஒவ்வொரு ரூபாய் ரிஸ்க்குக்கும் 2.17 ரூபாய் ஆதாயமிருக்கும் டிரேட் இது.\nபடம் 1: LT – மாத வரைபடத்தில் தெரியும் ஹெட் & ஷோல்டரும், ரீ-டெஸ்டும்\n 530 வரை இறங்குமென்றால், ஒரே நேர்க்கோட்டில், ஒரு சில மாதங்களில் இறங்கினாலும் இறங்கலாம். இல்லையென்றால், நமது பொறுமையை சோதித்து மேலும், கீழும் சென்றும் இறங்கலாம். அதுவும் இல்லையென்றால், இறங்காமல் மேலேயும் செல்லலாம்.\n18 மாதங்களாக உருவான இந்த அமைப்பு, செப்டம்பர் 2011-இல் நெக்லைன் சப்போர்ட்டை உடைத்துக்கொண்டு கீழே இறங்கிய விலை, 650 வரை கீழே வந்து மறுபடியும் மேலேயேறி, 2012 டிசம்பர்-2013 ஜனவரியில் நெக்லைன் சப்போர்ட் கோட்டினை ரீ-டெஸ்ட் செய்துள்ளது. அந்த (முந்தைய சப்போர்ட்) லைன் தற்போது ரெஸிஸ்டன்ஸாக மாறி, மறுபடியும் விலையினைக் கீழே தள்ளுகிறது. (இதுதான் டெக்னிக்கல் அனாலிசிஸின் ப்யூடி\nஇதைத்தான் டெக்னிக்கல் அனாலிசிஸில் சொல்வார்கள், “மார்க்கெட் எப்போதுமிருக்கும்; சான்ஸ்கள் வந்து கொண்டேயிருக்கும். ஒன்றைத் தவறவிட��டால், அதனைத் துரத்தக்கூடாது; பொறுமையுடன் அடுத்த வாய்ப்புக்குக் காத்திருக்கணும்” என்று செப்டம்பர் 2011-இல் தவற விட்டிருந்தால், ஜனவரி 2013-இல் ஷார்ட் பொசிஷன் எடுக்க அருமையான வாய்ப்பு. (ஸ்டாப்லாஸ் எது தெரியுமா செப்டம்பர் 2011-இல் தவற விட்டிருந்தால், ஜனவரி 2013-இல் ஷார்ட் பொசிஷன் எடுக்க அருமையான வாய்ப்பு. (ஸ்டாப்லாஸ் எது தெரியுமா ரைட் ஷோல்டரின் ஹை-யான 1245-தான்)\n அடுத்ததாக, இந்த ரீ-டெஸ்ட் நடக்குமிடத்தை வார வரைபடத்தில் கொஞ்சம் zoom போட்டுப் பார்க்கலாம். மாத வரைபடத்தில் பார்த்த ரீ-டெஸ்ட் நடந்த அதே இடத்தில் ஒரு சிறிய ஹெட் & ஷோல்டர் தெரிவதையும், அதன் நெக்லைன்(நீல நிறக் கோடு) 905 லெவலில் உடைபட்டு, விலை கீழேயிறங்கி, தற்போது மீண்டும் மேலே ஏறி நெக்லைன் ரீ-டெஸ்ட் நடைபெறுவதையும் பார்க்கலாம் இது ரெஸிஸ்டன்ஸாக மாற வாய்ப்புள்ளதால், இங்கே ஷார்ட் சென்று (905-915 லெவலில்தான் போகவேண்டும். தற்போதைய 830 லெவல்களில் ஷார்ட் போகக்கூடாது. ஏன் தெரியுமா\nபடம் 2: LT வார வரைபடத்தில் இன்னுமொரு குட்டி HnS அதுவும் மாத வரைபடத்தில் ரீ-டெஸ்ட் நடந்த இடத்திலேயே\nஏனென்றால், ஸ்டாப்லாஸ் 1090 (ரிஸ்க் = 1090 – 905 = 185 புள்ளிகள்)\nரிவார்ட் புள்ளிகள் தலையின் ஹை 1145 – அதற்கு நேர் கீழே இருக்கும் நெக்லைன் லெவல் 885 = 260 புள்ளிகள்.\nசோ, இத டார்கெட் = 905 – 260 = 645 வரை கீழே செல்லும் வாய்ப்புள்ள அமைப்பிது.\n(குறிப்பு: ரீ-டெஸ்ட் என்றால் என்னவென்று இப்போது புரிகிறதல்லவா இதன் ரிஸ்க் ரிவார்ட் ரேஷியோ என்னவென்றும் நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்களேன் இதன் ரிஸ்க் ரிவார்ட் ரேஷியோ என்னவென்றும் நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்களேன்\nஇந்த வார வரைபடத்தின் டார்கெட் முதலில் வருகிறதாவென்று பார்ப்போம். அதன் பிறகுதான், மாத வரைபடத்தில் பார்த்த 530 டார்கெட்டைப் பற்றி யோசிக்கவேண்டும். இங்கே நாம் எழுதிவிட்டதால் மட்டுமே அந்த டார்கெட்கள் எல்லாம் வரவேண்டுமென்ற அவசியமில்லையே\n EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்-னு ஹெடிங்க் போட்டுட்டு, 20 மார்க் கொஸ்டீன்னுக்கு ஆன்சர் எழுதி வச்சிருக்கீங்களே”ன்னு கேக்குறீங்களா\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள் Tagged with கமாடிட்டி, சப்போர்ட், சார்ட், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் டெக்னிக்கல் அனாலிசிஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, நெக்லைன், பய��ற்சி, பேட்டர்ன், ரெஸிஸ்டன்ஸ், ஷேர் மார்க்கெட், ஷோல்டர், ஸ்ட்ராடஜி, ஹெட், ஹெட் & ஷோல்டர், chart, chart pattern, commodities, commodity, head & shoulder, hns, L&T, neckline, pattern, resistance, support, technical analysis, technical analysis in tamil\nரீல் 3: டெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள…..\nமேலும் ஒரு சில படங்களை இணைக்கின்றேன்.\nASIANPAINT-இன் வார வரைபடத்தில் ஒரு அப்ட்ரெண்ட் தெரிந்தாலும், ஒரு லோயர் லோ உருவாகியுள்ளதால், புல்லிஷ் நிலையில் இந்தப் பங்கு தற்சமயம் இல்லை. 525 என்ற ஸ்விங்க் ஹை-யை உடைத்து மேலே சென்றால்தான் மறுபடியும் புல்லிஷ் நிலையைப் பற்றிப் பேச வேண்டும்.\nபடம் 1: ASIANPAINT நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nபடம் 2: AXISBANK-இல் ஒரு கோடு காட்டும் சப்போர்ட் & ரெஸிஸ்டன்ஸ்\nபடம் 3: BHEL-இன் டௌன்ட்ரெண்ட்\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள் Tagged with ASIANPAINT, AXISBANK, சப்போர்ட், சார்ட், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பேட்டர்ன், பொருள் வணிகம், ஷேர் மார்க்கெட், ஷோல்டர், ஹெட், BHEL, chart, commodities, commodity, nifty, pattern, resistance, support, technical analysis, technical analysis in tamil, trading strategy\nACC ஹெட் & ஷோல்டர் – பாகம் 2\nகடந்த ஆகஸ்ட் 30-ஆந்தேதியன்று எழுதியதன் தொடர்ச்சி.\nதொடர்ச்சி மட்டுமல்ல; எவ்வாறு டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்தால், நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ளமுடியுமென்றும் இந்த சார்ட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம்.\nஅதாவது, இந்த ஸ்டாக் நெக்லைனை உடைத்துக்கொண்டு கீழே சென்றபோது, நாம் ஷார்ட் போக மிஸ் பண்ணியிருந்தாலும், ரீடெஸ்ட் நடக்கும் இந்த நேரத்தில் மார்க்கெட் நமக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கிறதென்று புரிந்து கொள்ளவேண்டும்.\nACC-யில் ஹெட்&ஷோல்டரின் ரீடெஸ்ட் நடக்கும் நேரமிது\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள், பங்குப் பரிந்துரைகள் Tagged with ACC, சப்போர்ட், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பேட்டர்ன், பொருள் வணிகம், ரெஸிஸ்டன்ஸ், ஷேர் மார்க்கெட், ஷோல்டர், ஹெட், chart, commodities, commodity in tamil, hns, pattern, resistance, share market in tamil, technical analysis, technical analysis in tamil, trading strategy\nபாகம் 3 – ரீல் 2 – ஆப்ஷன் ஸ்ட்ராடஜிகள்\nநேற்று எழுதிய பாகம் 3-இல்,\n“இவை அனைத்திலுமே முதலீடு செய்திருந்தால், ஆகஸ்ட் 30-ஆந்தேதியன்று செய்த 34,160 ரூபாய் முதலீடு, 14 நாட்களில் ரூ.41,793 (அன்றைய அதிக பட்ச விலையைக் கொண்டு கணக்கிடப் பட்டுள்ளது), அதாவது 122% அளவிற்கு இலாபம் கிடைத்துள்ளது.”\nஎன்று நிஃப்டி ஸ்ட்ராடஜி பற்றி எழுதியிருந்தேன்.\nஇன்றைய (இண்ட்ரா டே) டபுள் செஞ்சுரி தினத்தன்று இந்த ஸ்ட்ராடஜியில் எவ்வளவு இலாபம் இதுவரையிலும் கிடைத்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.\nஆக, இவை அனைத்திலும் முதலீடு செய்திருந்தால், இன்றைய நாள் முடிவில் 230% இலாபம் கிடைத்துள்ளது.\nமுதலீடு வருமானம் இலாபம் இலாப %\n1. இந்த டிரேடுகள்/ ஸ்ட்ராடஜிக்கள்/ இலாபங்கள் எல்லாமே ஏட்டளவில்தான்.\n2. புரோக்கரேஜ் & வரிகள் கணக்கிடப்படவில்லை.\nFiled under ஆப்ஷன், இண்டெக்ஸ், டிரேடிங் சிஸ்டம் Tagged with ஆப்ஷன், ஆப்ஷன் டிரேடிங், ஆப்ஷன் டிரேடிங் ஸ்ட்ராடஜி, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பொருள் வணிகம், வணிகம், ஸ்ட்ராடஜி, call option, commodities, commodity, option, option trading strategy, options trading, put option, trading, trading strategy, training\nபாகம் 3 – ஒரு சில ஆப்ஷன் ஸ்ட்ராடஜிக்களின் இலாப, நஷ்டக் கணக்கு\nகடந்த வாரம் நான் ஒரு சில ஸ்ட்ராடஜிக்களின் அடிப்படையில், ஒரு சில ஸ்டாக்குகளின் CE மற்றும் PE-க்களை ஒன்றாக வாங்கி, எக்ஸ்பைரி வரையிலும் வைத்திருந்தால் எவ்வளவு இலாபம் கிடைக்கிறதென்று ஒரு சில பேப்பர் டிரேட்களின் இலாப, நஷ்டக் கணக்குகளை இங்கே எழுதியிருந்தேன்.\nநிறைய பேர் என்னைத் தொடர்பு கொண்டு எவ்வாறு ஸ்டாக்குகளைத் தேர்ந்தெடுப்பது, என்ன ஸ்ட்ராடஜி/ சிக்னல்களின் அடிப்படையில் வாங்க வேண்டுமென்றும் கேட்டிருந்தனர். இதற்கெல்லாம் முன்னர் நான் இங்கே நிஃப்டியில் செய்த பேக்-டெஸ்ட்டினை இங்கே எழுதுகின்றேன்.\nஇவை அனைத்திலுமே முதலீடு செய்திருந்தால், ஆகஸ்ட் 30-ஆந்தேதியன்று செய்த 34,160 ரூபாய் முதலீடு, 14 நாட்களில் ரூ.41,793 (அன்றைய அதிக பட்ச விலையைக் கொண்டு கணக்கிடப் பட்டுள்ளது), அதாவது 122% அளவிற்கு இலாபம் கிடைத்துள்ளது.\nFiled under ஆப்ஷன், டிரேடிங் சிஸ்டம் Tagged with கமாடிட்டி, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பொருள் வணிகம், வகுப்பு, வணிகம், விதிமுறைகள், ஷேர் மார்க்கெட், ஸ்ட்ராடஜி, call option, commodities, commodity, option trading strategy, options trading, put option, technical analysis, trading strategy, training\nரீல் 2: டெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள……\nரீல் – 1 படிக்கணுங்களா\nஒரு சார்ட்டைப் பார்த்தால், என்னென்ன வகையில் யோசிக்கலாமென்று எனக்குத் தெரிந்த வரையிலும், கீழே படங்களுடன் (படங்களிலேயே) குறிப்புகளை எழுதியுள்ளேன்.\nஎடுத்துக்கொண்டுள்ள பங்கு ORIENTBANK டெய்லி டைம்ஃபிரேம். மொத்தம் ஆறு படங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அமைப்புகளைப் பற்றி எழுதியுள்ளேன். எப்படி இருக்குன்னு ஒரு பதில் போடுங்க\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டிரேடிங் சிஸ்டம், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள் Tagged with ஊக வணிகம், டிரேடிங் ஸ்ட்ராடஜி, டெக்னிக்கல் அனாலிசஸ், டைவர்ஜென்ஸ், தமிழில் பங்குச்சந்தை, தின வணிகம், தினசரி வணிகம், நிஃப்டி, பயிற்சி, பேட்டர்ன், பொருள் வணிகம், மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், யூக வணிகம், வணிகம், விதிமுறைகள், ஷேர் மார்க்கெட், ஸ்ட்ராடஜி, commodities, commodity, divergence, nifty, pattern, positive, technical analysis, trading, trading strategy, training\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 7 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 7 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 7 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-10-20T20:01:44Z", "digest": "sha1:CMNZAJRTV37PVM5KCW5SOE2JPRUJ2J3A", "length": 13726, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "அடுத்தவாரம் இலங்கை வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்", "raw_content": "\nமுகப்பு News Local News அடுத்தவாரம் இலங்கை வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்\nஅடுத்தவாரம் இலங்கை வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்\nமனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் அடுத்தவாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nஜூலை 10ஆம் திகதி தொடக்கம், 14 ஆம் திகதி வரையான ஐந்து நாட்கள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் சிறிலங்காவில் தங்கியிருந்து, ஆய்வுகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் தீவிரவாத எதிர்ப்புக் கொள்கை மற்றும் சட்ட வரையறை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தவும், தான் எதிர்பார்த்திருப்பதாக பெண் எமர்சன் தெரிவித்துள்ளார்.\nஇவர் இலங்கையில் தங்கியிருக்கும் போது, அரசாங்க உயர்மட்ட பிரதிநிதிகள், வெளிவிவகார, சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி, நீதி, பாதுகாப்பு, நிதி, ஊடகம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வுக்குப் பொறுப்பான அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளார்.\nஅத்துடன் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய காவல்துறை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளையும், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.\nதீவிரவாத குற்றங்கள் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் அல்லது தண்டனை விதிக்கப்பட்டுவர்களைச் சந்திக்க, அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கும பென் எமர்சன் செல்லவுள்ளார்.\nஅனுராதபுர, வவுனியா உள்ளிட்ட இடங்களுக்கும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் செல்லத் திட்டமிட்டுள்ளார்.\nஇலங்கை வந்தடைந்தார் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று ப��ர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jyothidarjyothivel1234.blogspot.com/2017/10/blog-post_23.html", "date_download": "2018-10-20T20:07:33Z", "digest": "sha1:MZHBDED337PWIABDR2WH5LECEKY54OGX", "length": 6438, "nlines": 100, "source_domain": "jyothidarjyothivel1234.blogspot.com", "title": "ஈஸ்வர நாடி ஜோதிடம் : நவக்கிரக தோசம் நீக்கும் பரிகார ஸ்தலம்", "raw_content": "\nESWARA NAADI ASTROLOGY ஜோதிடம், பஞ்சபட்சி, எண்கணிதம், பெயர் வைத்தல், பரிகார ஸ்தலங்கள் அலைபேசி எண்கள் : 91500 80580, 9626941494\nநவக்கிரக தோசம் நீக்கும் பரிகார ஸ்தலம்\nநவக்கிரக தோசம் நீக்கும் பரிகார ஸ்தலம் தேவிபட்டிணம்.\nஸ்ரீராமர் இலங்கையில் நடைபெற்ற போரில் இராவணனை சம்காரம் செய்த பின்பு,தம்மேல் இருக்கும் பிரேத சாபத்தை நீக்கும் பொருட்டு உருவான ஸ்தலமே தேவிபட்டணம்.\nநாம் அறிந்தோ அறியாமலே இவ்வகை தோசம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.\nசிலருக்கு முன் ஜென்ம வினையினாலும் இத்தகையதோசம் ஏற்படுகிறது.\nஇவ்வகை முன்வினை முடுச்சுகளை அவிழ்ப்பதே தேவிப் பட்டணத்தின் சிறப்பாகும்.\nஎந்த வகை துன்பம் வருமென்று சொல்லமுடியாது.ஆனால் தேவிப்பட்டணம் சென்று வந்தால் துன்பம் ஓடிவிடும்.\nலக்னேசனோடு மாந்தி சேர்ந்து நின்றாலும், சனியுடன் மாந்தி கூடி நினறாலும் இவ்வகை தோசம் உண்டாகும்.\nஇவற்றை போக்குவதற்கு தேவிபட்டணம் வழிபாடு மிகச்சிறந்த மார்க்கமாகும்.\nஇவைகளை ஒரே புது துணியில் கட்டிக்கொள்ளவும்.\nதினமும் உறங்குவதற்கு முன் நவக்கிரகங்களை வணங்கிய\nபின் தன் தலைலைக்குகீழ் வைத்துக்கொண்டு உறங்கவும்.\nஇதேமாதிரி 9 தினங்கள் தொடர்ந்து செய்து வரவும்.\n10வது நாள் தேவிப்பட்டணத்திற்கு சென்று\nகுறைந்தது 9 முறை நவபாசன நவகிரகங்களை ஓம் நவக்கிரகாய நமக என்று சொல்லிக்கொண்டே ஒன்பதுமுறை சுற்றி வர வேண்டும்.\nகடல் நீரில் ஒன்பது நவக்கிரகங்களும் ஒன்பது பாசான லிங்கங்களாக காட்சியளிக்கும்.\nஉங்களுக்கு யோகமான காலம் வரத்துவங்கும்.\n(இரவு 8 மணி முதல் 10 மணி வரை )\n மனதை யாரும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. நமக்கு எவ்வளவு அறிவுயிருந்தாலும்...\nகுண்டாக உடல் இருப்பது ஏன்\nஇலக்னாதிபதி கடகம்,மகரம்,மீனம் போன்ற நீர் இராசிகளில் இருப்பது. இலக்னாமாக மேசம்,கடகம்,சிம்மம்,விருச்சகம்,தனுசு,மீனம் அமைவது. இலக்னாத...\nநவக்கிரக தோசம் நீக்கும் பரிகார ஸ்தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannannet.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2018-10-20T19:38:06Z", "digest": "sha1:5DG5F3OO5PN4LPZ2PQKSHIBPIF6GU72S", "length": 15235, "nlines": 62, "source_domain": "kannannet.blogspot.com", "title": "தமிழ் வித்தகன்: என் ஊர்: கஞ்சாநகரம்", "raw_content": "\nஇணைத்தின் மூலம் சங்கத்தை தங்கமாக்குபவன்... தமிழை அமுதாக்குபவன்...\nகஞ்சாநகரம் பெயர்க்காரணமும் மானக்கஞ்சாற நாயனாரும்\nகாவிரியால் வளம் பெற்று சிறந்து விளங்கும் அனேக ஊர்களில் கஞ்சாநகரமும் ஒன்று. தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர், வயல்கள் வளம் கொழிக்கும், எங்கும் பசுமை நிலைக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. ஆனால்,\nகஞ்சாநகரம், உன் ஊரில் கஞ்சா அதிகம் விளையுமா உங்கள் ஊரில் உள்ளவர்கள் கஞ்சத்தனமானவர்களா உங்கள் ஊரில் உள்ளவர்கள் கஞ்சத்தனமானவர்களா இந்தக் கேள்விகளை அதிகம் கேட்டுக் கேட்டு மனம் நொந்த நாட்கள் அதிகம் உண்டு. அவற்றிற்கு விளக்கம் தருவதாக இக்கட்டுரை அமைகிறது.\nகஞ்சாநகரத்தைப் பற்றி கூற வேண்டுமானால் முதலில் நான் பெரிய புராணத்தைப் பற்றி விளக்கியாக வேண்டும். நாயன்மார்களின் வரலாறுகளை விளக்கிக் கூறும் இந்நூல் திருத்தொண்டர் புராணம் அல்லது பெரிய புராணம் எனப்படுகிறது. இது சேக்கிழார் பெருமானால் சைவ சமயத்தை விளக்கும் வகையில் சுந்தரமூர்த்தி நாயனாரைத் தலைவனாகக் கொண்டு காப்பியமாக இயற்றப்பட்டது. இந்நூல் திருத்தொண்டர் தொகை என்ற நூலினை அடியொற்றி எழுதப்பட்டது.\n63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் இந்நூல் மூன்று காண்டங்களையும் 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது. பன்னிரண்டாம் திருமுறையாக உள்ள இது முதற்காண்டத்தில் இலைமலிந்த சருக்கத்தில் பன்னிரண்டாவதாக மானக்கஞ்சாற நாயனார் புராணம் உள்ளது.\n“கஞ்சநகர் மானக்கஞ் சாற னார்ச்சீர்க்\nகாதன்மகள் வதுவைமணங் காண நாதன்\nவஞ்சமலி மதவிரதத் தலைவ னாகி\nவந்துபுகுந் தவளாக மகிழ்ந்து நோக்கிப்\nபஞ்சவடிக் காமென்ன வரிந்து நீட்டும்\nபத்தரெதீர் மறைந்திறைவன் பணித்த வாக்கா\nலெஞ்சலில்வண் குழல்பெற்ற பேதை மாதை\nயேயர்பிராற் குதவியரு ளெய்தி னாரே”\nஎன்று போற்றப்படும் இடமாகவும் மானக்கஞ்சாறர் வாழும் புண்ணிய பூமியாகவும் திகழ்ந்தது கஞ்சாநகரம் என்னும் திருப்பதி.\n“மலைமலிந்த தோள் வள்ளல் மானக் கஞ்சாறன்\n… … … அடியார்க்கும் அடியேன்”\nஎன்று போற்றப்படும்படி வாழ்ந்த மானக்கஞ்சாறர் பெருமங்களம் வைதீஸ்வரன்கோயில், திருப்புன்கூர், ஆனந்ததாண்டவபுரம், கஞ்சாநகரமாகிய தமது ஊர் ஆகிய ஐந்து ஊர்களையும் சேர்த்து கஞ்சாநகரத்தைத் தலைமையாகக் கொண்டு ஆண்டுவந்தார். செல்வங்கள் பல இருந்தும் பிள்ளைச் செல்வம் இல்லையே என்ற குறை தீற சிவத்தின் பேற்றால் பெண் மகளையும் பெற்றெடுத்து வளர்த்தனர். வளர்பிறை போன்று நாளொரு பொழுதும் பொழுதொரு மேனியுமாக வளர அவளுக்கு புண்ணியவர்த்தினி எனப் பெயரிட்டு தாலாட்டி வளர்த்தனர்.\nமானக் கஞ்சாறரும் ஏயர்கோன் கலிகாமரரும்\nகுழந்தைப் பருவம் மாறி மணக்கோலம் எய்தும் வயது வந்ததால் அருகேயுள்ள வேளாண் குடியில் பிறந்த சிறந்த சிவபக்தரான ஏயர்கோன் கலிகாமரை மணம் பேசி முடித்தனர். திருமண நாள் நெருங்கவே அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்றது. சுற்றமும் நட்பும் சூழ ஏயர்கோன் கலிகாமர் கஞ்சாறூர் என்னும் தற்பொதைய கஞ்சாநகரத்தை வந்தடைந்தனர்.\nமானக்கஞ்சாறரின் எம்பக்தியை உலகறியச் செய்யும் விதமாகவும் பலநாள் வேண்டுதலுக்கு விடை அளிக்கும் விதமாகவும் விடை இல்லாமல் சிவன் தனியே தோன்றி தவக்கோலம் பூண்டு வந்தான் அவர்களை சோதிக்க. சோதிவடிவான சிவன் வந்தான் சோதி இல்லாமல் ஆண்டியாக.\nதிருநீறு, எலும்பு மாலை, பரட்டை தலை, வெண்தாடி, முப்புரி நூல். சிவனின் அங்க அடையாளங்களாய் பார்ப்பதற்கு இவனில்லை சிவனில்லை என்று தோன்ற வந்தான்.\nசிவத்தொண்டராகிய கஞ்சாறரின் இயல்பையறிந்து விளையாட வந்தான். சிவபக்தியை உலகறிவிக்க வந்தான். மறுபுறம் மணக்கோலத்தில் மகள் மங்கலகரமாக மாலை அணிந்து மணமேடையேறும் நாளில் சிவனடியார்க்கு இல்லை என்னாமல் கொடுக்கும் கஞ்சாறர், தம் மார்பில் அணிந்திருந்த முப்புரி நூல் (பூணூல்) மக்கிவிட்டதாகவும் அதற்கு உன் மகளின் கருங்கூந்தல் வேண்டும் எனவும் கேட்க, மகளைக் கூப்பிட்டு அறிவாளால் மகளின் கூந்தலை வெட்டித் தந்த அந்த தருனம் சற்றும் சிந்தியாமல்… மணமகன் வெளியில் நிற்க… அடியார்க்காக இப்படி என்று அனைவரும் யோசிக்க… மன்றம் திகைத்தது.\nமகளின் கூந்தல் அடியார்க்கு என்ற எண்ணத்தில் கஞ்சாறர். அடியார்க்கு அடி செய்யும் சேவையாக தம் மனைவியாகப் போகிறவள் செயல்பாடு கண்டு மகிழ்ந்து ஏயர்கோன். இப்���டியாக நேரம் நகர…\nஅடியாராகிய சிவன் தன் சுயரூபம் காட்டி உன் பெருமையை உலகறிய செய்யவே அடியவராக வந்தேம் என்று கூறி பூணூலை (கருங்கூந்தலை) மகளிடமே கொடுத்தார். அனைவரின் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர;. மகள் புண்ணியவர்த்தினியால் புண்ணியம் பெற்ற மானக்கஞ்சாறரரும்இ ஏயர;கோன் கலிகாமரும் சிவத்திடம் நாயனார் ஆனார்கள்.\nமானக்கஞ்சாற நாயனாரால் இவ்வூர் இன்று கஞ்சாநகரம் என்று அழைக்கப்படுகிறது. ஆனந்ததாண்டவபுரத்தில் சில காலம் மாமன் வீட்டில் வாழ்ந்தாலும் சொந்தம் இங்குதான்.\nஇங்குள்ள புகழ்பெற்ற துங்கபாலஸ்தனாம்பிகை உடனுறை காத்ர சுந்தரேஸ்வரர் கோயில் கார்த்திகை நட்சத்திர பரிகார தலமாக உள்ளது. அதனுள், மானக்கஞ்சாற நாயனார் - புண்ணியவர்த்தினி - ஏயர்கோன் கலிகாம நாயனார் ஆகியோர்க்கு தனிச் சிலைகள் உள்ளன. சிறப்பு வழிபாடுகள் உண்டு.\nகஞ்சாறூர் – கஞ்சானூர் - கஞ்சாநகரம். மானம் – பெருமை, பெருமைமிகு கஞ்சாறர் என்பது பிறகு கஞ்சாநகரம் என்பதற்காகிற்று. (காரைக்காலம்மையார், வில்லிப்புத்தூரார் போன்று) இதனைப் பறை சாற்றும் எச்சங்கள் இன்றும் எம்மூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எம் ஊர் துங்கபாலஸ்தனாம்பிகை உடனுறை காத்ர சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு ஒருமுறை வந்துதான் பாருங்களேன்.\nஒவ்வொருவரும் தனது ஊரின் பெருமைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வளவு சிறப்புகள் நிறைந்த உங்கள் ஊர் பற்றி முடிந்தால் தமிழ் விக்கிபிடீயாவில் எழுதுங்களேன். இன்னும் நிறைய பேரை சென்றடையும். நம்ம ஊரும் மயிலாடுதுறைக்கு பக்கந்தாங்க. திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கும் இடையில் இருக்கும் காழியப்பநல்லூர் ஊராட்சியை சேர்ந்த எருக்கட்டாஞ்சேரி எனது சொந்த ஊர். உங்கள் ஊரைப் பற்றி உங்களுக்கு தெரிந்த அளவிற்கு எனது ஊரைப் பற்றி எனக்குத் தெரியவில்லையேயென ஆதங்கமாய் உள்ளது.\nஇணையத்தில் தமிழ் வித்தகனாய் வலம் வருவது. தமிழால் தமிழுக்காக இணையத்தில் வலம் வருவது.\nதமிழ் கணினி உலகிற்கு உத்தமத்தின் பங்களிப்பு\nகைக்கணினியும் ஆண்ட்ராய்டு தமிழ் குறுஞ்செயலிகளும்\nஆனை முகனுக்கு என் முதல் பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=147125", "date_download": "2018-10-20T20:29:30Z", "digest": "sha1:OK25YFGDRKLNP77HBDEBIMQODQQQQ55Y", "length": 12646, "nlines": 177, "source_domain": "nadunadapu.com", "title": "சிங்களவன் செய்தா நாங்க சும��மா விடுவோமா? மீண்டும் பதிலடி… | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nசிங்களவன் செய்தா நாங்க சும்மா விடுவோமா\nகடந்த 2 தினங்களுக்கு முன்னர், கொழும்பில் சில சிங்களவர்கள் எமது தேசிய கொடியை நிலத்தில் போட்டு அதனை சூ காலால் மிதித்து போட்டோ எடுத்து. அதனை பேஸ் புக்கில் அப்லோட் செய்து கிண்டல் அடித்தார்கள்.\nஇதனை பார்த்து பல நூறு தமிழர்கள் பொங்கி எழுந்து அதற்கு எதிராக பல போஸ்டுகளைப் போட்டார்கள்.\nஆனால் மறு முனையில், ஆவேசமடைந்த சில இளைஞர்கள், இலங்கை தேசிய கொடியை போட்டு காலல் மிதித்து.\nஅந்த போட்டோவை குறித்த சிங்கள நபரின் பேஸ் புக்கில் டாக் செய்துள்ளார்கள். இதனால் தற்போது சிங்கள மற்றும் தமிழர்களுக்கு இடையே இன்ரர் நெட் போர் ஒன்று மூண்டுள்ளது என அறியமுடிகிறது.\nPrevious articleஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nNext articleஐபிஎல் போட்டி: ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ.6.50 லட்சம் பெற்ற ‘காஸ்ட்லி வீரர்’ யார் தெரியுமா\nபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் ச���ற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nமகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nசபரிமலை சர்ச்சையும், மாதவிடாய் பெண்களை கருவறையில் அனுமதிக்கும் கோயிலும்\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pencilnadhi.blogspot.com/2009/", "date_download": "2018-10-20T20:24:59Z", "digest": "sha1:O4COBA2DHBBAP4UDEMXD6EUMEBRCCANX", "length": 78618, "nlines": 1748, "source_domain": "pencilnadhi.blogspot.com", "title": "பென்சில் நதி: 2009", "raw_content": "\nஅப்பா நீங்க சொன்னபடி பாத்தா\nநீ மறந்து போயிருக்கும் பொட்டு\nஒரு மூதாட்டி,கவிதை காட்சி வடிவில்...\nநம் உரையாடல் முடியும் தருவாயில்\nகேட்க வேண்டாம் என்று கிளம்புகிறேன்\nதூறல் என் பதட்டத்தைக் குறைக்கிறது\nஉன் புதிரை ஆராய விரும்பவில்லை\nநம் நட்பு இன்னும் சாத்தியப்படலாம்\nபூக்களைக் கிள்ளி எறிகிறது குழந்தை\nநீ இருக்கும் இந்த தருணங்களை\nவிட்டு வந்த பொம்மைப் பற்றி\nசெத்துப் போக மாட்டேன் என்கிறது\nமழையில் நனைந்து வந்த குழந்தை\nநிற்கும் போது ஓடுவதைப் பற்றி\nஉங்கள் இசையில் ஒரு பாட்டாக\nஅவர் வண்ணத்தில் ஒரு ஓவியமாக\nஇவர் நடனத்தில் ஒரு அசைவாக\nபள்ளி விட்டு நீண்ட தூரம்\nஇன்னும் பாதுகாத்து வருகிறாள் அம்மா\nபடித்துக் கொண்டே வா என்றது\nஅட போடா நான் அன்பால\nகுடை எடுத்து வராத பெரியவர்\nவெளியில் கசிந்து விடுமோ என்று\nபோன வார மழையும் ஒன்னா\nநீ என்னைப் பார்த்து பேசுவது\nநான் உன்னைப் பார்த்துப் பேசுவது\nவேறு சில நினைவுகளில் வந்து\nஉன் ஒளி நிறைந்த ���ுன்னகை\nஒரு மூதாட்டி,கவிதை காட்சி வடிவில்...\nவண்ணங்களை பூசிய குழந்தை அங்குமிங்கும் ஓடி ஓவியமாக்...\nபொம்மைகளை விற்கும் போதெல்லாம் குழந்தையாகி விடுகிறா...\nஒரு கவிதையில் வைத்துப் பார்க்க வேண்டும் பேருந்தில்...\nஇருள் தரையில் விழாமல் சுழல்கிறது ஒளி பம்பரம்\nநாம் காதலுக்கு வெளியே சந்தித்துக் கொண்டோம் பின் கா...\nநான் ஏறாத ரயிலிலிருந்து இறங்குகிறேன் இறங்க வேண்டி...\nதாத்தாவின் செருப்புகளை நனைக்கிறது மழை தாத்தாவைத் த...\nகொன்றுபோட்ட மலைப்பாம்பு நெளிந்து கொண்டிருந்தது மரண...\nதொப்பி விற்பவன் தலையில் அணிந்து சொல்கிறான் வெயிலை\nஒரு கோடி மெளனங்களோடு நீ விடை பெறுகிறாய் ஒரு சொட்டு...\nஉன் புன்னகையை வரைந்து பார்த்தேன் வானவில் கிடைத்தது...\nநம் உரையாடல் நடுவே உரையாடிக் கொண்டிருந்தது நம் மெள...\nஒளித்து வைத்த கண்ணீர் தூறிக் கொண்டிருக்கிறது உன் ந...\nவிடாது பெய்யும் மழை ஒதுங்கி நிற்கும் பெண்ணின் கைபே...\nஅடிக்கடி நினைவுகளில் உன்னை தொலைத்து விடுகிறேன் வேற...\nதொலைந்த உன் கைக்குட்டை கண்டுபிடித்தது என்னை\nகனவைப் போலவே இருக்கிறது கனவு காண்பதும்\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=2208", "date_download": "2018-10-20T20:33:17Z", "digest": "sha1:P34D3H3C5O3JONFE3SYKTE3SRD2OPII2", "length": 14625, "nlines": 209, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | ஐயப்பன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆத���னம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> ஐயப்பன் > அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்\nஆகமம்/பூஜை : தமிழ் ஆகமத்தின்படி பூஜை\nபுராண பெயர் : இடையர்பாளையம்\nஆடிவெள்ளி, புரட்டாசி மாத நவராத்திரி, கார்த்திகை மாத சபரிமலை ரதயாத்திரை போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.\nகாலை 5.30 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், மணிகண்டன் நகர், இடையர்பாளையம், குனியமுத்தூர், கோயம்புத்தூர்-641 108.\nகோயில் கிழக்கு முகம் பார்த்து உள்ளது. ஐயப்பன் கிழக்கு பார்த்து உள்ளார். மகாகணபதி கிழக்கு பார்த்தும், காசி விஸ்வநாத விசாலாட்சி கிழக்கு பார்த்தும், முருகன் வள்ளி, தெய்வானை கிழக்கு பார்த்து, லட்சுமி நாராயண மகாலட்சுமி கிழக்கு பார்த்தும், துர்க்கை வடக்கு பார்த்தும், செல்வ கணபதி வடக்கு பார்த்தும், மாரியம்மன் பொறவியம்மன், ஆதிபொரவியம்மன் வடக்கு பார்த்து, ஆஞ்சநேயர், உற்சவ மூர்த்தி ஐயப்பன் கிழக்கு பார்த்து, தட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து, பைரவர் தெற்கு பார்த்தும், நவகிரக பஜனை மண்டபம் உள்ளது.\nதிருமணத்தடை, குழந்தைபாக்கியம், உத்தியோகம் கிடைக்க இங்கு பிரார்த்திக்கின்றனர்.\nமுருகனுக்கு 12 வாரம் பூஜை செய்தால் கல்யாணம் நடக்கும், திருமணம் நடந்தவுடன் முருகனுக்கு தாலி செய்து தருகின்றனர். துர்கை அம்மனுக்கு வெள்ளி, செவ்வாய் ராகு காலம் பூஜை செய்தால் கல்யாணம் மற்றும் குழந்தை பெறும், ஐயப்பனுக்கு சனிக்கிழமை நெய் அபிஷேகம் செய்தால் உத்தியோகம் பணி கிடைக்கும். ஆஞ்சநேயருக்கு வடமாலை மற்றும் வெற்றிலை மாலை செலுத்தினால் கல்யாண காரியம் நிவர்த்தியாகும்.\nபல முன்னோர்கள் இதே இடத்தில் மாரியம்மன் மற்றும் பொறவியம்மன் வைத்து பூஜை செய்து வந்தனர். கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் லே-அவுட் செய்து மணிகண்டநகர் வந்தது. அதிலிருந்து ஐயப்பன் போட்டோ வைத்து பூஜை மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் வீட்டில் பூஜை செய்தனர். 1986 மாரியம்மனுக்கு முதல் கும்பாபிஷேகம், பிறகு 2002 பரிவார தெய்வங்கள் சன்னிதி அமைத்து மூன்றாம் கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு 22.8.16 அன்று நான்காவது கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 50 வருடங்களாக சபரிமலை யாத்திரை நடக்கிறது. 1986ம் ஆண்டு கோயில் கட்டப்பட்டது.\n« ஐயப்பன் முதல் பக்கம்\nஅடுத்த ஐயப்பன் கோவில் »\nகோவை ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ.துõரத்திலுள்ள குனியமுத்துõர் இடையர்பாளையம் மணிகண்டன் நகரில் கோயில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் புளூ ஸ்டார் போன்: +91 - 422 - 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஹோட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nஹோட்டல் ஏ.பி. போன்: +91 - 422 - 230 1773, 5 லைன்ஸ்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/business/news/no-plan-for-islamic-Bank", "date_download": "2018-10-20T19:24:44Z", "digest": "sha1:EFGM5EWCBRKVSZSCXP5IFDJH5E3CV4LN", "length": 5792, "nlines": 95, "source_domain": "tamil.annnews.in", "title": "இஸ்லாமிய வங்கியை கட்டமைக்கும் திட்டமில்லை: ரிசர்வ் வங்கிANN News", "raw_content": "இஸ்லாமிய வங்கியை கட்டமைக்கும் திட்டமில்லை: ரிசர்வ் வங்கி...\nஇஸ்லாமிய வங்கியை கட்டமைக்கும் திட்டமில்லை: ரிசர்வ் வங்கி\nஇஸ்லாமிய வங்கியை கட்டமைக்கும் திட்டமில்லை என ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விளக்கம் அளித்திருக்கிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆர்பிஐ இவ்வாறு பதில் அளித்திருக்கிறது. இஸ்லாம் மதத்தின் படி பணத்தை வட்டிக்கு விடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.\nஇது தொடர்பாக ரிசர்வ் வங்கி மேலும் கூறியிருப்பதாவது: இஸ்லாமிய வங்கி தொடங்குவது குறித்து மத்திய அரசுடன் இணைந்து பரிசீலனை செய்தோம். அனைத்து விதமான வாய்ப்புகள் மற்றும் அனைவருக்கும் வங்கி சேவை வழங்க வேண்டும் என்பதால் இஸ்லாமிய வங்கியை கட்டமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டோம் என ஆர்பிஐ தெரிவித்திருக்கிறது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nவிஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து\nநேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு\nமுட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்த ஐகோர்ட்\nபேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்\nஆக.29-ல் ஈரோடுக்கு செல்கிறார் கவர்னர்\nவங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014/02/1_26.html", "date_download": "2018-10-20T20:24:53Z", "digest": "sha1:ZLFRINCO4RD7NDT3WTYK3DURMOF65PU2", "length": 57270, "nlines": 581, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: பகுதி பத்து : வாழிருள்[ 1 ]", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nபகுதி பத்து : வாழிருள்[ 1 ]\nபகுதி பத்து : வாழிருள்[ 1 ]\nஆடி மாதம் வளர்பிறை ஐந்தாம்நாள் ஜனமேஜயனின் சர்ப்பசத்ரவேள்வி முடிந்து ஒருவருடம் நிறைவுற்றபோது ஆஸ்திகன் வேசரநாட்டில் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் தன் குலத்தினரின் கிராமத்திற்குள் நுழைந்தான். அவனுடைய வருகையை முன்னரே நெருப்பில் கண்டிருந்த மானசாதேவி குடில்முற்றத்தில் நாகபடக்கோலம் அமைத்து அதன்நடுவே நீலநிறமான பூக்களால் தளமிட்டு ஏழுதிரியிட்ட விளக்கேற்றி வைத்து அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் குலத்தைச் சேர்ந்த அன்னையரும் முதியவரும் அவனைக்காத்து ஊர்மன்றில் கூடியிருந��தனர். ஓங்கிய ஆலமரத்தின் மீதேறி அமர்ந்து சில சிறுவர்கள் கிருஷ்ணையின் நீர்ப்பரப்பைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.\nகிருஷ்ணையின் மறுபக்கம் நகருக்குச் செல்லும் பாதை தொடங்கியது. அதற்கு இப்பால் புஷ்கரவனத்துக்குள் நாகர்களின் பன்னிரண்டு ஊர்கள் மட்டுமே இருந்தன. நாகர்குலத்தவர் மட்டுமே அந்தத்துறையில் படகோட்ட ஒப்புதல் இருந்தது. நாகர்களல்லாத எவரும் அங்கே நதியைத் தாண்டுவதில்லை. பாறைகள் நிறைந்த அப்பகுதியில் மென்மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட நாகர்களின் படகுகளன்றி பிற நீரிலிறங்கவும் முடியாது.\nசாலையின் மறுபக்கம் நான்குநாகர்களின் படகுகளும் காத்திருந்தன. காலையில் சந்தைக்குச் சென்ற நாகர்கள் மாலையில் திரும்புவது வரை பொதுவாக அப்பகுதியில் படகுகள் கிருஷ்ணையில் இறங்குவதில்லை. பயணிகளும் இருப்பதில்லை. கரையில் நின்றிருந்த மருதமரத்தின் அடியில் படகுகளை நீரிலிறங்கிய வேரில் கட்டிவிட்டு நாகர்கள் அமர்ந்திருந்தனர். வெண்கல்கோபுரம் போல எழுந்து நின்றிருந்த மருதத்தின் வேர்கள் மேல் அமர்ந்திருந்த முதியவர் இருவர் கண்கள் சுருக்கி தங்கள் எண்ணங்களுக்குள் மூழ்கியிருந்தனர். இருவர் இளைஞர்கள். தூரத்தில் தெரியும் அசைவுகளை நோக்கிக்கொண்டு அவர்கள் அமைதியாக நின்றனர்.\nசற்றுநேரத்தில் புதர்களுக்கு அப்பால் ஆஸ்திகன் தெரிந்தான். இளைஞர்கள் இருவரும் எழுச்சிக் கூச்சலிட்டபோது முதியவர்கள் எழுந்துகொண்டனர். ஓர் இளைஞன் நேராக தன் படகைநோக்கி ஓடி அதை இழுத்து வழியருகே வைத்து “இதுதான்…இந்தப் படகுதான்” என்றான். முதியவர் புன்னகையுடன் “ஒரு படகே போதும். ஒருவர் நான்கு படகுகளில் ஏறமுடியாது” என்றார்.\nஆஸ்திகன் சடைமுடிகள் இருபக்கமும் தோள்வரை தொங்க செம்மண்போல வெயில்பட்டுப் பழுத்த முகமும் புழுதிபடிந்த உடலுமாக வந்தான். அவன் சென்றபோது இருந்தவையில் அந்த விழிகள் மட்டுமே அப்படியே மீண்டன. அவனைக் கண்டதும் நான்கு படகோட்டிகளும் கைகூப்பி வணங்கி நின்றனர். ஆஸ்திகன் நெருங்கி வந்ததும் முதியவர் இருவரும் அவன் காலடியில் விழுந்து வணங்கினர். அதைக்கண்டபின் இளைஞர்கள் ஓடிவந்து அவனைப் பணிந்தனர். அவன் காலடியில் பணிபவர்களை தன்னிலிருந்து கீழானவர்களாக எண்ணும் மனநிலையை கடந்துவிட்டிருந்தமையால் அவ்வணக்கங்களுக்கு முற்றிலும் உரிய ம���னிவனாக இருந்தான். அவர்களை சிரம்தொட்டு ஆசியளித்தான்.\nமுதியவர் “எங்கள் குடில்களுக்கு மீண்டு வரும் ஆஸ்திகமுனிவரை நாகர்குலம் வணங்குகிறது” என்று முகமன் சொல்லி படகுக்குக் கொண்டுசென்றான். ஆஸ்திகன் ஏறியபடகு கிருஷ்ணையில் மிதந்ததும் அப்பால் ஆலமரத்து உச்சியில் இருந்த சிறுவர்கள் உரக்கக் கூச்சலிட்டனர். சிலர் இறங்கி கிருஷ்ணைநதிக்கரை நோக்கி ஓடத்தொடங்கினர்.\nகிருஷ்ணை அங்கே மலையிடுக்கு போல மண் குழிந்து உருவான பள்ளத்துக்குள் நீலப்பெருக்காக ஓடிக்கொண்டிருந்தது. மரங்கள் அடர்ந்த சரிவில் வேர்களையே படிகளாகக் கொண்டு அவர்கள் மேலேறி வந்தனர். அவர்கள் வரும் வழியெங்கும் கொன்றைமலர்கள் பொன் விரித்திருந்தன. அரசமரத்தின் இலைகள் கேளா மந்திரத்தில் துடித்தன.\nமுதுபெண்டிர் ஊர்மன்றிலும் வேலிமுகப்பிலும் கூடி நின்றனர். சிலர் மானசாதேவி வெளியே வருகிறாளா என்று பார்த்தனர். அவள் இல்லமுகப்பில் ஏழுதிரியிட்ட மண்ணகல் விளக்குகள் சுடருடன் நின்றன. ஆஸ்திகன் சிறுவர்களும் நாகர்குலத்து மூத்தாரும் புடைசூழ வேலிமுகப்பை அடைந்ததும் பெண்கள் குலவையிட்டனர். முதுநாகினி கமுகுப்பாளைத் தாலத்தில் நிறைத்த புதுமுயலின் குருதியால் அவனுக்கு ஆரத்தி எடுத்தபின் அந்தக்குருதியை தென்மேற்குநோக்கி மரணத்தின் தேவர்களுக்கு பலியாக வீசினாள். அவன் நெற்றியில் புதுமஞ்சள் சாந்து தொட்டு திலகமிட்டு அழைத்துவந்தார்கள்.\nகுடில்முன்னால் ஆஸ்திகன் வந்தபோது உள்ளிருந்து கையில் ஒரு மண்பானையுடன் மானசாதேவி வெளியே வந்தாள். ஆஸ்திகன் அவளைப்பார்த்தபடி வாயிலில் நின்றான். “மகனே, இதற்குள் உனக்காக நான் வைத்திருந்த அப்பங்கள் உள்ளன. இவற்றை உண்டுவிட்டு உள்ளே வா” என்று அவள் சொன்னாள். அந்தக்கலத்தை தன் கையில் வாங்கிய ஆஸ்திகன் அதைத்திறந்து உள்ளே இருந்து கரிய தழல்போல கணத்தில் எழுந்த ராஜநாகத்தின் குழவியை அதே கணத்தில் கழுத்தைப்பற்றித் தூக்கினான். அதை தன் கழுத்தில் ஆரமாகப் போட்டுக்கொண்டு உள்ளே இருந்த ஊமைத்தைப்பூவின் சாறும் நாகவிஷமும் கலந்து சுடப்பட்ட மூன்று அப்பங்களையும் உண்டான்.\n“அன்னையே, உங்கள் மைந்தன் இன்னும் விஷமிழக்காத நாகனே” என்று அவன் சொன்னதும் மானசாதேவி முகம் மலர்ந்து “இது உன் இல்லம். உள்ளே வருக” என்றாள். ஆஸ்திகன் குடிலுக்குள் நுழைந்தது���் அவன் குலம் ஆனந்தக்கூச்சலிட்டது. மூதன்னையர் குலவையிட்டனர். ஆஸ்திகன் அன்று கிருஷ்ணையில் நீராடி தன் சடையையும் மரவுரியையும் களைந்தபின் முயல்தோலால் ஆன ஆடையையும் ஜாதிக்காய் குண்டலத்தையும் அணிந்து தலையில் நீலச்செண்பக மலர்களையும் சூடிக்கொண்டான்.\nஆஸ்திகன் தன் இல்லத்தில் சாணிமெழுகிய தரையில் அமர்ந்து அன்னை அளித்த புல்லரிசிக்கூழையும் சுட்ட மீனையும் உண்டான். அதன்பின் அன்னை விரித்த கோரைப்பாயில் படுத்து அவள் மடியில் தலைவைத்துத் துயின்றான். அவன் அன்னை அவனுடைய மெல்லிய கரங்களையும் வெயிலில் வெந்திருந்த காதுகளையும் கன்னங்களையும் வருடியபடி மயிலிறகு விசிறியால் மெல்ல வீசிக்கொண்டு அவனையே நோக்கியிருந்தாள்.\nஅன்றுமாலை ஊர்மன்றில் நாகர் குலத்தின் பன்னிரண்டு ஊர்களில் வாழும் மக்களும் கூடினர். பசுஞ்சாணி மெழுகிய மன்றுமேடையில் புலித்தோலாடையும் நெற்றியில் நாகபட முத்திரையிட்ட முடியுமாக அமர்ந்த முதியநாகர்கள் முதுநாகினிகள் பரிமாறிய தேன்சேர்த்து புளிக்கவைக்கப்பட்ட கடுங்கள்ளை குடுவைகளில் இருந்து அருந்தினர். கூடியிருந்த சிறுவர்கள் பூசலிட்டு பேசிச் சிரித்துக்கொண்டு கிழங்குகளை சுட்டமீன் சேர்த்து தின்றனர். ஆஸ்திகன் தன் அன்னையுடன் வந்து மன்றமர்ந்ததும் வாழ்த்தொலிகள் எழுந்தன.\nமுதுநாகர் எழுந்து அனைவரையும் வணங்கினார். “‘விண்ணகமாக விரிந்த ஆதிநாகத்தை வணங்குகிறேன். அழியாத நாகங்களையும் அவர்களை ஆக்கிய முதல் அன்னை கத்ருவையும் வணங்குகிறேன். ஒருவருடம் முன்பு இத்தினத்தில் அஸ்தினபுரியின் வேள்விக்கூடத்தில் நம் குலத்தின் இறுதிவெற்றியை நிகழ்த்தியவர் நம் குலத்தோன்றல் ஆஸ்திக முனிவர். இது ஆடிமாத ஐந்தாம் வளர்பிறைநாள். இனி இந்நாள் நாகர்குலத்தின் விழவுநாளாக இனிமேல் அமைவதாக. இதை நாகபஞ்சமி என்று நாகர்களின் வழித்தோன்றல்கள் கொண்டாடுவதாக” என்றார்.\nஅங்கிருந்த அனைவரும் தங்கள் கைகளைத் தூக்கி அதை ஆதரித்தனர். நாகர்குலத்தலைவர்கள் தங்கள் கோல்களை தூக்கி மும்முறை ‘ஆம் ஆம் ஆம்’ என்றனர். முதுநாகர் “ஆதிப்பெருநாகங்கள் மண்ணில் வாழ்ந்த மனிதர்களை கூடிப்பெற்ற ஆயிரத்து எட்டு பெருங்குலங்கள் பாரதவர்ஷத்தில் உள்ளன. அவற்றில் முதுபெருங்குலமான நம்மை செஞ்சு குடியினர் என்றழைக்கிறார்கள். நாம் வாழும் இந்த மலை ���ுனிதமானது. தவம்செய்யாதவர் இங்கே காலடிவைக்கமுடியாது. ஆகவே இது முனிவர்களால் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படுகிறது.”\n“பெருந்தவத்தாரான ஜரத்காரு முனிவர் தனக்குகந்த துணைவியைத் தேடி இங்கு வந்தார். இந்த ஸ்ரீசைலத்தின் கரையில், கிருஷ்ணை நதிக்கரையில் அவர் நம் குலத்துப்பெண்ணை மணந்து ஆஸ்திக முனிவரின் பிறப்புக்குக் காரணமாக ஆனார். அப்பிறவிக்கான நோக்கமென்ன என்பது இன்று நமக்குத் தெளிவாகியிருக்கிறது. நாகர்களே நம் குலம் பெருமைகொண்டது. இம்மண்ணில் நாகர்குலம் வாழும்வரை நம் பெருமை வாழும்.” அனைவரும் சேர்ந்து குரலெழுப்பினர்.\n“ஜரத்காருவின் துணைவியாகிய நம் குலத்து தவப்பெண் மானசாதேவி நாகங்களின் தலைவனான நாகபூஷணனை எண்ணி தவம்செய்து அவன் வரம் பெற்றவள். அவன் வாழும் கைலாசத்துக்குச் சென்று மீண்டவள். அவளை பாதாளநாகமான வாசுகி தன் சோதரியாக ஏற்றுக்கொண்டார். ஜனமேஜயமன்னரின் வேள்வியில் பாதாளநாகங்கள் அழியத்தொடங்கியபோது இங்கே அவரே வந்து தன் தங்கையிடம் அவள் மகனை அனுப்பும்படி ஆணையிட்டார். மண்ணைப்பிளந்து மாபெரும் கரும்பனை போல வாசுகி எழுந்த வழி இன்னும் நம் வனத்தில் திறந்திருக்கிறது. அந்த அஹோபிலத்தை நாம் இன்று நம் ஆலயமாக வணங்குகிறோம். அதனுள் செல்லும் கரிய இருள் நிறைந்த பாதைவழியாக பாதாளநாகங்களுக்கு நம் பலிகளை அளிக்கிறோம்.”\n“நாகர்களே ஜனமேஜயன் என்னும் எளிய மன்னர் ஏன் பாதாளவல்லமைகளாகிய நாகங்களை அழிக்கமுடிந்தது” என்று முதுநாகர் கேட்டார். “நாகங்கள் மீது அவர்கள் மூதன்னை கத்ருவின் தீச்சொல் ஒன்றிருக்கிறது நாகர்களே. நாககுலத்தவராகிய நம்மனைவர்மீதும் அந்தத் தீச்சொல் உள்ளது.” முதுநாகர் சொல்லத்தொடங்கினார்.\nமுதற்றாதை தட்சகரின் மகளும் பெருந்தாதை கஸ்யபரின் மனைவியுமான அன்னை கத்ரு விண்ணையும் மண்ணையும் ஆயிரத்தெட்டு முறை சுற்றிக்கிடக்கும் மாபெரும் கருநாகம். அவள் கண்கள் தண்ணொளியும் குளிரொளியும் ஆயின. அவள் நாக்கு நெருப்பாக மாறியது. அவள் மூச்சு வானை நிறைக்கும் பெரும் புயல்களாகியது. அவள் தோலின் செதில்களே விண்ணகத்தின் மேகத்திரள்களாயின. அவள் சருமத்தின் ஒளிப்புள்ளிகளே முடிவற்ற விண்மீன் தொகைகளாக ஆயின. அவள் அசைவே புடவியின் செயலாக இருந்தது. அவளுடைய எண்ணங்களே இறைவல்லமை என இங்கு அறியப்படலாயிற்று. அவள் வாழ்க\nஊழிம���தல்காலத்தில் அன்னை ஆயிரம் மகவுகளை முட்டையிட்டுப் பெற்றாள். அவை அழியாத நாகங்களாக மாறி மூவுலகையும் நிறைத்தன. அந்நாளில் ஒருமுறை மூதன்னை கத்ரு விண்ணில் நெடுந்தொலைவில் ஒரு சின்னஞ்சிறிய ஒளிப்புள்ளி போல நகர்ந்து சென்ற இந்திரனின் புரவியான உச்சைசிரவஸின் பேரொலியைக் கேட்டாள். அவளுடைய சோதரியும் வெண்ணிறம் கொண்ட நாகமும் ஆகிய அன்னை வினதையிடம் அது என்ன என்று வினவினாள். பேரொலி எழுப்பும் அதன் பெயர் உச்சைசிரவஸ். இந்திரனின் வாகனமாகிய அது இந்திரநீலம், கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், பொன், சிவப்பு நிறங்களில் அமைந்த தலைகளுடன் விண்ணில் பறந்துசெல்கிறது” என்று வினதை பதில் சொன்னாள்.\n“அதன் வால் என்ன நிறம்” என்று அன்னை கத்ரு கேட்டாள். “அதன் வால் வெண்ணிற ஒளியாலானது” என்று வினதை பதில் சொன்னாள். ‘ஒளியில் இருந்து வண்ணங்கள் எப்படி வரமுடியும்” என்று அன்னை கத்ரு கேட்டாள். “அதன் வால் வெண்ணிற ஒளியாலானது” என்று வினதை பதில் சொன்னாள். ‘ஒளியில் இருந்து வண்ணங்கள் எப்படி வரமுடியும் இருட்டே முழுமுதன்மையானது. வண்ணங்களை உருவாக்கும் முடிவற்ற ஆழம் கொண்டது. அங்கிருந்தே புவிசமைக்கும் ஏழு வண்ணங்களும் வருகின்றன” என்றாள் மூதன்னை கத்ரு. அதை பார்த்துவிடுவோம் என அவர்கள் இருவரும் முடிவெடுத்தனர். அப்போட்டியில் வென்றவருக்கு தோற்றவர் அடிமையாக இருக்கவேண்டுமென வஞ்சினம் கூறினர்.\nஉச்சைசிரவஸ் விண்ணாளும் பேரொளிக்கதிர். அதன் ஏழுவண்ணங்களும் இன்மையில் இருந்தே எழுந்தன. அதை ஒளியாகக் காணும் கண்கள் வினதைக்கும் இருளாகக் காணும் கண்கள் அன்னை கத்ருவுக்கும் முடிவிலா புடவிகளை வைத்து விளையாடும் முதற்றாதையால் அளிக்கப்பட்டிருந்தன. அங்கே வாலென ஏதுமில்லை என உணர்ந்த அன்னை தன் ஆயிரம் மைந்தர்களிடமும் அங்கே சென்று வாலாகத் தொங்கும்படி ஆணையிட்டாள். அவர்களில் விண்ணில் வாழ்ந்த நாகங்கள் அன்றி பிற அனைத்தும் அதைச்செய்ய மறுத்துவிட்டன. “அன்னையே நாங்கள் மும்முறை மண்ணைக்கொத்தி உண்மைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று ஆணையிட்டிருக்கிறோம். நாங்கள் பொய்யைச் சொல்லமுடியாது” என்றன.\nவிண்ணக நாகங்கள் கார்க்கோடகன் என்னும் நாகத்தின் தலைமையில் அன்னையிடம் “அன்னையே நன்றுதீது உண்மைபொய் என்னும் இருமைகளுக்கு அப்பால் உள்ளது அன்னையின் சொல். உன் ஆணையை நிறைவேற்றுவோம்” என்றன. அவ்வண்ணமே அவை பறந்துசென்று விண்ணில் நீந்தி உச்சைசிரவஸின் வாலாக மாறி பல்லாயிரம் கோடி யோஜனை தொலைவுக்கு இருள்தீற்றலாக நீண்டு கிடந்தன.\nஉச்சைசிரவஸைப் பார்ப்பதற்காக மூதன்னையர் இருவரும் அது செல்லும் வானகத்தின் மூலைக்குப் பறந்து சென்றனர். விண்மீன்கொப்புளங்கள் சிதறும் பால்திரைகளால் ஆன விண்கடலைத் தாண்டிச்சென்றனர். விண்நதிகள் பிறந்து சென்றுமடியும் அந்தப் பெருங்கடலுக்குள்தான் ஊழிமுடிவில் அனைத்தையும் அழித்து தானும் எஞ்சாது சிவன் கைகளுக்குள் மறையும் வடவைத்தீ உறைகிறது. அதன் அலைகளையே தெய்வங்களும் இன்றுவரை கண்டிருக்கிறார்கள். அதை அசைவிலாது கண்டது ஆதிநாகம் மட்டுமே. அது வாழ்க\nஅப்பெருங்கடல்மேல் பறந்தபடி மூதன்னையர் கத்ருவும் வினதையும் உச்சைசிரவஸ் வான்திரையைக் கிழிக்கும் பேரொலியுடன் செல்வதைக் கண்டனர். அதன் வால் கருமையாக இருப்பதைக் கண்ட வினதை கண்ணீருடன் பந்தயத்தில் தோற்றதாக ஒப்புக்கொண்டாள். ஆயிரம்கோடி வருடம் தமக்கைக்கு அடிமையாக இருப்பதாக அவள் உறுதி சொன்னாள். அன்னையரின் அலகிலா விளையாட்டின் இன்னொரு ஆடல் தொடங்கியது.\nநாகர்களே, தன் சொல்லைக் கேட்காத பிள்ளைகளை கத்ரு சினந்து நோக்கினாள். “நன்றும் தீதுமென இங்குள அனைத்துமே அன்னையின் மாயங்களே என்றறியாத மூடர்கள் நீங்கள். நன்றைத் தேர்வுசெய்ததன் வழியாக நீங்கள் உங்கள் ஆணவத்தையே முன்வைத்தீர்கள். நான் என நீங்கள் உணரும்போதெல்லாம் அந்த ஆணவம் உங்களில் படமாக விரிவதாக. ஆணவத்தின் முகங்களாகிய காமமும் குரோதமும் மோகமும் உங்கள் இயல்புகளாகுக. பறக்கும் திறனை நீங்கள் இழப்பீர்கள். தவழ்ந்துசெல்லும் வேகம் மட்டுமே கொண்டவர்களாவீர்கள். உங்களுக்குரியதென நீங்கள் கொண்டுள்ள அறத்தால் என்றென்றும் கட்டுண்டவர்களாவீர்கள். எவனொருவன் காமகுரோதமோகங்களை முற்றழிக்க முயல்கிறானோ அவன் முன் உங்கள் ஆற்றல்களையெல்லாம் இழப்பீர்கள். உங்கள் தனியறத்தால் இழுக்கப்பட்டவர்களாக நீங்களே சென்று அவன் வளர்க்கும் வேள்விநெருப்பில் வெந்து அழிவீர்கள்” என்று அன்னை தீச்சொல்லிட்டாள்.\n“நாகர்குலமக்களே, நாமும் நம் காமகுரோதமோகங்களால் கட்டுண்டவர்களாக இருக்கிறோம். நாமும் நமது அறத்தின் அடிமைகளாக வாழ்கிறோம். மூதன்னையின் தீச்சொல் நம்மையும் யுகங்கள்தோறு���் தொடர்கிறது” முதுநாகர் சொன்னார். “அன்று அந்தத் தீச்சொல் கேட்டு நடுங்கி நின்ற மைந்தர்களை நோக்கி முதற்றாதை காசியபர் சொன்னார். மைந்தர்களே நீங்கள் அழியமாட்டீர்கள். புடவி என ஒன்று உள்ளவரை நீங்களும் இருப்பீர்கள். எந்தப்பேரழிவிலும் எஞ்சியிருக்கும் ஒருதுளியில் இருந்து நீங்கள் முழுமையாகவே மீண்டும் பிறந்தெழுவீர்கள்.”\n“அவ்வாறே இன்று ஜனமேஜயன் வேள்வியில் பெருநாகங்கள் எரிந்தழிந்தன. நம்குலத்தின் சொல்லால் அவர்களில் மண்ணாளும் பெருநாகமான தட்சன் மீட்கப்பட்டார். அவரிலிருந்து அழியாநாகங்களின் தோன்றல்கள் பிறப்பர். நிழலில் இருந்து நிழல் உருவாவது போல அவர்கள் பெருகி மண்ணையும் பாதாளத்தையும் நிறைப்பர். ஆம் அவ்வாறே ஆகுக” முதுநாகர் சொல்லி முடித்ததும் நாகர்கள் தங்கள் நாகபடம் எழுந்த யோகதண்டுகளைத் தூக்கி ‘ஆம்” முதுநாகர் சொல்லி முடித்ததும் நாகர்கள் தங்கள் நாகபடம் எழுந்த யோகதண்டுகளைத் தூக்கி ‘ஆம் ஆம்\nநாகங்களுக்கான பூசனை தொடங்கியது. மன்றுமேடையில் பதிட்டை செய்யப்பட்டிருந்த நாகச்சிலைகளுக்கு மஞ்சள்பூசி நீலமலர்மாலைகள் அணிவித்து கமுகுப்பூ சாமரம் அமைத்து பூசகர் பூசை செய்தனர். இரண்டு பெரிய யானங்களில் நீலநீர் நிறைத்து விலக்கிவைத்து அவற்றை நாகவிழிகள் என்று உருவகித்து பூசையிட்டனர். நாகசூதர் இருவர் முன்வந்து நந்துனியை மீட்டி நாகங்களின் கதைகளைப் பாடத்தொடங்கினர். பாடல் விசையேறியபோது அவர்கள் நடுவே அமர்ந்திருந்த மானசாதேவியின் உடலில் நாகநெளிவு உருவாகியது. அவள் கண்கள் இமையாவிழிகளாக ஆயின. அவள் மூச்சு சர்ப்பச்சீறலாகியது.\n“காலகனின் மகளாகிய நான் மானசாதேவி. ஜகல்கௌரி, சித்தயோகினி, நாகபாகினி. எந்தை தட்சன் உயிர் பெற்றான். வளர்கின்றன நாகங்கள். செழிக்கின்றது கீழுலகம்” என அவள் சீறும் குரலில் சொன்னாள். இரு தாலங்களிலும் இருந்த நீலநீர் பாம்புவிழிகளாக மாறுவதை நாகர்கள் கண்டனர். நந்துனியும் துடியும் முழங்க அவர்கள் கைகூப்பினர்.\nLabels: வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nபகுதி பத்து : வாழிருள்[ 1 ]\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/27221", "date_download": "2018-10-20T20:25:03Z", "digest": "sha1:OMZAXYZNNTO2DWIDSYFOXIAKO3RYSJF4", "length": 6259, "nlines": 54, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சிலைகளை பாராட்டிய சித்திரபாவை! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nமலை­யா­ளத்­தி­லி­ருந்து தமி­ழுக்கு இறக்­கு­ம­தி­யா­கி­யுள்ள இளம் நடிகை கீர்த்தி சுரேஷ். 1980களில் மலை­யாள சினி­மா­வில் முன்­னணி நடி­கை­யாக திகழ்ந்த மேனகா, தமி­ழி­லும் 'நெற்­றிக்­கண்' உள்­ளிட்ட சில படங்­க­ளில் நடித்­துள்­ளார். இவ­ரது மகள்­தான் இந்த கீர்த்தி சுரேஷ். கேரள மாநி­லம், திரு­வ­னந்­த­பு­ரத்­தில், 1992ம் ஆண்டு அக்­டோ­பர் 17ம் தேதி பிறந்­தார் கீர்த்தி சுரேஷ். டில்­லி­யில் பேஷன் டிசை­னிங் முடித்­து­விட்டு அப்­ப­டியே சினி­மா­வுக்கு வந்­து­விட்­டார். ஆரம்­ப­கா­லத்­தில் தனது தந்­தை­யின் தயா­ரிப்­பில் உரு­வான சில படங்­க­ளில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், 2013ம் ஆண்டு 'கீதாஞ்­சலி' எனும் மலை­யாள படத்­தில் ஹீரோ­யி­னாக அறி­மு­க­மா­னார். தொடர்ந்து மலை­யா­ளத்­தில் சில படங்­க­ளில் நடித்­த­வர் அப்­ப­டியே தமி­ழுக்­கும் வந்து விட்­டார். தமி­ழில் இவ­ரது முதல் படம் 'இது என்ன மாயம்.' அதை தொடர்ந்து 'ரஜினி முரு­கன்,' 'பைரவா,' 'பாம்பு சட்டை' போன்ற படங்­க­ளில் நடித்­தார் கீர்த்தி. இது­ த­விர மலை­யா­ளத்­தி­லும், தெலுங்­கி­லும் சில படங்­க­ளில் நடித்து வரு­கி­றார்.\nசமீ­பத்­தில் இவர் சென்­னை­யி­லுள்ள விஜிபி ஸ்னோ கிங்­ட­மில் அமைந்­துள்ள சிலிக்­கான் சிலை அருங்­காட்­சி­ய­கத்தை, குத்­து­வி­ளக்கு ‘தீட்டி’ துவக்கி வைத்­தார்.\nஅப்­போது கீர்த்தி சுரேஷ் பேசு­கை­யில், ''ஓவி­யர் ஸ்ரீதர் மிகப்­பெ­ரிய திற­மை­சாலி. எந்த ஆர்ட் கேலரிக்கு போனா­லும் அவர் வரைந்த ஓவி­யங்­கள் இல்­லா­மல் இருக்­காது. ஸ்ரீதர் என்­னி­டம் இந்த சிலிக்­கான் ஐடியா பற்றி சொல்­றப்­பவே ரொம்ப பிடிச்­சி­ருந்­தது. இது மட்­டு­மல்­லா­மல் அவ­ரி­டம் இன்­னும் நிறைய ஐடி­யாஸ் இருக்கு. எல்­லாமே சூப்­பரா இருக்­கும். அடுத்­த­டுத்து உங்­களை ஓவி­யர் ஸ்ரீதர் ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­து­வார். இந்த சிலிக்­கான் சிலை மியூ­சி­யம் ரொம்ப லைவ்­வான அழ­கோட இருக்கு. இதை துவக்கி வைக்க என்னை அழைத்­தது ரொம்ப ரொம்ப ��கிழ்ச்சி'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/hirutv-news-red-minute.php", "date_download": "2018-10-20T18:52:18Z", "digest": "sha1:7HXWBHAR2UAFRCAZN5VCTFSVRVMJ55YE", "length": 9275, "nlines": 265, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Most visited website in Sri Lanka|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News", "raw_content": "\nஒன்பது மணி நேர விசாரணைக்கு பின்னர் வெளியேறினார் நாலக டி சில்வா\nஇந்தியா - பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்...\nஇந்தியாவை உலுக்கியுள்ள கோர விபத்து – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇஸ்தான்புல் தூதரகத்தில் சவுதி ஊடகவியலாளர் கொலை\nஇஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய...\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nஇந்தியா - பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்...\nபொருளாதாரத்திற்கு போதிய பங்களிப்பை வழங்கவில்லை\nதானிய பாதுகாப்பு மத்திய நிலையம் திறப்பு\nஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nபேசாலையில் மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க தீர்மானம்\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nஇந்தியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து - 50 பேர் பலி\nதிருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்தவருக்கு நேர்ந்த கதி – சி.சி.டி.வியில் பதிவான காட்சி\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nசற்றுமுன்னர் சர்கார் படத்தின் டீசர் வெளியானது – பட்டையை கிளப்பும் ரசிகர்கள்\nகண் பார்வை சிக்கலுக்கு உள்ளான தினேஸ் சந்திமாலின் தற்போதைய நிலை\nஇலங்கை அணியை தோல்வியுறச் செய்த மழை..\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nஇங்கிலாந்து அணிக்கான வெற்றி இலக்கு..\nநாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி\nதீர்மானமிக்க இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்\nவெளியான சில மணி நேரங்களில் சர்கார் டீசர் படைத்துள்ள உலக சாதனை\nசற்றுமுன்னர் சர்கார் படத்தின் டீசர் வெளியானது – பட்டையை கிளப்பும் ரசிகர்கள்\nவைரமுத்து விவகாரம் - மன்னிப்பு கேட்ட சின்மயி கணவர்\nதுடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட பிரபல நடிகை கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம் வௌியானது\n புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் திரையுலகம்\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் - மன்னிப்பும் கேட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/07/jai-teaser-on-july6th-only-3-days-to-go-for-the-first-look/", "date_download": "2018-10-20T20:32:43Z", "digest": "sha1:LX2X24HZJGYOSFEOBWY3YTUPHPZWGOQZ", "length": 4404, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "Jai Teaser On July6th Only 3 days to go for the first look! – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/women/03/131934?ref=archive-feed", "date_download": "2018-10-20T19:16:49Z", "digest": "sha1:HDBHTQ4GXHVWRTOSVJWLWYUD5GF27TAG", "length": 7869, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "அந்த 2 ஹார்மோன்கள்: பெண்களின் உடலில் உண்டாக்கும் மாற்றங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅந்த 2 ஹார்மோன்கள்: பெண்களின் உடலில் உண்டாக்கும் மாற்றங்கள்\nஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற இரு ஹார்மோன்கள் பெண்களுக்கு உடலில் சுரக்கக் கூடியது. இந்த இரண்டு ஹார்மோன்களும் பெண்கள் பருவம் அடைவது முதல் கருத்தரிப்பது வரை பல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகிறது.\nஹார்மோன்கள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்கள்\nகருத்தரித்த பின் தாய்ப்பால் கொடுக்கும் போது பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களில் பல மாற்றங்களை உண்டாக்குகின்றது.\nஇந்த ஹார்மோன் மாற்றங்களினால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது மாதவிலக்கு ஏற்படுதில்லை. அதன் பின் குழந்தை பிறந்த உடன் தாய்ப்பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்களே.\nபெண்கள் இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும் போது, இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக் குறையும். அதனால் சினைப்பைகள் முட்டையை வெளிவிடாது.\nஅதனால் பெண்ளின் உடலில் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து, மாதவிலக்கு முற்றிலுமாக நின்று விடும். இந்நிலையை தான் மொனோபாஸ் என்று கூறப்படுகிறது.\nஇவற்றையெல்லாம் தொடர்ந்து பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அதன் அளவுக்கு ஏற்ப காம உணர்வு, உடல் எடை, உடல்சூடு, பசி உணர்வு மற்றும் எலும்புகளின் சக்தி ஆகியவற்றில் பல மாற்றங்கள் உண்டாகும்.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/11/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-70-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-10-20T19:45:08Z", "digest": "sha1:PC7LFWFUKPS44334GD35NWEYQ24AP35Q", "length": 26058, "nlines": 184, "source_domain": "theekkathir.in", "title": "தமிழகத்தில் 70 மணல் குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு…!", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»தமிழகத்தில் 70 மணல் குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு…\nதமிழகத்தில் 70 மணல் குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு…\nதமிழகம் முழுவதும் கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை காரணமாக்கி புதிதாக 70 மணல் குவாரிகளை அமைப்பது என முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்காக மணல் தேவையை உத்தரவாதப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.\nஅதே சமயம் கடந்த கால அனுபவங்களை கணக்கில் கொண்டு ஆறுகளை பாதுகாக்க வேண்டிய கடமையும் அரசுக்கு உண்டு. மணல் குவாரிகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை மீறி மணல் கொள்ளையடித்ததன் விளைவாக சுற்றுச்சூழல், ஆற்றின் போக்கு, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு ஆறுகளும் வறண்டுபோய் விட்டன. இதனால் குடிநீர் மற்றும் பாசனம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அரசு இவற்றை கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை. மாறாக மணல் கொள்ளையை தொடரும் நோக்கத்தோடு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, புதிதாக அமைக்க உத்தேசித்துள்ள மணல் குவாரிகளை அமைக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்ட செயற்கை மணல் (எம்சாண்ட்) உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். அதுவரையிலான மணல் தேவையை பூர்த்தி செய்ய அரசே வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nகுடிசைவாழ் ஏழை, எளிய மக்களை வெளியேற்றுவதா\nஏழை, எளிய மக்களை அவர்களது வசிக்கும் குடியிருப்புகளிலிருந்து அப்புறப்படுத்தக் கூடிய நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் சென்னை கூவம் நீர்வழிக் கரையோரம் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளை அப்புறப்படுத்தி அவர்களுடைய வாழ்வாதாரத்தை மாநில அரசு பறித்து வருகிறது. ஏழை, எளிய மக்களை தாங்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவர்களுக்கு மாற்று இடம் என்று கூறி 30 கி.மீ.க்கு அப்பால் இடம் வழங்குவது இந்த குடும்பங்களைச் சார்ந்தவர்கள் சென்னை மாநகரில் செய்து வரும் வேலைவாய்ப்பை பறிப்பதோடு, சம்பந்தப்பட்ட குடும்பங்களது குழந்தைகளின் கல்வியையும் பாதிக்கும். குடிசைகளை அப்புறப்படுத்தக் கூடிய இடங்களுக்கு அருகாமையிலேயே அடுக்குமாடி வீடுகளை கட்டிக் கொடுக்க முடியும். இதற்கான இடங்கள் உள்ளதை பல்வேறு அமைப்புகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற நகர்ப்புற ஏழை மக்களுக்காக பாடுபடும் கட்சிகளும் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளன.\nதற்போது அரசு கூறும் மாற்று குடியிருப்பு பகுதியில் வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது. ஏற்கனவே கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற இடங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை குடியமர்த்தியதால் மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். ஒரே இடத்தில் குடியமர்த்துவது சரியல்ல என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.\nசென்னையில் தனியார் பெருநிறுவனங்கள் அரசுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளதை அரசு கண்டுகொள்ளவில்லை. ஏழை, எளிய மக்களை வெளியேற்றுவதில் அரசு குறியாக உள்ளது.\nமேற்கண்ட பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு அருகாமையிலேயே அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டிக் கொடுக்க வேண்டுமென்றும், பலவந்தமாக அவர்களை வெளியேற்றுவதை கைவிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது.\nகந்து வட்டி கொடுமைகளைத் தடுத்து நிறுத்துக\nதிரைப்படத் துறையைச் சேர்ந்த அசோக் குமார், அன்புச்செழியனைக் குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது திரையுலகத்திற்கு மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் மீண்டும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nஏற்கனவே தயாரிப்பாளர் ஜீவி இதே போன்ற அதீத வட்டி பிரச்சனை, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதை தமிழகம் சந்தித்தது.\nசம்பந்தப்பட்ட கந்துவட்டிக்காரர் அன்புச் செழியன் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவரை பாதுகாப்பதற்கு அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன. மாநில அரசும், காவல்துறையும் சம்பந்தப்பட்ட கந்துவட்டிக்காரர் அன்புச் செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது. ஏற்கனவே இத்தகைய கந்து வட்டிக் கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு குடும்பமே தீ வைத்து எரித்துக் கொண்ட கொடுமையைப் பார்த்து தமிழகமே அதிர்ந்தது.\nஅரசு நிர்வாகத்தின் குறுகிய பார்வை\nகொடுமைக்காரர்கள் மீது கறார் நடவடிக்கை என்பதற்கு பதிலாக, ஆட்சியர் அலுவலகத்தின் 4 வழிகளில் மூன்றை அடைப்பது, வருபவர்கள் மண்ணெண்ணெய், பெட்ரோல் கொண்டு வருகிறார்களா என்று சோதிப்பது என்ற குறுகிய பார்வையுடன் தான் அதிகாரிகள் தரப்பில் எதிர்வினை நடக்கிறது. பிரச்சனையின் வேரைக், கிள்ளி எறிவதற்குப் பதிலாக, ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை நடந்து விடக் கூடாது என்று மட்டுமே பார்ப்பது மிக மேலோட்டமான பார்வை. மேலும், அக்குடும்பத்தின் மீது பல்வேறு அவதூறுகள் காவல்துறையின் முதல் கட்ட விசாரணை என்ற அடிப்படையில் வெளியிடப்படுகிறது. ஆட்சியரின் முகநூலிலும் இக்குடும்பம் எவ்வளவு கடன் வாங்கியது, எத்தனை பேரிடம், அதை என்ன செய்தார்கள் என்ற விவரம் வருகிறதே தவிர, இவர்கள் வாங்கிய கடனுக்கு வசூலிக்கப்பட்டது கந்து வட்டியா இல்லையா என்ற அம்சத்துக்குள்ளேயே வர மறுக்கும் நிலையைத் தான் பார்க்கிறோம்.\nபுகாருக்கான தனி தொலைபேசி எண் கொடுக்கப்பட்ட பிறகு புகார்கள் குவிந்தது என்பது இப்பிரச்சனையின் ஆழத்தையே வெளிப்படுத்துகிறது.\nஇதற்குப் பின்னும் வேறு சில மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குடும்பங்கள் தற்கொலைக்கு முயன்றது ஊடகங்களில் செய்தியானது. பல மாவட்டங்களில், சுய உதவி இயக்கம் பின்னுக்குப் போய், அதிக வட்டியில் கடன் கொடுக்கும் நுண்நிதி நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகள் ஏழை பெண்களைத் தற்கொலைக்குத் தள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. விவசாயிகள் கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவலமும் தமிழகத்தின் வாடிக்கையாக மாறி விட்டது.\nஏழைகளுக்கு வேறு என்ன வழி\nவாழ்க்கைக்காகவோ, வணிகத்துக்காகவோ கடன் வாங்குவது, இன்றைய சமூக பொரு���ாதார சூழலில் தவிர்க்க முடியாத நடைமுறையாக மாறி விட்டது. குறைந்த வட்டியில் அரசோ, அதன் நிறுவனங்களோ கடன் கொடுப்பதும், தனியார் கொடுத்தாலும், வட்டிக்கு உச்சவரம்பு விதிப்பதும், கடனை வசூலிக்கப் பயன்படுத்தப்படும் சட்ட விரோத நடைமுறையைத் தடுப்பதும் தான் நிலைமையை சமாளிக்க உதவும்.\nஆனால் கிராமப்புற, நகர்ப்புற அரசு சார்ந்த, கூட்டுறவு அமைப்புகள் கடன் வழங்குவது குறைந்து விட்டது. கந்து வட்டிக்காரர்களின் கடன் வலையில் சிக்குவதைத் தவிர ஏழைகளுக்கு வேறு வழியில்லாமல் போய் விட்டது. 2003ல் நிறைவேற்றப்பட்ட கந்து வட்டித் தடுப்பு சட்டமும், 12 சதவிகிதத்திற்கு மேல் வட்டி வாங்கக் கூடாது என்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டமும், கொடுமைகளைத் தடுக்கவில்லை. கந்து வட்டி மாபியா, காவல்துறை, அதிகார வர்க்கத்துக்கிடையில் நிலவும் சுரண்டல் கூட்டணியும், இதற்குக் கிடைக்கும் ஆளும் கட்சியின் ஆசியும் தான் பிரதான காரணம்.\nஅன்பு செழியன் உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்து, சட்டப்படி கண்டிப்பான நடவடிக்கை எடுப்பது, இவர்களுடன் உறவு வைத்திருக்கும் காவல்துறை, அதிகார வர்க்கத்தினர் மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்வது என்பதுடன், வருகிற புகார்களை உடனுக்குடன் விசாரிக்கிற ஏற்பாட்டினையும் விரைந்து செய்ய வேண்டுமென மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.\nதமிழகத்தில் 70 மணல் குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு...\nPrevious Articleதேச செண்டிமெண்ட் அல்ல; லாப செண்டிமெண்ட் தான்…\nNext Article கட்டுமானத் தொழில், தொழிலாளரை வஞ்சிக்கும் தமிழக அரசு…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nட��.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40014-application-to-rss-increases-after-pranab-s-nagpur-speech.html", "date_download": "2018-10-20T20:37:04Z", "digest": "sha1:JKKUQ5IDHPD2BA45PMKNI3BD3RHLJU4K", "length": 9201, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "பிரணாப் முகர்ஜியின் பங்கேற்புக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் சேர்க்கை அதிகரிப்பு | Application to RSS increases after pranab's Nagpur speech", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nபிரணாப் முகர்ஜியின் பங்கேற்புக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் சேர்க்கை அதிகரிப்பு\nநாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டதைத் தொடர்ந்து அந்த அமைப்பில் புதிதாக இணைவோரின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளது.\nகடந்த ஜுன் 7ம் தேதி நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பிரணாப் முகர்ஜி கடும் விமர்சனங்களையும் மீறி கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஇந்த நிகழ்விற்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைவோர்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பிரணாப் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன்னர், ஜூன் 1 முதல் ஜூன் 6 வரை தினந்தோறும் சுமார் 378 பேர் அந்த அமைப்பில் இணைவதற்காக விண்ணப்பித்துள்ளர். பிரணாப் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் முதல் நாளொன்றுக்கு 1200 முதல் 1700 ஆக அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது பிரணாப் அந்த அமைப்பின் கூட்டத்துக்கு கலந்து கொண்டதால் வந்த மாற்றம் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை ஏற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தங்கள் அமைப்பு பெரும்பான்மையானோர் மத்தியில் எடுத்துச் செல்லும் செயல்பாடுகளே அதற்குக் காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி\nபதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு கல்தா - ராஜஸ்தான் பா.ஜ.க. முடிவு\nராமர் கோயில் கட்டத் தயாராகுங்கள் - யோகி ஆதித்யநாத்\nஜம்மு-காஷ்மீர்: உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்; முக்கிய 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்\n28-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hareeshnarayan.blogspot.com/2011/11/3d-2_15.html", "date_download": "2018-10-20T20:00:54Z", "digest": "sha1:LQEU4GZYCZAKKGRYGU6WLOHC427OEPE2", "length": 7794, "nlines": 115, "source_domain": "hareeshnarayan.blogspot.com", "title": "Dreamer: 'அம்புலி 3D' : அமுதனின் டைரி... (பக்கம் 2)", "raw_content": "\n'அம்புலி 3D' : அமுதனின் டைரி... (பக்கம் 2)\nஅமுதனின் டைரியில் பக்கம் 2ல் எழுதியிருந்தது...\nLabels: 3D, அமுதனின் டைரி, அம்புலி\nஇந்த கவிதை, டயரி -- அம்புலி படத்தின் வருவதோ \nஇந்த டைரி படத்தில் வருவதல்ல... PRE-STORY என்று சொல்வார்களே... அப்படி படத்தில் வரும் 'அமுதன்' என்ற கதாபாத்திரத்தின் காதலை விளக்கும் ஒரு சின்ன முயற்சி...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநல்ல டெக்னிக் பாஸ்,ரிலீசை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.\nமுத‌லில் ந‌ன்றி ஹ‌ரீஷ். போன‌ ப‌திவில் கேட்டிருந்த‌ கேள்விக்கு பொறுமையா ப‌தில் சொல்லியிருக்கீங்க‌. ஐ அக்ரி வித் யூ நெள‌ :)\nக‌விதையை விட என‌க்கு கையெழுத்து ரொம்ப‌ புடிச்சிருக்கு\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 01\nநம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\nபாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...\nஇன்று \"அம்புலி 3D\" இசை வெளியீடு LIVE ON WEB...\nநண்பர்களுக்கு வணக்கம், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 03\nபகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...\n\"கேணிவனம்\" - பாகம் 30 - [இறுதிபாகம்]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n2 மணி நேரத்திற்கு முன்னால்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின ...\n'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா\nஉலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃ...\n'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்\n(ஜப்பான்ல கூப்டாக-வின் தொடர்ச்சி) ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்ற...\nகள்ளிக்காட்டு இதிகாசம் [புத்தகம்] - ஒரு பார்வை\nஉ ண்மையிலேயே இதிகாசம் என்ற பெயருக்கு பொருத்தமான கதை. ' இது குடியானவனின் இதிகாசம்' என்று ஆரம்பத்திலேயே கூறும் திரு.வைரமுத்து அவர்கள...\n\"கேணிவனம்\" - பாகம் 15 - [தொடர்கதை]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n'அம்புலி 3D' : அமுதனின் டைரி... (பக்கம் 3)\n'அம்புலி 3D' : அமுதனின் டைரி... (பக்கம் 2)\n'அம்புலி 3D' : அமுதனின் டைரி...\n\"அம்புலி 3D\" ஷூட்டிங் ஆல்பம் - பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/27222", "date_download": "2018-10-20T18:56:42Z", "digest": "sha1:VHJWZVVWFYDSHXUA2B4UPH4SK6YGAPOQ", "length": 5504, "nlines": 56, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தேனி பின்னணியில் கதை! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nபிர­பல பின்­னணி பாட­க­ரான கே.ஜே. ஜேசு­தா­ஸின் மக­���ும், பின்­னணி பாட­க­ரு­மான விஜய் ஜேசுதா­ஸும் நடி­க­ராக மாறி­விட்­டார்.\nபல்­வேறு மொழி­க­ளில் இது­வ­ரை­ 500-க்கும் மேற்­பட்ட பாடல்­களை பாடி­யி­ருக்­கும் விஜய் ஜேசுதாஸ் இரண்டு முறை சிறந்த பாட­க­ருக்­கான கேரள அர­சின் விரு­தை­யும், நான்கு முறை சிறந்த பாட­க­ருக்­கான பிலிம்­பேர் விரு­தை­யும் பெற்­ற­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\nவிஜய் யேசு­தாஸ் ஏற்­க­னவே ‘அவன்’ என்ற மலை­யாள படத்­தி­லும், தனு­ஷு­டன் ‘மாரி’ படத்­தி­லும் நடித்­தி­ருக்­கி­றார். இப்­போது முதன்­மு­றை­யாக ‘படைவீரன்’ என்ற படத்­தில் கதா­நா­ய­க­னாக நடிக்க போகி­றார். இப்­ப­டத்­தில் அம்­ரிதா என்ற புது­மு­கம் கதா­நா­ய­கி­யாக நடிக்­கி­றார்.\nகதை­யின் களம் மிக­வும் பிடித்­தி­ருந்­த­தால் இயக்­கு­நர் பார­தி­ராஜா இப்­ப­டத்­தில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். இவர்­க­ளு­டன் ‘கல்­லூரி’ அகில், கலை­ய­ர­சன், இயக்­கு­நர் விஜய் பாலாஜி, இயக்­கு­நர் மனோஜ் குமார், நித்­தீஷ், இயக்­கு­நர் கவிதாபாரதி, கன்யா பாரதி, ‘தெய்­வம் தந்த வீடு’ நிஷா உள்­ளிட்ட பல­ரும் நடிக்­கின்­ற­னர்.\n'கடல்', ‘ஓ காதல் கண்­மணி’ ஆகிய படங்­க­ளில் இயக்­கு­நர் மணி­ரத்­னத்­தி­டம் உத­வி­யா­ள­ராக பணி­பு­ரிந்த தனா, இப்­ப­டத்­தின் மூலம் இயக்­கு­ந­ராக தமிழ் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­கி­றார். தேனி மாவட்­டத்­தில் உயிர்ப்­போடு வாழும் ஒரு கிரா­ம­மும், அதன் மண் சார்ந்த மனி­தர்­க­ளின் வாழ்க்­கை­யு­மாக உரு­வா­கும் படம் ‘படை­வீ­ரன்’. இறு­திக்­கட்ட பணி­க­ளில் நெருங்­கி­யுள்ள ‘படைவீரன்’ படத்­தின் இசை வெளி­யீட்டு விழா சமீ­பத்­தில் நடந்­தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/04/kazhutthu-karuppu-niram-maraiya-tips.html", "date_download": "2018-10-20T20:21:09Z", "digest": "sha1:HIEIYWXCUOENSXHCZ4VJKLDYKM4V45CS", "length": 24415, "nlines": 175, "source_domain": "www.tamil247.info", "title": "கழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்கணுமா? இதோ எளிய வழிகள் ஏராளமாய் இருக்கு ~ Tamil247.info", "raw_content": "\nகழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்கணுமா இதோ எளிய வழிகள் ஏராளமாய் இருக்கு\nகழுத்தில் உள்ள கருமையை நீக்க | கழுத்தில் உள்ள கருவளையம் மறைய | கழுத்து கருமை நீங்க\nகழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்க எளிய வழிகள், கழுத்து கருமையை போக்கணுமா\nசிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்க���ம்.\nமுகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம். சிலரது முகம் பளபளப்பாய் டாலடிக்கும். ஆனால் கழுத்தைச் சுற்றி இருக்கும் கருமை மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ..\n* எலுமிச்சையானது இயற்கை பிளீச் ஆக செயல்படுகிறது தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைக்கவும். பின்னர் குளிக்க கழுத்தின் கருமை படிப்படியாக மறையும்.\n* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு - இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.\n* முகத்தையும், கழுத்தையும் அழகாக பளிச் தோற்றத்துடன் மாற்றும் சக்தி பால்பவுடருக்கு உண்டு. ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு. அரை டீ ஸ்பூன் பாதம் எண்ணெய் கலந்து கலந்து பசை போல கலக்கவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதிகளில் அப்ளை செய்யவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை இதுபோல் பேக் போட முகமும், கழுத்தும் பளிச் ஆகும்.\n* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் - இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.\n* முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.\n* கழுத்தின் கருமையை போக்குவதில் உருளைக்கிழங்கு சிறந்த பிளீச் ஆக செயல்படுகிறது. உருளைக்கிழங்களை தோல் நீக்கி சீவி எடுத்துக்கொள்ளவும். அதை கழுத்துக் கருமை உள்ள பகுதிகளில் தேய்க்கலாம். பின்னர் அரை மணிநேரம் கழித்து குளிக்க கருமை படிப்படியாய் மறையும்.\n* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.\n* கழுத்து கருமையை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.\n* தக்காளியை நன்றாக மசித்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதிகளில் அப்ளை செய்யவும். எளிமையான இந்த வைத்தியத்தை தினசரி செய்து வர சில வாரங்களில் கழுத்துக் கருமை சரியாகும்.\n* ஆரஞ்சு சுளையை எடுத்து அதனுடன் பன்னீர் அல்லது பால் கலந்து அப்ளை செய்யவும். 15 முதல் 20 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கழுத்துப்பகுதி பளிச் என்று மாறும். இனி கழுத்து கருப்பா இருக்கேன்னு இனி கவலைப்படாதீங்க நிபுணர்கள் கூறிய இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்க கருப்பு போயே போயிடும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'கழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்கணுமா இதோ எளிய வழிகள் ஏராளமாய் இருக்கு ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்கணுமா இதோ எளிய வழிகள் ஏராளமாய் இருக்கு\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின��� பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nதன்னை வளர்ப்பவர் தண்ணீரில் விழுந்துவிட்டாரென அவரை காப்பற்ற தவிக்கும் நாய்கள் [Video]\nதன்னை வளர்த்தவர் தண்ணீரில் விழுந்துவிட்டார் என நினைத்து அவரை காப்பாற்ற எப்படி நாய்கள் தவிக்கிறது என பாருங்க.. Thannai Valarthavar tha...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nசளி, இருமல், வீக்கம் போன்ற தொண்டை அழற்சிக்கு - வெற...\nகர்ப்பிணி பெண்கள் வெளியே சொல்ல தயங்கும் 7 தர்மசங்க...\nபெண்களின் மார்பகங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத 5 ச...\n கோடையை குளுமையாக்க 18 “ஜ...\nகோபத்தை உடனடியாக குறைக்க உதவும் வழிகள்..\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் வழ...\nகழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/results", "date_download": "2018-10-20T18:48:40Z", "digest": "sha1:I7WUAGQXK4VUCROF26W4Q2CTX3VEK3P6", "length": 12416, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "Results | தினகரன்", "raw_content": "\n2017 GCE O/L மீள்திருத்த பெறுபேறுகள் இணையத்தில்\nகடந்த 2017 இல் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர (GCE O/L) பரீட்சைகளின் மீள்திருத்தப்பட்ட பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.அதற்கமைய இன்று (10) இரவு குறித்த பெறுபேறுகளை www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ...\n2017 O/L பரீட்சை முடிவுகள் வெளியீடு (LIVE) (UPDATE)\nகொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கான பரீட்சை முடிவுகள் இன்று (29) காலை 10 மணியின் பின்னர் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களிடம்...\n2017 O/L பரீட்சை முடிவுகள் மார்ச் 28 இல் வெளியீடு\n969 பரீட்சாத்திகளின் முடிவுகள் இடைநிறுத்தம்ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று, கடந்த 2017 டிசம்பரில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை...\nதெரிவானோர் பட்டியல் விரைவில் வர்த்தமானியில்\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு...\nஉ��்ளூராட்சி சபை தேர்தல் 2018 - முடிவுகள்\nமாகாண சபை தேர்தல் 2018 விசேட ஒளிபரப்பு - LIVE\n#பதுளை மாவட்டம்சொரணதொட்ட பிரதேச சபை #காலி மாவட்டம்காலி மாநகர சபை #குருணாகல் மாவட்டம்குருணாகல் மாநகர சபை #கம்பஹா மாவட்டம்மினுவங்கொட நகர...\n2017 A/L பரீட்சை; 163,104 பேர் பல்கலைக்கு விண்ணப்பிக்க தகுதி\n- மீள்திருத்தம் ஜனவரி 15 வரை- 205 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்தற்போது வெளியிடப்பட்டுள்ள க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, ...\n2017 A/L பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின (UPDATE)\n2017 க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.பெறுபேறுகளை,www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk...\n2017 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் 28 இல் வெளியீடு\n2017 ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் டிசம்பர் 28 ஆம் திகதி வெளியிடுவதற்கான ஆயத்தங்கள்...\nகாரைதீவில் 12 மாணவர்களுக்கு 9 ஏ சித்திகள்\nகாரைதீவுக் கோட்டத்தில் இம்முறை வெளியான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 12மாணவர்கள் 9 ஏ சித்தி பெற்றுள்ளனர். ...\n2016 O/L: யாழ். இந்து மாணவன் அபிநந்தன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்\n2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில், அகில இலங்கை...\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு திருநாவுக்கரசர்\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ்...\nஇந்தியாவில் தாயின் கருப்பையில் குழந்தை பெற்ற மகள்\nகருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய சாதனைஇந்தியாவிலேயே முதல்...\nமனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய சம்பள அதிகரிப்பு\nஇலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக...\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம்\nபாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்புஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய...\nபுலமைப் பரிசில் பரீட்சை சிறுவர் மீதான துன்புறுத்தல்\n'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தி��ருக்காக நாடு...\nதீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம்\nதிருப்தி தேசாய் ஆவேசம்தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச்...\nதேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/28/indians.html", "date_download": "2018-10-20T19:31:25Z", "digest": "sha1:HKYIMRBWI3E36PJW52SOCFM65RW4PAMD", "length": 10633, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் மீது தாக்குதல் | Indians attacked, forced to evacuate by gangsters in Durban - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் மீது தாக்குதல்\nதென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் மீது தாக்குதல்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 குடும்பங்களை, ஆயுதம் தாங்கிய ஒரு கும்பல்கண்மூடித்தனமாகத் தாக்கி அவர்களை அந்த இடங்களில் இருந்து காலி செய்ய வைத்தது.\nதென் ஆப்ரிக்காவின் டர்பன் நகருக்கு 40 கி.மீ.க்கு அருகில் வெருலம் என்ற இடத்தில் கோவேந்தர் (70), அவரதுமனைவி மோங்கோரி (60) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.\nஇவர்களை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று ஒரு வாரத்திற்கு முன் வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறிதாக்கியுள்ளது. அந்தக் கும்பல் அந்த வீட்டில் கொள்ளை அடித்ததும் இல்லாமல், தீயிட்டும் கொளுத்திவிட்டு தப்பிச்சென்று விட்டது.\nபக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உடனடியாகச் செயல்பட்டு காயமடைந்த கோவேந்தையும் மோங்கோரியையும்காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஇதேபோல் டர்பன் நகரில் உள்ள சில்வர்லென் என்ற இடத்தில் வசித்து வந்த 3 பேர் கொண்ட குடும்பத்தையும் ஒருகும்பல் தாக்கியுள்ளது.\nஅவர்கள் வலுக்கட்டாயமாக இருப்பிடத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறிய அந்தக் கும்பல், பின்னர் அந்தவீட்டையும் கொளுத்திவிட்டு ஓடிவிட்டது.\nஇந்தச் சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/125277-mysterious-sea-monster-washes-up-on-philippines-beach.html", "date_download": "2018-10-20T19:44:49Z", "digest": "sha1:OZTUI2LVE2ESWFYF4QB4MZ2ODNMMQ44B", "length": 27638, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத உயிரினம்... நிலநடுக்கத்துக்கான அறிவிப்பா? #Globster | Mysterious sea monster washes up on Philippines beach", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:49 (17/05/2018)\nகரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத உயிரினம்... நிலநடுக்கத்துக்கான அறிவிப்பா\nபார்ப்பதற்கு பல்வேறுக் கழிவுப்பொருள்கள் ஒன்றாக இணைந்து கரை ஒதுங்கியது போல காணப்படும் இவற்றின் மேல்பகுதி முழுவதும் முடி போன்றவற்றால் நிறைந்துள்ளது. 20 அடி வரை நீளம் உடையது. ஏறக்குறைய 5000 பவுண்ட் எடைக்கும் மேல் இருக்கலாம். பொதுமக்களும் சரி அறிவியலாளர்களும் சரி இவற்றை க்ளோப்ஸ்டர் என்று அழைக்கின்றனர்.\nஇப்போதெல்லாம் கடலில் சென்று மீன் பிடிப்பதை விடக் கரையிலேயே திமிங்கலங்களையும் டால்பின்களையும் பிடித்து விடலாம். சமீப காலங்களில் பல்வேறு கடல் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குவது என்பது வாடிக்கையாக நிகழ்ந்து வரும் ஒன்றாக இருக்கிறது. இதற்கான காரணங்களாகப் பலவற்றைச் சொன்னாலும் கடலில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி வருகிறோம் என்பதே உண்மை. கடந்த வெள்ளிக்கிழமை மாலைப் பொழுது பிலிப்பைன்ஸின் சன் ஆண்டோனியோ (San Antonio) நகரக் கடற்கரை துர்நாற்றத்தில் நிரம்பியது. இரவு 7 மணிக்கு கடற்கரையின் ஓரத்தில் திமிலங்கலம் அளவுக்குகுப் பெரிய ஆனால், அடையாளம் தெரியாத ஏதோ ஒன்று கரை ஒதுங்கியதைப் பார்த்துள்ளனர் மக்கள்.\nமர்மமான முறையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத சடலம் ஆழ்கடலில் வாழும் உயிரினத்தின் உடலாக இருக்கலாம் என யூகங்களின் அடிப்படையில் சொல்கின்றனர். பார்ப்பதற்கு பல்வேறுக் கழிவுப்பொருள்கள் ஒன்றாக இணைந்து கரை ஒதுங்கியதுபோல காணப்படும் இவற்றின் மேல்பகுதி முழுவதும் முடி போன்றவற்றால் நிறைந்துள்ளது. 20 அடி வரை நீளம் உடையது. ஏறக்குறைய 5000 பவுண்ட் எடைக்கும் மேல் இருக்கலாம். பொதுமக்களும் சரி அறிவியலாளர்களும் சரி இவற்றை க்ளோப்ஸ்டர்(Globster) என்று அழைக்கின்றனர். க்ளோப்ஸ்டர் என்பது அடையாளம் காணமுடியாத இறந்த உயிரினத்தின் சிதைந்த பகுதி. இவற்றைக் கண், காது, தலை, எலும்பு எனப் பிரித்தறிய முடியாது. ஏதோ ஓர் உயிரினம் கடலுக்குள்ளேயே இறந்து சிதைந்து மக்கி இந்த நிலைக்கு மாற்றமடைந்து கரைக்கு வருகின்றன க்ளோப்ஸ்டர். இதுபோன்று பல்வேறு க்ளோப்ஸ்டர்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கரை ஒதுங்கியுள்ளன. 1960-ம் ஆண்டு தாஸ்மானியா கடற்கரையில் க்ளோப்ஸ்டர் ஒதுங்கிய பின்னர்தான் இதனைப் பற்றிய ஆய்வுகள் அதிகளவில் செய்யப்பட்டன. இந்தச் சம்பவத்தை ஒட்டி 1962-ம் ஆண்டு இவன் டி சன்டெர்சன் (Ivan T. Sanderson) என்பவர்தான் க்ளோப்ஸ்டர் எனும் வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார்.\nபிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியன்டல் மின்டோரோ மண்டலத்தில் இருக்கிறது சன் ஆண்டோனியோ நகரம். க்ளோப்ஸ்டர் ஒதுங்கியவுடன் மக்கள் அலை அலையாகக் கடற்கரையை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதுபோன்ற வழக்கத்துக்கு மாறான உயிரினங்கள் கடற்கரையில் ஒதுங்கியது எல்லோருக்குள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டோக்களும் செல்பிக்களுமாக க்ளோப்ஸ்டரை தங்களின் போனில் எடுத்துச் சென்று விட்டனர் பலர். இதையெல்லாம்விட க்ளோப்ஸ்டரை சாபமாக, கெட்ட விஷயங்களின் அறிகுறியாகப் பார்க்கின்றனர் மக்கள். ஆழ்கடலில் இருந்து ஏதா��து ஓர் உயிரினம் கடற்கரைக்கு இறந்து வந்தால் அதன்பிறகு அங்கு நிலநடுக்கம் நிகழலாம் எனவும் அஞ்சுகின்றனர். அப்பகுதி மக்கள் சிலர் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தங்களுக்காக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த நம்பிக்கை ஜப்பானின் புராணங்களில் இருந்து வந்தவையாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nஇறந்த அரக்கன், கெட்டதை முன்கூட்டியே சொல்லும் சாபம் என்றெல்லாம் நம்பப்படும் க்ளோப்ஸ்டர் இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தினகட் தீவின் (Dinagat Island) கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. அதுவும் இதுபோன்றே முடிகளால் நிறைந்த தோற்றத்தை கொண்டிருந்தது. சுமார் 4000 பவுண்ட் எடையும் 20 அடி நீளமும் உடையது. க்ளோப்ஸ்டரில் காணப்படும் முடி போன்ற பகுதி, உயிரினத்தின் உடலில் இருக்கும் தசை நார்கள். அந்த உயிரினம் இறந்தபின் அவை சிதைந்து மக்கி முடிபோன்றவையாக உருபெறுகின்றன. சன் ஆண்டோனியோவின் மீனவளத் துறை அதிகாரிகள், க்ளோப்ஸ்டரின் திசு மாதிரிகளை சேமித்துச் சென்றுள்ளனர். அதை வைத்து செய்யப்படும் டி.என்.ஏ பரிசோதனை மூலம் இது என்ன உயிரினம் என்பதை அடையாளம் காணலாம் என்கின்றனர். ஆனாலும் பரிசோதனைக்கு முன்பே இவை பெரும்பாலும் திமிங்கலங்களாகத்தான் இருக்கும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.\nக்ளோப்ஸ்டரிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் பயங்கரமானது. அவை கடலுக்குள்ளேயே இறந்து மக்கிச் சிதைந்த நிலையில் கரை ஒதுங்குவதால் இந்தத் துர்நாற்றம் வீசுவது இயல்புதான் என்கின்றனர். ஆனால், மற்ற எந்த இறந்த உயிரினங்களையும் விடவும் இதன் துர்நாற்றம் குடலைப் புடுங்குகிறதாம். ஆழ்கடலுக்குள்ளே வாழும் பல்வேறு உயிரினங்களில் சிலவற்றை மட்டும்தான் கண்டுபிடித்துள்ளோம். அதைத் தாண்டி ஆழ்கடலின் அடியாழத்தில்கூட பெயர் தெரியாத உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் எதாவது ஒன்றாகக் கூட இந்த க்ளோப்ஸ்டர் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இப்படி க்ளோப்ஸ்டர்கள் கரை ஒதுங்குவதற்கான காரண���்களைக் கூட உறுதியாக கண்டறிய முடியவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். இயற்கையில் உள்ள பல புரியாத புதிர்களைப் போன்று க்ளோப்ஸ்டரும் ஒரு புரியாத புதிர்தான்.\n\" - ஓமன் வளைகுடாவின் அபாயப் பகுதி #DeadZone\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ்\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://painthalir.blogspot.com/2010/10/4.html", "date_download": "2018-10-20T19:23:20Z", "digest": "sha1:7LY454DSHJNCUJJV3ZZ2VXU3CYXVZAHH", "length": 15970, "nlines": 116, "source_domain": "painthalir.blogspot.com", "title": "சுற்றலா தலங்கள் (கேரளா) 4", "raw_content": "\nசுற்றலா தல��்கள் (கேரளா) 4\nகேரளாவின் முக்கிய நகரங்களில் ஒன்று. மிகப்பெரிய பேக்வாட்டர்களை கொண்டது. இங்கு இருக்கும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற ஊர். கயிறுகளால் உண்டாக்கப்படும் பொருட்கள் இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்றும் செம்மீன் (எரா) இங்கு வளர்க்கப்பட்டு பலஇடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆரான்முளா படகு போட்டி இங்கு வருடந்தோறும் நடத்தப்படுகிறது. நெற்களஞ்சியம் என போற்றப்படும் குட்டநாடு இங்கு தான் உள்ளது. கேரளாவின் கிராமத்தின் அழகை ரசிக்க சிறந்த இடமாக இது விளங்குகிறது.\nஆலப்புழையின் அழகை ரசிக்க சிறந்த இடம் பேக்வாட்டர்ஸ் ஆகும் இதன் கரைகளில் அமைந்துள்ள, கோயில்கள், தேவலாயங்கள் மற்றும் தொழில்கூடங்கள் ஆகியவற்றை ரசித்தபடி பயணம் செய்வது இனிமையாக இருக்கும். இது ஆலப்புழையில் தொடங்கி ஜெட்டி எனப்படும் இடம் வரை பரந்துள்ளது.\nஆலப்புழையின் அழகை மேருகூட்டுவது இங்கு நடத்தப்படும் படகுப்போட்டியாகும். நேருகோப்பை படகுப்போட்டிகள் இங்கு புகழ்ப்பெற்றது. இது புன்னமட நதியின் மேல் நடத்தப்படுகிறது. இது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இதை காண வெளிநாட்டுப் பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள்.\nஇது ஆலப்புழையில் இருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் கொல்லம் போகும் வழியில் அமைந்துள்ளது. இந்த மாளிகை 18நூற்றாண்டில் கட்டப்பட்டது. மார்த்தண்ட வர்மா காலத்தில் கேரளா காலச்சரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் கேரளா கட்டடக்கலைப்பாணியில் கட்டப்பட்டது. இங்கு சிலைகள் மற்றும் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nகேரளாவின் நெற்களஞ்சியமாக கருதப்படும் இடம் இது. உலகிலேயே கடல் மட்டத்திற்கு அருகில் விவசாயம் செய்யும் ஒரு இடமாக இது கருதப்படுகிறது. செங்கனச்சேரியில் இருந்து இந்த இடத்திற்கு படகு போக்குவரத்து உள்ளது.\nஇந்த கோவில் பெண்தெய்வமான ராஜேஸ்வரி வீற்றிருக்கிறாள். நவராத்தி விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆலப்புழை மக்களுக்கு இஷ்டதெய்வமாக விளங்குகிறாள்.\nவெம்பநாடு ஏரியில் அமைந்துள்ள ஒரு தீவுவாக இது கருதப்படுகிறது. இது தன்னீர்முக்கம் மற்றும் குமரகத்திற்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான விதவிதமான பறவைகள் வந்து செல்லும் இடமாக இது விளங்குகிறத��.\nகேரளா கட்டக்கலையை பறைச்சாற்றும் விதமாக இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பிரசித்தப்பெற்ற கோவில்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. அம்பலபுழா பால்பாயசம் புகழ்பெற்ற ஒன்றாகும். ஒட்டந்துள்ளல் எனப்படும் கலையை குஞ்சன்நம்பியார் என்பவர் இங்கு முதன்முறையாக நடத்திக்காட்டினார்.\nசேர்த்தலை என்ற இடத்திலிருந்து 22 கிலோமீட்ர் தொலைவில் அமைந்துள்ளது. போர்ச்சுகிய மதகுருமர்கள் இந்த தேவலாயத்தைக் காட்டினார்கள்.\nஇது செயின் மேரி சார்ச் என அழைக்கப்படுகிறது. மிக பழமைவாய்ந்த தேவலாயங்களில் இதுவும் ஒன்றாகும். செட் தாமஸ் கட்டிய 7 தேவலாயங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nஇது ஆலப்புழையிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நாகா தோஷம் தீர இந்த கோவிலுக்கு சென்று வழிபாடுதல் ஒரு வழக்கமாக உள்ளது.\nபகவதி தெய்வமாக இங்கு வழிபாடப்படுகிறார். பிப்ரவரி மற்றம் மார்ச்சு மாதங்கள் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. பேய் பிடித்தவர்களுக்கு இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.\nகேரளா கடற்கரைகளில் அழகு மிகுந்த கடற்கரைகளில் ஒன்றாகும். இந்த கடற்கரையை ஒட்டி விஜயா பார்க் சிறுவர்களுக்கான சிறந்தப் பொழுதுபோக்கு இடமாக உள்ளது.\nஆலப்புழையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடற்கரை சார்ந்த பகுதியாகும். இது ஒரு மீனவ கிராமமாகும். மேலும் தண்ணீர் விளையாட்டுகளுக்கு சிறந்த இடம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கு சிறந்த இடமாகக் கருதப்படுகிறது.\nசுற்றலா தலங்கள் (கேரளா) 6\nதிருவனந்தபுரம் முன்பு திருவன்ரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இது கேரளாவின் தலைநகராமாக விளங்குகிறது. அனந்தா என்ற கடவுளின் பெயரால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது.\nதிருவனந்தபுரத்தில் புகழ்வாய்ந்த கோவில் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் இங்கு இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். திராவிடக் கட்டிடக்கலையைத் தழுவி கட்டப்பட்டக் கோவில் இது. திருவிதாங்கூர் மகாராஜா இந்தக் கோயிலை 1733 ஆம் ஆண்டு கட்டினார்.\nகோவளம் கடற்கரை 16கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உலகத்தரத்திற்கு இணையாக புணரமைக்கப்பட்ட கடற்கரை கோவளம் கடற்கரை 1930 முதல் இந்த கடற்கரைக்கு வெளிநாட்டினார் வந்து செல்கின்றனர். கடற்கரையின் கரையில் அமைந்துள்ள தென்னை மரங்கள் இந்த கடற்கரையின் அழகை மேலும் அழகூட்டுகின்றன. மேலும் இந்த கடற்கரையின் அருகில் கலங்கரை விளக்கம் உள்ளது.\nசமீபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த புத்தன்மாளிகை அருங்காட்சியம் திருவிதாங்கூர் மகாராஜாவின் புராதன பொருட்கள் மற்றும் இதர கேரளா கலைப்பொருட்களை உள்ளடக்கியதாக உள்ளது.\nசுற்றலா தலங்கள் (கேரளா) 3\nஇந்த நகரம் மிக நீண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். துறைமுகம், விமானதளம், ரயில்நிலையம் ஆகிய மூன்று அருகருகே அமைந்துள்ள ஒரு நகரமாகும். வெள்ளைக்காரர்கள் ஆடசியில் இந்த நகரம் மிகசிறந்த துறைமுக நகரமாக விளங்கியது. ஏற்றுமதியும், மீன்பிடித்தொழிலும் இங்கு தொழிலாக உள்ளது. சுற்றுலா துறையினர் அதிகம் விரும்பும் ஒரு நகரமாக இந்த நகரம் உள்ளது.\nசீன மீன்பிடிக்கும் வலை – கொச்சின்\nசைனாவின் மன்னான குபுலிகான் என்பவன் இந்த மீன்பிடிக்கும் முறையை கேரளாவில் அறிமுகப்படுத்தினான். தற்போது கொச்சி நகரத்தில் மட்டுமே இந்த மீன்பிடிக்கும் முறைக் காணப்படுகிறது. இதில் மீன்பிடிப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்தும் ஒன்றாக உள்ளது.\nஇது ஒரு இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரையாக விளங்குகிறது. மாலை சைனா மீன்பிடிவலைகளின் பின்னணியில் சூரியன் மறையும் அழகை ரசிப்பது மிக அழகாக இருக்கும். ஐரோப்பா பாணியில் கட்டப்பட்ட பங்களாக்கள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன. புதிய நல்ல மீன்களை ருசிப்பதற்கு சிறந்த இடமாகும்.\nசென்ட் பிரன்சிஸ் சார்ச் – போர்ட் கொச்சி\nஐரோப்பியர்களால் கட்டப்பட்ட மிக பழமையான தேவலாயம் இது.மூன்றாவத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/abi-and-abi-pictures/", "date_download": "2018-10-20T20:24:55Z", "digest": "sha1:UVPLQBU7C4VZUT4MFLSIOYNBHOSTRHLL", "length": 5133, "nlines": 66, "source_domain": "tamilscreen.com", "title": "சின்னத்திரை குடும்பத்தின் மருமகனாகிறார் பெரியதிரை பிரபலம்... - Tamilscreen", "raw_content": "\nHomeNewsசின்னத்திரை குடும்பத்தின் மருமகனாகிறார் பெரியதிரை பிரபலம்…\nசின்னத்திரை குடும்பத்தின் மருமகனாகிறார் பெரியதிரை பிரபலம்…\nதஞ்சாவூரில் அபி அண்ட் அபி கலை அறிவியல் கல்லூரி உட்பட ஏராளமான தொழில்நிறுவனங்களை நடத்தி வருபவர் அபினேஷ் இளங்கோவன்.\nஇவர் அபி அண்ட் அபி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம், சூதுகவ்வும், பீட்சா, பீட்சா 2, இறைவி, உள்குத்து, காதலும் கடந்து போகும் உள்பட பல படங்களை வாங்கி வெளியிட்டுள்ளார்.\nகுறிப்பாக சி.வி.குமார் தயாரிக்கும் படங்களை தொடர்ந்து வாங்கி வெளியிட்டு வருபவர் இவர்தான்.\nநடிகர் மனோபாலா தயாரித்துள்ள சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் உட்பட சில படங்களை தற்போது வாங்கி வெளியிட உள்ளார் அபினேஷ் இளங்கோவன்.\nராஜ் டி.வியின் இயக்குநர்களில் ஒருவரான எம்.ரவீந்திரன், ஆர். விஜயலட்சுமி தம்பதிகளின் மகளான நந்தினி ரவீந்திரனை மணக்கிறார் அபினேஷ் இளங்கோவன்.\nசமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது.\nதிருமணம் வருகிற 27ந் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது.\nசென்னை, திருவான்மியூரில் நடக்கும் இந்த திருமண விழாவில் சின்னத்திரை, பெரிய திரை பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.\nTags:'இறைவி'‘சூதுகவ்வும்’அபி அண்ட் அபி கலை அறிவியல் கல்லூரிஅபி அண்ட் அபி பிக்சர்ஸ்உள்குத்துகாதலும் கடந்து போகும்பீட்சாபீட்சா - 2\nஒரு பக்க கதை படத்தின் தானாய் பாடல் – Making Video\n‘வாட்ஸ் அப்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் எம்.ஜி.ஆரின் பேரன் ..\nசந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் தியேட்டருக்கு வருமா\nவட்டிக்கு கடன் வாங்கி துன்பத்தில் தவிக்கும் மீனவர்களின் கதை – ‘உள்குத்து’\nசண்டக்கோழி 2 – விமர்சனம்\nவட சென்னை – விமர்சனம்\nவாயாடி பெத்த புள்ள பாடலை ரசித்த 50 மில்லியன் பார்வையாளர்கள்..\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\nஒரு பக்க கதை படத்தின் தானாய் பாடல் – Making Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhpadai.blogspot.com/2009/05/blog-post_2002.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1243794600000&toggleopen=MONTHLY-1241116200000", "date_download": "2018-10-20T20:29:21Z", "digest": "sha1:RHEW7Z4NH77G6XEHFYITUPCITE6YJ2WC", "length": 30509, "nlines": 170, "source_domain": "tamizhpadai.blogspot.com", "title": "தமிழர்களுக்காக…: பிரபாகரன் மரணம்: பின் தொடரும் கேள்விகள்.", "raw_content": "\nகவிஞர் காசி ஆனந்தன் (2)\nஎம்ஜிஆர்தான் உண்மையான தமிழினத் தலைவர்\nஓடும் பேருந்தும், என் எண்ணங்களும்… (சங்கமம் போட்டி...\nஉயிருடன் உள்ளார் தலைவர் பிரபாகரன்…\nதலைவர் பிரபாகரன் டி.என்.ஏ (DNA)…\nகாங்கிரசாரின் உண்மை முகம், புலிகளை அழிப்பதுதான் அத...\nபிரபாகரன் - ‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணு...\nமரணத்தை வென்ற மாவீரன் எங்கள் கரிகாலன் பிரபாகரன் : ...\nஉண்மை தமிழன் எல்லாருமே, புலிதான்…\nபிரபாகரன் மரணம்: பின் தொடரும் கேள்விகள்.\nதலைவர் பிரபாகரன் தொடர் பாகம்-1- பா.ராகவன்.\nதலைவர் பிரப���கரன் தொடர் 2 – பா.ராகவன்.\nதூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தம...\nதலைவர் பிரபாகரன் தொடர் 3 – பா.ராகவன்.\nதலைவர் பிரபாகரன் தொடர் 4 – பா.ராகவன்.\nதலைவர் பிரபாகரன் தொடர் 5 – பா.ராகவன்.\nதலைவர் பிரபாகரன் தொடர் 6 – பா.ராகவன்.\n நான் என்ன செய்ய முடியும்\nஇந்தியாவின் ராணுவ உதவிகளைப் பாரீர்\nஆப்பிரிக்காவின் உயர்ந்த மலைச் சிகரத்தில் கொடி நாட்...\nதமிழ் இனப்படுகொலை அரங்கேறிய இடம்… சில படங்கள்\nராஜபக்ஸேவின் மரண அறிவிப்பு… (வீடியோ ஆதாரத்துடன்…)\nசீமான் பேச்சு: பிரபாகரன் உயிரோடு உள்ளார். (காணொளி)...\nமாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்\nஇனி என்ன ஆவான் இலங்கைத் தமிழன்\nஉணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள்…\nமறப்பேனோ வேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை\nஉணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் தன்னம்பிக்கை கவிதைகள்...\nதலைவரும், தளபதிகளும் தந்திரமாக வெளியேறியது எப்படி\nஇந்தியாவின் பஞ்சாப் போராட்டம் ஒடுக்கப் பட்ட மக்களி...\nயூத மக்கள் வெற்றியடைந்தது போன்று நாமும் வெற்றியடைவ...\nஈழத் தமிழர் பிரச்சினை தீர்க்காவிட்டால் பேரழிவு உறு...\nபிரபாகரன் மரணம்: பின் தொடரும் கேள்விகள்.\nஒரு வித்தியாசமான கோணத்தில் ஒரு ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது முடிவு உங்கள் கைகளில்…\nஒரு வழியாக மாவிலாற்றில் 2006-ல் தொடங்கிய நான்காவது ஈழப் போர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் செய்தியுடன் முடிவடைந்திருக்கிறது. இலங்கை அரசுத் தரப்பினர், \"\"மூன்று தசாம்ச கால பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது; விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டனர்'' என்று இச்சூழலை வர்ணித்துவரும் நிலையில், ஈழப் போரைத் தொடர்ந்து கூர்ந்து அவதானித்துவருபவர்களோ பல்வேறு யூகங்களை எழுப்புகின்றனர்.\nஇலங்கை அரசு பிரபாகரனின் சடலம் என்று சுட்டிக்காட்டும் சடலத்தை முன்வைத்தே பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆழமற்ற களப்புப் பகுதியிலிருந்து பிரபாகரன் எங்கே தப்பிச் செல்ல முயன்றார் கடல் பரப்பு முழுவதையும் ராணுவம் கைப்பற்றிவிட்ட நிலையில், நீரிழிவு நோயாளியான அவர் நீண்ட தூர கடல் பயணம் மேற்கொள்ளக்கூடிய வகையில் வசதியான நவீன படகு அல்லது கப்பலுக்கு அங்கு ஏது வழி கடல் பரப்பு முழுவதையும் ராணுவம் கைப்பற்றிவிட்ட நிலையில், நீரிழிவு ந��யாளியான அவர் நீண்ட தூர கடல் பயணம் மேற்கொள்ளக்கூடிய வகையில் வசதியான நவீன படகு அல்லது கப்பலுக்கு அங்கு ஏது வழி தப்பிச் செல்ல நினைக்கும் ஒருவர் முக அமைப்பை மாற்றிக்கொள்ளாமலோ, மாறுவேஷத்திலோ இல்லாமல் சீருடையில் அடையாள அட்டையுடனா செல்வார் தப்பிச் செல்ல நினைக்கும் ஒருவர் முக அமைப்பை மாற்றிக்கொள்ளாமலோ, மாறுவேஷத்திலோ இல்லாமல் சீருடையில் அடையாள அட்டையுடனா செல்வார் அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படும் வகையில் தலைப் பகுதி சரியாக சிதைக்கப்பட்டிருப்பது எப்படி அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படும் வகையில் தலைப் பகுதி சரியாக சிதைக்கப்பட்டிருப்பது எப்படி\nஇப்படி ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்படுவதோடு முக்கியமான ஒரு விஷயமும் சுட்டிக்காட்டப்படுகிறது. அது: பிரபாகரன் போன்ற உருவத் தோற்றமுடையவரைப் பற்றிய செய்திகள்.\nநீண்ட காலமாகவே பிரபாகரனைப் போன்றே உருவத் தோற்றமுடையவரை புலிகள் வெளியுலகுக்குப் பயன்படுத்தி வருவதாகவும் உண்மையில், பிரபாகரன் இருக்குமிடம் அவருடைய நெருங்கிய சில கூட்டாளிகளைத் தவிர்த்து வேறு எவருக்கும் தெரியாது என்றும் கூறப்பட்டுவருகிறது.\nஇதை புலிகளுக்கு மிக நெருக்கமானவர்களும் அந்த இயக்கத்திலிருந்தே விலகியவர்களும்கூட சொல்வதுண்டு. ஊடகங்களிலும் அவ்வப்போது இது தொடர்பான செய்திகள் வெளியாகி இருக்கின்றன.\nஇந்நிலையில், பிரபாகரன் மரணச் செய்தியைத் திட்டமிட்டு புலிகள் கட்டமைத்திருக்கிறார்கள் என்று நம்புவதற்கு ஏராளமான தரவுகள் கிடைத்திருக்கின்றன.\nபிரபாகரன் தங்கியிருந்ததாக ராணுவம் நம்பும் எல்லா பதுங்குக் குழிகளிலுமே பிரபாகரன் அங்கிருந்ததற்கான ஆதாரமாக ஏதேனும் சில பொருட்களை விட்டுச் செல்லும் தந்திரத்தை புலிகள் கையாண்டனர்.\nசில பதுங்குக் குழிகளில் அவர் அணியக் கூடிய அளவுடைய சட்டை, தொப்பி; சில இடங்களில் \"இன்சுலின்' ஊசிகள் (பிரபாகரன் நீரிழிவு நோயாளி), சில இடங்களில் அவர் படுத்திருந்தது என்று நம்பத் தக்க வகையில் படுக்கை, அவருடைய குடும்ப புகைப்படங்கள், சான்றிதழ்கள் இப்படி...\nஇதற்கு முன்னர், மரபணுச் சோதனை நடத்துவதற்கு பிரபாகரன் தொடர்பான குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இலங்கை ராணுவத்திடம் ஏதும் இல்லாத நிலையில், இந்த ஆதாரங்களைத் திட்டமிட்டே புலிகள் விட்டுச் சென்றிருக்கல���ம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஅதாவது, பிரபாகரன் உருவமைப்பைக் கொண்ட ஒரு நபர் பயன்படுத்திய பொருட்களை விட்டுச் சென்று, பிற்பாடு பிரபாகரனுக்குப் பதில் அவருடைய சிதைந்த சடலத்தை பிரபாகரன் என்று நம்ப வைப்பதற்கான ஓர் உத்தி.\nபதுங்கும் இடத்தை யார் கூறுவார்\nபொதுவாக விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் இருக்குமிடங்களே பரம ரகசியமாக இருக்கும். ஆனால், ஒரு சதுர கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் சுற்றி வளைக்கப்படும் வரை பிரபாகரன் இங்குதான் இருக்கிறார் என்பதைத் திரும்பத் திரும்ப புலிகள் கூறிக்கொண்டிருந்தனர். இது பெரிய அளவிலான சந்தேகங்களை எழுப்புகிறது.\nஅந்த அமைப்பின் அரசியல் தொடர்பாளர் நடேசன் உள்ளிட்ட ஊடகத் தொடர்பாளர்கள் மட்டுமின்றி, அரசுப் படையினரிடம் சரணடைந்த புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களும்கூட இதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.\nபோரின் கடைசி இலக்கே பிரபாகரன்தான் என்ற சூழலில், பிரபாகரனைப் பாதுகாப்பதற்காகவே ஒரு சிறப்புப் படையையே நிறுவும் அளவுக்கு அவருடைய உயிரில் அக்கறையுடைய புலிகள், அவர் இருக்குமிடத்தை எப்படி அலட்சியமாகப் பறைச்சாற்றுவார்கள்\nஆகையால், ராணுவத்தை திசைத் திருப்புவதற்காகவே புலிகள் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தங்கள் தந்திரத்துக்கு உறுதி சேர்க்கும் வகையிலேயே நடேசன் உள்ளிட்ட இரண்டாம் நிலைத் தலைவர்களை போர்க்களத்திலேயே இருக்குமாறு செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.\nமரணச் செய்தி - இரு தரப்புகளின் நிர்ப்பந்த சூழல்:\nஇந்தப் போரின் வெவ்வேறு காலகட்டங்களிலும் இலக்குகளை மாற்றி மாற்றி அறிவித்தாலும், உண்மையில் இலங்கை அரசின் இறுதி இலக்கு பிரபாகரன்தான். போர்க் காலகட்டத்தின் இடையே நடைபெற்ற தேர்தல்களிலும் இதைப் பிரதான முழக்கமாக முன்வைத்தே இலங்கை அதிபர் ராஜபக்ஷ வெற்றிகளைக் குவித்தார்.\nஎனவே, வெறும் நிலப்பரப்பைக் கைப்பற்றியதோடு போரை முடித்துக்கொண்டதாக அறிவித்தால், அரசியல் ரீதியாக அவருக்குப் பெரும் பின்னடைவு ஏற்படுவதோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தை வேறறுத்துவிட்டதாக முன்னெடுக்கப்படும் பிரசாரமும் முழு வெற்றி பெறாது.\nஆகையால், இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் பிரபாகரன் மரணத்தின் மீது வலுவான சந்தேகங்கள் இருந்தாலும், தற்போதைய சூழலில் அப்படியொரு அறிவிப்பை வெளியிட வேண்டிய நிலையிலேயே அரசுத் தரப்பு இருக்கிறது.\nஇது ஒருபுறமிருக்க, விடுதலைப் புலிகளும் இப்படியொரு நிர்ப்பந்தத்திலேயே இருக்கின்றனர். முக்கியமான காரணம், போர்ச் சூழலிலிருந்து விடுபடுவதாகும். முன்னதாக, அமெரிக்காவில் புதிய அரசு பொறுப்பேற்றதுமே அமெரிக்க அணுகுமுறையில் மாற்றங்களை அவர்கள் எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தனர். இங்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படாவிடில் மேற்கொள்ள வேண்டிய காரியங்களை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தனர். போர்ச் சூழலில் புதிய வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையில், சில காலத்துக்கு பதுங்கியிருப்பதே நல்லது என்று அவர்கள் கருதினர். இந்நிலையில், பிரபாகரனின் மரணச் செய்தி ராணுவ நடவடிக்கைகளிலிருந்து தப்ப உதவுவதோடு, உலகின் கவனத்தையும் தமிழ் மக்களின் அவலத்தை நோக்கித் திருப்ப முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.\nஇந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே ராணுவம் உள்ளே புக அனுமதிப்பதை புலிகள் ஒரு தந்திரமாகப் பயன்படுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இதேபோன்ற உத்தியைத்தான் அவர்கள் பின்பற்றினர். இலங்கை ராணுவம் முழுவதையும் உள்ளேவிட்டு, திடீரென ஊடறுப்புத் தாக்குதல் மூலம் ஏறத்தாழ 40,000 வீரர்களை அவர்கள் சுற்றி வளைத்தனர்.\nஅப்போது சர்வதேச நாடுகளும் இந்தியாவில் ஆட்சியிலிருந்த பாஜக தலைமையிலான அரசு இப்பிரச்னையில் தலையிட்டதன்பேரில், இலங்கை வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nஇம்முறையும் இதே போன்ற ஒரு பாரிய தாக்குதலுக்கு புலிகள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக அவர்கள் ஒன்றுகூடிய இடம் ஆனந்தபுரம். ஒரு சிறிய பிரதேசத்தில் புலிகள் அமைப்பின் முக்கியமான களத் தளபதிகள் பலர் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் பெரும் தளவாடங்களுடன் குவிந்திருந்த இந்தச் செய்தியை \"ரா' அமைப்பின் மூலம் இலங்கை ராணுவம் அறிந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து ராணுவம் முன்னெடுத்த பாரிய தாக்குதலில் புலிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்த இத்தாக்குதலில் ராணுவத் தரப்பில் சுமார் 15,000 வீரர்கள் வரை ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடும் போரின் இறுதியில் முக்க���ய கள தளபதிகள் உள்பட ஏறத்தாழ அங்கு கூடியிருந்த அனைத்துப் புலிகளும் கொல்லப்பட்டனர்.\nஇத்தாக்குதலுக்குப் பின்னரே, புலிகளின் மாபெரும் வீழ்ச்சி தொடங்கியது எனலாம். கிளிநொச்சி கைவிட்டுப்போன பின்னர், ஏறத்தாழ மூன்று மாதங்கள் வரை புதுக்குடியிருப்பில் கடுமையாகப் போராடிய புலிகள் இத்தாக்குதலுக்குப் பின்னரே முற்றிலுமாக ஒடுங்கிப் போயினர்.\nஆனந்தபுரம் வியூகம் தோல்வியடைந்த பின்னர், முடிவை புலிகள் ஓரளவுக்கு யூகிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்கத் தயாராக இருப்பதாக புலிகளே தகவல்களைக் கசியவிட்டனர். ராணுவத்தின் ஒட்டுமொத்த கவனமும் கடல் பரப்பின் மீது குவிந்திருந்த நிலையில், ஏப்ரல் மத்தியில் கிழக்குப் பகுதிக்கு பிரபாகரன் தப்பிவிட்டதாகக் கூறப்பட்டது.\nஇலங்கையின் கிழக்குப் பகுதி விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுவிட்டாலும், இன்னமும் அங்கு அவ்வப்போது கொரில்ல தாக்குதல்களை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர் புலிகள். குறிப்பாக யாலா காட்டுப் பகுதியில் ஏராளமான புலிகள் பதுங்கி இருக்கின்றனர்.\nஆகையால், ஏப்ரல் மத்தியில் கிழக்குப் பகுதிக்கு பிரபாகரன் தப்பியிருக்கலாம் என்று இலங்கை புலனாய்வுத் துறையே வலுவாகச் சந்தேகிக்கிறது. இன்னொருபுறம் சில மாதங்களுக்கு முன்னரே அவர் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கலாம் என்றும் சந்தேகமும் அவர்களிடம் இருக்கிறது.\nமேலெழுந்தவாரியாக பார்க்கும்போது ஒட்டுமொத்த புலிகள் அமைப்பும் ஏதோ முல்லைத்தீவுக்குள்ளேயே முடக்கப்பட்டுவிட்டது போன்றும் பிரபாகரனுடன் அந்த அமைப்பே அழிந்துவிட்டதுபோல தோன்றினாலும் உண்மை அதுவல்ல. உலகம் முழுவதும் புலிகள் அமைப்பு பரந்து விரிந்திருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சில ஆப்பிரிக்க நாடுகள் என்று உலகம் முழுவதும் இன்றளவும் மறைமுகமாகச் செயல்படும் ஏராளமானோர் அந்த அமைப்பில் இருக்கின்றனர். வலுவான பொருளாதாரப் பின்னணியும் ஆதரவளிக்க ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தமிழர்களும் இருக்கின்றனர்.\nஇது தவிர, பிரபாகரன் குடும்பத்தினர் தொடர்பான சந்தேகங்களும் எழுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டில் அவருக்கு இன்னொரு மகன் இருப்பதாக நீண்ட காலமாகக் கூறப்பட்டுவந்தாலும் அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அதேபோல, அவருடைய மனைவி, மகள் ஆகியோருடைய தற்போதைய நிலையும் தெரியவில்லை.\nஇந்நிலையில், பிரபாகரன் மரணச் செய்தியை அவரைப் பின்தொடரும் நிழல்களே உறுதிப்படுத்த வேண்டும்; அல்லது காலமும் வரலாறும் உறுதிப்படுத்தலாம்\nRelated Posts : தமிழீழம், தமிழ்நாடு\nதளம் வளர இதை கிளிக் செய்து உதவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/10/MineralsoiltypesandcategoriesofTamilNadu.html", "date_download": "2018-10-20T19:39:24Z", "digest": "sha1:ECVJFBFT6H7GMGVQ4P5366R7HVZFS3TC", "length": 13779, "nlines": 142, "source_domain": "www.madhumathi.com", "title": "தமிழகத்தின் மண்வகைகளும் கனிம வகைகளும் -டி.என்.பி.எஸ்.சி - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » examination , tnpsc , கனிமம் , குரூப் 2 , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , பொது அறிவு , மண் » தமிழகத்தின் மண்வகைகளும் கனிம வகைகளும் -டி.என்.பி.எஸ்.சி\nதமிழகத்தின் மண்வகைகளும் கனிம வகைகளும் -டி.என்.பி.எஸ்.சி\nதமிழகத்தின் மண்வகைகளும் கனிம வகைகளும்\nவணக்கம் தோழர்களே.. தமிழகம் பற்றிய வினாக்களில் தமிழகத்தின் மண் வகைகளைக்குறித்தும் கனிம வளத்தைக் குறித்தும் அடிக்கடி வினாக்கள் கேட்கப்படுகின்றன.. எனவே இன்றைய பகுதியில் இடம் பெற்றிருக்கும் இரண்டையும் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்.. முக்கிய வினாக்கள் தெரிந்துகொள்ள வெற்றி நிச்சயம் செல்லுங்கள்..\nவண்டல் மண் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி\nகரிசல் மண் கோயம்புத்தூர், மதுரை, இராமநாதபுரம் மர்றும் திருநெல்வேலி\nதுருக்கல் மண் காஞ்சிபுரம்,திருவள்ளூர், தஞ்சாவூர், மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலையின் உச்சி\nஉவர் மண் வேதாரண்யத்தின் பெரும்பானமை பகுதிகள், சோழமண்டல் கடற்கரை மற்றும் கடலோர மாவட்டங்கள்\nஇரும்புத்தாது சேலம், நாமக்கல், திருவண்ணாமலை\nப��க்ஸைட் சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, தருமபுரி, விழுப்புரம்\nகுரோமைட் சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு\nசுண்ணாம்புக்கல் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம்,சேலம்\nமைக்கா திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், இராமநாதபுரம்\nமாக்னசைட் கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி\nஸ்டீயடைட் சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு\nஉப்பு சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர்\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nஇந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: examination, tnpsc, கனிமம், குரூப் 2, டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பொது அறிவு, மண்\nபகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .தமிழ்மணம் 3 சும்மா ....... :)))\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மர���ுப்பிழை நீக்கி எழுதுவது...\nடி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174091/news/174091.html", "date_download": "2018-10-20T19:21:42Z", "digest": "sha1:54CVZMPDWEXZFWWZYKCGZNIFOROAVHVK", "length": 13319, "nlines": 104, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனத்திற்கு…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனத்திற்கு…\nஉடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய தினசரி வழிமுறைகள் சிலவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்..\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனத்திற்கு…\nசிறந்த நடைமுறை ஒழுங்கு, நமது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் மன அழுத்தத்தைக்குறைக்கும். மன அழுத்தம் குறையும் போது உடல் எடை தானே குறையும். ஆயுர்வேத வாழ்வியல் முறைப்படி தினசரியா “வாழ்வியல் நடைமுறைகளை” ஒழுங்காகக் கடைப்பிடிப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. ஒவ்வொரு தனி மனிதரும் இதைப்பின்பற்ற வேண்டுமென ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.\nஉடல் எடையை குறைக்கும் முயற்சியில் பின்பற்ற வேண்டிய தினசரி நியமங்கள் சிலவற்றைக் காண்போம்.\nமாலை 6 மணி முதல் 10 மணி வரை கபத்தின் வேளை. அப்போது எல்லா செயல்பாடுகளுமே மெதுவாகவும், மந்தமாகவும் இருக்கும். நமது உடல் தூங்குவதற்கு தன்னை ஆயத்தமாக்கிக் கொள்ள உகந்த நேரம். நிறைய மனிதர்கள் இந்த நேரத்தில் சோம்பலாக சக்தி குறைந்து காணப்படுவர். இந்த நேரத்திற்குள் நாம் தூங்க ஏற்படாவிட்டால் பிறகு தூங்குவது கடினம். மிகவும் நேரம் கடந்து விடும். இயற்கையோடு இணைந்து நல்ல தூக்கமும் ஓய்வும் பெற வேண்டுமானால் சீக்கிரம் தூங்குவது நல்லது.\nகாலையில் 6 மணி – 10 மணி வரை கபத்தின் வேளை. அப்போது அதிக சக்தியும், தெம்பும் கிடைக்கும் நேரம். அந்த நேரத்தில் நாம் விழிப்புடன் இல்லாவிட்டால் சோம்பலாகி, எல்லாவற்றிலும் பின்தங்கி விடுவோம். ஆகவே 6 மணிக்குள் எழுவது நல்லது. எழுவதோடு நிற்காமல் வி���ிப்புடனும், சுறுசுறுப்புடனும் இருந்தால் தான் உடலின் செரிமானம் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றுக்கு உறுதுணை ஆக முடியும். எத்தனை மணி நேர தூக்கம் நமது உடலுக்கு அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஉடற்பயிற்சி, யோகா, உணவு எல்லாமே குறித்த வேளைகளில் நடக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.\nஇந்த தினசரி நடைமுறைகளுடன் பிரார்த்தனை, தியானம், பிரணாயாமம் போன்றவற்றை பின்பற்ற முடிந்தால் நல்லது.\nஉளவியல் ரீதியான பிரச்சினைகள், குழப்பமான எண்ணங்கள், தடுமாற்றமான உணர்வுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் உணவு முறை, உடற்பயிற்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது பயனற்றதாகும்.\nஅமைதியான மனநிலை இல்லாமல் குழப்பமாக இருப்பதனால் மனஅழுத்தம், உணவு சரியாக உண்ணாமை, படப்படப்பு, சோம்பல் ஆகியன நேரும்.\nவடிகால் காணப்படாத உணர்ச்சிகள் நமது உடல் நலனுக்கு கெடுதல் தரும்.\nநீண்ட நாட்களாக மன அழுத்தத்துடன் இருப்பது, நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடுகளை பாதித்து (அட்ரினல், தைராய்டு போன்றவை) உடலின் வளர்சிதை மாற்றத்தினைப் பாதிக்கும்.\nதியானம், யோகா, பிரார்த்தனை ஆகிய ஆன்மீக பயிற்சிகள் பாதிக்கப்பட்ட மனநிலை, உடல்நிலைகளை சரிப்படுத்த உதவுகின்றன.\nஆகவே ஏற்கனவே இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்வதில்லை யெனில் தினமும் 10-15 நிமிடப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.\nதிரிபலா செரிமான மண்டலத்தை சுத்தம் செய்து நச்சுப்பொருட்களை வெளியேற்றும், திசுக்களுக்கு ஊட்டமும், புத்துணர்வும் தரும். இரவு படுக்கும் முன் திரிபலா மாத்திரை 2 சாப்பிடலாம்.\n* வல்லாரையை உணவில் அடிக்கடி சேர்க்கலாம்.\n* பன்னீர்பூக்கள்: 50 கிலோ எடை என்றால் 50 பூக்களை இரவே ½ லிட்டர் தண்ணீரில் போட்டு வைத்து காலையில் வெறும் வயிற்றில் 3 மாதம் சாப்பிடலாம்.\n* மணலிக்கீரை: 20மி.லி. சாறு காலை வெறும் வயிற்றில் சாப்பிட ஒரு மாதத்திலேயே வயிறு தட்டையாகும். சோர்வு நீங்கி உற்சாகம் வரும்.\n* சீந்தில்கொடி: வழக்கமான டீக்கு பதிலாக அருந்தலாம்.\n* காட்டு ஏலக்காய்: இரவில் 2 கிராம் பசும் பாலில் கலந்து சாப்பிட தேவையற்ற கொழுப்பு கரையும்.\n* கிராம்பு, ஜாதிக்காய்: வயிறு சுருங்கும், வாயுத்தொல்லை நீங்கும். உடல் எடை குறையும்.\n* கத்திச்சாரணை: வேரைச் சாம்பலாக்கி 1 கிராம் காலை, மாலை இரு வேளையும் உணவுக்கு முன் சாப்பிடலாம்.\n* கொள்ளுக்காய் வேர்: 20 கிராம் வேர்ச்சூரணத்தை 1 லிட்டர் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து ½ லிட்டராக்கி காலை, மதியம், இரவு உணவுக்கு முன் 3 மாதம் சாப்பிட தேவையற்ற கொழுப்பு கரையும்.\nஇவ்வாறு ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகளை பின்பற்றும் போது எடை குறைவதோடு மட்டுமல்லாமல் முழுமையான ஆரோக்கியம் பெறவும் வழி வகுக்கும். ஆகவே தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று தீவிர முயற்சியும், கட்டுப்பாடும் கொண்டு பலன் பெறலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/01/17/paavannan-patio-story/", "date_download": "2018-10-20T20:19:42Z", "digest": "sha1:P44UUB4T6KZCAULLYCBBGAZJVIF63QIJ", "length": 102171, "nlines": 194, "source_domain": "padhaakai.com", "title": "திண்ணை [பாவண்ணனின் புதிய சிறுகதை] | பதாகை", "raw_content": "\nதிண்ணை [பாவண்ணனின் புதிய சிறுகதை]\nஆறாவது வகுப்பு படிக்கிற பிள்ளைகள் மட்டுமே கலைப்பொருள் செய்யும் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்பது பள்ளிக்கூடத்தின் விதிகளில் ஒன்று. ஆஸ்பெஸ்டாஸ் கூரையிட்ட ஒரு மேடைமீது நடக்கும் அந்தப் போட்டியை பிற வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளும் ஆசிரியர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். முதல் வகுப்பு படிக்கிற காலத்திலிருந்தே முத்துசாமிக்கு அந்தப் போட்டிமீது ஒரு ஈர்ப்பு இருந்தது. உண்மையிலேயே ஆறாவது வகுப்புக்குச் சென்ற பிறகு அவன் மனம் துடிக்காத நாளே இல்லை. பழைய துடிப்பு ஆயிரம் மடங்காகப் பெருகிவிட்டது.\nபோட்டியில் அவன் அழகான ஒரு வீடு செய்ய விரும்பினான். இருபுறமும் விரிந்த பறவையின் இறக்கைகள்போன்ற கூரையைத் தாங்கியபடி வட்டவடிவமான சுவர்களைக் கொண்ட வீட்டை பல முறை அவன் கனவுகளில் கலைத்துக்கலைத்துக் கட்டினான். மூன்றாவது வகுப்பில் இருந்த அவனுடைய தம்பி கந்தசாமி “இங்க ஒரு ஜன்னல் வச்சா நல்லா இருக்கும், அங்க ஒரு கதவு வச்சா அருமையா இருக��கும்” என்று புதுசுபுதுசாக எதையாவது சொல்லி, அவன் கற்பனையைத் தூண்டியபடியே இருந்தான்.\nபள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் திண்ணையில் வீடு கட்டி விளையாடுவதுதான் இரண்டு பேருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு. கந்தசாமிக்கு வலதுபக்கத் திண்ணை. முத்துசாமிக்கு இடதுபக்கத் திண்ணை. ஒருநாள் கல்வீடு. இன்னொருநாள் மண்வீடு. மற்றொரு நாள் அட்டைவீடு. தகடு, ஓடு, இலை, கம்பிகள், குச்சிகள் என கைக்கு எது கிடைத்தாலும் அதில் வீடு செய்துவிடுவார்கள்.\nஅது அவர்களுடைய பெரிய அத்தை வீட்டுத் திண்ணை. மூன்று அத்தைகளுக்கு அந்த வீடு என்றும் பக்கத்திலிருந்த காலிமனை அவர்களுடைய அப்பாவுக்கு என்றும் தாத்தாவின் காலத்துக்குப் பிறகு பாகப்பிரிவினை செய்யப்பட்டபோது, மற்ற அத்தைமார்களுக்கு பங்குப்பணத்தைக் கொடுத்துவிட்டு, பெரிய அத்தை முழு வீட்டையும் தன் பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார். அத்தைக்கு கதிர்காமத்தில் வேறொரு வீடு இருந்ததால், அதைப் பூட்டு போட்டு வைத்திருந்தார். ஆள்நடமாட்டம் இல்லாத திண்ணை முத்துசாமிக்கும் கந்தசாமிக்கும் விளையாட்டுக் களமாக மாறியது. காலிமனையில் அவர்கள் அப்பா மாயாண்டி கட்டிய சிறிய கூரை வீட்டில் திண்ணை இல்லை என்பது முக்கியமான காரணம்.\nகையில் எது கிடைத்தாலும் அதை வளைத்தும் நிமிர்த்தியும் எப்படியாவது ஒரு வீடாக மாற்றிவிடும் திறமையும் வேகமும் முத்துசாமியிடம் இயற்கையாகவே குடியிருந்தது. இனிமேல் பயன்படவே பயன்படாது என்று அவன் அம்மா ஆண்டாள் தூக்கி வீசிய ஒரு பழைய காய்கறிக்கூடையை கவிழ்த்துப்போட்டு அழகான ஒரு வீடாக அரைமணி நேரத்தில் மாற்றிவிட்டான் அவன். கத்தரிக்கோலால் கச்சிதமாக வெட்டி அவன் உருவாக்கிய கதவு அருமையாக இருந்தது. சின்ன துண்டுத்துணியால் அந்தக் கதவுக்கு ஒரு திரையைச் செய்து மாட்டினான். நீல நிறத்தில் அந்தத் திரை காற்றில் அசைவது வசீகரமாக இருந்தது. ஒரு மரப்பாச்சியை தரையில் கவிழ்த்து, அது ஊர்ந்து ஊர்ந்து வீட்டுக்குள் செல்வதுபோல தம்பியிடம் செய்து காட்டிச் சிரித்தான். “பாலைவனத்துல இப்பிடிதான்டா ஊட்டுக்குள்ள போவாங்களாம். டீச்சர் சொன்னாங்க” என்று சிரித்தான். “அண்ணே அண்ணே, நானும் ஒரு தரம் செஞ்சி பாக்கறேண்ணே” என்று மரப்பாச்சியைக் கேட்டு வாங்கினான் கந்தசாமி. கவிழ்த்துப்போட்டு தள்ளும்போது ஆ���்வத்தின் காரணமாக அவனும் தரையில் படுத்துக்கொண்டான். முருங்கை மரத்திலிருந்து கீரை பறித்துக்கொண்டு திரும்பிய ஆண்டாள் “என்னடா செய்றிங்க” என்று அதட்டினாள். “இங்க வந்து பாரும்மா. அண்ணன் பாலைவன வீடு கட்டிருக்கான்” என்று எழுந்து குதித்தான் கந்தசாமி. “அது சரி, நாம இருக்கற நெலமயில பாலைவனத்துலயும் சுடுகாட்டுலயும்தான் ஊடு கட்டணும்” என்று முனகிக்கொண்டே திரும்பினாள் ஆண்டாள்.\nகாற்று வேகத்தில் முருங்கை மரத்திலிருந்து ஏதோ விழும் சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். குச்சிகளாலும் செத்தைகளாலும் பின்னப்பட்ட ஒரு கூடு. முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஏ என்று கத்திக்கொண்டு அதைநோக்கி ஓடினார்கள். “டேய் தொடாதிங்கடா பசங்களா” என்றபடி பின்னாலேயே ஓடிய ஆண்டாள் அந்தக் கூட்டில் களிமண் உண்டைகள்போல இரண்டு காக்கைக்குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் உச்சுக் கொட்டினாள். தீக்குச்சித்துண்டு போன்ற சின்ன அலகுகள். கருமணிக் கண்கள். பீதியில் அவை எழுப்பிய குரல் நெஞ்சைப் பிசைந்தது. வேகமாக வீட்டுக்குள் சென்ற ஆண்டாள் ஒரு முறத்தை எடுத்து வந்து, அதில் ரொம்பவும் கவனமாக கூட்டைத் தூக்கிவைத்தாள். ”எதுக்குமா மொறத்துல எடுக்கற” என்று அதற்குள் பத்து முறை கேட்டுவிட்டான் கந்தசாமி. “தொணதொணக்காம சித்த நேரம் இருடா” என அவனை அடக்கிவிட்டு வீட்டுக்கூரைமீது சமமான ஒரு இடம் பார்த்து முறத்தை வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். பிறகு பிள்ளைகளிடம் ”எட்ட போய் நில்லுங்கடா. அப்பதான் அம்மா காக்கா வந்து அதுங்கள தூக்கிட்டு போவும்” என்று அதட்டினாள். அடுத்த கணமே கந்தசாமி, “அம்மா காக்கா வந்து எடுத்துப் போவலைன்னா, குஞ்சுங்கள நாமளே வளக்கலாமாம்மா” என்று அதற்குள் பத்து முறை கேட்டுவிட்டான் கந்தசாமி. “தொணதொணக்காம சித்த நேரம் இருடா” என அவனை அடக்கிவிட்டு வீட்டுக்கூரைமீது சமமான ஒரு இடம் பார்த்து முறத்தை வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். பிறகு பிள்ளைகளிடம் ”எட்ட போய் நில்லுங்கடா. அப்பதான் அம்மா காக்கா வந்து அதுங்கள தூக்கிட்டு போவும்” என்று அதட்டினாள். அடுத்த கணமே கந்தசாமி, “அம்மா காக்கா வந்து எடுத்துப் போவலைன்னா, குஞ்சுங்கள நாமளே வளக்கலாமாம்மா” என்று புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு ஆச��யோடு கேட்டான். ஆண்டாள் பதில் சொல்லாமல் அவனை திரும்பிப் பார்த்து முறைத்தாள். “அம்மா சொல்லும்மா, நாமளே வளக்கலாமாம்மா” என்று புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு ஆசையோடு கேட்டான். ஆண்டாள் பதில் சொல்லாமல் அவனை திரும்பிப் பார்த்து முறைத்தாள். “அம்மா சொல்லும்மா, நாமளே வளக்கலாமாம்மா” என்று மறுபடியும் கெஞ்சினான் கந்தசாமி. “சரி, வளக்கலாம். போ” என்று அந்த இடத்திலிருந்து அவர்களை விரட்டினாள் ஆண்டாள்.\nஒருநாள் மாலை வழக்கம்போல வீடு கட்டும் விளையாட்டில் மூழ்கியிருந்தான் முத்துசாமி. உலர்ந்த குச்சிகள் மீது தேங்காய் ஓடுகளை வரிசையாக அடுக்கி கூரையை கட்டியெழுப்பும் சித்திரம் அவன் மனத்தில் இருந்தது. சாக்குப்பையில் சேமித்துவைத்திருந்த ஓடுகளை ஒவ்வொன்றாக எடுத்து எடுத்துக் கொடுத்தான் கந்தசாமி. ஒரு ஜீப் வேகமாக வந்து நின்ற சத்தம் கேட்டு இரண்டு பேரும் திரும்பிப் பார்த்தார்கள். ஆறேழு பேர்கள் வண்டியிலிருந்து இறங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் இரண்டு போலீஸ்காரர்களும் கருப்பு கோட் அணிந்த ஒரு வக்கீலும் இருந்தார்கள். கூட்டத்தில் இருந்த சந்தனப்பொட்டுக்காரரைப் பார்த்துவிட்டு சுவரோடு சாய்ந்து படுத்திருந்த மாயாண்டி ஓடிவந்து கைகளைக் கட்டிக்கொண்டு எதையோ சொல்லத் தொடங்கினான்.\nசந்தனப்பொட்டுக்காரர் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து ஊதியபடி மாயாண்டியைப் பார்த்து “ஒன் பஞ்சப்பாட்டு எதுவும் எனக்கு வேணாம் மாயாண்டி. எனக்கு என் பணம்தான் வேணும். வேற எதயும் கேக்கறதுக்கு நான் தயாரா இல்ல. என்கிட்ட இன்னிக்கு நீ சொல்றதல்லாம் அன்னிக்கு அந்த சாரங்கபாணிக்கு ஜாமீன் கையெழுத்து போட்டியே, அப்ப யோசிச்சிருக்கணும். இப்ப பொண்டாட்டிய காட்டி என்ன பிரயோஜனம் புள்ளய காட்டி என்ன பிரயோஜனம் புள்ளய காட்டி என்ன பிரயோஜனம் அவன் செத்ததலேருந்து நாலு மாசமா நானும் நடயா நடக்கறன். ஒரு வழியும் பண்ணமாட்டற நீ. அதான் கோர்ட் ஆர்டரோட வந்துட்டன். இனிமே நீயாச்சி, அவுங்களாச்சி” என்றார். பிறகு பக்கத்தில் நின்றிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து கண்களை அசைத்தார். அவர்கள் தம்மோடு வந்த ஆட்களைப் பார்க்க, அவர்கள் ஒரே நொடியில் வேகமாக வீட்டுக்குள் புகுந்து சாமான்களையெல்லாம் எடுத்துவந்து வெளியே போட்டார்கள். ஆண்டாள் மார்பில் அடித்துக்கொண்டு ஐயோஐயோ என்று அலறி அழுதாள். முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஓடிவந்து ஆண்டாள் பின்னால் நின்றுகொண்டு அழுதார்கள். பத்து நிமிடங்களில் எல்லாப் பொருட்களையும் வாரி வெளியே போட்டுவிட்டு, கதவை இழுத்துப் பூட்டினார்கள். “ஐயா, ஐயா” என்று மாயாண்டியும் ஆண்டாளும் அழுது அழுது வேண்டியதற்கு எந்தப் பயனும் இல்லை. அவர்கள் நெருங்கிவிடாதபடி சட்டென்று விலகிச் சென்ற சந்தனப்பொட்டுக்காரர் ஜீப் கதவைத் திறந்து ஏறி உள்ளே உட்கார்ந்துகொண்டார். மற்றவர்களும் ஒவ்வொருவராக ஜீப்புக்குள் ஏறினார்கள். ஒரு போலீஸ்காரன் தன் லத்தித்தடியால் திண்ணையில் முத்துசாமி கட்டியிருந்த ஓட்டு வீட்டைக் குத்தி இடித்துத் தள்ளினான். பிறகு சிரித்தபடி வண்டியில் ஏறினான்.\nஇருள் கவியும் வரைக்கும் எதுவும் பேசாமல் முருங்கை மரத்தடியில் போட்டிருந்த கல்மீது தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தான் மாயாண்டி. கண்ணீர் வழியவழிய ஆண்டாள் அவனை கண்டமேனிக்குத் திட்டினாள். அவள் கண்களில் கோபம் நெருப்பைப்போல எரிந்தது. இருண்ட பிறகு, சிதறிக் கிடந்த சாமான்களையெல்லாம் மெளனமாக எடுத்து வந்து திண்ணையில் அடுக்கி வைத்தான் மாயாண்டி. அழுது அடங்கிய ஆண்டாள் செங்கற்களை அடுக்கி அடுப்பு மூட்டி கஞ்சி காய்ச்சினாள். ஆளுக்கு இரண்டு தம்ளர் குடித்துவிட்டு மற்றொரு திண்ணையில் படுத்துவிட்டார்கள்.\nதிண்ணைகளே இருப்பிடமாக மாறிய பிறகு விளையாடுவதற்கு இடமில்லாமல் முத்துசாமியும் கந்தசாமியும் தவியாய்த் தவித்தார்கள். முருங்கைமரத்தின் பக்கம் நிழலே இருப்பதில்லை. சாயங்காமல் வரையில் அங்கே வெயிலே நிறைந்திருந்தது. தூங்குமூஞ்சி மரத்தடியில் தாராளமாக நிழல் இருந்தது. ஆனால் அந்த இடம் மொத்தத்தையும் ஆக்கிரமித்து பட்டாளத்துக்காரர் லாரிலாரியாக செங்கற்களையும் ஜல்லியையும் மண்ணையும் கொண்டு வந்து கொட்டியிருந்தார். கோயில் வாசலில் ஆடுவது ஆண்டாளுக்கு சுத்தமாக பிடிக்காத காரியம். தப்பித்தவறி அவள் பார்வையில் பட்டால் முதுகுத்தோல் உரிந்துவிடும்படி அடித்துவிடுவாள். முகத்தில் சோகம் படர வாசலில் உட்கார்ந்துகொண்டு இருவரும் தெருவை வேடிக்கை பார்த்தார்கள்.\nபழக்கடையில் குலைகுலையாய் தொங்கும் வாழைத்தார்களை வேடிக்கை பார்த்தபடி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்ட��க்குத் திரும்பிய நாளொன்றில் “அண்ணே அண்ணே, நம்ம திண்ணைக்கு முன்னால் ஒரு ஆட்டோ நிக்குது” என்று சுட்டிக் காட்டினான் கந்தசாமி. ஒருகணம் உற்றுப் பார்த்த முத்துசாமி, “நம்ம ஊடு இல்லடா அது. பக்கத்து ஊடுடா” என்று சொல்லிவிட்டு வாழைத்தார்கள்மீது பார்வையை மறுபடியும் திருப்பினான். சில கணங்களுக்குப் பிறகு “இல்லண்ணே, நம்ம ஊடுதாண்ணே. அம்மா கூட பக்கத்துல நிக்கறாங்க. நல்லா பாரு” என்றான் கந்தசாமி. சலிப்போடு மீண்டும் அந்தத் திசையில் உற்றுப் பார்த்தவன் ஒரு கணம் திகைப்பில் உறைந்துவிட்டு மறுகணமே “வாடா, வேகமா போயி பாக்கலாம்” என்று ஓடினான். கந்தசாமியும் தோளில் தொங்கிய பள்ளிக்கூடப் பையை இறுக்கமாகப் பிடித்தபடி இறைக்க இறைக்க ஓடினான்.\nஆட்டோவுக்கு அருகில் பெரிய அத்தை நின்றிருந்தார். ஒரு கோயில் தூண்போன்ற உறுதியான உருவம். அவரிடம் மாயாண்டி என்னமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆண்டாள் தம் கண்களிலிருந்து கண்ணீர் சரிந்து விழுந்துவிடாதபடி உதடுகளை இறுக்கமாக கடித்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த முருங்கைமரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இரண்டு குருவிகள் நிலைகொள்ளாமல் கிளைகிளையாகத் தாவியபடி இருந்தன. ஆட்டோவுக்கு அருகில் அவர்கள் சென்று நின்றதை பெரிய அத்தை கவனிக்கவே இல்லை. அருவருப்பான பொருளுக்கு அருகில் நிற்பதுபோல முகத்தைச் சுளித்தபடி மாயாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டினார் அவர்.\n“கூறு கெட்டதனமா நீ செஞ்ச காரியத்துக்கு நான் என்னடா செய்ய முடியும், சொல்லு. என்னைக்காவது பத்து ரூபா சேத்து வச்சி ஒரு பொருள நீ வாங்கியிருந்தாதான அந்தப் பொருளுடைய அருமை ஒனக்கு தெரியும். அஞ்சு கழுத வயசாவுது. இன்னும் ஒனக்கு புத்தி வரலைன்னா யாரு என்ன செய்யமுடியும்” தன் நெற்றியில் அடித்துக்கொண்டார் அத்தை.\n“நீ ஒரு வார்த்த அந்த சந்தனப்பொட்டுக்காருகிட்ட பேசனா கேட்டாலும் கேப்பாருக்கா…” என்று இழுத்தான் மாயாண்டி.\n“கேட்டு கிழிச்சிடுவாரு போ. எல்லாம் ஒன் நெனப்புதான் பொழப்ப கெடுக்குது. கோர்ட்டுக்கு வந்து நீ கட்டவேண்டிய பணத்த என்ன கட்டுன்னு சொல்வாரு. கட்ட சொல்றியா\nமாயாண்டி ஒரு பதிலும் சொல்லாமல் அத்தையின் முகத்தையே பார்த்தபடி நின்றான்.\n“செத்துப்போன நாய்க்கு மண்டில நாப்பது பேரு கூட்டாளி இருக்கும்போது, அதுல ஒன்ன தேடி வந்து ���ையெழுத்து போடுன்னு ஏன்டா சொல்றான் ஒருத்தன் கொஞ்சமாச்சிம் யோசிச்சியாடா நீ புத்தி இல்லாத மடயனா நீ ஒன்கிட்ட மட்டும்தான் சொத்துன்னு ஒன்னு இருக்குது. நாள பின்ன அவன் குடுக்கலைன்னாலும் ஒன்கிட்ட புடுங்கிடலாம்ன்னு இழுத்து உட்டுட்டான். அப்ப பெரிய தர்மப்பிரபாட்டம் கையெழுத்து போட்டுட்டு வந்து இப்ப நடுத்தெருவுல நிக்கற.”\n“அவ்ளோ விவரம்லாம் தெரியாதுக்கா எனக்கு” விழிகளிலிருந்து உருண்ட கண்ணீரை மாயாண்டி தன் கையை உயர்த்தித் துடைத்துக்கொண்டான்.\n“என்னமோ அவசரத்துக்கு எல்லா சாமானயும் திண்ணையில கொண்டாந்து போட்டுகினதுலாம் சரிடா மாயாண்டி. சீக்கிரமா வேற எங்கனாச்சிம் வாடகைக்கு கீடகைக்கு எடம் பார்த்துட்டு கெளம்பி போவற வழிய பாரு. நாலஞ்சி பார்ட்டிங்க இப்பதான் நல்ல வெலையா சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. சரியா படியாமதான் தள்ளித்தள்ளி போவுது. ஒருதரம் எடத்த பார்க்கணும்ன்னு சொன்னாங்கன்னா, பார்ட்டிய கூப்டாந்து காட்டணுமில்ல திண்ணைய இந்த கோலத்துல வச்சிருந்தா வர ஆளுங்க ரொம்ப கேவலம்ன்னு என் மூஞ்சியிலயே துப்பிட்டுதான் போவாங்க. எவ்ளோ சீக்கிரம் முடியுதோ, அவ்ளோ சீக்கிரமா வேற எடம் பாத்துகினு போயிடு. அப்பதான் இதுக்கு ஒரு வெல நல்லபடியா படியும்.”\n“பொறக்கும்போது எல்லாரும் எல்லாத்தயும் தெரிஞ்சிகிட்டாடா பொறக்கறாங்க. முட்டி மோதி தெரிஞ்சிக்க வேண்டிதுதான்…..”\n“டேய், அக்காவும் இல்ல, சொக்காவும் இல்ல. ஒழுங்கா சொல்றத கேளு. போவும்போது முழுசா சுத்தம் பண்ணிட்டு போ. குப்ப கூளத்தயெல்லாம் போட்டது போட்டபடி போயிடாத.”\nஅத்தை விரலை ஆட்டிப் பேசிவிட்டு ஆட்டோவில் ஏறிக்கொண்டு போய்விட்டார். அவர் போன திசையைப் பார்த்தபடி தலையில் கைவைத்துக்கொண்டு வாசலிலேயே உட்கார்ந்துவிட்டான் மாயாண்டி. சத்தம் காட்டாமல் புத்தகப் பைகளை திண்ணையில் வைத்துவிட்டு முத்துசாமியும் கந்தசாமியும் புதருக்கு அருகில் ஓடும் அணில்களை வேடிக்கை பார்க்கச் சென்றுவிட்டார்கள்.\nஅத்தை சொன்னவை முழுக்க நாடகம் என்று கஞ்சி குடிக்கும் சமயத்தில் சொன்னாள் ஆண்டாள். குடும்பத்தை திண்ணையிலிருந்து வெளியேற்றுவதற்காக அவள் போடும் திட்டம் என்றாள். கதிர்காமத்தில் மூன்று வீடுகளும் இரண்டு மனைகளும் வைத்திருப்பவருக்கு இந்த வீட்டை விற்கும் அளவுக்கு பணமுடை எதுவும் இல்லை. திக்கில்லாதவர்களாக நாம் தெருவில் இறங்க இறங்க, அதைப் பார்க்கும்போது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றாள். அதற்குப் பிறகு ஆண்டாள் பேசவும் இல்லை, ஒரு வாய் கஞ்சியும் குடிக்கவில்லை. வெகுநேரம் அழுதபடியே இருந்தாள்.\n“அழாத ஆண்டாளு, சும்மா இரு ஆண்டாளு, எல்லாத்தயும் அந்த ஆண்டவன் பார்த்துக்குவான். உடு” என்று மாயாண்டி தயங்கித்தயங்கி சொன்னான். இறுதியில் பெருமூச்சு வாங்கியபடி, “எல்லாம் என்னாலதான். எல்லாரயும் நல்லவங்கன்னு நெனச்சதுக்காக, எல்லாமே என் தலயில வெடிஞ்சிட்டுது. இந்த மண்ணுல நான் எப்பிடி தலய தூக்கி இனிமேல நடக்கப் போறனோ தெரியலை” என்று தடுமாறித் தடுமாறிச் சொல்லிவிட்டு கையைக் கழுவினான். ஆண்டாள் அப்போதும் அழுதபடியே இருந்தாள். கொடியில் இருந்த துண்டை உருவி வாயைத் துடைத்த பிறகு “நாளைக்கி சாயங்காலமா கொளத்தங்கர பக்கமா, ரைஸ்மில் ஸ்டோர் ரூம் பக்கமா எங்கனா பொறம்போக்குல எடம் கெடக்குதான்னு பார்த்துட்டு வரேன் ஆண்டாளு. இருந்தா ஒரு குடிச போட்டுக்கலாம்” என்று சொல்லிவிட்டு எழுந்தான்.\nமறுநாள் பள்ளியில் நீண்ட காலமாக எதிர்பார்த்துவந்த கலைப்போட்டிகள் பற்றிய அறிவிப்பு பிரார்த்தனை அரங்கத்தில் படிக்கப்பட்டது. அதைக் கேட்டு மகிழ்ச்சியில் துள்ளினான் முத்துசாமி. அந்தப் போட்டியில் வென்று மேடையில் ஏறி பரிசு பெறும் கனவு அக்கணத்திலேயே அவன் மனத்தில் உதித்துவிட்டது. ’முதல் பரிசு பெறும் மாணவன் மா.முத்துசாமி, ஆறாம் வகுப்பு அ பிரிவு’ என்னும் அறிவிப்புக்குரல் அவன் அடிநெஞ்சில் சன்னமாக ஒலிக்கிறது. அவன் மனத்தில் உருவாக்கிய வீட்டை அவனுடைய வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் கண்விரிய ஆச்சரியத்துடன் பார்த்து கைதட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் அவனருகில் நின்று கையை வாங்கிக் குலுக்குகிறார்கள். பானுமதி டீச்சர் அவன் தலையை வருடி முடியை கலைத்துவிட்டு கன்னத்தில் தொட்டுக் கிள்ளி சிரிக்கிறார். சமூக அறிவியல் ராமலிங்கம் சார் “ஜப்பான்காரன்லாம் ஒங்கிட்ட பிச்ச வாங்கணும் முத்துசாமி ” என்று சிரிக்கிறார். எல்லாரும் வாய் பிளந்தபடி பார்த்திருக்க சிறப்பு விருந்தினர் அவனை எதிர்காலக்கலைஞன் என்று சொல்லி பாராட்டுகிறார். கனவுகளில் மிதந்தபடி இருந்ததால் அவன் பசியையும் தாக்த்தையும் உணராதவனாக இருந்தான்.\nமாயாண்டி மூட்டை தூக்கும் வேலையை பகலோடு முடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே புறம்போக்குப்பகுதிகளில் குடிசை கட்டுவதற்கு எங்காவது இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டு போனான். எந்த இடத்திலும் நாலடி இடம் கூட இல்லை. மாந்தோப்பைத் தாண்டி ஒரு பெரிய குப்பை மேடு இருந்தது. நெருக்கமுடியாத அளவுக்கு கெட்ட வாடை வீசியது. அந்த மேட்டைச் சுற்றி முப்பது நாற்பது வீடுகள் இருந்தன. இரண்டடி இடம் கூட இல்லை. ஏமாற்றத்தோடு திரும்பிய சமயத்தில் “எங்க வந்தீங்கண்ணே, ஏன் கெளம்பிட்டிங்ண்ணே” என்ற குரல் கேட்டு திகைத்துத் திரும்பியபோது ஒரு குடிசையின் வாசலில் குமாரசாமி கையசைப்பதைப் பார்த்தான். “நல்லா இருக்கியாடா” என்ற குரல் கேட்டு திகைத்துத் திரும்பியபோது ஒரு குடிசையின் வாசலில் குமாரசாமி கையசைப்பதைப் பார்த்தான். “நல்லா இருக்கியாடா” என்று கேட்டபடி அவன் பக்கமாகச் சென்றான். பிறகு தயங்கித்தயங்கி தன் தேவையை முன்வைத்தான்.\n ஒங்களுக்கு போயி இப்பிடி நடக்கலாமாண்ணே. நல்லதுக்கு காலமே இல்லாம போச்சிண்ணே” என்றபடி நெற்றியில் அடித்துக்கொண்டான் குமாரசாமி. பிறகு ஒரு பெருமூச்சோடு “இங்க எல்லாமே பொறம்போக்குதாண்ணே. அந்த கல்யாண மண்டபத்துக்காரன் இது மேல ரொம்ப நாளாவே கண்ணு வச்சிருக்காண்ணே. காலிபண்ண சொல்லி அவன் ஆளுங்க அடிக்கடி வந்து மெரட்டிகினே இருக்கறாங்க. போதாகொறைக்கி புதுசா வந்த தாசில்தாரயும் வட்டத்துக்குள்ள வளச்சிபுட்டானுங்க. நாலு நாளைக்கி முன்னாலகூட ஆளுங்க வந்து ஒழுங்குமரியாதயா எல்லாத்தயும் அள்ளிகினு ஓடி போயிடுங்கடா, புல்டவுசர் வந்து அள்ளிச்சின்னு வை, ஒரு மண்ணும் கெடைக்காது. அப்பறம் ஒங்க இஷ்டம்னு மெரட்டிட்டு போனானுங்க. என்னா ஆவுமோ தெரியலைண்ணே” என்று கைகளை விரித்தான். “சரிடா, வேற எங்கனாச்சிம் எடம் இருக்கற தகவல் தெரிஞ்சா சொல்லுடா” என்றபடி மாயாண்டி திரும்பினான். அப்போது “ஒங்களுக்கு நானு ஒரு முப்பது ரூபா தரணும்ண்ணே. ஊர உட்டு போவறதுக்குள தந்துடறண்ணே” என்று இழுத்தான் குமாரசாமி. “நான் ஒன்னும் அதுக்கு வரலடா, போ” என்று தலையை அசைத்தபடி நடந்தான் மாயாண்டி.\nஅடுத்த நாள் வில்லியனூர் பக்கம் சென்று அலைந்துவிட்டுத் திரும்பினான். அதற்கும் மறுநாள் மூலகுளத்தைச் சுற்றிப் பார்த்தான். ஒரே ஒரு அடி மண் கூட எங்கும் இல்லை. எல்லா இடங்களிலும் அடைசலாக சின்னச்சின்ன குடிசைகள் ஒன்றையொன்று ஒட்டியபடி இருந்தன. பெண்கள் பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் சுமந்து நடந்து சென்றார்கள். நடைபாதைக்கு நடுவில் குச்சிகளை நிற்கவைத்துவிட்டு பத்து பன்னிரண்டு பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடினார்கள். ஒரு குடிசைக்குப் பக்கத்தில் இரண்டு எருமைகள் மண்தொட்டியில் தவிடு கரைத்த தண்ணீரை அருந்தியபடி நின்றிருந்தன. அவை கழுத்தை அசைக்கும்போதெல்லாம் அவற்றின் கழுத்து மணிகள் அசைந்து ஓசையிட்டன. அவன் நின்றுநின்று பார்ப்பதைப் பார்த்த ஒரு மூதாட்டி “என்ன தம்பி யாரு ஓணும்” என்று கேட்டாள். அவன் தலையை அசைத்தபடி “குடிச போட எங்கன எடம் கெடைக்குமான்னு பாக்கறன்ம்மா” என்றபடி விவரம் சொன்னான். ”ஐய, இங்க எடமும் இல்ல மடமும் இல்ல. திரும்பி பாக்காம போயிகினே இரு” என்றாள் அவள்.\nஒருநாள் இரவில் கேழ்வரகு மாவில் செய்த அடையை ஆண்டாள் எல்லோருக்கும் சாப்பிடுவதற்கு வைத்தாள். எரியும் மண்ணெண்ணெய் விளக்கை நடுவில் வைத்துவிட்டு, அதைச் சுற்றி எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். இடம் தேடும் வேலையில் இறங்கிய பிறகு மாயாண்டியின் பேச்சு முற்றிலும் குறைந்துவிட்டது. திரும்பத்திரும்ப தோல்விக்கதைகளைச் சொல்லும்போது தன்னைப்பற்றிய ஒரு கசப்புணர்வு தன்னையறியாமல் ஊறுவதை உணர்ந்த பிறகு அவன் பேச்சைக் குறைத்துக்கொண்டான். அவன் தட்டு காலியானதைப் பார்த்துவிட்டு ஆண்டாள், “இன்னும் ஒரு துண்டு சாப்பிடறியா” என்று எடுத்து வைக்கப் போனாள். “வேணாம் வேணாம்” என்றபடி அவன் தட்டை பின்னால் இழுத்துக்கொண்டான். அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் “என்ன சாப்பாடு சாப்புடற நீ” என்று எடுத்து வைக்கப் போனாள். “வேணாம் வேணாம்” என்றபடி அவன் தட்டை பின்னால் இழுத்துக்கொண்டான். அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் “என்ன சாப்பாடு சாப்புடற நீ இப்பிடி அரயும் கொறயுமா சாப்ட்டா சத்து எங்கேருந்து வரும் ஒனக்கு இப்பிடி அரயும் கொறயுமா சாப்ட்டா சத்து எங்கேருந்து வரும் ஒனக்கு ஒரு மூட்ட தூக்கற மனுசனுக்கு ஒடம்புல வலு வேணாமா ஒரு மூட்ட தூக்கற மனுசனுக்கு ஒடம்புல வலு வேணாமா” என்று சத்தம் போட்டாள் ஆண்டாள். ”மனசுல வலு இருந்தா ஒடம்புல தானா வலு வரும், போ” என்று சிரித்தான் அவன். அந்த நேரத்தில் “அண்ணே அ��்ணே” என்று வாசலில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. தட்டு வைத்திருந்த கையோடு எழுந்து சாக்குப்படுதாவை விலக்கிவிட்டு வெளியே பார்த்தான் மாயாண்டி. குமாரசாமியும் அவன் மனைவியும் நான்கு பிள்ளைகளும் இருட்டில் நின்றிருந்தார்கள். திகைப்புடன் திண்ணையை விட்டு இறங்கிய மாயாண்டி வேகமாக வாசலுக்குப் போனான். ஆண்டாளும் பிள்ளைகளும் எழுந்து வந்து பின்னால் நின்றார்கள்.\n“என்னடா குமாரசாமி, குடும்பத்தோட எங்க கெளம்பிட்ட ஏதாச்சும் கோயில் பயணமா” என்று கேட்டான் மாயாண்டி.\n“கோயிலும் இல்ல, கொளமும் இல்லண்ணே. சாய்ங்காலம் அந்த கல்யாணமண்டபத்து ஆளுங்க புல்டவுசர கொண்டாந்து நிறுத்திட்டாங்ண்ணே. ஒழுங்கு மரியாதயா காலி பண்ணுங்க. இல்லன்னா அவுங்கவுங்க அக்கா தங்கச்சிங்கள எனக்கு கூட்டி குடுங்கண்ணு ரொம்ப அசிங்கமா பேசிட்டாண்ணே. தடுத்து பேச ஒரு நாதியில்லண்ணே. அனாதயா போயிட்டம்ண்ணே. இனிமெ இந்த தெரு எதுக்கு ஊரு எதுக்கு\nபக்கத்தில் வந்து அவன் கைகளை வாங்கி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அழுத்திக்கொடுத்தான் மாயாண்டி.\n“இப்ப போனா பெங்களூரு ரயில புடிச்சிரலாம்ண்ணே. அங்க எங்கனா கல்லுசட்டி மண்ணுசட்டி தூக்கி பொழச்சிக்குவம்ண்ணே” என்றான்.\nகனக்கும் மனத்துடன் அவன் முகத்தையே மெளனமுடன் பார்த்தான் மாயாண்டி. “ஒனக்கு ஒரு முப்பது ரூபா ரொம்ப நாளா பாக்கியாவே இருக்குதுண்ணே. இனிமே பாத்துக்குவமோ இல்லயோ, குடுத்துட்டு போவலாம்ன்னு வந்தண்ணே” என்றபடி ரூபாய்த்தாளை எடுத்து அவனிடம் நீட்டினான் குமாரசாமி. அதைக் கேட்டு ஒரு அடி பின்வாங்கிய மாயாண்டி, “என் பணத்த குடுன்னு ஒங்கிட்ட நானு கேட்டனா அதெல்லாம் ஒன்னும் வேணாம் போ. போயி புள்ளைங்களுக்கு எதாச்சிம் வாங்கி குடு” என்றான். பிறகு எதையோ நினைத்துக்கொண்டவனாக “சரி, ஒரு கம்பு அட சாப்பிடறியாடா அதெல்லாம் ஒன்னும் வேணாம் போ. போயி புள்ளைங்களுக்கு எதாச்சிம் வாங்கி குடு” என்றான். பிறகு எதையோ நினைத்துக்கொண்டவனாக “சரி, ஒரு கம்பு அட சாப்பிடறியாடா” என்று கேட்டுவிட்டு ஆண்டாளைப் பார்த்தான். “வேணாம்ன்ணே, சாப்ட்டுட்டுதான் கெளம்பணம்” என்றான் குமாரசாமி. அவன் மனைவியிம் பிள்ளைகளும் அருகில் சிலைபோல குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தார்கள். தெருவிளக்கின் வெளிச்சம் ஒரு கோடாக குமாரசாமியின் முகத்தில் விழு���்தது. அவன் கண்களில் ஈரம் மின்னியது. பார்வையாலேயே விடைபெற்றுக்கொண்டு அவன் நடக்க, அவன் பின்னால் எல்லோரும் போனார்கள்.\nபுறம்போக்கில் இடம் தேடுவதை நிறுத்திவிட்டு, வாடகைக்கு வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தான் மாயாண்டி. ஆயிரம் ரூபாய் என்பதை ஒரு எல்லையாக வைத்துக்கொண்டு அறிவிப்புப்பலகை தொங்கும் வீடுகளை அணுகி பேசிவிட்டுத் திரும்பினான். பல இடங்களில் வாடகை அவனுடைய எல்லைக்கு மேல் இருந்தது. அவன் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஆயிரம் காரணம் சொல்லி தட்டிக் கழித்து திருப்பியனுப்பினார்கள். பழக்கமுள்ள வீட்டுத் தரகர் ஒருவர் மூலமாக எடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.\nவருத்தத்துடன் வீட்டுக்கு திரும்பும் சமயத்தில் மாயாண்டிக்கு சின்ன அக்கா ஞாபகமும் நடு அக்கா ஞாபகமும் வந்தது. நடு அக்கா தேங்காதிட்டிலும் சின்ன அக்கா நோணாங்குப்பத்திலும் குடியிருந்தார்கள். அவர்கள் வழியாக ஏதாவது வாடகை வீடு அமையக்கூடும் என்கிற எண்ணத்தில் திரும்பி டவுன்பஸ் பிடித்து அவர்களைப் பார்க்கச் சென்றான். பஸ்ஸில் அலைந்த அலைச்சல்தான் மிச்சம். நினைத்தது எதுவும் நடக்கவில்லை.\n”இருந்த சொத்த பறிகுடுத்துட்டு இப்பிடி அரிச்சந்திர ராஜாவாட்டம் வந்து நிக்கறியே, வெக்கமில்லையா. போ, எங்கனா சுடுகாட்டுக்கு போயி எடத்த பாரு” என்றாள் நடு அக்கா. “இந்த ஏரியா முழுக்க சொந்த ஊட்டுல இருக்கறவங்கதான்டா. வாடகைக்கிலாம் இங்க எதுவும் கெடைக்காது. எங்கனா கெடைக்கற எடமா பாத்து போடா” என்று அனுப்பிவைத்தாள் சின்ன அக்கா.\nஆண்டாள் அன்று இரவு எல்லோருக்கும் நொய்க்கஞ்சி வைத்திருந்தாள். பொட்டுக்கடலையும் காய்ந்த மிளகாயையும் போட்டு அரைத்த சட்னியைத் தொட்டுக்கொண்டு எல்லோரும் சாப்பிட்டார்கள். வாடகைக்கு வீடு தேடிச் சென்ற இடங்களில் நடந்ததையெல்லாம் உணர்ச்சியற்ற குரலில் ஒவ்வொன்றாகச் சொன்னான் மாயாண்டி. இறுதியாக பெருமூச்சு வாங்கியபடி “நா என்ன இவுங்ககிட்ட பிச்சயா கேட்டன் வேற எடம் பாரு வேற எடம் பாருன்னு சொல்றதுக்கு. வாடகைக்கு வீடு வேணும்ன்னு கேக்கறதுகூட ஒரு குத்தமா ஆண்டாளு வேற எடம் பாரு வேற எடம் பாருன்னு சொல்றதுக்கு. வாடகைக்கு வீடு வேணும்ன்னு கேக்கறதுகூட ஒரு குத்தமா ஆண்டாளு” என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்துகொண்டான். சில நிமிடங்களுக்குப் பி��கு மீண்டும் எதையோ சொல்ல வாய் திறந்துவிட்டு, பிறகு மனசுக்குள்ளேயே விழுங்கிக்கொண்டான்.\nபோட்டிக்கான நாள் நெருங்கநெருங்க முத்துசாமிக்கு மனம் பறந்தது. அவனுடைய வீடு கட்டும் திறமையை அவன் வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் தெரிந்துகொண்டார்கள். ஒரு கைப்பை நிறைய குச்சிகளை கொண்டுவந்து கொடுத்து தனக்கொரு வீட்டைக் கட்டிக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள் சீதாலட்சுமி. கரும்புக்கணுவில் ஒட்டியிருக்கும் விதைமுத்துபோன்ற அவளுடைய தெத்துப்பல் அழகாக இருந்தது. கால் மணி நேரத்தில் அவன் கட்டியெழுப்பிய வீட்டை ஒரு கோட்டையைப்போல கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் அவள். வகுப்புப்பிள்ளைகள் எல்லோரிடமும் அந்த வீட்டைக் காட்டி மகிழ்ச்சியடைந்தாள். கலைப்பொருள் போட்டியில் அவனுக்குத்தான் முதல் பரிசு காத்திருக்கிறது என்று எல்லோரும் வெளிப்படையாகவே பேசிக்கொண்டார்கள். அதையெல்லாம் கேட்கக்கேட்க முத்துசாமிக்கு ஆகாயத்தில் நீந்திப் போவதுபோல இருந்தது.\nபள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது கந்தசாமி அவனிடம் ‘நீ ஜெயிச்சா ஒனக்கு நெறயா பணம் குடுப்பாங்களா\n“பணம்லாம் குடுக்கமாட்டாங்கடா. ஏதாச்சிம் பொருள்தான் குடுப்பாங்க. தட்டு, தம்ளர், கிண்ணம், சொம்பு. சோப்புடப்பா அந்த மாதிரி ஒன்னு”\n“ரெண்டு தட்டு குடுத்தா எனக்கு ஒன்னு தருவியா” என்று ஏக்கத்துடன் கேட்டான் கந்தசாமி.\n“என் தட்டுல ஓட்ட உழுந்துட்டுது. அம்மா ஊத்தற கஞ்சியில தண்ணியே நிக்கமாட்டுது. கீழயே தரதரன்னு ஒழுவி ஓடிடுது.”\nமுத்துசாமி அவன் முதுகில் ஆதரவோடு தட்டிக்கொடுத்தான். “அதுக்குலாமாடா கவலப்படுவ ரெண்டு குடுத்தாலும் நீயே வச்சிக்க. ஒன்னு குடுத்தாலும் நீயே வச்சிக்க. போதுமா ரெண்டு குடுத்தாலும் நீயே வச்சிக்க. ஒன்னு குடுத்தாலும் நீயே வச்சிக்க. போதுமா” என்றான். அதைக் கேட்டு புன்னகையுடன் வேகமாக தலையை ஆட்டிக்கொண்டு நடந்தான் கந்தசாமி. வீட்டை நெருங்கும்போது பெரிய அத்தை வாசலில் நின்றபடி அம்மாவிடம் பேசுவதும் அம்மா குனிந்த தலை நிமிராமல் கேட்டுக்கொள்வதும் தெரிந்தது. வீடு நெருங்குவதற்குள் அத்தையை அழைத்துக்கொண்டு ஆட்டோ போய்விட்டது.\nஇரவில் ஆண்டாள் கிண்டிய சூடான கம்பங்களியை முத்துசாமியும் கந்தசாமியும் விரும்பிச் சாப்பிட்டார்கள். தொட்டுக்கொள்வதற்காக சுட்ட நெத்திலிக் கருவாடு அமுதமாக இருந்தது. களியின் ருசியைப்பற்றி பேசிக்கொண்டே இரண்டு பேரும் திண்ணையில் சாக்குகளை விரித்து ஓரமாக படுத்துக்கொண்டார்கள்.\nவானத்தில் மேகங்களைக் கடந்து செல்லும் நிலவு தெரிந்தது. அதைப் பார்த்த வேகத்தில் அடுக்கடுக்காக நிலவுக்கதைகளை உருவாக்கி கந்தசாமிக்குச் சொன்னான் முத்துசாமி. இன்னும் இன்னும் என்று கதைகளுக்காக அவனைத் தூண்டிக்கொண்டே இருந்தான் கந்தசாமி. நிலாவில் காற்று இல்லை. ஒரே ஒரு அடி எடுத்துவைக்க அரைமணி நேரமாகும். நிலாவில் நடப்பது பறப்பதுபோல இருக்கும் என்று படுத்தவாக்கில் நெளிந்துநெளிந்து காட்டினான். கந்தசாமி கைதட்டி விழுந்துவிழுந்து சிரித்தான். எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே இரண்டு பேரும் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nவிளக்கை சிறிதாக அடக்கிவிட்டு ஆண்டாளும் மாயாண்டியும் வெகுநேரம் அடங்கிய குரலில் பேசிக்கொண்டே இருந்தார்கள். மனம் பொங்கி ஆண்டாள் விழிகளில் கண்ணீர் தளும்பும்போது மாயாண்டி ஆறுதல் சொன்னான். சோர்வின் பாரம் தாளாமல் விரக்தியில் மாயாண்டி மெளனமாகிவிடும் தருணத்தில் ஆண்டாள் அவனை தோளோடு அணைத்துக்கொண்டாள்.\nநள்ளிரவைக் கடந்த நேரம். நிலா உச்சிவானத்தைத் தொட்டுவிட்டு மறுபுறத்தில் சரியத் தொடங்கியிருந்தது. “முத்துசாமி கந்தசாமி, ஏந்திருங்கப்பா” என்ற அழைப்பைக் கேட்டு மெதுவாகப் புரண்டு கண்விழித்தான் முத்துசாமி. அவன் மனத்தில் ஓடிக்கொண்டிருந்த கனவிலிருந்து அவன் முற்றிலும் வெளிவராதவனாகவே இருந்தான். கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மறுபடியும் உருள ஆரம்பித்தான் கந்தசாமி.\nமுத்துசாமி சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். போட்டி, வீடு, பரிசு என்று துண்டுதுண்டாக வார்த்தைகள் தன்னிச்சையாக அவன் வாயிலிருந்து வெளிப்பட்டதை, மறுகணமே அவன் திகைத்து நிறுத்திக்கொண்டான். அப்போதுதான் அம்மாவும் அப்பாவும் எங்கோ கிளம்புவதற்குத் தயாராகி நிற்பதுபோல நிற்பதைப் பார்த்துக் குழம்பினான். படுக்கப் போகிற கணம் வரை நிகழ்ந்தவற்றையெல்லாம் அவன் மனம் வேகவேகமாக ஒருகணம் தொகுத்துக்கொண்டது.\n“முத்துசாமி, தம்பிய சீக்கிரம் எழுப்புப்பா, கெளம்பணும்டா”\n” என்று தயக்கத்துடன் ஆண்டாளின் முகத்தைப் பார்த்தான் முத்துசாமி.\n“பெங்களூருக்குடா. குமாரசா���ி சித்தப்பா போனாங்க இல்ல. அதுமாரி நாமளும் அங்க போயிடலாம்”\nதிண்ணையிலிருந்து இரண்டு மூட்டைகளை மட்டும் இறக்கி வாசல்பக்கம் வைத்துவிட்டுத் திரும்பினான் மாயாண்டி. ஆண்டாளும் மாயாண்டியும் அடங்கிய குரலில் சிறிது நேரம் பேசிக்கொண்டார்கள். “எல்லாத்தயும் அங்க போயி பார்த்துக்கலாம்” என்று திருப்பித்திருப்பிச் சொன்னான் மாயாண்டி.\nகண்களைக் கசக்கியபடி எழுந்த கந்தசாமி “என்னடா” என்று கேட்ட தருணத்தில் தன் அம்மாவும் அப்பாவும் எதிரில் நிற்கும் தோற்றம் பார்வையில் பட்ட பிறகு சட்டென்று அமைதியானான்.\nதிடீரென நினைவுக்கு வந்தவனாக ஆண்டாளின் பக்கம் திரும்பிய முத்துசாமி, “அம்மா, நாளைக்கி ஸ்கூல்ல கலைப்பொருள் போட்டிம்மா” என்று சொல்லிவிட்டு திகைத்து நின்றான். ஒருகணம் அவன் உடல் தூக்கிவாரிப் போட்ட மாதிரி அதிர்ந்து அடங்கியது. பதில் எதுவும் பேசாமல் ஆண்டாள் அவனையே ஒருகணம் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, பிறகு இருட்டான திண்ணையின் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். படுத்திருந்த போர்வைகளை மடித்துச் சுருட்டி பைக்குள் வைப்பதில் மும்முரமாக இருந்தான் மாயாண்டி. அக்கணத்தில் முத்துசாமியின் தூக்கம் முழுக்க கலைந்துவிட்டது.\nஎல்லோரும் திண்ணையிலிருந்து இறங்கி வாசலுக்கு வந்தார்கள். ஆண்டாள் மெதுவான குரலில் “சின்ன மூட்டய நீ தூக்கு முத்துசாமி. பெரிய மூட்டய அப்பா தூக்கிக்குவாரு” என்றபடி கைப்பையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தாள். “நான் எதுவும் தூக்க வேணாமாம்மா” என்று கையை விரித்துக்கொண்டு கேட்டபடி ஆண்டாள் பின்னால் ஓடினான் கந்தசாமி. ”வேணாம்டா. நீ அண்ணன் கைய கெட்டியா புடிச்சிகினு வா. போதும்” என்றாள் ஆண்டாள். அவன் துள்ளிக்கொண்டு சென்று முத்துசாமியின் கைவிரலைப் பிடித்துக்கொண்டான். அடுத்த கணமே கண்ணில் தெரிந்த மின்மினிப்பூச்சியைப் பற்றியும் விளக்குக்கம்பத்துக்கு அருகில் உறங்கும் நாய்க்குட்டியைப் பற்றியும் பேசத் தொடங்கிவிட்டான். ஏதோ ஒரு தருணத்தில் வானத்தைப் பார்த்துவிட்டு, ”நிலா கூட நம்மகூடவே வருது” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.\nPosted in பாவண்ணன், பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ் and tagged சிறுகதை, பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ் on January 17, 2016 by பதாகை. Leave a comment\n← நல்லோர் பொருட்டு – பாக்குத்தோட்ட��் சிறுகதைத் தொகுப்பு பார்வை\nஎளிமையில் மிளிரும் கலைஞன் →\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nடைனோஸார்களின் மகாமித்யம்- காஸ்மிக் தூசி கவிதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா\nகதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்\nஇறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை\nஇங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (7) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,333) எழுத்துச் சித்தர்கள் (4) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ���. சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (6) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (7) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (520) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (41) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (304) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (4) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (36) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (137) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (8) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசித்திரவீதிக்காரன் on எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டி…\nDAVID SAGAYARAJ on காத்திருப்பு – ராதாகிருஷ…\nமுனைவா் ம. இராமச்சந்… on ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி…\nபெருங்கனவின் வெளி on அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்…\nவாழ்வற்ற வாழ்வைப் பா… on வாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேர…\nஇங்குப் பேனா - பிரவின் குமார் சிறுகதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் 'மனைமாட்சி' நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nமானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 2\nசிறகதிர்வு - சுசித்ரா சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் ��ிருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை மு��்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-20T19:53:19Z", "digest": "sha1:FZZAA5KIOEA44KLLCUCNRRVBOFSX54RA", "length": 7158, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "விளையாட்டரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெர்மனியின் மியூனிக் நகரத்தில் உள்ள அல்லையன்ஸ் அரேனா விளையாட்டுத் திடல். இதன் வெளிப்புற நிறத்தை மாற்றக்கூடிய வசதி உண்டு\nவிளையாட்டுத் திடல் (மைதானம்) என்பது உடல் திறனை வெளிப்படுத்தக்கூடிய விளையாட்டுகளை விளையாடும் இடமாகும். இந்த இடத்தைச் சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதியும் செய்யப்பட்டிருக்கும்.[1]\n1908 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற ஒயிட்ஃபீல்டு விளையாட்டுத் திடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் விளையாட்டரங்கம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகால்பந்து விளையாட்டு அரங்கங்களின் தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2018, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/10/10/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-10-20T19:45:37Z", "digest": "sha1:FUMPOW2P6B7GRFZ7RZDV6R4GTX4GAHMO", "length": 11982, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "ஆயுதபூஜை; பழங்களின் விலைகடுமையாக உயர்வு", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநா���்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ஆயுதபூஜை; பழங்களின் விலைகடுமையாக உயர்வு\nஆயுதபூஜை; பழங்களின் விலைகடுமையாக உயர்வு\nஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பழங்களும், பூக்களும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரை இந்த ஆண்டு அதிகரித்து இருப்பதாக பழக்கடை வியாபாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து சென்னை கோயம்பேடு அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர் பழக்கடை ஜெயராமன் கூறியதாவது:-ஆயுத பூஜைக்கு ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, கொய்யா பழங்கள் அதிகம் விற்பனை ஆகும். இந்த ஆண்டு பழங்களின் வரத்து கொஞ்சம் குறைந்து தான் காணப்படுகிறது. பழங்களின் விலை பொறுத்தவரையில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு ஆப்பிள் விலை மட்டும் குறைந்து இருக்கிறது.\nகடந்த ஆண்டு இதே ஆயுத பூஜை சமயத்தில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிளை தவிர மற்ற அனைத்துப் பழங்களின் விலையும் உயர்ந்து தான் இருக்கிறது.கொய்யாப்பழத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை ஒரு கிலோ கொய்யாப்பழம் ரூ.30 முதல் 40 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.\nவெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை செய்கிறார்கள்.சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட பழங்களின் விலை நிலவரம் வருமாறு:-ஆப்பிள் – ரூ.100 முதல் ரூ.120 வரை, சாத்துக்குடி – ரூ.50 முதல் ரூ.60 வரை, கமலா ஆரஞ்சு – ரூ.40 முதல் ரூ.55 வரை, சீ��ாப்பழம் – ரூ.40, கொய்யாப்பழம் – ரூ.60 முதல் ரூ.80 வரை, திராட்சைப்பழம் – ரூ.80, மாதுளை – ரூ.100 முதல் ரூ.140 வரை, பேரிக்காய் – ரூ.60.இவ்வாறு அவர் கூறினார்.\nPrevious Articleபட்டாசு ஆலையில் தீ விபத்து – 5 பேர் பலி\nNext Article ஆர்எஸ்எஸ் கும்பல் அட்டூழியம் – சிபிஎம் ஊழியர் படுகொலை\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/03/14134426/Lord-Shiva-destroyed-the-Kaman.vpf", "date_download": "2018-10-20T20:03:56Z", "digest": "sha1:QGCODIL4BQDXFD62AHK3AWWW2JEFVTIE", "length": 12042, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lord Shiva destroyed the Kaman || காமனை அழித்த சிவபெருமான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபசுஞ்சோலை சூழ, அமைதி பரிபாலணம் செய்யும் அழகிய கிராமம் மரத்துறை.\nபசுஞ்சோலை சூழ, அமைதி பரிபாலணம் செய்யும் அழகிய கிராமம் மரத்துறை. இந்தக் கிராமத்தில்தான் எத்தனை கோவில்கள் கிராமத்தைச் சுற்றி வலம் வரும்போது நமக்கே பிரமிப்பு ஏற்படுகிறது.\nஇதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்ன வெனில் அனைத்து கோவில்களையும் இந்த ஊர்மக்கள் சிறப்பாக பராமரித்து வருகின்றனர்.\nஊரின் இதயப் பகுதியில் உள்ளது மன்மதன் ஆலயம். இந்தக் கோவில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவனின் முன் நந்தி பகவான் அருள்பாலிக்கிறார். உள்ளே கருவறையில் மூலவரான மன்மதன் மேற்கு திசை நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார்.\nஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் மூண்டு முடிந்துவிட்டது. ஆனால், மறுபடியும் அசுரர்கள் கொடுத்த தொல்லையை தேவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாது தவித்தனர்.\nசிவபெருமானிடம் சென்று முறையிடுவது என்று முடிவு செய்தனர். சிவபெருமானை நாடி சென்றனர். சிவபெருமானோ தவத்தில் இருந்தார். தேவர்கள் வருகையை உணர்ந்த சிவ பெருமான் அவர்களிடம் ‘என்ன வேண்டும்\nஅசுரர்களால் தாங்கள் படும் சிரமங்களையும் இன்னல்களையும் எடுத்துக்கூறினார்கள் தேவர்கள். அனைத்தையும் கேட்ட சிவபெருமான் ‘முருகன் வருவார் உங்களை காப்பாற்றுவார்’ என கூறி விட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார்.\nஆண்டுகள் பல கடந்தன. அசுரர்களின் கொட்டம் அடங்கவில்லை. முருகனும் வரவில்லை. தேவர்கள் மன்மதனிடம் சென்று காமக்கணை வீசி சிவபெருமானின் தவத்தை கலைக்கும்படி கூறினர். மறுத்தான் மன்மதன்.\n‘மறுத்தால் சாபம் விடுவோம்’ என மிரட்டினார்கள் தேவர்கள். வேறு வழியின்றி மன்மதன் சிவன் மீது மன்மத பாணத்தை ஏவி அவர் தவத்தைக் கலைத்தான். கோபமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனைப் பார்க்க, மன்மதன் எரிந்து போனான்.\nசிவபெருமான் தன் ஞானக் கண்ணால் மன்மதனை அழித்த செயலையே ‘காம தகனம்’ என்கின்றனர்.\nமாசி மாதத்து மகத்தன்று மன்மதன் ஆலயங்களில், இந்த ‘காம தகனம்’ விழா சிறப்பாக நடைபெறும்.\nஇந்த ஆலயத்திலும் காமதகன விழா மிகப் சிறப்பாக நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். இதை ஒரு கிராமத்து விழாவாகவே மக்கள் நினைத்து கொண்டாடுகின்றனர்.\nதினசரி ஒரு கால பூஜை மட்டுமே இந்த ஆலயத்தில் நடைபெறுகின்றது. இந்த ஆலயத்திற்கு 9.3.70-ம் ஆண்டிலும், அதன் பின் 16.9.96-ம் ஆண்டிலும் குடமுழுக்குத் திருவிழா நடந்துள்ளது.\nஇங்குள்ள மன்மதனை வணங்குவதால் நம்மேல் பிறர் கொண்டுள்ள பகை, வன்மம், குரோதம் யாவும் தீயிலிட்ட பஞ்சு போல் விலகிப் போகும் என பக்தர்கள் நம்புவது நிஜம்.\nஇத்தலம் செல்ல பந்தநல்லூர், சீர்காழி, சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, முதலிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. நகரப் பேருந்துகளும் உள்ளன.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு ���த்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2017/11/blog-post_1.html", "date_download": "2018-10-20T19:56:23Z", "digest": "sha1:IVNTFLLWJVNNOQEAEPOMUBZVAD4W6LZQ", "length": 11537, "nlines": 138, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : கார் காலம் - நாவல்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nகார் காலம் - நாவல்\nஆலின் இப்போது தினமும் மனவள நிலையத்திற்கு சிகிச்சைக்காகப் போய் வருகின்றாள். அதன் பிற்பாடு அவளது நடவடிக்கைகளில் சிறிது மாறுதல்கள் தென்பட்டன. உடல் சோர்வு, பலகீனம், டிப்ரஷன் என்பவற்றிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தாள்.\n\"நான் ஓவர் டைம் செய்து விட்டு, லேட்டாக வீட்டுக்குப் போனால் பாட்னருக்கு கோபம் வருகிறது. என்னையே நெடுகலும் பார்த்துக் கொண்டு இருக்க வேணும் போல கிடக்கு என்கின்றார். இப்படியும் ஆக்கள் இருக்கின்றார்களா\" ஒருநாள் வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென நந்தனிடம் இப்படிக் கேட்டாள் ஆலின்.\n உவள் புதுக்கவொரு பாட்னரைப் பிடிச்சிட்டாள் போல\" ஆச்சரியப்பட்டான் நந்தன்.\nஅவளின் கேள்விக்கு பதிலைச் சொல்லாமல், இதுதான் தருணம் என நினைத்து ஆலினிடம் கேள்விகள் கேட்கத் தொடங்கினான் நந்தன்.\n\"ஏன் இன்னும் நீர் டென்ஞ்சர் போடேல்லை\n\"அவர்கள் இப்பொழுது எல்லாப் பற்களையும் புடுங்க வேண்டும் என்று சொல்கின்றார்கள்.\" முப்பத்தைந்து வயதிற்குள் கிழவியாகிப் போய் விட்டாள் அவள்.\n நீ எப்படி ஹெரோயினை எடுக்கிறாய் ஊசியா\n\"சும்மா ஒரு வெள்ளைத்தூள், சிலவேளை மண்ணிறமாகவும் இருக்கும். இதைப்பற்றி எல்லாம் மறந்து கொண்டு வருகின்ற நேரத்தில், இப்ப போய் இதையேன் கேட்கின்றாய்\n”சும்மாதான் கேட்கின்றேன். போதைப் பொருட்களைப் பாவிக்கும்போது எப்படிப்பட்ட உணர்ச்சி வருகின்றது\n சிலவேளைகளில் யாரையாவது பிடிச்சுக் கொல்லவேணும் போலவும் இருக்கும்” அவ���் சொல்வதைக் கேட்டுப் பயந்துவிட்டான் நந்தன்.\n\"இன்னும் ஆறுமாதத்தில் கிறடிற் கார்ட் தருவோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். அதுக்குப் பிறகு வீட்டு லோன் எடுத்து வீடு ஒண்று கட்டப் போறன். அதுக்குப் பிறகு என்ரை பிள்ளையையும் கூட்டிக் கொண்டு வந்து வைச்சிருக்கப் போறன்.\"\nதினமும் வேலைக்கு வரும்போது ரென்ஷனுடன் வருகின்றாள். 'போய் ஃபிரண்ட்' தினமும் தொந்தரவு தருகின்றான் என்று தனக்குத் தெரிந்தவர்களிடம் முறைப்பாடு செய்தாள்.\n\"அப்படியெண்டால் அவனை 'வெட்டி விடு' \" என்றான் நந்தன்.\n\"அப்படிச் செய்ய முடியாது. அவனைத் துரத்த முடியாது. ஏனென்றால் அவன்தானே மாயாவின் அப்பா\nநந்தனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. நந்தனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவளிற்கு மனநோய் முற்றி விட்டதோ என்ற ஐயம் உண்டானது.\n\"அப்படியெண்டா அவனா உனது முதல் கணவன்\n\"அப்படியெண்டா உன்னை வேண்டாம் என்றுவிட்டுப் போனவனா இவன்\n\"அவனேதான். இப்போது நோயாளியாகி திரும்ப வந்திருக்கின்றான், பாவம் அவன்.\"\n\"அப்படியெண்டா உன்னுடைய முதல் கணவன் இப்போது போய் ஃபிரண்ட்\n\"அவன் என்ன வேலை செய்கின்றான்\n\"ஒன்றுமில்லை. அவனால் ஒன்றும் செய்ய முடியாது. நோயாளி ஆகிவிட்டான். நானே அவனுக்கு இப்ப எல்லாம். என் குழந்தையின் அப்பா உயிரோடு இருக்கின்றான். ஆனால் உரத்தோடு இப்ப இல்லை\n\"உனக்கு எவ்வளவு பட்டும் புத்தி வரவில்லை. அவனை வைச்சிராதே உன் கனவுகள் எல்லாம் குழம்பிப் போகும்\" நந்தன் சலித்துக் கொண்டான்.\nஒரு பெண்ணின் அடி ஆழத்தில் இருக்கின்ற ரகசியங்கள் ஒருபோதும் வெளிவருவதில்லை. அவற்றைப் பேர்சனல் என்று சொல்லித் தப்பித்துக் கொள்கின்றார்கள் அவர்கள்.\n”நான் உழைக்க வேண்டும். ஒரு புறம் மகள்; இன்னொரு புறம் மகளின் தந்தை. நான் உழைத்தே ஆக வேண்டும்” என்றாள் ஆலின்.\nஎவ்வளவுதான் வாழ்க்கையில் நாம் அவதானமாக இருந்த போதும், சிலவேளைகளில் நம்மையும் அறியாமல் சில நிகழ்வுகள் நடந்து விடுகின்றன.\nஆலினும் சிறுவயதில் அவதானமாகத்தானே இருந்திருப்பாள்.\nகார் காலம் - நாவல்\n’அம்பரய’ – நூல் அறிமுகம்\nகார் காலம் - நாவல்\nமாபெரும் இலக்கியச் சந்திப்பு - கங்காருப் பாய்ச்சல...\nகார் காலம் - நாவல்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிக��� / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/digital/", "date_download": "2018-10-20T19:45:47Z", "digest": "sha1:R77MNQXPNVEVCCDSNWSWURJDWNOCSGXZ", "length": 12076, "nlines": 90, "source_domain": "tamilentrepreneur.com", "title": "DIGITAL Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் : தொழில்முனைவோர்கள் Content Marketing யில் பின்பற்றவேண்டிய 10 அம்சங்கள்\nடிஜிட்டல் தொழில்நுட்பம் ஒரு தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல் தொழிலை, ஒரு தயாரிப்பை அல்லது சேவையை சந்தைப்படுத்துவதிலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை பயன்படுத்தும்போது தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். பலவகையான டிஜிட்டல்\nஉங்கள் நிறுவனத்தை வளர்க்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) ஐ பயன்படுத்துங்கள்\nதொழில் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் சரி அதன் தொழில் வளர்ச்சியடைய தொழில்நுட்பம் (technology) பெரிதும் உதவுகிறது. தொழில்நுட்பங்கள் தொழிலின் பல மட்டங்களில் பயன்படுகிறது. தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்த டிஜிட்டல்\nடிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசுத் திட்டம் : மத்திய அரசு அறிவிப்பு\nடிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை செய்யும் வணிகர்கள், நுகர்வோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு இரண்டு புதிய பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளது. புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய்\nதொழில் சிறியதோ, பெரியதோ வாடிக்கையாளர்களை இழுக்க Content Marketing ஐ பயன்படுத்துங்கள்\nஉங்கள் தொழில் சிறியதோ, பெரியதோ தொழில் வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை (technology) பின்பற்றியே ஆகவேண்டும். மின்னணு ஊடகங்கள் வழியாக தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்துதல் Digital Marketing ஆகும். இத்தகைய\nதொழிலுக்கான கிராபிக்ஸ், வடிவமைப்பு, வீடியோ, அனிமேஷன், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பல தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றும் Fiverr.com\nஇன்றைய சூழ்நிலையில் எந்த ஒரு தொழிலுக்கும் டிஜிட்டல் சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை புகுத்தாமல் வெற்றி பெறமுடியாது. தொழில் போட்டியுள்ள உலகில், தொழிலை முன்னேற்ற டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்தை\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/27224", "date_download": "2018-10-20T19:44:24Z", "digest": "sha1:AUWQHJ7ALMBMGG3Y5MAS34MW4D7PBSAI", "length": 4226, "nlines": 54, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "‘திறப்பு விழா!’ - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\n'திறப்பு விழா' என்ற திரைப்­ப­டத்தை இயக்கி வரு­கி­றார் புது­முக இயக்­கு­னர் கே.ஜி. வீர­மணி. இவர் பிர­பல இயக்­கு­னர் ஹரி­யி­டம், 'வேங்கை', 'சிங்­கம்', 'பூஜை' போன்ற படங்­க­ளில் இணை இயக்­கு­ன­ராக பணி­யாற்­றி­யுள்­ளார். 'திறப்பு விழா' படம் பற்றி அவர் கூறி­ய­தா­வது...\n''இன்று டாஸ்­மாக்­கிற்கு எதி­ராக மக்­கள் போராடி வரு­வதை மைய­மாக வைத்து இப்­ப­டத்­தின் கதையை உரு­வாக்­கி­யுள்­ளேன். அத்­து­டன் காதல் காட்­சி­களையும் இணைத்து பொழு­து­போக்கு அம்­சங்­க­ளு­டன் திரைக்­க­தையை எழு­தி­யுள்­ளேன்.\nஇதில் புது­முக நாய­க­னாக ஜெய ஆனந்த், நாய­கி­யாக ரஹானா நடித்­துள்­ளார்­கள். இவர்­க­ளு­டன் மனோ­பாலா, ஜி.எம். குமார், ரோபோ சங்­கர், 'பசங்க' சிவ­கு­மார், கவிதா பாலாஜி, ரெங்­க­நா­யகி.. உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ளார்கள். இப்­ப­டத்தை எம். ஜெரினா பேகம் தயா­ரித்­துள்­ளார்­. படத்­திற்­கான படப்­பி­டிப்பை விரு­தாச்­ச­லம், நெய்­வேலி, கல்­பாக்­கம், சென்னை உள்­ளிட்ட இடங்­க­ளில் பட­மாக்­கி­யுள்­ளோம். படத்­தின் அனைத்து பின்­னணி வேலை­களும் முடிந்து விரை­வில் ரிலீஸ் செய்ய உள்­ளோம்.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2016/12/powers-of-cheif-secretary-tamilnadu.html", "date_download": "2018-10-20T19:18:37Z", "digest": "sha1:HOIPMGW22GM3SNJJFEWHA5YYC73KPW2C", "length": 22622, "nlines": 177, "source_domain": "www.tamil247.info", "title": "தலைமைச் செயலாளருக்கான அதிகாரங்கள், பொறுப்புகள் என்ன? ஓர் அலசல்! ~ Tamil247.info", "raw_content": "\nதலைமைச் செயலாளருக்கான அதிகாரங்கள், பொறுப்புகள் என்ன\nதலைமைச் செயலாளருக்கான அதிகாரம் என்ன அதிகாரங்கள், பொறுப்புகள்... ஓர் அலசல்\nராமமோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின், அவருக்குப் பதிலாக, தற்போது புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். பல ஆண்டுகள் அனுபவம்மிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார்கள். மாநிலத்தில் முதல்வருக்கு அடுத்த அதிகாரம் கொண்டவராக இவரே இருப்பார். அப்படிப்பட்ட தலைமைச் செயலாளருக்கு இருக்கும் பொறுப்புகள் கடமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா\n1. மாநில முதல்வருக்கு முதன்மை ஆலோசகராக இருப்பவர். அரசின் நிர்வாக விஷயங்களைச் செயல்படுத்துபவர். மாநிலத்தின் மேம்பாட்டுப் பணிகளையும் திட்டங்களையும் திட்டமிடுவதும் செயல்படுத்துவதும் தலைமைச் செயல���ளரின் முக்கியப் பணி.\n2. அமைச்சரவைக் குழுவின் செயலாளரும் இவர்தான். அமைச்சரவைக் குழு கூட்டங்களைத் திட்டமிடுவதும், அந்தக் கூட்டத்தின் இடம் மற்றும் நிகழ்ச்சி நிரல்களைத் திட்டமிடுவதும் தலைமைச் செயலாளரின் பொறுப்பு. அரசு விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை நிர்வகிக்கும் அதிகாரமும் இந்தப் பதவிக்கு உண்டு.\n3. அரசின் கீழ் செயல்படும் அனைத்துத் துறைகளின் செயலாளர்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், அவர்களைக் கண்காணிக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு. அதேபோல் அனைத்துத் துறைகளின் பணியாளர்களும் இவரது கட்டுப்பாட்டுக்கு உள்ளானவர்கள்.\n4. குடிமையியல் பணி தொடர்பான விவகாரங்களும் இந்தப் பொறுப்பின் கீழ்தான் வரும். முக்கிய அரசு உயர் அதிகாரிகளின் நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் ஆகியவற்றையும் தலைமைச்செயலாளரே பார்ப்பார். அரசுத் துறைகளுக்கு வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளும், உத்தரவுகளும் தலைமைச் செயலாளர் பெயரில் வெளியிடப்படும்.\n5. மண்டல அளவிலான மாநில அரசுகள் ஆணையத்திலும் மாநிலத்தின் சார்பாக அதன் தலைமைச்செயலாளரே பிரதிநிதியாக செயல்படுவார்.\n6. தலைமைச் செயலகத்தின் நிர்வாகப் பணிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், யார் யாருக்கு எந்த அறை என்று ஒதுக்கீடு செய்வதற்கும் தலைமைச்செயலாளருக்கே அதிகாரம் உண்டு.\n7. மைய ஆவணக் காப்பகம், தலைமைச் செயலக நூலகம் ஆகியவற்றையும் நிர்வகிப்பார். தலைமைச் செயலகத்தில் உள்ள காவலாளிகளும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பர்.\n8. முக்கியமாக எமர்ஜென்சி அமல்படுத்தப்படும் சமயங்களில், மாநிலத்தின் முழுக் கட்டுப்பாடும் அவரின் கீழ்தான் இருக்கும்.\n9. எந்தவொரு நெருக்கடி, அசாதாரண சூழ்நிலையிலும் அரசின் பக்கம் நின்று, அவசியமாக எடுக்க வேண்டிய முடிவுகளுக்கான ஆலோசனை தர வேண்டியது தலைமைச் செயலாளருடைய பொறுப்பு.\n10. அரசு தொடர்பான டெண்டர்கள், கான்ட்ராக்ட்டுகள், நிலம் கையகப்படுத்துதல் என அனைத்தும் தலைமைச் செயலாளரின் கீழ்தான் செயல்படும்..\nஎனதருமை நேயர்களே இந்த 'தலைமைச் செயலாளருக்கான அதிகாரங்கள், பொறுப்புகள் என்ன ஓர் அலசல்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதலைமைச் செயலாளருக்கான அதிகாரங்கள், பொறுப்��ுகள் என்ன\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nதன்னை வளர்ப்பவர் தண்ணீரில் விழுந்துவிட்டாரென அவரை காப்பற்ற தவிக்கும் நாய்கள் [Video]\nதன்னை வளர்த்தவர் தண்ணீரில் விழுந்துவிட்டார் என நினைத்து அவரை காப்பாற்ற எப்படி நாய்கள் தவிக்கிறது என பாருங்க.. Thannai Valarthavar tha...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nசீன போலி முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது\n448 நோய்களுக்கு ஒரே மருந்து துளசி.\nநாம் உண்ணும் உணவு சரியானதுதானா \nதலைமைச் செயலாளருக்கான அதிகாரங்கள், பொறுப்புகள் என்...\nபோஸ்ட் ஆபீசிலேயே டிஜிட்டல் பண பரிமாற்ற வசதி இல்லா...\nபேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்: தனது படிப்பு சான...\nஆங்கிலேய ஆட்சியில் கூட தமிழ் எண்கள் பயன்பாட்டில் இ...\nஇந்த 25 பழக்கங்களையும் தவறாமல் கடைபிடிப்பவர் நலமுட...\nபுயல் எச்சரிக்கை கூண்டுகளும்... அதன் குறியீடுகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/462-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E/", "date_download": "2018-10-20T18:51:44Z", "digest": "sha1:2DZQ3DFLNWUGD3IPV3IKCP7E63DQTBZL", "length": 12783, "nlines": 67, "source_domain": "kumariexpress.com", "title": "462 மீனவர்கள் பற்றி இதுவரை எந்த விவரமும் தெரியவில்லை குமரி மாவட்ட கலெக்டர் தகவல் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\nவடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது உடந்தையாக இருந்த காதலனும் சிக்கினார்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » 462 மீனவர்கள் பற்றி இதுவரை எந்த விவரமும் தெரியவில்லை குமரி மாவட்ட கலெக்டர் தகவல்\n462 மீனவர்கள் பற்றி இதுவரை எந்த விவரமும் தெரியவில்லை குமரி மாவட்ட கலெக்டர் தகவல்\nகுமரி மாவட்டத்தில் இதுவரை 462 மீனவர்கள் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார்.\n‘ஒகி’ புயல் கோரத்தாண்டவத்தால் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் பலர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே சில மீனவர்களின் உடல்கள் கடலில் மிதப்பதாக கூறப்படுகிறது.\nஇதனால் மீனவ மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதால் குமரி மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 44 மீனவ கிராமங்களும் சோகமயமாக காட்சி அளிக்கிறது.\nமாயமான மீனவர்கள் எத்தனை பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள், வள்ளங்கள், நாட்டுப்படகுகள் எத்தனை என்பதும் தெளிவாகத் தெரியாமல் இருக்கிறது. இதனால் மீனவ மக்கள் மாயமானதாக சொல்லும் மீனவர்கள் மற்றும் படகுகள் எண்ணிக்கையும், அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படும் மீனவர்கள் மற்றும் படகுகளின் எண்ணிக்கையும் முரணாக உள்ளது.\nமாயமான மீனவர்களை கடற்படை, கடலோர காவல்படையை சேர்ந்த கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே புயலால் மராட்டியம், குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்கள் தமிழகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன.\nகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று இதுவரை கரை திரும்பாத மீனவர்கள் எத்தனை பேர் படகுகள் எத்தனை என்பது குறித்து மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\nகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று குறைந்தது 10 நாள் முதல் அதிகபட்சமாக 45 நாட்கள் வரை கடலிலேயே தங்கியிருந்து மீன்பிடிக்கக் கூடியவர்கள். அதிகாலையில் சென்று இரவில் கரை திரும்பக்கூடிய மீனவர்களும் இருக்கிறார்கள்.\nஇன்றைய நிலவரப்படி குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களில், 13 வள்ளங்களில் மீன்பிடிக்க சென்ற 35 மீனவர்களும், 43 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 427 மீனவர்கள் என மொத்தம் 462 மீனவர்களின் விவரங்கள் தெரியாமல் இருக்கிறது. அவர்களை கடலோர காவல்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றை சேர்ந்த விமானங்கள், கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் மூலம் தேடும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது.\nமுதலில் மாயமான மீனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அண்டை மாநிலங்களில் இருந்து மீனவர்கள் மீட்கப்பட்டு வருவதால் அந்த எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. அதேபோல் எந்த தகவலும் இல்லாத மீனவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள். மீனவ கிராமங்களில் அதிகாரிகள் இதுவரை கரை திரும்பாத மீனவர்களின் விவரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.\nPrevious: ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவித்த டிரம்ப்பின் முடிவுக்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு கண்டனம்\nNext: ஒகி புயலால் ஆழ்கடலில் தத்தளித்த 27 மீனவர்கள் தேங்காப்பட்டணத்தில் கரை சேர்ந்தனர்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் – ஊழல் பிரிவு பொது மேலாளர்\nஅபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி ��ெய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\nநான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n“சர்கார்” படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n”பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது” டுவிட்டரில் ரஜினிகாந்த் தகவல்\nநடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை மலையாள நடிகர் சங்கம் ஏற்று கொண்டது – மோகன்லால்\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\n“இனி என்னுடைய 50 வயதில் சபரிமலை வருவேன்,” -சபரிமலையில் தமிழக சிறுமி பதாகை\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2017/06/01/22609/", "date_download": "2018-10-20T20:05:40Z", "digest": "sha1:ZAYPWKSP24GW3MWJWTCK5AWIHYMQ5TTD", "length": 23531, "nlines": 69, "source_domain": "thannambikkai.org", "title": " தன்னம்பிக்கை மேடை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » தன்னம்பிக்கை மேடை\nAuthor: சைலேந்திர பாபு செ\nஎங்கும் அறிவியல் யுகம், எதிலும் கணினி மையம் இது வளர்ச்சிப்பாதை தானா… இந்த வளர்ச்சி சாதாரண மக்களுக்கும் பயனா… இந்த வளர்ச்சி சாதாரண மக்களுக்கும் பயனா…\nஎங்கும் அறிவியல் யுகம், எதிலும் கணினி மயம். இது வளர்ச்சிப்பாதைதானா என்பது உங்களது முதல் கேள்வி. இந்தக் கேள்வியை முதலில் ஆராய்வோம்…\nவீட்டில் மின்சார விளக்கு, தொலைக்காட்சி, குளிரூட்டும் சாதனம் என்று எல்லாம் அறிவியல் மயம். தோட்டத்தில் மின்சார மோட்டர், வீரிய நெல் பயிர், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து, டிராக்டர் என விவசாய அறவியல் மயம். கணினி இருப்பதால் வங்கிக்குப் போகாமலே பணப்பரிமாற்றம் செய்ய முடிகிறது, கடைக்குப் போகாமலே பொருள் வாங்க முடிகிறது. அறிவியல் யுகம் என்று நீங்கள் இதைத்தான் குறிப்பிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.\nஅறிவியல் வளர்ந்ததால் ஏற்பட்ட நன்மைகள் இவை மட்டும் அல்ல. அம்மை நோய், காலரா நோய், இளம்பிள்ளை வாதம் போன்ற கொடிய நோய்கள் வருவதற்கு முன்னதாகவே தடுப்பூசி முறையில் தடுத்து விட்டது விஞ்ஞானம். ஆங்கிலேயர்கள் வரும் முன்னர் நிலைமை மோசமாக இருந்திருக்கிறது. 1901 ஆம் ஆண்டு இந்தியர்களின் சராசரி வயது 21 மட்டும் தான். 1950 ஆம் ஆண்டில் கூட சராசரி இந்தியர்களின் ஆயுட்காலம் வெறும் 31 ஆண்டுகள். ஆங்கில மருந்துகள் வந்த பின்னர்தான் உடல் நலம் மேம்பட்டு, இன்று 67 ஆண்டுகள் சராசரி வாழ்கிறோம். இன்று நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்றால் அதற்கு, காரணம், இந்த நவீன மருத்துவ முறையின்றி வேறு இல்லை. ஆங்கில மருத்துவ முறை மட்டும்தான் ஆதாரங்களின் அடிப்படையிலும், ஆராய்ச்சியின் அடிப்படையிலுமான மருத்துவமுறை என்பதை நினைவில் கொள்க. ஆக, அறிவியல் நம்மை வாழ விட்டிருக்கிறது; அதோடு வாழ வைக்கிறது எனலாம்.\nஅறிவியல் மனித வாழ்வின் அனைத்து துறையிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மோட்டர், இரயில் மற்றும் விமான பயணத்தால் வந்த வளர்ச்சி அபரிவிதமானது. இரயிலும், விமானமும் கைப்பேசியும் உலகில் வாழும் மக்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள வழிவகை செய்தன. இன்று கூட அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இளைஞன் அணியும் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் “T” சர்ட் யை திருப்பூர் இளைஞன் அடுத்த நாளே அணிந்து விடுகிறான். ஆக, உலக கலாச்சாரங்கள் சங்கமித்து புது கலாச்சாரம் ஒன்று உருவாகிவிட்டது. இது உலக ஒற்றுமையின் அடையாளம் அல்லவா\nமக்களுக்கு தெரியாத பல உண்மைகளை அறிவியல் தெரியப்படுத்தியது. பூமி உருண்டை என்றும், அது நான்கில் மூன்று பகுதி கடல் பகுதி என்றும், சூரியனைச் சுற்றிவருகிறது என்றும், அதோடு சேர்ந்து 8 கோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன என்றும், சூரியன் கூட ஒரு நட்சத்திரம்தான் என்றும், அப்படி 10,000 கோடி நட்சத்திரங்கள் சூரியனுடன் சேர்ந்து ஒரு நட்சத்திர கூட்டமாக உள்ளது என்றும், அப்படி 10,000 கோடி நட்சத்திர கூட்டங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் தென்படுகின்றன என்று கண்டறிந்தது அறிவியல். இவை எல்லாவற்றையும் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், ஜியாரிதினோ புருணய், கெப்ளர், கலிலியோ போன்ற உன்னத அறிஞர்கள் ஆராய்ச்சிகள் மூலம் கண்டு பிடித்தனர். இதன் மூலம் முந்தய மனிதர்கள் சொன்ன கதைகள் அனைத்துமே கற்பனை என்பதும் புரிந்து விட்டது. சூரியன், சந்திரன், வியாழன், புதன் போன்றவை மனிதர்களோ, தேவர்களோ அல்ல, அவை 460 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை என்பதையும் அறிஞர்கள் கண்டுபிடித்தனர். அறிவியல் மனித சமுதாயத்தின் கண்களைத் திறந்தது. சிலரது கண்கள் இன்னும் திறக்கவில்லை என்பது வேறு விஷயம்.\nஉயிரியல் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இன்னும் ��கத்தானவை. அனைத்து உயிரினங்களுக்கும் உறவு உண்டு என்றும், நாம் அனைவருக்கும் மூதாதயர் ஒன்றே என்றும், மனிதக் குரங்கிலிருந்து( சாதாரண குரங்கு அல்ல) மனிதன் தோன்றினான் என்றும் அறிவியல் கூறியது. அதற்கு, ஆதாரம் தந்தார் சார்லஸ் டார்வின் என்ற மகத்தான அறிவியல் அறிஞன். இந்த ஆதாரம், மக்கள் நம்பிய பல கட்டுக்கதைகள் – மனிதன் தோன்றிய வரலாறு கதைகள் – மீது சந்தேகம் ஏற்படவும், வலுக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது. பல மருத்துவ முறைகளும் மருந்துகளும் இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டு மனிதர்கள் மகிழ்ச்சியாக நீண்ட காலம் வாழ உயிரியல் வழிவகுத்தது. நார்வே, ஸ்வீடன், ஜப்பான் போன்ற நாடுகளில் மனிதர்கள் 89 வயது வரை இன்றும் வாழ்கின்றனர் என்றால் அதற்கும் முழு காரணம் அறிவியல்தான். அவர்கள் அறிவியலை நம்பினார்கள், எனவே அறிவியல் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறார்கள். அவர்கள் மனிதர்களை நேசிப்பது போல, அனைத்து ஜீவராசிகளையும் நிஜமாகவே நேசிக்கிறார்கள். ஒரு நாயைக்கூட கல்லால் அடிக்க மாட்டார்கள். ஆனால், அறிவியலை நம்ப மறுக்கும் மக்கள் மற்ற ஜீவராசிகளை நேசிப்பது போல பேசுவார்கள், பாசாங்கு கூட செய்வார்கள். ஆனால், உண்மையில் சகமனிதனைத் தொடமாட்டார்கள். அறிவியல் ஞானம், மனிதர்கள் மனதில் சக மனிதர்கள் மீதும் உண்மையான பாசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அறிவியல் இல்லாத அறம் ஒரு மனிதன் சக மனிதனை வெறுக்க வகை செய்திருக்கிறது.\nஆக, விஞ்ஞானம் வளர்ச்சிப் பாதைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஇனி, உங்களது இரண்டாவது கேள்விக்கான பதிலைப் பார்ப்போம். விஞ்ஞானம் சாதாரணமானவர்களுக்கு பயனா பாதகமா என்று கேட்கிறீர்கள். விஞ்ஞானம் ஏழை என்றும் பணக்காரன் என்றும் வித்தியாசம் பார்ப்பதில்லை. ஆனால், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஏழைகளுக்கு வந்து சேருவதில்லை இன்று கூட, பாதுகாப்பு அம்சம் கொண்ட சொகுசு கார் உங்கள் கைக்கும் என் கைக்கும் வந்து சேரவில்லை. அப்படி ஒரு சொகுசு கார் கூட 30 லட்சம் வரை செலவாகும் என்கிறார்கள் இன்று கூட, பாதுகாப்பு அம்சம் கொண்ட சொகுசு கார் உங்கள் கைக்கும் என் கைக்கும் வந்து சேரவில்லை. அப்படி ஒரு சொகுசு கார் கூட 30 லட்சம் வரை செலவாகும் என்கிறார்கள் இதைப்போலவே ஒரு குளிரூட்டி சாதனம் (AC Machine) இன்று பல வீடுகளுக்கும் வந்து சேரவில்லை இதைப்போலவே ஒரு க���ளிரூட்டி சாதனம் (AC Machine) இன்று பல வீடுகளுக்கும் வந்து சேரவில்லை. ஒரு பிரிட்ஜ் கூட வாங்க முடியாத கோடிக்கணக்கான வீடுகளும் இந்தியாவில் உண்டு என்பது வருத்தத்திற்குரிய செய்தி. இதற்கு மேலாக இதயமே வெடிக்கும் செய்தி ஒன்றும் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் 20 லட்சம் குழந்தைகள் 5 வயதினை அடைவதற்கு முன்னரே இறந்து போகிறார்கள். அவர்களுடைய தாயாரின் உடல் நலம் இல்லை, குழந்தைகளுக்கு உணவு இல்லை, மருந்துகள் இல்லை, சுகாதாரம் இல்லை என்பவை காரணங்கள் என்றும் கூறப்படுகிறது.\nஅனைத்து அறிவியல் சாதனங்கள் இருந்தும், அவை ஏழைகளுக்கு சென்றடைய மறுக்கின்றன. காரணம் வறுமை அதோடு அறியாமை என்ற பரிதாப நிலை. எல்லாத்திற்கும் மேலாக மூட நம்பிக்கைகள் இந்த நிலை நல்லது அல்ல. ஆனால், அதற்கு அறிவியல் அறிஞர்கள் காரணம் அல்ல.\nநாமும் நமது முன்னோர்களும் தான் இந்த மோசமான நிலைமைக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தோன்றுகிறது. குழந்தைகளை அளவோடு பெற்று, ஆரோக்கியமாக வளர்க்க வழிவகை செய்தது அறிவியல். அவற்றை மேல் நாட்டினர் கடைப்பிடித்து மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தினார்கள். நமது முன்னோர்கள், அவற்றை ஏற்க மறுத்ததுடன், மகப்பேறு நமக்கு கிடைக்கும் வரம் என்று நம்பி பல குழந்தையைப் பெற்று மக்கள் தொகையைப் பெருக்கி விட்டனர். அரசு வலியுறுத்தியக் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் கூட புறக்கணித்தனர். 1950ஆம் ஆண்டு 30 கோடியாக இருந்து மக்கள் தொகை இன்று 138 கோடியாக மாறிவிட்டது. அதிகப்படியான மக்களுக்கு உணவு, குடிநீர், வீடு, மின்சாரம், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வாகனங்கள் என்று வசதிகள் எங்கிருந்து வரும்\nவெட்டிப்பேச்சு, சோம்பேறித்தனம், குறைகூறுவது, போராட்டம் நடத்துவது, சாதிக்கொடுமை, திருட்டு, மோசடி, ஊழல், பெண் அடிமைத்தனம், குழந்தை சித்திரவதை, மதங்களைப் பரப்புவது, இனக்கலவரம் போன்ற அறிவியலுக்கு எதிரான இழிவான செயல்களில் பலரும் அக்கரையுடன் ஈடுபடுகின்றனர். இந்தக் கொடிய செயல்களால் நம்மால் முன்னோக்கி நகர முடியவில்லை.\nவிஞ்ஞானம் மட்டுமே மனிதர்களுக்கு நல்ல நடத்தையை ஏற்படுத்தியிருக்கிறது; மக்கள் முன்னேற வழிவகை செய்திருக்கிறது. ஆக, ஏழைகளும் பணக்காரர்களும், ஆண்களும் – பெண்களும் அனைத்து மதத்தினரும் அறிவியலை சரியாகக்கற்று, புரிந்து கொண்டு அ���ன்படி நடந்தால் மக்களிடம் அன்பு பெருகும்; மக்கள் தொகை குறையும், உழைப்பு பெருகும், சுகாதாரம் மேம்படும் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும். அப்படி ஒரு சூழ்நிலை 100 ஆண்டுகள் கழித்து உருவானாலும் கூட போதுமானது. அதற்கான வழித்தடத்தை 2017 ஆம் ஆண்டு வாழ்ந்த நீங்களும் நானும் உருவாக்கினோம் என்று நமது சந்ததியினர் நம்மை பற்றி உயர்வாகப் பேச வேண்டும்.\nஉங்களது ஆதங்கத்திலும் பொருள் உண்டு; மறுக்கவில்லை. அறிவியலை சிலர் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம் அல்லது அது, செல்வந்தர்களை பெரிய செல்வந்தர்களாக்க உதவியிருக்கலாம். ஏழைகளை இன்னும் பரம ஏழைகளாக மாற்றியிருக்கலாம். ஆனால், அது விஞ்ஞானத்தின் தவறோ அல்லது விஞ்ஞானிகளின் தவறோ அல்ல. அந்தந்த நாட்டு மக்களின் தவறு. அவர்கள் தேர்ந்தெடுத்த தலைவர்களின் தவறு என்றுதான் கூறவேண்டும்.\nஉச்சகட்ட அறிவியல் வளர்ச்சி அடைந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கு பெருமை. அறிவியல் மயம் (யுகம் அல்ல) மற்றும் கணினி மயம் என்பவை வளர்ச்சிப்பாதைதான். எனவேதான், பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு அறிவியல் பாடம் கட்டாயமாக 12-ம் வகுப்புவரை போதிக்கப்படுகிறது. உலகில் வளர்ந்த நாடுகள் அறிவியலை மையமாக வைத்துதான் வளர்ந்துள்ளன. அறிவியல் கற்றவர்கள் பயனடைந்தனர். அதற்கு எடுத்துக்காட்டு இஸ்ரேல். தண்ணீர் இல்லாத ஊரில் கூட விவசாயத்தில் உலகத்திற்கே தலைமை ஏற்கிறார்கள். அங்கு ஏழைகள் இல்லை. அறிவியல், ஏழைகளை உயரமான இடத்திற்கு எடுத்துச் செல்ல உதவும். அறியாமையையும், வறுமையையும் போக்க வல்லது அறிவியல் மட்டும்தான். ஆக, அறிவியல் வளர்ச்சி, ஏழைகளுக்கு சாதகம்தான்.\nகோடிகளை குவிக்கும் புரோ கபடி வீரர்கள்\nவாழ நினைத்தால் வாழலாம் – 5\nஊக்கமும் – உற்சாகமும் வெற்றிக்கான ஆயுதங்கள்\nஇதயத்தின் மொழியை வாசிப்பது எப்படி\nவிரும்பிய தருணங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்\nநவீன ஜீனோமிக்ஸ் பகுதி – 5\nகற்பனை சக்திக்குள்தான் எத்தனை அற்புதங்கள்\nவெற்றி உங்கள் கையில் – 42\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/27225", "date_download": "2018-10-20T20:12:46Z", "digest": "sha1:GO72RMPEXWIGYN7LGCDJNNUGKU6IKBYV", "length": 5939, "nlines": 55, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "த்ரில்லர் பாணியில் ‘கிரகணம்!’ - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nபிக் பிரிண்ட் பிச்­சர்ஸ் சார்­பில் ஐபி. கார்த��­தி­கே­யன் மற்­றும் கேஆர். பிலிம்ஸ் சார்­பில் சர­வ­ணன் இணைந்து தயா­ரித்து இருக்­கும் திரைப்­ப­டம் 'கிர­க­ணம்.' அறி­முக இயக்­கு­நர் இளன் இயக்­கி­யுள்­ளார். இவர் அடிப்­ப­டை­யில் ஒரு குறும்­பட இயக்­கு­நர். இவ­ரு­டைய 'வி. சித்­தி­ரம்' குறும்­ப­டம் ரசி­கர்­க­ளி­டத்­தில் பெரும் பாராட்­டு­களை பெற்­றது மட்­டு­மின்றி, லடாக் சர்­வ­தேச திரைப்­பட விழா­வி­ல் திரை­யிடவும் தேர்வு செய்­யப்­பட்­டி­ருந்­தது\nஇப்­ப­டத்­தில் கிருஷ்ணா, - 'கயல்' சந்­தி­ரன் இரு­வர் நாய­கர்­க­ளாக நடிக்க, புது­முக நாய­கி­யாக நந்­தினி ராய் நடிக்­கி­றார். இவர்­க­ளு­டன் கரு­ணா­க­ரன், கரு­ணாஸ், ஜெய­பி­ர­காஷ் மற்­றும் பிளாக் பாண்டி ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடித்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஒளிப்­ப­தி­வா­ளர் சர­வ­ணன், இசை­ய­மைப்­பா­ளர் சுந்­தி­ர­மூர்த்தி மற்­றும் படத்­தொ­குப்­பா­ளர் மணி கும­ரன் என பல திற­மை­யான தொழில்நுட்ப கலை­ஞர்­களை\n'கிர­க­ணம்' திரைப்­ப­டம் உள்­ள­டக்கி இருப்­பது மேலும் சிறப்பு.\n''என்­னு­டைய 'வி. - சித்­தி­ரம்' குறும்­ப­டத்­திற்கு ரசி­கர்­கள் அளித்த அமோக வர­வேற்பை தொடர்ந்து நான் உரு­வாக்கி இருக்­கும் முதல் முழுநீள திரைப்­ப­டம் 'கிர­க­ணம்.' இரண்டு வெவ்­வேறு சம்­ப­வங்­கள் மூலம் எப்­படி படத்­தின் கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­குள் தொடர்பு ஏற்­ப­டு­கின்­றது என்­ப­து­தான் படத்­தின் ஒரு வரி கதை. முழுக்க முழுக்க த்ரில்­லர் பாணி­யில் படத்தை உரு­வாக்கி இருந்­தா­லும், ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்த கூடிய எல்லா சிறப்­பம்­சங்­க­ளை­யும் நாங்­கள் இந்த படத்­தில் உள்­ள­டக்கி இருக்­கின்­றோம். எனக்கு முழு சுதந்­தி­ரத்­தை­யும், ஆத­ர­வை­யும் வழங்­கிய என்­னு­டைய தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு நன்றி'' என்­கி­றார் இயக்­கு­நர் இளன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122420/news/122420.html", "date_download": "2018-10-20T19:38:39Z", "digest": "sha1:WVMWJNNWY3WLWY5PJLG45FRZPOZBOOHZ", "length": 4778, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "இது உண்மையிலேயே வாய் தானா?… பாருங்க நீங்களும் இதே கேள்வியை கேட்பீங்க..!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nஇது உண்மையிலேயே வாய் தானா… பாருங்க நீங்களும் இதே கேள்வியை கேட்பீங்க..… பாருங்க நீங்களும் இதே கேள்வியை கேட்பீங்க..\nஏதாவது சாகசம் புரிவதற்கு விருப்பமில்லாத மனிதர்க��் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு புதிதாக எதையாவது செய்து மற்றையவர்களை கவர முனைவார்கள்.\nஇங்கும் ஒருவர் தனது பல்லை பயன்படுத்தி மென்பான டின் ஒன்றினை மேற்பகுதியை முற்றாக கழற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றார்.\nஇதன் மூலம் வாயை சாப்பிடுவதற்கும், சண்டை போடுவதற்கும் மட்டுமின்றி இப்படி சாகசம் செய்யவும் பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்திருக்கின்றார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/181128?ref=archive-feed", "date_download": "2018-10-20T20:09:04Z", "digest": "sha1:6DYPNYQNDQIJG7O6D72QBDYZY7BU5APQ", "length": 8452, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "வாழ்க்கைக்கு அவசியமான பயனுள்ள 10 இயற்கை மருத்துவகுறிப்புகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாழ்க்கைக்கு அவசியமான பயனுள்ள 10 இயற்கை மருத்துவகுறிப்புகள்\nநம்முன்னோர்கள் அக்காலத்தில் நோயின்றி வாழ்வதற்கு கடைப்பிடித்த மருத்துவகுறிப்புக்கள் என்ன என்பதை பார்ப்போம்.\nகக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.\nஉள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.\nஇரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.\nமலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.\nமலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.\nதேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்\nகோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.\nதேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.\nபூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.\nகரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/27/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-10-20T20:14:02Z", "digest": "sha1:FM54BAEYTO4YFJPVPSPEGJAKMFY3LN6E", "length": 12773, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "தஞ்சாவூரில் தமிழ் இலக்கிய விழா நடிகை சச்சு, தேவா பங்கேற்றனர்", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தஞ்சாவூரில் தமிழ் இலக்கிய விழா நடிகை சச்சு, தேவா பங்கேற்றனர்\nதஞ்சாவூரில் தமிழ் இலக்கிய விழா நடிகை சச்சு, தேவா பங்கேற்���னர்\nதஞ்சாவூர், பிப். 26- தஞ்சாவூர் சங்கீத மகா லில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு கிராமியக் கலை கள் வளர்ச்சி மையம் இணைந்து தமிழ் இலக்கிய விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் தலைமை தாங்கினார். தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் செயலா ளர் பி.எஸ்.சச்சு வாழ்த் துரையாற்றும்போது, முதல் கட்டமாக 10 மாவட்டங் களில் இவ்விழாக்கள் சிறப் பாக நடைபெறுகிறது என்று கூறினார். அரசு முதன்மைச் செய லாளர் – டான்சி மற்றும் தமிழ்நாடு கிராமியக் கலை கள் வளர்ச்சி மையத்தின் தலைவர் கா.அலாவுதீன் பேசும்போது, கலை வளர்த்த தஞ்சாவூரில் இவ் விழா சிறப்பாக நடைபெறு வது பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார். மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் துவக்கிவைத்துப் பேசினார். இயல் வளர்த்திட சரஸ் வதி மஹால் நூலகம் போற் றப்படுவது போல், தமிழ்ப் பல்கலைக் கழகத்தையும் தாங்கி நிற்பதும் தஞ்சையே. இசை அரசியின் கருவி யான வீணை தயாரிக்கப் படுவதும் தஞ்சை மண்ணில் தான். நாடகக் கலையின் மூலம் ஆற்றங்கரையோரம் நாகரிகம் வளர்த்ததும் தஞ்சை மண்ணில்தான். எனவே, இயல், இசை, நாட கம் மூலம் கலை வளர்த்த பெருமைக்குரிய தஞ்சை யில் தமிழ் இலக்கிய கலை விழா நடைபெறுவது பொருத்தமானதாகும் என்று குறிப்பிட்டார். முன்னதாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் தேவா அனைவரை யும் வரவேற்றுப் பேசினார். திரைப்பட நடிகர் குண் டுகல்யாணம் குழுவினரின் கலை நிகழ்ச்சி, தேன்மொழி இராசேந்திரன் குழுவின ரின் கரகாட்டம், இரா.ரங்க ராஜன் குழுவின் தப்பாட் டம், கல்யாணசுந்தரம் குழு வின் விகடம் நிகழ்ச்சி, திரு வையாறு அரசு இசைக் கல்லூரி மாணவர்களின் நாதசுவர இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலு வலர் சீ.சுரேஷ்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) அஜய் யாதவ், வட் டாட்சியர் முருகதாஸ், அருங்காட்சிய காப்பாளர் சிவக்குமார், வட்டாட்சியர் பாதாளம் மற்றும் அலுவ லர்கள், பொதுமக்கள் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். கிராமிய கலைகள் வளர்ச்சி மைய இயக்குநர் நன்றி கூறினார்.\nPrevious Articleஎடை குறைவு: ரேசன் கடை ஊழியர் மாற்றம்\nNext Article சூரிய மின்சக்தி இந்தியத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க சீனா தயார்\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டு���் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/tamilnadu/news/kamalhasan-appreciate-kerala", "date_download": "2018-10-20T19:21:23Z", "digest": "sha1:6OA5NDWV4PTYYR2HIAHVS3JTPWF5I5T6", "length": 5493, "nlines": 94, "source_domain": "tamil.annnews.in", "title": "கேரள அரசை பாராட்டிய கமல்ஹாசன்ANN News", "raw_content": "கேரள அரசை பாராட்டிய கமல்ஹாசன்...\nகேரள அரசை பாராட்டிய கமல்ஹாசன்\nகேரளாவைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழில் சாதி, மதத்தைக் குறிப்பிடத் தேவையில்லை என்று அம்மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதைப் பாராட்டி கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''மீண்டும் கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கை. உங்கள் சுற்றறிக்கை வரலாற்றுப்பூர்வமானது. நான் என் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழில் சாதி, மதத்தைக் குறிப்பிட மறுத்துவிட்டேன். என் மகள்கள் 21 வயதைக் கடந்த பிறகு ஸ்ருதி ஹாசன் இந்து மதத்தைத் தேர்வு செய்தார். அக்‌ஷரா ஹாசன் சாதி, மதம் இல்லாமல் வாழ முடிவெடுக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜ���யலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nவிஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து\nநேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு\nமுட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்த ஐகோர்ட்\nபேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்\nஆக.29-ல் ஈரோடுக்கு செல்கிறார் கவர்னர்\nவங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/27226", "date_download": "2018-10-20T18:56:33Z", "digest": "sha1:32SYHM5BDVHKHZRYIQ72RI7IMPPF4QA3", "length": 4788, "nlines": 55, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இன்டர்போல் ஆபீசர் அஜீத்! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nசிவா இயக்­கத்­தில் அஜீத் நடித்து வரும் படம் 'விவே­கம்'. விவேக் ஓப­ராய், காஜல் அகர்­வால், அக்­க்ஷராஹாசன் உள்­ளிட்ட பலர் நடித்து வரும் இப்­ப­டத்­தின் இறு­தி­ கட்ட படப்­பி­டிப்பு பல்­கே­ரி­யா­வில் மும்­மு­ர­மாக நடை­பெற்று வரு­கி­றது.\nஇந்­தாண்டு தனது பிறந்த நாளை படக்­கு­ழு­வி­ன­ரோடு கொண்­டாடி மகிழ்ந்­துள்­ளார் அஜீத். மே 10ம் தேதி­யோடு மொத்த படப்­பி­டிப்­பை­யும் முடிக்க படக்­குழு திட்­ட­மிட்­டுள்­ளது. ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை வெளி­யிட முடிவு செய்­துள்­ளார்­கள்.\nஇப்­ப­டத்­தில் பணி­யாற்றி வரு­ப­வர்­க­ளி­டம் பேசிய போது, \"அஜீத் அதி­க­மாக தேதி­கள் ஒதுக்­கி­யது 'விவே­கம்' படத்­துக்­கா­கத்­தான் இருக்­கும். கதையை கேட்­ட­வு­டன் பிடித்­து­வி­டவே, அக்­க­தா­பாத்­தி­ரத்­திற்­காக சுமார் 20 கிலோ வரை குறைத்து, உடம்பை மிக­வும் சிலிம்­மாக மாற்­றி­விட்­டார். முக்­கால்­வாசி படப்­பி­டிப்பு வெளி­நாட்­டில்தான் என்­றா­லும், மிக­வும் கடு­மை­யாக இருந்­தது. கடு­மை­யான குளி­ரில் மொத்த குழு­வுமே பணி­பு­ரிந்­துள்­ளோம்.\nஇன்­டர்­போல் அதி­கா­ரி­யாக அஜீத் நடித்­துள்­ளார். இதன் படப்­பி­டிப்பு ஐரோப்­பா­வின் மிக முக்­கி­ய­மான நாடு­க­ளில் நடை­பெற்­றுள்­ளது. படத்­தில் 6 பாடல்­கள். ஒவ்­வொன்­றாக வெளி­யிட படக்­குழு முடிவு செய்­துள்­ளது\" என்று தெரி­வித்­தார்­கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-condoles-vaalis-death-179432.html", "date_download": "2018-10-20T20:11:23Z", "digest": "sha1:V7DAYAU555ZA3NUVGWIOKJGNVJS6EK6G", "length": 10008, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உலகம் உள்ளவரை வாலியின் தமிழ் வாழும் - ரஜினி அஞ்சலி! | Rajini condoles for Vaali's death - Tamil Filmibeat", "raw_content": "\n» உலகம் உள்ளவரை வாலியின் தமிழ் வாழும் - ரஜினி அஞ்சலி\nஉலகம் உள்ளவரை வாலியின் தமிழ் வாழும் - ரஜினி அஞ்சலி\nஉலகம் உள்ளவரை கவிஞர் வாலியின் தமிழ் வாழும் என்று புகழஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.\nதமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளாலும் பண்பட்ட குணத்தாலும் கோலோச்சிய கவிஞர் வாலியின் மரணம், எல்லோரையும் உலுக்கிப் போட்டுள்ளது.\nஇலக்கியம், திரையுலகம், அரசியல் என அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆளுமைகள் வாலிக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nகவிஞர் வாலி அதிகம் பாட்டெழுதிய நாயகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.\nரஜினியின் இயல்பை மனதில் வைத்து அவர் படிக்காதவன் படத்தில் எழுதிய ராஜாவுக்கு ராஜா நான்டா... பாடல் ரஜினிக்கு எப்போதும் விருப்பமான பாடல்.\nரஜினிக்கு சிவாஜி - தி பாஸ் வரை தொடர்ந்து பாடல் எழுதிய வாலி, அடுத்து வெளியாகவிருக்கும் கோச்சடையான் படத்திலும் பாடல் எழுதியுள்ளார்.\nமறைந்த கவிஞர் வாலிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் ரஜினி. வாலி குறித்து அவர் கூறுகையில், \"அவரைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. உயர்ந்த மனிதர். அருமையான கவிஞர். இந்த உலகம் உள்ள வரை அவர் தமிழும் புகழும் வாழும்,\" என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/04/05125704/1155226/rude-children-problem.vpf", "date_download": "2018-10-20T19:59:02Z", "digest": "sha1:GRDTDREPTRKH2FQBVU7LFG6IR725IGFF", "length": 17193, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளின் முரட்டுத்தனத்தால் ஏற்படும் பிரச்சனைகள் || rude children problem", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளின் முரட்டுத்தனத்தால் ஏற்படும் பிரச்சனைகள்\nகுழந்தைகளின் முரட்டுத்தனத்தைப் பெற்றோர்கள் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அப்பிரச்சனை தொடரும்.\nகுழந்தைகளின் முரட்டுத்தனத்தைப் பெற்றோர்கள் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அப்பிரச்சனை தொடரும்.\nசில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும். தங்கள் பெற்றோரிடம் முரட்டுத் தனத்தை வெளிப்படுத்துவதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமில்லை. முதலில் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். சின்ன விஷயங்களுக்கும் கூச்சல் போடுவார்கள். கெட்ட வார்த்தைகள்கூடப் பேசுவார்கள்.\nகுழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும்போதோ இப்படித் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பொதுவாகத் தங்கள் தவறுகளுக்கான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காகவும் இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர். கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியும் தங்கள் எண்ணம் நிறைவேறாத நிலையில் அவர்கள் உடல்ரீதியான வன்முறையிலும் இறங்குவதைப் பார்க்கலாம்.\nபொருட்களை எறிதல், தங்களையே வதைப்பது, பொருட்களை உடைப்பது, பெற்றோரை அடிப்பது போன்றவை அடுத்த கட்டம். பொதுவாக சகிப்புத���தன்மை கொண்டவர்களாக இருப்பதால் குழந்தையின் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது அம்மாக்கள்தான். இந்த அனுபவம் அந்த அம்மாக்களை மிகவும் சங்கடத்துக்கும் உள்ளாக்கும். ஆனால் குழந்தைகளின் முரட்டுத்தனத்தைப் பெற்றோர்கள் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அப்பிரச்சினை தொடரும்.\nஒரு குழந்தை முதல் முறை முரட்டுத்தனமான செய்கையை வெளிப்படுத்தும்போதே அதைப் பெற்றோர்கள் கவனித்து, கண்டிப்பது அவசியம். குழந்தையின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருவர், மென்மையாக ஆதரித்தாலும், குழந்தை தனது போக்கைக் கைவிடாது.\nஒரு குழந்தையின் உணர்வு ரீதியான ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த முரட்டுக் கோபத்திலிருந்து விடுபடுவது அவசியம். சுற்றியுள்ளவர்களைப் பாதிக்காமல் குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குக் கற்றுக்கொடுப்பது அவசியமானது. குழந்தைப் பருவத்தில் வெளிப்படும் முரட்டுத்தனம் அவர்கள் பெரியவர்களாகும்போது அந்த ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறிவிட வாய்ப்புண்டு. அலுவலக சகாக்கள், மனைவி மற்றும் குழந்தைகளிடமும் அது வன்முறையாக நீட்சி அடையும்.\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\nசில்லி சோயா செய்வது எப்படி\nஆண்களை கம்பீரத்துடன் காட்டும் கலைநய ஷெர்வாணிகள்\nபெண்கள் அதிக சம்பளம் பெற ஆலோசனை\nகுழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை\nசத்து நிறைந்த பார்லி - பாலக் சூப்\nஒட்டன்சத்திரம் அருகே உள்ள தோட்டத்தில் பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு\nகுழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை\nகுழந��தைகளே கோபத்தை குறைத்தால் லாபம் அதிகம்\nகுழந்தைகளை கண்டிக்காமல் படிக்க வைக்க...\nபிறந்த குழந்தையை தூக்குவது எப்படி\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-3/", "date_download": "2018-10-20T19:16:03Z", "digest": "sha1:U4H4SZUKOCJD3FE2PKRGZOZNMVTYZEIU", "length": 13245, "nlines": 66, "source_domain": "kumariexpress.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – தென்ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் குவிப்பு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\nவடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது உடந்தையாக இருந்த காதலனும் சிக்கினார்\nHome » விளையாட்டுச்செய்திகள் » டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – தென்ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் குவிப்பு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டி – தென்ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் குவிப்பு\nபோர்ட்எலிசபெத்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் டிவில்லியர்சின் சதத்தின் உதவியுடன் தென்ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் குவித்தது. 2-வது இன்னிங்சில் சிறந்த நிலையை எட்டுவதற்கு ஆஸ்திரேலியா போராடிக்கொண்டிருக்கிறது.\nஆஸ்த��ரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட்எலிசபெத் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 243 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் (74 ரன்), வெரோன் பிலாண்டர் (14 ரன்) களத்தில் இருந்தனர்.\nஇந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. டிவில்லியர்ஸ் தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பிலாண்டர் தனது பங்குக்கு 36 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய கேஷவ் மகராஜூன் ஒத்துழைப்புடன் டிவில்லியர்ஸ் தனது 22-வது சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.\nகேஷவ் மகராஜ் 30 ரன்களும் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), நிகிடி 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். உணவு இடைவேளைக்கு முன்பாக தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 118.4 ஓவர்களில் 382 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. டிவில்லியர்ஸ் 126 ரன்களுடன் (146 பந்து, 20 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.\nபின்னர் 139 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் (13 ரன்), காஜிசோ ரபடாவின் புயல்வேக தாக்குதலில் கிளன் போல்டு ஆனார். கேமரூன் பான்கிராப்ட் (24 ரன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் (11 ரன்), ஷான் மார்ஷ் (1 ரன்) ஆகியோரும் சீக்கிரமாகவே நடையை கட்ட ஆஸ்திரேலிய அணி 86 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.\nஇதையடுத்து உஸ்மான் கவாஜாவும், மிட்செல் மார்சும் கைகோர்த்து போராடினர். இவர்கள் அணியின் சரிவை தடுத்து நிறுத்தியதுடன், முன்னிலை பெறவும் வைத்தனர். ஸ்கோர் 173 ரன்களை எட்டிய போது, உஸ்மான் கவாஜா (75 ரன், 136 பந்து, 14 பவுண்டரி) ரபடாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி கவாஜா அப்பீல் செய்து பார்த்தும் பிரயோஜனம் இல்லை. 3-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 63 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் மார்ஷ் 39 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தென்ஆப்பிரிக்கா தரப்��ில் ரபடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஆஸ்திரேலிய அணி இதுவரை 41 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. தற்போதைய சூழலில் தென்ஆப்பிரிக்காவின் கையே சற்று ஓங்கி இருக்கிறது. இந்த டெஸ்ட் 4-வது நாளான இன்று முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.\n126 ரன்கள் சேர்த்த டிவில்லியர்சுக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பதிவு செய்த 6-வது சதம் இதுவாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதங்கள் நொறுக்கிய தென்ஆப்பிரிக்க வீரர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு கிரேமி பொல்லாக், எட்டி பார்லோ, காலிஸ், அம்லா ஆகியோர் தலா 5 சதங்கள் அடித்திருந்தனர்.\nPrevious: ஐ.எஸ்.எல். கால்பந்து- இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி.\nNext: 3 பெண்களை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்- தானும் தற்கொலை\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் – ஊழல் பிரிவு பொது மேலாளர்\nஅபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\nநான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n“சர்கார்” படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n”பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது” டுவிட்டரில் ரஜினிகாந்த் தகவல்\nநடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை மலையாள நடிகர் சங்கம் ஏற்று கொண்டது – மோகன்லால்\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\n“இனி என்னுடைய 50 வயதில் சபரிமலை வருவேன்,” -சபரிமலையில் தமிழக சிறுமி பதாகை\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/photo_gallery.php?cat=34&eid=43272", "date_download": "2018-10-20T19:13:56Z", "digest": "sha1:6WIT6IOP4X7IB6TWQYWOCLV5A2GSZP4H", "length": 8069, "nlines": 52, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்���ி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவாடிகன் நகரில் நடந்த வாராந்திர பார்வையாளர்கள் நேரத்தின் போது போப் பிரன்ஸிஸ்ைஸ சந்தித்த ஒரு பெண் அவரை அன்போடு கட்டித் தழுவினார்.\nஅமெரிக்காவின் பிரபல தொழிலதிபர்கள் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வாஷிங்டன் ஓவல் அலுவலகத்தில் தங்கள் குடும்பத்தினருடன் சந்தித்தனர்.\nகானடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் (இடது) மற்றும் சீன பிரதமர் வாங் யாங் (வலது) இருவரும் சீனாவின் குவாங்சு நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கஜுவோ இஷிகுரோ நேற்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ேஹாமில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.\nதுருக்கி பிரதமர் பினாலி இல்திரிம் (இடது) மற்றும் தென் கொரிய பிரதமர் லீ நாக் யோன் (வலது) நேற்று தென்கொரியாவி்ன் சியோல் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.\nரஷ்யாவின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கென்னடி ஜுகானோவ் நேற்று மாஸ்கோ பார்லிமென்டின் கீழ்ச்சபையில் நடந்த கூட்ட���்தில் பேசினார்.\nஈரானிய தலைவர் அயோத்அல்லா அலி காமினி தலைநகர் டெஹ்ரானில் நடந்த சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டார்.\nகானடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ் (வலது ஓரம்) மற்றும் சீனாவுக்கான கனடா தூதுவர் ஜான் மெக்லாம் (இடது மத்தி) இருவரும் சீனாவின் குவாங்சு நகரில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.\nபிரிட்டன் பிரதமர் தெரஸா மே நேற்று லண்டன் பார்லிமென்ட்டில் வாராந்திர கேள்வி நேரத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.\nபிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் (வலது) மற்றும் இத்தாலிய வெளியுறவு அமைச்சர் ஆங்கிளினோ அல்பானோ இருவரும் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸில்ஸில் நடந்த கூட்டத்தில் சந்தித்து பேசினர்.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=147824", "date_download": "2018-10-20T20:30:14Z", "digest": "sha1:SULYQNPF3GVGZBNTQTOD2HKD627LOR6U", "length": 15987, "nlines": 184, "source_domain": "nadunadapu.com", "title": "நண்பனைக் கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட வாலிபர் – சென்னை ரிச்சித்தெருவில் நடந்த ஓரினச்சேர்க்கை பயங்கரம் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nநண்பனைக் கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட வாலிபர் – சென்னை ரிச்சித்தெருவில் நடந்த ஓரினச்சேர்க்கை பயங்கரம்\nஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்து நண்பனைக் கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சித் தெரு அருகில் உள்ள நரசிங்கபுரம் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன், பிரபு. இவர்கள் இருவரும் ரிச்சித் தெருவில் வேலைபார்த்து வந்தனர்.\nஇருவரும் நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள குடோனில் தங்கினர். இந்நிலையில் இன்று காலையில் குடோனை சுத்தம் செய்ய வந்த பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nகுடோனில் பிரபு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அவரின் அருகில் சரவணன் துாக்கில் தொங்கியபடி கிடந்தார். இதையடுத்து, குடோன் உரிமையாளர் விமல்ஜாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nபிறகு அவர், சிந்தாதிரிப்பேட்டை போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், “பிரபுவும் சரவணனும் சிறுவயது முதல் நண்பர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்தனர்.\nகுடோனில் தனியாகச் சரவணன் தங்கியிருக்கும்போது பிரபு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.\nகுடோனில் சரவணன் தனியாக இருந்தபோது அங்கு வந்த பிரபு, அவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். அதற்கு சரணவன் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது.\nஇதில் ஆத்திரமடைந்த சரவணன் அங்கு கிடந்த கத்தியை எடுத்து பிரபுவை சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார்.\nஇதையடுத்து போலீஸிடம் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் சரவணன் அங்கேயே தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்” என்றனர்.\nஎப்போதும் பரபரப்பாகக் காணப்படும் ரிச்சித்தெருவில் நடந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleநீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி\nNext articleநான் சாமி இல்ல பூதம்’… மிரட்டலாக வெளியான சாமி 2 டிரெய்லர்\nபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nவவுனியாவில் குளத்திற்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nமகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nசபரிமலை சர்ச்சையும், மாதவிடாய் பெண்களை கருவறையில் அனுமதிக்கும் கோயிலும்\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/07/1.html", "date_download": "2018-10-20T19:16:13Z", "digest": "sha1:SOPV2M7TUMUE2NJFFE4DTGZ2P6IMCDZS", "length": 17917, "nlines": 145, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி பொது அறிவுத்தாள்-பண்டைய வரலாறு-பாகம் 1 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » tnpsc , சிந்துசமவெளி , டி.என்.பி.எஸ்.சி , பேரரசு , பொது அறிவு , வரலாறு » டி.என்.பி.எஸ்.சி பொது அறிவுத்தாள்-பண்டைய வரலாறு-பாகம் 1\nடி.என்.பி.எஸ்.சி பொது அ��ிவுத்தாள்-பண்டைய வரலாறு-பாகம் 1\nவணக்கம் தோழர்களே..இந்தவார இறுதியில் நடைபெறும் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருப்பீர்கள்.கிட்டத்தட்ட அனைத்தையும் படித்திருப்பீர்கள். என்னைத் தொடர்பு கொண்டு பொது அறிவு சம்பந்தப்பட்ட பதிவுகளை இடுங்கள் என்று கேட்டு வந்த காரணத்தினால் இந்தப் பதிவை இடுகிறேன்.. பொது அறிவு பகுதியில் எந்தெந்த பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்பதை பொது அறிவு பாடத்திட்டம் என்ற பகுதிக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்..\nபொது அறிவுத்தாளில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய செய்திகளை இங்கே குறிப்பிடுகிறேன்.. பாடங்களை படித்திருப்பீர்கள். அவற்றில் எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதைப் பற்றி இப்பதிவினில் பார்ப்போம்..\nபொது அறிவுத்தாளிலிருந்து பத்து வினாக்களை எதிர்பார்க்கலாம்.அதிலும் இந்திய வரலாற்றிலிருந்து ஏழு வினாக்களும் தமிழக வரலாற்றிலிருந்து மூன்று வினாக்களும் இதுவரை கேட்கப்பட்டு வருகிறது.\nமுதலில் வராலாற்றுப் பகுதியில் முக்கியம் வாய்ந்தவை எவையெனப் பார்ப்போம்..\nவரலாற்றை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்..\nபண்டைய வரலாறு சிந்து சமவெளி நாகரிகங்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள்..அதில் தொடங்கி பௌத்த மதம், சமண மதம், மௌரியப் பேரரசு, குப்த பேரரசு, துருக்கியர் படையெடுப்பு, முகலாய ஆட்சி உள்ளிட்டவற்றை பண்டைய வரலாறு என அழைக்கிறோம்..\nமேற்கண்ட அனைத்தையும் நீங்கள் படித்திருப்பீர்கள். அவற்றில் முக்கியமானவை எவை என சிறு குறிப்பத் தருகிறேன்..\nபடித்து முடித்த வரலாற்றை ஒரு கதையாக தன்னைத்தானே சொல்லிப் பாருங்கள்.. சொல்லமுடிகிறதா.அப்படியானால் உங்களுக்கு வரலாறு தெரிகிறது என்று அர்த்தம்.\nஉதாரணமாக சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி கதையாகத் தெரிந்திருந்தால் அடுத்து யார் அவற்றை ஆராய்ந்தார்கள் எப்போது அது உலகிற்கு தெரியவந்தது, அம்மக்களின் தெய்வம், அவர்களின் வாழ்க்கை அமைப்பு போன்றவற்றை மீண்டும் ஒருமுறை வாசித்து சொல்லிப் பாருங்கள்..கட்டாயம் இதிலிருந்து ஒரு வினாவை எதிர்பார்க்கலாம்.\nஅலெக்ஸாண்டர் பற்றி அறிந்துகொள்ளுங்கள்..புத்தர், மகாவீரர் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்..\nபுத்தமதத்தை ஆதரித்தவர்கள், பரப்பியவர்கள், மாநாடு நடந்த இடங்கள் அவற்றை நடத்தியவர்கள் ப��ன்ற விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்.. மாநாடு நடந்த இடத்தையும் நடத்திய மன்னரைப் பற்றியும் வினாக்கள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.\nஒரு பேரரசைப் பற்றி படிக்கும்போது அப்பேரரசை தோற்று வித்தவர்கள் யார், முக்கியமான அரசர்கள், அவைப்புலவர்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அவைக்கு வந்த வெளிநாட்டு பயணிகள், அம்மன்னரின் புகழ்பாடும் கல்வெட்டுகள் , அவரின் பட்டப்பெயர்கள், அவர் வெளியிட்ட நாணயங்கள், அவர் விதித்த வரி, அவர்தம் ஈடுபட்ட போர், நடந்த இடம், அப்பேரரசின் கடை மன்னர், எந்தப் பேரரசை வீழ்த்தி இது தோன்றியது, இப்பேரரசை வீழ்த்தியவர் யார் போன்றவற்றைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள்..\nஎந்தப் பேரரசிற்கு பிறகு எந்தப் பேரரசு தோன்றியது என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.இப்படியும் வினாக்கள் கேட்கலாம்.\nஇதே போல் அரேபிய, துருக்கியர்களின் முக்கிய விபரங்களையும், துக்ளக் வம்சம், லோடி வம்சம் உள்ளிட்ட வம்சங்களையும், முகலாயர்களின் முக்கிய விபரங்களையும் தனியே படித்துக் கொள்ளவும்.\nஏனென்றால் நிறைய வினாக்கள் உள்ளிருந்து கேட்கப்படுகின்றன.\nமுகலாயர்களின் ஆட்சியோடு பண்டைய வரலாறு முடியும்.\nஅடுத்தப் பதிவில் நவீன இந்திய வரலாற்றைக் காண்போம்..\n( இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்)\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: tnpsc, சிந்துசமவெளி, டி.என்.பி.எஸ்.சி, பேரரசு, பொது அறிவு, வரலாறு\nபுலவர் சா இராமாநுசம் July 4, 2012 at 8:07 AM\nதேர்வுக்குத் தேவையான பதிவு உரியநேரத்தில்\nதேர்வு எழுதுவோருக்கு நீங்கள் செய்யும் மகத்தான உதவி\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - ��ிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nடி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/08/blog-post_12.html", "date_download": "2018-10-20T19:14:28Z", "digest": "sha1:76GPBS3HFJC3KHTKNDFFRQWZYC3SCTGH", "length": 18842, "nlines": 156, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு  இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது", "raw_content": "\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு  இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. நாளையுடன் கலந்தாய்வு நிறை வடைகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் அரசு கல்லூரிகளின் இடங்கள், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் நிரம்பின. வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 30, 31 மற்றும் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதிகளில் நடை பெற்றது. இதில் நிர்வாக ஒதுக்கீட் டுக்கான இடங்கள் நிரம்பின. அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் 98 எம்பிபிஎஸ் இடங் கள், 15 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு திரும்ப ஒப்படைக்கப் பட்டது. முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் சேர்வ தற்கான அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள் சேராததால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 30 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 113 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத் துவக் கல்லூரியில் 12 பிடிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன. இந்நிலையில் காலியாகவுள்ள 241 எம்பிபிஎஸ் இடங்கள், 27 பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற் கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் கலந்தாய்வுக்கு 2,273 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. 893 பேர் வந்திருந்தனர். இதில் 35 பேருக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. 42 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். 412 பேர் மறுஒதுக்கீடு பெற்றனர். இன்று நடைபெறும் இரண்டாம் நாள் கலந்தாய் வுக்கு 1,760 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி …\nவனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் வி…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171135/news/171135.html", "date_download": "2018-10-20T20:22:03Z", "digest": "sha1:YWN3H76V5GBVYDWV2U7JI4YU4YTHAB26", "length": 5772, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வலைதளத்தில் டிரெண்டாகும் சிவகார்த்திகேயன் கிரிக்கெட்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவலைதளத்தில் டிரெண்டாகும் சிவகார்த்திகேயன் கிரிக்கெட்..\nமோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடித்துள்ள ‘வேலைக்காரன்’ திரைக்கு வர தயாராக இருக்கிறது.\nதற்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி நடிக்கும் புதிய படத்தின் 3-ம் கட்ட படப்படிப்பு நடந்து வருகிறது. 24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சிம்ரன், நெல்போலியன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\nடி.இமான் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் படப்பிடிப்பு போக கிடைத்த சிறிய ஓய்வு நேரத்தில் சிவகார்த்திகேயன், சூரியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.\nஇந்த படத்தின் முதல் போஸ்டர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீத�� புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/new-yamaha-yzf-r3-revealed-016072.html", "date_download": "2018-10-20T19:46:54Z", "digest": "sha1:2GOWCPCOBVAP74SGBWFJFFHIN26GLPTI", "length": 17308, "nlines": 376, "source_domain": "tamil.drivespark.com", "title": "2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள், தகவல்கள் வெளியானது! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\n2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள், தகவல்கள் வெளியானது\n2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தியாவிலும் வர இருக்கும் இந்த புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nயமஹா ஆர்-1 பைக்கின் அடிப்படையிலான அம்சங்களுடன் இந்த புதிய யமஹா ஆர்-3 பைக் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. யமஹா ஆர்-1 பைக் போன்றே, முன்புற ஃபேரிங் பேனல்களில் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய அம்சமாக எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. பெரிய அளவிலான விண்ட்ஸ்க்ரீன் கண்ணாடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nபக்கவாட்டில் ஃபேரிங் பேனல்கள் முற்றிலும் புதிதாக இருப்பதுடன் R என்ற பிராண்டு ஸ்டிக்கர் கவர்ச்சியை கூட்டுகிறது. பெட்ரோல் டேங்க் மிரட்டலாக இருப்பதுடன், ஓட்டுபவர் கால்களை சேர்த்து வைத்துக் கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் தற்போதைய மாடலைப்போலவே இருக்கிறது.\n2019 மாடலாக வரும் புதிய யமஹா ஆர்-3 பைக்கில் முற்றிலும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. வெள்ளை வண்ண பேக்லிட் கொண்ட டிஎஃப்டி திரை மூலமாக பைக் இயக்���ம் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை பெற முடியும். எஞ்சினில் வெப்பநிலை, கியர் பொசிஷன் இண்டிகேட்டர் உள்ளிட்டவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். க்ளிப் ஆன் ஹேண்டில்பார் இருக்கிறது.\nபுதிய யமஹா ஆர்-3 பைக்கில் முன்புறத்தில் KYB அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனுடன் சிறந்த கையாளுமை கொண்ட மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் வர இருக்கும் ஆர்-3 மாடலில் இந்த ஃபோர்க்குகள் இடம்பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.\nஇந்த பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 321சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 41 பிஎச்பி பவரையும், 29.6 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nஇரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது. இந்த பைக் 169 கிலோ எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய யமஹா ஆர்-3 பைக்கில் இடம்பெற்றுள்ள எல்இடி ஹெட்லைட்டுகளும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாக இருந்தன. அந்த ஆசையை யமஹா நிறுவனம் தற்போது பூர்த்தி செய்துள்ளது.\nஅடுத்த ஆண்டு புதிய யமஹா ஆர்-3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. கேடிஎம் ஆர்சி390, கவாஸாகி நின்ஜா 300 மற்றும் பெனெல்லி 302ஆர் ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஅரசனை நம்பி புருசனை கைவிட்டு விட கூடாது.. மோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nகுட் நியூஸ்... கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+1&version=ERV-TA", "date_download": "2018-10-20T19:02:41Z", "digest": "sha1:JD5LTNSXVQSQ6O2LI3A7YQLFZILZB7UO", "length": 36287, "nlines": 222, "source_domain": "www.biblegateway.com", "title": "கலாத்தியர் 1 ERV-TA - - Bible Gateway", "raw_content": "\n2 கொரி 13கலாத்தியர் 2\n1 அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவதாவது: நான் மனிதர்கள���ல் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலன் அல்ல. நான் மனிதர்களிடமிருந்து அனுப்பப்படவில்லை. இயேசு கிறிஸ்துவும், பிதாவாகிய தேவனும் என்னை அப்போஸ்தலனாக ஆக்கினார்கள். தேவன் ஒருவரே இயேசுவை மரணத்தில் இருந்து உயிர்த்தெழும்படி செய்தவர். 2 இந்த நிருபம் என்னோடு இருக்கிற என் சகோதரர்கள் அனைவரும் கலாத்தியா [a] நாட்டில் உள்ள சபைகளுக்கு அனுப்புவது,\n3 பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாகட்டும். 4 இயேசு நமது பாவங்களுக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற கெட்ட உலகில் இருந்து விடுதலை பெறுவதற்காக அவர் இதைச் செய்தார். இதனையே பிதாவாகிய தேவனும் விரும்பினார். 5 தேவனுடைய மகிமை எல்லா காலங்களிலும் இருப்பதாக. ஆமென்.\nஒரே ஒரு உண்மையான நற்செய்தி\n6 கொஞ்சக் காலத்துக்கு முன்பு தேவன் தன்னைப் பின்பற்றும்படி உங்களை அழைத்தார். அவர் உங்களைத் தன் கிருபையால் கிறிஸ்துவின் மூலமாக அழைத்தார். ஆனால் இப்பொழுது உங்களைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். ஏற்கெனவே நீங்கள் அவர் வழியில் இருந்து மாறிவிட்டீர்கள். 7 உண்மையில் வேறு ஒரு நற்செய்தி என்பது இல்லை. ஆனால் சிலர் உங்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை மாற்றிவிட விரும்புகிறார்கள். 8 நாங்கள் உங்களுக்கு உண்மையான நற்செய்தியைக் கூறினோம். எனவே நாங்களோ அல்லது வானத்திலிருந்து வந்த ஒரு தேவதூதனோ வேறொரு நற்செய்தியை உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும். 9 நான் ஏற்கெனவே இதனைச் சொன்னேன். அதனை இப்போது மறுபடியும் கூறுகின்றேன். நீங்கள் ஏற்கெனவே உண்மையான நற்செய்தியை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு வேறு வழியை எவரேனும் உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும்.\n10 என்னை ஏற்றுக்கொள்ளும்படி செய்ய நான் மக்களிடம் முயற்சி செய்கிறேன் என்று நினைக்கிறீர்களா இல்லை. நான் தேவனுக்கு வேண்டியவனாக இருக்க மட்டுமே முயற்சி செய்கிறேன். நான் மனிதர்களை திருப்திப்படுத்தவா முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் இல்லை. நான் தேவனுக்கு வேண்டியவனாக இருக்க மட்டுமே முயற்சி செய்கிறேன். நான் மனிதர்களை திருப்திப்படுத்தவா மு���ற்சி செய்துகொண்டிருக்கிறேன் அவ்வாறு நான் மனிதர்களை திருப்திப்படுத்திக்கொண்டிருந்தால் இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக நான் இருக்க முடியாது.\nபவுலின் அதிகாரம் தேவனிடமிருந்து வந்தது\n11 சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தியானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. இதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 12 நான் இந்த நற்செய்தியை மனிதர்களிடம் இருந்து பெறவில்லை. எந்த மனிதனும் நற்செய்தியை எனக்குக் கற்பிக்கவில்லை. இயேசு கிறிஸ்து இதனை எனக்குக் கொடுத்தார். மக்களிடம் நான் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் எனக்கு வெளிப்படுத்தினார்.\n13 நீங்கள் எனது கடந்த கால வாழ்வைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். நான் யூதர்களின் மதத்தில் இருந்தேன். தேவனுடைய சபையை நான் மிகவும் துன்புறுத்தினேன். அதனை அழித்துவிட முயன்றேன். 14 நான் யூதர்களின் மதத்தில் தலைவனாக இருந்தேன். என் வயதுள்ள மற்ற யூதர்களைவிட நான் அதிகச் செயல்கள் செய்தேன். மற்றவர்களைவிட நான் பழைய மரபு விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க முயன்றேன். அவ்விதிகள் நமது முன்னோர்களிடமிருந்து நாம் பெற்றவை ஆகும்.\n15 ஆனால் நான் பிறப்பதற்கு முன்னரே தேவன் எனக்காக வேறு ஒரு தனித் திட்டம் வைத்திருந்தார். அதனால் அவர் கிருபையாக என்னை அழைத்தார். அவரிடம் எனக்காக வேறு திட்டங்கள் இருந்தன. 16 நான் யூதர் அல்லாதவர்களிடம் போய் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே அவர் தமது குமாரனை எனக்கு வெளிப்படுத்தினார். தேவன் என்னை அழைத்த போது, வேறு எந்த மனிதரிடமிருந்தும் நான் ஆலோசனையோ, அறிவுரையோ கேட்கவில்லை. 17 எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களையும் நான் போய்ப் பார்க்கவில்லை. அவர்கள் எல்லாம் எனக்கு முன்னரே அப்போஸ்தலர்களாய் இருக்கிறவர்கள். ஆனால் நான் யாருக்காகவும் காத்திருக்காமல் அரேபியாவுக்குப் போனேன். பிறகு அங்கிருந்து தமஸ்கு என்ற நகருக்குத் திரும்பிவந்தேன்.\n18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நான் எருசலேமுக்குப் போனேன். நான் பேதுருவைச் [b] சந்திக்க விரும்பினேன். அவரோடு பதினைந்து நாட்கள் நான் தங்கி இருந்தேன். 19 வேறு எந்த அப்போஸ்தலர்களையும் அங்கு நான் சந்திக்கவில்லை. இயேசுவின் சகோதரனான யாக்கோபை மட்டும் சந்தித்��ேன். 20 நான் எழுதுபவை எல்லாம் பொய் அல்ல என்று தேவனுக்குத் தெரியும். 21 பிறகு சீரியா, சிலிசியா போன்ற பகுதிகளுக்கு நான் சென்றேன்.\n22 யூதேயாவில் இருக்கிற சபைகளில் உள்ளவர்கள் என்னை இதற்கு முன்னால் பார்த்ததில்லை. 23 அவர்கள் என்னைப்பற்றி சிலவற்றைக் கேள்விப்பட்டிருந்தார்கள். அதாவது, “முன்பு நம்மைத் துன்பப்படுத்தியவனே தான் அழிக்க நினைத்த விசுவாசத்தைக் குறித்து இப்பொழுது பிரசங்கம் செய்கிறான்.” 24 எனவே விசுவாசிகள் என்னைக் குறித்து தேவனைப் புகழ்ந்தனர்.\nகலாத்தியர் 1:2 கலாத்தியா தன் முதல் பயணத்தில் பவுல் சபைகளை ஆரம்பித்தப் பகுதியாக இது பெரும்பாலும் இருக்கக் கூடும்.\nகலாத்தியர் 1:18 பேதுரு பேதுருவுக்குரிய யூதப்பெயர் ‘கேபா’ என்று பிரதி கூறுகிறது. இவன் இயேசுவின் பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன்.\n2 கொரி 13கலாத்தியர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115201", "date_download": "2018-10-20T19:42:51Z", "digest": "sha1:4UWELZ4POJKD2LEBUIBG3YT3EIQCJ6OO", "length": 10542, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - There is no doubt that the Rs 100 crore transfer to the minister has been transferred to the bank account, வங்கிகணக்கில் ரூ.100 கோடி பரிமாற்றம் அமைச்சருக்கு கைமாறியதா என சந்தேகம்", "raw_content": "\nவங்கிகணக்கில் ரூ.100 கோடி பரிமாற்றம் அமைச்சருக்கு கைமாறியதா என சந்தேகம்\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம் சபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nகோவை: கோவை அவிநாசி ரோடு நீலம்பூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். வங்கியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 750 பெண்களுக்கும் கணக்கு உள்ளது. இவர்கள் அவ்வப்போது வங்கியில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று தவணை முறையில் கடனை திரும்ப செலுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மகளிர் சுயஉதவிக்குழு பெண்களின் பாஸ்புக்கில் இருப்பு தொகை அச்சிட்டு தரப்படவில்லை. வங்கியில் கேட்ட போது, இயந்திரம் பழுது, நாளை வாருங்கள் என பல்வேறு காரணங்களை கூறி திருப்பி அனுப்பி வந்தனர். சந்தேகம் அடைந்த மகளிர் சுய உதவி குழுவினர்அனைத்து பாஸ் புத்தகங்களையும் எடுத்து சென்று ஓராண்டுக்கு வரவு, செலவுகளை பதிவு செய்து தரும்���டி வற்புறுத்தினர். அதன்பிறகு, பாஸ் புத்தகத்தில் பணம் போட்டது, எடுத்தது போன்ற விபரங்கள் பதிவு செய்து தரப்பட்டது.\nஅதைவாங்கி பார்த்த போது கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஒவ்வொருவரது கணக்கிலும் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரை செலுத்தப்பட்டது தெரியவந்தது. கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் இரண்டு நாளில் வேறு வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வங்கி கணக்கு குறித்த விவரம் பதிவு செய்யப்படவில்லை. பண்ட் டிரான்ஸ்பர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமகளிர் சுயஉதவிக் குழு பெண்களின் வங்கி கணக்குகளை வைத்துக் கொண்டு சுமார் ரூ.100 கோடி அளவுக்கு யாருக்கு பணபரிமாற்றம் செய்யப்பட்டது என்று தெரியவில்லை.சமூக ஆர்வலர் ராமமூர்த்தி தலைமையில் மக்கள், வங்கி கிளை மேலாளரிடம் சென்று கேட்டனர். அப்போது, உங்களுக்கு எப்படி தெரியாமல் பணம் வந்ததோ, அதே போல் தெரியாமல் போய்விட்டது. இதை பெரிய பிரச்னையாக எடுத்து கொள்ள வேண்டாம். இதுசம்பந்தமாக வருமான வரி பிரச்னை உங்களுக்கு வந்தால், அதை நான் தீர்த்து வைக்கிறேன். பெரிய இடத்து விவகாரம், இதை பெரிதுபடுத்த வேண்டாம் எனக்கூறியுள்ளார். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.100 கோடி வரையிலான தொகை யாருக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டது, முக்கிய பொறுப்பில் உள்ள அமைச்சருக்கு பணபரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வங்கி உயரதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், போலீசார் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம்\nசபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nபுதுச்சேரி கவர்னரை மக்கள் திருத்துவார்கள் : முதல்வர் நாராயணசாமி பேச்சு\nபோலீஸ் கவச உடையில் சபரிமலைக்குள் நுழைந்த 2 பெண்கள் - தந்திரிகள் போராட்டம்\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nநவராத்திரி பிரம்மோற்சவ 8ம் நாளில் தங்கத்தேரில் மலையப்ப சுவாமி பவனி\n2 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் ‘லீக்’கோவா சட்டசபை அலு��லர் சஸ்பெண்ட்\nசபரிமலையில் மாலை நடை திறப்பு: போராட்டக்காரர்கள் மீது தடியடி...தமிழக இளம் பெண் மீது தாக்குதல்\nபம்பையில் அகிம்சை வழியில் போராட்டம்: சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த அவசரம் காட்டும் கம்யூனிஸ்ட் அரசு...பந்தள மன்னர் கேரள வர்மராஜா குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/sri-lankan-tamil-prisoners-hunger-strike-in-anuradhapura-prisons-2/", "date_download": "2018-10-20T19:01:23Z", "digest": "sha1:RFNKUNNJIWF3C747Y4357TFZJA4746RV", "length": 11154, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –இலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 12:31 am You are here:Home ஈழம் இலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில்அனுமதி\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.\nஇலங்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது வழக்குகளைத் துரிதப்படுத்தக் கோரி உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nயாழ்ப்பாணத்தைச��� சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகளே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஇலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் மருத்த... இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் மருத்த... இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இ...\n“திமுக மற்றும் காங்கிரஸ் போர்குற்றவாளிகளே த... \"திமுக மற்றும் காங்கிரஸ் போர்குற்றவாளிகளே த... \"திமுக மற்றும் காங்கிரஸ் போர்குற்றவாளிகளே திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் அதிமுக போராட்டம் - போராட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவை முழு ஆதரவு திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் அதிமுக போராட்டம் - போராட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவை முழு ஆதரவு\nசிங்கப்பூரில் எம்.பி பதவியில் இளம் வயது தமிழர்... சிங்கப்பூரில் எம்.பி பதவியில் இளம் வயது தமிழர்... சிங்கப்பூரில் எம்.பி பதவியில் இளம் வயது தமிழர் நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் முகமது இர்ஷத், சிங்கப்பூர் நாட்டின் நியமன எம்.பி-யாகப் ப...\nபாரதி கவிதைகளின் முதல் மொழி பெயர்ப்பாளர்- ஜேம்ஸ் எ... பாரதி கவிதைகளின் முதல் மொழிபெயர்ப்பாளர்- ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் மகாகவி பாரதியின் பாடல்களை உலக மொழிகளிலெல்லாம் மொழி பெயர்க்க வேண்டும் என முதலில் கனவு கண...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழக��்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/10/madhumathi-facebook-thoughts.html", "date_download": "2018-10-20T19:24:36Z", "digest": "sha1:RAMMDP2JCNTGX5XVTOK5HDV72UD2MM5J", "length": 9533, "nlines": 125, "source_domain": "www.madhumathi.com", "title": "முகநூல் முனகல் - 1 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » முகநூல் பக்கம் , முகநூல் முனகல் » முகநூல் முனகல் - 1\nமுகநூல் முனகல் - 1\nமுன் வரிசையில் வந்து நிற்கின்றன\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பி���ித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nடி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/10/blog-post_265.html", "date_download": "2018-10-20T18:52:53Z", "digest": "sha1:TFY3VITE7VOPIDSZBT7HNOVO2VOSAZ2H", "length": 43832, "nlines": 1105, "source_domain": "www.padasalai.net", "title": "மலைப்பகுதி மாணவியருக்கு 'சல்வார் கமீஸ்' சீருடை - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமலைப்பகுதி மாணவியருக்கு 'சல்வார் கமீஸ்' சீருடை\nவரும் கல்வியாண்டு முதல், புதிய வண்ணத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன.\nமலைப்பகுதி மாணவியருக்கு, 'சல்வார் கமீஸ்' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு, அரைக்கை சட்டை மற்றும் பேன்ட்; மாணவியருக்கு, சுடிதார் வழங்கப்படுகிறது.வரும் கல்வியாண்டு முதல், சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரை, ஒரு வகை சீருடையும்; 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு வகையும்; 9 முதல், பிளஸ் ௨ வரை மற்றொரு வகை என, தனித்தனி சீருடைகள் வழங்கப்பட உள்ளன.\nமலைப்பகுதி மாணவர்களுக்கு, சீருடை மாற்றப்படுகிறது. குளிரிலிருந்து தப்பிக்க, மாணவர்களுக்கு முழுக்கை சட்டை, பேன்ட்; மாணவியருக்கு, சல்வார் கமீஸ் உடையும், அதற்கு மேல் சட்டையும் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான வடிவமைப்பு பணிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறினர்.\nதமிழ் கூட English ல 😀\n1. C.திருக்குறள் 2.a.100 3.b.49 4. B. பள்ளு 5.c.திருக்கயிலாய உலா. 6.d. இலக்கண நூல் 7.b சீவகசிந்தாமணி 8.... 9.d சுதேசி மித்திரன் 10. D.95\n4.ஆ) பள்ளு 5.இ)திருக்கயிலாய உலா.\n1) தமிழ் மாதின் இனிய உயர்நிலை என்று பாராட்டப்படுவது\nஅ)சிலப்பதிகாரம் ஆ)மணிமேகலை இ)திருக்குறள் ஈ)கம்பராமாயணம்\n2)கம்பர் தனது கம்பராமாயணத்தில் சடையப்ப வள்ளலை எத்தனை பாடலுக்கு ஒருமுறை பாடி சிறப்பித்தார்\n3)திருவிளையாடற் புராணம் கூறும் சங்க புலவர்களின் எண்ணிக்கை\n4)சிந்துவும் விருத்தமும் பரவி வர பாடப்படுவது\nஅ)தூது ஆ)பள்ளு இ)உலா ஈ)கலம்பகம்\n5)தமிழில் தோன்றிய முதல் உலா நூல்\nஆ)மூவர் உலா இ)திருக்கயிலாய உலா ஈ)மேல் கூறிய ஏதும் இல்லை\nஅ)காப்பியம் ஆ)சிற்றிலக்கியம் இ)உரைநடை ஈ)இலக்கண நூல்\n7)விருத்தபாக்களால் அமைந்த முதல் காப்பியம்\nஅ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)மணிமேகலை ஈ)நீலகேசி\n8)சமய குரவர் நால்வருள் \"பிரம்மராயன் \" என்று அழைக்கப்படுபவர்\nஅ)திருநாவுக்கரசர் ஆ)சுந்தரர் இ)சம்பந்தர் ஈ)மாணிக்கவாசகர்\n9)பாரதியார் உதவி ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகை\nஅ)சக்கரவர்த்தினி ஆ)இந்தியா இ)விஜயா ஈ)சுதேசிமித்ரன்\n10)கலம்பக முனிவர்க்கு பாடப்படும் பாடல்களின் எண்ணிக்கை\n4.ஆ) பள்ளு 5.இ)திருக்கயிலாய உலா.\nகம்பன் காவியம் பாடப்பட்ட காலத்தில் குலோத்துங்க சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன் தான் பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்து கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் கம்பராமாயணத்தில்எழுத, மற்றப்புலவர்ஒட்டகூத்தர், புலவர் புகழேந்தி ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்று கூறிவிட, \"சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில்ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்.\" என்றுகம்பர்கூறுவார்.\nகணிதத்தின் அடிப்படை தகவல்களுடன் கூடிய ஒரு வார்த்தை கேள்விகள்\n1)கணிதத்தில் அடிப்படை வடிவங்கள் என குறிப்பிட படுபவை\nஅ)சதுரம் ஆ)செவ்வகம் இ)வட்டம் ஈ)மேல் கூறிய அனைத்தும்\nஅ)சதுரம் ஆ)செவ்வகம் இ)ஏதுமில்லை ஈ)அ மற்றும் ஆ\n3)வடிவங்கள் இடைவெளி இல்லாமலும் ஒன்றன் மேல் ஒன்று படியாமலும் ஒரு தளத்தை நிரப்பும் போது --------- கிடைக்கின்��ன\nஅ)வடிவங்கள் ஆ)ஒழங்கற்றநிரப்பிகள் இ)தளநிரப்பிகள் ஈ)ஏதும் இல்லை\nஅ)சதுரம் ஆ)முக்கோணம் இ)ஐங்கோணம் ஈ)அறுங்கோணம்\n5)கன உருவம் அல்லது முப்பரிமாண உருவம் கொண்டுள்ள பக்கம்\nஅ)நீளம் ஆ)அகலம் இ)உயரம் ஈ)இவை அனைத்தும்\n6)ஒரே சீரான வளைகோட்டால் ஆன மூடிய உருவம்\nஅ)சதுரம் ஆ)செவ்வகம் இ)முக்கோணம் ஈ) வட்டம்\n7)கீழ்க்கண்டவற்றுள் வளரும் அமைப்பு -----\n9)27,33,45 ஆகிய எண்களை 10ன் மடங்காக முழுமையாக்கும் போது ----\n10)பூச்சியம் / பூச்சியமில்லாத எண்= --\nஅ)பூச்சியம் ஆ)பூச்சியமில்லாத எண் இ)வரையறுக்கப்படாது ஈ)ஏதுமில்லை\nநல்ல ஒரு எ.கா: தரை\nமற்ற அனைத்து அமைப்பும் பொருந்துமாறு வைக்கலாம்\n45 என்ற எண் 40-50 இடையே உள்ளதால் அதனை 50 என்று முழுமைபடுத்திக் கொள்ளலாம்..\nபுதன்(Mercury வியாழனr) ஆகிய கோள்களுையேயான ஒரு சிறிய உரையாடல் .....\nவியாழன்:இருக்கிறேன் இருக்கிறேன்.....உனக்கு என்ன மிகவும் சிறியதாக இருக்கிறாய்.சூரியனுக்கு பக்கத்திலே இருக்கிறாய்.உனக்கு என்ன கவலை \n(சூரிய குடும்பத்தில் மிக சிறிய கோள் புதன் ,சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன் )\nபுதன்:உனக்கு மட்டும் என்ன கவலை எப்பொழுதும் உன் உறவினர்களுடன் (63 துணை கோள்,மிக அதிகம்) சந்தோசமாகத்தானே இருக்கிறாய்.எனக்குத்தான் யாரும் இல்லை.(துணைக்கோள் 0)\nவியாழன்:சரி விடு நண்பா... ஆனால் ஏன் உறவினர்கள் என்னை சோம்பேறி என்று கூறுகிறார்கள் .....\nவியாழன்:நான் மிகவும் குண்டாக இருக்கிறேனாம்....(சூரிய குடும்பத்தின் மிக பெரிய கோள் வியாழன் ) அதனால் தான் சூரியனை சுற்ற நான் 11 ஆண்டுகள் 10 மாதங்கள் எடுத்து கொள்கிறேனாம்....\n நான் 87.97நாட்களில் சுற்றி விடுவேன். (அதிவேகத்தில் சூரியனை சுற்றும் கோள் புதன் )\nநண்பா நான் ஒரு யோசனை சொல்லட்டுமா உன்னால் சூரியனை வேகமாக சுற்ற முடியாமல் போனால் என்ன.....உன்னை நீயே வேகமாக சுற்றலாமே\nவியாழன்: சிறந்த யோசனை நண்பா .....அப்படியே செய்கிறேன்...(சூரிய குடும்பத்தில் தன்னை தானே மிக வேகமாக சுற்றும் கோள் வியாழன் )\nதுணை கோள்- நினைவில் வைக்க ஒரு சிறிய வழிமுறை👉👉👉\nஞாயிறு(sun) திங்கள் (moon)4.செவ்வாய் 1.புதன் 5.வியாழன் 2வெள்ளி 6.சனி -week days\nகேள்வி, பதில் பதிவிட்ட நண்பர்களுக்காக\nடெட் காக அழகான பானை உருவானது anon mam எண்ணத்தில்\nT,E,M,S,S.S. என்று தீட்டப்பட்டது பல வண்ணங்களில்\nஅதில் தண்ணீராய் நண்பர்களின் கேள்வி பதில்கள்\nபறவைகளே (தேர்வர்கள்)தாகம் தீர பறந்து(���டிக்க) வாருங்கள்\nஉங்களின் தன்னலமற்ற சேவை தொடர வாழ்த்துக்கள்**\nதொடர்ந்து படிக்க வேண்டியது தான்.\nஎத்தனை முறை கேட்ட கேள்வியே கேட்டாலும் அமைதியாக பதில் சொல்கிறீர்கள்.... அதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் mam......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-10-20T19:42:06Z", "digest": "sha1:HCTYK3MDV6QS32ZJBGGT44JQPIYTLTBX", "length": 7236, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி வின்ஸ்டீன் கம்பெனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதி வின்ஸ்டீன் கம்பெனி, எல்எல்சி\nதி வின்ஸ்டீன் கம்பெனி (ஆங்கிலம்:The Weinstein Company) இது ஒரு அமெரிக்க நாட்டு ஒரு முக்கியமான திரைப்பட ஸ்டுடியோ நிறுவனமாகும். இந்த நிறுவனம் மார்ச் 10, 2005ஆம் ஆண்டு நியூயார்க் நகரம் அமெரிக்காவில், பாப் வெய்ன்ஸ்டீன் மற்றும் ஹார்வே வெயின்ஸ்டீனால் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் பிரானா 3டி, வாம்பயர் அகாடமி உள்ளிட்ட பல திரைப்படங்களை விநியோகம் செய்துள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தி வின்ஸ்டீன் கம்பெனி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2015, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/aravaan-movie-review/", "date_download": "2018-10-20T20:16:27Z", "digest": "sha1:2Q6SDCVAWNVOXFUZ4M2GBD7BKQER5BZT", "length": 21023, "nlines": 95, "source_domain": "kalapam.ca", "title": "அரவான் திரைவிமர்சனம்Aravaan Movie Review | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nஅரவான் திரைவிமர்சனம்Aravaan Movie Review\n18-ம் நூற்றாண்டில், தென் தமிழ் நாட்டில் வாழ்ந்த குழுக்களுக்கிடையே நிலவும் பழக்க வழக்கங்களும் நடக்கும் போராட்டங்களும்தான் அரவான்.\nமஹாபாரத யுத்தம் தொடங்கும் முன் களப்பலி கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும், அரவான் பாத்திரத்தோடு, காவல்காரர்களாகவும், கள்ளர்களாகவும் இருந்த சமூகத்தின் கலவையே இந்தப்படம்.\nமுதல் பாதி, கதை நடக்கும் காலகட்டத்தையும், அந்த காலகட்டத்தில் இருந்த நடைமுறைகளை, வாழ்வியல் முறைகளையும் தெளிவாக ���ொல்கிறது. அந்த தெளிவுதான் இரண்டாம் பாதியின் வெயிட்டை தாங்கிப்பிடிக்கிறது. 18-ம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களையும், பழக்கவழக்கங்களையும் நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் வசந்தபாலன். அதற்கான உழைப்பு மிக அதிகம். அதற்காக வசந்த பாலனுக்கு பாராட்டுகள். வசந்தபாலனுக்கு தோள் கொடுத்துள்ள ஒளிப்பதிவாளர் சித்தார்த்துக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.\nமீண்டும் ஒரு விஷுவல் விருந்து. படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் என்று தெரியாதவாறு மிகவும் கவனமாக உருவாக்கியதற்குப் பின்னால் மிகப் பெரிய உழைப்பும் பண முதலீடும் தெரிகிறது. கதை என்று பார்த்தால் அது படத்தின் இரண்டாம் பாதியில் வருகிற ஆதியின் பிளாஷ்பேக் காட்சிகள் தான். ஆனால் படத்தின் முதல் பாதி முழுவதும் பசுபதி மற்றும் அவரது கிராமத்தாரின் வாழ்க்கை முறையை மிக அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.\nவானத்து விண்மீன்களை பார்த்து களவாணி தொழிலுக்கு கிளம்புவதில் இருந்து அந்த திருட்டு நகைகளை விற்று ஊர் மக்களுக்கு தானியம் கொண்டுவருவதில் தொடங்குகிறது படம்..\nகள்வர்கள் நிறைந்த ஊரில், கள்வர்களுக்கு தலைவராக பசுபதி. இவர்களின் ஊருக்கு வந்து சேர்கிறார் ஆதி. பசுபதி ஆதியை ஏற்றுக்கொள்ள, பசுபதியின் தங்கை ஆதியை காதலிக்க, பசுபதியும் “என் தங்கையை மணந்து கொள்” என்கிறார். ஆதி அப்போது, தனக்கு திருமணம் ஆகி விட்டது என்கிறார். ஜல்லிக்கட்டில் பசுபதி காயமுற, ஆதி தான் யார் என்ற உண்மையை சொல்லி விட்டு களத்தில் இறங்குகிறார். ஜல்லிக்கட்டில் வெல்லும் ஆதியை, அவர் சொந்த ஊர்க்காரர்கள் வந்து அடித்து இழுத்து செல்கின்றனர். ஏன் என கேட்கும் பசுபதியிடம் “ஆதி ஒரு பலியாடு. பலி ஆக வேண்டியவன்” என்கிறார்கள்.\nஇடைவேளைக்கு பின் ஆதியின் கதை விரிகிறது. அந்த ஊர் ராஜாவின் சூழ்ச்சியால், ஆதியை பலி கொடுக்க நாள் குறிக்கின்றனர். உண்மையை சொல்லாமல் ராஜா தற்கொலை செய்து கொள்கிறார். பத்து ஆண்டுகள் மறைந்திருந்து திரும்பினால், பலி தர மாட்டார்கள் என்பதால், மறைந்து வாழ்கிறார் ஆதி. 9 ஆண்டுகள் முடிந்த நிலையில் என்னவாகிறது என்பதுதான் மீதிக்கதை.\nஆதியின் உழைப்பை என்ன சொல்லி பாராட்டுவது படம் முழுதும் வெய்யிலில் சட்டையோ, செருப்போ இன்றி கல்லிலும் முள்ளிலும் ஓடுகிறார். ‘சரசர’வென சுவற்றில் ஏறுகிறார். வ��றும் உடம்புடன் மரத்தில் கட்டி தொங்க விடுகிறார்கள். ஜல்லி கட்டில் டூப் இன்றி வீரம் காட்டுகிறார் (பசுபதிக்கு டூப் போட்டது தெளிவாய் தெரிகிறது. ஆதிக்கு சிறிதும் டூப் இல்லை). கன்று குட்டியை தூக்கி கொண்டு ஓட்டப் பந்தயம் ஓடுகிறார். நீர்வீழ்ச்சி மேலிருந்து குதிக்கிறார். மாடு மேல் சவாரி செய்கிறார். சிக்ஸ் பேக் உடல் படம் முழுதும் பராமரித்துள்ளார். இவை அனைத்துமே கஷ்டப்பட்டோம் என சொல்ல, துருத்தி கொண்டு தெரியாமல், மிக இயல்பாக அமைந்துள்ளது. எந்திரனில் ரஜினியை ‘பெண்டு’ நிமிர்த்திய மாதிரி இதில் ஆதியை வேலை வாங்கி உள்ளனர். அவரது உயரம், உடலை வைத்து அவர் செய்யும் அனைத்தையும் நம்ப முடிகிறது. நடிப்பும் நிச்சயம் குறை சொல்ல முடியாத விதத்தில் உள்ளது. ஆதி என்பவர் ஸ்டார் இல்லை என்பதால், அந்த பாத்திரமே மனதில் நிறைகிறது. (ஆனாலும் விக்ரம் அல்லது சூர்யா நடித்திருந்தால் இந்த படத்தின் ரீச்சே வேறு என்றும் தோன்றுகிறது. அவர்கள் ஆதி அளவு உழைத்திருப்பது சந்தேகமே எனினும், அதிகளவு ரீச்சாகியிருக்கும்.\nபசுபதி கள்வன் பாத்திரத்தை மிக அழகாக செய்துள்ளார். தேர்ந்த நடிகர் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறார். ஆதிக்கு அடுத்து முக்கியத்துவம் உள்ள கேரக்டர் இது தான். “எவ்வளவோ ரகசியம் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா உன்னை பத்தின ரகசியம் மட்டும் தெரியவே இல்லையே” என்று ஆதியிடம் சொல்லும் இடமாகட்டும், திருட்டுக்கு கூட்டி போகவில்லையென கோபிக்கும் மகனை சமாதானம் செய்வதாகட்டும், இறுதிக் காட்சியில் ஆதியிடம் பேசுவதாகட்டும்…மிக நிறைவாய் செய்துள்ளார். தமிழில் இந்த வருடத்தின் சிறந்த துணை நடிகர் விருது அநேகமாய் இவருக்கு தான்\n ‘பேராண்மை’யில் அறிமுகம் ஆனவர். அப்போது அதிகம் கவரா விட்டாலும் தற்போது தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தி கொண்டு விட்டார். கண்கள் செம, செம செம அழகு. பெண்கள் அதிகம் வெள்ளையாய் இருந்தாலும் அதிக கருப்பாய் இருந்தாலும் பிடிப்பதில்லை. கோதுமை நிறம் தான் அழகு தன்ஷிகா அந்த கேட்டகரியில் வந்து விடுகிறார். பின்னணி குரல் எடுத்தவுடன் சொதப்பினாலும் போக போக பழகிடுது. ஆதி வாழப் போவது முப்பதே நாள் எனும் போது “உன்னிடம் பிள்ளை பெத்துக்குரேன் அவனை பார்த்தே மிச்ச வருஷம் வாழ்வேன்” என சொல்லி ஆதியை மணக்கிறார் இவர். ஆதிய�� சாக போகிறோமே என வெறுப்பில் திரிகிறார்… இவரை கண்டு கொள்ளவே இல்லை. இருந்தும் அவரை தன் வழிக்கு கொண்டு வருகிறார் தன்ஷிகா. பத்து மாசத்தில் பிள்ளை தயார் தன்ஷிகா அந்த கேட்டகரியில் வந்து விடுகிறார். பின்னணி குரல் எடுத்தவுடன் சொதப்பினாலும் போக போக பழகிடுது. ஆதி வாழப் போவது முப்பதே நாள் எனும் போது “உன்னிடம் பிள்ளை பெத்துக்குரேன் அவனை பார்த்தே மிச்ச வருஷம் வாழ்வேன்” என சொல்லி ஆதியை மணக்கிறார் இவர். ஆதியோ சாக போகிறோமே என வெறுப்பில் திரிகிறார்… இவரை கண்டு கொள்ளவே இல்லை. இருந்தும் அவரை தன் வழிக்கு கொண்டு வருகிறார் தன்ஷிகா. பத்து மாசத்தில் பிள்ளை தயார் என்ன இருந்தாலும் கிளைமாக்சில் 9 வருஷத்துக்கு பின் ஆதியை அப்படியே சிறிதும் மாற்றமின்றி காட்டிய இடத்தில் இயக்குநர் சறுக்கி விட்டார்.\nஅர்ச்சனா கவி: பசுபதி தங்கையாக, ஆதியை ஒரு தலையாய் காதலிப்பவராக வருகிறார் இந்த மாடர்ன் பெண் இத்தகைய ஒரு கிராமத்து பாத்திரத்தில், இவரை நன்கு நடிக்க வைத்தது ஆச்சரியம்\nதிருமுருகன்: ‘களவாணி’யில் வில்லன் இதில் நண்பனுக்காக பலியாகும் நபராக வருகிறார். இறக்க போகும் போதும் சிரிப்புடன், நண்பனை பற்றி உயர்வாய் பேசி விட்டு இறக்கும் தருணத்தில் இவரின் நடிப்பு பாராட்டுக்குரியது.\nசிங்கம்புலி: இவர் வந்தவுடன் தியேட்டரில் வந்த விசிலை பாக்கணுமே இவருக்கு இவ்ளோ ஆதரவா என ஆச்சரியமா இருந்தது. “என் பொண்டாட்டி மேலே கண் வச்சான். அதைக்கூட பொறுத்துக்கலாம். என் மச்சினிச்சி மேலே கண்ணு வைக்கிறாம்பா; என் மச்சினிச்சி மேலே அவன் கண்ணு வைக்கலாமா இவருக்கு இவ்ளோ ஆதரவா என ஆச்சரியமா இருந்தது. “என் பொண்டாட்டி மேலே கண் வச்சான். அதைக்கூட பொறுத்துக்கலாம். என் மச்சினிச்சி மேலே கண்ணு வைக்கிறாம்பா; என் மச்சினிச்சி மேலே அவன் கண்ணு வைக்கலாமா நீயே சொல்லு” எனும்போது தியேட்டரே ரணகளமாகிறது.\nஆதி அம்மாவாக: T.K. கலா (பின்னணி பாடகி). வழக்கமான சினிமா அம்மா. ஆதி – தன்ஷிகா திருமணம் ஆன இரவு தன்ஷிகா உடன் இவர் பேசும் இடத்தில் மட்டுமே கவர்கிறார்.\nகரிகாலன்: கஸ்தூரி ராஜாவின் ‘சோலையம்மா’வில் நெகடிவ் ஹீரோவாக நடித்த கரிகாலனுக்கு வில்லன் வேடம். வித்தியாச தலை முடியுடன் ஆதியை தேடி அலைகிறார். கடைசியில் இவரின் புன்னகை பக்கா வில்லத்தனம்\nபரத்துக்கு மிகச் சிறிய ஆனால் முக்கிய ப���த்திரம்: பிற்பாதி கதையே இவர் மரணத்தை சுற்றியே நகர்கிறது. நடித்த காட்சிகளை விட பிணமாக கிடக்கும் நேரம் மிக அதிகம்\n ‘எங்கேயும் எப்போதும்’ படத்துக்கு முன்பே இப்படத்தில் இவர் நடித்த காட்சிகள் எடுத்திருப்பார்கள் போலும். செம குண்டு\nஇசையமைப்பாளர் கார்த்திக்கின் பாடல்களும் சரி, பின்னணியும் சரி அவ்வளவாக சோபிக்கவில்லை. இது போன்ற படங்களுக்கு பின்னணி இசை மிக முக்கியமான ஒன்று. அதில் சிறப்பானதை கொடுக்க தவறிவிட்டார்கள்.\nஒளிப்பதிவு பிரம்மாண்டம், திரைக்கதை பாடல் கட்சிகள் தவிர வேறெங்கும் தொய்வில்லாத திரைக்கதை. படத்தில் மைனஸ் – தேவையில்லாமல் வர்ற பாடல்கள் தான். மற்றபடி அரவான் மிக நல்ல படம்.\nஅரவானுக்காக ஜாக்கெட்டைத் துறந்த தன்ஷிகா பாலாவின் பரதேசியில்\nமெரினா சினிமா விமர்சனம்Merina Movie Review\nVettai Movie Reviewவேட்டை சினிமா விமர்சனம்\n2013 review : கூகுளின் பார்வையில்\n« மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டு 5 பேர் பலி பாகிஸ்தானில் சம்பவம்\nAravaan | movie | Movie Review | review | அரவான் | அரவான் திரைவிமர்சனம் | திரைவிமர்சனம்\nமர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டு 5 பேர் பலி பாகிஸ்தானில் சம்பவம்\nசாமர சில்வா நீக்கம். மெத்திவ்ஸ் மீண்டும் அணிக்குள்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=yogavaazhkai45", "date_download": "2018-10-20T20:05:16Z", "digest": "sha1:TUDC5QCVLDROZCIXQXYXRXQ7JBU7Q4FA", "length": 95748, "nlines": 245, "source_domain": "karmayogi.net", "title": "பகுதி 5 | Karmayogi.net", "raw_content": "\nHome » யோக வாழ்க்கை விளக்கம் பாகம் 4 » பகுதி 5\nநாம் கேட்பதை, தாங்கள் மகிழ்ந்தபொழுது தெய்வங்கள் நமக்கு வரமாக அளிக்கின்றன. பிரம்மம் தன்னிடமிருந்து எதையும் மனிதன் தன் திறமையால் பெறுவதை அனுமதிக்கின்றது. அன்னை நம்மால் பெற்றுக்கொள்ள முடியும் அத்தனையையும் நமக்களிக்க ஆர்வமாக இருக்கிறார்.\nகேட்டதைக் கொடுக்கும் தெய்வம். எதையும் பெறவும் அனுமதிக்கும் பிரம்மம். பெறும் அளவுக்குத் தரும் அன்னை.\nஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவற்றிற்குரிய தெய்வங்களுண்டு என்பது நம் மரபு. தெய்வலோகத்துத் தெய்வங்களுக்கில்லாத சக்தியில்லை. அவர்களுடைய சக்தி அளவில்லாதது. தெய்வங்கள் பூமியின் அளவுடையவர்கள் என்கிறார் அன்னை. பிறப்பாலும், அமைப்பாலும் தெய்வங்களுக்குப் பூமியுடன் தொடர்போ, அக்கறையோ இல்லை என்கிறார் அன்னை. அதனால் மனிதன் தெய்வத்தோடு தொடர்பு கொண்டு ஏதாவது பெற வேண்டுமானால், அவர்கள் மனதை எட்டும் மார்க்கத்தை பூஜை, ஸ்தோத்திரம், திருவிழா, தவம், யோகம், மந்திரம் போன்றவற்றால் எட்ட முடியும் என்று கண்டு கொண்டுள்ளான். அப்படி எட்டினால், எட்டும்பொழுது தெய்வம் மகிழ்ந்தால், மனிதன் கேட்பதைக் கொடுக்கிறது என்று நாம் புராணங்கள், இதிகாசங்கள் மூலமாக அறிவோம். தெய்வத்தையும், சத்தியஜீவியத்தையும், சச்சிதானந்தத்தையும் கடந்துள்ளது பிரம்மம். பிரம்மமே அனைத்திற்கும் ஆதி. தானே பிரம்மம் எவருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்றாலும்,\nதன்னையடைந்தவர் எதைக் கேட்டாலும் கொடுக்கவல்லது. பிரம்மத்தை அடைபவர்கள் எதையும் பொன், பொருள் கேட்கும் நிலையிலிருப்பதில்லை. பிரம்மத்துடன் கலப்பதை விழைபவர்களே பிரம்மத்தை எட்டுவதால் கேட்பது, கேட்டுப் பெறுவது என்பது அங்கிருப்பதில்லை.\nபகவான் ஸ்ரீ அரவிந்தர் இறைவனிடம் கேட்டது பற்றிச் சொல்கிறார். பூவுலகத்தில் இறைவன் வந்து, இறைவனின் திருவுருவம் பூர்த்தியாகி, மனிதன் இறைவனாகி, மனிதனுக்கடுத்த சத்தியஜீவன் பிறந்து சத்தியத்தின் ஆட்சி நிலவி, பொய்ம்மையும், இருளும், அறியாமையும், மரணமும் அழிந்து மனிதவாழ்வு தெய்வீக வாழ்வாக மாறவேண்டும் என பகவான் இறைவனைக் கேட்டார். அதை இறைவன் ஏற்றுக் கொண்டார். முதற்படியாக அதை நிறைவேற்ற இன்று உலகில் ஒரு சக்தியில்லாததால், சத்தியஜீவிய சக்தி அதைப் பூர்த்தி செய்யும் என்பதால், இறைவன் சத்தியஜீவியத்தை உலகுக்கு அனுப்ப, பொன்னொளியை அனுப்ப பகவான் ஸ்ரீ அரவிந்தர் இறைவனானார், அன்னை இறைவனானார். பொன்னொளி பூவுலகத்தை எட்டியது. நின்று நிலவுகிறது. மனிதன் அதிகபட்சம் பூவுலகுக்காக கேட்கக் கூடியதை, உச்சகட்ட தெய்வீக ச��்தியை நாம் கேட்டோம் என்கிறார் பகவான். இதுவரை ஆன்மா விடுதலை பெறவேண்டும் எனக் கேட்டனர். பூமியில் நோய், மூப்பு, துயரம், பாவம் அழியவேண்டும் எனக் கேட்ட மகாபுருஷர்கள் உண்டு. அதற்குரிய சக்தி வரவேண்டும் என நினைக்கவில்லை. மனிதன் இறைவனை நாட வேண்டும், அடையவேண்டும் எனக் கேட்டனர். மனிதவாழ்வு துயரத்திலிருந்து விடுபடவேண்டும் எனக் கேட்டனர். பகவான், மனித வாழ்வு தெய்வீக வாழ்வாக வேண்டும் எனக் கேட்டார். அந்த வாழ்வு பூவுலகில் மலரும்பொழுது, இன்றுள்ள தெய்வீக வாழ்வைவிடச் சிறப்பானதாக இருக்கும் என்கிறார். தெய்வங்கள் சூட்சுமமானவை. நம்மைப் போன்ற உடலைப் பெற்றவையல்ல. உடலில்லாவிட்டால் bliss ஆனந்தம் பெறலாம், அதற்கடுத்த கட்டமான சிருஷ்டியின் ஆனந்தம்( delight)\nபெறமுடியாது. உயர்ந்த கீர்த்தனையை அறிவது, அதற்குரிய சாகித்தியத்தை அறிவது போன்றது bliss ஆனந்தம். அதைப் பாடுவது, பாடி இன்பம் பெறுவது போன்றது delight சிருஷ்டியின் ஆனந்தம். உடலில்லாததால் கடைசி கட்ட ஆனந்தம் தெய்வலோகத்திற்கில்லை. அது உடலுள்ள மனிதனுக்குண்டு. அதைப் பெற அவன் இருளில் இருந்து விடுபட வேண்டும். இதைப் பெற்றுத் தர இறைவன் பகவானாகவும், அன்னையாகவும் மனிதனைத் தேடி வந்துள்ளனர். நிலத்தின் தன்மையறிந்து, அதில் விளையக்கூடியதை அறிந்து, அதைப் பயிரிட்டுப் பாதுகாத்தால், நிலம் மகிழ்ந்து அறுவடையாகப் பயன் தருவதுபோல் தெய்வங்கள் ஸ்தோத்திரத்தால் மகிழ்ந்து நாம் கேட்பதைக் கொடுப்பார்கள். கடையில் எல்லாம் விற்கின்றன. பணம் கொடுத்து எதையும் வாங்கலாம் என்பது நம் நிலை. ஒரு பெரிய இடத்தில் உன்னை cheif guestமுக்கிய விருந்தினராக அழைத்தால், 100 வகைப் பலகாரம் செய்து வைத்திருந்தால், நம்மால் முடிந்த அளவு கொடுக்க அவர்கள் பிரியப்படுகின்றனர். தெய்வம் நிலம் போலவும், பிரம்மம் கடை போலவும், அன்னை விருந்தாகவும் செயல்படுகின்றனர்.\nஇறைவன் திருவுள்ளம் நிறைவேறட்டும், என் விருப்பம் வேண்டாம், என்பது மேல் மனத்திலிருந்து ஆழத்திற்குப் போக உதவும் சக்தி வாய்ந்த மந்திரம். நமக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்றால், அதைத் தவிர்த்து, இதை மேற்கொண்டால், இம்மந்திரம் சக்தி வாய்ந்ததாக அமையும்.\nதிருவுள்ளம் திருப்தியானால், பிரச்சினை தீரும்.\nநமது விருப்பம் என்பதும், இறைவனின் திருவுள்ளம் என்பதும், அளவுகடந்து மாறியவை. வீடு கட்ட நினைப்பவன் மனதில் தனக்கு\nஒரு வீடு கட்டிக் கொள்ளும் விருப்பம் மட்டுமே இருக்கும். இறைவன் திருவுள்ளம் என்பதில் விருப்பம் இல்லை, தான் என்பதில்லை. அகந்தை இல்லை. அளவு என்பதில்லை. நாம் கேட்கும் மனநிலையைப் பொறுத்து, இறைவன் அவ்விருப்பத்தை நம் சௌகரியத்தின் மூலம் நிறைவேற்றினால் நமக்கு வீடு கிடைக்கிறது. நாமுள்ள கோவாப்பரேட்டிவ் சொஸைட்டி மூலம் நிறைவேற்றினால், அதன் உறுப்பினர் அனைவருக்கும் வீடுண்டு. நம் மனம், நம்மை விலக்கி, இருளிலிருந்து அகன்று ஜோதியிலிருந்து கேட்டால், வீடு கிடைக்கும். அனைவருக்கும் மனதில் இருளற்று ஜோதி நிரம்பும். ஜோதியான நானோ, விரும்பும் நானோ வேண்டியதில்லை, என் விருப்பம் வேண்டியதில்லை, இறைவன் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்றால், இறைவன் அந்தவுள்ளம் மூலம் செயல்படும்பொழுது, நம் மனதிலுள்ள அதிகபட்ச இலட்சியத்தை இறைவனால் பூர்த்தி செய்ய முடியும். இந்த நாட்டில் எவரும் வீடில்லாமலிருக்கக் கூடாது என நான் ஆழ்ந்து விருப்பப்பட்டிருந்தால், என் விருப்பம் வேண்டாம் என்ற பொழுது எனது மேலெழுந்த விருப்பம் வீடு கட்ட வேண்டும் விலகுகிறது. இறைவன் திருவுள்ளம் நேரடியாகச் செயல்படாமல், என் மனதில் ஆழத்திலுள்ள விருப்பம் நாட்டில் அனைவரும் வீடு பெற வேண்டும் இறைவன் திருவுள்ளமாகப் பூர்த்தியாகிறது. அந்த ஆழ்ந்த விருப்பமும் இல்லாமலிருக்க, விருப்பமே இல்லாமலிருக்க வேண்டும். அது மனிதனுக்கு மட்டுமன்று, தவசிக்கும் சிரமம். என் விருப்பம் வேண்டும் என்றால் என் சிறிய விருப்பம் வேண்டும் என்று முடிகிறது.\nநாம் மோட்சத்தை நாடலாம், செல்வத்தை நாடலாம், உலகம் உய்ய வேண்டும் எனலாம். இவை மேல் மனத்தின் எண்ணமாக இருப்பதால், நாம் நாடுவதால் நடக்கப் போவதில்லை. இவற்றிற்கு சக்தியில்லை. தடையாகச் செயல்படுவதே இவற்றின் கடமை. இவற்றை விலக்க என் விருப்பம் வேண்டாம் என்கிறோம். இறைவனால் உள்மனத்தில் (inner mind) நாம் தயார் செய்யப்பட்டு இருக்கிறோம். நாம் தயாராகியிருந்தாலும், இறைவன் நம்மைத் தயார் செய்திருப்பதால் - ஊரில் அனைவருக்கும் வீடு கட்ட, உலகில் அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்க - அதுவே இறைவன்\nதிருவுள்ளம். நம் உள்மனத்தில் (inner mind), ஆழ்மனத்தில் ( subconscious) உள்ள நம் எண்ணம், இறைவனின் திருவுள்ளமாகிறது. நம்மைப் பொறுத்தவரை நம் ஆழ்ந்�� பகுதிகளே நமக்கு இறைவனாகும். மேற்சொன்னவை சாதாரண மனிதனுக்குரியவை. யோகியின் நிலை என்ன யோகியும் ஆரம்பகாலத்தில் சாதாரணமாக ஆரம்பிக்க வேண்டும். பெரும்பாலும் அந்நிலையோடு யோகம் முடிந்துவிடும். எளிய நிலைகளை யோகி கடந்தால், 'என் விருப்பம்', திருவுள்ளம் என்பவை எப்படியிருக்கும் யோகியும் ஆரம்பகாலத்தில் சாதாரணமாக ஆரம்பிக்க வேண்டும். பெரும்பாலும் அந்நிலையோடு யோகம் முடிந்துவிடும். எளிய நிலைகளை யோகி கடந்தால், 'என் விருப்பம்', திருவுள்ளம் என்பவை எப்படியிருக்கும் எளிய நிலைகள் occupation, preoccupation மனத்தை நிரப்பிக் கொண்டுள்ளவை, பேயாகப் பிடித்துக் கொண்டிருப்பவையாகும். என் மனதில் எதுவும் இல்லை என்றால், என் மனதிலுள்ளதை நான் அறியேன் என்று பொருள். அறையில் காற்றேயில்லை எனில் காற்றில்லை என்று பொருளில்லை, காற்று வீசவில்லை என்று பொருள். காற்றில்லாமல் அறையிலிருக்க முடியாததுபோல், மனத்தில் எண்ணமற்று மனமிருக்க முடியாது. எண்ணம் உயர்ந்திருக்கலாம், எண்ணமில்லாமலிருக்க நம்மால் முடியாது. எண்ணமற்ற மனம் முனிவருடைய மௌனம் நிறைந்த மனம். நம் போன்றவர்க்கு அது இல்லை. நம் மனம் எக்காலத்திலும் எண்ணங்களால் நிறைந்திருக்கும். உள்ளபடி என் விருப்பம் வேண்டாம் என்றால் மேல்மனத்தின் விருப்பம் விலகி, உள்மனத்திற்கு நம்மை இம்மந்திரம் கொண்டு செல்லும். உள்மனத்திற்கு போவது பெரிய நிலை. தவத்தை மேற்கொண்டவர்க்கு 1) ஆசை அழிதல் 2) மௌனம் பலிப்பது 3) அசைவு அழிவது 4) நிதானம் வருவது 5) பக்குவம் பெறுவது 6) புலன் அடங்குதல் 7) புலன் அவிழ்தல் 8) புலன் செயலின்றி பார்க்க, கேட்க முடிவது 9) வார்த்தை பலிப்பது 10) உள்மனத்தை அடைவது போன்றவை பெரிய கட்டங்கள். முதற் கட்டங்களே ஆனாலும் பெரிய முதற் கட்டங்களாகும்.\nLet Thy will be done,not my will என்பதை உருக்கமாகச் சொல்லிக் கொண்டேயிருந்தால் அகந்தை கரையும் என்கிறார் அன்னை. அதை நிறைவேற்ற ஓர் உபாயமும் சொல்கிறார். (அன்னை முன்பு) இறைவன் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதாக ஒவ்வொரு\nமுறை இதைச் சொல்லும்பொழுதும் கற்பனை செய்ய வேண்டும் என்கிறார். தம்மை வழிபடவேண்டும் என்று சொல்வது அன்னையின் பழக்கமன்று. அதனால் இறைவன் முன் என்கிறார். நமக்கு அன்னையே இறைவன் என்பதால் அன்னைமுன் நமஸ்காரம் செய்வதாக நினைப்பது சரி. சூட்சுமமானவர்க்கு, இதை நினைக்கும்பொழுதே அக்கற்பனை மனதிலெழுந்து, உள்ளேயுள்ள வேகம் அடங்கி, அமைதியுறுவதைக் காணலாம். அக்காட்சி தானே எழுவதும் உண்டு. தானே எழும் காட்சி பக்குவத்திற்குரியது.\nஒருவன் தன் தாழ்ந்த விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளும் முறை அவன் சாதிப்பதை நிர்ணயிக்கும். உடல் கடைசி நிலையிலுள்ளது. அதன் தேவையைத் திருமணத்தால் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். அதனால் திருமண வாழ்வின் தரம், ஒருவன் தன் வாழ்வில் சாதிப்பதைக் குறிக்கும்.\nஉன் நிலை உன் திருமணத்தின் நிலை.\nஉயர்ந்த இலட்சியங்கள் உச்சியிலும், தாழ்ந்த விருப்பங்கள் அடியிலும் உள்ள அளவுகோல் மனிதனையும் அவன் உணர்வுகளையும் நிர்ணயிக்கும் அளவுகோலாகும், இந்த அளவு கோல் 10 நிலைகளை ஏற்படுத்தலாம். மனித முயற்சியை, அவன் சாதனையை இவ்வளவுகோலால் நிர்ணயிக்கலாம். மனிதனுடைய உயர்வையும், தாழ்வையும் அவன் செயல்கள் மூலம் அறியலாம். ஒரு வீட்டில் முன்ஹாலே குப்பையாக இருந்தால், பிறகு அவர்கள் சுத்தத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. பாத்ரூம் சுத்தமாகவும், வாடையின்றியும் இருந்தால் அவர்கள் அதிக சுத்தமானவர்கள் என எளிதில் அறியமுடியும்.\nபெற்றோர், பிள்ளைகள் ஆகியவரைப் புறக்கணிப்பவர் கடமையிலிருந்து முழுவதும் விலகியவர் எனவும், ஒரு வாரம் தமக்கு\nவேலை செய்தவருக்கு உடல்நலமில்லை என்றபொழுது வீட்டு நபர் போல் அவரைக் கவனித்தவர் உச்சகட்டப் பொறுப்புள்ளவர் என்றும் நாம் எளிதில் அறிகிறோம்.\nமனமும், ஆன்மாவும் உயர்ந்தவை. உடல் நம் ஜீவனின் கடைசி பகுதி, அதனால் மிகவும் தாழ்ந்ததாகும். உடலுக்குப் பசி, தாகம், உறக்கம் தேவை. மனத்தின் அறிவுத் தாகத்தைப் புறக்கணித்தால், மனம் அதை நாடியபடியிருக்கும். உடலின் பசியைப் புறக்கணிக்க முடியாது. புறக்கணித்தால் மனிதனை வெறியனாக்கும். பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும். யுத்த காலத்தில் கப்பல்கள் அங்கங்கு கடலில், உணவின்றி, பெட்ரோலின்றி நின்றுவிட்டபொழுது அவர்கட்கு யுத்த சந்தர்ப்பத்தில் உதவி அனுப்ப முடியவில்லை. கப்பலிலிருந்த மாலுமிகள் பட்டினியால் இறந்தனர். இறப்பதற்கு முன் அவர்கள் ஒருவரையொருவர் சாப்பிட்டிருந்தனர். பசியின் தீவிரம் மனிதனை விலங்குக்கும் கீழாக்கக்கூடியது.\nபசி, தாகம், உறக்கம் தவிர்க்க முடியாதன. அதேபோல் உடலுணர்ச்சி, மனிதனை நிலையிழக்கச் செய்யும். காலத்தில் திருமணமானால் மனிதன் நிதானமாகச் செயல்படுகிறான். திருமணமாகாவிட்டால், பூர்த்தியாகாத தேவை அவனை நிலை குலையச் செய்யும். எனவே, அதை எப்படி அவன் பூர்த்தி செய்து கொள்கிறானோ அது அவன் யார் என்பதை அறிவிக்கும். அத்துடன் திருமணம் குடும்பத்தை அளிக்கிறது. குடும்பத்தில் பெற்றோர், தாம் பெற்ற குழந்தைகள் உள்ளனர். தன் வாழ்வு வளம் பெறும் கருவியான குடும்பத்தை, அதன் அடிப்படையான திருமணத்தை எப்படி நடத்துகிறான் என்பது முக்கியம். நுட்பமான இடம் என்பதால் ஆழ்ந்த சுபாவத்தைக் காட்டும்.\nதிருமணத்தில் முடிந்தவற்றையெல்லாம் கேட்கலாம், எந்தத் துரோகத்தையும் விரும்பிச் செய்யலாம் என்றவர் வாழ்வில் உள்ள அத்தனைச் சந்தர்ப்பங்களும் அவருக்கு உதவாமற் போயின. ஆரம்பக்கட்டத்திலேயே ஓய்வு பெறும்வரை இருக்க வேண்டியதாயிற்று.\nஒரு பெரிய ஆபீசருக்கு நூற்றுக்கணக்கான நண்பர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மிக உயர்ந்த பதவியிலுள்ளார்கள். எவராலும் அவர் எந்தச் சிறு உதவியையும் பெற முடியவில்லை. தாம் திருமணமானவுடன் குடும்பத்தை மறந்து எட்ட வந்ததுபோல், நண்பர் குழாம் இவருக்கு உதவவில்லை.\nநினைக்க முடியாத சம்பந்தம் தேடி வந்து, விரும்பி, போற்றி ஏற்றுக்கொண்டதை, கிராக்கி செய்து, மட்டமாக நடந்து கொண்டவருக்கு, வாழ்வில் அளவுகடந்த உயர்வு வந்தபொழுது அதன் பெருமையையோ, சிறப்பையோ அனுபவிக்க முடியாத நிலைக்குத் தாமே தம்மை ஒதுக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.\nநம்மால் பயன்படுத்தும் அளவை மீறிய சக்தி எழுந்தால், அதைத் தீவிரம் என்கிறோம். அதையே இறைவனை நோக்கிச் செலுத்தினால் அது பக்தி, ஆர்வமாகிறது.\nஆண்டவனை நோக்கிச் செல்லும் அளவு மீறிய சக்தி பக்தியாகும்.\nமனிதர்கள் பல வகையினர். சாதிக்கப் பிறந்தவர் சிலர். அனுபவிக்கப் பிறந்தவர் பலர். அவையின்றி வாழப் பிறந்தவர் பெரும்பாலோர். எதுவுமின்றி வாழ முடியாமல் தவிக்கப் பிறந்தவர் ஏனையோர்.\nதீவிரம் சாதிக்கப் பிறந்தவருக்குடையது. தீவிரமின்றி சாதனையில்லை. தீவிரத்தின் அடிப்படை சக்தி. வாழ முடியாதவன் சக்தியற்றவனாகவும், வாழ்பவன் அளவோடுள்ள சக்தியையும், அனுபவிக்கப் பிறந்தவன் சற்று அதிகமான சக்தியையும் உடையவனாக இருப்பான். சாதிப்பவனுக்கு அடக்க முடியாத சக்தியிருக்கும். சோர்ந்து உட்காரும் மனிதர் சாதித்ததை உலகம் அறிந்���தில்லை.\nஅளவு கடந்து பீறிட்டெழும் சக்தியைச் சாதனையாக அனைவரும் மாற்றுவதில்லை. அனுபவித்து வீணாக்குபவருண்டு. அறிவில்லாமல் சிதற விடுபவருண்டு. முறைப்படுத்தாமல் (without organising) சக்தி சாதனையாக மாறாமல் போவதுண்டு. இவர்கள் சொல்ல நாம் கேட்பது, எவ்வளவோ வேலை செய்தேன். பட்டபாடு பெரியது. கடைசி நேரத்தில் ஒருவன் வந்தான். பலனை எல்லாம் அவன் கொண்டு போய்விட்டான், என்பது போன்றது. சக்தி சாதனைக்கு அஸ்திவாரமாகும். அதுவே பலனை முழுவதும் பெற்றுத் தாராது.\nசக்தி செயலாற்றும் சக்தி பலன் தரும் சக்தி பலன்\nபீறிட்டெழும் சக்தியை நேர்ப்படுத்தினால் செயலாற்றும்; முறைப்படுத்தினால் பலன் தரும். திறமை பலனைப் பயன்படுத்தும் வகையாக மாற்றித் தரும். தானே வளரும் குழந்தையைப் படிக்கச் சொன்னால் அதன் சக்தி படிப்பை நோக்கிப் போகிறது. எல்லாப் புத்தகங்களையும் படித்தால் பொது அறிவு வளரும். குறிப்பாக எதுவும் செய்ய முடியாது. முறையாகச் செயல்படும் பள்ளியில் போட்டால் பட்டம் என்ற பலன் தரும் வகையில் அதன் சக்தி உருவாகும். பையன் தன் திறமையைப் பயன்படுத்திப் பட்டம் என்ற பலனைப் பெறலாம்.\nபக்தி, ஆர்வம் (aspiration) என்பதற்கு மனித சக்தி அளவுகடந்து தேவைப்படுகிறது. வாழ்க்கைப் பலன் பெற அதைப் பயன்படுத்தாமல், இறைவனை அடைய அதைத் திருப்பினால் அது ஆர்வமாக மாறி, எந்நேரமும் மனம் இறைவனை நினைக்கும். ஆர்வம் முதிர்ந்தால், உடலெல்லாம் உள்ள சக்தி உள்ளத்தில் சேர்ந்து பக்தியாகி ஆர்வம் கனலாக மாறும். பக்தி சிறந்தால் நெஞ்சம் திறந்து,\nஅதன் பின்னுள்ள சைத்தியம் வெளிப்படும். சைத்தியம் இறைவனை மட்டும் நோக்கிப் போவது என்பதால், நம் ஜீவன், வெளிப்பட்ட சைத்தியத்தால் வழி நடத்தப்பட்டு இறைவனை நோக்கிச் செல்லும். பக்தி யோகம் பக்க லயம் தேவை. லயித்துவிட்டால் நெஞ்சில் கனலெழுந்து நெஞ்சமே சிவந்துவிடும். ஞானியின் முகம் தேஜஸ் நிரம்பியுள்ளதுபோல், பக்தன் நெஞ்சம் சிவந்து காணப்படும்.\nஆர்வம் ஒரு பகுதியிலிருந்தாலும், அடுத்த பகுதிக்கு அதைக் கொண்டு போக முனைந்தால் அது பாதியில் தீர்ந்துவிடும். மனத்தின் ஆர்வத்தை உடன் ஆர்வமாக்க முனைந்தால் முதலிலேயே தீர்ந்துவிடும்.\nஉடல் பெரியது, மனம் சிறியது.\nஓடியாடி வேலை செய்பவர் சுறுசுறுப்பாக இருப்பவர். இவருடைய சக்தி உடலின் சக்தி, உணர்வின் சக்தி. 8மணி, 10 மணி என ச��ைக்காமல் அதுபோல் வேலை செய்பவரை, நாற்காலியில் உட்கார்ந்து எழுத்து வேலை செய்யச் சொன்னால், இரண்டு மணி நேரத்தில் களைத்துவிடுவார். கொட்டாவி வரும், தூக்கம் வரும். மாலை வேலை செய்ய தெம்பிருக்காது. செய்தால் வேலையில் அதிகத் தவறு வரும். உடலால் சுறுசுறுப்பாக வேலை செய்பவர், அதே சக்தியை மனதால் பயன்படுத்தினால் (physical energy converts into mental energy ) மனம் அதிக சக்தியைக் கேட்பதால், சீக்கிரம் களைப்பு வரும். 5 ரூபாய் நோட்டுக் கற்றையை 50 ரூபாய் நோட்டாக மாற்றினால், கற்றை சிறியதாகும். செயலைப் பொறுத்தவரை மனம் பெரிய கருவி, உடல் சிறிய கருவி.\nஆர்வத்தைப் பொறுத்தவரை மனம் சிறியது, உடல் பெரிய கருவி என்பதால் மனத்தின் ஆர்வம் உணர்வின் ஆர்வமாகவோ, உடலின் ஆர்வமாகவோ மாறினால் அது அளவில் குறைந்து சீக்கிரம் தீர்ந்துவிடும்.\nஉடல் இருளின் கருவி. காயம் பொய்யடா என்று முன்னோர்கள் சொல்லியதை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ அரவிந்தர், பொய் நிறைந்த காயம் இருள் நிறைந்ததானாலும், மனத்தைவிடப் பெரிய கருவிஎனக் கண்டு, உடல் புறக்கணிக்கப்பட வேண்டியதன்று, திருவுருமாற்றமடைய வேண்டியதுஎன முடிவு செய்தார். மேலே சொல்லியதை வேறு வகையாக விளக்கினால், ஒளி நிறைந்த மனம் சிறிதளவு ஆன்மீக சக்தியால் திருவுருமாற்றமடையும், இருள் நிறைந்த உடல் திருவுருமாற்றமடைய அதிக ஆன்மீக சக்தி வேண்டும் என்றாகும்.\nபூரண யோகத்தின் அடிப்படைகளில் ஒன்று உடலின் முக்கியத்துவம். தனக்குப்பின் வெளியிட வேண்டும் என அன்னை கூறியவை 13 வால்யூம்களாக வந்துள்ளன. அவற்றில் அன்னை உடலின் யோகம் Yoga of the body, உடல் திருவுருமாற்றத்தைத் தாம் மேற்கொண்டதை விவரிக்கின்றார்.\nநோய் மூலமாகவே உடல் திருவுருமாற்றமடையும் என்ற அன்னை உடல் திருவுருமாற்றத்தை நாடினால் தான் கற்றதை எல்லாம் மறந்து புதியதாகக் கற்கவேண்டும் என்கிறார். சாப்பிட, நடக்க, பேச, எழுத, பார்க்க, கேட்க நாம் கற்றவற்றை உடல் மறந்து, மீண்டும் புதிய ஜீவியத்தின் மூலம் அவற்றைப் புதியதாக கற்ற வகையை அன்னை விளக்குகிறார்.\nஉடல் திருவுருமாற்றமடைந்த பின்னரே பூரண யோகம் பூர்த்தியாகும். அதை ஸ்ரீ அரவிந்தர் மேற்கொள்ளவில்லை. அன்னையை மேற்கொள்ளச் சொன்னார். அன்னையின் திருவுடல் மட்டுமே உலகில் அதற்குத் தயாராக உள்ளது என்றார். அதை மேற்கொண்ட அன்னை உடல் வேதனையால் ஓலமிடுகிறது. இந்தத் திருவுருமா���்றத்தை நான் பிறருக்குச் சொல்லமாட்டேன். என்னால் அடுத்தவரை இதை மேற்கொள்ளச் சொல்ல முடியாது என்றார்.\nதீர்ந்தபின் ஆர்வத்தை உற்பத்தி செய்வது பெரும்பாடு. மனம் மறந்துவிடும். வற்புறுத்தினால் வற்புறுத்துவது தவறு என மனம் பதில் சொல்லும். அல்லது புரியவில்லை என்று சொல்லும்.\nஆர்வம் தீர்ந்தால் செய்வதொன்றில்லை. மனம் வற்புறுத்த அனுமதிக்காது.\nஒரு புத்தகத்தை இரண்டு மூன்று முறை படித்தபின் புரியாவிட்டால், மீண்டும் ஆர்வமாக அதைப் படிப்பது சிரமம். புத்தகமே மறந்துபோகும். மீண்டும் நம்மை நாமே வற்புறுத்திப் படிக்கச் சொன்னால், இப்படி வற்புறுத்துவது தவறு என்று தோன்றும்.\nநம் உடல் சக்தி தீர்ந்த பிறகு உடலும் மனமும் செயல்படும் வகை இது. 30 மைல் நடந்து ஓர் இடத்தை அடைந்தபின் கால் கெஞ்சும். ஆயாசமாக உட்கார்ந்தபொழுது நாம் பார்க்க வந்தவர் வேறு இடத்திலிருக்கிறார், அது இங்கிருந்து அரை கிலோ மீட்டர் இருக்கும் என்றால், 30 மைல் நடந்தது சிரமமாகத் தோன்றாது. இந்தச் சிறிய தூரம் மலைப்பாகத் தோன்றும். உடல் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராது. 4 முறை பெயிலானவன் ஐந்தாம் முறை பரீட்சைக்குப் படிக்க, 52 வரன் மறுத்துவிட்ட பின் 53வது வரனைப் பார்க்கத் தயார் செய்ய, போன எலக்ஷனில் 36 ஓட்டு வாங்கியவர் அடுத்த எலக்ஷனில் நிற்க முயலும்பொழுது உடலும், மனமும் துவண்டு நிற்கும்.\nஉடல் சக்தியைத் திருவுருமாற்றத்திற்காக ஏற்கும்பொழுது கடல் போலிருக்கும். அகண்ட ஜீவநதியைக் கடல் சலனமின்றி விழுங்குகிறது. NGO வாகப் பணம் சம்பாதித்து 5 ஸ்டார் ஹோட்டல் பில் கொடுக்க சில நாள் இசைந்தாலும், மாதத்து வருமானம் மணிக்கணக்கில் செலவானதைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள முடியாது.\nஉடல் பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்பதால், நாம் கொடுக்கும் சக்தி பிரபஞ்சத்தை நிரப்பிய பின்னரே தெளிவடையும் என்பதால்,\nநாம் மனத்தால் உற்பத்தி செய்யும் சக்தி மேல் மனத்தில் எழுவதால், பிரவாகமாக நாம் காண்பது உடலை அடைந்தவுடன் சிறு துளியாகிறது. அதைக் கண்டபின் மனம் சலித்து, சோர்வடையும். அன்னை 13,000 பக்கங்களில் தாம் பெற்ற யோகானுபவத்தில் உடலின் விந்தைகளை விளக்கமாக, விபரமாக எழுதியிருக்கிறார். உடலின் பெருமைகளைப் புகழ்மாலையாக உடலுக்குச் சூட்டியுள்ளார்.\nவேலை செய்வதற்கு மட்டும் இசைவது,\nஎன்று உடலையும், குறிப்பா��� தம்முடலையும் அன்னை குறிக்கின்றார். மனம் இதற்கு மாறானது. வீம்பாகப் பேசும், மறுத்துப் பேசும், செயல்படும் எதையும் சந்தேகப்படும், எதையும் கேள்வியுடன் எடுத்துக் கொள்ளும். உடலுக்குரிய இசைவு (docile submission) மனத்திற்கில்லை என்கிறார் அன்னை.\nபிராணனை அதன் ஆர்வம் தீர்ந்தபின் வற்புறுத்தினால், அதற்கு அளவுகடந்த கோபம் வரும். முதல் அது சோர்ந்துவிடும். அல்லது சூழ்நிலை பலனற்றதாகவோ, எதிராகவோ அமையும். கோபம் அதிகமானால், பிராணன் வேலையைக் கெடுக்கும். அல்லது நோயை உற்பத்தி செய்யும்.\nபிராணன் (vital) என்பது உயிர். உணர்வுக்கு உறைவிடமானது. இதன் சூட்சுமச் சக்கரம் நாபியில் மையமாக இருக்கிறது. உடல்\nமுழுவதும் உணர்வாகப் பரவும் தன்மையுடையது. சக்தியை உடலுக்கு இதுவே தருகிறது. சக்தி மனத்திலோ, உடலோ இல்லை. பிராணனில்தானிருக்கிறது. க்ஷத்திரியனுக்கு வீரம் அளிப்பது பிராணன். தைரியம், வீரம், ஆவேசம் ஆகியவற்றையுடையது இது. எரிச்சல், பொறாமை, போட்டி மனப்பான்மை, தீவிரம், வேகம் ஆகியவற்றிற்கு இதுவே உறைவிடமாகும். நரம்பு இதன் அஸ்திவாரம். பிராணனுடைய உணர்வை (vital consciousness) ஜீவியம் எனவும், அதன் (substance) உறைவிடமான பொருளை நரம்பு எனவும் நாம் அறிய வேண்டும்.\nAdventure of Consciousness ஜீவியத்தின் தீரம் என்ற பொருள்பட அன்னை சத்பிரேம் என்றவரை ஒரு புத்தகம் எழுதச் சொன்னார். இதை 15, 20 மொழிகளில் பெயர்த்துப் பிரசுரித்துள்ளனர். ஆசிரமத்தை வெளியுலகுக்குத் தெரிய வைத்த புத்தகம் இது. வெளிநாட்டிலிருந்து வருபவரிடம் எப்படி ஆசிரமத்தை அறிவீர்கள் என்றால், இப்புத்தகத்தைப் படித்ததால் என்பார்கள். இதில் மனமும், பிராணனும் வேறானவை என்பதைப் படித்த வெளிநாட்டார் அனைவரும் ஞானோதயம் பெற்றதுபோல் நினைத்தார்கள். நாம் மனம் என்று பிராணனை நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவை வேறானவை என்பது முதல் அறியப்பட வேண்டியதாகும். யோகத்தில் ஏற்படும் தெளிவு வாழ்வில் உள்ள மேதைகட்கும் பெரியதாகத் தெரியும்.\nபிராணனைக் கட்டுக்கடங்காத பிடாரி என அன்னை வர்ணிக்கிறார். அதற்கும் நியாயம், பகுத்தறிவு, முறை என்பவற்றிற்கும் தூரம் அதிகம். கோபம் அதன் கருவி பிறப்புரிமை. அது சோர்ந்தபின் அதை வற்புறுத்த முடியாது. வற்புறுத்தினால் அதிகமாகச் சோர்ந்துவிடும், அல்லது நேர் எதிராகச் செயல்பட விழைந்து கோபப்படும். இது சூட்சுமமானதால், சூழலுடன��� எளிதில் கலந்து கொண்டு சூழலையே நமக்கு எதிராக வேலை செய்யும்படித் தூண்டும். சூழல் உடனே பலனற்றதாகிவிடும் அல்லது எதிர்க்கும். எதுவும் முடியாவிட்டால் பிராணன் ஸ்டிரைக் செய்ய உடலைத் துணைக்கு\nஅழைத்து இல்லாத வியாதி இருப்பதாக நடிக்கும். திடீரென வாந்தி வரும், உடன் பல பகுதிகளில் கொப்புளம் எழும். சூட்சுமமானவர்கள் இப்படிப்பட்டவர்களைப் பார்த்து 'அத்தனையும் வேஷம்' என்பர். அது உண்மையாகும்.\nஉடலை வற்புறுத்தவே முடியாது. அது கல்லாகச் சமைந்து நிமிஷத்தை மணியாக மாற்றும். நமக்கு வெற்றியை உடன் ஜீவியம் கொடுத்தாலும், உடன் பொருள் substance அறவே மறுக்கும்.\nஉடலை வற்புறுத்தினால் நிமிஷம் மணியாகும்.\nசிவராத்திரி, ஏகாதசிக்கு நாம் கண் விழிக்கின்றோம், உபவாசமிருக்கிறோம். விரதம் என்றால் சாப்பிடாமலிருப்பது, தூங்காமலிருப்பது எனப் பொருள். 14 வருஷம் சாப்பிடாமலும், தூங்காமலுமிருப்பவனே சாதிக்கக் கூடியதுண்டு என்றால் அதை ஏற்க வருபவரைப் பெரிய ஆத்மா என்பதெல்லாம் நாம் பரம்பரையாகக் கேட்டதுண்டு. உடன் அடிப்படை இயல்பின்படி அதை வற்புறுத்த முடியாது. வற்புறுத்தலுக்கு அது இசைந்தால், பிறகு தன் இச்சையைப் பூர்த்தி செய்யவல்லது என்கிறார் பகவான். உண்ணாவிரதம் என்றவுடன் முதல் நாளே உடல் அதிகம் சாப்பிடும், விரதம் முடிந்தவுடன், மீதியைச் சேர்த்துச் சாப்பிட்டுவிடும் தன்மையுடையது உடல். 3 மாதம் கண்விழித்து வேலை செய்ய உடல் இசைந்தால், அடுத்த 3 மாதம் அதைச் சேர்த்துத் தூங்கிவிடக்கூடியது உடல் என்பது பகவான் விளக்கம்.\nமனம் உடலைத் தன் இஷ்டத்திற்குப் பேரளவுக்குக் கொண்டு வந்துள்ளது என்பது உண்மை. உடல் பணிந்து ஏற்றுக் கொண்டாலும், முடிவாக ஏற்றுக் கொள்ளவில்லை. உடலை மாற்ற வேண்டுமானால், அதன் பழக்கங்கள் மாற வேண்டும். உடல் திருவுருமாற்றமடைய\nவேண்டுமெனில் நோய்வாய்ப்பட வேண்டும். உடல் அதன் போக்கிலேயே போகும். எளிதில் மாற இசையாது. வற்புறுத்தினால் அப்படியே கல்லாய்ச் சமைந்துவிடும்.\nஉடன் இருளைப் போக்கி ஒளியாக மாற்றுவதே திருவுருமாற்றம். அதைச் சாதிக்க வேண்டுமானால், உதாரணமாக நாம் சாப்பிடுவதை உடல் பழக்கமாக ஏற்றுக்கொண்டுள்ளது. முதல் உடல் சாப்பிடும் பழக்கத்தை மறக்க வேண்டும். பிறகு சாப்பிடப் புதியதாகக் கற்றுக் கொள்ளவேண்டும். இருளாலான உடலின் பழக்கம் இருளி���் அமைந்தது. தானாக உடல் இம்மாற்றத்தை ஏற்காது. ஒளியால் உடலை நிரப்பினால், இருள் கரைந்து ஒளியாக மாறும் பொழுது, இம்மாற்றம் நடைபெற உடல் இப்பொழுதுள்ள structure அமைப்பை விட்டு மாற, அது நோய்வாய்ப்படுகிறது. நோயால் உடன் structure அமைப்பு பாதிக்கப்பட்டு, ஒளியை அமைப்பு ஏற்று, பழைய அமைப்பைக் கரைத்து, புதிய ஒளியால் புதிய அமைப்பு ஏற்படுகிறது. புதிய அமைப்பு புதியதாகச் சாப்பிடக் கற்றுக் கொள்ளவேண்டும். அன்னைக்கு வந்த அனைத்து நோயும் திருவுருமாற்றத்திற்காக அன்னை ஏற்றுக்கொண்டவையே தவிர நோயன்று.\n110 வோல்ட்டில் வேலை செய்யும் மோட்டார் 220 வோல்டில் வேலை செய்ய வேண்டுமானால் அதனுள் உள்ள பல சாமான்களை மாற்ற வேண்டும். அதேபோல் உடல் உள்ள உறுப்புகள் மாற வேண்டும். உறுப்புகளை அகற்றி வேறு வைக்க முடியாது என்பதால், அவற்றின் அமைப்பை மாற்றி, பழைய வேலையை, புது முறையில் செய்ய அவற்றைப் பயிற்றுவிக்கவேண்டும்.\nஉடலை வற்புறுத்தினால் அது ஸ்டிரைக் செய்யும். அன்னை உடன் ஜீவியத்தைத் திருவுருமாற்றம் செய்தபின் அதன் அஸ்திவாரமான உடன் பொருள் மாற மறுத்ததால், அவருக்கு அளவுகடந்த வேதனை ஏற்பட்டது.\nதீவிரமான ஆசை தீவிரத்தையும், ஆசையின் திறனையும் இழந்தபின் உயிரற்ற ஜடமான வாழ்வாகிறது. ஆனால் அது வாழ்வு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. நம் போக்கை நிர்ணயிக்கும் திறனுள்ளது. உன் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்ற மந்திரம் நம்மை அதன் பிடியிலிருந்து விடுவித்து, ஆனந்தத்தை உற்பத்தி செய்கிறது. ஜடத்தைத் திருவுருமாற்றம் செய்ய (ஜடத்தின் ஜீவியமன்று) அன்னை எடுத்த முயற்சிக்கு உன் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்ற மந்திரத்தைப் பயன்படுத்திய விவரங்களை அஜெண்டா 12, 13இல் விளக்குகிறார்.\nஉயிரற்ற ஜடம் மாறுவது திருவுள்ளம்.\nமனிதன் இலட்சியத்தால் வாழ்பவனில்லை. பெரும்பாலானவர் வாழ்வு 40க்கு முன் முடிந்துவிடும். அதற்கு முன்னும் முடிவதுண்டு. அதுவரை வாழ்வு என்பது அவர்களுக்குக் கடமை, இலட்சியம், அற்புதம், உன்னதம், ஆச்சரியமன்று. அதுவரை ஆசை உயிரோடிருக்கும். ஆசையை அனுபவிப்பதை வாழ்வு எனக் கொண்டவர்கள் இவர்கள். வயதால் ஆசைத் திறனையும், தீவிரத்தையும் இழந்தால் இவர்கள் நடைப்பிணமாகிவிடுவார்கள். உயிரற்ற ஆசை, மரம் போன்ற மண்டை, சக்தியற்ற உடலுடன் வாழ்வைப் பாரமாக்கி நாளை எண்ணிக்கொண்டு இர��ப்பார்கள். ஆசை செயலற்றுப் போனாலும், வாழ்வு முழுவதையும் ஜீவனற்ற ஆசை ஆக்கிரமித்துக் கொள்ளும். அதுவே மனிதன் எனப்படுவது. எந்த நல்ல காரியத்தையும் இவர்கள், ஏம்பா, இதெல்லாம் எதற்கு, சும்மா இருக்கக் கூடாதா என்று எதிர்ப்பார்கள். இவர்களை நினைத்து ஏற்பட்ட பழமொழி நாற்பதிற்கு மேல் நாய்க்குணம். மிகவும் பொருத்தமாக இவர்களை வர்ணிக்கும் பழமொழி இது. இந்த நாய்க்குணம் ஓரளவு எல்லோரிடமும் இருக்கும். அதுவே நம் தவமுயற்சிக்கு எதிரி. எதிர்க்கும். ஆங்கிலத்தில் அதை preoccupation,\noccupation என்கிறார்கள். மனதை நிரப்பிக் கொண்டுள்ள ஜடமான வாழ்வு எனப் பொருள்படும்.\nதியானம் செய்தால் இது தூங்க ஆரம்பிக்கும். நல்லதைப் பேசினால் எதிர்க்கும், சும்மா இருந்தால் அசை போடும். இதை மீற முடியாதவருக்கு வாழ்வில் எந்த நல்லதுமில்லை. இதை மீறுவது எளிதன்று. மௌனம் கரைக்கும். ஆனால் இதுவே மௌனத்தைக் தடுக்கும். நாம் என்பது இதுவாகும். முயன்று இதிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு, உன் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்றால் மயிரிழை ஜீவன் வருவது தெரியும். இதைச் சொல்ல ஆரம்பித்தால் 3, 4 நிமிஷங்களுக்கு மேல் தொடர முடியாது. நிதானமாக, விடா யற்சியுடன் இழை இழையாக இதை வெல்ல முயன்றால் ஆனந்தம் எழுவது தெரியும்.\nஜடம் பொருளாலும் ஜீவியத்தாலும் ஆனது. ஜடத்தின் ஜீவியத்தையும் திருவுருமாற்றம் செய்வதை பகவான் மேற்கொள்ளவில்லை. அன்னை அதை முடித்துவிட்டார். அதற்கடுத்தாற்போல் ஜடத்தின் பொருள் கல்லாக, பாறையாக எதிர்த்தபொழுது உன் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்ற மந்திரம் பூவுலக இருட்டைக் கரைக்க உதவியதை அன்னை விளக்கமாக எழுதியிருக்கிறார்கள். தீராத எந்தப் பிரச்சினையும் இம்மந்திரத்தால் தீரும். இது பலிக்க நாம் ஜடம் என மனம் முதலில் ஏற்றுக்கொண்டு, பின்னர் அதிலிருந்து விலகி, சொல்ல ஆரம்பிக்க வேண்டும், அவையிரண்டும் பூர்த்தியான பின்னர் சொல்லும் மந்திரமே பலிக்கும்.\nஉங்கள் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்று சொல் பரவசமடைதல் சரணாகதியின் உச்சகட்டம்.\nசரணாகதி பலித்தால் திருவுள்ளம் நிறைவேறும்.\nஆசையை அடக்க முயல்பவர்கள் குறைவு. பூர்த்தி செய்ய விழைபவர்கள் அதிகம். ஆசையை அடக்க முயல்வது வாழ்விலுள்ள முயற்சிகளில் பெருமுயற்சி. அதற்கடுத்த நிலையில் ஆசையை வென்று, கரைத்து, அது எழாவண்ணம் செய்வது தி��ுவுருமாற்றத்தின் தன் நிலை. ஆசையை, பக்தியாக அன்பாக மாற்றுவது திருவுருமாற்றம். ஒரு நிலையில் ஆசையை அடக்கினால் அடுத்த உருவத்தில் அது எழும். புகையிலையை ஓர் உருவத்தில் விட்டுவிடுபவன் அடுத்த உருவத்தில் அதை நாடுவான். குழந்தைகளை அடிப்பதை நிறுத்த முயல்பவன், (sublimates) அடிப்பதில் உள்ள தீவிரத்தை நல்லதாக மாற்றிக் கடுமையான கட்டுப்பாடாக மாற்றிப் பாடம் சொல்க் கொடுப்பான்.\nவாழ்வு நதியின் ஓட்டத்தை ஒத்தது. ஓடும் நதியைத் தடுக்க முடியாது, தடுப்பது அணை கட்டுவதைப் போன்றது. தனி மனிதன் செய்யக் கூடியது அன்று. வாழ்வின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தாமல் யோகம் இல்லை. மனத்தில் எண்ணங்களாகவும், உயிரில் உணர்வாகவும், உடல் செயலாகவும் சக்தி இடையறாது வெளிப்பட்டபடி இருக்கிறது. இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் தடுத்து, சமர்ப்பணம் செய்யலாம். மனித சுபாவத்தைப் பூர்த்தி செய்ய ஓடும் வாழ்வு சமர்ப்பணத்தால் தெய்வத் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்யும். சமர்ப்பணம் யோகத்தின் முதற்படி. இதைச் சரியாகச் செய்தால் ஜீவனில் பெரும்பலம் சேரும். ஓடும் ரயிலைக் கைகளால் தூக்கி நிறுத்தும் பலம் வரும். சேர்ந்த பலத்தை நம் ஆசைக்குப் பயன்படுத்தாமல் இறைவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்யக் கொடுப்பது சமர்ப்பணம். ஓர் அகலமான நதி இருகரை நிரம்பி ஓடி வந்து கடல் சங்கமித்தவுடன் ஆயிரம் மைல் அகலமான நீர்ப்பரப்பாக அகன்று விரிகிறது. ஜீவாத்மாவை நதிக்கும் பரமாத்மாவைக் கடலுக்கும் பகவான் ஒப்பிடுகிறார். நதி போன்ற ஜீவன் கடல் போன்ற தெய்வத்தைத் தொட்டவுடன், கடலளவுக்குப் பரந்து விரிகிறது. அகந்தையை இழந்த ஜீவன் பிரபஞ்சம் முழுவதும் பரவுகின்றது என்கிறார் அன்னை. கண்டமான சிறு பகுதி தன்னுள்\nஉள்ள பிரம்மத்தை அறிந்தவுடன் அகண்டமாக அனந்தனை அடைகிறது. (The finite becomes the infinite). ஒரு ரூபாய் லாட்டரிச் சீட்டு வாங்கினால் இலட்சம் பேரில் ஒருவருக்கு இலட்ச ரூபாய் விழுகிறது என்பது வாழ்விலுள்ள லாட்டரி அமைப்பு. இலட்சம் பேருக்கும் தலைக்கு இலட்ச ரூபாய் பரிசு விழும் லாட்டரி இறைவன் என்ற கருத்தை உபநிஷதம் complete - complete = complete ழுமையிலிருந்து முழுமையை எடுத்தால் முழுமை மீதியாகும் என்கிறது. அம்முழுமையை எத்தனை முறை எடுத்தாலும் மீதி ழுமையாகவே இருக்கும் என்பது உபநிஷதம். அதுவே அக்ஷயபாத்திரம்.\nநாம் ஆ���ையைப் பூர்த்தி செய்ய முயன்றால் ஆசை பூர்த்தியாகலாம், அல்லது பூர்த்தியாகாமலிருக்கலாம். ஆசையை வென்றால், அல்லது திருவுருமாற்றம் செய்தால், மனிதன் கண்டமான சிறியதிலிருந்து அகண்டமான பெரியதாகிறான். கண்டம் தன்னை அகண்டமாக அறிவது, சிருஷ்டி தன்னை இறைவனாகக் காண்பதாகும். A vast surrender is his greatest strength என்பது பகவான் சொல். கண்டமான சிறிய மனித ஆசை, தன்னையறிந்து, தன்னுள் புதைந்துள்ள பிரம்மத்தை அறிந்தால், அகண்டமான பெரிய தெய்வீக அன்பாக மாறி அளவையிழந்து நிற்கிறது. அது நடக்க மனித ஜீவன் தான் எனும் உரிமையை, தன் ஆசையை, தன் சிறுமையை, அழியும் தன்மையைச் சமர்ப்பணம் செய்ய முன்வர வேண்டும். சமர்ப்பணம் சரணாகதியானால் மனிதன் தெய்வமாகிறான். அழியும் சிறியது, அழியாத பெரியதாகிறது.\nஇந்த ஞானம் பூரணயோக ஞானம். யோகங்களில் பெறும் ஞானம் மோட்சம் பெற்றுத் தருகிறது. பூரணயோக ஞானம் சிருஷ்டியில் இறைவனை வெளிப்படுத்தி அவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்கிறது. அதுவே அவன் திருவுள்ளம். 'உன் திருவுள்ளம் நிறைவேறட்டும் ' என்று ஞான உணர்வோடு சொன்னால் மனிதனுக்குரிய வரையறை, அளவு, மறைந்து, பிரபஞ்சத்துடன் கலந்து, பிரம்மாண்டமான திருவுருவம் பெறுகிறது மனித ஜீவன். அது\nஅளிக்கும் பரவசம் அனந்தத்தை உற்பத்தி செய்யும். மனித வாழ்வு தெய்வீக வாழ்வாகும். கல்லும், மரமும், புல்லும், பூண்டும் உயிர் பெற்றெழும். மனிதனுள் புதைந்துள்ள சைத்தியம் வெளிவரும், வாழ்வில் அவலங்கள் தாங்களாகவே கரைய ஆரம்பிக்கும்.\nபரவசம் பரமனின் பாதத்தில் நம்மைச் சேர்க்கும்.\nஆசைக்குப் பின்னால் ஆண்டவனிருப்பதாக அன்னை கூறுகிறார்.\nமனித முயற்சிக்குப் பின்னால் இறைவனிருக்கிறான். பிராணமயப்புருஷனுக்குப் பின்னால் அன்னையும், அன்னமயப்புருஷனுக்குப் பின்னால் வேத ரிஷிகளும் இறைவனைக் கண்டார்கள். சைத்தியப்புருஷனுக்குப் பின்னால் இறைவனைக் காண்பது பூரணயோகம். கண்டு, கண்டதை விலக்காமல், சைத்தியப்புருஷனை சத்தியஜீவனாக மாற்றுவது பூரண யோகம்.\nஆண்டவன் ஆசைக்குப் பின்னாலிருக்கிறான். சைத்தியப்புருஷனுக்குப் பின்னால் பூரணயோகம் இறைவனைக் காண்கிறது.\nஆன்மா உலகில் பிறந்து வாழ்வை மேற்கொள்ள உடலை ஏற்றது. உடலுக்கு உணர்வும், மனமும் ஏற்பட்டன. உடல், உணர்வு, மனம் ஆகியவை (பிரகிருதி) இயற்கையைச் சேர்ந்தவை. இவற்றிற்கும் ஆன்மீக நிலைகளுண்டு. உடன் ஆன்மா அன்னமயப்புருஷன் எனப்படும், உணர்வின் ஆன்மா பிராணமயப்புருஷன் எனப்படும்,\nமனத்தின் ஆன்மா மனோமயப்புருஷனாகும், ஜீவனுக்குரிய ஆன்மா ஜீவாத்மாவாகும். அன்னமயப்புருஷன் மூலாதாரத்திலும், பிராணமயப் புருஷன் நாபியிலும், மனோமயப்புருஷன் புருவ மையத்திலும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் ஜீவாத்மாவின் பகுதிகள். அதனால் இவை வழியே ஜீவாத்மாவை அடையலாம். ஜீவாத்மா பரமாத்மாவின் பகுதி என்பதால் அதன் மூலம் பரமாத்மாவை அடையலாம். அதுவே மோட்சம்.\nஆசையழிந்தால் பிராணமயப்புருஷன் வெளிப்படுவான். அதுவே ஆண்டவன். எல்லாப் புருஷர்களும் ஆண்டவனே. அன்னையின் பிராணமயப்புருஷன் 14 அடி உயரம் என்கிறார். வேத ரிஷிகள் ஆண்டவனை அன்னமயப்புருஷன் பின்னால் கண்டார்கள். ஞானி, மனோமயப்புருஷன் பின்னால் ஆண்டவனைக் காண்கிறான். தெய்வாம்சம் உள்ள அனைத்தையும் நாம் ஆண்டவனாகக் கருதுகிறோம். மேற்சொன்ன புருஷர்கள் பகுதிக்குரியவர்கள். சைத்தியப்புருஷனும் எல்லாப் பகுதிகளிலும் உண்டு என்றாலும் சைத்தியப்புருஷன் முழுமைக்குரியவன். அவன் பின்னாலுள்ளது ஜீவாத்மா. இதை பகவான் ஜீவா, ஜீவாத்மா, central being என்றெல்லாம் குறிக்கிறார். சைத்தியப்புருஷனை ஆன்மா என்றும் சொல்வதுண்டு. அது நெஞ்சின் பின்னால் குகையின் அடியிலிருக்கிறது. ஜீவாத்மா தலைக்குமேல் சகஸ்ர தளத்தில் இருக்கிறது. யோகம் முதிர்ந்தால் மனமும், உணர்வும் ஜீவாத்மாவும், சைத்தியப்புருஷனும் ஒன்றாகக் கலந்துவிடுவார்கள்.\nஜீவாத்மா அசைவற்ற, அழிவற்ற பரமாத்மாவின் பகுதி. சைத்தியப்புருஷன் ஜீவாத்மாவின் பிரதிநிதி. வாழ்வின் அனுபவச் சாரத்தைச் சேர்த்து வளர்ந்து, பிறவிக்குப் பிறவி மனிதனைத் தொடர்வது சைத்தியப்புருஷன். மனிதனின் சாதனையின் உச்சகட்டம் உணர்ச்சியிலிருப்பதால், சைத்தியப்புருஷன் சாதனையின் சாரத்தைச் சேர்ப்பவனானதால், சைத்தியம் உணர்வு மையத்திற்குப் பின் உள்ளது. சைத்தியப்புருஷன் மூலமாகவும் ஜீவாத்மாவை அடைந்து மோட்சம் பெறலாம். பக்தி யோகப்பாதை அது. சைத்தியப்புருஷன் கவி, மேதை,\nவீரன், தலைவன் போன்ற மகாபுருஷர்கட்கே வளர்ந்த நிலையிருக்கும். பக்தி நிறைந்த மகான்களுக்கு சைத்தியப் புருஷனுண்டு. சைத்தியப்புருஷன் மூலம் மோட்சத்தை நாடுபவர்கட்கு சைத்தியத்தின் பக்தி அம்சம் மட்டுமே தெரியும். சைத்��ிய வாழ்வின் அனுபவச் சாரத்தைச் சேர்த்து, பரிணாம வளர்ச்சியடையவல்லது. அந்த அம்சமே பூரணயோகத்திற்குரியது. பூரணயோகத்தை மேற்கொண்டால், ஆசையை அழித்து பிராணமயப்புருஷனையும், அகந்தையை அழித்து சைத்தியப்புருஷனையும் விடுதலை செய்து, மோட்சம் பெறும் தகுதி பெற்று, அதை விலக்கி, சைத்தியப்புருஷன் மூலம் ஜீவாத்மாவை, ஜீவனைத் திருவுருமாற்றம் செய்ய அழைக்க வேண்டும். முதல் நிலையில் சைத்தியம் ஜீவியமாக இருக்கிறது. ஜீவாத்மா சைத்தியத்தின் மூலம் ஜீவனைத் திருவுருமாற்றம் செய்யும்பொழுது, சைத்தியஜீவியம் செறிந்து, அடர்ந்து, முதிர்ச்சியடைகிறது. ஜீவாத்மாவால் ஜீவியம் பெறக்கூடிய அனைத்தையும் பெற்றபின், அதன் மூலம் சத்தியஜீவனை அடைந்து அதன் திருவுருமாற்றத்தை ஜீவனில் கொண்டுவந்தால், அடர்ந்து செறிந்து முதிர்ந்த சைத்தியம் ஜீவியம் என்ற நிலையிலிருந்து (substance) பொருளாகத் திடம் பெற்று திண்மையுறுகிறது. சைத்திய ஜீவனுக்குப் பொருள் அடிப்படை ஏற்பட்டால் அது சத்தியஜீவனாகும். சத்தியஜீவனுக்கு மூன்று நிலைகளுண்டு. முதல் நிலையை எட்டிவிட்டால் பிறகு அடுத்த நிலைகளை எட்டலாம். இந்நிலைகளை வரிசையாக எழுதினால்,\nசைத்தியம் அஸ்திவாரமான பொருளைப் பெறுதல்\nபிரம்மத்தைக் காணும் யாத்திரையில் முன்னேற்றம் பெறுவது உண்மை. ஆனால் முக்கிய நோக்கம் அகங்காரமாக இருப்பதால், முன்னேறுவது அகந்தையாகும். முன்னேற்றமிருந்தாலும், அது எதிர்த்திசையிலிருக்கிறது.\nபிரம்ம ஞானத்தைத் தேடினாலும், அகந்தை ஆட்சி செய்யும்.\nசுதந்திரம் வந்தவுடன் கிராமப்புறங்களுக்கு, ஏழைகள் வசதி பெற சர்க்கார் பல திட்டங்களைக் கொண்டு வந்தது. பல ஆண்டுகட்குப்பின் ஏழைகள் நிலை மாறவில்லை. அத்துடன் கிராமப்புறத்து மிராசுதாரர் அதிக வசதியாகிவிட்டார்கள். ஏழைக்கு எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும், அது பணக்காரனுக்குப் பலன் தருவது எப்படி பரம்பரையாகக் கிராமத்தில் ஏழைகள், வேலை செய்வதென்றாலும், அவசரமாகக் கடன் பெறுவதென்றாலும், ஜாதி சம்பந்தமான காரியங்களென்றாலும், கோயில் திருவிழா என்றாலும், கிராமத்திலுள்ள எந்தக் காரியமானாலும் நேரடியாக அங்குள்ள பணக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருக்கிறார்கள். அவர்களை மீறி ஏழைகள் எதுவுமே செய்யமுடியாது. ஏழைகளுக்கு மாடு வாங்கிக்\nகொடுத்தால் முன்னுக்கு வருவார்க��் எனில் பணக்காரன் பல ஏழைகள் பேரில் கடன் வாங்கி மாடு வாங்காமல் தான் எடுத்துக் கொள்கிறான். கிணறு வெட்ட பணம் கொடுத்தாலும் அதுவே நிலை. கோவாப்ரேடிவ் சொஸைட்டி மூலம் பணம் கொடுத்தாலும் நிலை அதுவே. பணம் ஏழைகளைப் போய்ச் சேருவதில்லை. ஏழை பணக்காரனுக்குக் கட்டுப்படும்வரை அவனுக்கு உதவ முடியாதுஎன்று சர்க்கார் கண்டது.\nசச்சிதானந்தத்தில் உள்ள சித்தில் சிருஷ்டி உற்பத்தியாகிறது. அகந்தை சச்சிதானந்தம், அதற்கடுத்த சத்தியஜீவியத்திலில்லை. அதற்கும் அடுத்த தெய்வலோகத்திலிருந்து அகந்தை ஆரம்பிக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் அகந்தையின் சக்தி பரவியுள்ளது. அதன் சாயல் சிருஷ்டியின் ஆரம்பம்வரை தொடர்கிறது. அகந்தை வாழ்வில் முழு ஆதிக்கம் செலுத்துவதால், வாழ்வில் தவம் உள்பட அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அகந்தைக்கே பயன்படும். அதனால்தான் தெய்வங்களும் சில சமயங்களில் இதற்குப் பலியாகிவிடுவதுண்டு.\nதவம் உயர உயர அகந்தை கரையும். அகந்தை கரையாமல் க்தியில்லை என்பது உண்மை. ஞானிக்கு மனத்தின் அகங்காரம் கரையாமல் மோட்சமில்லை. ஆனால் உணர்வின் அகந்தை, உடன் அகந்தை கரைய வேண்டிய அவசியமில்லை. எந்த மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்கிறோமோ அதற்குரிய மனம் அல்லது உணர்வு அல்லது உடல் அகந்தை அவசியம் கரைய வேண்டும். மற்றவை பற்றி மோட்சத்தை நாடுபவர்க்குப் பிரச்சினையில்லை.\nகிராமத்துச் சலுகைகளை எல்லாம் பணக்காரன் பெறுவதுபோல் ஜீவனின் உயர்வுகளை எல்லாம் தவம் உள்பட அகந்தை பெற்றுப் பயன் அடைகிறது. பிரம்மத்தை நாடி வரும் வாழ்வில் உள்ள அகந்தையின் பகுதி கரைந்தாலும், மற்ற பகுதிகளின் அகந்தையிலிருப்பதால், அகந்தை ஜீவனுக்கு வரும் முன்னேற்றத்தைத் தன் முன்னேற்றமாக்கிக் கொள்ளும்.\nசக்தியை அடையும் மார்க்கங்களிலே, அகந்தையை அழிக்காமல் சக்தியைப் பெறலாம். ஈஸ்வரனுடைய சக்தியைப் பெற்ற பின்னும் அங்கு ஆட்சி செய்வது சக்தியில்லை, அகந்தையே என்கிறார் பகவான். பகவான் அதற்கு மாற்று வழி சொல்கிறார். நாம் சக்தியை நாடுவதற்குப் பதிலாக, அகந்தையை அழிக்க முன்வந்தால், அகந்தை அழிவதால் சக்தி நம்மை நாடிவரும். நம்மை வந்து சக்தியடையும் பொழுது ஆட்சி செய்ய நம்மில் அகந்தை இருக்காது. இம்முறையே சிறந்தது என்கிறார்.\nபிரம்மத்தை நாடும் பாதையில் அகந்தை பலப்பட்டால் முன்னேற்றம் த��ைகீழாக, எதிர்த்திசையிலிருப்பதாகப் பொருள்.\n‹ பகுதி 4 up பகுதி 6 ›\nயோக வாழ்க்கை விளக்கம் பாகம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?cat=16&filter_by=popular", "date_download": "2018-10-20T18:50:40Z", "digest": "sha1:QENRPYGM3WU4OWO75FV6HL3OPUAWC55F", "length": 4779, "nlines": 128, "source_domain": "oorukai.com", "title": "காணொலிகள் | OORUKAI", "raw_content": "\nஅடுத்த தமிழர் தலைவர் யார்\nமின்பொறிக்குள் சம்பூர் | ஆவணப்படம்\nவாழப் போராடும் மக்கள் – இரணைதீவு\nகாட்டுமிராண்டிகளே.. இங்க ஏன் வந்தனீ\nஜெப்னா பேக்கரியும் அரசியலும் | கிரிசாந்\nநம் ஊர் புலவர் வன்னியூர் குணாளன்\nவீடு வேணும் | மக்கள் கதை | ஊறுகாய்\nபேரூழியிலிருந்து எழுந்த கதை |\n ⅼ மக்கள் முன்னால் மைக் ⅼ ஊறுகாய்\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pichiflower.blogspot.com/2007/01/blog-post_22.html", "date_download": "2018-10-20T19:48:46Z", "digest": "sha1:RSHIXG5ELNFWZLDKUXT7WBPM4PNGYCBE", "length": 4999, "nlines": 68, "source_domain": "pichiflower.blogspot.com", "title": "பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு", "raw_content": "\nநல்வரவு | விபரம் | பிடித்தவை | பதிவிறக்கம் | படக்கவிதைகள் | சுற்றுலா | தொடர் |\nஇது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ\nபால் முகமும் பருத்தித் தோலும்\nகொய்தது பிச்சி @ 9:43 PM,\nLocation: யாதும் ஊர்தான், India\nபிச்சி, எனக்கு நானே இட்ட பெயர்தான். அம்மா, அப்பா, அண்ணன்களுடன் சிறு நந்தவனத்தில் பூத்துக்குலுங்கும் பூ நான்.\nகிருஷ்ணன் கவிகள் | தமிழ்மன்றம் | முத்தமிழ்மன்றம் | ஆர்குட் | என் பூவிதழ் |\nசோகமானாலும் உன்னையே நினைக்கும் எனது கண்கள்\nசோக கீதம் என் அக்காவோடு\nமணம் தேடிக் காத்திருக்கும் மங்கை\n© 2006 பிச்சிப்பூ | உதவிய தென்றல் யாரெனில் GeckoandFly தான் | வலையை வடித்தது Andreas Viklund\nஇந்த பேழையின் குறிப்புகள் எனக்கு மட்டுமே சொந்தம் தவ���ாக பயன்படுத்த வேண்டாம்.\nபிளாக்கர் செல் வலையமை பிச்சியை மறவாதே | முதலுதவி மற்றும் மருத்துவக் குறிப்புகளுக்கு மருத்துவ இணையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamil-nadu-govt-has-canceled-ramzan-holiday-tomorrow-118061400060_1.html", "date_download": "2018-10-20T19:24:54Z", "digest": "sha1:S7M7EZZ2YSV4BCUQ5Z5BWTXKFKNJFYDH", "length": 10998, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "சனிக்கிழமை ரம்ஜான்: நாளை பள்ளி விடுமுறை ரத்து | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசனிக்கிழமை ரம்ஜான்: நாளை பள்ளி விடுமுறை ரத்து\n\"தமிழகத்தில் ரம்ஜான் :பண்டிகை வரும் சனிக்கிழமை கொண்டாடப்படும் என்றும் இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் அதாவது வரும் சனிக்கிழமை தான் ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனால் சனிக்கிழமை தான் ரம்ஜான் பண்டிகை என்பது உறுதியாகியுள்ளது.\nஇந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாளை பள்ளிகள் விடுமுறை என்று ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் அறிவித்திருந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக வரும் சனிக்கிழமை விடுமுறை என அறிவித்துள்ளது. இதற்கான அரசாணைகளையும் தமிழக, புதுச்சேரி அரசுகள் வெளியிட்டுள்ளன\nஇதனையடுத்து நாளை வழக்கம்போல் அலுவலகங்கள், பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் .மூன்று நாட்கள் விடுமுறை என நினைத்து பலரும் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்தும், கிளம்ப உள்ள நிலையில் இந்த விடுமுறை ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் செல்லதுரை நியமனம் ரத்து\nடிராபிக் ராமசாமி, அக்கிரஹாரத்து ராமசாமி” - கவிஞர் வைரமுத்து\nதனியாருக்கு நிகராக நவீன பேருந்துகள் - விஜயபாஸ்கர் பேட்டி (வீடியோ)\nதனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய்: காரணம் இதுதான்\nசென்னையில் கனமழை ; வெள்ளக்காடான சாலைகள் : பொதுமக்கள் அவதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1961-1970/1968.html", "date_download": "2018-10-20T19:52:11Z", "digest": "sha1:X6NDS3S44RBDV7BXEH3AKIZZSILPVJGY", "length": 36349, "nlines": 234, "source_domain": "www.attavanai.com", "title": "Attavanai.com - அட்டவணை.காம் - Tamil Book Index - தமிழ் நூல் அட்டவணை - 1968ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n1968ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஅக்கரை இலக்கியம் (இலங்கை, மலேசியா இலக்கியத் தொகுப்பு)\nவாசகர் வட்டம், புக் வென்சர், சென்னை, 1968, ரூ.11.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1466)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 54)\nகு.ராஜவேலு, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 725)\nவை.ரங்கநாதன், புக் வென்சர், சென்னை, 1968, ரூ.7.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1465)\nஆர்.விஸ்வநாத சாஸ்திரி, புக் வென்சர், சென்னை, 1968, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1461)\nநா.பார்த்தசாரதி, புக் வென்சர், சென்னை, 1968, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1467)\nஎன்.கே.வேலன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 106)\nதேவன், புனை. (ஆர்.மகாதேவன்), புக் வென்சர், சென்னை, 1968, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1463)\nஇராமாயணம் : யுத்த காண்டம் (முதற் பகுதி)\nகம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1968, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 713)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1968, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 175)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1968, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 174)\nஅ.ச.ஞானசம்பந்தன், பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 248)\nஉயர்தரக் கட்டுரை இலக்கணம் (இரண்டாம் பகுதி)\nதேவநேயன்.ஞா, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 112)\nமு.வை.அரவிந்தன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1968, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 853)\nதிருவாணன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1968, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 650)\nச.அகத்தியலிங்கம், பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 287)\nஹோமர், அ.சிங்காரவேலு, மொழி., புது இலக்கியப் பதிப்பகம், சென்னை, 1968, ரூ.12.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1490)\nபி.ஜி.கருத்திருமன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 2, 1968, ரூ.12.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 570)\nகம்பன் கவிதை இன்பக் குவியல்\nவெ.இராமலிங்கம் பிள்ளை, வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1968, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 623)\nதமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1968, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 365)\nகுமரி முதல் காஷ்மீர் வரை\nநாரண துரைக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 730)\nகுழந்தைகள் கலைக்களஞ்சியம் (தொகுப்பு 1)\nதமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1968, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 366)\nப.அருணாச்சலம், பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 283)\nச.து.சு.யோகியார், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1968, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 607)\nபுலவர் குழந்தை, வேலா பதிப்பகம், ஈரோடு, 1968, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 221)\nகொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே\nசாலை இளந்திரையன், சாலை வெளியீடு, டெல்லி-5, 1968, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1294)\nஅ.நடராச பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 96)\nதமிழ்நாடு அரசு, 1968, ரூ.9.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1079)\nபாலசுப்பிரமணியம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 881)\nஇளங்கோவடிகள், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 8, 1968, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 41)\nநா.ரா.நாச்சியப்பன், தமிழாலயம், சென்னை-14, பதிப்பு 2, 1968, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 891)\nஎஸ்.வையாபுரிப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 7, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 561)\nபுலவர் குழந்தை, வேலா பதிப்பகம், ஈரோடு, 1968, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 222)\nஎஸ்.வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 4, 1968, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1322)\nஅ.ச.ஞானசம்பந்தன், பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 246)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 3, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1361)\nதிருவள்ளுவர், வானதி பதிப்பகம், 1968, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 612)\nதமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.7.40, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 720)\nதிரிகூடராசப்பக் கவிராயர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 69)\nதிருத்தொண்டர் புராணம் (பகுதி 2)\nசி.கே.சுப்பிரமணிய முதலியார், பதி., கோவைத் தமிழ்ச் சங்கம், கோவை, பதிப்பு 2, 1968, ரூ.25.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1413)\nசாண்டில்யன், உரை., வானதி பதிப்பகம், பதிப்பு 3, 1968, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 619)\nஎல்லப்ப நாவலர், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1968, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 860)\nமாணிக்கவாசகர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 551)\nபுலவர் குழந்தை, வேலா பதிப்பகம், ஈரோடு, 1968, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 219)\nபுலவர் குழந்தை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1968, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 217)\nஅ.இராகவன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1968, ரூ.9.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 584, தமிழ்ப் புத்தகாலயம், 15, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை - 600017, பேசி: +91-44-24345904)\nபாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 2, 1968, ரூ.0.62, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 207)\nபாலசுப்பிரமணியம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 879)\nஔவை சு.துரைசாமிப் பிள்ளை, பதி., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 520)\nபதினெண் கீழ்க்கணக்கு : காஞ்சி ஏலாதி கோவை\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 63)\nபதினெண் கீழ்க்கணக்கு : நாலடியார்\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.6.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 67)\nபழந்தமிழர் நாகரீகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து\nகா.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 78)\nபழந்தமிழ் நூற் சொல்லடைவு (அ-ஔ) இரண்டாம் பகுதி\nபிரஞ்சு இந்தியக் கலைக்கழ��ம், பாண்டிச்சேரி, 1968, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 799)\nமறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 136)\nவைத்தண்ணா, தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1968, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 315)\nமு.கோவிந்தசாமி, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1968, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 280)\nஉ.வே.சாமிநாதையர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1968, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 38)\nபூவண்ணன் புனை. (வே.தா.கோபாலகிருஷ்ணன்), பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 314)\nபூவண்ணன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 735)\nஎம்.ஆர்.பாலகிருஷ்ணன், புக் வென்சர், சென்னை, 1968, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1464)\nபெரியபுராண வசனம் அல்லது திருத்தொண்டர் வரலாறு (பெரியபுராண உரைநடை)\nசேக்கிழார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 57)\nகொங்குவேளிர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 4, 1968, ரூ.16.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 11)\nஆர்.வீரபத்திரன், பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 282)\nமயமுனிவர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1968, ரூ.8.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1444)\nஇராம.சுப்பையா, இந்திய ஆய்வியல் துறை, கோலாலம்பூர், 1968, ப.231, (இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகம், கோலாலம்பூர், மலேசியா)\nபர்தலீ (ரஜனிகாந்த்), கா.அப்பாதுரை, மொழி., சாகித்திய அகாடெமி, சென்னை-6, 1968, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1598)\nஎன்.கே.வேலன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 108)\nகா.அரங்கசாமி, கோபிச்செட்டிபாளையம் - 638542, பதிப்பு 2, 1968, ப.70, ரூ.12.00, (கா.அரங்கசாமி, 15, தமிழ் நகர், கோபிச்செட்டிபாளையம் - 638542, பேசி: +91-4285241253)\nஇரா.நாகசாமி, தொல்லியல்துறை, சென்னை-28, 1968, ரூ.1.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1517)\nமாரிஸ் காலிஸ், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1968, ரூ.5.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1321)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1968, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 191)\nஅமிர்தசாகரனார், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 2, 1968, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 21)\nரவீந்திரர் கதைத் திரட்டு, தொகுதி இரண்டு\nத.நா.குமாரஸ்வாமி, மொழி., சாகித்திய அகாடெமி, சென்னை-6, 1968, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1597)\nவ.ராமசாமி அய்யங்கார், புக் வென்சர், சென்னை, 1968, ரூ.5.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1462)\nகு.அழகிரிசாமி, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 729)\nஎம்.எஸ்.பெருமாள், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.2.60, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 737)\nஜி.சுப்பிரமணியபிள்ளை, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 849)\nகு.ராஜவேலு, பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 258)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 2, 1968, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1349)\nஜி.சுப்பிரமணிய பிள்ளை, தமிழ் நிலையம், புதுக்கோட்டை, பதிப்பு 5, 1968, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 264)\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171211/news/171211.html", "date_download": "2018-10-20T20:23:01Z", "digest": "sha1:37MK7ZMO45KDPUDTMLK4X35XNMFJSETW", "length": 5827, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "எனக்கு செலவு செய்ய என்னிடம் எப்போதும் பணமோ கிரெடிட் கார்டோ இருக்காது: அம்பானி..!! : நிதர்சனம்", "raw_content": "\nஎனக்கு செலவு செய்ய என்னிடம் எப்போதும் பணமோ கிரெடிட் கார்டோ இருக்காது: அம்பானி..\nஉலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்று அழைக்கப்படும் முகேஷ் அம்பானி அவரிடம் இருக்கும் பணங்களை பற்றி சில விஷயங்கள் கூற அது பிரமிப்பிற்கு ஆழ்த்தியுள்ளது.\nமுகேஷ் அம்பானி எங்கு சென்றாலும் பணமோ, கிரெடிட் கார்டோ எடுத்து செல்வதில்லையாம். அவரிடம் கிரெடிட் கார்ட் இல்லையாம். அவர் எங்கு சென்றாலும் இவருக்காக வேறு ஒருவர் தான் செலவு செய்வாராம்.\nதற்போதைய பேட்டியில் முகேஷ் அம்பானி கூறியதாவது: சிறுவயது முதலே என் சட்டை பையில் என்றும் நான் பணம் வைத்துக் கொள்வதில்லை. அப்பழக்கம் இன்று வரை தொடர்கிறது.\nகிரெடிட் கார்டுகளும் என்னிடம் இல்லை. நான் செய்யும் செலவுகளுக்கு என்னுடன் இருப்பவரே பணம் செலுத்தி வருகிறார்.\nஎன்னிடம் இவ்வளவு பணம் சேர்ந்ததற்கு இது கூட முக்கிய காரணமாக இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nபிசினஸ் தவிர வேறு எங்கையும் நான் பணம் செலவு செய்தது இல்லை.இவ்வாறு கூறியுள்ளார்\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/suzuki-intruder-special-edition-india-launch-price-rs-1-lakh-015994.html", "date_download": "2018-10-20T18:51:45Z", "digest": "sha1:ZOWZNWKSUEKK3UDFJ5A3IOYOMTXPW3IE", "length": 16710, "nlines": 375, "source_domain": "tamil.drivespark.com", "title": "சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்\nபண்டிகை காலத்தையொட்டி, சுஸுகி இன்ட்ரூடெர்150 பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.\nசுஸுகி இன்ட்ரூடெர் எஸ்பி என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடலானது கருப்பு வண்ணத்தில் சிவப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரத்துடன் புதிய இரட்டை வண்ணக் கலவையில் வந்துள்ளது.\nஇந்த பைக்கில் பின்னால் அமரும் பயணிக்கான பேக் ரெஸ்ட் நிரந்தர ஆக்சஸெரீயாக இடம்பெற்றுள்ளது. சைலென்சர் கார்டு கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருப்பது இதன் தனித்துவமான அம்சமாக இருக்கிறது. புதிய சைடு மிரர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.\nஇந்த பைக்கில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இந்த பைக்கில் இருக்கும் 154.9 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 14 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. கார்புரேட்டர் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.\nMOST READ: உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித், யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்\nபுதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 எஸ்பி பைக்கில் பகல்நேர விளக்குகளுடன் கூடிய ஹெட்லைட் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இரட்டை குழல் புகைப்போக்கி அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nஇந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. மேலும், 17 அங்குல ட்யூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nபுதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 எஸ்பி ஸ்பெஷல் எடிசன் மாடலின் கார்புரேட்டர் மாடலுக்கு ரூ.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடலுக்கு ரூ.1.07 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலத்தில் புதிய பைக் வாங்க காத்திருப்போருக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nஎஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://jbbookcentre.blogspot.com/2013/09/raasi-koyilkal-by-kb-vidhyadharan-buy.html", "date_download": "2018-10-20T20:44:46Z", "digest": "sha1:KHN4WUISXSC5IXRWNOF5X4BBUKFTM2PZ", "length": 5288, "nlines": 201, "source_domain": "jbbookcentre.blogspot.com", "title": "Dharapuram JB Book Centre: Raasi Koyilkal By K.B. Vidhyadharan Buy Online", "raw_content": "\nதிங்கள், 9 செப்டம்பர், 2013\nஎத்தனை கடவுளர்களை வணங்கினாலும், நம் வேண்டுதலை ஒரு புள்ளியில் குவிக்க வேண்டும் அதற்குதான் இந்த நூல்.\nநீங்கள் பிறந்த ராசி நட்சத்திரம் என்ன என்பதை பொறுத்து உங்களுக்கு எல்லா வளங்களும் தரும் கடவுளர்களை நீங்கள் அறியலாம்.\nஇடுகையிட்டது JB Books Dharapuram நேரம் பிற்பகல் 4:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=1076", "date_download": "2018-10-20T19:23:59Z", "digest": "sha1:3GGFRUDDF73CIPVBMX5XTDNF7ZU2GVIE", "length": 3383, "nlines": 72, "source_domain": "marinabooks.com", "title": "தர்மலிங்கம் அறவழித் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் மகளிர் சிறப்பு பயணக்கட்டுரைகள் ஆய்வு நூல்கள் இஸ்லாம் கவிதைகள் மாத இதழ்கள் வேலை வாய்ப்பு நகைச்சுவை சினிமா, இசை சுயசரிதை உரைநடை நாடகம் English மனோதத்துவம் சரித்திரநாவல்கள் அரசியல் மேலும்...\nஇலெமுரியா நூல் வெளியீட்டகம்அன்புநிலா பதிப்பகம்காகிதப்பூ பதிப்பகம்சமிரூ பப்ளீஷர்ஸ்தக்கர் பாபா அகாடெமிதமிழ் பதிப்பகம்Arihant Publicationமனோரக்ஷாஎம்பஸி புக்ஸ்மனிதத்தேனீ பதிப்பகம்முருகம்மை இல்லம்முல்லை பதிப்பகம்ராமகிருஷ்ண தபோவனம்சங்கர் பதிப்பகம்புனித யோசேப்பு ஆலயம் மேலும்...\nதர்மலிங்கம் அறவழித் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை\nதர்மலிங்கம் அறவழித் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?tag=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-20T19:48:44Z", "digest": "sha1:NQM3KOTQSQW6JDUBVZ2I6T2YGEMKMVQT", "length": 3789, "nlines": 75, "source_domain": "oorukai.com", "title": "கலைஞர் | OORUKAI", "raw_content": "\nசகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான் | ஆய்வு | பழ.நெடுமாறன்\n(2012 ஆம் ஆண்டில் ஜுனியர் விகடனில் வெளியான பழ.நெடுமாறன் அவர்களின் நேர்காணல் இங்கு காலத்தேவை கருதி மீள் பிரசுரமாகின்றது) ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில்...\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/47913", "date_download": "2018-10-20T19:35:19Z", "digest": "sha1:MD5FYW4AV3HZX4W62MWEJKQ7ULU5ERDU", "length": 8911, "nlines": 93, "source_domain": "adiraipirai.in", "title": "​வயதானாலும் உங்களுக்கு கண்கள் தெளிவா தெரியனும்னா, இப்போவ�� இத சாப்பிடுங்க! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\n​வயதானாலும் உங்களுக்கு கண்கள் தெளிவா தெரியனும்னா, இப்போவே இத சாப்பிடுங்க\nவயதானாலும் உங்களுக்கு கண்கள் தெளிவா தெரியனும்னா, இப்போவே இத சாப்பிடுங்க\nஇன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தில் கண்ணாடி அணியாதவர்கள் மிகமிக குறைவு என்றாகிவிட்டது. இன்றைய வாழ்க்கை சூழலில் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிய வேண்டிய நிலை உண்டாகிறது. கண்பார்வையை தெளிவாக வைக்க தினசரி சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nஉங்களது அன்றாட வாழ்க்கையில் பச்சை காய்கறிகள், கேரட், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். ஆனால் நாம் இப்போது எல்லாம் ஜங்க் உணவுகளுக்கு அடிமையாகிவிட்டோம். இதனால் தான் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகள் உண்டாகின்றன. நீங்கள் கண் பார்வையை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக உங்களது கண் பார்வையை தெளிவாக்கலாம். இந்த பகுதியில் கண் பார்வையை அதிகரிக்க கூடிய சில வகையான உணவுகளையும், நாட்டு மருத்துவ முறைகளையும் இந்த பகுதியில் விரிவாக காணலாம்.\nகடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.\nஅன்னாசிப்பழத்தை எடுத்து தோல்களை சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.\nசம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தன்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.\nஇருவாட்சி சமூலத்தை பாலில் அரைத்து சிறிதளவு எடுத்து அரைக்கால் படி பாலில் கலந்து காலையில் சாப்பிட்டால் கண்களில் மங்கல் குறைந்து கண்கள் ஒளி பெறும்.\nசம அளவு கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி தொடர்ந்து குடித்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.\nகண் பார்வை மறைத்தல் குறைய ஆதண்டை இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு தேய்த்துக் குளிக்க கண் பார்வை மறைத்தல் குறையும்.\nஒருபிடி ஆதண்டை இலையை கால்படி நல்��ெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு தேய்த்துக் குளித்து வர கண்களில் பித்தநீர் மற்றும் கண் பார்வை மறைத்தல் குறையும்.\nபொன்னாங்கண்ணி இலையை சிறிதளவு எடுத்து காலையில் மென்று தின்று பின்பு பால் குடித்து வந்தால் கண்பார்வை தெளிவாகும்.\nஅருநெல்லிக்காயை வடாகம் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் தேகத்திற்க்கு குளிர்ச்சியும் கண்களுக்கு பிரகாசமும் கிடைக்கும்.\nஅதிரையில் அரங்கேறும் மவ்லிது அனாச்சாரங்கள்… TNTJ நடத்திய தெருமுனை பிரச்சாரம் (படங்கள் இணைப்பு)\nராஜஸ்தானில் அப்பாவி முஸ்லீம் இளைஞர் படுகொலை… காவி தீவிரவாதி வெறிச்செயல் (வீடியோ இணைப்பு)\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/maruti-swift-special-edition-launch-price-rs-4-99-lakh-015952.html", "date_download": "2018-10-20T19:01:23Z", "digest": "sha1:KGFGTRVGMHBNRKN72S33VYQREHOVFQC5", "length": 18225, "nlines": 346, "source_domain": "tamil.drivespark.com", "title": "அதே விலையில் புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் ஸ்பெஷல் எடிசன்!! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஅதே விலையில் புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் ஸ்பெஷல் எடிசன்\nபண்டிகை காலத்தை முன்னிட்டு, மாருதி ஸ்விஃப்ட் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் LXi மற்றும் LDi ஆகிய பெட்ரோல், டீசல் மாடல்களின் பேஸ் வேரியண்ட்டுகளில் அதிக வசதிகள் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டு ஸ்பெஷல் எடிசன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nமாருதி ஸ்விஃப்ட் காரின் பேஸ் மாடலில் கருப்பு வண்ண சைடு மிரர்கள் மற்றும் கைப்பிடிகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் பாடி கலர் சைடு மிரர்கள், கதவு கைப்பிடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு வண்ண வீல் கவர்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nபேஸ் மாடலில் மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்படாமல் அந்த இடம் காலியாகவே வரும். ஆனால், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் சிங்கிள் டின் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் இரண்டு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புற கதவுகளுக்கு பவர் விண்டோஸ் வசதி, சென்ட்ரல் லாக்கிங் வசதி மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nREAD MOST: தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 அதிநவீன பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு\nஇந்த கூடுதல் வசதிகள் டீலர் அளவில் செய்து கொடுக்கப்பட இருக்கின்றன. இவற்றிற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இவற்றை தற்போது கட்டணமில்லாமல் அதே விலையில் மாருதி கார் நிறுவனத்தின் டீலர்கள் செய்து கொடுக்க உள்ளனர். இது நிச்சயம் கூடுதல் மதிப்பு தரும் விஷயமாகவே பார்க்க முடியும்.\nஏனெனில், கடந்த பிப்ரவரி மாதம் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டபோது ரூ.4.99 லட்சம் என்ற டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் பேஸ் மாடல் விற்பனைக்கு வந்தது. தற்போது அதே விலையில், இந்த கூடுதல் ஆக்சஸெரீகளுடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nமாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் ஃபியட் 1.3 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.\nஇந்திய வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக மாருதி ஸ்விஃப்ட் விளங்குகிறது. இந்த நிலையில், மிக குறைவான பட்ஜெட்டில் அதிக சிறப்பம்சங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது.\nMOST READ: ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன்\nஅடிப்படை வசதிகள் சேர்க்கப்பட்டு இருப்பதுடன் அதே ஆரம்ப விலையில் வந்திருப்பது நிச்சயம் பண்டிகை காலத்தில் கார் வாங்க இருப்பவர்களுக்கு சரியான சாய்ஸாக இருக்கும் என்று நம்பலாம். இதன்மூலமாக, வரும் மாதங்களில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..\nஉலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/levi-s+shirts-price-list.html", "date_download": "2018-10-20T19:22:18Z", "digest": "sha1:ERDAZ4MXZH7QYXZUHI2ZT5P3EFKGVLCW", "length": 29473, "nlines": 759, "source_domain": "www.pricedekho.com", "title": "லேவி ஸ் ஷிர்ட்ஸ் விலை 21 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலேவி ஸ் ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள லேவி ஸ் ஷிர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது லேவி ஸ் ஷிர்ட்ஸ் விலை India உள்ள 21 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 95 மொத்தம் லேவி ஸ் ஷிர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு லேவி S லைட் க்ரெய் ஸ்மார்ட் & ஸ்லீ��் ரோல் உப்பு ஷர்ட் SKUPD8fKrC ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Flipkart, Naaptol, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் லேவி ஸ் ஷிர்ட்ஸ்\nவிலை லேவி ஸ் ஷிர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு லேவி S மென் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட் SKUPDbdCIs Rs. 3,510 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய லேவி S பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட் SKUPD8R7Vn Rs.599 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் 2000 2001 அண்ட் பாபாவே\nசிறந்த 10லேவி ஸ் ஷிர்ட்ஸ்\nலேவி S மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nலேவி S பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nலேவி S மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nலேவி S மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nலேவி S பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nலேவி S பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nலேவி S பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nலேவி S பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nலேவி S பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nலேவி S பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nலேவி s மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nலேவி s மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\nலேவி S மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nலேவி S புறப்பிலே ஸ்மார்ட் ரோல் உப்பு ஷர்ட்\nலேவி S மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nலேவி S மென் S காசுல ஷர்ட்\nலேவி s பாய் s செக்கெரேட் காசுல ஷர்ட்\nலேவி s மென் s சொல்லிட காசுல ஷர்ட்\nலேவி s மென் s பிரிண்டெட் காசுல ஷர்ட்\nலேவி s மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nலேவி s பாய் s செக்கெரேட் காசுல ஷர்ட்\nலேவி s மென் s சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nலேவி S மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nலேவி S மென் S பிரிண்டெட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/09/lenovo-vibe-P1-smartphone-launched-at-ifa-2015.html", "date_download": "2018-10-20T20:20:43Z", "digest": "sha1:2VNOFBIW2QWVTAHOZEK23VGIOJYHAT7H", "length": 11089, "nlines": 173, "source_domain": "www.thagavalguru.com", "title": "IFA2015: Lenovo Vibe P1 ஸ்மார்ட்ஃபோன் 3GB RAM, 13MP Camera, 16GB Storage, 5000 mAh பேட்டரி என பல சிறப்பு வசதிகளுடன் அறிமுகம். | ThagavalGuru.com", "raw_content": "\nஜெர்மனியில் பெர்லிங்க் நகரில் நடந்து வரும் IFA 2015 மாபெரும் எலக்ட்ரானிக் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. இதில் லெனோவா நிறுவனம் ஐந்துக்கும் மேற்பட்ட மொபைல்கள் மற்றும் டெப்லெட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் இந்த பதிவில் Lenovo Vibe P1 ஸ்மார்ட்ஃபோன் பற்றி பார்க்கலாம்.\nLenovo Vibe P1 ஸ்மார்ட்ஃபோனில் 3GB RAM, 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5.5 இன்ச் பெரிய ஸ்கிரீன் மற்றும் IPS டிஸ்ப்ளே, 1.5 GHz Octa-core Qualcomm Snapdragon 615 பிரசாசர், ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் மற்றும் 5000mAh பேட்டரி என அனைத்திலும் சிறப்பான மொபைலாகவே இருக்கிறது.\nபலம்: பற்பல சிறப்பு வசதிகள் நிறைந்தது. சிறப்பான பட்டரி சேமிப்பு திறன்.\nஇந்த மொபைல் இந்த மாத இறுதிக்குள்விற்பனைக்கு வருவதாக தெரிகிறது. விலை அறிவிக்கபடவில்லை என்றாலும் சீனாவின் விலைப்படி 17500 ரூபாய் முதல் கிடைக்கும் என தெரிகிறது.\nகுறிப்பு: ஜெர்மனியில் பெர்லிங்க் நகரில் நடந்து வரும் IFS 2015 எலக்ட்ரானிக் சந்தையில் வெளியிடப்பட்ட அனைத்து மொபைல்கள் பற்றியும் அறிய தகவல்குரு பேஸ்புக் பக்கத்தில் லைக் செய்ய மறக்காதீங்க. https://www.facebook.com/thagavalguru1.\nஇந்த பதிவை ஷேர் செய்து மற்றவர்களுக்கு அறிய தாருங்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத��தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-10-20T20:21:29Z", "digest": "sha1:WIZCBAT2FAP6MSLOKBFCJI5AZFDUY3RW", "length": 9748, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோபுர கலசங்களில் நவதானியங்கள் ஏன்? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோபுர கலசங்களில் நவதானியங்கள் ஏன்\nகும்பாபிேஷகத்தின் போது கோபுரகலசங்களில் கட்டப்படும் நவதானியங்கள் பல நுாறு ஆண்டுகளுக்கு முன் இருப்பு விதைகளாக பயன்படுத்தப்பட்டது என வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் செல்வராஜ் கூறினார்.\nகோவில் கும்பாபிேஷகத்தின் போது நவதானியங்கள் (ஒன்பது வகை தானியங்கள்) உள்ள முடிப் புகளை கோவிலில் உள்ள கோபுர கலச��்களில் கட்டி வைப்பது மிக முக்கிய சடங்காகும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய வழக்கம் இன்றும் நடை முறையில் உள்ளது.\nபல தலைமுறைகளை கடந்த பின்பும் உள்ள இந்த பாரம்பரிய வழக்கம் குறித்து மடத்துக்குளம் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் செல்வராஜ் கூறியதாவது:\nகோவில்களில் கோபுரங்கள் அமைத்து வழிபட தொடங்கிய காலங்களில், பத்து அடிக்கும் அதிகமான உயரங்களில் சாதாரண மக்களின் வீடுகள் இல்லை.\nமண் சுவர்கள் அமைக்கப்பட்ட பனை மற்றும் தென்னை ஓலைகளை மேற்கூரைகளாக பயன்படுத்தினர்.\nமன்னர் மற் றும் அவருக்கு இணையாக உள்ளவர்கள் மட்டுமே மரம் மற்றும் சுண்ணாம்புகாரையால் ஆன மேற் கூரைகளை அமைத்துக் கொள்ளலாம்.\nஇந்த காலகட்டத்தில் விவசாயம் மட்டுமே மிக முக்கிய தொழிலாக இருந்தது.\nஅடிப்படை கட்டமைப்பு மற்றும் நீர் தேக்க வசதிகள் இல்லாத இந்த காலங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளன.\nவெள்ளத்தாக்குதலுக்குபின் பலியானவர்கள் போக மீத முள்ளவர்கள் மீண்டு வந்தாலும், அவர்களின் உணவு தேவைக்கு விவசாயம் செய்ய வேண்டும்.\nவிவசாயம் செய்ய விதைகள் தேவை.\nஅப்படி தேவைப்படும் விதைகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு வகை விதையையும் மூன்று முதல் ஐந்து கிலோ அளவில் துணியில் கட்டி ஒன்பது வகை விதைகளை (ராகி,கம்பு,சோளம்,நெல், சாமை, திணை, தட்டைப்பயிறு, பாசிபயறு, துவரை) கோபுரங்களிலுள்ள கலசங்களில் கட்டி வைத்தனர்.\nமூன்று கிலோ நெல் ஒரு ஏக்கர் விளைச்சல் வழங்கும்.\nஇந்த அடிப்படையில் கணக்கீடு செய்தால் 27 முதல் 30 ஏக்கருக்கு தேவையான விதைகளை நமது முன்னோர்கள் அனைத்து காலகட்டங்களிலும் கோவில்களில் வைத்து காத்துள்ளனர்.\nதற்போது இந்த நவதானியங்கள் மிக குறைந்த அளவில் வழக் கத்துக்காக (பார்மாலிட்டி) கட்டப்படுகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநாட்டு விதைகளை காப்பாற்றுவதின் முக்யத்துவம்...\nவிதை வாங்கும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள்\nதரமான விதைகள் உற்பத்தியின் ஆதாரம்...\nவிதை நேர்த்தி செய்தால் வறட்சியை தாங்கி வளரும்...\nகரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம் →\n← பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/07132124/Will-benefitNight-prayer.vpf", "date_download": "2018-10-20T20:03:59Z", "digest": "sha1:BDT5HYCQNPU5UIRQFK5CZETA7F2TWVOA", "length": 8787, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will benefit Night prayer || நன்மை தரும் ராத்திரி பூஜை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநன்மை தரும் ராத்திரி பூஜை\nசிவாய நம என சிந்தித்து இருப்போருக்கு ஒரு நாளும் அபாயம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.\nசிவராத்திரி தினத்தில் இரவில் சிவபெருமானை வேண்டி 4 ஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12,30 மணி, அதிகாலை 3 மணி ஆகிய நேரங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்வது காரியங்களில் நன்மை பயக்கும்.\nமுதல் காலத்தில் சிவனுக்கு பிரம்மா பூஜை செய்வதாக ஐதீகம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் பிறவியில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.\nமகாவிஷ்ணு 2-வது கால பூஜையை செய் கிறார். இந்தக்காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் தன, தானிய சம்பத்துகள் சேரும்.\nமூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவாக அம்பாள் செய்வதாக ஐதீகம். இதை லிங்கோத்பவ காலம் என்பர். சிவபெருமானின் அடி, முடியை காண வேண்டி பிரம்மனோ அன்ன பறவை வடிவில் மேலேயும், மகாவிஷ்ணு ரூபமாக பாதாள லோகத்தையும் தேவ சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் எந்த வித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.\nமுப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. அப்போது விரதம் இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். இல்லறம் இன்பமாக திகழும். நினைக்கின்ற காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்���ாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-10-20T19:17:19Z", "digest": "sha1:CNFIONX4F6ZFVR3ZONHWYBYNLNFIPCJI", "length": 8450, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை லயன்ஸ் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இணைந்து நடத்திய விலையில்லா குப்பைக்கூடைகள் வழங்கும் முகாம் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை லயன்ஸ் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இணைந்து நடத்திய விலையில்லா குப்பைக்கூடைகள் வழங்கும் முகாம் \nஅதிரை லயன்ஸ் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இணைந்து நடத்திய விலையில்லா குப்பைக்கூடைகள் வழங்கும் முகாம் \nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் தொடர் சேவை திட்டங்கள் இந்த மாதம் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் 7வது நிகழ்ச்சியாக அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப் மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ஆகியவை இணைந்து நடத்தும் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வுக்காக விலையில்லா குப்பைக்கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (25.09.2018) காலை 9.00 மணிக்கு பேருந்து நிலையம் எதிர்புறம் ஜக்கரியா காம்ப்ளக்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க தலைவர் பேரா.எம்.ஏ.அப்துல்காதர் தலைமை வகித்து வரவேற்புரையாற்றினார். அதிராம்பட்டிம் சுற்றுச்சூழல் மன்ற செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம் , பொருளாளர் எம்.முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க சாசன உறுப்பினர் அப்துல்லாஹ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இவ்விழாவில் அதிராம்பட்டினத்திலுள்ள அரசு பள்ளிகள்,அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு 20 விலையில்லா குப்பைத்தொட்டி வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்கத்தை சேர்ந்த பேரா.மேஜர் கணபதி, பேரா.கா.செய்யது அகமதுகபீர், அப்துல் ஜலீல், ஆறுமுகசாமி, சாகுல்ஹமீது, அபுல்ஹசன், சாதுலி, உமாசங்கர், செல்வராஜ் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள் வ.விவேகானந்தம், பேரா.ஹாஜா அப்துல்காதர், என். சேக்தம்பி மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் லயன்ஸ் சங்க செயலாளர் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemajz.blogspot.com/2011/08/edward-scissorhands-1990.html", "date_download": "2018-10-20T19:30:20Z", "digest": "sha1:KZOSALEWVIGR7MOXF3XL57D2ALL4QK2J", "length": 19529, "nlines": 196, "source_domain": "cinemajz.blogspot.com", "title": "JZ சினிமா: Edward Scissorhands (1990)", "raw_content": "\nநான் பார்த்த சினிமாப் படங்கள்...எனது பார்வையில்\nஹாலிவுட்டில் fairytale டைப் கதைகளுக்கே பிரசித்தமானவரும், இந்த காலகட்டத்தின் சிறந்த இயக்குனர்களுல் ஒருவருமாக திகழ்பவர்தான் டிம் பர்ட்டன்.. இவரும், நடிகர் ஜானி டெப்பும் \"கே.எஸ் ரவிக்குமார்-கமலஹாசன்\" மாதிரி ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண 7 படங்களில் \"Ed Wood\"ஐ தவிர மத்த 6-ம் சுப்பர் ஹிட் ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண 7 படங்களில் \"Ed Wood\"ஐ தவிர மத்த 6-ம் சுப்பர் ஹிட் இவங்களோட லேட்டஸ்ட் கூட்டணி \"அலிஸ் இன் வொண்டர்லேன்ட்\" போன வருஷம் வெளிவந்து வசூலை வாரிக்குவித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.\n\"நைட்மேர் ஒப் த எல்ம் ஸ்டரீட்\"ல் அறிமுகமாகி, பின் அதைப்போன்ற வேறொரு வெற்றிப் படமின்றி திக்குமுக்காடிக்கொண்டிருந்த ஜானி டெப்புக்கு மைல்கல் படமொன்றை வழங்கி டாப் ஹீரோக்களுல் ஒருவராகவும், most versatile நடிகராகவும் மாற்றித் தந்தவர் டிம் பேர்ட்டன்தான்.. அந்த மைல்கல் படம்தான் எட்வர்ட் சிசர்ஹான்ட்ஸ்\nஒரு சின்னப் பொண்ணு தனது பாட்டியிடம் \"பனி எப்படி வருகிறது\" எனக் கேட்பதாகவும், அதற்குப் பதிலாக பாட்டி ஒரு கதை சொல்வதாகவும் படம் ஆரம்பிக்கிறது.\nஒரு ஊர் எல்லையில் இருக்கும் மலையொன்றிலுள்ள பங்களாவில், சயின்டிஸ்ட் ஒருவர் செயற்கை மனிதனை உருவாக்கிக் கொண்டிருந்தார்... எட்வர்ட் எனப்படும் அந்த செயற்கை மனிதனை (ஜானி டெப்) கிட்டத்தட்ட முடித்தாகி விட்டது. இன்னும் கைகளை மட்டும் பொருத்தவில்லை. ஆனால் இந்த சயின்டிஸ்ட் எதிர்பாராவிதமாக 'ஹார்ட் அட்டாக்' வந்து இறந்து போக, எட்வர்ட் கைகளுக்கு���் பதிலாக கத்திரிக்கோல்களைக் கொண்ட மனிதனாக அந்த பங்களாவில் தனித்து வாழ்கிறான்.\nபல வருடங்கள் கழித்து இந்த பங்களாவுக்கு வரும் ஒரு சேல்ஸ்வுமனான \"பெக்\", எட்வர்டைக் கண்டு அவன்மீது பரிதாபப்பட்டு, அவனை தனது வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய் அங்கேயே வாழச்செய்கிறாள்.. எட்வர்ட் தன்னையறியாமலேயே பெக்கின் மகளான கிம்மை காதலிக்கத்தொடங்குகிறான். கிம்மின் பாய்ஃப்ரென்ட் ஜிம்மிற்கு எட்வர்டை அவ்வளவாக பிடிக்கவில்லை. இதற்கிடையே எட்வர்ட் தனது கத்திரிக்கோல்களைக்கொண்டு அயல்வீட்டுப் பெண்களுக்கு டிசைன் டிசைனாக முடி கத்தரித்துவிட்டு, அந்த ஊரில் மிகவும் பிரபலமாகிறான்\nஎட்வர்டின் கத்தரிக்கோல்களைக் கொண்டு எந்த வித பூட்டையும் இலகுவில் திறந்துவிடலாம் என்பதை அறியும் ஜிம், தான் van வாங்குவதற்கு தேவையான பணத்தை பெற்றோர் தர மறுத்ததால் கிம், எட்வர்ட்டின் உதவியுடன், தன் சொந்த விட்டிலேயே திருட முயல்கிறான் அப்போது அலாரம் ஒலிக்கவே, கிம்மும் ஜிம்மும் எட்வர்டை விட்டு தப்பித்து ஓடுகிறார்கள். எட்வர்ட் தனியாக பொலிஸிடம் பிடிபடுகிறான்.. பொலிஸார் எவ்வளவு விசாரித்தபோதும் தனது காதலி கிம்மினதும், ஜிம்மினதும் பெயர்களை கூறாமல் மறைக்கிறான். இந்த சம்பவத்தால் கிம், எட்வர்ட் மீது பாசம் காட்டத் தொடங்குவதோடு ஜிம்மை வெறுத்து ஒதுக்குகிறாள். ஆனால் சுற்றுவட்டாரத்தில் எட்வர்ட்டின் புகழ் சரியத்தொடங்குகிறது.\nகிறிஸ்துமஸிற்கு முதல்நாள் எட்வர்ட் அலங்காரம் செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாகப் பட்டு அவனது கத்தரிக்கோல், கிம்மின் கையில் காயமொன்றை ஏற்படுத்துகிறது. இதை அவதானிக்கும் ஜிம் இதுதான் சரியான தருணமென்பதை அறிந்து எட்வர்டை தாக்கத்தொடங்குகிறான். ஊர்மக்கள் அதைப்பார்த்து எட்வர்டை காட்டுமிராண்டியெனக்கூறி அவனைப் பிடிப்பதற்கு போலீசை அனுப்புகின்றனர். எட்வர்ட் தப்பித்து தான் முன்பு இருந்த பங்களாவிற்கே ஓடி ஒளிகிறான் அங்கு சென்று எட்வர்டை சந்திக்கும் கிம் எட்வர்டினதைப் போன்ற கத்தரிக்கோல்-கையொன்றை எடுத்து வந்து மக்களிடம் காட்டி, எட்வர்ட் துப்பாக்கிச் சூட்டில் இறந்து விட்டதாகக் கூறி நம்ப வைக்கிறாள்\nஇப்பொழுது முன்னர் வந்த பாட்டி (வயதான கிம்) தனது பேத்தியிடம் \"தான் எட்வர்டை பிறகு ச���்திக்கவேயில்லையென்றும், எட்வர்ட் மலையுச்சியிலிருந்து பனிச் செதுக்கல்கள் வடிவமைப்பதால்தான் இங்கு பனிமழை பொழிவதாகவும்\" கூறி படத்தை முடிக்கிறாள்.\nஇந்தப் படம் வெளிவந்த காலத்தில் எந்தளவு தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் என்பதை இப்போது யூ-ட்யூப் கமென்ட்களில் பார்க்கும் போதே தெரிகிறது. எல்லோரும் விம்மி விம்மி அழுததை நினைவு கூறுகிறார்கள் ரோமியோ -ஜுலியட், ஜாக்-ரோஸ் போன்று எட்வர்ட்-கிம் ஜோடியும் காலத்தைக் கடந்து மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கின்றனர்.. இந்தக்காலத்து வியூவர்ஸுக்கு படத்தில் உறுத்தல்களை பார்க்கவே டைம் போகிறது. ஆனால் ஃபேரி டேல் கதையென்பதால் அதைத் தவிர்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. ஜானி டெப் ஒற்றை ஆளாக நின்று படத்துக்கு வலுவூட்டுகிறார்\nபடத்தின் இசை கச்சிதமாக பொருந்துகிறது. இதற்குப் பின் வந்த பல சோக முடிவுகளைக் கொண்ட காதல் படங்களுக்கு இந்தப்படம் இன்ஸ்பிரேஷனாக அமைந்திருக்கும் என்பதை உறுதிபடக் கூறலாம் கிறிஸ்துமஸ் சீசனில் பொழுது போக்குக்காக பார்க்கவும், ஜானி டெப்பின் இளமைப் பருவ பெர்ஃபாமன்ஸை கண்டு களிக்கவும் உகந்த படம்...\nமொத்தம் = 84% மிக நன்று\n// கே.எஸ் ரவிக்குமார்-கமலஹாசன்\" மாதிரி //\nEd Wood எனக்கு ரொம்ப புடிச்ச படம். Z Studioவுல அடிக்கடி போடுவான்.....\nFairy டைப் கதைகள் எடுப்பதும் அதில் நடிப்பதும் அவ்வளவு சுலபம் இல்லை...........அதை perfectடா செய்யுறதுல ரெண்டு பேருமே கில்லாடிகள்\nCorpse Bride - animation படம் கூட எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.....................Deppப வுடாம அதுக்கும் வாய்ஸ் குடுக்க வெச்சிருப்பாருள டிம் பர்டன்...............\nஅப்பறம் என்ன இவ்வளவு வெகுளியா இருக்கீங்க, இந்த கண்ணன் யாரு தெரியுங்களா \nஇன்னொரு பதிவுல - \"அங்கதான்\"\n- உங்க கமென்ட் - செமயா இருந்தது......................கேக்க வேண்டியத தெளிவா நச்சுனு கேட்டிருந்தீங்க..........\nஇவங்களோட லேட்டஸ்ட் கூட்டணி \"அலிஸ் இன் வொண்டர்லேன்ட்\" போன வருஷம் வெளிவந்து வசூலை வாரிக்குவித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்//\nஅப்படியா படம் சரியா ஓடலைனு நினைக்குறேன்,\nபாக்ஸ் ஆபிஸ் வசூல்: $1,024,299,904\nவிகடன் மாதிரி மார்க்கெல்லாம் போட்டு இருக்கீங்க\nஉங்கள் அனிமேஷன் பட விமர்சனங்களுக்கு நான் ரசிகன்\n@ கொழந்த - கண்ணன் யாருன்னு எனக்கு தெரியாது நண்பா..\n//இன்னொரு பதிவுல - \"அங்கதான்\"\n- உ���்க கமென்ட் - செமயா இருந்தது//\n அந்த விஷயத்துல என்னாலஒத்துப் போக முடியலை..\nகருந்தேள் பதிவுலயே எழுதலாம்னு தான் நினைச்சேன். ஆனா 2 நாள் கழிச்சு வந்த படியா கன்வர்சேஷன்ல join பண்ணிக்க முடியலை\n//விகடன் மாதிரி மார்க்கெல்லாம் போட்டு இருக்கீங்க//\nஇந்த உவமையில் ஏதும் உள்ளர்த்தம் உண்டோ\n//உங்கள் அனிமேஷன் பட விமர்சனங்களுக்கு நான் ரசிகன்//\nஎன்ன இருந்தாலும் உங்களை மாதிரி அனிமேஷனையே பிரிச்சு மேய்ஞ்சு என்னால எழுத முடியாது\nரொம்ப நல்ல விமர்சனம்.தொடர்ந்து உங்கள் எழுத்துகளை படித்து வருகிறேன்.வாழ்த்துகள்.நன்றி\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகபாலி (2016) - முழுமையான் படம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\nஹாலிவுட் படங்கள் மேல ஆர்வம் கொண்டுள்ள சாதாரண தமிழ்க் குடிமகன்..\n4 / 2 / 2012 அன்று வாங்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://futurelankan.com/2017/09/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-6-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3-6969/", "date_download": "2018-10-20T20:23:36Z", "digest": "sha1:RUX623QFHKPHP6XZNHR4FIAHJEPN7F4B", "length": 6904, "nlines": 124, "source_domain": "futurelankan.com", "title": "மின்னல் தாக்கி 6 பிள்ளைகளின் தாய் பலி – Find your future", "raw_content": "\nமின்னல் தாக்கி 6 பிள்ளைகளின் தாய் பலி\nகிளிநொச்சியில் இன்று பெய்த கன மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் மனைவி பலியானதுடன் கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபூநகரி இரணைமாதா நகர் கிராமத்தைச் சேர்ந்த ரூபன் லட்டிசியா பிரதீபா (வயது 40) என்பவரே உயிரிழந்தவராவார்.\nஅவரின் கணவா் பீற்றர் ரூபன் (வயது 42) என்பவர் கடுமையான பாதிப்புக்குள்ளாகி முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nபலியானவர் ஆறு பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇருவரும் வீட்டின் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த போது இரண்டு முப்பது மணியளவில் ஏற்பட்ட மின்னனல் தாக்கத்திலேயே இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.\nஏ.எச்.எம்.அஸ்வரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி\nதேசிய கல்விக்கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nNext story தடைகளை தாண்டி வெளிவருகிறது விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’\nPrevious story யானை தாக்கி ஒருவர் ��யிரிழப்பு\nதேர்தல் முறைப்பாடுகளுக்கான தொலைபேசி இலக்கங்கள்\nகல்விப் பொதுத்தரா­தர சாதா­ரண தரப்பரீட்­சையின்போது விசேட கண்காணிப்பு\nஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nமேல்மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன – சப்ரகமுவ, மத்திய, ஊவா ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தோரும் விண்ணப்பிக்கலாம்\nவரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://hayyram.blogspot.com/2012/12/blog-post_15.html", "date_download": "2018-10-20T20:22:01Z", "digest": "sha1:BAMSYLDIYZ7LWYK3ZO23WWQJFMPKERMA", "length": 26283, "nlines": 245, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: இதிகாச நாயகன் குறித்து பால கௌதமன் தொலைக்காட்சி பேட்டி!", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\nஇதிகாச நாயகன் குறித்து பால கௌதமன் தொலைக்காட்சி பேட்டி\nஇந்த நாட்டின் இதிகாச நாயகனுக்கு நினைவுச்சின்னம் வேண்டுமா அல்லது இடையில் நட்டைக் கொள்ளையடிக்க வந்த பாபருக்கு நினைவுச் சின்னம் வேண்டுமா\nஹிந்து எழுச்சிநாளில் திரு பால கௌதமன் கேப்டன் டி வியில் உரையாற்றிய காட்சிகள்\nகோவிலை இடித்து மசூதி கட்ட அவர்கள் மார்கத்தில் இடம் கிடையாதாம்..\nதமிழ் நாட்டில் ரங்கநாதர் கோவிலும் மீனாக்ஷி அம்மன் கோவிலும் எத்தனை நாள் பூஜை இல்லாமல் முஸ்லீம்களால் உடைக்கப்பட்டது என்பதற்கு வரலாறு இருக்கு...\nடிசம்பர் - 1025. பதினேழாவது முறையாக புழுதி பறக்க ராஜஸ்தான் பாலைவனத்தைக் கடந்து குஜராத்தின் தென்கோடியில் உள்ள சோமநாத் கோவிலுக்கு வருகிறான் கஜினி முகமது.\nகர்பகிரகத்தில் காட்சி அளிக்கும் சிவலிங்கம் அந்திரத்தில் மிதக்கும் படி அமைத்திருந்தது ஓர் அதிசயம்\nகோவிலை கொள்ளையடிக்க முயன்ற கஜினியை நோக்கி அவனே எதிர்பார்த்திராத அளவில் பல்லாயிரக்கணக்கான ஊர் மக்கள், கோயிலில் பணிபுரிபவர்கள், அர்ச்சகர்கள் திரண்டெழுந்து கூவிக்கொண்டும், அழுது கொண்டும் கதறிக் கொண்டும் ஓடி வந்து கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்துக்கொண்டு கஜினியின் படையை எதிர்த்துப் போரிட்டார்கள்.\nஆனால், சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் கொன்��ு பின் கோவிலுக்குள் இருந்த ஆபரனம் , விக்கிரகம் என்று ஒன்றுவிடாமல் மூட்டை கட்டினர் கஜினியின் படைகள். பின் கஜினியின் பார்வை அந்தரத்தில் மிதக்கும் சிவலிங்கத்தின் மீது விழுந்தது. பிரமித்துப் போனான்.\nசிவலிங்கத்தைச் சுற்றி நாலாபுறமும் கண்களை சுழற்றிப் பார்த்தான். பின்னர் கூறினான் \"பலே சாமர்த்தியமாகத்தான் அமைத்திருக்கிறார்கள் மேலே கூரையிலும் பக்கவாட்டிலும் உள்ள அந்தக் கற்களை அகற்றித் தள்ளுங்கள்...இது ஏதோ காந்த சக்தியின் வேலை\" என்று கஜினி ஆணையிட, வீரர்கள் உடனே செயல்பட்டனர். சுற்றிலும் கற்கள் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டன. சிவலிங்கம் மெள்ள மெள்ள அசைந்தது. பிறகு கீழே இறங்கி இறங்கி..'தொப்' என்று வீழ்ந்தது. தன் இரு கைகளாலும் அலாக்காக அந்த சிவலிங்கத்தைத் தூக்கி வந்து கோயிலின் முன் போட்டு உடைத்தான் முகமது கஜினி. படை வீரர்கள் 'ஹோ' வென்று ஆரவாரிக்க வானமும் சிவந்தது..\n- சோமநாதர் கோயிலில் நடந்தேறிய இத்தனை கொடூரத்தையும் விவரமாக, சற்று வருத்தத்துடன் எழுதியிருப்பவர் அல் காஸ்வினி என்னும் அரபு நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியாளர்.\n- மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்திலிருந்து\n//ஊர் மக்கள், கோயிலில் பணிபுரிபவர்கள், அர்ச்சகர்கள் திரண்டெழுந்து குவிக்கொண்டும், அழுது கொண்டும் கதறிக் கொண்டும் ஓடி வந்து கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்துக்கொண்டு கஜினியின் படையை எதிர்த்துப் போரிட்டார்கள்.//\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற��றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nதேவசகாயம் பிள்ளை - ஆய்வும் அழைப்பும்\nஇதிகாச நாயகன் குறித்து பால கௌதமன் தொலைக்காட்சி பேட...\nஜாதிகள் ஒரு சக்கர வியூகம்\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும��� ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒருவனாக இருந்து தனிமையில் ஜபம் செய்வது நல்லது. இருவராகச் சேர்ந்து படிப்பது உதவும். மூவராகச் சேர்ந்து பாடுவது சிறக்கும். ...\nயோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்\nநல்லறத்தைக் கைக்கொண்டு பிறருக்குநன்மையே செய்து வாழும் தன்மையுடைய சிலர் விரைவில் மரணமடைகிறார்கள். ஆனால் பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும்...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\n சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவன். நீங்கள் சூரியனுக்குப் பிறகு பிறந்தீர்கள். ஆனால் முதலில் நீங்கல் சூரியன...\nசரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்\nஅனைத்து நண்பர்களுக்கும் அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துக்கள். எல்லோர் வீடுகளிலும் மங்களம் பொங்கட்டும். எல்லோர...\nபஞ்சதந்திரக் கதைகள் - 1\nபாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அந்த அரசன் சகல கலைகளிலும் வல்லவனாகவும் குடிமக்களின் குறை உணர்ந்த...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்���ிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=yogavaazhkai48", "date_download": "2018-10-20T20:22:29Z", "digest": "sha1:747XEEDWL4GKMAMEXIPZ752Y2ABBEU6G", "length": 92719, "nlines": 237, "source_domain": "karmayogi.net", "title": "பகுதி 8 | Karmayogi.net", "raw_content": "\nHome » யோக வாழ்க்கை விளக்கம் பாகம் 4 » பகுதி 8\nவலிமை பிறப்போடு வருவது. அல்லது அனுபவத்தால் வருவது. அவ்வலிமையை வேறு வகையாகவும் பெறலாம். அடிப்படையில் வலிமையும், எளிமையும் ஒன்றே என்றறிந்தால், இரண்டும் பிரம்மம் என அறிந்தால், வலிமை வரும்.\nஒரு பிறப்பில் பெறும் அனுபவம், அடுத்த பிறப்பில் பலன் தரும். அனுபவத்தில் அதன் சாரம் (essence) சூட்சுமமாகக் கலந்துள்ளது. அனுபவம் இப்பிறப்போடு முடிந்துவிடுகிறது. அடுத்த பிறப்பில் தொடர்வதில்லை. அனுபவத்தின் நினைவுகள் அடுத்த பிறப்பில் வருவதில்லை. அனுபவத்தின் சாரம் மட்டும் அடுத்த பிறப்பில் வரும். ஒரு வீரன் போர்க்களத்தில் பெறும் அனுபவங்கள், விவரங்கள், எதிரியை மடக்கும் யுக்திகள், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் தந்திரங்கள் அனைத்தும் சேர்ந்து, அவனுக்குச் சாமர்த்தியம் நிறைந்த தைரியத்தைக் கொடுக்கின்றன. சென்ற பிறவியில் போரிட்ட இடங்கள், தலைமை வகித்த படைகள், முறியடித்த எதிரிகள் இந்தப் பிறவியில் நினைவு வருவதில்லை. அதன் சாரமான தைரியமும், யுக்திகளும் இப்பிறவியில் வருகின்றன. பூர்வஜென்ம ஞானம்என நாம் கேள்விப்படுகிறோம். அது சென்ற பிறவியின் நிகழ்ச்சிகளை விவரமாக நினைவு வைத்திருப்பதாகும். பூர்வஜென்ம அனுபவச் சாரத்தை சைத்தியப்புருஷன் தாங்கி வருகிறான். நினைவை vital being ஆவி பெறுகிறது. ஆனால் சென்ற பிறவியின் உடல் அழிந்தவுடன் அழிந்துவிடுகிறது. தவறி ஒரு துளி ஆவி இப்பிறவியிலும் ஒட்டிக் கொண்டிருந்தால், நிகழ்ச்சிகள் நினைவிருக்கும். அப்படிப்பட்ட பூர்வஜென்ம நினைவுக்கு ஆன்மீகப் பலனில்லை.\nபூர்வஜென்ம ஞானத்தை ஆன்மாவிற்குடையதாக்கு��து சைத்தியப்புருஷன். அவன் வெளி வந்தால் இதே ஞானம் பூரணமாகக் கிடைக்கும். அதற்கு ஆன்மீக அர்த்தமுண்டு. செல்வத்தை ஆர்வமாக நாடும் ஒருவன் பெருஞ்செல்வம் பெறும் நேரம், இதனால் என்ன பலன் என்ற எண்ணம் எழுந்தபடியிருக்கும். ஓரளவுக்குமேல் தேவையைப் பூர்த்தி செய்ய செல்வம் தேவை. அந்நிலையைக் கடந்தபின், செல்வம், செல்வாக்கை அளிக்கிறது. செல்வாக்கை செல்வம் முனைந்து பெற்றபின், பிறர் அதே செல்வாக்கை பதவியின் மூலம் பெறுவதைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர். செல்வத்தை நாடாத இலட்சிய வாழ்க்கை நடத்துபவர்கள் அரிபொருள். அவர்களில் சிலருக்கும் செல்வத்தால் ஏற்படும் செல்வாக்கு வருவதைக் காணலாம். ஒன்றை - வலிமை, செல்வம் - பெற பல வழிகளுண்டு. நாம் எந்த முறையை வெற்றிகரமாகப் பின்பற்றினோமோ, அதற்கு எதிரான முறையிலும் அதைப் பெறுபவருண்டு. மேலும், நாம்\nபெற்றதும், அதற்கு எதிரானதும் ஒன்றே எனவும் அறியும் நேரம் உண்டு. சர்வம் பிரம்மம் என்ற வேத ஞானத்தை வாழ்வில் பெறுவதாகும் இஞ்ஞானம்.\nஇந்த ஞானம் - வலிமையும், எளிமையும் ஒன்றே - பெற்றால் எளியவனுக்கு வலிமை வரும். செல்வம் பெறுவதும், பெறாததும் ஒன்றே என்ற ஞானம் வரும்பொழுது செல்வமில்லாதவனுக்குச் செல்வம் பெறும் தகுதி ஏற்படும். பெறுவதும், பெறாததும் அவன் விருப்பம். இவை ஆன்மீகஞானம்.\nஅன்னையை ஏற்றுக் கொண்டவர்க்கு ஆன்மீகஞானம் வரும். ஆன்மீகஞானமுள்ளவர்க்கு அன்னை மீது நம்பிக்கை ஏற்பட்டால், அன்னை அதிகமாகப் பலிப்பார். பகவானுடைய அடிப்படைத் தத்துவம் அறியாமையும், அறிவும் ஒன்றே என்பது. அறிவே தன்னை அறியாமையாக மாற்றிக் கொண்டது என்பது ஸ்ரீ அரவிந்தம்.\nபிறப்பால் வலிமையைப் பெற்றாலும், அனுபவத்தால் வலிமையைப் பெற்றாலும், ஆன்மீகஞானத்தால் வலிமையை அடைந்தாலும், அன்னை மீதுள்ள நம்பிக்கையால் வலிமை உள்ளிருந்து எழுந்தாலும், சர்வம் பிரம்மம் என்ற ஞானம் எதிரெதிரானவற்றில் ஒருமையைக் காட்டினாலும்,\nஎளியவன் வலியவனின் வலிமையைப் பெறலாம்.\nஎளியவன், வலிமையைப் பெற முடியும் எனில், வறுமையில் வாடுபவன் செல்வம் பெறும் வழியும் அதுவே. சோகத்தில் திளைத்து தன்னை இழந்தவன் பொங்கி எழும் சந்தோஷத்தைப் பொக்கிஷமாகப் பெற முடியும் என்று உணர்த்தும் முறையிது. அறியாமையால் மடையன் எனப் பிறந்தவன், மேதையாகும் யோகம் பூரணயோகம். இதன் கருவான ஆன��மீகஞானம் உபநிஷதத்தின் சர்வம் பிரம்மம் என்பதாகும்.\nசெயல் பூரணச் செயலானால், அது பூர்த்தியாகும். தன் அதிகபட்சத் திறமையைவிட உயர்ந்த இடத்தில் ஒரு காரியத்தைப் பூரணச் செயலாக ஆரம்பிக்க முடியுமானால், அதிக வெற்றி பெறலாம். ஆரம்பிக்கும் குணத்தை நாம் விட்டுவிட்டால், இறைவன் அங்குத் தன்னை அதிகமாகப் பூர்த்தி செய்துகொள்வான்.\nநம்மை மறந்தபின் இறைவன் நம்மில் சாதிப்பதே பெரிய சாதனை.\nசெய்யும் காரியம் கூடிவரவேண்டும்என அனைவரும் விரும்புகிறோம். பொதுவாகத் திறமை குறைவானால், தேவையானவை ஒன்றில்லையானால், நேரம் வரவில்லைஎனில், தடையாக ஒன்றிருந்தால் காரியம் பூர்த்தி பெறாது. அன்றாடக் காரியங்கள், வழக்கமான காரியங்கள், பழக்கமான செயல்கள் தடையாக இருப்பதில்லை. ஏனெனில் நம் சமூகமும், நாம் வாழும் சூழ்நிலையும், காரியங்கள் பூர்த்தியாகும் சூழலை அனைவருக்கும் ஏற்படுத்தி இருப்பதால், அச்சூழலுள் நாம் செயல்படும்பொழுது, தடையின்றி காரியம் பூர்த்தியாகிறது. சமூகத்தில் சராசரிக்கும் குறைந்த மனிதனால் இந்தச் சாதகமான சூழ்நிலையிலும் வெற்றியாகச் செயல்பட முடிவதில்லை. அப்படி வெற்றி பெற தனக்குச் சராசரிக்குக் குறையும் திறமைகளை அவன் பெற்றுக் கொள்ள வேண்டும்.complete act பூரணச் செயல் என்பது, சூழலாலும், தன் நிறைவாலும், பூர்த்தியான செயலாகும். அன்றாடம் நாம் காணும் பூர்த்தியாகும் செயல்கள் அனைத்தும் பூரணச் செயல்களாகும்.\nமனிதன் சராசரியாகச் செயல்பட்டு வெற்றியடைகிறான். அதிகபட்ச முயற்சி செய்து அதிக வெற்றி பெறுகிறான். அதற்கு மேற்பட்ட பலன் வாழ்வில்லை. அன்னையிடம் உண்டு. அதற்கு மேற்பட்ட பலனை வாழ்வில் நாடினால், அகலக்கால் வைத்ததாகும். தன்னால் முடியாததைப் பேராசையால் அணுகி இருப்பதையும் அழித்துக் கொண்டதாகும். பேராசையில்லாமல், முழு முயற்சியுடன் தன் அதிகபட்சத் திறமையை மீறியதைச் செய்ய ஒருவர் முனைந்தால்,\nஅவர் எந்த வேலைக்குப் போகிறாரோ அங்குக் கீழ்க்கண்டதுபோல் நடக்கும்.\nபுதிய சட்டம் தடையாக எழும்.\nஅந்த வேலைக்குள்ள மனையைச் சர்க்கார் எடுத்துக்கொள்ளும்.\nஅது போன்ற வேலைக்குத் தண்ணீர் அதிகமாகத் தேவைப்பட்டால் நாம் ஆரம்பித்த இடத்தில் நீர் வற்றிப் போகும்.\nவெளிநாட்டு மெஷின் அற்புதமாக வேலை செய்தது திடீரென நின்று வெளிநாட்டு இன்ஜீனியர் தேவை என்ற நிலை ஏற்படும்.\nஇன்ஜீனியர் வந்தால் உடைந்த பார்ட், இனி உற்பத்தியில்லை என்பதால் எதுவும் செய்ய முடியாது என்பார்.\nபார்ட்னர்களுடன் உரிமைப் பிரச்சினை எழுந்து வேலை நின்றுவிடும்.\nஅங்கே போனால் வீட்டில் ஆபத்தான காரியம் நிகழும்.\nஇதுபோன்ற நிலையில் ஜாதகம் பார்த்தால், இந்த வேலை கூடிவாராது என்பார். சாஸ்திரம், சகுனம், குறி, வாய்ச்சொல், நாடி ஜோஸ்யம் எதைப் பார்த்தாலும் இது உன்னால் முடியாது என்று அவரவர் அவர்கள் பாணியில் விளக்கம் சொல்வார்கள். அன்னை பக்தர்களுக்கு வழியுண்டு. வழியுண்டு என்பதால் வேலையில் குறையுடன் ஆரம்பித்தால் வழிவிடாது. மேற்சொன்ன தடைகள் இருந்தால், ஒன்றானாலும், பல ஆனாலும் அவை தாமே விலகும். பக்தர் ஆரம்பிப்பது complete act பூரணச் செயலாக இருக்க வேண்டும். செயலுக்குத் தேவையானவை, அறிவால் செய்யக் கூடியவை, முன்யோசனையால் செய்யக்கூடியவை, அனுபவத்தால் அறியக் கூடியவை, உணர்வுநிலை, ஆகியவை குறைவற இருந்தால், சட்டம் தடையாக எழுவதற்குப் பதிலாக, சாதகமானச் சட்டம் புதியதாக வரும். சர்க்கார் அது போன்ற தொழிலுக்கு மனை போன்ற\nவசதிகளை அளிக்க முன்வரும். தண்ணீர் வசதி ஏதோ காரணத்தால் பெருகும். வெளிநாட்டு இன்ஜீனியர் உள்ளூரில் இருப்பதாகச் சேதி வரும். தேவைப்பட்ட (part) பார்ட் தற்செயலாகக் கிடைக்கும். பார்ட்னர்கள், உடன் பிறந்தவர் போலாவார்கள். வேலைக்குப் போனால், வீட்டில் நல்லது நடக்கும். இதையும் தாண்டிய பலன் ஒன்றுண்டு.\nநாமே முயன்று பெரிய காரியத்தை அன்னையை நம்பி ஆரம்பித்தால் தடையின்றி பலிக்கும் என்றேன். அந்தத் திறமையும், பக்குவமும் வந்தபின், ஆரம்பிக்காமல் அன்னையை மட்டும் நம்பியிருந்தால், தானே அக்காரியம் பூர்த்தியாவதை நம் ஊனக்கண்ணால் பார்க்கலாம்.\nவிழிப்பு ஏற்பட்டபோதெல்லாம், நிரந்தர அருள் தடையின்றிச் செயல்படுகிறது. அருள் நம்மை நாடி வருவது திருவுருமாற்றத்திற்கு வழிசெய்யும். ஆர்வம் திருவுருமாற்றத்தைப் பூர்த்திசெய்யும்.\nநிரந்தர விழிப்பின் ஆர்வம் அருளின் நிரந்தரத் திருவுருமாற்றம்.\nநம் அன்றாட வாழ்வில் தெய்வம் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஏதோ ஓர் ஆபத்திலிருந்து தப்பினால், தெய்வச்செயல் என நாம் அறிகிறோம். வாழ்வில் ஒரு முறை நடக்காதது ஒன்று நடந்து விடுகிறது. அதை ஆச்சரியமாக நினைக்கிறோம். தெய்வம் என்பது பொய்யன்று என அந்த நேரம் நினைக்கிறோம். பேராபத்து விலகினாலும், நடக்க முடியாதது நல்லதாக நடந்தாலும் நம் கண்ணுக்குத் தெய்வம் புலப்படுகிறது. அத்துடன் அதை நாம் மறந்து விடுகிறோம்.\nஅருள் என்றும் நின்று நிலைத்துள்ளது. மழையாகப் பொழிந்தபடி இருக்கின்றது. காற்று எப்படி நம்மை எந்நேரமும்\nசூழ்ந்துள்ளதோ அதுபோல் அருள் நம்மைச் சூழ்ந்துள்ளது. ஒரு நிமிஷம் மூச்சுவிடாமல் நம்மாலிருக்க முடியாது என்பதை நாம் அறிவோம், ஆனால் பொருட்படுத்துவதில்லை. அதேபோல் ஒரு நிமிஷம் அருளில்லை எனில் உலகம் இருக்காது என்பதை மகான்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் பொருட்படுத்துவதில்லை. தியானம் அமைந்தால் அருள் பிரவாகமாகத் தலைவழியே உடலுள் நுழைவதைக் காணலாம். தியானம் கலைந்த சிறிது நேரத்தில் பாயும் சக்தி குறைந்து மறைவதும் தெரியும். ஆபத்தில் 'தெய்வமே காப்பாற்று' என்று அலறும்பொழுது பட்டுப்போன மரப்பட்டைபோல் உலர்ந்து காய்ந்த உடலின் உள்ளேயிருந்து விழிப்பெழுகிறது. விழிப்பு இருப்பதால், தியானத்தில் வரும் அருள்மழை, அந்த நேரம் வருகிறது. ஆபத்து விலகுகிறது. வீட்டில் ஒரு முக்கியமான காரியம் செய்ய பல நாள் முயன்றால், முயற்சி முதிரும்பொழுது ஜீவன் விழிப்புற்று, சூழ்நிலை மாறி, பல நல்ல காரியங்கள் ஒரே சமயத்திலும், தொடர்ந்தும் நடந்து, நாம் மேற்கொண்ட முயற்சியைப் பூர்த்தி செய்து தருகிறது.\nநாம் செய்யும் காரியங்களே நமக்கு முக்கியமாக இருப்பதால், அவற்றில் மட்டுமே நம்மால் எதையும் விளங்கிக் கொள்ளமுடிகிறது. அதைவிட முக்கியமாக நாம் எதையும் கருதுவதில்லை. மாநில விளையாட்டுப் போட்டியில் ஜெயிப்பது, பேச்சுப் போட்டியில் வெல்வது, மகன் வெளிநாட்டிற்குப் போவது, மகளுக்கு உயர்ந்த மாப்பிள்ளை வருவதைவிட உலகில் ஒரு பெரியதுண்டுஎன நாம் நினைப்பதில்லை. நம் மனதிலுள்ள குழப்பம் தெளிவதை இதைவிட உயர்வாக நாம் கருதுவதில்லை. மனம் குழம்பிய நிலையிலுள்ளவர், குழப்பத்தைவிட்டு வெளிவருவது திருவுருமாற்றமாகும். மனம் இதுபோல் திருவுரு மாற்றமடைந்தால் அவர் நிலை பல மடங்கு உயரும் என்பதை அவர் அறியார். அது நடந்தபின்னும் அவரால் அறிய முடியாது. உடல் கடைசி நிலை. உணர்வு மனத்திற்கு அடுத்தது. சோகமே உருவானவரை உற்றாரும், நண்பர்களும் ஒதுக்கிவிடுவார்கள். சோகம் சந்தோஷமாக மாறுவது உணர்வின் திருவுரும��ற்றம். இது யோக முயற்சியில் பெரியது. இது நடந்தாலும் எவரும் இதைப் பொருட்படுத்த\nமாட்டார்கள். இது நடந்தால் இவர் வாழ்வு மாறும். அதை அனைவரும் தவறாமல் கவனிப்பார்கள். நம்ம ஊரில் அட்டெண்டராக இருந்தான், கிளப்பில் பெரிய அதிகாரிகட்கு ஆளாக வேலை செய்வான், என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. எங்கோ போய் பெரிய இடத்தில் புகுந்துவிட்டான். காரில் போகிறான். கவர்னர், மந்திரி இவன் இடத்திற்கு வந்தால் இவனே அவர்களை வரவேற்கிறான். அதிர்ஷ்டம் என்பார்கள். உணர்வு திருவுருமாற்றமடைந்தால் பலனிது போலிருக்கும். உடல் திருவுருமாற்றம் கடைசி நிலை.\nஅருள் பொழிந்தபடியிருக்கிறது. விழிப்பாக இருந்தால் பெற்று திருவுருமாற்றமடையலாம்.\nஇறைவன் நம்மை நாடி வரும் பொழுது decent ஆர்வம் இருப்பதில்லை. ஆர்வம் எழும்பொழுது மனிதன் எப்படியிருக்கிறான் என்பதை பகவான் விவரித்து இருக்கின்றார். எல்லாப் பழக்கங்களிலிருந்தும் விலகினால் ஆர்வம் எழும்.\nபழக்கம் விலகினால் ஆர்வம் எழும்.\nஇடையறாது இறைவன் அருளாக நம்மை நாடிவருவதை நாம் அறிவதில்லை. அவன் வரும்வேளையில் நமக்கு அவன் மீது ஆர்வமிருப்பதில்லை. மரத்தில் அடிமரம் காய்ந்து பட்டை உலர்ந்து போயிருக்கும். அதனினின்று துளிர்த்தது இப்பொழுது கிளையாக இருக்கும். கிளை சிறு கிளைகளாகவும், குச்சிகளாகவும் மாறி, முடிவில் இலையாகி ஒரே ஓர் இடத்தில் துளிர்க்கும். ஒவ்வொரு கிளை முனையிலும் சில துளிர்கள் எழும். அதுவே பூத்துக் காய்க்கும். மற்ற இடங்கள் காய்ந்து சருகாக இருக்கும். பூத்துக் காய்க்குமிடம் மட்டும் ஜீவனோடிருக்கும். ஆர்வத்தைப் பொறுத்தவரை நம்வாழ்வு மரத்தைப் போலிருக்கும். நமது அத்தியாவசியமான தேவைகளைத்\nதேடுவதில் மட்டும் ஆர்வமிருக்கும். வாழ்வின் மற்ற இடங்கள் காய்ந்து பட்டை உரிந்துபோய் அடிமரமாக இருக்கும்.\nபெரும்பாலான மனிதனுடைய தேவைகள் பசி, தாகம், உறக்கத்தைப் பூர்த்தி செய்யும் உடலுக்குரியவை. உணர்ச்சிக்குரிய ஆசையின் தேவைகள் அடுத்தாற்போல். மனத்தின் எண்ண வளர்ச்சிக்குரிய தேவைகள் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்க்கே அமையும். ஆன்மாவின் தேவை இறைவன். அதை நாடுவதையே இங்கு ஆர்வம், இறைஆர்வம் (aspiration) என்கிறோம். இது பக்திமான்கட்கு மட்டும் இருப்பது. ஆன்மா விழித்தெழுந்து ஆர்வமாக வெளிவந்தால் இருண்ட குகையில் ���ளி நுழைந்தாற்போல், ஜீவனற்ற மனத்தின் ஆழத்தில் உயிருள்ள நிகழ்கால எண்ணங்களைத் தந்தியாக மீட்டும். மண்ணான உடல், ஆர்வம்எனும் அமிர்தத்தால் நனைந்து பொன்னான ஒளியை எழுப்பிப் பரப்பும். அகந்தை கரைந்து அகண்டவெளியாகும். சுயநலம் சுறு சுறுப்பான பரநலமாகும். ஆர்வம் எழுகிறது அம்மா என்னை ஆட் கொள்ள வேண்டும்என பகவான் ஆர்வம் எழுவதை வர்ணிக்கின்றார்.\nஇறைவன் நம்மை நாடி வருவதை decent கீழிறங்கி வருவதாகச் சொல்கிறார். அவர் வரும்தருணம் அற்புதமான ஆனந்தம் எழும்தருணம் என்பதால், ஆர்வம் எழுந்து அவரை வரவேற்றால், யுகங்கள் நாட்களாகச் சுருங்கும் என்பதை இறைவன் வரும் தருணம் Hour of God என்ற கட்டுரையில் எழுதுகிறார்.\nமனிதன் சுயநலத்தால் சூழப்பட்டுள்ளான். பழக்கத்தால் செயல்படுகிறான். சமூகத்தால் வெளிவாழ்வில் இயக்கப்படுகிறான். மனச்சாட்சியால் உள்ளொளியை நிர்ணயிக்கின்றான். அபிப்பிராயத்தை ஏற்படுத்தி அதையே அறிவெனக் கொண்டு அதன் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கிறான். உணர்ச்சியால் உந்தப்படுகிறான். அகந்தை எனும் கூட்டை ஆன்மாவின் அரண்மனையாக்கி அதனுள் அரசாட்சி செய்கிறான்.\nஆர்வம் எழுந்து இறங்கிவரும் இறைவனை எதிர்கொண்டு அழைத்து இம்மையில் மறுமையின் மலர்ச்சியைக் காணும் புதுயுகம் எழுவதால், சுயநலம், பழக்கம், சமூகக் கட்டுப்பாடு, மனச்சாட்சி என்னும் பொன்விலங்கு, அபிப்பிராயம் என்ற அர்த்தமற்ற உருவம், உணர்ச்சி, அகந்தையெனும்கூடு ஆகிய அனைத்தையும் சரணாகதி மூலம் நிர்மூலமாக்கி, குறுகிய மனித வாழ்விலிருந்து விடுபட்டுப் பரந்த பிரபஞ்ச வாழ்வான தெய்வீக வாழ்வை அவன் ஏற்பது நல்லது என்று பகவானும், அன்னையும் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் நமக்கு உணர்த்தினர்.\nஅன்னை, ஸ்ரீ அரவிந்தர் அவதாரங்கள் மனிதனுக்கு எடுத்துக்காட்டாக மட்டும் அமையவில்லை. மனிதன் செய்ய வேண்டிய வேலைகளைத் தாங்களே செய்தார்கள். விவசாயம், வியாபாரம், பாங்க், மானேஜ்மெண்ட் ஆகிய இடங்களில் நாம் விஷயத்தைச் சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது. நாமே செயல்படுத்திக் காண்பிக்க வேண்டும்.\nயோகத்தைச் செய்ய வந்த அவதாரங்கள் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும்.\nஉலகம் தடம் மாறிப் போகும் என்ற நேரத்தில், எப்படிப் போகக் கூடாது, எப்படிப் போகவேண்டும் என்று எடுத்துக்காட்டாக இருக்க அவதாரங்கள் உலகத்தில் எழுந்தன. தாங்கள் பிறருக்குச் சொல்லியதைத் தங்கள் வாழ்வில் வாழ்ந்து காட்டினார்கள். அதுவே இதுவரை அவதாரங்கள் நிலை. விஞ்ஞானி புதிய கருவியொன்றைக் கண்டுபிடித்தால் அது பெரிய சேவை, ஆச்சரியம். அவர் கண்டு பிடித்ததை உலகம் பெற்று அனுபவிக்க வியாபார ஸ்தாபனங்கள் (commercial product) விற்பனைக்குரிய பொருளாக அதை மாற்றி உலகுக்கு வழங்குகிறார்கள். விஞ்ஞானியே அதைச் செய்வதில்லை.\nஅன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் உலகம் பொய்மையிலிருந்து விடுபட்டு, மரணத்தை வென்று, மனிதன் சத்தியஜீவனாகலாம் என்றனர். அதை மனிதன் ஏற்றுச் செய்ய வேண்டும். அவர்களே மனிதன் செய்ய வேண்டியதைச் செய்ய முன் வந்தனர். தாங்களே யோகத்தை மேற்கொண்டனர். அவதாரமாக எழுந்த புருஷனுக்குத் தவம், யோகமில்லை. ஆனால் அவர்கள் அதை ஏற்றனர். இறைவன் எங்களைப் பணித்திருக்கிறான் என்றனர். இது அவதாரங்களுடைய நிலைக்கே புதியது என்றார் அன்னை.\nஅரசனுக்கும், அரசனின் நிர்வாகத்திற்கும் கடமைகள் உண்டு. முக்கியமாக எதிரியைத் தோற்கடித்து விரட்ட வேண்டும். நாட்டில் நீதியை நிலை நிறுத்த வேண்டும். இதுவே அரசனின் கடமை. அரசுக்கு அதற்கடுத்தாற்போல் தர்மம் உண்டு, கடமையில்லை. 1967ருந்து உலக அரசுகள் சத்தியஜீவியத்தின் ஆட்சிக்குள் இருப்பதாக அன்னை சொல்கிறார். அதுவும் தாம் சொல்வதாகச் சொல்லவில்லை. பகவான் அன்னையை சூட்சும உலகில் சந்தித்து இதைச் சொன்னார் என்றார். சேர சோழ பாண்டியர் நாட்டிலும், இராம இராஜ்ஜியத்திலும், தர்மர் ஆண்ட நாளிலும், அசோக சாம்ராஜ்யத்திலும், டெல்லியில் சக்ரவர்த்திகள் ஆட்சி செய்த நாட்களிலும், ரோமாபுரியிலும், விக்டோரிய மகாராணியின் ஆட்சியிலும், நம் குழந்தைகட்குப் பாடம் கற்பிப்பது நம் கடமை. நம் வாழ்வைச் செப்பனிடுவது நம் பொறுப்பு. நாம் ஒரு தொழில் செய்ய தலைத் தேடுவது நம் குடும்பப் பொறுப்பு. எந்த அரசாங்கமும் அதை உலகில் 1950வரை ஏற்றுக் கொண்டதில்லை.\nபிள்ளைகள் படிப்பிலிருந்து, வீடு கட்டுவதுவரை, வேலை தேடுவது முதல், தொழில் நடத்துவதுவரை இன்றைய இந்திய அரசாங்கம், குடிமகன் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொண்டு செயல்படுகிறது. அதைப் பின்பற்றி ஏராளமான நாடுகள் அதேபோல் செயல்படுகின்றன. இது சத்தியஜீவிய சக்தி செயல்படும் வகை.\nஅன்னை பக்தர்கள் விவசாயத்தில் புதுமுறையைக் கண்டாலும், புதிய மானேஜ்மெண்ட் முறைகளை வகுத்தாலும், அவற்றை உலகுக்குத் தெரிவிப்பதுடன் நிறுத்த முடியாது. நாமே செயல்படுத்தி நடைமுறையில் அவற்றுள் அன்னை சக்தி வெளிப்படுவதைக் காட்ட வேண்டும்.\nஅவதாரப் புருஷன் யோகத்தை ஏற்றதுபோல், அரசாங்கம் குடிமகனின் பொறுப்பை ஏற்றதுபோல், புதுமுறைளைக் காணும் பக்தர்கள், அவற்றைச் செயல்படுத்தும் கடமையையும் ஏற்க வேண்டியது முறை. இதுவே அவர்கள் பாதையில் நாம் செல்வதை ஊர்ஜிதப்படுத்தும்.\nபிரபஞ்சம் மனிதனில் தன்னைச் செறித்துக் காண்பதுபோல், யோகத்தை மேற்கொண்டவர் தம் ஆன்மாவில் நிலைப்பட வேண்டும். வாழ்வு பிரபஞ்சமாகிறது. ஆன்மா அதன் மையமாகிறது.\nஉடலே பிரபஞ்சம், ஆன்மாவே ஜீவாத்மா.\nஆன்மா உலகில் பிறப்பெடுக்க உடலை உற்பத்தி செய்து ஏற்று அதனுள் தன்னைப் பொதித்தது என்பது மரபு. அதேபோல் சச்சிதானந்தம் தன் உடலாகப் பூமியை உற்பத்தி செய்தது என்கிறார் பகவான்.\nபிரபஞ்சம் என்பது பிரகிருதி (இயற்கை). தான் உயர்ந்து பரமாத்மாவையடைய பிரபஞ்சம் விழைகிறது. பிரகிருதியின் பிரபஞ்சம் ஆன்மாவான பரமாத்மாவை நேரடியாக அடையமுடியாது. எனவே தன்னுள் உள்ள ஆன்மாவைக் கண்டு, அதன் நிலையை அளவுகடந்து உயர்த்தி அதன்மூலம் பரமாத்மாவை அடையவேண்டும் என்று பிரபஞ்சம் முடிவு செய்தது. அதற்காக ( individual soul) ஆன்மாக்களை ஆயிரக்கணக்கில் பிரபஞ்சம் உற்பத்தி செய்தது.\nதன்னை செறிவடையச் செய்த புள்ளிகளே ஆன்மாக்கள். இப்படி உற்பத்தியான ஆன்மா, தனக்கென ஒரு சாதனையைச் செய்து ஒரு சிறு கூட்டுக்குள் தன்னை அமைத்துக் கொள்கிறது. கூட்டுக்குள் வளர்ந்து, வளர்ச்சி முடிந்தபின் கூட்டை அழித்து, பிரபஞ்சம்வரை வியாபித்து, பிரபஞ்சத்தை ஆன்மீக வலுவடையச் செய்கிறது. ஆயிரக்கணக்கான ஆன்மாக்கள் வளர்ந்து கூடுகளை அழித்து பிரபஞ்சம் முழுவதும் பரவி பிரபஞ்சத்தின் ஆன்மீக நிலையை உயர்த்தினால், உயர்வு ஒரு கட்டத்தைத் தாண்டும்பொழுது பிரபஞ்சத்தின் ஆத்மா, பரமாத்மாவை எட்டும். ஆன்மா உள்ள கூடே அகந்தையாகும்.\nமனிதன் பிரபஞ்சத்தின் சிறு உருவம் (miniature). மனிதன் பிரபஞ்சம்போல் வளர, அவனது ஜீவனுடைய கரணங்களில் ஆன்மா உற்பத்தியாகவேண்டும். கரணங்களின் ஆன்மாவுக்கு சைத்தியப் புருஷன் எனப் பெயர். மனம், உணர்வு, உடல் ஆகியவற்றில் சைத்தியப் புருஷன் உற்பத்தியாகி அவற்றிற்குள்ள கூடுகளை அழித்து வெளிவந்து, கரணங்களின் ஆத்மா, ஜீவனின் ஆத்மாவா���ி ஜீவாத்மா, தான் மாற்றமற்றது என்ற நிலையிலிருந்து மாறி, வளர ஆரம்பித்து, பிரபஞ்சத்தின் ஆத்மாவுடன் ஐக்கியமாக வேண்டும்.\nபிரபஞ்சத்தின் பரிணாமமும், மனிதனுடைய பரிணாமமும் ஒரே வகையானவை. மனிதனுடைய பிரபஞ்சம் அவன் உடல். அவன் உடல் திருவுருமாற்றமடைந்தால், பிரபஞ்சம் திருவுருமாற்றமடையும். உடன் திருவுருமாற்றத்தை உலகில் அன்னையின்உடல் தவிர வேறெதுவும் ஏற்கும் திறனுடையதன்று என்ற பகவான் சொல்லியதன் பொருள், அன்னையின்உடல் பூமியையும், பிரபஞ்சத்தையும் நேரடியாகக் குறிப்பிடுகிறது என்றாகிறது. ஆரம்ப நாட்களில் அன்னை தம்முடல் பூமியுடன் இரண்டறக் கலந்ததைக் குறிப்பிடுகிறார். அதை, பகவான், vedic experience என்றார். அன்னைக்குப் பிறகு வெளிவந்த அவருடைய பேச்சுகளில், தம்முடல் பிரபஞ்சம் முழுவதும் (physically expanded] பரவித் தழுவியதாக எழுதியுள்ளார். அன்னையின்உடல் பிரபஞ்சத்தின் பிரகிருதி. கடைசி\nநாட்களில் தாம் இறைவனாக சில நிமிஷம் மாறியதை விவரிக்கின்றார். பிறகு அந்நிலை பல மணி நீடித்ததையும் எழுதுகிறார். அன்னையே இறைவனானபின், அவருடல் இறைவனின் திருவுடலான பிரபஞ்சம். மேலும் சொன்னால் பிரபஞ்சத்தையும் தம்முட் கொண்ட சிருஷ்டியை அன்னையுடல் குறிக்கிறது.\nபூரணயோகம், பூமாதேவியைத் திருவுருமாற்றி, பிரபஞ்சத்தையும் திருவுருமாற்ற, இறைவனை பூவுலகுக்குக் கொண்டுவர முயல்கிறது. அதுவே அதன் இலட்சியம். இறைவனின் சக்தி - சத்தியஜீவிய சக்தி - பூமியில் 1956இல் இறங்கி வந்து அன்றிலிருந்து செயல்படுகிறது.\nநாலு பேர் எதிரில் மனிதன் முறையற்று நடப்பதில்லை. மனச்சாட்சிக்குட்பட்டவன் எண்ணத்தால் ஊறு செய்வதில்லை. யோகி தன் ஆழ்ந்த மனத்தினின்று தவற்றையும், தீமையையும் அகற்ற வேண்டும்.\nமனித வாழ்வு கெட்டதைவிட்டகன்று, நல்லதை நாடுகிறது. தீமையை அழித்து நன்மையை ஆதரிக்கிறது. முறைகெட்டதைத் தவிர்த்து முறையை ஏற்கிறது. இதை விவரிக்கும் நிலைக்கு மனிதனை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.\nசமூகம் தன் தோற்றத்தை ஏற்றுக் கொண்டால் போதும் என்பவன் சாமானிய மனிதன். இவன் மேல்மனத்தின் மேற்புறத்தில் வாழ்பவன்.\nதன் நெஞ்சம் தன்னை ஏற்க வேண்டும் என்ற நெறியான மனச்சாட்சிக்குட்பட்ட மனிதன். இவன் மேல்மனத்தின் ஆழத்தில் உணர்வால் வாழ்பவன்.\nதான் ஏற்ற ஆன்மீகக் கொள்கையின் உறைவிடமான ஆழ்மனம் தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்பவன் யோகி. இவன் உள்மனத்தில் வாழ்பவன்.\nவீட்டில் பழைய கந்தலை உடுத்தினாலும், வெளியில் நல்ல உடையோடு காணப்பட வேண்டும்என எல்லா வசதிகளுக்குமுரிய பணத்தையும் உடைக்குச் செலவிடுவது வழக்கம். தோற்றம் முக்கியம், படிப்பில்லாவிட்டாலும் பட்டம் முக்கியம், பவுனில்லாவிட்டாலும் பவுன் போன்ற தோற்றமுள்ள நகை முக்கியம், நல்ல சாப்பாடில்லாவிட்டாலும், வீட்டில் T.V. இருப்பதாக அனைவரும் நினைக்க வேண்டும் என்று மனிதன் எல்லா நிலைகளிலும் பாடுபடுகிறான். வசதியில்லாதவன் வசதியான தோற்றத்தையும், வசதியிருந்து குடும்பச் சுமுகமில்லாதவன் சுமுகமான தோற்றத்தையும், செல்வமிருந்து புகழில்லாதவன் தோற்றத்தில் புகழும்நாட நாள்தோறும் முயல்கிறான். இவர்கள் சாமானியர்கள். பிறர் பொருளைத் தீண்டக்கூடாது, உதவி கேட்கக் கூடாது, பொறாமைப்படக் கூடாது, உதவி செய்யத் தவறக்கூடாது, மனத்தாலும் ஒரு தவற்றைச் செய்தல் கூடாது என்று மனச்சாட்சியை தெய்வமாக்கி வாழ்பவர் சதவீதக் கணக்கில் குறைவாக இருந்தாலும் ஓர் ஊரில் பல நூறு நல்ல மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தோற்றம், நாலு பேர் சொல்வது இரண்டாம்பட்சம். தம் நெஞ்சம் சுடக் கூடாது, பதற்றப்படக் கூடாது, நெஞ்சில் எழும் உணர்வு உத்தரவு அளிக்காவிட்டால் அவர்களால் செயல்படமுடியாது. இவர்களை மனிதத் தன்மையுடைய நல்ல மனிதர்கள் என்போம்.\nயோகியின் இலக்கு மோட்சம். அவனுடைய பாதையில் தோற்றத்திற்கு வேலையில்லை. மனச்சாட்சி ஏற்றால் போதாது. மனம் அறியாத நிலையில் ஆழ்மனம் அவன் ஏற்ற பாதைக்கு ஊறு செய்வதை ஏற்றல் கூடாது. ஆழ்மனம் ஏற்பதை சூழலும், கனவும், தியானமும், சகுனமும், புறநிகழ்ச்சிகளும், அகவுணர்வுகளும்,\nஅவனுக்கு உணர்த்தியபடியிருக்கும். ஆழ்மனம் தூய்மையாக இல்லாமல், யோகப்பாதையில் யாத்திரையில்லை. கதவை அணுகலாம். திறக்காது. மனச்சாட்சி திறனற்றுப் போகும் சொர்க்க வாயில் அது.\nஆன்மாவைப் பொறுத்தவரை தவறில்லை. மனச்சாட்சி தீமையைக் கண்டதும் விலகுகிறது. சமூகம் பொது இடத்தில் தவறிழைக்க அனுமதியில்லை.\nசமூகம் தவறான நடத்தையை அனுமதிக்காது.\nசமூகத்தில் வெளித்தோற்றம் முக்கியம். உள்ளே எப்படியிருந்தாலும் கேள்வியில்லை. மனச்சாட்சிக்கு உள்ளேயுள்ள மனநிலை முக்கியம், தோற்றமன்று. ஆன்மாவுக்குத் தோற்றம் இல்லை. உள்ளேயுள்ள ���னநிலையும் முக்கியமில்லை. ஏனெனில் ஆன்மாவுக்குத் தீமை என்பதில்லை, தவறு என்பதில்லை, குற்றம் கிடையாது அதனால் மன்னிப்பு கிடையாது. பாவம் என்பதை மனிதன் உணர்கிறான். ஆன்மா பாவ, புண்ணியங்கட்கு அப்பாற்பட்டது. கோதுமை மாவைப் பூரியாகத் திரட்டினால், பூரி உருவாகும் பொழுது சில சமயங்களில் கொஞ்சம் மாவை எடுக்க வேண்டியிருக்கிறது. அது விரயமன்று. புத்தகத்திற்கு அட்டை போட அட்டைப் பேப்பரை வெட்டினால் துண்டுகள் விரயமாகின்றன. பூரிபோக மீதி மாவு விரயமாவதில்லை. அடுத்த பூரியாகிறது. இயற்கை (nature) என்பதன் செயல் அட்டை போடும் பேப்பர் போன்ற நிலையில்லை, பூரி மாவு போன்ற நிலையுண்டு. நமக்கு விரயமாகத் தெரிவது, இயற்கைக்கு விரயமன்று. வேறொரு காரியத்திற்குப் பயன்படுகிறது. வாழை குலை தள்ளியபின் மரத்தை வெட்டினால் அதை வீசுகிறோம். குளித்தால் தண்ணீர் சிதறுகிறது. சிதறிய நீர்\nவிரயமாகிச் சாய்க்கடையில் போகிறது. சமையல் செய்தால் உபயோகமாகாத காய்கறியின் பகுதிகள் வீணாகின்றன. இன்று படித்த பேப்பர் நாளைக்குப் பயனில்லை. அது நமக்கு விரயம். இயற்கை எனும் தொழிற்கூடத்தில் துண்டான பேப்பர் மண்ணோடு மட்கி அது புதுப்பொருள் உற்பத்தியாக உதவுகிறது. குலைதள்ளிய வாழை நிலத்திற்கு உரமாகிறது. குளித்துச் சாய்க்கடையில் போகும் நீர் பூமிக்கடியில் சேருகிறது. இயற்கையின் செயல்கள் பல்லாயிரம். மனிதனுக்குத் தேவையான செயல்கள் ஆயிரம். நமக்குப் பயன்படாதவை நமக்கு விரயம். அவை இயற்கைக்கு விரயமல்ல. நாம் செயல்படாத இடங்களில் நம் கண்ணுக்குத் தெரியாத வகையில் இயற்கை செயல்பட்டுக் கொண்டேயிருப்பதால் எதுவும் இயற்கைக்கு உதவும். அதேபோல் சமூக வாழ்வில் ஏற்கக் கூடியது, ஏற்க முடியாதது என இரு பிரிவுகளுண்டு. மனச்சாட்சி நன்மை, தீமைஎன, செயல்களைப் பிரிக்கிறது. ஆன்மாவுக்கு இதுபோன்ற பாகுபாடுகள் இல்லை. அனைத்தையும் செயல்எனக் கருதுகிறது. அவற்றை ஆண்டவனின் செயல் என அறிகிறது. ஆண்டவனின் செயலை பாவம்என்று சொல்ல முடியுமா ஏற்கக் கூடாததுஎன்று சொல்லலாமா\nநாம் மனத்திலிருந்து நினைக்கிறோம். உணர்விலிருந்து செயல்படுகிறோம். ஆன்மா நினைப்பதில்லை, உணர்வதில்லை, செயல்படுவதில்லை, பாகுபாடு செய்வதில்லை. சாட்சியாகச் செயல்களை தன் ஆன்மீகத் திருஷ்டியால் பார்க்கிறது. நாம் கண்ணால் பார்த்து மனத்தால் அறிகிறோம். ஆன்மா கண்ணும், மனமும் தேவைப்படாமல், சூட்சுமப் பார்வையால் - திருஷ்டியால் - பார்க்கிறது.\nஅருளை அடையாளம் காண்பது நன்றியறிதல்.\nஇறைவனைச் செயல் காண்பது நன்றியறிதல்.\nகிராமத்திலிருந்து நகரத்திற்குவர தூரம் 5 மைலானாலும், 10 மைலானாலும் நடந்துதான் வரவேண்டும். 1950இல் பஸ்ஸில் போகும் பொழுது நெடுஞ்சாலையில் தலைச்சுமையுடன் சாரி சாரியாக மக்கள் போவதைக் காணலாம். பஸ்ஸில்போக வசதியுள்ள ஊருக்கும், ஊரிலிருந்து ரோட்டிற்கு 2 மைல், 5 மைல்என நடந்து வரவேண்டும். அந்த இரண்டு மைலுக்குப் பஸ் வேண்டும்என புதுத்தலைமுறைகள் கேட்டபொழுது டவுனுக்கு 12 மைலும் நடந்தே போய்ப் பழக்கமானவன், என்ன வேடிக்கை இது வீட்டு வாயிற்படிக்கும் பஸ் வேண்டுமா உனக்கு எனக்கேட்டான். அதுபோன்ற கிராமத்தில் பஸ் வரும்பொழுது திருவிழாபோல் கொண்டாடி பஸ்ஸை வரவேற்றார்கள். புதியதாக வருவதை - போன், பஸ், பள்ளி, துணி, பேனா, விளக்கு, விவசாயம், லாரி, சாக்கு - முதல் ஆரவாரமாக நாம் வரவேற்கிறோம். இன்று கம்ப்யூட்டருக்கு அதுபோன்ற வரவேற்புண்டு. speed post, டெலிபோன்பூத், மிக்ஸி, காஸ், கிரைண்டர், மொப்பெட், ஸெராக்ஸ் போன்றவற்றை வரவேற்கிறோம். பழையவற்றை நாம் இருப்பதாக வைத்துக் கொண்டு (take for granted) அவற்றைக் கவனிப்பதில்லை.\nஇவையெல்லாம் 50 வருஷங்களாக வந்தவை. இதற்குமுன் 500 வருஷமாக, 5000 வருஷமாகவந்த நிலம், வீடு, கிணறு, ஏரி ஆகியவற்றை இன்று நாம் நினைப்பதேயில்லை. ஆண்டவன் ஆதி நாளிலிருந்திருக்கிறான். மனிதன் உற்பத்தியாகி 31 இலட்சம் வருஷமாகிறது என்று acuurate துல்யமாகக் கணக்கிட்டு இருக்கிறார்கள். ஆண்டவன் அதற்கு முன்னிருந்து பூவுலகில் ஆட்சி செலுத்துகிறான். அவன் அளித்ததே சூரியன், சந்திரன், மரம், மழை ஆகியவை. பஸ்ஸில் போகும்பொழுது இந்தபஸ்ஸை அருள் தாங்குகிறது என நாம் அறியமுடிவதில்லை. நாம் சும்மா உட்கார்ந்திருக்கும்பொழுது மூச்சுவிடுவது அருளால்எனத் தெரிவதில்லை. சுவாசம் சிரமமாகி, டாக்டர் மருந்து பலிக்காதபின், டாக்டர் கைவிட்ட பிறகு, பிரார்த்தனையால் சுவாசம் எழுந்தால் அருள் செயல்படுவதை அறிகிறோம். ஆன்மாவுக்கு நன்றி சொல்கிறோம்.\nஅதுவே சும்மா சுவாசம் வந்தால் அருளின் செயல்என அறிவதில்லை. அறிந்தால் அது நன்றியறிதல்.\nசினிமாவை நாம் பார்ப்பதற்கும், அதை டைரக்ட் செய்தவர் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் அது. ட���ரக்டருக்கு ஒவ்வொரு சீனும், அதிலுள்ள பொருள்களும், மனிதர்களும், சொற்களும் தாமியற்றியவை எனத் தெரியும். சினிமாவை டைரக்டர் பார்ப்பதைப் போல், நாம் பார்ப்பது அறிவு, தெளிவு.\nஇன்று ஆண்டவன் மனித உருவில் உலவினால் அத்தனைச் செயல்களும் அவன் செயலே என அவன் அறிவான். அதுபோல் நாம் அறிந்தால் அது அருளை அடையாளம் காண்பதாகும். அதனால் நன்றியுணர்வு எழும். அது பலிக்க நாம் ஆண்டவனாகும் பாதையில் அடி எடுத்து வைக்கவேண்டும். பூரணயோகம் வகுத்த பாதை அதுவேயாகும்.\nஜீவனற்ற செயல் அருளைக் கண்டால் செயல் உயிர் பெறுகிறது. தரித்திரத்தில் அருளைக் கண்டால் அருள் பேரருளாகிறது.\nஜீவனற்ற செயலுக்கு ஜீவனைத்தரும் அருள் தரித்திரத்தை பேரருளாக்கும்.\nஒரு தச்சன் கடமைக்காக ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை இரண்டு மணி நேரமாகச் செய்வதை நாம் கண்டால், எரிச்சல் வருகிறது. ஏன் இறைவன் இந்தத் தச்சனில் இதுபோல் செயல்படுகிறான்என்று நினைத்தால் பதில் தெரிவதில்லை. தச்சனுடைய கண்ணோட்டத்தில் இதைக் காண முயலலாம். இறைவன் கண்ணோட்டத்தில் இதைப் புரிந்துகொள்ள முயன்றால் அருள் வெளிப்படும். தச்சனை ஏன் இதுபோல் வேலை செய்கிறாய்\nஎன்று விசாரித்தால் அவன் காலையில் சாப்பிடவில்லை, வீட்டில் சண்டை போட்டுவிட்டு வேலைக்குப் போகாமலிருக்கலாம்என நினைத்தவன் மனம் மாறி வேலைக்கு வந்திருக்கிறான்என்று தெரிந்ததும், எப்படி இந்த அளவு அந்த மனநிலையில் பசியுடன் வேலை செய்ய முடிகிறதுஎன்று நமக்குத் தோன்றும். மேலும் விசாரித்தால் இந்த முதலாளி எப்பொழுது வேலை செய்தாலும் 40 நாள் வேலையில் 30 நாள் கூலி கொடுத்துவிட்டு மீதி பாக்கி வைப்பார். பிறகு அது வாராது என்றும் தெரியும். நானாக இருந்தால் நீ செய்வதில் பாதியும் செய்யமாட்டேன். நீ நல்ல மனிதனாகத் தெரிகிறது என்று சொல்லத் தோன்றும். இறைவன் கண்ணோட்டத்தில் இத்தச்சனுடைய ஆன்மா போனஜென்மத்தில் சுமுகமான குடும்பத்தில் பிறந்து, இந்த ஜன்மத்தில் சண்டை சச்சரவு எப்படியிருக்கும் என அனுபவிக்கும் இக்குடும்பத்தில் பிறந்து சச்சரவின் ஆன்மீகத் தன்மையை வேலையில் காண முனைகிறது என்றறிந்தால், அக்கண்ணோட்டத்தில் தச்சனின் மனப்போராட்டம் ஆன்மீக அனுபவமாகத் தெரியும். அதுவே அருளின் செயல். நம் பார்வை தச்சனை மாற்றிச் சுறுசுறுப்பாக்கும். சூழல் மாறும். ச���யல் உயிர் பெறும்.\nபரம தரித்திரனை இக்கண்ணோட்டத்தில் காண ஆன்மீக சூட்சுமப்பார்வை (Spiritual subtle vision) வேண்டும். அதுபோல் கவனித்தால் தரித்திரத்தின் பூர்வோத்திரம் நமக்கு விளங்கும். நமக்கு விளங்குவதால் நம் மூலம் அருள் தரித்திரனைத் தொடும். தரித்திரன் தனி நபர். தரித்திரம் பொது (impersonal vibration). அருளால் தனிநபர் (personal) குணம் (impersonal) பொதுகுணமாக மாறினால், தரித்திரத்திற்கு பிரபஞ்சத்தில் முடிவுகாலம் வந்துவிடும். இனி தரித்திரம் உலகைவிட்டுப் போகத் தயாராகும். அன்னையின் உடலைத் தீண்டிய எந்தக் குணமும் திருவுருமாற்றமடைந்து தன் நிலை கரைந்து எதிரானதாக மாறுகிறது. தரித்திரம் அருளின் தீண்டலால் சுபிட்சமாகிறது. இது திருவுருமாற்றம். இதை அருள் செய்வதில்லை. அருள் கர்மத்தைக் கரைக்கும். திருவுருமாற்றத்தைக் கொணர்வது\nபேரருள் super grace. நம் பார்வையால் புறநிலை மாறும். நம் பார்வை மாறினால் ஜடமும் திருவுருமாறி சச்சிதானந்தமாகும் என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.\nஆன்மாவுக்கு அருளை அடையாளம் தெரியும் என்பதால், அருள் புரியும் நேரம் ஆன்மா வெளிப்படும் நேரம். வெளிவரும் ஆன்மா சைத்தியப்புருஷன். ஜீவாத்மாவால் மேலே வர முடியாது.\nஅருள் செயல்படும் நேரம் ஆன்மா வெளிப்படும் நேரம்.\nசட்டம் எந்த நேரமும் அமுலிலிருக்கிறது. ஆனால் நாம் அதைச் செயல் சில சமயங்களில்தான் பார்க்கிறோம். ஊரில் அராஜகம் தலை எடுப்பதை போலீஸ் அடக்கும்பொழுது சட்டம் செயல்படுவதை நாம் பார்க்கிறோம். நம் நிம்மதியான நாகரீகமான வாழ்வு ஆயிரம் சட்டங்கள் அமுல் இருப்பதால். ஏதாவது ஒரு சட்டம் அமுலிலில்லை எனில் அராஜகம் தலை விரித்தாடுவதை உடனே காணலாம். எந்த பஸ் எந்த ரூட்டில் எத்தனை மணிக்குப் புறப்பட்டுப் போகவேண்டும் என சட்டமும், உத்தரவும் உண்டு. நாளை காலை அந்த உத்தரவு அமுலில் இல்லை எனில் பஸ் ஸ்டாண்ட் எப்படியிருக்கும் என நினைக்கவே பயமாக இருக்கிறது. அதேபோல் அருள்தான் உலகைத் தாங்கிப் பிடிக்கிறது. நமக்கு அது தெரிவதில்லை. அருள் ஒரு நிமிஷம் செயல்படாவிட்டால் உலகம் தவிடு பொடியாகும் என்கிறார் அன்னை.\nபொதுவான அருள் அனைத்துச் செயலையும் ஆதரித்தாலும் அருளுக்குக் குறிப்பான செயலும் உண்டு. அருள் செயல்படும் பொழுது ஆன்மா வெளிப்பட்டு அதை ஏற்றுக்கொள்கிறது. ஆன்மா (சைத்தியப்புருஷன்) செயல்பட்டால், செயல்பட்டு மேலெழுந்து வந்தால், அருள் செயல்படும். MLA, MP நம் ஜில்லா தலைநகருக்கு வந்தால் அவர்கள் கலெக்டரைக் போய்ப் பார்ப்பார்கள். மந்திரி வந்தால்\nகலெக்டர் பங்களாவில் தங்கி, கலெக்டரைக் கூப்பிட்டனுப்புவார். அல்லது கலெக்டர் போய்ப் பார்ப்பார். முதன் மந்திரி வந்தால், கலெக்டர் அவர் நுழையும்பொழுது வெளியே வந்து வரவேற்பார். கவர்னர் வந்தால், ஜில்லா எல்லைக்குப் போய் கலெக்டர் அவரை வரவேற்று உடனிருந்து ஜில்லாவைவிட்டு வெளியே போகும்வரை எல்லையைக் கடக்கும்வரை இருப்பார். அதேபோல் எண்ணத்தை மனம் ஏற்கிறது. செயலை உடல் ஏற்கிறது. அருள் வந்தால் சைத்தியப்புருஷன் எனும் ஆன்மா உள்மனமாகிய தன்னிடத்திலிருந்து மேல்மனத்திற்கு வந்து அருளை வரவேற்கிறது.\nஜீவாத்மா அசைவதில்லை. அது வெளிவருவதில்லை. அதுவே அருளை உற்பத்தி செய்யவும் வல்லது. அதை grace of the spirit ஜீவனின் அருள் என்கிறார் பகவான். அது மேல் மனத்திற்கு வருவதில்லை. அருளுக்காகக் காத்திருப்பதில்லை. அசைவற்ற, அழிவற்ற, வளர்ச்சியோ, மாற்றமோ இல்லாதது ஜீவாத்மா. சைத்தியப் புருஷன் உள்மனத்தில் உள்ளது. இது ஜீவாத்மாவின் பிரதிநிதி, இதற்கு வளர்ச்சியுண்டு, மாற்றமுண்டு. வாழ்வின் அனுபவசாரத்தைச் சேர்த்து அதனால் வளர்வது சைத்தியப்புருஷன். அடுத்த பிறவியை நிர்ணயிப்பது சைத்தியப்புருஷன். அங்கும் தொடர்ந்து வருவது இதுவேயாகும்.\nஆன்மா இயற்கையில் வெளிவருவது ஆண்டவன் செயல். மனிதனுடைய ஆன்மா மேலே வருவது பரிணாம முயற்சி. அது நன்றியறிதல், பரிணாம முயற்சியை மேற்கொண்ட மனிதனுடைய ஆன்மா பரிணாம முயற்சியை மேற்கொண்ட இறைவனின் ஆன்மாவைக் கண்டுகொள்ளுதல், நன்றியறிதலாகும்.\nஜீவன் ஜீவாத்மாவை அறிதல் நன்றியறிதலாகும்.\nநாம் இயல்பாகச் செயல்படும்பொழுது உடலால் செயல்படுகிறோம். ஒரு நேரம் உணர்ச்சியால் செயல்படுகிறோம். ஏதோ ஒரு சமயம் அறிவால் செயல்படுகிறோம். இதுவே மனிதநிலை. உயிர் பிரிவதற்கு முன் ஆன்மா மேலே வந்து இவ்வாழ்வை நினைவுபடுத்தி, அடுத்த பிறவிக்குள்ள இடத்தை முடிவு செய்து மீண்டும் உள்ளே போகிறது. அது தவிர அன்றாட வாழ்வில் ஆன்மா வெளிவருவதில்லை. தபஸ்விக்கு தியானத்தில், சமாதியில், பக்தனுக்கு லயத்தில் ஆன்மா மேலெழும் தவமுயற்சியால் ஆன்மா தபஸ்விக்குத்தான் மேலேவரும்.\nபூரணயோகம் என்பது அழிவும், வளர்ச்சியும், மாற்றமுமில்லாத ஆன்மா மாறி, வளர்வதாகும். (Yoga of spiritual evolution). சமர்ப்பணத்தால் ஒவ்வொரு செயலையும் ஆன்மாவுடன் ஈடுபடுத்துவதால், ஆன்மா செயலை ஏற்று வளர ஆரம்பிக்கிறது. இந்த ஆன்மா சாட்சிப்புருஷனான ஜீவாத்மா அன்று, சைத்தியப் புருஷனான பிரகிருதியிலுள்ள வளரும்ஆன்மா. பரம்பரையாக இறைவன் அழிவற்றவன், மாற்றமற்றவன்என அறிவோம். பகவான் இறைவனுக்கு மாற்றமும், வளர்ச்சியும் உண்டு என்கிறார். மாற்றத்தையும், அதன் மூலம் வளர்ச்சியையும் இறைவன் ஏற்று லீலையை மேற்கொண்டு, அதனால் (bliss) பேரானந்தத்தைவிட உயர்ந்ததான (delight) சிருஷ்டியின் ஆனந்தத்தை நாடுகிறான்என்று பகவான் லீலையை வர்ணிக்கின்றார்.\nகுழந்தையிடம் பொம்மை, சட்டை கொடுத்தால் வாங்கிக் கொள்ளும். மகனுக்குத் தொழிலுக்கு முதல் கொடுத்தால், தகப்பனார் அம்முதலை எழுப்பிய வகைகளை மகன் அறிவான். எவ்வளவு சேமிப்பு, நிலத்துக்கடன் எவ்வளவு, நகை விற்றது எவ்வளவுஎன அறிவதால் பொம்மை பெறும் குழந்தையைவிட விவரமாக மகன் தந்தையின் முயற்சியைப் பாராட்டுகிறான். மோட்டார் பைக் வாங்கப் போனால் மார்க்கெட்டில் விற்கிறது, வாங்கிக் கொள்கிறான். 1940, 1950இல் இளைஞர்களாக இருந்தவர்கள் நம் நாட்டில் குண்டூசியும் உற்பத்தியாகவில்லை என மனம் புழுங்கியவர்கள், நாட்டில்\nமோட்டார்பைக் வந்தால் அதை நாட்டு முன்னேற்றமாக, சர்க்கார் முயற்சியாக, சமூக வளர்ச்சியாக அறிந்து மகிழ்வார்கள். தன் வளர்ச்சியை அறிபவனே, நாட்டு வளர்ச்சியை அறிய முடியும். நம் ஆன்மா வளர முயன்றால், மனிதன் விழிப்புடனிருப்பான். அவன் கண்ணுக்குத்தான் இறைவனுடைய ஆன்மா - பிரபஞ்சத்தின் ஆத்மா வளர்வது தெரியும். அதைத் தெரிந்து உணர்ந்து மகிழ்வதே நன்றியறிதலாகும். வளரும் ஆன்மா மேலேஎழுந்து வந்தால் வெளியில் நிகழும் நிகழ்ச்சிகளை, இறைவன் செயலாக, இறைவனின் ஆன்மா வளர முயலும் வெளிப்பாடாகக் காண முடியும். அந்த உணர்வு நன்றியறிதலாகும். அது எழுந்தால் உடல் புளகாங்கிதமடையும்.\nமனிதனுடைய ஆன்மா பிரபஞ்சம் முழுவதும் பரவ முயல்வது நன்றியறிதல் எனப்படும்.\nஜீவாத்மா பிரபஞ்ச ஆத்மாவாவது இறைவனுக்கு நன்றியறிதலாகும்.\nநன்றியறிதல் எனில் பெரியது சிறியதற்குக் கடமையில்லாத நேரத்தில் தானே முன்வந்து உவந்து செய்யும் உதவி அல்லது சேவையின் உண்மையை உளமார அறிந்து உணர்வால் ஏற்று மலர்வதாகும். அவனருளன்றி அவன் தாள் வணங்க முடியாது என்பதுபோல், பரமாத்மாவின் அருளின்றி ஜீவாத்மா அவனை அடைய முடியாது. ஜீவாத்மா, பரமாத்மாவை அடையும்முன் இடைப்பட்ட நிலையான பிரபஞ்சத்தின் ஆத்மா ஆகவேண்டும். இதை எய்தத் தடையாக இருப்பது ஜீவாத்மாமீது கரையாகப் படிந்து கடலாகச் சூழ்ந்துள்ள அகங்காரம் எனப்படும் ஆணவ மலமாகும். அகங்காரம் அழிந்தால் ஆன்மாவாகிய சைத்தியப்புருஷன் விடுதலை பெற்று வெளிவருவான்.\nசைத்தியப்புருஷனுக்கு பிரபஞ்சத்தைத் தழுவும் வீச்சுண்டு. பிரபஞ்சம் ழுவதும் பரவ முயலும் ஆன்மா சிறைப்பட்ட தன் சிறுகூடான அகந்தையிலிருந்து விடுபட்டு, தன் பிறப்பிடமான பரமாத்மாவை அடைய முன்நிலையான பிரபஞ்சத்தின் ஆத்மாவோடு கலக்க முயல்கிறது. இது ஜீவாத்மாவின் முயற்சியால் மட்டும் முடியாது. இதைப் பூர்த்தி செய்ய பரமாத்மாவின் அனுக்கிரஹம் தேவை. பரமாத்மாவின் அனுக்கிரஹத்தை அறிந்து உணர்வது நன்றி உணர்வாகும்.\nசைத்தியப்புருஷன் வெளிப்படுமுன் பிராணமயப்புருஷன் வெளிப்படுகிறான். ஆசையால் பிராணமயப்புருஷன் சிறைப் பட்டிருக்கிறான். இச்சிறை விலகி பிராணமயப்புருஷன் வெளிப்படுகிறான். இது யோகத்தில் ஒரு கட்டம். இந்நிலை விடுதலையாகும். ஆசையினின்று பெற்ற விடுதலையாகும். அகந்தையினின்று விடுதலை பெற்றால் எழுவதும் உணர்வே. அவ்வுணர்வுக்கு நன்றியறிதல் எனப் பெயர். அதற்கு முன்நிலை ஆசையடங்கியிருப்பது. ஆசையை அடக்க முடியாதவன் தன் ஆசை பூர்த்தியாவதன் மூலம் அழிகிறான். அடக்க முடிந்தவன் கட்டுப்பாடுடையவன். கட்டுப்பாட்டில் வாழ்வில் முன்னேறுகிறான்.\nஆசை எழுவதற்கு முன்நிலை உணர்வற்ற உழைப்பு. இந்த உழைப்பு உடல் உழைப்பு. ஆயுள் பரியந்தம் உழைத்தாலும் கடைசி காலத்திற்கு எதுவும் மீதியில்லாத உழைப்பு.\nஉழைப்பின் அடுத்த கட்ட ஆசை எழுந்து தன்னைக் கட்டுப்படுத்தி வாழ்வை உயர்த்தி, பின் ஆசையெனும் சிறையிலிருந்து பிராணமயப்புருஷனை விடுவித்து, அதன் பலனாக அகந்தை எனும் கூட்டை உடைத்து சைத்தியப்புருஷனை வெளிப்படுத்தினால், அது பிரபஞ்சம் முழுவதும் நன்றியறிதலாகப் பரவுகிறது.\n‹ பகுதி 7 up பகுதி 9 ›\nயோக வாழ்க்கை விளக்கம் பாகம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/06/blog-post_16.html", "date_download": "2018-10-20T18:49:10Z", "digest": "sha1:57JYLOORWPWEJFXI4FADOZ32JV3ACFXE", "length": 16613, "nlines": 169, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கரு��்பு ரோஜாக்கள்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!!!- உலக தந்தையர் தினம்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nபிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம்\nஇன்று உலக தந்தையர் தினம்\nவயிறோடு விளையாடும் கருவுடன், மனதோடு உறவாடி மகிழ்வாள் அன்னை. தொப்புள்கொடி பந்தம் பிரிக்க முடியாது தான்.\nஆனால் தந்தையின் பாசம் வாழ்வோடு கலந்தது. மனைவியின் வயிற்றில் காதை வைத்து, நிறமறியா, முகமறியா பிள்ளையுடன், காதோடு பேசி மகிழும் தந்தையின் பாசம்... தரணியெல்லாம் பேசும்.\nமழலையின் சிரிப்பில் மனதை தொலைத்து... வாழ்க்கையை பிள்ளைக்காக அர்ப்பணிக்கும் நேசம்... எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், தலைகுனிந்து, உடல்குனிந்து பிள்ளையை முதுகில் உப்புமூட்டையாக ஏற்றியும், தலைக்கு மேல் தூக்கியும் கூத்தாடும் பரவசம்...\nதந்தையன்றி வேறு யாருக்கு வரும் \"விடு... விடு...' என்று வாழ்க்கை முழுதும் விட்டுக் கொடுக்கும் அந்த பெரிய உள்ளம்... இறைவன் நமக்களித்த இயற்கை வெள்ளம். ஓய்வறியா கால்கள் ஊன்றுகோலைத் தேட... நரை தோன்றி முகச்சுருக்கம் முற்றுகையிட... பிள்ளையின் அன்பே தஞ்சமென தேடும் அப்பாவி(ன்) நெஞ்சம்...\nஆயிரம் தெய்வங்களை மிஞ்சும்.இன்று தந்தையர் தினம். வளர்ந்தாலும் அப்பாவுக்கு நாம் பிள்ளைகள் தான். மழலையில் கைப்பிடித்து, வாழ்வின் பாதைக்கு நம்மை அழைத்துச் சென்ற அப்பாவின் தியாகத்தை நினைவு கூர்வோம்.\nமுதுமையில் அள்ளி அணைத்து ஆறுதல் செய்வோம். இங்கே... அப்பாவின் அன்பை, ஆசைகளை, அறிவுரைகளை ஆனந்தமாக வெளிப்படுத்துகின்றனர், இவர்கள்.\nஅன்புக்கு எப்படி அன்னையோ, அதுபோல குழந்தையின் அறிவுக்கு தந்தையே முன்னோடியாக திகழ்கிறார். பெரும்பாலான வீடுகளில் குடும்ப நிர்வாகம் தந்தையின் கைகளிலேயே இருக்கிறது.\nகுடும்பத்தில் தந்தையின் உழைப்பே அதிகமாக இருக்கும். வாழ்நாளில் கடைசிவரை, குழந்தைகளுக்காக உழைக்கும் தந்தையருக்கு நன்றி செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) கொண்டாடப்படுகிறது.\nஇத்தினம் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும், இந்தியாவிலும் இத்தினம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.\nஒவ்வொருவரும் தந்தைக்கு, நேரிலோ, போனிலோ, பரிசுப் பொருள் அல்லது பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து, இத்தினத்தை கொண்டாடலாம்.\nசிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத் தர வேண்டும்..\nLabels: உலக தந்தையர் தினம்\nவேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்த���யா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nகின்னஸ் புத்தகம் உருவான விதம்.\nதமிழர் பாதுகாவலர் வீரப்பன்டா... எங்க வீரப்பன்டா......\nஒவ்வொரு தமிழரும் அறிய வேண்டிய செய்தி.\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:-\nபிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் \nஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும் \nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை \nபெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியமான தகவல்...\nதொழிலாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கும் ப...\nவந்தே மாதர கீதத்தை வற்புறுத்தி வம்பிழுக்கிறதா ஹிந்...\nதிருஷ்டி சுத்தி போடுவது எப்படி\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் த...\nதமிழனுக்கு முதல் எதிரி இந்தியச் சட்டங்கள்.\nடீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டு...\nஆட்டு மந்தை மக்கள் இருக்கும் வரை திராவிட அரசியல் ந...\nமக்களின் நம்பிக்கைகளும் சிதைக்கும் மதமாற்றமும் - க...\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள்...\nஉலக தீவிர வாதத்திற்கு தொடர்பு உடைய இஸ்ரேல் உளவு து...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\n30 வகை ஆரோக்கிய பொடி\nதமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அ...\nலொக் . . . லொக் . . . யாரங்கே பிடி\nபெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92/", "date_download": "2018-10-20T19:42:58Z", "digest": "sha1:YJPXTHRVORYQ2K5B7ZB4JAKXHDKRVT6S", "length": 11147, "nlines": 66, "source_domain": "kumariexpress.com", "title": "இலங்கைக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\nவடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது உடந்தையாக இருந்த காதலனும் சிக்கினார்\nHome » விளையாட்டுச்��ெய்திகள் » இலங்கைக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் போட்டியின் முடிவுகள் பெண்கள் சாம்பியன்ஷிப்புக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும். காலேவில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை பெண்கள் அணியை 98 ரன்னில் சுருட்டிய இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்த நிலையில் இந்தியா–இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி காலேவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 219 ரன்களில் ‘ஆல்–அவுட்’ ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தானியா பாத்யா 68 ரன்னும், கேப்டன் மிதாலி ராஜ் 52 ரன்னும், ஹேமலதா 35 ரன்னும் எடுத்தனர். முதல் ஆட்டத்தில் அரை சதம் அடித்த ஸ்மிர்தி மந்தனா 14 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இலங்கை அணி தரப்பில் ஜெயன்கானி 3 விக்கெட்டும், பிரபோத்ஹானி, வீரக்கொடி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nபின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 48.1 ஓவர்களில் 212 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜெயன்கானி 57 ரன்னும், ஸ்ரீவர்தனே 49 ரன்னும், நிலாக்ஷி டி சில்வா 31 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் மான்சி ஜோஷி, ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டும், பூனம் யாதவ், ஷிகா பாண்டே, தீப்தி ‌ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nஇந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2–0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரி��்கெட் போட்டி வருகிற 16–ந் தேதி நடக்கிறது.\nPrevious: அகில இந்திய ஆக்கி: அரைஇறுதியில் ரெயில்வே-பஞ்சாப் சிந்து வங்கி\nNext: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: 2–வது சுற்றில் சிந்து அதிர்ச்சி தோல்வி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் – ஊழல் பிரிவு பொது மேலாளர்\nஅபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\nநான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n“சர்கார்” படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n”பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது” டுவிட்டரில் ரஜினிகாந்த் தகவல்\nநடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை மலையாள நடிகர் சங்கம் ஏற்று கொண்டது – மோகன்லால்\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\n“இனி என்னுடைய 50 வயதில் சபரிமலை வருவேன்,” -சபரிமலையில் தமிழக சிறுமி பதாகை\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-20T20:10:52Z", "digest": "sha1:UBJATJKOAJYUDCPMLG4JJFL3OG7LLGBV", "length": 13310, "nlines": 66, "source_domain": "kumariexpress.com", "title": "பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு தீவிரம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\nவடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது உடந்தையாக இருந்த காதலனும் சிக்கினார்\nHome » சற���று முன் » பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு தீவிரம்\nபணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு தீவிரம்\nபணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்ட வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் தொகுதியில் வலம் வந்த 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nசென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே, பணப்பட்டுவாடா புகாரால் இந்தத் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நடக்க இருக்கிறது. எனவே, இந்த முறை சர்ச்சை எதுவும் இல்லாமல் தேர்தலை முறையாக நடத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nவேட்புமனு தாக்கல் நடைபெற்றபோது, தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் அதிரடியாக மாற்றப்பட்டார். தற்போது, புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 4 மணியளவில் அவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.\nதேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க 1,800 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுவரை 2 கம்பெனியை சேர்ந்த 272 துணை ராணுவத்தினர் தொகுதிக்குள் வந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் இன்னும் ஓரிரு நாளில் வர இருக்கின்றனர்.\nஇந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் தற்போது பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் அனைவரும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இதற்கு மத்தியில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும், உரிய அனுமதி இல்லாமல் வெளியூர் வாகனங்கள் தொகுதியில் வலம் வருவதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ஏராளமான புகார்கள் வந்தன.\nஅதன் அடிப்படையில், உரிய அனுமதி இல்லாத வாகனங்களை தொகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் அதிகாரிகளுக்கு ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டார். இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதிக்குள் நுழையும் 6 எல்லைகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. துணை ராணுவத்தினர் உதவியுடன் போலீசார் வாகனங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெ��ியூர் வாகனங்கள் என்றால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர்.\nதேர்தல் ஆணைய அனுமதி இல்லாமல் தொகுதிக்குள் வலம் வந்த 12 வாகனங்கள் நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், நேற்றும் 38 வாகனங்கள் சிக்கின. இதுவரை சிக்கியுள்ள 50 வாகனங்களும் அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 8 அதிகாரிகளும் தொகுதி முழுவதும் சுற்றி வந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, தேர்தல் விதிமீறல் தொடர்பாக 148 புகார்கள் வந்துள்ளன. அதுதொடர்பாக, 15 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரொக்கப் பணமும் ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதொகுதி முழுவதும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 284 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ரகசியமாகவும் கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படுகிறது.\nPrevious: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது\nNext: தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் – ஊழல் பிரிவு பொது மேலாளர்\nஅபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\nநான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n“சர்கார்” படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n”பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது” டுவிட்டரில் ரஜினிகாந்த் தகவல்\nநடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை மலையாள நடிகர் சங்கம் ஏற்று கொண்டது – மோகன்லால்\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\n“இனி என்னுடைய 50 வயதில் சபரிமலை வருவேன்,” -சபரிமலையில் த��ிழக சிறுமி பதாகை\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115205", "date_download": "2018-10-20T19:45:10Z", "digest": "sha1:CHK42DTD3PV5HEN6NBZT7YR2ZRS2XCC7", "length": 7049, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Thiruvarur charrot on 27th, திருவாரூரில் 27ம் தேதி ஆழித்தேரோட்டம்", "raw_content": "\nதிருவாரூரில் 27ம் தேதி ஆழித்தேரோட்டம்\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம் சபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nதிருவாரூர்: திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயில் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். இக்கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே 2வது மிகப்பெரிய தேர் என்பது சிறப்பு. கோயிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலயகுளத்தில் தெப்பதிருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா துவக்கத்திற்காக கொடியேற்றும் நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி நடந்தது. இந்நிலையில் தியாகராஜ சுவாமி தனக்கே உரிய அஜபா நடனத்துடன் ஆழித்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி இரவு நடைபெற்றது. அன்று முதல் தியாகராஜருக்கு தேரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆழித்தேரோட்டம் நாளைமறுதினம் (27ம் தேதி) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறுகிறது. தற்போது தேர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\nசென்னைக்கு வந்த ஜோத்பூர் ரயிலில் வெடிகுண்டு பீதி\nதஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் சோதனை : சிலை கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி\n18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வந்தால் அதிமுக ஆட்சியின் கதை தெரியும் .... ஸ்டாலின் ஆவேசம்\nகூடங்குளம் 2-வது அணுஉலை நிறுத்தம் : 2,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nதமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்\nதமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நீரை உறிஞ்சும் ஆந்திர விவசாயிகள் தொடரும் தண்ணீர் திருட்டு\nஇந்தியாவில் முதன்முறையாக கம்ப்யூட்டர் மயமாகும் அரசு கருவூலங்கள்: முதன்மை செயலர் தகவல்\nநாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் சர்ச்சை பதிவு: என்.ஆர் தனபாலன் கண்டனம்\nதிருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் புதிய நிர்வாகிகள் 17 பேர் பொறுப்பேற்பு\nரூ.5 ஆயிரம் கையூட்டு வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wattala", "date_download": "2018-10-20T20:27:30Z", "digest": "sha1:OY7OUOHWHGCCYFQIZOYKNIVUWLVPDZTT", "length": 7842, "nlines": 187, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு124\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு103\nகாட்டும் 1-25 of 2,289 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nபடுக்கை: 2, குளியல்: 1\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=290:-01092014-30092014&catid=2:info&Itemid=4", "date_download": "2018-10-20T18:51:05Z", "digest": "sha1:SZBKFX7PQRJ5LZY2IMJS3YMZDHOGZNC3", "length": 10945, "nlines": 115, "source_domain": "bergenhindusabha.info", "title": "விசேட நாட்கள் 01.09.2014 – 30.09.2014", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n05.09.2014 வெள்ளிக்கிழமை – மணவாளக்கோலம் வருஷாபிஷேகம்\nஆலயத்தின் கும்பாபிஷேக தினமான இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விசேட பூசைகளும் நடைபெறும்.\nமாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nகாலை 09:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nபகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\nபொது உபயம் kr. 101,-\n07.09.2014 ஞாயிற்றுக்கிழமை – நடேசரபிஷேகம்\nஇன்றைய தினத்தில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 06:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்\n08.09.2014 திங்கட்கிழமை – பூரணை விரதம்\nமாலை கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்றுஇ அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n11.09.2014 வியாழக்கிழமை – சங்கடகர சதுர்த்தி\nஇன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\n13.09.2014 சனிக்கிழமை – கார்த்திகை விரதம்\nஇன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n20.09.2014 சனிக்கிழமை – 1ம் புரட்டாதிச்சனி\nஇன்று பகல் 11:30 மணி தொடக்கம் 02:00 மணி வரை ஆலயம் சனீஸ்வரனிற்கு எள்ளெண்ணெய் எரிப்பதற்காகத் திறந்திர��க்கும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nபகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nநவராத்திரி விரதம்: 24.09.2014 தொடக்கம் 03.10.2014 வரை நடைபெறும்\n24.09.2014 புதன்கிழமை 1ம் நாள் துர்க்கா பூஜை ஆரம்பம்\n27.09.2014 சனிக்கிழமை 4ம் நாள்- இலட்சுமி பூஜை ஆரம்பம்\n30.09.2014 செவ்வாய்க்கிழமை 6ஆம் நாள்- சரஸ்வதிபூஜை ஆரம்பம்\n02.10.2014 வியாழக்கிழமை – 9ஆம் நாள்-மஹாநவமி\n03.10.2014 வெள்ளிக்கிழமை - விஜயதசமி\nநவராத்திரியின் போது கருமாரியம்மனுக்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விஷேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:30 மணிக்கு சங்கற்;பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nஉபயம் நவராத்திரி 1 - 9ஆம் நாள் வரை – kr. 350,-\nஉபயம் நவராத்திரி 10 ஆம் நாள் - kr. 500,-\nநவராத்திரி தினங்களில் கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவோர் முன்கூட்டியே பதிவுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். ஒருவருக்கு, நிர்வாகசபையினரால் இதற்க்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரம் 20 நிமிடங்களே.\nதொடர்புகளுக்கு: துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114)\n27.09.2014 சனிக்கிழமை – சதுர்த்தி விரதம்\nஇன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்திராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும். அத்துடன் நவராத்திரி பூஜையும் மேற்கண்டவாறு நிகழ்ச்சிநிரலுடன் வழமைபோல் இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\nஉபயம், சதுர்த்தி– kr. 350,-\nஉபயம், நவராத்திரி– kr. 350,-\nஉபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.\n26.10.2018 வெள்ளிக்கிழமை 2ம் ஐப்பசி வெள்ளிக்கிழமை கார்த்திகை விரதம்\n24.10.2018 புதன்கிழமை - பூரணை விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemajz.blogspot.com/2012/08/caesar-must-die-2012.html", "date_download": "2018-10-20T19:39:57Z", "digest": "sha1:UTP2DOEA6GVTCD6DC47CUSETGQWBZVP3", "length": 31082, "nlines": 308, "source_domain": "cinemajz.blogspot.com", "title": "JZ சினிமா: Caesar Must Die (2012)", "raw_content": "\nநான் பார்த்த சினிமாப் படங்கள்...எனது பார்வையில்\nஅப்பாடி, முதன் முதலா அடுத்தடுத்து ரெண்டு (ஆங்கிலமல்லாத) வேற்றுமொழிப்படங்களைப் பற்றி எழுதுறேன்.. எனக்கே வித்தியாசமாப் படுது.. நண��பர்களே இந்தமுறை பார்க்கப்போவது Cesare deve morire எனும் இத்தாலியன் படம்.. இது முழுக்க முழுக்க இத்தாலி ஜெயில் கைதிகள் சம்பந்தப்பட்ட படமாக்கும்..\nஜெயில் கதை என்றவுடனே கைதிகளின் ஃபிளாஷ்பேக்கை காட்டி sympathy வாங்கும் படம் என்றோ, ஜெயிலிலிருந்து தப்பிக்கும் ஆக்ஷன் படமென்றோ எண்ண வேண்டாம்..\nஇத்தாலியிலுள்ள உயர் பாதுகாப்பு சிறைக்கைதிகள் சிலருக்கு, அடுத்த மாசம் நடக்கவுள்ள charity நிகழ்ச்சியொன்றில் \"ஜுலியஸ் சீசர்\" நாடகம் போடுவதற்கு வாய்ப்புக்கிடைக்கின்றது.. அந்த நாடகத்துக்கு இவர்கள் எப்படித் தயாரானார்கள் என்பதும், நாடகம் வரவேற்பைப் பெற்றதா என்பதுமே இந்தப் படத்தின் கதை\nCoriolanus படத்தில் ஷேக்ஸ்பியரின் கதையை, சமகால நிகழ்வுக்கு உவமைப் படுத்திக்காட்டியிருப்பார்கள்.. இதுல ஷேக்ஸ்பியரின் கதையையே சமகால மனிதர்கள் நடிப்பதாக காட்டியிருக்கிறார்கள்.. உங்களுக்கு முதல் படம் பிடிச்சிருந்ததுன்னா, இந்தப் படமும் நிச்சயம் பிடிக்கும்..\nஇதுவரை நேரத்தை எப்படிக் கடத்துறதுன்னே தெரியாம தவிச்சுக்கிட்டிருந்த கைதிகளுக்கு, ஒரு மாற்றமாக இந்த நாடக வாய்ப்பு வந்து சேர்வதால் முழு ஈடுபாட்டுடன் இறங்குகிறார்கள்.. நடக்கும் போதும், சாப்பிடும்போதும், தூங்கும்போதும் கூட பேசி, நடித்துப் பழகுகிறார்கள்.. இவர்களது டெடிககேஷனைப் பார்க்கும்போது, நான் பள்ளிக் காலத்தில் நாடகம் போட்ட நேரங்கள் ஞாபகம் வரவும் கூனிக்குறுகிப்போனேன்..\nநடிக்கறது ஒருவிதம்னா, நடிக்க கத்துக்கற மாதிரி நடிக்கிறது இன்னொரு விதம்.. இங்க கிட்டத்தட்ட எல்லாருமே கத்துக்கற மாதிரி நடிச்சதால, யாரு அண்டர்-ஆக்டிங், யாரு ஓவராக்டிங் என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமே கிடையாம போயிருச்சு ஆனாலும் புரூட்டஸாக நடிப்பவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது..\nபடத்தோட ஒளிப்பதிவாளரையும் பாராட்டியே ஆகனும்.. பெருசா லொக்கேஷன் எதுவுமில்லை.. முழுக்க முழுக்க சிறைச்சாலைக்குள்ளேயும், நாடக அரங்கத்துக்குள்ளேயும் தான் காட்சிகள்.. மருந்துக்குக் கூட இயற்கைக்காட்சிகள் கிடையாது (ஒரேயொரு இயற்கைச்சித்திரப் படம் ஜெயில் சுவரில் தொங்கும்). வெறுமனே basic கோணங்களையும், காமிரா அசைவுகளையும் கொண்டே நம்மைக் கவர்கிறார் அதேபோல் இவர்கள் சிறைச்சாலையில் இருக்கும் காட்சிகள் கறுப்ப��� -வெள்ளையிலும், மேடையில் நாடகம் நடிக்கும் காட்சிகள் கலரிலும் காட்டப்பட்டு, கைதிகளின் மனநிலையை திரையில் பிரதிபலிக்கின்றன.. இதுபோன்று பல இடங்களில் அவர்களது மன, உள மாற்றங்களை \"குறியீடாக்கி\"யிருக்கிறார்கள் போலப் படுகிறது.. ஆனால் அனைத்தையும் கண்டுகொள்ள எனக்கு முடியாது..\nபடத்தின் வசனங்கள்னு பார்த்தீங்கன்னா 80% ஷேக்ஸ்பியரின் வசனங்கள் தான்.. அதுவும் கதையோடு தொடர்புடைய இத்தாலியன் மொழியிலேயே பேசப் படுவதால் கம்பீரமாக தனித்து தெரிகின்றன.. (சீசரைக் கூட \"சேஷரே\"ன்னு தான் உச்சரிப்பாங்க.. வித்தியாசமா, அழகா இருக்கும்)\nஆனால் மீதியுள்ள சாதாரண வசனங்களும் நம் கவனத்தை ஈர்ப்பதாகவே எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.. ஒரு தடவை கைதிகளுக்கும், ஜெயில் ceilingற்கும் இடையிலான உறவை ஒருத்தர் விபரிப்பார்.. தனிமையின் கொடுமையை கவிதை வடிவில் வர்ணிக்கும் சீன் அது இ ன்னொரு சீனில் ஒரு கைதி மற்றையவர்களைப் பார்த்து நேரத்தை வீணடிக்காம டக்குனு ஒத்திகையை தொடங்குவோம்னு சொல்லுவாரு.. அதுக்கு பதில் இப்படி வரும்.. I've been living behind these walls for 20 years and you're telling me \"Not to waste time\"..\nஅப்படியே கலைஞர் டி.வியில கிட்டத்துல Shawshank Redemption பார்த்த ஞாபகம் வந்துருச்சு ஒருவாட்டி ஏற்கெனவே படத்தை பார்த்திருந்தாலும், தமிழில் பார்க்கும்போது ஏனோ படம் ரொம்ப எளிமையாத் தெரிஞ்சுச்சு..\nஒவ்வொரு சனிக்கிழமையும் ராத்திரி 10.30க்கு நல்ல ஹாலிவுட் படங்களாக தெரிவுசெஞ்சு தமிழில் போடுறாங்க.. என்னோட டேஸ்டுக்கு எந்தவிதத்திலும் ஒத்துவராத கலைஞர் டி.வியை நான் விரும்பி பார்க்குற டைம் இதுதான்.. படங்களுக்கு Narration பண்ணுற சீன்களில் பேசும் குரல் என்னை மிகவும் கவர்ந்தது.. 1 மணி வரைக்கும் விடிய விடிய இருந்து தமிழில் ஹாலிவுட் படம் பார்க்கும் சுகம் அலாதியானது.. ட்ரை பண்ணாதவங்க இருந்தா ட்ரை பண்ணிப் பார்க்லாம் இன்னிக்கு The towering inferno படம்.. (நான் ஒண்ணும் கலீஞர் டி.விக்கு வெளம்பரம் பண்ணலிங்கோ இன்னிக்கு The towering inferno படம்.. (நான் ஒண்ணும் கலீஞர் டி.விக்கு வெளம்பரம் பண்ணலிங்கோ\nபடத்தின் கடைசியில் இவர்கள் வருங்காலத்தில் என்னவானார்கள் என்பது பற்றிக் காட்டப்படுகிறது.. அதிலும் இருவர் புத்தகம் எழுதினார்கள் என புத்தகத்தின் பெயரை வேறு காட்டுகிறார்கள்.. ஒருவேளை இது உண்மைச் சம்பவம்தானோ என கூகுளில் தேடினால�� எல்லாம் இத்தாலியனில் வருகிறது.. அப்படியே ஆராய்ச்சியை அந்தரத்தில் விட்டுட்டு போயிட்டேன்.. விஷயம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அறியப்படுத்துக\nஇந்தப்படம் 62வது சர்வதேச பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, \"தங்கக் கரடி\" விருதை தட்டிச் சென்றது.. இந்த விருதின் முன்னைய வெற்றியாளர்களான Bal(2010), A Seperation(2011) உலகளவில் கிரிட்டிக்கல் ரீதியாக பெரிதும் வரவேற்புக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது..\nபடத்தின் நீளம் மிகக்குறைவு.. 76 நிமிடங்களே தான் ஆனாலும் திரைக்கதையில் பெரும்பாலும் வேகம் இருக்காது.. ஆகவே ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.. ஏனையவர்கள் ஒரு மணிநேரம் ஒதுக்கி படத்தை தாராளமாகப் பார்க்கலாம்..\nமொத்தம் = 71% மிக நன்று\nஒரு புதிய விதயாசமான படத்த அறிமுகம் செஞ்சி இருக்கீங்க. கண்டிப்பா பார்கிறேன் நேரம் கிடைக்கும் பொது.\n//////கலைஞர் டி.வியில கிட்டத்துல Shawshank Redemption பார்த்த ஞாபகம் வந்துருச்சு ஒருவாட்டி ஏற்கெனவே படத்தை பார்த்திருந்தாலும், தமிழில் பார்க்கும்போது ஏனோ படம் ரொம்ப எளிமையாத் தெரிஞ்சுச்சு..///////\nஉண்மையான வார்த்தை.... படத்தோட தரம் கண்டிப்பா குறைகிறது......... ஆனால் சில வசனங்கள் பார்பதற்கு சம ஜாலியா இருக்கும்.\nதரம் குறையுதோ இல்லையோ.. ரொம்ப நெருக்கமா ஃபீல் பண்ண முடிஞ்சுது.. அதைத்தான் \"எளிமை\"ன்னு சொன்னேன்..\nபடம் பார்த்து உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்க நண்பா\nகலைஞர் டிவியில் படம் பார்ப்பது உனக்கு பிடித்திருக்கிறதா சாமீ என்ன விடுடா சின்ன வயதில் தமிழில் ஆங்கில படம் பார்க்க விரும்பினாலும், இப்பெல்லாம் இவய்ங்களோட மொழிபெயர்ப்பே அந்த படத்தோட உண்மையான உணர்வை கெட்டுத்து விடுறதா ஃபீல் பண்ணுறேன். அதிலயும் அன்னிக்கு 'மார்ஷ் அட்டேக்\"னு ஒரு படம் பாத்தேன். ராசா.. முடியல.. அந்த பாடுகளையே ஒரு பதிவா போடலாம்னு ஐடியாவில இருக்கேன். முன்னெல்லாம் எப்போ பாரு சைனிஸ் படமா போட்டு சாவடிப்பாய்ங்க , இப்போ மொழிபெயர்ர்பு.. நல்லா பெயர்க்கிறாய்ங்கடா மொழிய...\nஉன் நேரம் நீ \"மார்ஸ் அட்டாக்ஸ்\" பார்த்தே.. என் நேரம் நான் \"ஷாஷாங் ரிடெம்ஷன்\" பார்த்தேன்..\n//ராசா.. முடியல.. அந்த பாடுகளையே ஒரு பதிவா போடலாம்னு ஐடியாவில இருக்கேன்.//\nபோடனும் தல.. கண்டிப்பா போடனும்\nமச்சி, Mars Attacks இங்க்லீஷ்ல இன்னும் கொடுர���ா இருந்தது இருக்கும்...\nஆங்.. அப்புறம் உன்னோட பதிவு வழமை போலவே மொக்கையா இருக்கு. அதிலும்\n////அதேபோல் இவர்கள் சிறைச்சாலையில் இருக்கும் காட்சிகள் கறுப்பு -வெள்ளையிலும், மேடையில் நாடகம் நடிக்கும் காட்சிகள் கலரிலும் காட்டப்பட்டு, கைதிகளின் மனநிலையை திரையில் பிரதிபலிக்கின்றன../// இந்த இடம் மரண மொக்கை.\nஆங் வேறென்னமோ சொல்ல நெனச்சேனே ஆங்..... ///I've been living behind these walls for 20 years and you're telling me \"Not to waste time\"../// இந்த ஸ்பானிஷ் வசனம் கூட செம மொக்கை தான். அப்புறம் நான் போய்ட்டு வாறேன்\nஉனக்கு நான் கொமன்டு போடுறதே பெரிய விசயம், இதில அந்த மாமேதையும் கொமன்டு போடணுமா\nபுதுசா ஒரு படத்த அறிமுகப்படுத்தி வச்சிருக்கீங்க... நிச்சயம் பாத்துடுறேன்\n// நடிக்கறது ஒருவிதம்னா, நடிக்க கத்துக்கற மாதிரி நடிக்கிறது இன்னொரு விதம்.. // ஆஹா.. எப்படி பாஸ் உங்களால மட்டும் இப்படி\nஅது ஏதோ கன்ஃபியூசன்ல வர்றது.. படம் பார்த்துட்டு உங்க கருத்தையும் சொல்லுங்க பாஸ்\n//ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள்//\nசத்தியமா இல்ல மச்சி.. விமர்சனம் ஓகே\nஇல்லைன்னா ஃபீல் ஃப்ரீ.. வருகைக்கு நன்றி\nஅற்புதமான படத்தை தேர்வு செய்து எழுதி உள்ளீர்கள்.நன்றி.\nரைட்டு ... ஜே.சி உலக ஹாலிவுட்ல இருந்து உலகசினிமா லெவலுக்கு வளர்ச்சியடைஞ்சிட்டாறு. உலகசினிமாரசிகன் II ஆக வாழ்த்துக்கள்.\n//இதுபோன்று பல இடங்களில் அவர்களது மன, உள மாற்றங்களை \"குறியீடாக்கி\"யிருக்கிறார்கள் போலப் படுகிறது..//\nஅட ... இப்பவே மாற்றம் ஆரம்பிச்சிட்டுது போல இருக்கே\nநண்பா.. இதுல்லாம் உனக்கே ஓவரா இல்லையா நமக்கு ஹாலிவுடே ஒழுங்கா வரமாட்டேங்குது..\nஅந்த குறியீடு கேஸ் எனக்கு இருக்குங்கற ரீதியிலதான் தெரியும்.. என்னன்னுல்லாம் தெரியாது\n*ஹாலிவுட்ரசிகன் II தான் இப்போதைக்கு மை இலக்கு.. எப்பூடி\nநெட்டுல கிடைச்சா கண்டிப்பா பார்க்கிறேன் தல....அப்புறம் உங்க சின்ன வயசுல இது எல்லாம் வேற நடந்து இருக்கா...\n//இவர்களது டெடிககேஷனைப் பார்க்கும்போது, நான் பள்ளிக் காலத்தில் நாடகம் போட்ட நேரங்கள் ஞாபகம் வரவும் //\nஅப்புறம் தல.. கலைஞர் டிவியில் அவங்க உருப்படியா டப்பிங் பண்ணுன படம்னா அது \" Shawshank Redemption\" டப்பிங் பண்ணுன ஆளு MS.பாஸ்கர்ன்னு நினைக்கிறன், அதனால தான் படம் ரொம்ப நல்லா வந்து இருக்கும்..\nமுக்கவாசி படத்தை அவனுங்க ரொம்பவே கொதறி வச்சுருவாங்க..\nஆமா பாஸ்.. ஒர��� சில நாடகங்கள் (இங்கிலீசுல ஒண்ணே ஒண்ணு.. A Christmas Carol) போட்டுருக்கேன்\nநீங்க இப்ப சொல்லும் போதுதான் க்ளிக்காவுது.. Morgan Freeman வாய்ஸ்.. அது எம்.எஸ்.பாஸ்கரே தான்\nகேள்வி பட்டதே இல்ல.., Golden Bear வாங்கி இருக்கா அதுக்காகவாது பாக்கனும் தல :)\nநானும் Golden bear லிஸ்டை தேடப்போய்த் தான் இந்தப் படத்தைப் பத்தி அறிஞ்சுக்கிட்டேன்.. படத்தை பாருங்க.. வருகைக்கு நன்றி\nஉங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும், முகவரி கீழே இணைத்துள்ளேன்.\n(வலைச்சரம் மூலம்) உங்கள் தளத்திற்கு முதல் வருகை என்று நினைக்கிறேன்...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...\nவருகைக்கம், கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.. தொடர்ந்தும் இணைந்திருங்கள்\nஹாலி தல..நோட் பண்ணிக்கிட்டேன். உங்களின் மூலமாக தான் Coriolanus பார்த்தேன்..மனுஷன் நடிப்பு பின்னியிருக்காரு, அடுத்த Warriors of the Rainbow (2011)ரெடியாகி இருக்கிறது. நீங்கள் இப்படி பல மொழி படங்களை பார்த்து எங்களுக்கு நல்லாசி வழக்க வேண்டும் ;)\nகொரியோலேனஸ் பார்த்ததற்கும், அடுத்து பார்க்கப் போவதற்கும் மொதல்ல பெரிய தேங்க்ஸ் தல\n//நீங்கள் இப்படி பல மொழி படங்களை பார்த்து எங்களுக்கு நல்லாசி வழக்க வேண்டும் ;)//\nநானே ஹாலிவுட் படம் பார்க்குறதுக்கு டைம் இல்லாம தவிக்கிறேன் தல :)\nஇதுல உலக சினிமாவையும் தேடிப்புடிச்சு, சப் டைட்டிலோட பார்த்து விமர்சனம் எழுதுறதுக்குள்ள விடிஞ்சுடும்..\nஆனா நான் ரெக்கமண்ட் பண்ணியும், நீங்கல்லாம் படம் பார்க்கறீங்கன்னா, இன்னம் நிறைய வேற்று மொழிப் படங்களை எழுத ஆவலாயுள்ளேன்\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகபாலி (2016) - முழுமையான் படம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\nஹாலிவுட் படங்கள் மேல ஆர்வம் கொண்டுள்ள சாதாரண தமிழ்க் குடிமகன்..\n4 / 2 / 2012 அன்று வாங்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=5%204933&name=%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%29", "date_download": "2018-10-20T18:53:00Z", "digest": "sha1:LOOYKJNVQ4HJQKKZ6W4OHZUWYSXFOOYW", "length": 7143, "nlines": 128, "source_domain": "marinabooks.com", "title": "சல்லிக்கட்டுக்குத் தடை தீர்ப்பும் தீர்வும் (ஒரு மீள்பர்வை) Sallikkattukku Thadai Therppum Thervum (Oru Milparvai)", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் ஆன்மீகம் அரசியல் தத்துவம் மனோதத்துவம் விளையாட்டு சமையல் பெண்ணியம் வாழ்க்கை வரலாறு சிறுவர் நூல்கள் கல்வி மாத இதழ்கள் நேர்காணல்கள் இலக்கியம் இஸ்லாம் ஓவியங்கள் மேலும்...\nபஞ்சு மிட்டாய்மகாவீர் பதிப்பகம்முக்கடல் வெளியீடுமுத்து காமிக்ஸ்தர்ம ஆய்வு மையம்புலம்மேன்மை வெளியீடுதமிழர் களம்செல்லம் & கோயாழ் பதிப்பகம்வெள்ளம்ஜி ஜமால் தாவூது பதிப்பகம் தமிழ்நாடு பாடநூல் கழகம்தெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்Commercial Publicationதங்கம் பதிப்பகம் மேலும்...\nகருத்து - பட்டறை வெளியீடு\nசல்லிக்கட்டுக்குத் தடை தீர்ப்பும் தீர்வும் (ஒரு மீள்பர்வை)\nசல்லிக்கட்டுக்குத் தடை தீர்ப்பும் தீர்வும் (ஒரு மீள்பர்வை)\nகருத்து - பட்டறை வெளியீடு\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான விதிமுறைகள்\nபல்வேறு புகார்களை எழுத வேண்டிய முறையும் அனுப்ப வேண்டிய விலாசங்களும்\nபஞ்சாயத்து பற்றிய சட்டங்களும் நிர்வாக முறைகளும்\nதகவல் அறியும் உரிமை ஏன் எதற்கு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nயானைகளைப் பற்றிய வித்தியாசமான செய்திகள்\nவிலங்கினங்களைப் பற்றிய வியத்தகு செய்திகள்\nநாய் வாங்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் நல்ல யோசனைகள்\nநாய்களை நல்ல முறையில் வளர்ப்பது எப்படி\nகருத்து - பட்டறை வெளியீடு\nபத்தினிப் பெண்டிர் அல்லோம்: பரத்தையர் கணிகையர் தேவதாசியர் பற்றிய பதிவுகள்\nதமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும்\nஏறுதழுவுதல் சல்லிக்கட்டு (தொன்மை - பண்பாடு - அரசியல்)\nஆல்பெர் காம்யு நூற்றாண்டு நாயகன்\nமரண தண்டனையின் இறுதித் தருணங்கள்\nசல்லிக்கட்டுக்குத் தடை தீர்ப்பும் தீர்வும் (ஒரு மீள்பர்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115206", "date_download": "2018-10-20T19:45:41Z", "digest": "sha1:SKZYM7FTGJGC4RUTCVF7ZUVU7KA5UZYH", "length": 9490, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - The first reactor did not operate since March 27, according to Sterlite, மார்ச் 27ம் தேதியில் இருந்து முதல் உல��� செயல்படவில்லை ஸ்டெர்லைட் நிறுவனம் தகவல்", "raw_content": "\nமார்ச் 27ம் தேதியில் இருந்து முதல் உலை செயல்படவில்லை ஸ்டெர்லைட் நிறுவனம் தகவல்\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம் சபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nபுதுடெல்லி: கடந்த மார்ச் மாதம் 27ம் தேதியில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையின் முதல் உலை இயங்கவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் அடிக்கல் நாட்டப்பட்ட காலம் முதலே அந்த நிறுவனத்துக்கு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிறுவனத்திலிருந்து வெளிவரும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினர். இதை கண்டுகொள்ளாத ஸ்டெர்லைட் நிறுவனம், தனது ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக ஒப்புதல் கோரி விண்ணப்பம் செய்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இதை எதிர்த்து கடந்த 100 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். சில தினங்களுக்கு முன்பு மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சூடுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். துப்பாக்கி சூடு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.\nதமிழகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பங்கு சந்தையில் எதிரொலித்தது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வேதாந்தா குழும பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அந்த குழுமத்தின் பங்குகள் சரிய தொடங்கியுள்ளன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 27ம் தேதியில் இருந்து முதல் உலை இயங்கவில்லை என்று ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய, மும்பை பங்கு சந்தைகளுக்கு எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளித்துள்ளது. அரசின் உத்தரவின்படி, முதல் உலை மூடப்பட்டுள்ளது என்றும், இந்த உலையின் தற்போதைய மதிப்பு ரூ.2,100 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. உலை மூடப்பட்டது தொடர்பாக உ��்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசென்னைக்கு வந்த ஜோத்பூர் ரயிலில் வெடிகுண்டு பீதி\nதஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் சோதனை : சிலை கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி\n18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வந்தால் அதிமுக ஆட்சியின் கதை தெரியும் .... ஸ்டாலின் ஆவேசம்\nகூடங்குளம் 2-வது அணுஉலை நிறுத்தம் : 2,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nதமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்\nதமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நீரை உறிஞ்சும் ஆந்திர விவசாயிகள் தொடரும் தண்ணீர் திருட்டு\nஇந்தியாவில் முதன்முறையாக கம்ப்யூட்டர் மயமாகும் அரசு கருவூலங்கள்: முதன்மை செயலர் தகவல்\nநாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் சர்ச்சை பதிவு: என்.ஆர் தனபாலன் கண்டனம்\nதிருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் புதிய நிர்வாகிகள் 17 பேர் பொறுப்பேற்பு\nரூ.5 ஆயிரம் கையூட்டு வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/10/06/", "date_download": "2018-10-20T19:55:34Z", "digest": "sha1:VGUGZXGTSAULG4SQEN42JTRYNNA7AFZI", "length": 6597, "nlines": 89, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –October 6, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nகீழடி அகழாய்வு குழிகள் மூடும் பணி ஒத்திவைப்பு\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதூரில் நடந்த அகழாய்வில், குழிகள் மூடும் பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை மூலம், அகழாய்வு நடந்த, குழிகளை அதிகாரிகள் ஹெலிகாம் மூலம் ஆய்வு செய்தனர். நான்காம் கட்ட அகழாய்வு, ஏப்ரல்… Read more »\nபொன்.மாணிக்கவேல் தலைமையில் போயஸ் கார்டனில் சிலை தடுப்புப் பிரிவினர் சோதனை\nசென்னை, போயஸ் கார்டன் – கஸ்தூரி அவென்யூவில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான வீட்டில���, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டையில் வசித்து வரும் நடிகரும் தொழிலதிபருமான ரன்வீர்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=19763", "date_download": "2018-10-20T19:18:53Z", "digest": "sha1:24NHMDSQ2DX7CFV47UP6PMJJK2G3SJGB", "length": 17569, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "தமிழர்களால் சிறப்பாக கொ", "raw_content": "\nதமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் தைத்திருநாள் மகத்துவமும், சிறப்புகளும்\nபொங்கல் பண்டிகை தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாக இது கருதப்படுகின்றது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறித��ாக கொண்டாடப்படுகிறது. நன்றி கூறும் திருவிழாவாக தைப்பொங்கல் அமைவதனால் அனைத்து மக்களிடத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக தைப்பொங்கல் அமைந்துள்ளது.\nபொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.\nபொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப் பண்டிகை, இரண்டாம் நாள் தைப்பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல்.\nபோகி: போகி மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.\nவீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும்.\nதைப்பொங்கல்: தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். அதாவது மண்ணிலானா புதுப்பானைகளை வாங்கி, புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர்.\nபுதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள்.\nபொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று \"பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்\" என்று உரக்கக் கூவி, பொங்கலை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது.\nமாட்டுப் பொங்கல்: மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.\nகாணும் பொங்கல்: காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nஅமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக காத்திருப்பவர்களில் 10......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள்...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நான் செல்லாததால் பக்தா்களின் உணா்வு குறித்து......Read More\nபடுகொலை செய்யப்பட்ட சிரேஸ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது......Read More\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்...\nதனித்து ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐக்கிய தேசிய......Read More\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள்...\nபிரபல மலையாள திரைப்பட நடிகை பார்வதி. இவர் தமிழில் பூ, மரியான்,......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nவடமாகாணசபையின் தலைநகரை மாங்குளத்திற்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில்......Read More\nவோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nஜனாதிபதி மைத்திரிக்கு இன்று முதல்...\nஜனாதிபதி கொலைச் சதி தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுவரும் பல்வேறுபட்ட......Read More\nசஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான......Read More\nமேலதிக நேரக் கொடுப்பனவைக் கோரி...\nவவுனியா பொது வைத்தியசாலை சுகாதாரத்துறை தொழிற்சங்கம் ஒ���்றிணைந்து இன்று......Read More\n16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்...\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில்......Read More\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும்...\nநாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக......Read More\nகாலி, எல்பிட்டிய பொது சந்தையில் மரக்கறி விற்பனை செய்யும் பல்கலைக்கழக......Read More\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது......Read More\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள்...\nபோர்க் காலத்தில் போர்க் களத்துக்கு வெளியே பல இளைஞர்கள் படையினரால்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் நீண்ட காலமாகத் தொடர்கிறது.......Read More\nதிருகோணமலை - திரியாய்க் காட்டில் ஒரு...\nசில நாட்களுக்கு முன் திருகோணமலை மாவட்டத்திலே புதிதாகக் கிடைத்த சில......Read More\nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள்...\nமு .திருநாவுக்கரசுதலைவனை வரலாறு உருவாக்குகிறது. வரலாற்றை தலைவன்......Read More\nதமிழர்களுக்கே சொந்தம் இலங்கை அந்த காலத்து விடுதலையில் (பதிப்பின்படி)......Read More\nமாலைதீவின் தேர்தல் முடிவு நமக்குச்...\nமாலைதீவின் தேர்தல் முடிவு உலக ஊடகங்களில் அதிக கவனத்தை......Read More\nதியாக தீபம் திலீபனது 31வது நினைவு...\nஇன்று புரட்டாசி 26 இன்றய நாள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஓர் மகத்தான......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/26/moopanar.html", "date_download": "2018-10-20T18:55:48Z", "digest": "sha1:Y77ZWESPWIS3JHECYYLQHP66EF57YH45", "length": 9869, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "த.மா.கா. தலைவராக மீண்டும் மூப்பனார் | moopanar will select as a president of tamil manila congress tomorrow again - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» த.மா.கா. தலைவராக மீண்டும் மூப்பனார்\nத.மா.கா. தலைவராக மீண்டும் மூப்பனார்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோ��ியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசென்னையில் புதன்கிழமை கூடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூப்பனார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\nஇதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், கட்சியின் தேர்தல் அதிகாரியுமான ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கை:\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் புதன்கிழமை காலை 10 மணிக்குநடக்கும். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டிக் கொள்கிறேன்.\nஇப்பொதுக்குழுக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் தேர்தல் நடைபெறும். பொதுக்குழுவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்தும், கூட்டணிபற்றியும் விரிவாக விவாதிக்கப்படும்.\nகூட்ட முடிவில் கட்சியின் தலைவர் தேர்தல் நடக்கிறது. இதில் மூப்பனார் மீண்டும் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/two-medieval-inscriptions-trichy/", "date_download": "2018-10-20T19:07:05Z", "digest": "sha1:WFYSN54POFUCVPZTBWVTJ34MY4JPGLKT", "length": 12210, "nlines": 117, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –இரண்டு இடைக்கால கல்வெட்டுகள் திருச்சி அருகே கண்டுபிடிக்கப்பட்டது! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 12:36 am You are here:Home வரலாற்று சுவடுகள் இரண்டு இடைக்கால கல்வெட்டுகள் திருச்சி அருகே கண்டுபிடிக்கப்பட்டது\nஇரண்டு இடைக்கால கல்வெட்டுகள் திருச்சி அருகே கண்டுபிடிக்கப்பட்டது\nஇரண்டு இடைக்கால கல்வெட்டுகள் திருச்சி அருகே கண்டுபிடிக்கப்பட்டது\nஇரண்டு இடைக்கால கல்வெட்டுகள் திர���ச்சி அருகே கண்டுபிடிக்கப்பட்டது\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nபண்டைய கல்வெட்டுகளை ஆராயும் பெண் ஆராய்ச்சியாளர் &#... பண்டைய கல்வெட்டுகளை ஆராயும் பெண் ஆராய்ச்சியாளர் - மங்கையர்கரசி (படத்தில் இடது பக்கம் உள்ளவர்) பண்டைய கல்வெட்டுகளை ஆராய்ந்து தமிழர்களின் நாகரிகங்களை...\n புதையுண்ட தமிழகம் அண்மைக்கால அகழாய்வுகள் (2015 –16) : தமிழகத்தில் அண்மைக் காலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை திர...\nஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன் – தம... ஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன் – தம... ஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன் - தமிழர் வரலாற்றை திசை திருப்பும் மர்மம் - தமிழர் வரலாற்றை திசை திருப்பும் மர்மம் பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ளும் மிக முக்கிய புதையலா...\nசேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் 12ம... சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் 12ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கல்வராயன்மலை அருகே அருநூத்த...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0233", "date_download": "2018-10-20T18:53:27Z", "digest": "sha1:JRVCKEDPGFC4SFKPADDLALYXXVU5UC34", "length": 4819, "nlines": 128, "source_domain": "marinabooks.com", "title": "படி வெளியீடு", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் மாத இதழ்கள் நவீன இலக்கியம் பொது அறிவு பெண்ணியம் இலக்கியம் யோகாசனம் மனோதத்துவம் சமையல் மகளிர் சிறப்பு கணிப்பொறி நகைச்சுவை விவசாயம் மொழிபெயர்ப்பு கணிதம் வாஸ்து மேலும்...\nவல்லினம்தமிழிசை ஆய்வு மையம்மாலன் பிரசுரம்புனிதா பதிப்பகம்சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி மையம்அழ்வார்கள் ஆய்வு மையம்ஆசிய ஆய்வுகள் நிறுவனம்தமிழம்மா பதிப்பகம்தமிழ்மணி புத்தகப் பண்ணைமுதற்சங்கு பதிப்பகம்விழிகள் பதிப்பகம்சொல் ஏர் பதிப்பகம் பகுத்தறிவு வெளியீடுஓலைச்சுவடிபனிக்குடம் பதிப்பகம் மேலும்...\nகெட்ட போரிட்ட உலகுக்கு அஞ்சலி\nஆகாய கங்கையை அழைத்து வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nmc.ac.in/nehru-media-currentevents18-yogaday.php", "date_download": "2018-10-20T20:28:13Z", "digest": "sha1:N34HOENELO722CECXOI3ZJRKADSFHL64", "length": 4686, "nlines": 105, "source_domain": "nmc.ac.in", "title": ":::: Nehru Memorial College ::::", "raw_content": "\nகற்றல் இனிது - உரையரங்கம்\nஅன்பும் அமைதியும் - உரையரங்கம்\nநெகிழி இல்லா புத்தனாம்பட்டி' திட்டம்\nரோட்ராக்ட் சங்க புதிய தலைவர், செயலர் பதவியேற்பு விழா\nயோகா தின விழா - 21.06.2018\nகல்லூரியில் 21.6.18 காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவ மாணவிகள் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். கல்லூரி சேர்மன் பேராசிரியர் திரு. மூ.பொன்னம்பலம் மற்றும் திரு பொன் ரவிச்சந்திரன் அவர்கள் குத்து விளக்கேற்றி விழாவினை தொடக்கி வைத்தனர். வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மு.ரமேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.ரா. பொன்பெரியசாமி அவர்கள் தலைமையுரையில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்த��ரைத்தார். சிறப்பு விருந்தினர் பதஞ்சலி விவசாயிகள் சேவை அமைப்பின் தலைவர் திரு.சோ.சிவசண்முகம் அவர்கள் யோகாசனப்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், சர்க்கரைநோய், புற்றுநோய், மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு போன்றவை வராமல் தடுப்பதற்கான பயிற்சிகளையும் அளித்தார். அடுத்த தலைமுறையாகிய நமது குழந்தைகளை நல்லவர்களாகவும், தேசபற்றுள்ளவர்களாகவும் வளர்ப்பது பற்றியும் எடுத்துரைத்தார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் விஜயலெட்சுமி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?tag=%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-20T19:25:44Z", "digest": "sha1:YTYFRFW7ZEFT3TIORXYOVVTQT32GKS5T", "length": 3664, "nlines": 75, "source_domain": "oorukai.com", "title": "சகோதரப் படுகொலை | OORUKAI", "raw_content": "\nHome Tags சகோதரப் படுகொலை\nசகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான் | ஆய்வு | பழ.நெடுமாறன்\n(2012 ஆம் ஆண்டில் ஜுனியர் விகடனில் வெளியான பழ.நெடுமாறன் அவர்களின் நேர்காணல் இங்கு காலத்தேவை கருதி மீள் பிரசுரமாகின்றது) ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில்...\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://painthalir.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-10-20T20:05:22Z", "digest": "sha1:EP2ZSVZLBA6PRAJ7RHXG5K2CP4BILK4H", "length": 18310, "nlines": 106, "source_domain": "painthalir.blogspot.com", "title": "கோனே பால்ஸ்சும் நாங்களும்", "raw_content": "\nநான் சங்கர், நாகராஜன், பாலாஜி, கணியன், கலைவாணன் ஆகியோர் கோனே நீர்வீழ்ச்சிக்கு செல்வதுஎன முடிவெடுத்து 15.10.2012 அன்று காலை பயணமனோம். காலை 9 மணியளவில் எங்கள் பயணம் ஆரம்பமானது. கிண்டி வழியாக போருர் சாலையின் வழியோ பெரியபாளையம் செல்லும் வழியில் பயணித்தோம் வழியில் ஒரு இடத்தில் ஓட்டலில் காலை உணவை முடித்துக்கொண்டோம்.\nஊத்துக்கோட்டை வரை தமிழக எல்லை பரந்து கிடந்தது. உத்துக்கோட்டைதான் இருமாநிலங்களையும் பிரிக்கும் எல்லையாக உள்ளது. போகும் வழியெங்கும் சுற்றி மாலைகளும், வயல்களும், கரும்புதோட்டங்களும், ரோஜா தோட்டங்களும் நம்மை இயற்கை எழிலுடன் வரவேற்றன.\nபுத்தூருக்கு 8 கிலோமீட்டர் முன்னதாக இடதுபக்கம் கோனே நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வளைவு நம்மை வரவேற்கின்றன. உள்ளே ஒரு இரண்டு கிலோமீட்டர் சென்றால் நீர்வீழ்ச்சி வரும். போகும் வழியில் ஒரு சாலை கீழ்இருந்து மேலேசெல்வது போல் அழகாக உள்ளது. ஒருவழியாக போய்சேர்ந்தோம்.\nவண்டியை நிறுத்தியதும் பலர் வந்து நம்மிடம் கோழிவாங்கி கொடுத்தால் சமைத்துகொடுப்பதாக சொன்னார்கள். இங்கு எதுவும் கிடைக்காது என்று நினைத்து நாங்கள் வரும் வழியில் பிரியாணி வாங்கி வந்துவிட்டோம். ஆகவே வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்.\nநீர்வீழ்ச்சி நோக்கி நடக்க தொடங்கினோம். அங்கே ஆயில் மசாஜ் செய்ய ஆட்கள் நிறைய பேர் இருந்தார்கள். காசுகொடுத்து அடிவாங்க வேண்டாம் என்று குளிக்கும் இடம்நோக்கி பயணமானோம்.\nநீர்வீழ்ச்சியின் அருகில் சென்றதும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. சுமாராக ஒரு பத்துபேர்நின்று குளிக்கக்கூடிய அளவில்தான் தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. ஆகவே மேலே சென்று குளிக்கலாம் என்று சிலர் கூறியதால் மேலே ஏறத்தொடங்கினோம். பாதிதூரம் ஏறியிருப்போம் மேலிருந்து சிலர் இறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எவ்வளவு தேடியும் நீர்வீழ்ச்சியிருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்கள், மேலே ஏறுவது வீண்முயற்சி என்றார்கள். இதில் கணியன் முடியாமல் உட்கார்ந்து விட்டார் எனவே நாங்கள் இருந்து இடத்திலேயே ஏறுவதை நிறுத்திவிட்டோம்.\nமதியம் 12.30 மணி ஆகியிருந்தது. ஆகவே அங்கேயே கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்து, மதியம் உணவை உண்டுவிட்டு கீழே சென்று குளிக்கலாம் என்று முடிவெடுத்தோம். அங்கேயே அமர்ந்து அரட்டை அடித்தோம். அங்கிருந்து பார்த்தால் ஆந்திரா மாநிலத்தின் அழகை ரசிக்க முடிந்தது. மதியம் அங்கேயே சாப்பிட்டோம், பிரியாணி பொட்டலத்தை திறந்தது தான் தாமதம் எங்கிருந்து தான் குரங்குகள் வந்தது என்று தெரியாது நாலைந்து குரங்குள் எங்களை சூழ்ந்து உட்கார்ந்து கொண்டன. நாங்கள் சாப்பிட்டதும் மீதியை அவைகளுக்கு கொடுத்தோம். ஒரு குரங்கு நாங்கள் சாப்பிட வைத்திருந்த பழங்கள் உள்ள கவரை தூக்கிக்கொண்டு சென்றது. எங்களுக்கு கோபம் வரவ��ல்லை. அதை ரசிக்கதான் தோன்றியது.\n2 மணியளவில் கீழே இறங்கினோம். கலைவாணன், கணியன் ஆகியோர் குளிக்கவில்லை என்றார்கள். நாங்கள் நால்வரும் குளிக்க தொடங்கினோம். அருமையான குளியல், தண்ணீர் நடுமண்டையில் கொட்டும்போது ஏற்படும் உற்சாகத்தை அனுபவித்தால் தான் தெரியும். சுமார் முக்கால்மணிநேரம் குளித்திருப்போம். கொஞ்சம் நேரம் ஆனதும் குளிரத்தொடங்கியது. ஆகவே குளியலை முடித்துக்கொண்டோம்.\nஅங்கிருந்து வண்டியில் ஏறினோம் போகும் வழியில் நிறைய இடங்களில் நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கரும்புத்தோட்டத்தில் நிறைய புகைப்படங்கள் எடுத்தோம். பின்னர் ஒரு அணைக்கட்டில் நிறுத்தினோம் கொஞ்சம் மழைபெய்ய ஆரம்பித்திருந்தது. மழையில் நனைந்தப்படி கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வந்தோம்.\nசுமார் ஆறுமணியவில் சென்னை வந்து சேர்ந்தோம். இதுபோன்ற பயணங்கள் நமது இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையின் வரும் நாளைக்கான ஓட்டத்தை தொடர ஒரு சிறந்த ஊக்கத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. மற்றொரு பயணத்துடன் மீண்டும் சந்திப்போம்\nசுற்றலா தலங்கள் (கேரளா) 6\nதிருவனந்தபுரம் முன்பு திருவன்ரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இது கேரளாவின் தலைநகராமாக விளங்குகிறது. அனந்தா என்ற கடவுளின் பெயரால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது.\nதிருவனந்தபுரத்தில் புகழ்வாய்ந்த கோவில் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் இங்கு இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். திராவிடக் கட்டிடக்கலையைத் தழுவி கட்டப்பட்டக் கோவில் இது. திருவிதாங்கூர் மகாராஜா இந்தக் கோயிலை 1733 ஆம் ஆண்டு கட்டினார்.\nகோவளம் கடற்கரை 16கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உலகத்தரத்திற்கு இணையாக புணரமைக்கப்பட்ட கடற்கரை கோவளம் கடற்கரை 1930 முதல் இந்த கடற்கரைக்கு வெளிநாட்டினார் வந்து செல்கின்றனர். கடற்கரையின் கரையில் அமைந்துள்ள தென்னை மரங்கள் இந்த கடற்கரையின் அழகை மேலும் அழகூட்டுகின்றன. மேலும் இந்த கடற்கரையின் அருகில் கலங்கரை விளக்கம் உள்ளது.\nசமீபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த புத்தன்மாளிகை அருங்காட்சியம் திருவிதாங்கூர் மகாராஜாவின் புராதன பொருட்கள் மற்றும் இதர கேரளா கலைப்பொருட்களை உள்ளடக்கியதாக உள்ளது.\nசுற்றலா தலங்கள் (கேரளா) 3\nஇந்த நகரம் மிக நீண்ட ���ரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். துறைமுகம், விமானதளம், ரயில்நிலையம் ஆகிய மூன்று அருகருகே அமைந்துள்ள ஒரு நகரமாகும். வெள்ளைக்காரர்கள் ஆடசியில் இந்த நகரம் மிகசிறந்த துறைமுக நகரமாக விளங்கியது. ஏற்றுமதியும், மீன்பிடித்தொழிலும் இங்கு தொழிலாக உள்ளது. சுற்றுலா துறையினர் அதிகம் விரும்பும் ஒரு நகரமாக இந்த நகரம் உள்ளது.\nசீன மீன்பிடிக்கும் வலை – கொச்சின்\nசைனாவின் மன்னான குபுலிகான் என்பவன் இந்த மீன்பிடிக்கும் முறையை கேரளாவில் அறிமுகப்படுத்தினான். தற்போது கொச்சி நகரத்தில் மட்டுமே இந்த மீன்பிடிக்கும் முறைக் காணப்படுகிறது. இதில் மீன்பிடிப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்தும் ஒன்றாக உள்ளது.\nஇது ஒரு இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரையாக விளங்குகிறது. மாலை சைனா மீன்பிடிவலைகளின் பின்னணியில் சூரியன் மறையும் அழகை ரசிப்பது மிக அழகாக இருக்கும். ஐரோப்பா பாணியில் கட்டப்பட்ட பங்களாக்கள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன. புதிய நல்ல மீன்களை ருசிப்பதற்கு சிறந்த இடமாகும்.\nசென்ட் பிரன்சிஸ் சார்ச் – போர்ட் கொச்சி\nஐரோப்பியர்களால் கட்டப்பட்ட மிக பழமையான தேவலாயம் இது.மூன்றாவத…\nசுற்றலா தலங்கள் (கேரளா) 4\nகேரளாவின் முக்கிய நகரங்களில் ஒன்று. மிகப்பெரிய பேக்வாட்டர்களை கொண்டது. இங்கு இருக்கும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற ஊர். கயிறுகளால் உண்டாக்கப்படும் பொருட்கள் இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்றும் செம்மீன் (எரா) இங்கு வளர்க்கப்பட்டு பலஇடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆரான்முளா படகு போட்டி இங்கு வருடந்தோறும் நடத்தப்படுகிறது. நெற்களஞ்சியம் என போற்றப்படும் குட்டநாடு இங்கு தான் உள்ளது. கேரளாவின் கிராமத்தின் அழகை ரசிக்க சிறந்த இடமாக இது விளங்குகிறது.\nஆலப்புழையின் அழகை ரசிக்க சிறந்த இடம் பேக்வாட்டர்ஸ் ஆகும் இதன் கரைகளில் அமைந்துள்ள, கோயில்கள், தேவலாயங்கள் மற்றும் தொழில்கூடங்கள் ஆகியவற்றை ரசித்தபடி பயணம் செய்வது இனிமையாக இருக்கும். இது ஆலப்புழையில் தொடங்கி ஜெட்டி எனப்படும் இடம் வரை பரந்துள்ளது.\nஆலப்புழையின் அழகை மேருகூட்டுவது இங்கு நடத்தப்படும் படகுப்போட்டியாகும். நேருகோப்பை படகுப்போட்டிகள் இங்கு புகழ்ப்பெற்றது. இது புன்னமட நதியின் மேல் நடத்தப்படுகிறது. இது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இதை காண வெளிநாட்டுப் பயணிகள் அதிக …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2014/07/", "date_download": "2018-10-20T19:13:38Z", "digest": "sha1:2ZY4TJXPJXDWXN3FBSIXQRKGCLVQRQIZ", "length": 34347, "nlines": 215, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : July 2014", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\n\"அரை மணித்தியாலத்துக்குள்அலுவலை முடிச்சிட வேணும்\"\nமுன்னாலே சைக்கிளில் போய்க்கொண்டிருந்த கபாலர் சொன்னார்.\n\"இப்ப ஐஞ்சேகால். ஐஞ்சரைக்கு முன்னம் வாசிகசாலையடிக்குப் போய் விடுவம். ஆறுமணி மட்டிலை திரும்பி விடவேணும்\" ஏற்கனவே கதைத்துப் பேசி வந்திருந்த போதிலும் மீண்டும் ஞாபகமூட்டினார் கோபாலர். ஊரிலை இருக்கேக்கை பத்துப் பதினைந்து வீடுகள் இடைவெளி தூரத்திலை இருந்திருப்பம். இப்ப, இடம்பெயர்ந்த பின்பு இடைவெளி நெருக்கமாகி பக்கத்துப் பக்கத்து வீடுகளில் தஞ்சமடைந் திருக்கிறோம். கோபாலர் இதற்கு முன்பும் ஒருதடவை போய் வீட்டிலிருந்து பொருட்களை எடுத்திருக்கின்றார். அந்தத் துணிவு தந்த தைரியத்தில்தான் இன்று என்னையும் கூட்டிக் கொண்டு போகின்றார்.\n மூண்டு கிழமைக்கு முதல் எவ்வளவு சொர்க்கபுரியா இருந்தது எங்கட ஊர். இப்ப நரகமாப் போச்சு.\"\nசைக்கிள்கள் இரண்டும் பிரதான வீதியிலிருந்தும் விலகி, குறுகலான பாதையில் விரைந்து கொண்டிருந்தன. தெரு வெறிச்சோடிக் கிடந்தது. கோபாலரை முன்னாலே போகவிட்டு நான் பின்னாலே போய்க் கொண்டிருந்தேன். மழை பெய்த தெருவில் சைக்கிள் ஓடும்போது ஏற்படும் 'சர சர' ஒலியைத் தவிர வேறு ஒரு சத்தமுமில்லை. நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பொக்கற்றுக்குள்ளிருந்த பேப்பரை எடுத்துப் பார்த்தேன்.\n1. என்னுடையதும் தங்கைச்சியினதும் சேர்ட்டிபிக்கேட்டுகள்\n2. அப்பா சொன்ன சுவாமிப் படங்கள்\n5. புத்தகங்கள் (மு.வ இன் அகல்விளக்கு நாவல், ராஜகோபாலாச்சாரியார் எழுதிய வியாசர் விருந்து, தங்கம்மா அப்பாக்குட்டி எழுதிய சமயக்கட்டுரைகள்)\nஇவ்வளவும் நான் எழுதியிருந்தவை. இவற்றிற்குக் கீழே எனது தங்கை புதிதாக ஒன்றைச் சிவப்பு மையினால் சேர்த்திருந்தாள்.\n’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ -நூல்விமர்சனம் [ எம்.ஜெயராமசர்மா]\n(20.07.2014 தினக்குரல் வாரமலரில் வெளிவந்த கட்டுரையின் முழுவடிவம்)\nபல்வேறு காரணங்களால் தமிழர்கள் ��மது நாட்டைவிட்டு அன்னிய நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். நாட்டைவிட்டு வாழ்ந்து வந்தபோதிலும் அவர்களில் பலர் தங்களது மொழியை கலாசாரத்தை மறக்காமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம் எனலாம். அவர்களின் வாழ்க்கை என்னவோ அன்னிய நாட்டிலே அமைந்துவிட்டாலும் கூட அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடத்தையோ, அங்கிருக்கும் உறவுகளையோ மறக்காமலும் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய சுகங்கள் துக்கங்கள் எல்லாம் அன்னிய நாட்டில் வாழ்கின்றவர்\nமனத்தில் ஏதோ ஒரு பக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. அந்த எண்ணம் அவர்களைவிட்டு என்றுமே அகலமாட்டாது. இதைத்தான் தொப்புள் கொடி உறவு என்பதா அல்லது பாசப்பிணைப்பு என்பதா\nஇந்தளவு விளக்கம் ஏன் என்று நீங்கள் எண்ணுவது எனக்குப் புரியாமல் இல்லை. ஒரு முக்கிய விஷயத்தை தொட விரும்பியதால்தான் இந்த விளக்கம் எல்லாம். புலம்பெயர் வாழ்க்கையை நடத்தும் திரு கே.எஸ்.சுதாகர் ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்னும் சிறுகதைத்தொகுதியை எங்கள் கைகளிலே தவள விட்டிருக்கிறார். அந்தத் தொகுதியில் உள்ள கதைகளை வாசிப்பவர்களுக்காகவேதான் இந்தவிளக்கம் சொல்லவேண்டியேற்பட்டது.\nபன்னிரெண்டு சிறுகதைகள் கொண்டதே இந்தத்தொகுதி. இதில் இலங்கையைக் களமாகக் கொண்ட கதைகள், இலங்கையையும் அன்னியநாட்டையும் களமாக இணைத்து நிற்கும் கதைகள், அன்னிய நாட்டை மட்டும் களமாகக் கொண்ட கதைகள் என இக்கதைகள் எழுதப் பட்டிருக்கின்றன.\n விளக்கோடை விளையாடாமல் அண்ணாவுக்குப் பக்கத்திலை போய் இருந்து படி\" வாசுகி குசினிக்குள் இருந்து சத்தம் போட்டாள்.\n\"அப்பா இருட்டுக்கை நிண்டு உடுப்பு மாத்துறார். அதுதான் விளக்கை எடுத்துக் கொண்டு போனனான்.\"\nஒரு குட்டி மேசை மீது புத்தகம் கொப்பிகளைப் பரப்பி வைத்துக் கொண்டு விளக்கின் வருகைக்காகக் காத்திருந்தான் ராகுலன். அவன் அடுத்த வருடம் பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுத இருக்கின்றான். ராகவி வகுப்பு ஆறு படிக்கின்றாள். இந்த ஒரு விளக்குத்தான் எல்லாத் தேவைகளுக்கும் இங்கு நகர்ந்து திரிகின்றது.\n\"அப்பா ஏனாம் பிந்தி வந்தவர்\" கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் படலை வரையும் சென்று படலைக் கொழுக்கியைப் பூட்டினாள் வாசுகி. மாரி காலம். நேரத்திற்கே இருட்டி விட்டது. ஊர் அவசர அவச��மாக அடங்கிக் கொண்டிருந்தது. தூரத்தே 'ஆமிக் காம்' ஒளி வெள்ளத்தில் மிதந்தது.\nகுளிர் நீரில் முகத்தைக் கழுவி விட்டு ஹோலிற்குள் இருந்த வாங்கில் வந்து இருந்தான் தேவன். அவன் நெஞ்சு இன்னமும் படபடத்த படியே இருந்தது. அவனுக்கு நேர் எதிராக 'அந்தப் படம்' சுவரில் தொங்கியது. மனம் கனத்தது.\nவாசுகி இன்னமும் அவனுடன் முகம் குடுத்துக் கதைக்கவில்லை. \"என்னையும் பிள்ளைகளையும் கனடாவுக்குக் கூட்டிக் கொண்டு போங்கோ\" என்று காலையும் சத்தம் போட்டிருந்தாள். \"நான் என்ன செய்யிறது\" என்று காலையும் சத்தம் போட்டிருந்தாள். \"நான் என்ன செய்யிறது அது அதுக்கும் ஒரு கொடுப்பனவு வேணும்.\" கடந்த பத்து வருடங்களாக இந்த உரையாடல் தொடர்கிறது.\nவாசுகி சாப்பாட்டை தேவனுக்குப் பக்கத்தில் தொப்பென்று வைத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போனாள். வெள்ளித்தட்டு ஓசையெழுப்பியது. தேவன் பிள்ளைகளைப் பார்த்தான். அவர்கள் இருவரும் படித்துக் கொண்டு இருந்தார்கள்.\n\"அப்ப நீரும் சாப்பாட்டைப் போட்டு எடுத்துக் கொண்டு வாரும். சேர்ந்து சாப்பிடுவம்.\"\n\"நீங்கள் சாப்பிடுங்கோ. நான் பிறகு சாப்பிடுறன்.\"\n\"மாதக் கடைசி எண்டபடியாலை 'பாங்'கிலை வேலை கூடிப் போச்சு. ஊரடங்குக்குள்ளை வந்திட வேணுமெண்ட அவசரத்திலை சைக்கிள் உழக்கினதிலை களைச்சுப் போனன்.\"\n\"கனடாவிலை இருந்து ரெலிபோன் வந்தது ....\" வாசுகி பேச்சை ஆரம்பிக்க \"வாசுகி வாசுகி\" என்றபடி நெஞ்சைப் பொத்தினான் தேவன்.\nநேற்று பிரான்ஸ் நாட்டிலிருந்து ஊரைச் சுற்றிப்பார்ப்பதற்காக இலங்கை சென்றிருந்த நண்பன் குகநேசனுடன் உரையாடியதன் மூலம் அந்தச் சம்பவம் மீண்டும் புத்துயிர் பெறுகின்றது.\nஅது நடந்து நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன.\nஅன்று அலுமினியம் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போயிருந்த இராசன் அண்ணை மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தபோது அந்த அதிசயத் தகவலைச் சொன்னார். அலுமினியம் தொழிற்சாலை, மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் இருக்கும் பிரதேசத்தில் இருந்து கீரிமலைக்குப் போகும் பாதையில் அமைந்துள்ளது.\nசீமெந்துத்தொழிற்சாலைக்கு சுண்ணாம்புக்கற்கள் அகழ்ந்தெடுக்கும்போது அந்த அதிசய சம்பவம் நடந்தது. குவாறியில் டைனமற் வெடிக்கும்போது சிதறியகற்களுடன் நீரும் சீறிப் பாய்ந்தது. சிலநிமிடங்கள் நீடித்த அந்தக்காட்சியில், வானோக��கிப் பாய்ந்த நீர் மாவிட்டபுரம் கோபுரமளவிற்கு உயர்ந்ததை தான் அலுமினியம் தொழிற்சாலையில் இருந்து பார்த்ததாக அண்ணா சொன்னார். வெடித்த இடத்தில் ஒரு பெரிய குகை இருந்ததாகவும் அது முடிவில்லாமல் சுரங்கமாகப் போவதும் ஒரு வரலாற்றுப்புதுமை என்றும் சொன்னார். அண்ணை சொல்லிவிட்டு தன்பாட்டில் மீண்டும் வேலைக்குப் போய்விட்டார். அவர் சொன்ன எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் அவருக்கு இளையவரான எனது அடுத்த அண்ணன் ஆனந்தன்.\nமறுநாள் காலை சைக்கிள் கீரிமலையை நோக்கி விரைந்தது. நான் கரியரில் குரங்குக்குட்டிபோல தொங்கிக் கொண்டேன்.\nபடித்துவிட்டுப் பாதங்கள் தேய்ந்து கொண்டிருந்த, சோம்பலின் முழுச் சுகத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்த காலமது. வேலை கிடைத்தது. ஒதுக்குப் புறமான சிங்களக் கிராமம் ஒன்று.\nவெளிச்சத்திலிருந்து இருளிற்குள் போகின்ற பயணம். பயம் கலந்த பயணம்.\nஅசைவில்லை. பேச்சில்லை. உணவில்லை. நீரில்லை. செத்த பிணத்தை இருத்திக் கொண்டு போவது போலப் பிரயாணம் இருந்தது.\nஇரவு. நண்பனின் அறையில் - வெறும்தரையில் படுக்கை. சிவா 'எம்பிலிப்பிட்டியா'வில் இருந்தான்.\n எவ்வளவு காலம் இஞ்சை வேலை செய்கிறாய் நல்ல அறை இல்லை\" - நான் அதிசயப் பட்டேன்.\n\"தமிழனுக்கு எதுவுமே இல்லை\" - அவன் முனகினான். நிறையவே 'பட்டு'விட்டான் அவன். கிணத்தின் அடித்தளத்தில் இருந்து ஒலிப்பது போல் இருந்தது அவன் குரல்.\nஅதிகாலை கொட்டும்பனி. பிற்போக்கான கிராமம். எட்டு மைல் 'தட்டி'வான் பயணம். தட்டிவானுக்குள் ஒரு கம்பி ஓடிற்று. அதன் மீது எல்லாரது கைகளும். நிமிர்ந்தால், மேலே வானம் ஓடிற்று. குனிந்தால், கீழே பூமி ஓடிற்று. காணக் கண் கோடி வேண்டும். புழுதியைக் கிழப்பி, தொழிற்சாலை எட்டும் வரை - அதே ஓட்டம்.\nசிவாவின் நண்பர் ஒருவர் - பெயர் தெரியவில்லை. நான் இருக்கும் நிலையில் கேட்கவுமில்லை. என்னை அழைத்துச் சென்றார்.\nதொழிற்சாலை வாசலில் 'செக்கியூரிட்டி' ஆபிசர் மீசை, கன்னக்கிராதி போன்ற வில்லங்கங்களுடன்.\n\"இவர் பக்டரிக்கு புதிசாக வேலைக்கு....\nசிங்களம் அவ்வளவு நல்லா தெரியாது\"\nஅரோகரா (கங்காருப் பாய்ச்சல்கள் -2)\nகோவில் நிர்வாகத்தினரிடம் ஏற்படும் உள் சச்சரவுகளால் பக்தர்கள் மாத்திரமன்றி சுவாமிகளுக்கும் சங்கடங்கள் ஏற்படுகின்றன. மெல்பேர்ணில் நான்கு கோவில்கள் பிரசித்தம் வாய்ந்தவை. சிவா- விஷ்ணு, பிள்ளையார், இரண்டு முருகன் கோவில்கள். இந்த இரண்டு முருகன் கோவில்களும் மெல்பேர்ணில் மேற்குப் புறத்தே அமைந்துள்ளன. ஒரு கோவில் நாங்கள் அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு முன்பு கட்டப்பட்டது. மற்றது ஒன்றிலிருந்து பிரிந்து உருவானது.\nஒருமுறை சுவாமி தரிசனத்திற்காக கோவிலிற்குச் சென்றிருந்தோம். பூசை முடிந்து தேவாரம், திருவாசகம் பாடிக் கொண்டிருந்தார்கள். கடும் குளிர். குழந்தை அழுதது. குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு வீட்டிற்குப் புறப்படுவதற்குத் தயாரானோம். பிரசாதம் வாங்க முடியவில்லை. அப்போது ஒரு குரல் கணீரென்று ஒலித்தது. 'மெல்பேர்ண் முருகனுக்கு அரோகரா'. அதைத் தொடர்ந்து மெல்பேர்ணில் கோயில் கொண்டிருக்கும் இடங்களின் பெயர்களை முதலிலும், சுவாமிகளின் பெயரை பின்னரும் சொல்லி 'அரோகரா'.\nபுதிய கோவிலிற்கு அரோகரா இல்லை, சுவாமிக்கும் இல்லை. இனி என்னால் இப்படித்தான் சொல்ல முடியும்.\n\"A முருகனுக்கு அரோகரா ; B பிள்ளையாருக்கு அரோகரா ; C சிவா - விஷ்ணுவிற்கு அரோகரா.\nகோயில்கள் அமைந்துள்ள இடங்களின் பெயரை நான் இங்கே சொல்ல முடியாது. A, B, C என்றுதான் சொல்ல முடியும். மீறி சொல்லப் போனால் பிறகு எனக்கு 'அரோகரா'தான். கோர்ட் வரைக்கும் போய் துண்டு துணியில்லாமல் போக வேண்டி வரும். நாங்கள் வெளியேறிச் செல்வதை ஒரு சோடிக் கண்கள் முறைத்துப் பார்த்தன. அதே கண்கள். அவர்கள் அப்படிச் சொல்வதை விரும்பாதபடியால் தான் நாங்கள் கோயிலை விட்டு வெளியேறுவதாக அவர்கள் நினைத்திருக்கலாம். அல்லது மற்றக் கோவிலில் இருந்து வேவு பார்ப்பதற்காக அனுப்பப் பட்டவர்களாகவும் அவர்கள் பார்வையில் நாங்கள் இருக்கலாம்.\nபதின்மூன்று வயதுதான் இருக்கும். சிறீமாவோ ‘பச்சைப்பாண்’ தந்து வயிற்றில் அடித்தது போக, பாடத்திட்டத்தை மாற்றி மூளையிலும் அடித்த காலம். எந்தப் பிள்ளையையும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது எழுப்பிக் கேட்டால் ‘அவுக்கண புத்தர் சிலையை’யும் ‘அனகாரிக தர்மபால’வையும் பற்றியே சொல்லியது.\nஇலங்கையை முன்னொருகாலத்தில் குறுநிலமன்னர்கள் ஆண்டார்கள். எனது ’இந்தக்காலத்திலும்’ வடக்குக் கிழக்கில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் ‘குப்பன்’ ஒருபக்கமும் ‘சுப்பன்’ ஒருபக்கமும் என்ற குறுநிலமன்னர்கள் ஆளத் தொடங்கியிருந்தார்கள்.\nபாடசாலை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, ‘பின்னேரம் வாசிகசாலையில் கூட்டம் ஒன்று இருக்கு’என்று சொன்னார்கள். வாசிகசாலை – ஒரு சிறிய சீமெந்துக் கட்டடம். ஒரு அறையும் நீண்ட விறாந்தையும் கொண்டது. அறைக்குள் சில புத்தகங்கள், கொஞ்ச தளபாடங்கள். விறாந்தைக்குள் ஒரு நீண்ட மேசை, மேசையைச் சுற்றியோடும் இரண்டு நீண்ட வாங்குகள். வாசிகசாலைக்குப் பொறுப்பாக முரளி அண்ணா இருந்தார். அவ்வப்போது வாசிகசாலையைத் திறந்து தூசி தட்டி - பேப்பர், சில புத்தகங்களைப் (ஆனந்தவிகடன், குமுதம் போன்ற) போடுவது வழக்கம். சிலவேளைகளில் வாசிகசாலைக்குள் இருந்து ஒருவர் அங்கு வருபவர்களின் கையைப் பார்த்து பலன் சொல்லிக்கொண்டிருப்பார். அவரின் பெயரை மறந்தாலும் கை ரேகை சொல்லும் திறனை மறக்கவில்லை. “நீ நல்லாப் படிப்பாயடா’என்று சொன்னார்கள். வாசிகசாலை – ஒரு சிறிய சீமெந்துக் கட்டடம். ஒரு அறையும் நீண்ட விறாந்தையும் கொண்டது. அறைக்குள் சில புத்தகங்கள், கொஞ்ச தளபாடங்கள். விறாந்தைக்குள் ஒரு நீண்ட மேசை, மேசையைச் சுற்றியோடும் இரண்டு நீண்ட வாங்குகள். வாசிகசாலைக்குப் பொறுப்பாக முரளி அண்ணா இருந்தார். அவ்வப்போது வாசிகசாலையைத் திறந்து தூசி தட்டி - பேப்பர், சில புத்தகங்களைப் (ஆனந்தவிகடன், குமுதம் போன்ற) போடுவது வழக்கம். சிலவேளைகளில் வாசிகசாலைக்குள் இருந்து ஒருவர் அங்கு வருபவர்களின் கையைப் பார்த்து பலன் சொல்லிக்கொண்டிருப்பார். அவரின் பெயரை மறந்தாலும் கை ரேகை சொல்லும் திறனை மறக்கவில்லை. “நீ நல்லாப் படிப்பாயடா” என்று என் கையைப் பார்த்துச் சொல்வார். அப்பொழுது நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். “உங்கடை கை, உங்களைப்பற்றி என்ன சொல்லுது” என்று என் கையைப் பார்த்துச் சொல்வார். அப்பொழுது நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். “உங்கடை கை, உங்களைப்பற்றி என்ன சொல்லுது” என்று நான் கேட்பேன். “பாதி வழியில் போய் விடுவேன்” என்பார்.\n’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ -நூல்விமர்சனம் [ ...\nஅரோகரா (கங்காருப் பாய்ச்சல்கள் -2)\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115207", "date_download": "2018-10-20T19:46:15Z", "digest": "sha1:U3UL3WPCVM6E46YY6XRFBOXOPOLQ26CS", "length": 8045, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Home Ministry Information: A special team to monitor women's safety features, உள்துறை அமைச்சகம் தகவல்: பெண்கள் பாதுகாப்பு அம்சங்களை கண்காணிக்க சிறப்பு குழு", "raw_content": "\nஉள்துறை அமைச்சகம் தகவல்: பெண்கள் பாதுகாப்பு அம்சங்களை கண்காணிக்க சிறப்பு குழு\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம் சபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nபுதுடெல்லி: பெண்களின் பாதுகாப்பு அம்சங்களை கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், சிறப்பு குழு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதை தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.\nசீனியர் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் இயங்கும் இந்த குழுவானது பெண்களின் பாதுகாப்பு குறித்து சம்மந்தப்பட்ட அமைச்சம், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தும். பெண்கள், குழந்தைகள், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு வழங்கப்படும் நிர்பயா நிதி உள்ளிட்டவை குறித்து அறிக்கை அளிக்கும் இக்குழு, இவைகளை முறையாக நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கும். மேலும், பெண்களின் பாதுகாப்பு பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் விசாரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை இந்த சிறப்பு குழு மேற்கொள்ளும் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்.\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம்\nசபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nபுதுச்சேரி கவர்னரை மக்கள் திர���த்துவார்கள் : முதல்வர் நாராயணசாமி பேச்சு\nபோலீஸ் கவச உடையில் சபரிமலைக்குள் நுழைந்த 2 பெண்கள் - தந்திரிகள் போராட்டம்\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nநவராத்திரி பிரம்மோற்சவ 8ம் நாளில் தங்கத்தேரில் மலையப்ப சுவாமி பவனி\n2 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் ‘லீக்’கோவா சட்டசபை அலுவலர் சஸ்பெண்ட்\nசபரிமலையில் மாலை நடை திறப்பு: போராட்டக்காரர்கள் மீது தடியடி...தமிழக இளம் பெண் மீது தாக்குதல்\nபம்பையில் அகிம்சை வழியில் போராட்டம்: சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த அவசரம் காட்டும் கம்யூனிஸ்ட் அரசு...பந்தள மன்னர் கேரள வர்மராஜா குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1951-1960/1952.html", "date_download": "2018-10-20T18:55:56Z", "digest": "sha1:4FOEA3LNG2X5J3RR3EX4XHBTWCNKFBAW", "length": 15498, "nlines": 116, "source_domain": "www.attavanai.com", "title": "Attavanai.com - அட்டவணை.காம் - Tamil Book Index - தமிழ் நூல் அட்டவணை - 1952ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும�� இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n1952ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nசி.என்.குப்புசுவாமி, கவர்மெண்ட் ஓரியண்டல் மனுஸ்கிரிப்ட்ஸ், சென்னை, 1952, ப.112, ரூ.2.14 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48574)\nசி.தேசியவிநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, 1952, ப82, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 375850)\nஎஸ்.எஸ்.அருணகிரிநாதர், இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை-1, 1952, ப.102 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 375842)\nஅ.மு.பரமசிவானந்தம், டியூகோ பதிப்பகம், சென்னை-5, 1952, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417354, 215953)\nஆர்.தியாகராஜன், 1952, ப.420 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 261881)\nஸ்ரீ சுத்தானந்த பாரதியார், வீனஸ் பப்ளிகேஷன்ஸ், அரியக்குடி, 1952, ப.237, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54899)\nவேணுகோபாலனார், 1952, ப.256 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50778)\nமலெ.சீதாராமன் மற்றும் பழ.இராமசாமி, திருச்சினாப்பள்ளி யூனைடெட் பிரிண்டர்ஸ் லிட், திருச்சிராப்பள்ளி, 1952, ப.196 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48408)\nபொய்யாமொழிப் புலவர், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1952, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 431324)\nரா.இராகவையங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 1952, ப.361 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48405)\nவி.கோ.சூரியநாராயண சாஸ்திரி, 1952, ப.88, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50760)\nசாமி.வேலாயுதம் பிள்ளை, 1952, ரூ.7.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 56350)\nதிருக்குறள் - உரைவளம் காமத்துப்பால்\nதண்டபாணி தேசிகர், 1952, ப.382, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 342000)\nபி ஸ்ரீ, அல்லையன்ஸ் கம்பெனி, சென்னை, 1952, ப.139, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51794)\nநாயனாரருளிய ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nசேக்கிழார், கோவைத் தமிழ்ச் சங்கம், கோயமுத்தூர், 1952, ப340, ரூ. 9.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416892)\nபத்மகிரி நாதர் தென்றல்விடு தூது\nசொக்கநாத பிள்ளை, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1952, ரூ.0.50, (���ூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 28)\nதெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பாரிநிலையம், சென்னை-1, 1952, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416316)\nபி.சுந்தரம்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1952, ப.247 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340182)\nநா.கி.நாகராசன், பூஞ்சோலை, 1952, ப.58, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 55334)\nகி.சாவித்திரி அம்மாள், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1952, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337159)\nமா.இராசமாணிக்கனார், வர்தா பதிப்புக் கழகம், சென்னை-5, 1952, ப.83, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52150)\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஇக பர இந்து மத சிந்தனை\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-yaashika-shariq-06-08-1842371.htm", "date_download": "2018-10-20T19:43:35Z", "digest": "sha1:IEDQHWQSBS2OYFUJKV2VHLGQIDZ2YOHA", "length": 4859, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "பாத்ரூம் டூயட் இனி இல்லை! யாஷிக��வுக்கு ஷாரிக் கொடுத்துவிட்டு சென்ற கிப்ட்.. - YaashikaShariqBiggBoss - யாஷிகா- ஷாரிக்- பிக்பாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nபாத்ரூம் டூயட் இனி இல்லை யாஷிகாவுக்கு ஷாரிக் கொடுத்துவிட்டு சென்ற கிப்ட்..\nஇன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷாருக் வெளியேற்றப்பட்டார். அவர் இந்த வாரத்தின் தலைவராக சமீபத்தில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இன்று அவர் வெளியில் போனதால் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது.\nஅதை பயன்படுத்திய அவர் யாஷிகாவைவீட்டின் தலைவர் ஆக்கினார். அதன்பிறகு பேசிய யாஷிகா, \"நான் உன்னுடன் பாத்ரூம் டூயட் மிஸ் பண்ணுவேன், திருடி சாபிட்டதையும் கண்டிப்பாக மிஸ் பண்ணுவேன்\" என கூறினார்.\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://aadhira.me/category/song-lyrics/", "date_download": "2018-10-20T18:54:16Z", "digest": "sha1:G3ZZ5KWPTB7WCPVUZ3TI5E2N6S4AUR3C", "length": 33759, "nlines": 756, "source_domain": "aadhira.me", "title": "Song Lyrics | Ripples", "raw_content": "\n(2)பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்\nபொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்\nஎன்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று\n(3)மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்\nமிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்\nகுடிமை புகுந்தன, கொன்றவை போக்கின்று\n(4)தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு\nநின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்\n(5)துன்பம் இனி இல்லை, சோர்வில்லை, சோர்வில்லை, தோற்ப்பில்லை\nநல்லது தீயது நாமறியோம், நாமறியோம், நாமறியோம்\nஅன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட, நல்லது நாட்டுக, தீமையை ஓட்டுக\n(1) என்ன தவம் செய்தனை யசோதா\nஎங்கும் நிறை பரப்பிரம்மம், அம்மா என்றழைக்க\nஎன்ன தவம் செய்தனை யசோதா\n(2) ஆலங்குயில் க���வும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,\nயாவும் இசை ஆகுமடா கண்ணா\n(3) ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா\nஇசைக்குயில் நம்மை அழைத்திடும் போது,\nதொலைவிலும் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே.\nவிரல்களின் இடையே ஒரு விரல் போல,\nசில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல்.\n(6) ஓகே… அ… ஆ… வெட்கம்:\nஇது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான்.\nஇது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான்.\nஇருவரிக் கவிதை ஒரு பொருள் தருமே,\nஇருவரும் இது போல இருந்தால் சுகம்.\nஇரவினில் குளிக்கும் தேவதை இவளோ,\nவளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல்.\nஇதில் என்னைப் பார்க்கிறேன், அது உன்னைக் காட்டுதே\nநம் நான்-கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவடா\n(1) அவளும் நானும் அமுதும் தமிழும்\n(2) அவளும் நானும் அலையும் கடலும்\n(3) அவளும் நானும் தவமும் அருளும்\nஅவளும் நானும் வேரும் மரமும்\n(9) அவளும் நானும் தேனும் இனிப்பும்\nஅவளும் நானும் சிரிப்பும் மகிழ்வும்\n(10) அவளும் நானும் திங்களும் குளிரும்\nஅவளும் நானும் கதிரும் ஒளியும்\nமாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்\nஅழகான மனைவி அன்பான துணைவி\nமடிமீது துயில சரசங்கள் பயில\nநல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி\nநெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி\n(செஞ்சமேனும் வீணை பாடுமே தோடி)\n(1)ஜன கன மன
ஜனங்களை நினை\n(2)ஒலியே வழியாக
மலையே படியாக
பகையோ பொடியாக\n(3)ஓ யுவா யுவா ஓ யுவா\n(4)ஆயுதம் எடு ஆணவம் சுடு
தீபந்தம் எடு தீமையை சுடு
இருளை எரித்துவிடு
ஏழைக்கும் வாழ்வுக்கும் இருக்கின்ற இடைவெளி குறைத்து நிலை நிறுத்து
அட கொட்டத்தின் விட்டத்தை, சட்டத்தின் வட்டத்தை உடைத்து\nகாலணி எதுவும் அணிவதில்லை.
ஆயிரம் இளைஞர்கள் துணிந்துவிட்டால்
ஆயுதம் எதுவும் தேவையில்லை.\n(6)அச்சத்தை விடு லட்சியம் தொடு
வேற்றுமை விடு வெற்றியை தொடு
தோழா போராடு
மலைகளில் நுழைகின்ற நதியென சுயவழி அமைத்து, படை நடத்து
அட வெற்றிக்கு பக்கத்தில் முற்றத்தின் சுற்றத்தை நிறுத்து.\n(7)நல்லவர்கள் யாவரும் ஒதுங்கிக்கொண்டால்
நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும்
வாலிப கூட்டனி வானெடுத்தால் வலப்பக்கம் பூமி திரும்பிவிடும்\n(8)இனியொரு இனியொரு விதி செய்வோம்\n(9)விதியினை மாற்றும் விதி செய்வோம்\n(1) ஏ.. ஆற்றல்.. அரசே.. வா..\nஏ.. ஆற்றல்.. அழகே.. வா..\n(3) காலம் என் காதலியோ\n(4) ஐன்ஸ்டீனை மாற்ற வந்த\n(5) சுற்றி வந்தேன் விண்ணின் வெளியிலே..\nவெற்றி எல்லாம் விரல் நுனியிலே..\nஅச்சம் இல்லை எந்தன் வாழ்விலே..\nமச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே..\n(6) காலத்தின் சாவி கடிகார கூட்டுக்குள்..\nகாணாத வாழ்க்கை எந்தன் கட்டுப்பாட்டுக்குள்..\nதருணத்தை வெல்லும் வித்தை நான் சொல்லட்டா..\nஆண்டவன் செல்ல பிள்ளை நானோ நானோ\n(7) காலத்தின் கையில் நானும் பிள்ளைப் போல ஆவேன்..\nகாதலி கையைப் பற்றி முன்னும் பின்னும் போவேன்..\nசந்திர சூரியனை கோலியாகக் கேட்பேன்..\nஉலகத்தின் வாழ்வை எல்லாம் ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்..\n(9) ஆற்றல் அரசே அரசே வா வா..\nஆற்றல் அழகே அழகே வா வா..\nஆக்கும் அறிவே அறிவே வா வா..\nகாக்கும் கரமே கரமே வா வா..\nபோற்றும் பொருளே வா வா..\nமாற்று திறனே வா வா.. (2)\n(1) சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது\n(2) ஒன்றை மறைத்து வைத்தேன்\n(3)ஓ கன்னி மனம் பாவம்\n(4) உன்னை தவிர எனக்கு\n(5) சூரிய விளக்கில் சுடர்விடும் கிழக்கு\nசும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை\nசொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது\n(6) ஓ நங்கை உந்தன் நெஞ்சம்\nவாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது\n(7) விழி சிறையில் பிடித்தாய்\nதினம் தினம் துவண்டேன் தளிரே\n(8) நதியென நான் நடந்தேன்\nசும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை\n(9) ஒரு பூவெடுத்து நீரில்\nவந்துவிடும் மேலே வஞ்சி கொடியே\nசொன்னாலும் கேட்டிடிடாது கன்னி மனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/10/01/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-20T19:21:58Z", "digest": "sha1:MW3QKFLPRU4R44EBMYAMPU43XAF4BY3Z", "length": 20992, "nlines": 193, "source_domain": "tamilandvedas.com", "title": "பைத்தியத்துக்கும் லிதியம்; பாட்டரிக்கும் லிதியம்! (Post No.5494) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபைத்தியத்துக்கும் லிதியம்; பாட்டரிக்கும் லிதியம்\nபைத்தியத்துக்கும் லிதியம்; பாட்டரிக்கும் லிதியம்\nமூலக அட்டவணையில் 118 மூலகங்கள் (118 elements in Periodic Table) உள்ளன. நம் எல்லோருக்கும் தெரிந்த மூலகம் தங்கம் இரும்பு, வெள்ளி, ஆக்ஸிஜன், ஹைட்ரஜன்.\nஇதற்கு முன் நெப்போலியனைக் கொன்ற ஆர்ஸெனிக், ஈயத்தைத் தங்கமாக்கும் என்று நம்பவைத்த பாதரஸம், செலீனியம், தால்லியம் குறித்து சுவையான விஷயங்களைப் பகிர்ந்தேன். மூலக அட்டவணயில் மேலும் ஒரு மூலகத்தை இன்று காண்போம்.\nலிதியம் (Lithium)என்னும் உலோகம் மூன்று இடங்களி��் மிகவும் பயன்படுகிறது.\nமன நோய் உள்ளவர்களுக்கான மருந்தில்;\nஹைட்ரஜன் குண்டுகளில் (Hydrogen Bombs);\nநாம் உபயோகிக்கும் கைக் கடிகாரம் முதலிய கருவிகளில் பாட்டரிகளாக (Lithium Battery).\nலிதியம் பற்றிய சுவையான விஷயங்களை முதலில் சொல்கிறேன்.\nஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் 1817ல் இதை ஒரு விஞ்ஞானி johan August Arfvedson கண்டு பிடித்தார்.\nலிதியம் கார்பனேட் (Lithium Carbonate) என்னும் உப்பு மன நோயாளிகளுக்கு மிகவும் சொற்ப அளவில் கொடுக்கப்படுகிறது. இதைக் கண்டுபிடித்த கதை சுவையான கதை.\nஒரு காலத்தில் கீல்வாத நோய்க்கு இதை மருந்தாகப் பயன்படுத்தினர். இப்பொழுது மனநோய் மருந்துகளில் பயன்படுகிறது. யூரிக் அமிலம் (Uric Acid) உடலில் அதிகமாகும் போது மூட்டு வலியை உண்டாக்கும் நோய் வருகிறது. ஆஸ்திரேலிய டாக்டர் ஜான் கேட் (John Cade) என்பவருக்கு திடீறென்று ஒரு ஐடியா தோன்றியது மன நோயும் ஒரு மனிதனின் ரத்தத்திலுள்ள அதிக இரசாயனப் பொருள்களால்தான் உண்டாக வேண்டும் என்று நம்பினார். கடுமையான மன நோயுள்ளவர்களின் சிறு நீரை கினி பிக் (Ginea Pigs) எனப்படும் பிராணிகளுக்குக் கொடுத்தார். அவை இறந்துவிட்டன. பிறகு லிதியம் உப்பு கலந்த கரைசலை அவைகளுக்குக் கொடுத்தபோது அவை மந்த (lethargic) கதியில் செயல்பட்டன. ஆனால் பின்னர் நல்ல நிலைக்கு வந்து துள்ளி ஓடின. இதையே லிதியம் கார்பனேட் என்ற உப்பாக மன நோயாளிகளுக்குக் கொடுத்தபோது பலன் கிடைத்தது.\nஐந்தாண்டுகளுக்கு மன நோயாளி என்று அடைத்து வைக்கப்பட்ட ஒரு நோயாளிக்குக் கொடுத்தபோது அந்தப் பைத்தியத்தின் ஆட்ட பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து போயின. இரண்டே மாதங்களில் சாதாரண ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். பின்னர் வீடு திரும்பி ஒரு வேலையில் சேர்ந்தார். அது முதல் உலகம் முழுதும் லிதியம் மருந்து உபயோகத்தில் வந்தது.\nஆனால் எந்த ஒரு மருந்துக்கும் பக்க விளைவுகள் உண்டு. மக்களை மந்த கதியில் இயங்க வைக்கும் . மேலூம் ஆளுக்கு ஏற்ற, நோய்க்கு ஏற்ற அளவு இதை உடலில் ஏற்ற வேண்டும். மன நோய் மருத்துவர்களைக் கலந்தாலோசித்தே இதைப் பயன்படுத்தலாம்.\nஇதைவிட சுவையான விஷயம் ஹை ட் ரஜன் குண்டுகளில் லிதியம் ஹைட்ரைட் (Lithium Hydride) பயன்படுவதாகும். அணுகுண்டுகளை விட பல்லாயிரம் மடங்கு வலிமை வாய்ந்தது ஹைட்ரஜன் குண்டு. அணு குண்டு என்பது அணுவைப் பிளப்பதால்(fission) ஏற்படும் ஆற்றல். ஹை ட் ரஜன் குண்டு என்பது அ���ுவை இணைப்பதால் (fusion) உண்டாகும் ஆற்றல். நாம் தினமும் பார்க்கும் சூரியனில் ஒவ்வொரு வினாடியும் பல்லாயிரம் கோடி ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் உண்டாகும் போது கிடைக்கும் ஆற்றலே சூரிய சக்தி.\nசெயற்கை முறையில் ஹை ட்ரஜன் அணுக்களை இணைக்க ஹை ட்ரஜன் குண்டுகளில் லிதியம் ஐஸடோப் (Isotope) பயன்படுகிறது.\nகீழேயுள்ள பாரா (paragraph) வை இரசாயன மாணவர்கள் மட்டும் படிக்கவும்:-\nஹைட்ரஜன் குண்டுகளில் லிதியம்-6 ஐஸடோப் பயன்படுகிறது ஹைட் ரஜனின் மற்ற ஒரு ஐஸடோப் டெடூரியம் (Deuterium) . மேற்கண்ட இரண்டும் சேர்ந்து டெடூரியம் ஹைட்ரைட்\nஆகிறது. இது பயங்கரமான சக்தியை வெளிப்படுத்த வல்லது.\nஇதை ஒரு அணுகுண்டைச் சுற்றிவைத்துவிட்டால், அதை வெடிக்கும்போது அணுகுண்டில் பயன்படுத்தப்படும் யுரேனியம்-235 ஐஸடோப் பிரம்மாண்டமான வெப்பத்தை வெளிப்படுத்தும். உடனே அதை லிதியம்-6 உள்ளே வாங்கி ஹைட் ர ஜநை ஹீலியம் என்னும் மூலகமாக மாற்றி மேலும் நியூட்ரான்களை வெளிவிடும் . அவை வெளிக்கூ ட்டில் வைக்கப்பட்ட யுரேனியம்-235ஐத் தாக்கி ப்லூடோனியம்-239 (Uranium, Plutonium) ஆக மாற்றும் — இப்போது மூன்றாவது வெடிப்பு நிகழும் இவ்வாறு நடக்கையில் கோடி கோடி டன் வெடி மருந்தை ஒரே நேரத்தில் வெடித்தால் என்ன சக்தி கிடைக்குமோ அவ்வளவு சக்தி கிட்டும்.\nமூலகம் என்பது திட, திரவ, வாயு நிலையில் உள்ளன. லிதியம் ஒரு உலோகம் (alkali metal) – திட நிலையில் இருந்தாலும் இரும்பு போல கனமாக இல்லாமல் மிக லேசான , எடை குறைந்த நிலையில் உள்ளது ஆகையால் இதைக் கலந்து உருவாக்கும் கலப்பு உலோகங்களும் (alloys) லேஸாக இருக்கும். இதை அலுமினியத்தோடு கலந்து விமானம் கட்டுகிறார்கள். ஆனால் எடை குறைந்தாலும் வலு அதிகம்.\nகாமெரா, கால்குலேட்டர், கை கடிகாரங்களில் மூன்று வோல்ட் (3 volt lithium batteries) லிதியம் பாட்டரிகளைப் பயன்படுத்துவதன் காரணமும் இந்த எடைக் குறைவுதான். செயற்கை இருதயக் கருவிகளிலும் இவை பத்து ஆண்டு வரை இயங்குகின்றன.\nலிதியத்துடன் ஒரு இரும்பு உப்பைச் சேர்த்து பொம்\nமைகள், ஸ்டீரியோ, காஸெட், சி டி ப்ளேயர்களையும் இயக்குகிறார்கள்.\nஇந்த பிரபஞ்சம் மாபெரும் (Big Bang) வெடிப்பிற்குப் பின்னர் உருவானது அப்பொழுது ஹைட்ரஜன், ஹீலியத்துடன் லிதியமும் உருவானது. அதாவது முதல் மூவர் – மூன்று முதல் ஆழ்வார்கள்–என்றும் சொல்லலாம. ஆகையால் சூரியனுக்கும் தம்பியான — ஜூனியர் ஆன– பழுப்புக் குள்ளன், சிவப்புக் குள்ள நட்சத்திரம் (Brown and Red Dwarfs) , ஆரஞ்சு வண்ண நட்சத்திரங்களை (Orange Stars) இதன் அளவை வைத்து இனம் காணுகிறார்கள்.\nஒவ்வொருவர் உடலிலிலும் 7 மில்லி கிராம் லிதியம் இருக்கிறது. பல வெப்ப நீரூற்றுகளில் இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜிம்பாப்வேயில் அதிகம் கிடைக்கிறது. கண்ணாடித் தொழிற்சாலைகளிலும் லிதியம் பயன்படுகிறது ஹைட்ரஜன் வாயுவைச் சேமித்து வைக்க லிதியம் ஹை ட்ரைட் பயன்படுகிறது\nமனிதனுடைய சிறு நீரில் லிதியம் இருக்கிறது. திராட்சை, புகையிலை, பால், கடல் பாசியில் இருக்கிறது. ஒரு லிட்டர் ரத்ததில் பத்து மில்லி கிராம் லிதியம் இருந்தால் அது விஷம். 15 மில்லி இருந்தால் கெடுதி; 20 மில்லி இருந்தால் நாக்கு குளறும்; மரணமும் சம்பவிக்கும்.\nலிதியத்தின் அணு எண் 3,\nஉருகு நிலை 181 டிகிரி சி;\nகொதி நிலை 1347 டிகிரி சி.\nவாழ்க லிதியம்; வளர்க லிதியம் பாட்டரி; தணிக பைத்தியம்.\nவைத்தியத்தில் உதவும் லிதியம்; பைத்தியத்தில் உதவும் லிதியம் வாழ்க .\nTagged பைத்தியத்துக்கு, மன நோய், லிதியம், லிதியம் பாட்டரி, ஹைட்ரஜன் குண்டு\nஹிந்துக்களுக்கு தர்ம வாழ்வே வாழ்வு\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-8/", "date_download": "2018-10-20T19:18:23Z", "digest": "sha1:YLSV2XSO55BRU55GKP6UGPBSJEL4DOG4", "length": 11248, "nlines": 66, "source_domain": "kumariexpress.com", "title": "ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: 2–வது சுற்றில் சிந்து அதிர்ச்சி தோல்வி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந���திரி அறிவிப்பு\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\nவடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது உடந்தையாக இருந்த காதலனும் சிக்கினார்\nHome » விளையாட்டுச்செய்திகள் » ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: 2–வது சுற்றில் சிந்து அதிர்ச்சி தோல்வி\nஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: 2–வது சுற்றில் சிந்து அதிர்ச்சி தோல்வி\nஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2–வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.\nமுன்னணி வீரர்–வீராங்கனைகள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் 3–வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 3–வது இடத்தில் இருப்பவருமான இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தர வரிசையில் 14–வது இடத்தில் உள்ள சீனாவின் பான்ஜிவ் காவை சந்தித்தார்.\n55 நிமிடம் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 18–21, 19–21 என்ற நேர்செட்டில் பான்ஜிவ் காவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8–வது இடத்தில் உள்ள இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21–15, 21–14 என்ற நேர்செட்டில் 27–ம் நிலை வீரர் வோங் விங் கி வின்சென்டை (ஹாங்காங்) வீழ்த்தி கால்இறுதிக்குள் கால் பதித்தார். இந்த வெற்றியை பெற ஸ்ரீகாந்துக்கு 36 நிமிடமே தேவைப்பட்டது. கால் இறுதியில் ஸ்ரீகாந்த், 33–ம் நிலை வீரர் லீ டோங் குன்னை (தென்கொரியா) எதிர்கொள்கிறார்.\nமற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 13–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரனாய் 14–21, 17–21 என்ற நேர்செட்டில் 10–வது இடத்தில் உள்ள அந்தோணி சினிசுகா ஜின்டிங்கிடம் (இந்தோனேஷியா) தோல்வி கண்டு நடையை கட்டினார். இந்த ஆட்டம் 48 மணி நேரம் நீடித்தது.\nஆண்கள் இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மனு அட்ர���–சுமீத் ரெட்டி ஜோடி 18–21, 21–16, 12–21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹீ ஜிட்டிங்–டான் கியாங் இணையிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது. இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா–சிக்கி ரெட்டி இணை மலேசியாவின் சன் பெங் சூன்–கோஹ் லி யிங் ஜோடியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்–வீராங்கனைகளில் ஸ்ரீகாந்த் தவிர மற்ற அனைவரும் மூட்டை முடிச்சுகளை கட்டி விட்டனர்.\nPrevious: இலங்கைக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றி\nNext: கடையை அடைக்கும்படி மிரட்டல் – தி.மு.க. இளைஞரணி நிர்வாகி கைது\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் – ஊழல் பிரிவு பொது மேலாளர்\nஅபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\nநான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n“சர்கார்” படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n”பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது” டுவிட்டரில் ரஜினிகாந்த் தகவல்\nநடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை மலையாள நடிகர் சங்கம் ஏற்று கொண்டது – மோகன்லால்\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\n“இனி என்னுடைய 50 வயதில் சபரிமலை வருவேன்,” -சபரிமலையில் தமிழக சிறுமி பதாகை\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2012/02/blog-post_12.html", "date_download": "2018-10-20T19:14:07Z", "digest": "sha1:NHTYNMYB4MHODWCIVVC2YRIWW2MWIYUE", "length": 16918, "nlines": 263, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: விருது வருகின்ற நேரம்.", "raw_content": "\nஞாயிறு, 12 பிப்ரவரி, 2012\n3. சகோதரி கோமதி அரசு.:- (திருமதி பக்கங்கள்\nஉனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன் – http://mathysblog.blogspot.com/) இவரது திருக்கைலாய யாத்திர��� விவரணம் என்னைக் கவர்ந்தது.//\nஇப்படி கூறி கோவை கவி அவர்கள் விருது வழங்கி இருக்கிறார்கள்.\nகோவை கவி அவர்களுக்கு நன்றி.\nhttp://kovaikkavi.wordpress.com வேதாவின் வலை என்ற வலைத்தளம் வைத்து இருக்கிறார்கள்.\nஅவர்கள் அன்பு உள்ளத்திற்கு மீண்டும் நன்றி.\nமூன்று பேருக்கு அல்லது ஐந்து பேருக்கு கொடுக்க வேண்டுமாம்.\nசமைத்து அசத்தலாம் வலை தளம் வைத்து இருக்கும் திருமதி ஆசியா அவர்கள்.\nதமிழ் மறை தமிழர் நெறி வலைத்தளம் வைத்து இருக்கும் திரு. சூரி அவர்கள்.\nஇரண்டு வலைத்தளம் வைத்து இருக்கும், திருமதி. மாதேவி அவர்கள்.\nபூ வனம் வலைத்தளம் வைத்து இருக்கும்\nஇவர்கள் இந்த விருதினை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 3:58\nவை.கோபாலகிருஷ்ணன் 12 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:50\nவிருது பெற்ற தங்களுக்கும் தங்கள் மூலம் விருது பெற்றுள்ள அனைவருக்கும் என் அன்பான் வாழ்த்துகள். பாராட்டுக்கள்.\nகே. பி. ஜனா... 12 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:54\nAsiya Omar 12 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:51\nவிருதுகள் தருவதும் பெற்றுக் கொள்வதும் மிகவும் மகிழ்ச்சியான விஷ்யம் கோமதியக்கா.மிக்க நன்றி.\nஇவ்விருது பெற்ற அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.\nஜீவி 12 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:10\nதங்கள் அன்புக்கு நன்றி, கோமதிம்மா.\nதங்களின் வாசிப்பனுபவத்தை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொண்டு ஆனந்தப்படும் பாங்கிற்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 12 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:42\nவிருது பெற்ற உங்களுக்கும் தங்கள் மூலம் விருதினைப் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.....\nஇராஜராஜேஸ்வரி 12 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:33\nவிருது பெற்ற தங்களுக்கு வாழ்த்துகள்..\nராமலக்ஷ்மி 13 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 6:45\nதங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்ற ஐவருக்கும் நல்வாழ்த்துகள்.\nChitra 13 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 7:57\nஇந்த வருடத்தின் முதல் விருது. என்னையும் தெரிந்து எடுத்து இருப்பது, மகிழ்ச்சியான செய்தி. மிக்க நன்றிங்க. தொடர்ந்து எழுத, ஊக்கமளிக்கும் விருது, இது.\nகோவை2தில்லி 13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:42\nவிருது பெற்ற தங்களுக்கும், தங்களால் விருது பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள்.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:30\nவாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் வாழ்த்���ுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:30\nவாங்க கே.பி.ஜனா சார், வாழ்த்துக்கு நன்றி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:38\nவாங்க ஆசியா நீங்கள் விருதினை பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:39\nவாங்க ஜீவி சார், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:40\nவாங்க வெங்கட், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:40\nவாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:41\nவாங்க ராமலக்ஷ்மி, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:43\nவாங்க சித்ரா, உங்கள் எழுத்து திறமைக்கு பல விருதுகள் வந்து சேரும்.\nமகிழ்ச்சியுடன் விருதை பெற்று கொண்டதற்கு நன்றி சித்ரா.\nகோமதி அரசு 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:44\nவாங்க ஆதி வாழ்த்துக்களுக்கு நன்றி.\nபெயரில்லா 16 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 2:21\nவிருது பெற்ற தங்களுக்கும் தங்கள் மூலம் விருது பெற்றுள்ள அனைவருக்கும் என் அன்பான் வாழ்த்துகள். பாராட்டுக்கள்.\nஸாதிகா 16 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:16\nவிருது வாங்கிய உங்களுக்கும் ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா 18 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:25\nவாழ்த்துகள் , குடுத்தவர்க்கும் , வாங்கியவர்களுக்கும்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா 18 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:26\nஉங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க .\nமாதேவி 22 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:02\nவிருது பெற்ற உங்களுக்கு முதல் வாழ்த்துகள்.\nஅன்புடன் விருது கொடுத்ததற்கு பாராட்டுக்கள்.\nவிருது பெற்ற அனைவரையும் வாழ்த்துகின்றேன்.\nஎனக்கும் விருது வழங்கியதற்கு மிக்க நன்றி.\nஅன்புடன் நீங்கள் வழங்கிய விருதை மிக்க மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கின்றேன்.\nபாச மலர் / Paasa Malar 22 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:35\nஉங்களுக்கும் விருதுகள் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்\nவை.கோபாலகிருஷ்ணன் 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 3:28\nவலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\nமாலதி 25 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:33\nகோமதி அரசு 29 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:47\nவிருது கொட���த்த உங்களுக்கு நன்றி வேதா.\nஎன்னையும் மற்றவர்களையும் வாழ்த்தியதற்கு மிக மிக நன்றி வேதா.\nகோமதி அரசு 29 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:47\nகோமதி அரசு 29 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:48\nவாங்க ராஜா, வாழ்த்துக்கு நன்றி.\nகோமதி அரசு 29 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:50\nவாங்க மாதேவி, மகிழ்ச்சியுடன் விருதைப் பெற்று கொண்டதற்கு வாழ்த்துக்கள். நன்றி.\nகோமதி அரசு 29 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:51\nவாங்க பாசமலர், வாழ்த்துக்கு நன்றி.\nகோமதி அரசு 29 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:52\nவாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.\nகோமதி அரசு 29 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:52\nவாங்க மாலதி, பாரட்டுக்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2772&sid=7a1251943b3e4985ab0f144ae20c6652", "date_download": "2018-10-20T20:18:03Z", "digest": "sha1:OBHCO4PV4RR3EFAEFSQH5YSIOOBW43TE", "length": 35076, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122500/news/122500.html", "date_download": "2018-10-20T19:18:37Z", "digest": "sha1:WNNWQVBTCM3UCVLNOZMCDBFCWJLMSOBF", "length": 5173, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜப்பானில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஜப்பானில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…\nஜப்பானில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோவில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர். அங்கு 5 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.\nடோக்கியோவுக்கு வட கிழக்கில் 44 கி.மீட்டர் தூரத்தில் 44 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள், சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. நிலநடுக்கம் எற்பட்ட பகுதியில் தோகேய் என்ற இடத்தில் அணுமின் நிலையம் உள்ளது.\nஅது கடந்த 2011-ம் ஆண்டு மூடப்பட்டது. இருந்தாலும் நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய பரிசோதிக்கப்பட்டு வருகிறது.\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangam.org/srirangam_tamil/", "date_download": "2018-10-20T18:57:12Z", "digest": "sha1:K7Q5H7ENGLLDX3HQUWDKXNZP7FDGQIPI", "length": 4727, "nlines": 58, "source_domain": "srirangam.org", "title": " அருள்மிகு ஶ்ரீரங்கம் திருக்கோயில்", "raw_content": "\n* டைமிங்ஸ் திருவிழா நாட்களில் மாற்ற வேண்டும்\nஸ்ரீ ரங்கநாதர் ஸ்வாமி கோவில்\nஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி – 620 006\nமஹா விஷ்ணு தான் தோன்றியருளிய எட்டு திருக்கோயில்களில் (ஸ்வயம் வியக்த ஷேத்திரங்கள்) பெரும்புகழ்பெற்ற முதன்மைக் கோயில் ஶ்ரீரங்கம் ஆகும். இது 108 பிரதான விஷ்ணு கோயில்களில் (திவ்யதேசங்கள்) முதலானதாகவும், மிகவும் புகழ்பெற்ற முதன்மையானதாகவும் மற்றும் மிகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. இரு திருவரங்க திருப்பதி, பெரிய கோயில், பூலோக வைகுண்டம், போக மண்டபம் என்றும் வழங்கப் பெறுகிறது. வைஷ்ணவ பேச்சுவழக்கில் “கோயில்” என்ற சொல் இந்தக் கோயிலை மட்டுமே குறிக்கிறது. இக் கோயில் பிரமிக்கத்தக்க மிகப் பெரிய அளவு கொண்டது. இக்கோயில் வளாகத்தின் பரப்பளவு 156 ஏக்கர் ஆகும். இதில் ஏழு பிரகாரங்கள் உள்ளன. இந்தப் பிரகாரங்கள் கருவறையைச் சுற்றி வரக்கூடிய மிகவும் கனமான மிகவும் பெரிய மதில் சுவர்களால் அமைத்துருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து பிரகாரங்களிலும், தரிசனம் பெற காணவரும் எவருக்கும் ஒரு தனித்துவமிக்க காட்சி வழங்கும்வகையில், 21 பிரமிக்கத்தக்க அற்புதமான கோபுரங்கள் உள்ளன. இந்தத் திருக்கோயில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரட்டை ஆறுகள் சுற்றியமைந்த தீவில் அமைந்திருக்கிறது.\nChant \"ஓம் நமோ நாராயணாய\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/singam-participates-neengalum-vellalam-oru-kodi-176951.html", "date_download": "2018-10-20T18:59:02Z", "digest": "sha1:TGSFHLIGNHPDSMCMFN5T6D4PFSCNIB6G", "length": 10040, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற 'சிங்கம்' | Singam participates in Neengalum Vellalam Oru Kodi - Tamil Filmibeat", "raw_content": "\n» நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற 'சிங்கம்'\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற 'சிங்கம்'\nசென்னை: சூர்யா தான் ஒரு காலத்தில் நடத்திய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.\nசூர்யா விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை நடத்தினார். அந்த நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் சூர்யாவுக்கு பதில் பிரகாஷ் ராஜ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.\nபிரகாஷ் ராஜ் வந்த பிறகு இந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசன், கௌதமி, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் சூர்யா இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.\nஇது குறித்து பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் சூர்யா. இந்த இளம் நடிகர் மற்றும் அவரின் அகரம் பவுன்டேஷன் நபர்களுடன் அருமையான தருணங்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஆனால் சூர்யா எவ்வளவு வென்றார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நட���கர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nலீனாவை ஆதரிக்கக் கூடாது என்று சுசி கணேசன் மிரட்டுகிறார்: சித்தார்த்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/07/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-10-20T19:17:26Z", "digest": "sha1:TC2V4OLN2GECFEAKNI4Z6NJ2AR26KGXR", "length": 17811, "nlines": 183, "source_domain": "tamilandvedas.com", "title": "‘பாட்டும் சபதமும்’- பாரதியார் பற்றிய நூல்கள் – 52 (Post No.5170) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n‘பாட்டும் சபதமும்’- பாரதியார் பற்றிய நூல்கள் – 52 (Post No.5170)\nமஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 52\nமது.ச.விமலானந்தம் அவர்களின் ‘பாட்டும் சபதமும்’\nபாரதி ஆர்வலர் மது.ச.விமலானந்தம் அவர்களின் பாரதி சபதம் நூலைப் பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம். அந்த நூலுக்கு முன்னால் பாட்டும் சபதமும் நூல் வெளியிடப்பட்டது. அவர் குயில் பாட்டை ஆய்வு செய்து எழுதிய நூல் இது. முதற் பதிப்பு 1962ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தஞ்சவூர் பைந்தமிழ்ப் பண்ணை வெளியீடாக வெளி வந்தது. 72 பக்கங்கள் கொண்ட ஆய்வு நூல் இது.\nமகாகவி பாரதியார் தாம் சொந்தமாகவே – புதுவதாகவே படைத்தும் உள்ளார்; இருந்த ஒன்றைச் சிறந்த ஒன்றாகச் சமைத்தும் இருக்கிறார். முன்னதற்குச் சான்றாக அமைவது குயில் பாட்டு: பின்னதற்குச் சான்றாக விளங்குவது பாஞ்சாலி சபதம் என்று கூறும் நூலாசிரியர், குயில் பாட்டை,\n“பாரதியின் குயில் பாட்டு கதையின் புதையல்,கற்பனை ஊற்று; காதற் சுவையின் கருவூலம், கவிதைக் களஞ்சியம்; வேதாந்தத்தின் வித்து; வித்தகர் தம் சொத்து.பாரதி பாடிய கதை தழுவிய பாட்டு – கதைப் பாட்டு இஃதொன்றே எனலாம்.பாரதியார் தேசீயம், தோத்திரம், வேதாந்தம், காப்பியம், சிறுகதை,கட்டுரை போன்றன பல இயற்றியிருப்பினும், இஃதொன்றே பாரதியின் புதுவது புனைந்த புதுமைப் படைப்பாகும்” என்று புகழ்கிறார்.\n“கற்பனையே யானாலும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோ” என்று பாரதியார் புதிராக ஒரு கேள்வியைப் போட்டாலும் போட்டார் அதைப் பற்றிய ஏராளமான விளக்கங்கள் இன்று வரை தோன்றிக் கொண்டே இருக்கின்றன.\nமது ச.விமலானந்தம் தனது ஆய்வின் படி பல்வேறு விதமாகப் பொருளுரைக்கிறார்.\nஅவற்றில் சில பகுதிகள் இதோ:\n“குயிலியைப் பசுவாகவும், சேர இளவரசனைப் பதியாகவும் கொண்டு, மாடன் நெட்டைக் குரங்கன் இருவரையும் எண்ணி நிற்பது பாசவுணர்ச்சியாகவும்; அது போன்றே இப்பிறப்பில் குயிலைப் பசுவாகவும் (ஆன்மாவாகவும்) பாரதியைப் பதியாகவும்,குரங்கு–மாடு இரண்டையும் நாடுவதைப் பாசமாகவும் கொண்டால்; பசுவாகிய ஆன்மா,பதியாகிய இறைவனை அடைய விரும்புங்காலை, உலகப் பற்றும் பந்தமுமாகிய பாசம் தடைப்படுத்துகின்றது என்ற வேதாந்தக் கருத்து நன்கு விளங்கும்”\n“உலகம் பொய்; வாழ்வு நிலையற்றது, பார்ப்பன அனைத்தும் பொய்;பரம்பொருளே மெய், உலகம் ஒரு கனவுக் காட்சி, கனவு முடிந்த பின் கனவுப் பொருள் உண்மையல்ல என்றுணர்வது போன்றே, வாழ்வு முடிந்த பின் உலகப் பொருள் எல்லாம் உலையும் தன்மையன என்கிறது அத்வைதம். இதனைத் தான் பாரதி குயில் பாட்டின் இறுதியில் வைத்து உலகியல் உறுதியாக உணர்த்தியுள்ளாரோ என்று தோன்றுகிறது.”\n“சமூகத்தில் உள்ள குற்றங் குறைகளை மக்கள் இனம் கொண்டே எடுத்தோதி நிறை செய்யும் சமூகச் சிறுகாப்பியமாகவும் இக்குயில் பாட்டினைக் கொள்வர்.”\nஅடுத்து அழகு தமிழ்க்குயில் பாட்டின் அருமை பெருமைகளை வகை வகையாகப் பிரித்து விளக்குகிறார் இந்த நூலாசிரியர்.\nவர்ணனை, கற்பனை,காதல், இயற்கை போன்ற பல தலைப்புகளில் குயில்பாட்டின் சிறப்புகள் விளக்கப்படுகின்றன.\nகானக்குயிலும் கவிக்குயிலும் என்ற தலைப்பில் மேலை நாட்டுக் கவிஞர்கள் Cuckoo, Skylark, Nightingale போன்ற பறவைகளைப் பாடியதை விரிவாக விளக்கும் நூலாசிரியர் அக்கவிஞர்கள், அவர்கள் பாடிய கவிதைகள் ஆகியவற்றின் பட்டியலையும் தருகிறார்.\nவோர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கீட்ஸ், மில்டன், எஸ்.டி.கூல்ட் ரிஜ், ஜில் வின்செண்ட், ட் ரம்மண்ட், ஜான் கெபிள், க்ராஷா, ஜான் லோகன்,லாம்ப்ஸன், ராபர்ட் ப்ரிட்ஜஸ்,லேடி வின்சில்சீ ஆகியோரின் படைப்புகளைப் பார்க்கிறோம்; பாரதியின் சிறப்புகளையும் பார்க்கிறோம்.\nகாதல் போயிற் காதல் போயிற்\nஎன்ற பாரதியின் வரிகளில் அவர் கூறுவது என்ன\n“காதலை உயரியதாகவும், தெய்வ நிலையதாகவும், அதனையே வாழ்வின் ஒளி நெறியாகவும் கருதுபவர் கவி பாரதி; இதனை, “காதல் புரிவீர் செகத்தீரே”, காதலித்துக் கூடிக் களியுடனே வாழாமோ’,காதலிருவர் கைப்பிடித்தே..”, “காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்’, ‘பாட்டினிலே நான் பாட வேண்டி’, “ என்று இப்படி பாரதியின் சொற்றொடர்களைத் தொகுத்துக் காட்டி, வரிசையாக இன்னும் பல மேற்கோள்களைத் தரும் நூலாசிரியர்,\n“அத்தகு காதலை நாடுகிறது குயில்.அக்காதல் இன்றேல் முடிவு சாதலே” என்கின்றது குயில்” என்கிறார்.\nபாரதியில் தோய்ந்து, அவரது குயில் பாட்டில் மூழ்கி அதைத் திறம்பட ஆய்வு செய்யும் சிறு நூலாக அமைகிறது இந்த நூல்.\nகுயில் பாட்டில் மகாகவி விடுத்திருக்கும் புதிரை அவிழ்க்கும் முயற்சியில் இந்த நூல் ஈடுபட்டுப் பல கருத்துக்களை நம் முன் வைக்கிறது.\nகுயில் பாட்டையும் படித்து, இந்த ஆய்வு நூலையும் படித்தால் நமக்கு அரிய பல கருத்துக்கள் தோன்றும்.\nநூலாசிரியர் பாராட்டுக்குரியவர். பாரதியில் தோய்ந்திருக்கும் அன்பர்களுக்கு இந்த நூல் இனிக்கும்.\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged பாட்டும் சபதமும்’, பாரதியார் நூல்கள் – 52\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/07/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-20T20:10:43Z", "digest": "sha1:6ZTVEO46T7ZYSDY6VQ3N3M5Q6JJRBUVW", "length": 11976, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "மீண்டும் தஷ்வந்த் தப்பி ஓட்டம்", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»மகாராஷ்டிரா»மும்பை»மீண்டும் தஷ்வந்த் தப்பி ஓட்டம்\nமீண்டும் தஷ்வந்த் தப்பி ஓட்டம்\nமும்பை: தாயை கொன்ற தஷ்வந்தை மும்பையில் காவல்துறையினர் கைது செய்த நிலையில் காவல்துறையின் பிடியில் இருந்து அவர் மீண்டும் தப்பி ஓடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை அடுத்த போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு – ஸ்ரீதேவி ஆகியோரின் ஏழு வயது மகள் ஹாசினி கடந்த பிப்ரவரி மாதம் கணாமல் போனதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற மென்பொருள் பொறியாளர் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து காவல்துறையினர் குண்டர் சட்���த்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம் அவரது குண்டர் சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம் தஷ்வந்தை ஜாமினில் விடுதலை செய்தது. இந்நிலையில் கடந்த வாரம் தஷ்வந்த பணம் மற்றும் நகைக்காக பெற்ற தாயையே கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.\nஇதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தஷ்வந்த் மும்பையில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மும்பை சென்ற தமிழக காவல்துறையினர் புதனன்று அவரை கைது செய்தனர். மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை அழைத்து வர அனுமதி பெறப்பட்டது. இதனையடுத்து அவரை வியாழனன்று தமிழகம் அழைத்து வர மும்பை விமான நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர் மீண்டும் காவல்துறையினர் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய தஷ்வந்தை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nமீண்டும் தஷ்வந்த் தப்பி ஓட்டம்\nPrevious Articleசேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்\nNext Article மணல் விலையை கட்டுப்படுத்தக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nநாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி இல்லை : சிவசேனா திட்டவட்டம்…\n850 விவசாயிகளின் வங்கிக் கடனை அமிதாப் செலுத்தினார்…\n35 ஆயிரம் மாணவர்களை ‘பெயில்’ ஆக்கிய மும்பை பல்கலை..\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2017/01/17215427/1062699/Nokia-6-Registrations-Crosses-1-Million-Ahead-Flash.vpf", "date_download": "2018-10-20T20:02:56Z", "digest": "sha1:7OY5LABWD7WO4IIV2R62NYUNOELTUH4Z", "length": 16596, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "முன்பதிவிலேயே அமோக வரவேற்பை பெற்ற நோக்கியா 6 ஸ்மார்ட்போன் || Nokia 6 Registrations Crosses 1 Million Ahead Flash Sale", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமுன்பதிவிலேயே அமோக வரவேற்பை பெற்ற நோக்கியா 6 ஸ்மார்ட்போன்\nஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று நோக்கியாவின் ரீ-என்ட்ரி ஸ்மார்ட்போன் முன்பதிவிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று நோக்கியாவின் ரீ-என்ட்ரி ஸ்மார்ட்போன் முன்பதிவிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஉலகெங்கும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் ரீ-என்ட்ரி ஸ்மார்ட்போனான நோக்கியா 6 அறிமுகம் செய்யப்பட்டு அதன் முன்பதிவு தேதியும் அறிவிக்கப்பட்டது. முதல் நாள் முன்பதிவிலேயே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்சமயம் வரை சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்துள்ளனர். நோக்கியா 6 ஸ்மார்ட்போன் சீனாவின் JD.com தளத்தில் பிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. பிளாஷ் விற்பனை ஜனவரி 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.\nநோக்கியா 6 ஸ்மார்ட்போன் தற்சமயம் வரை சீனாவில் மட்டும் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் JD.com தளத்தில் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை பிரத்தியேகமாக விற்பனை செய்ய எச்எம்டி குளோபல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விற்பனை தேதி அறிவிக்கப்பட்ட போதும் இதன் விநியோகம் குறித்த தேதி எதுவும் தற்சமயம் வரை அறிவிக்கப்படவில்லை.\nஇந்திய மதிப்பில் ரூ.16,700 என்ற விலையில் நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை 500,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்த நிலையில் மிக சிறிய காலகட்டத்திற்குள் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக ஆன்லைனில் மட்டும் விற்பனை துவங்கப்பட்டுள்ள நிலையில், ஆஃப்லைன் விற்பனை நிலையங்களிலும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nசிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல்-எச்டி டிஸ்ப்ளே, 2.5D கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. ட���யல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nபுகைப்படங்களை எடுக்க நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் 16 எம்பி பிரைமரி கேமராவும், 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. நோக்கியா 6 தவிர எச்எம்டி குளோபல் நிறுவனம் மேலும் சில நோக்கியா ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\nஇந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 விற்பனை துவங்கியது\nமார்க் சூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் - ஃபேஸ்புக் பங்குதாரர்கள் அழுத்தம்\nவாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்கள் - விரைவில் புது அப்டேட்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nரூ.14,999 செலுத்தினால் புத்தம் புதிய ஐபோன்\nரூ.3,999 விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி த���டர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/cheap-synthetic+shirts-price-list.html", "date_download": "2018-10-20T19:29:13Z", "digest": "sha1:YZIIXIALM7ZXWWAUBS4WBZ7SBOT2PVDB", "length": 22619, "nlines": 548, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண சிந்தெடிக் ஷிர்ட்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap சிந்தெடிக் ஷிர்ட்ஸ் India விலை\nவாங்க மலிவான ஷிர்ட்ஸ் India உள்ள Rs.209 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. கி n சி வோமேன் ஸ் ஸ்ட்ரிப்த் காசுல போர்மல் ஷர்ட் Rs. 399 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள சிந்தெடிக் ஷர்ட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் சிந்தெடிக் ஷிர்ட்ஸ் < / வலுவான>\n14 ரூ குறைவான கிடைக்கக்கூடிய சிந்தெடிக் ஷிர்ட்ஸ் உள்ளன. 549. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.209 கிடைக்கிறது றற்றப் வோமேன் S போட்டோன் டோவ்ன் ஷர்ட் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nரஸ் 2000 2001 அண்ட் பாபாவே\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nறற்றப் வோமேன் S போட்டோன் டோவ்ன் ஷர்ட்\nதி வஞ்ச வோமேன் ஸ் பட்டன் டோவ்ன் ஷர்ட்\nடீமோடஸ் பிலால் ஸ்லீவ்ஸ் ஷர்ட்\nலத்தீன் குஅர்டேர்ஸ் வோமேன் ஸ் யுனிக் ஷர்ட்\nபெமெல்ல வோமேன் ஸ் போதிய ப்ளௌஸ் ஷர்ட்\nடோக்கியோ டல்கிஸ் வோமேன் ஸ் பட்டன் டோவ்ன் ஷர்ட்\nசில்க் வீவர் வோமேன் ஸ் T ஷர்ட்\nகி n சி வோமேன் ஸ் ஸ்ட்ரிப்த் காசுல போர்மல் ஷர்ட்\nனொரு 43 வோமேன் ஸ் போதிய ப்ளௌஸ் ஷர்ட்\nரோமானிக ஆரஞ்சு சிந்தெடிக் ஷிர்ட்ஸ்\nப்ரெட்டிசெகிரேட்ஸ் வோமேன் ஸ் யுனிக் ஷர்ட்\nதி கிளோஸ்ட் லேபிள் வோமேன் ஸ் பட்டன் டோவ்ன் ஷர்ட்\nஆவிரே வோமேன் ஸ் போதிய ப்ளௌஸ் ஷர்ட்\nனொரு 43 வோமேன் ஸ் டை வாய்ஸ்ட் ஷர்ட்\nமிஸ் சாஸ் வோமேன் ஸ் போதிய ப்ளௌஸ் ஷர்ட்\nமோசசிமோ வோமேன் ஸ் பிளைன் ஷர்ட்\nரோமானிக லேடீஸ் ரெகுலர் பிட் சிந்தெடிக் காசுல ஷர்ட்\nஎல்லே வோமேன் ஸ் T ஷர்ட்\nடீமோடஸ் பிலால் ஸ்லீவ்ஸ் ஷர்ட்\nலத்தீன் குஅர்டேர்ஸ் வோமேன் ஸ் பட்டன் டோவ்ன் ஷர்ட்\nவேறோ மொடா வோமேன் ஸ் யுனிக் ஷர்ட்\nபிரெஞ்சு காங்நேச்டின் வோமேன் ஸ் ஷர்ட்\nரோமானிக வோமேன் S பிரிண்டெட் காசுல ஷர்ட்\nரோமானிக வோமேன் S பிரிண்டெட் காசுல ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/01/vikram-speach-at-press-meet-of-sketch/", "date_download": "2018-10-20T19:37:19Z", "digest": "sha1:7TW2HEUQ4OQP73CRTX4XJBIZF5P7MUGE", "length": 16513, "nlines": 123, "source_domain": "cineinfotv.com", "title": "Vikram Speach at press meet of ” Sketch “", "raw_content": "\nசீயான் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வேளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.\nஇந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு, படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், சீனு, விக்ரம், ஸ்ரீமன், டைரக்டர் விஜய் சந்தர். கல்லூரி வினோத், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nதயாரிப்பாளர் தாணு பேசுகையில்,‘ இந்த படத்திற்கு தற்போது பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. மலேசியாவில் கபாலி 72 சென்டர்களிலும், ஸ்கெட்ச் 71 சென்டர்களிலும் திரையிடப்பட்டிருக்கிறது. தஞ்சாவூரில் இந்த படம் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டது. தற்போது நான்கு ���ிரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி .’ என்றார்.\nவிக்ரம் பேசுகையில்,‘ கமர்சியலாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற நினைத்து, அதற்காக கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். கேமராமேன் சுகுமார் மூலமா டைரக்டர் விஜய் சந்தர் அறிமுகமாகி, என்னிடம் கதையைச் சொன்னார். அந்த கதையை கேட்டவுடன் பிடித்துவிட்டது. இதுக்காக நான் சுகுமாருக்கு தான் தாங்ஸ் சொல்லணும். இந்த படத்துக்கு சுகுமார் பயங்கரமா வொர்க் பண்ணியிருக்கார். படத்தோட டோன் ரியலிஸ்டிக்காகவும், கமர்சியலாவும் இருக்குறதுக்கு அவர் தான் காரணம். அதவிட டைரக்டர் விஜய் இந்த கதையை பிரசண்ட் பண்ண ஸ்டைல் ரொம்ப புதுசா இருந்துச்சி. அவரோட காஸ்டிங் ஹண்ட்டிங்லேர்ந்து சின்ன சின்ன டீடெயில் வரைக்கும் அவரு எல்லாம் புதுசா இருக்கணும்னு நெனச்சி பண்ணார். அவரோட டயலாக், சென்ஸ் ஆஃப் ஹியூமர், பஞ்ச் டயலாக், ஸ்லாங், மியூசிக் சென்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கும். சூட்டிங் ஸ்பாட்ல நா கேட்டா கூட பஞ்ச் டயலாக்க உடனே சொல்வார். மாத்தி சொல்லுங்கன்னு சொன்னாக்கூட உடனே மாத்தி அத விட பவர்ஃபுல்லா சொல்வார். அவ்வளவு டேலண்ட் உள்ள கிரியேட்டர். இந்த படத்தோட ஃபர்ஸ்ட் ஓபனிங்கே ‘கனவே கனவே..’ என்ற பாடலோடத்தான் ஆரம்பிச்சது.\nஇந்த படம் ரிலீஸானப்புறம் தொடர்ந்து முப்பது நாப்பது தடவ படத்த ஆடியன்சோட பாத்துட்டு இருக்கார். ஆடியன்ஸ் ரசிக்கிறத இவர சந்தோஷமா ரசிச்சார். நா எப்படி 1999 டிசம்பர் 10 சேது ரிலீஸானப்போ ஒவ்வொரு தியேட்டருக்கா போயி ஆடியன்ஸ் என்ஜாய் பண்றத ரசிச்சோனே அதே மாதிரி இப்போ டைரக்டர் விஜய் ரசிச்சிட்டு இருக்கார். இந்த சந்தோஷம் எப்படியிருக்கும்னா ஒரு பொண்ண லவ் பண்றா மாதிரி இருக்கும். மனசுல சந்தோஷம் இருக்கும். தூக்கம் வராது. பசியிருக்காது. இந்த மாதிரி ஒரு வெற்றியை கொடுத்ததுக்காக டைரக்டர் விஜய் சந்தருக்கு நன்றி தெரிவிச்சுக்குறேன்.\nஇந்த படத்தோட ரிலீஸ தாணு சார் கையில் சென்றவுடன் நா சந்தோஷமாயிட்டேன். அவருக்கு மார்க்கெட்டிங் ஸ்ட்ராஜிடி அத்துப்படி. இந்த படத்தோட ப்ரொடியூஸர்ஸ் பார்த்தி அண்ட் சீனு, இவங்க டைரக்டருக்கு முழு சுதந்திரம் கொடுத்தாங்க. படத்துக்கு என்ன வேணும்னு கேட்டு கேட்டு செஞ்சாங்க. எல்லாரும் கேக்குறாங்க. ஏன் இப்படி ஒரு படம்னு பட், இந்த படம் எப்படி கமர்சியலா சக்ஸஸ் ஆவும்னு எனக்கு மட்டும் தான் தெரியும். இப்போ கூட ஸ்கெட்ச்சுக்கு தியேட்டர் இன்கிரீஸ் ஆயிட்ருக்குன்னு நியுஸ் வந்துட்டேயிருக்கு. இத தான் தாணு சாரும் உங்ககிட்ட சொன்னார். நா கூட சத்யம்ல மேட்னி ஷோவுக்கு போனேன். எவ்வளவு கூட்டம். சத்யம்னாலே ரசிகர்கள் அமைதியா படத்த ரசிப்பாங்க. ஆனா ஸ்கெட்ச்சா கலாட்டாவா ஆடியன்ஸ் பாத்தப்போ எனக்கு சந்தோஷமாயிருந்தது.\nஇந்த படத்துக்கு தமன் சாரோட பேக்ரவுண்ட் ஸ்கோர் பிரமாதம். பல சீன எலிவேட் பண்றதே தமனோட பிஜிஎம் தான். உண்மையச் சொல்லணும்னா இந்த படத்துக்கு மியூசிக்கும் ஒரு கேரக்டரா ஆடியன்ஸ ரீச் பண்ணிச்சி.இதுக்காக தமனுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்\nஇந்த படத்தோடஓபனிங்லேர்ந்து சாங்கோட லிரிக் வீடியோவ கிரியேட் பண்ணி வெளியிட்டு இந்த ஸ்கெட்ச்ச பத்தி ஹைப் கொடுத்த மகேசுக்கு நன்றி.\nஇந்த படத்துக்கு என்னோட ஃபேன்ஸ் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது. ஒவ்வொரு வீடியோவ சோசியல் மீடியாவுல அப்லோட் பண்றதிலிருந்து. ஸ்கெட்ச்சோட டீ சர்ட்ட போட்டுகிட்டு டான்ஸ் ஆடிகிட்டே படம் பாத்து என்ஜாய் பண்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. ஒவ்வொரு ரசிகர்களும் அவங்க வீட்ல ஒருத்தர என்ன கொண்டாடுறது எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட்.\nஎன்னோட லைப்ல லாஸ்ட் இயர் என்னோட பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சி. என்னோட அப்பா தவறிட்டாங்க. ஆனாலும் இந்த மீடியாவோட சப்போர்ட் நா எதிர்பார்த்தவிட பெரிசா இருந்திச்சி. அதுக்கு எவ்வோ நன்றி சொன்னாலும் அது சாதாரணமானதாகத்தான் இருக்கும். இருந்தாலும் நன்றி.\nசூரி நடித்த காட்சிகள் குறைக்கப்பட்டதற்கு காரணம் நான் தான். அவரிடம் அதைப் பற்றி சொன்னதும் பெரிய மனது பண்ணி சரியென்றார். இதற்கு பிரயாசித்தமாக மற்றொரு படத்தில் அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார். இல்ல இரண்டு பேரும் ஹீரோவா நடிக்க ரெடி. இல்ல இன்னொரு படத்துல அவர் கூட சேர்ந்து நடிக்கணும். இருந்தாலும் சூரி ஒரு பர்பெக்ட் ஜென்டில்மேன். படபிடிப்புக்கு வருவது தெரியாது. போவதும் தெரியாது. பாஸ்ட்டா போற ஸ்கிரிப்ட்ல இவரோட சீன் ஸ்பிடு பிரேக் மாதிரி இருந்ததால தூக்கிட்டோம். இதுக்கு காரணம் நான் தான்.அதுக்காக சூரிகிட்ட நா ஸாரி கேட்டுகிறேன்.\nஇந்த படத்திற்காக உழைத்து அனைத்து கலைஞ்ர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார்.\nஇயக்குநர் விஜய் சந்தர் பேசுகையில்,‘ இந்த படத்தில் ஒரு பாடலை எழுதியதற்கு விக்ரம் சாரின் தூண்டுதல் தான் காரணம். ஒருவரிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதில் விக்ரமிற்கு நிகர் அவர் தான். இந்த படத்துல என்னோட ஸ்கிரிப்ட் லாஸ்ட் டிவென்டி மினிட்ஸ் தான் நான் ஹோல்ட் பண்ணியிருப்பேன். அத ஆடியன்ஸ கரெக்ட்டா ரீசிவ் பண்ணி ரியாக்ட் பண்ணதாலத்தான் இந்த படம் சக்ஸஸ் ஆச்சி. இந்த படத்திற்காக உழைத்து அனைவருக்கும் நன்றி.’ எனறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-10-20T19:15:25Z", "digest": "sha1:64LBPDE342IENJ2H5C2JOF2THANQXURH", "length": 37315, "nlines": 87, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவுகூர்கிறது!", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவை முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவுகூர்கிறது\nகடந்த 05.12.16 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உயிரிழந்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக வைத்திருந்து பல நல்ல திட்டங்களை நிறைவேற்றிய ஜெயலலிதாவின் இழப்பு தமிழக மக்களுக்குப் பேரிழப்புதான்.\nபொதுவாக ஒருவர் மரணிக்கும்போது சம்பிரதாயமாக அளவுக்கு மீறிப் புகழ்வது மனிதர்களின் இயல்பாக அமைந்துள்ளது. எந்தத் தலைவர் மரணித்தாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் இவருக்கு நிகர் யாருமில்லை என்றும் புகழ்வதும், பின்னர் மற்ற தலைவருக்கும் இதே புகழ் மாலைகளைச் சூடுவதும் வழக்கமாக நாம் பார்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.\nமுஸ்லிம்களைப் பொருத்தவரை இறைத்தூதர்கள் எனும் நபிமார்கள் அதிகம் மரியாதை செலுத்தத் த���்கவர்களாவர். அப்படி இருந்தும் இறைத்தூதர்களை எல்லை மீறிப் புகழ்வதை நபிகள் நாயகம் அவர்கள் கண்டித்துள்ளார்கள்.\nஎனவே தவ்ஹீத் ஜமாஅத் யாருடைய மரணத்தின்போதும் எல்லை மீறியோ, மிகைப்படுத்தியோ, பொய்யான வர்ணனை கொண்டோ புகழ்வதில்லை. இது எதார்த்தமான உண்மைகளை மட்டுமே சொல்லி வருகிற இயக்கமாகும்.\nஎந்த அரசியல்வாதியாக இருந்தாலும் அவர்கள் புகழுக்காகவும், உலகில் பலவித ஆதாயங்களை அடைவதற்காகவும்தான் அரசியலில் ஈடுபடுகிறார்கள். தன்னலம் பாராமல் மக்களுக்காகப் பாடுபடும் ஒரு அரசியல்வாதியும் இன்றைய உலகில் இல்லை. இதில் ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல. அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் உள்ளிட்ட யாரும் விதிவிலக்கானவர்கள் அல்லர். அதேவேளை.. ஒரு அரசியல்வாதியாக அவர் செய்த செயல்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, முஸ்லிம் சமுதாயத்திற்கு அவர் என்ன செய்தார் என்பதை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்.\nமுதன் முறை பதவியேற்ற ஜெயலலிதாவின் செயல்பாடுகள் ஜெயலலிதா 1991 ஆம் ஆண்டு முதல் 1996 வரை ஆட்சி செய்தபோது முஸ்லிம்களுக்கு எதிரான கடும் போக்கை மேற்கொண்டு இருந்தார். முஸ்லிம்களின் சின்னஞ்சிறிய குற்றங்களுக்காக முஸ்லிம்களை தடா சட்டத்தில் கைது செய்தவர் ஜெயலலிதா.\nஇந்துத்துவா இயக்கத்தால் முஸ்லிம் கொல்லப்பட்டால் அவருக்கு எந்த இழப்பீடும் கிடையாது. ஆனால் முஸ்லிம் ஒருவரால் இந்துத்துவாவினர் கொல்லப்பட்டால் அவருக்கு மூன்று லட்சம் உதவி என்று அறிவிக்கும் அளவுக்கு வெளிப்படையாக முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடித்து வந்தார்.\nபாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தவர் ஜெயலலிதா. பாஜகவுடன் பகிரங்கமாக கூட்டணி வைத்தார். பாஜக தமிழகத்தில் காலூன்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இவரது ஆட்சியில் நடந்த கொடுமை தாங்க முடியாமல்தான் தமுமுக என்ற இயக்கம் அன்று ஆரம்பிக்கப்பட்டது.\nமுஸ்லிம்கள் விரும்பும் நபராக ஜெ. மாறியது எப்படி\nஎன்ன செய்தாலும் முஸ்லிம்கள் நம்மை ஆதரிக்க மாட்டார்கள் என்றும், முஸ்லிம்கள் திமுகவின் அடிமைகளாக உள்ளனர் என்றும் அவர் கருதியது அவரின் அத்தகைய செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கலாம். அப்படி முஸ்லிம்களால் அதிகம் வெறுக்கப்படும் நிலையில் இருந்த ஜெயலலிதா அதிக முஸ்லிம்களால் விரும்பத்தக்கவராக எப்படி ஆனார் இதற்குக் காரணம் கருணாநிதி தான்.\n1996 ஆம் ஆண்டு கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் முஸ்லிம்களிடம் அவர் நடந்துக் கொண்ட விதம் ஜெயலலிதாவை மிஞ்சக்கூடிய வகையில் அமைந்தன. சிறுபான்மை மக்களை ஒடுக்கினால் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெருகும் என்று அவர் கணக்குப் போட்டார்.\nமுஸ்லிம்கள் டிசம்பர் 6 ல் போராட்டம் அறிவிப்பு செய்தால் உடனே அதற்குத் தடை போட்டார். இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன் என்று கூறினார். ஒவ்வொரு டிசம்பரிலும் முதல் தேதியன்றே முஸ்லிம்களை நள்ளிரவில் வீடு புகுந்து முன் எச்சரிக்கை கைது செய்தார். அவர் ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளிலும் இந்த முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் தொடர்ந்தன. முஸ்லிம்களின் எல்லா போராட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் தடை போட்டார்.\nஇதனிடையே கோவையில் காவலர் செல்வராஜ் கொலையை ஒட்டி முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நிகழ்த்தப்பட்டது. போலீசாரும், இந்துத்துவா இயக்கமும் கூட்டாக நடத்திய இந்தக் கலவரத்தில் 19 முஸ்லிம்கள் போலீசாரால் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஊனமாக்கப்பட்டனர். முஸ்லிம்களின் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆனால் இதற்காக ஒருவரும் கருணாநிதி ஆட்சியில் தண்டிக்கப்படவில்லை.\nபோலீசார் எந்தத் தவறும் செய்யவில்லை என்று சட்டசபையிலேயே கருணாநிதி சொன்னார். இதற்காக கோகுல கிருஷனன் கமிஷன் அமைத்தார்; அந்த அறிக்கையிலும் குற்றவாளிகள் அடையாளம் காட்டப்படவில்லை. எந்த நடவடிக்கையும் பரிந்துரைக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்கும் பரிந்துரை மட்டுமே வழங்கப்பட்டது.\nஇவரைவிட ஜெயலலிதா மேல் என்ற எண்ணம் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக உருவானது. இதைத் தொடர்ந்து நடந்த குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் நாடு முழுவதும் சொல்லொனாத துன்பத்தை காவல் துறையால் அனுபவித்தது. சட்ட சபையிலேயே முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்லும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு எதிரான போர்ப் பிரடகடனம் செய்தார். குண்டு வெடிப்பில் சம்மந்தமில்லாத ஆயிரக் கணக்கானோரைக் கைது செய்தார்.\nமனித வெடிகுண்டு என பொய்யாக உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரமான சங்கீதா எ���்ற ஆயிஷா() கதாபாத்திரம் பற்றி காவல் துறை மூலம் செய்தியைப் பரப்பி, ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணையும் மற்றவர்கள் சந்தேகத்துடன் பார்க்கும் நிலையை ஏற்படுத்தினார். அத்வானியும், வாஜ்பாயும் கோவை வந்தால் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் அநியாயமாக படுக்கையறை வந்து கைது செய்யும் காவல்துறையின் அட்டூழியங்கள்;\nமுஸ்லிம் சமுதாய இளைஞர்களுக்கு எதிரான பொய் வழக்குகள்; குஜராத் கலவரத்தின்போது மோடியின் குஜராத் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என நாடாளுமன்ற வாக்கெடுப்பில் மோடிக்கு ஆதரவாக வாக்களித்த திமுகவின் துரோகம் என முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிய நடவடிக்கைகளில் கலைஞர் தொடர்ச்சியாக ஈடுபட்டபோதுதான் முஸ்லிம் சமுதாயம் தனக்கென ஒரு பாதுகாப்பு அரணைத் தேடி தவிக்கின்றது\nஇந்நிலையில் முஸ்லிம் சமுதாயத்தை அரவணைத்தால் அவர்கள் நன்றி விசுவாசமுள்ள சமுதாயமாக இருப்பார்கள் என்பதை ஜெயலலிதா உணரத் தொடங்கினார். முஸ்லிம் சமுதாயத்தைத் தக்க தருணத்தில் அரவணைத்த ஜெயலலிதா முஸ்லிம் சமுதாயத்தைத் தக்க தருணத்தில் அரவணைத்ததன் மூலமும், சிறுபான்மை சமுதாயத்தவர்களுக்குண்டான பாதுகாப்பை தனது நடவடிக்கைகளின் மூலம் உறுதி செய்ததன் வாயிலாகவும் முஸ்லிம் சமுதாயத்தின் தேட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார். அவரிடத்தில் நல்ல மாற்றங்கள் தென்பட்டன\nஅவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் டிசம்பர் ஆறு முன் எச்சரிக்கை கைது நடவடிக்கை ஒழிந்தது. முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக ஆணையம் அமைத்த நிகழ்வு 2004 ஆம் ஆண்டு பிஜேபி கூட்டணியுடன் அவர் சந்தித்த பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து முஸ்லிம் சமுதாயத்தின் மீதான அவரது கரிசனப் பார்வை அதிகரித்தது\nஅன்று பாஜகவிற்கு தமிழகத்தில் முழுக்குப் போட்டவர்தான் இன்றுவரை பாஜக தனிமரமாக யாராலும் சீண்டப்படாத, தீண்டத்தகாத கட்சியாக தனிமைப் படுத்தப்பட்டதற்கு இவரும் ஒரு முக்கிய காரணகர்த்தாவானார்.\nபாஜகவை வனவாசத்திற்கு அனுப்பியதோடு மட்டுமல்லாமல் முஸ்லிம் சமுதாயத்தின் மீதான அரவணைப்பையும் அதிகப்படுத்தினார் ஜெ.. அதன் வெளிப்பாடுதான் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு வித்திட்டு ஜெயலலிதா அவர்கள் அமைத்த ராஜரத்தினம் தலைமையிலான இடஒதுக்கீட்��ு ஆணையம்.\n கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கும்பகோணத்தில் நடத்திய மாபெரும் முஸ்லிம்கள் பேரணியைத் தொடர்ந்துதான் இந்த சமுதாயத்தின் வீரியத்தையும், கோரிக்கையையும் கவனித்து, முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக இடஒதுக்கீட்டை சட்டமாக்க முதல்படியாக ஆணையத்தை அமைத்தார் ஜெயலலிதா.\nஇடஒதுக்கீடு கேட்டு நாட்டை கலவர பூமியாக மாற்றப் போகின்றீர்களா என சட்டசபையில் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டுக் கோரிக்கையைக் கண்டித்துப் பேசிய கருணாநிதியின் உள்ளத்தில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதுதான் சரி என்ற விதையை விதைத்தவர் ஜெயலலிதாதான். அதன் பிறகுதான் 3.5 சதவீத இடஒதுக்கீடு முஸ்லிம்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்தது.\nஇடஒதுக்கீடு அமைக்க ஆணையம் அமைத்ததன் மூலமும், முஸ்லிம்களை அரவணைத்ததன் மூலமும் கலைஞர்தான் இஸ்லாமிய சமுதாயத்தின் பாதுகாவலர் என்றிருந்த சித்திரத்தை ஜெயலலிதா தகர்த்தெறிந்தார்\nமுஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த தருணம்\nஅதுமட்டுமல்லாமல் விஷ்வரூபம் என்ற கமலஹாசனின் திரைப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியபோது அந்தத் திரைப்படத்திற்கு தடை விதித்தார் ஜெயலலிதா.\nஒட்டுமொத்த தமிழகத்தின் அரசியல்வாதிகளும், ஒட்டு மொத்த திரையுலகினரும் இந்த விஷயத்தில் அவரை எதிர்த்து கமலஹாசனுக்கு ஆதரவாக களம் கண்டனர். கருணாநிதி உள்ளிட்ட அனைவரும் ஜெயலலிதாவைக் கண்டித்து அறிக்கை விட்டனர்.\nஆனால் யார் எதிர்த்தாலும் பரவாயில்லை; முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை நான் மதிக்கின்றேன் என்று சொல்லி விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்ததோடு மட்டுமல்லாமல், அந்தத் தடையில் உறுதியாகவும் இருந்து, திரைப்படத்திலுள்ள ஆட்சேபனைக்குரிய வாசகங்களையும், காட்சிகளையும் நீக்க முஸ்லிம் சமுதாயத் தலைவர்களோடு கமலஹாசனை பேச்சுவார்த்தை நடத்த வைத்து, முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு ஜெயலலிதா அவர்கள் மதிப்பளித்த தருணத்தை மறக்கவே முடியாது..\nபழியிலிருந்து பாதுகாப்புப் பெற்ற முஸ்லிம் சமுதாயம், 'ம்..' என்றால் சிறை வாசம்; ஏன் என்றால் வனவாசம் என்று சொல்லுவார்கள்; அப்படிப்பட்ட ஒரு நிலையை முஸ்லிம் சமுதாயம் கலைஞர் ஆட்சியில் அனுபவ��த்து வந்த நிலையில் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி முஸ்லிம்களை பழிச் சொல்லிலிருந்து பாதுகாத்த ஆட்சியாக அமைந்தது என்றால் அது மிகையல்ல\nஎத்தனையோ காவி அமைப்பின் தலைவர்கள் முன் விரோதம், கட்டப்பஞ்சாயத்து தகராறு, ரியல் எஸ்டேட் பேரம், கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, கள்ளக்காதல் தகராறு உள்ளிட்ட பல சமூக விரோத செயல்களின் காரணமாக படுகொலை செய்யப்பட்ட போதெல்லாம், அதைக் காரணம் காட்டி அமைதிப் பூங்காவாகத் திகழும் இந்த தமிழகத்தில் கலவரத்தை உண்டு பண்ண காவிகள் கலவர சதித்திட்டம் தீட்டியபோது, அந்தப் படுகொலை குறித்த விசாரணைகளை நிதானமாக கையாண்ட ஜெயலலிதா தலைமையிலான காவல்துறை உயர் அதிகாரிகள் பல்வேறு பழிச்சொல்லில் இருந்து முஸ்லிம் சமுதாயத்தை காத்ததோடு உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய ஆவண செய்தனர்\nகுறிப்பாகச் சொல்வதாக இருந்தால் இதுபோன்ற காவி அமைப்புத் தலைவர்களின் படுகொலை குறித்தும் அந்த கொலைக்கான பின்னணி காரணங்கள் குறித்தும் டிஜிபி மூலமாக தனி அறிக்கை வெளியிட்டு முஸ்லிம் சமுதாயத்தை பழிச்சொல்லில் இருந்து பாதுகாத்து, அரணாக விளங்கிய ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை முஸ்லிம் சமுதாயம் என்றும் மறக்காது.\nசிறுபான்மையினர் நசுக்கப்படவில்லை; படுக்கையறை வரை வந்து நள்ளிரவுக் கைது செய்யும் காவல்துறையின் அராஜகங்கள் இல்லை; காவிகள் கலியாட்டம் ஆட மேடை அமைத்துத் தர வாய்ப்பளிக்கவில்லை; மாறாக, மோடியா லேடியா எனக்கேட்டு மோடியின் மோடி வித்தைகளை விரட்டியடித்த நெஞ்சுறுதியையும், அதன் மூலம் சிறுபான்மை சமுதாய மக்கள் அடைந்த பலனையும் இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.\nஒரு நடிகையாக, ஒரு அரசியல்வாதியாக அவரது செயல்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு முஸ்லிம் சமுதாயத்தின் பார்வையில் அவரது செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்தால், முஸ்லிம்களுக்குப் பெரிய நன்மைகளை ஜெயலலிதா செய்யாவிட்டாலும் பெரிய அளவுக்கு கருணாநிதி போல் அநியாயம் செய்யவில்லை; நேர்மையாக நடந்துக் கொண்டார் என்பதே சிறுபான்மை முஸ்லிம்களால் பெரிய நன்மையாக நினைத்துப் பார்க்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.\nமனித நாகரீகமும், அரசியல் நாகரீகமும் தொடர வேண்டும் 1987 ஆம் ஆண்டு எம். ஜி. ஆர் இறந்தபோது தமிழகத்தின் நிலை தலைகீழ் 1987 ஆம் ஆண்டு எம். ஜி. ஆர் இறந்தபோது தமிழகத்தின் நிலை தலைகீழ் திமுகவினரின் அலுவலகங்கள் அதிமுகவினரால் சூறையாடப்பட்டன. மறைந்த அன்றைய முதல்வர் எம். ஜி. ஆரின் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த எம். ஜி. ஆரின் 40 ஆண்டுகால நண்பர் கருணாநிதி, நாட்டிற்கு எம். ஜி. ஆர் மறைவை அறிவிக்கும் முன்பே யாருக்கும் தெரியாமல் சென்று அஞ்சலி செலுத்தி வந்தார் என்பது நடந்த நிகழ்வு. காரணம்.. அ. தி. மு. க தொண்டர்களால் அவருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று காரணம் சொல்லப்பட்டது.\nஅதை நிரூபிக்கும் வகையில் அன்று சென்னையில் இருந்த கருணாநிதி சிலையும் சிதைக்கப்பட்டது. தி. மு. க. வினரும், தி. மு. க. வினரின் சொத்துக்களும் தாக்கப்பட்டன. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்; ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த எதிர்க்கட்சியான தி. மு. க. வைச் சேர்ந்த ஸ்டாலினும், கனிமொழியும், மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான தே. மு. தி. க. தலைவர் விஜய்காந்தும் பொதுவெளியில் மக்களுடன் மக்களாக வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.\nஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வந்தபோது தர்மபுரியில் கல்லூரி மாணவிகள் இதே அ.தி.மு.க.வினரால் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். அந்த நிலையெல்லாம் தற்போது மாற்றம் கண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில அசம்பாவிதங்களைத் தவிர, அ.தி.மு.க.வினர் அமைதியான முறையில் ஜெயலலிதாவின் மறைவை எதிர்கொண்டு வருவது உண்மையிலேயே வரவேற்கத்தக்க நிகழ்வு..\nஅரசியல் நிகழ்வுகளில் கடுமையாக அதிமுகவும், திமுகவும் எதிர்த்துக் கொண்டாலும், இன்று மனித நாகரீகத்துடன் அவர்கள் நடந்துக்கொண்டதும், அதை அ.தி.மு.க.வினரும் எந்த சிறு சலனமும் இல்லாமல் அங்கீகரித்ததும், மக்களிடையும் அரசியல் நாகரீகம் வளர்ந்துள்ளதை பறைசாற்றுகின்றன\nதமிழக மக்கள் பன்பட்ட மக்கள்; அவர்கள் இன்னும் பண்பட்டுள்ளார்கள் என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.\nமஹாராஷ்ட்ராவில் பால்தாக்ரே என்ற ஒரு காவி வெறியன் மரணித்தபோது வேற்று மாநில, வேற்று மொழி பேசக்கூடிய இந்து மக்களும் கூட காவி வெறியர்களால் தாக்கப்பட்டனர்; மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையும் கூட இந்த காவிக்கூட்டம் அடித்து நொறுக்கியது. அதைக் கண்டித்து ஃபேஸ்புக்கில் எழுதிய ஒரு பெண்மணியையும், அதற்கு லைக் போட்ட பெண்ணையும் கூட காவிக��் வீடு புகுந்து தாக்கும் அளவிற்கு வெறியாட்டம் ஆடினர். அந்தக் கொடூர நிகழ்வுகளையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது, அந்த நிகழ்வோடு தற்போது ஜெயலலிதாவின் மறைவின்போது தமிழக மக்களும், அதிமுகவினரும் நடந்துக் கொண்ட முறைகளும் தமிழகம் என்றும் அமைதி பூங்காவாகத் திகழும் என்பது குறித்து கட்டியம் கூறக்கூடியதாக அமைந்துள்ளன..\nஎந்தத் தலைவருடைய இழப்பு ஏற்பட்டாலும் சரி; இனி எந்த இழப்பு ஏற்பட்டாலும் சரி; இதுபோன்ற மனித நாகரீக நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்.\nநன்றி: உணர்வு வார இதழ் &\nLabels: இந்தியா, செய்திகள், தவ்ஹீத் ஜமாஅத்\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115209", "date_download": "2018-10-20T19:47:21Z", "digest": "sha1:GVVSJWID5GTIPQIGXHTCLOUL5TU5CLUV", "length": 8004, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Central Environment Minister Harsha Vardhan directed to study the Sterlite plant, ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ வர்தன் உத்தரவு", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ வர்தன் உத்தரவு\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம் சபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nபுதுடெல்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ வர்தனிடம் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியது:தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் பற்றிய தகவல்களை பத்திரிகைகள் மூலம் அறிந்தேன்.\n13 பேர் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு குறித்து விரிவாக ஆய்வு செய்து, முழுமையான தகவல்களை திரட்டி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். இந்த ஆலை இயங்குவதற்கான அனுமதி முந்தைய மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு ஹர்ஷ வர்தன் கூறினார்.அப்போது அவருடன் இருந்த அதிகாரிகள் கூறுகையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றனர்.\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம்\nசபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nபுதுச்சேரி கவர்னரை மக்கள் திருத்துவார்கள் : முதல்வர் நாராயணசாமி பேச்சு\nபோலீஸ் கவச உடையில் சபரிமலைக்குள் நுழைந்த 2 பெண்கள் - தந்திரிகள் போராட்டம்\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nநவராத்திரி பிரம்மோற்சவ 8ம் நாளில் தங்கத்தேரில் மலையப்ப சுவாமி பவனி\n2 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் ‘லீக்’கோவா சட்டசபை அலுவலர் சஸ்பெண்ட்\nசபரிமலையில் மாலை நடை திறப்பு: போராட்டக்காரர்கள் மீது தடியடி...தமிழக இளம் பெண் மீது தாக்குதல்\nபம்பையில் அகிம்சை வழியில் போராட்டம்: சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த அவசரம் காட்டும் கம்யூனிஸ்ட் அரசு...பந்தள மன்னர் கேரள வர்மராஜா குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/jan/14/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-5-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2844422.html", "date_download": "2018-10-20T18:53:37Z", "digest": "sha1:H3QUNHQ53DXB7WPOEPZTQ6FMUFOWJXXU", "length": 6670, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மகாராஷ்டிரத்தில் சாலை விபத்து: 5 மல்யுத்த வீரர்கள் பலி- Dinamani", "raw_content": "\nமகாராஷ்டிரத்தில் சாலை விபத்து: 5 மல்யுத்த வீரர்கள் பலி\nBy DIN | Published on : 14th January 2018 12:43 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமகாராஷ்டிர மாநிலம், சாங்லி மாவட்டத்தில் சனிக்கிழமை காரும் டிராக்டரும் மோதிக் கொண்ட விபத்தில் 5 மல்யுத்த வீரர்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.\nஇதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nசதாரா மாவட்ட கிராமமொன்றில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் பங்கேற்ற அந்த மல்யுத்த வீரர்கள், பின்னர் சாங்லி மாவட்டத்திலுள்ள தங்களது ஊருக்கு ஒரு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காடேகான் - சாங்லி சாலையில் சனிக்கிழமை அதிகாலை சென்றுக் கொண்டிருந்த அந்த கார், எதிரே வந்த டிராக்டருடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தப்பியோடிய டிராக்டரின் ஓட்டுநரை தேடி வருகிறோம் என்றார் அந்த அதிகாரி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/blog-post_3.html", "date_download": "2018-10-20T19:16:46Z", "digest": "sha1:KYMMP4OKCBVRV6IWIXXQNPNC2TQJUWDK", "length": 41389, "nlines": 262, "source_domain": "www.madhumathi.com", "title": "ஷங்கர் பட நாயகிகள் ஜொலிக்காமல் போகிறார்களா? - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சினிமா , சினிமா செய்திகள் , வெள்ளித்திரை » ஷங்கர் பட நாயகிகள் ஜொலிக்காமல் போகிறார்களா\nஷங்கர் பட நாயகிகள் ஜொலிக்காமல் போகிறார்களா\nதமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர், அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்,பெரிய பட்ஜெட் இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றவர் இயக்குனர் ஷங்கர் அவர்கள்.இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களிடத்தில் பெரும்பான்மையான படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வசந்தகாலப்பறவை, சூரியன், ஐ லவ் இந்தியா போன்ற படங்களில் இயக்குனர் பவித்ரன் அவர்களிடத்தில் இணை இயக்குனராக பணியாற்றி 1993 ஆம் ஆண்டு குஞ்சுமோன் தயாரித்த 'ஜென்டில்மேன்' படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி தமிழ்சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர்.அவர் இயக்கிய படங்களில் 'பாய்ஸ்' தவிர அனைத்தும் வெற்றிப்படங்களே..ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் புதுமையை புகுத்தி தன் திறமையை இந்திய அளவிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.\nதமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனராக இருக்கும் இவரை அவரது படங்கள் இந்திய திரையுலகின் கவனிக்கத்தக்க இயக்குனராக கொண்டு சேர்த்தது.இவரது படம் ரிலீஸ் என்றால் முதல் நாள் தியேட்டர் கூட்டத்தில் வழியும் என்பது மறுக்க முடியாத ஒன்று.\nரஜினி படம்,கமல் படம்,அஜீத் படம்,விஜய் படம் என்பதையும் தாண்டி ஷங்கர் படம் என்ற இமேஜை பெரியளவில் ஏற்படுத்தியவர்.புது முகத்தை வைத்து ஷங்கர் இயக்கினால் கூட பெரிய ஓப்பனிங் இவரது படத்திற்கு உண்டு என்பதற்கு இவர் இயக்கிய 'பாய்ஸ்' உதாரணம். ஆனால் படம் தோல்வியை சந்தித்தது.காரணம், அதே போல ஒரு கதையைக் கொண்டு கஸ்தூரிராஜா இயக்கிய 'துள்ளுவதோ இளமை' படம் பெரிய வெற்றி பெற்றதுதான்.ஷங்கர் படத்தில் நடிக்க எத்தனையோ கதாநாயகிகள் இன்றைக்கு வரிசையில் நிற்கிறார்கள்.அவர் படத்தில் நடித்தால் தமிழின் முக்கிய கதாநாயகி ஆகிவிடலாம் என்பதுதான் காரணம்.ஷங்கர் அவர்கள் இதுவரை தமிழில் இயக்கி படங்கள் 10.அதில் நடித்த கதாநாயகிகள் எந்தளவிற்கு தமிழில் புகழ்பெற்றார்கள் என பார்ப்போம்..\nஷங்கரின் முதல் படம் 'ஜென்டிமேன்' இதில் நாயகியாக நடித்தவர் மதுபாலா. இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றத��.ஆனாலும் மதுபாலாவுக்கான வெற்றிக்கதவு கதவு பெரிதாய் திறக்கப்படவில்லை.\nஷங்கரின் இரண்டாவது படம் 'காதலன்' அது பிரபு தேவாவுக்கும் இரண்டாவது படம் அதில் அறிமுகமான நாயகி நக்மா.படம் வெற்றி பெற்றது.அடுத்து ரஜின்காந்தோடு 'பாட்ஷா' படத்தில் ஜோடி சேர்ந்தார் நக்மா.அதன்பிறகு நடித்த ஓரிரண்டு படங்கள் தோல்வியைத் தழுவ அவரும் காணாமல் போனார்.\nஷங்கரின் மூன்றாவது படம் 'இந்தியன்'. மும்பையிலிருந்து மனீஷா கொய்ராலாவை அழைத்து வந்து தனது 'பம்பாய்' படத்தில் அறிமுகப்படுத்தினார் மணிரத்னம்.படம் மிகப்பெரிய வெற்றி.தொடர்ந்து ஷங்கர் தனது இந்தியன் படத்தில் நாயகனாக்கினார்.இந்தியனும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.தமிழ் சினிமாவை ஆட்டிப்படைப்பார் என்று எதிர்பார்த்த மனீஷா கொய்ராலா மணிரத்னத்தின் 'உயிரே' தோல்விப்படத்தோடு மும்பை சென்று விட்டார்.\nஷங்கரின் நான்காவது படம் 'ஜீன்ஸ்' இப்படத்திற்கு மணிரத்னம் 'இருவர்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராயை நாயகியாக்கினார்.படம் மிகப்பெரிய வெற்றி.ஆனால் ஐஸ்வர்யா ராயை அதற்குப்பிறகு தமிழில் காணவில்லை.இடையில் 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்\" படம் நடித்தார்.சில வருடங்களுக்குப் பிறகு ராவணன் எந்திரன் போன்ற படங்களில் நடித்தார்.இடையில் என்னானார் எனத் தெரியவில்லை.வேறு இயக்குனர்கள் அவரை அழைக்கவில்லையா அல்லது வேறு இயக்குனர்கள் படத்தில் நடிக்க இவர் விரும்பவில்லையா எனத் தெரியவில்லை.ஆனால் தமிழில் அவர் நடித்த நான்கைந்து படங்களில் பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் ஷங்கர் இயக்கிய 'ஜீன்ஸ்' தான்.\nஷங்கரின் ஐந்தாவது படம் 'முதல்வன்' இந்தப்படத்தில் மீண்டும் மனீஷாவை நாயகியாக்கினார்.கொஞ்சம் வயதானது போல தோற்றத்தை கொண்டிருந்தார் மனீஷா.படம் வெற்றியடைந்தாலும் மனீஷாவின் மார்க்கெட் தமிழில் பெரிதாக இல்லாமல் போனது.\nஷங்கரின் ஆறாவது படம் 'பாய்ஸ்'.ஹரிணி என்ற பெண்ணை நாயகியாக்கினார். சொல்லப்போனால் முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கினார்.படப்பிடிப்பின் போதே படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.அதே சமயம் கஸ்தூரி ராஜா தனது மகன் தனுஷை நாயகனாக்கி 'துள்ளுவதோ இளமை' படம் எடுத்து வெற்றி பெற,அதன் பிறகு வந்த 'பாய்ஸ்' தோல்வியைத் தழுவியது.ஹரிணி காணாமற்போ��ார்.பின்னர் அவர் ஜெனிலியா என்று பெயரை மாற்றிக்கொண்டு சில படங்கள் நடித்தார்.ஆனாலும் முன்னுக்கு வர முடியவில்லை.\nஷங்கரின் ஏழாவது படம் அந்நியன்.பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட படத்தில் 'ஜெயம்' படம் மூலம் அறிமுகமான சதாவை நாயகியாக்கினார்.அந்த நாயகி இனி தமிழில் கொடிகட்டிப் பறப்பார் எனப் பார்த்தால் அதற்குப் பிறகு சுத்தமாக மார்க்கெட்டை இழந்துவிட்டார்.\nஷங்கரின் எட்டாவது படம் ரஜினிகாந்த நடித்த சிவாஜி .மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்திற்கு ஜோடியானார் ஸ்ரேயா.படம் மிகப்பெரிய வசூலைக்குவித்தும் ஸ்ரேயாவை தமிழ் சினிமா கண்டுகொள்ளவேயில்லை.விஜயுடன் ஜோடியாக நடித்த கையோடு வடிவேலோடு ஒரு பாட்டுக்கு ஆடப்போனவரை இப்போது வரை காணவில்லை.\nஷங்கரின் ஒன்பதாவது படம் 'எந்திரன்.இப்படத்தில் மீண்டும் ஐஸ்வர்யாவை ஜோடியாக வைத்து இயக்கினார்.ரஜினிகாந்தோடு ஐஸ்வர்யாவை ஜோடியாக்கவேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காகவே நாயகியின் தேர்வு இருந்திருக்கிறது என்றே சொல்லலாம்.\nஷங்கரின் பத்தாவது படம் ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தை தழுவி எடுக்கப்பட்ட நண்பன்.விஜய் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக 'கேடி' படத்தில் அறிமுகமான இலியானாவை ஜோடியாக்கினார் ஷங்கர்.ஆந்திராவில் பிசியாக இருந்த இலியானா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைப்பார் என்ற கோடம்பாக்க ஆரூடம் பொய்த்துப்போனது.அதற்குப் பிறகு அம்மணியை தமிழ்த்திரையில் காணவில்லை.\nமற்ற இயக்குனர்களைக் காட்டிலும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஷங்கரின் வழக்கம்.மற்றப் படங்களில் இருப்பதைக் காட்டிலும் தம் படத்தில் நாயகிகளின் உடை, நடை, பாவனைகளில் வித்தியாசம் காட்ட வைப்பவர்.நாயகிகளை மிகவும் அழகாக படம் பிடிக்கக் கூடியவர்.ஆனாலும் இவரது படத்தில் நடித்த நாயகிகள் தொடர்ந்து ஜொலிக்காததன் பின்னணி என்னவென்றே தெரியவில்லை.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சினிமா, சினிமா செய்திகள், வெள்ளித்திரை\nநல்லதொரு ஆராய்ச்சி கட்டுரை. அனைவருக்கும் மிகவும் பயன்படும் குறிப்புகள். சகோதரே\nதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.\nஅட... இந்தக் கோணத்தில் நான் நினைச்சே பார்க்கலை கவிஞரே... தொடருங்கள் உங்கள் சினிமாக் கட்டுரைகளை.\nஇந்த கட்டுரை மிகவும் மேம்போக்காக எழுதப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. காதலன் படத்தில் நடித்த பிறகுதான் நக்மா தமிழின் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தார். தொடர்ச்சியான படங்களிலும் நடித்தார். இந்தியன் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா இருவருமே பாலிவுட்டில் பிரபலமானவர்கள். அவர்கள் தமிழில் கவனம் செலுத்தவில்லை. ஷங்கர் , மணிரத்தினம் படங்களில் மட்டுமே நடிக்க விரும்பினர் என்பதே உண்மை. ஜீன்ஸ் படத்தில் நடித்தப் பிறகே ஐஸ்வர்யா ராயும் முன்னணி நடிகையானார் . இன்றுவரை அவரது புகழ் நிலைத்துள்ளது. அவரது கால்ஷீட்டினை மணிரத்தினம், ஷங்கர், ராஜீவ் மேனன் தவிர வேறு யாருக்கும் பெற முடியவில்லை என்பதே எதார்த்தம். பாய்ஸ் படம் மிகப்பெரிய தோல்விப்படம். எனினும் ஜெனிலியா இன்றுவரை தமிழ் தெலுங்கு இரண்டிலும் முன்னணி நிலையிலேயே உள்ளார். தெலுங்கில் மார்க்கெட் அதிகமாக இருப்பதால் தமிழில் குறிப்பிட்ட படங்களிலேயே கவனம் செலுத்துகிறார். சதா, ஸ்ரேயா போன்றோர் மட்டுமே ஷங்கர் படத்தின் பின் இறங்கு முகத்தில் சென்றனர். காரணம் அவர்கள் தங்களது நிலையை விட மிகப்பெரிய ஹீரோக்களுடன் நடித்ததே. இலியானா இன்றும் தெலுங்கின் முன்னணி நாயகியாகவே உள்ளார். தமிழில் பிற இயக்குனர்கள் அவரது பட்ஜெட் மிகப்பெரியது என்பதால் அணுகுவதில்லை என்பதே உண்மை நிலவரம்..\nமேம்போக்காக எழுதப்படவில்லை தோழரே..சங்கர் படத்திற்கு பின் தமிழில் நாயகிகளின் நிலை என்ன என்பதுதான் பார்வை..நீங்கள் சொன்ன கருத்தையும் கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்..நாலு படம் நடித்தால் மார்க்கெட் இல்லை..பத்து வருடங்களாவது வலம் வர வேண்டும் ..உதாரணம் ரோஜா,சிம்ரன்..முழுமையாக வாசித்து கருத்திட்ட தங்களுக்கு நன்றி..தொடர்ந்து வாருங்கள்..\nஎன்ன தீடீரென்று இப்படி ஒரு ஆராய்ச்சி...\nஅப்படியா தலைவரே..மகிழ்ச்சி..இனி ஆராய்ச்சி தொடரும்..\n//மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்திற்கு ஜோடியானார் ஸ்ரேயா.படம் மிகப்பெரிய வசூலைக்குவித்தும் ஸ்ரேயாவை தமிழ் சினிமா கண்டுகொள்ளவேயில்லை.விஜயுடன் ஜோடியாக நடித்த கையோடு வடிவேலோடு ஒரு பாட்டுக்கு ஆடப்போனவரை இப்போது வரை காணவில்லை.//\nஎங்கள் தானைத்தலைவி ஸ்ரேயாவைக் காணவில்லை என்று ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருப்பதை, அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்றத்தின் ஒரே தலைவர் என்ற முறையில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ‘சிவாஜி’ படத்துக்குப் பிறகு விஜய், விக்ரம், தனுஷ், விஷால், ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து எங்கள் வயிற்றில் பால்வார்த்த தலைவியின் பிரபலத்தை வைத்து லாபம் சம்பாதிக்கவே ‘இந்திரலோகத்தில் அழகப்பன்’ என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடச் சொல்லியிருந்தார்கள். பரந்த மனதோடு அந்தப் பாடாவதி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடி மனதைக் கொள்ளைகொண்ட ஸ்ரேயாவைக் காணவில்லை என்று சொல்லியதைக் கண்டித்து நாளை டீக்குடிப்புப் போராட்டம் நடத்தவிருக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.\nமேலும் \"விஜயுடன் ஜோடியாக நடித்த கையோடு,\" என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது எங்கள் தலைவி குறித்த அவதூறான செய்தியாகும். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று எந்த மொழியாக இருந்தாலும், எங்கள் தலைவி ஒரு படத்திலும் இதுவரை ’நடித்ததேயில்லை’ என்பதை நாடறியும். எனவே ஸ்ரேயா \"நடித்தார்\" என்று குறிப்பிடுவது உண்மைக்குப் புறம்பானது என்பதையும் உள்ளக்குமுறலோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\n/அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்றத்தின் ஒரே தலைவர் என்ற முறையில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்/\nதலைவர் இங்கு இருக்கிறார் என்பதை மறந்து எழுதிவிட்டேன்..அவதூறு வழக்கு ஏதும் பதிவு செய்துவிடாதீர்கள் தலைவரே.அடுத்த கட்டுரையில் அம்மணியைப் பற்றி பாராட்டி எழுதிவிடுகிறேன்..ஹாஹாஹா..\nஐஸ்வர்யா ராய் படம் ஏன் போடவில்லை தோழரே\nஅனைத்துலக ஐஸ்வர்யா ரசிக மன்றத்தின் சார்பாக கண்டனங்களை தெரிவிக்கிறேன்......\nகண்டனங்களை ஏற்றுக்கொண்டு அடுத்த பதிவில் அம்மணியின் படத்தை பெரிதாக பிரசுரிக்கிறேன் தோழரே மன்னிக்கவும்..\nமதுபாலா,ஸ்ரேயா(ஓவர் ஆக்ட்),சதா,நக்மா(நடிக்கவே தெரியாது)அதான் இவர்கள் ஜொலிக்கலை.ஐஸ்வர்யா மார்க்கெட் ஹிந்தியில் சூடு பிடிக்கவே அங்கு பிசியாகி அங்குமார்க்கெட் போன பிறகு சிவாஜியில் நடிக்க வந்தார்.ஜெனிலியா தெலுங்கில் செம பிசியாகவே தமிழை மறந்தார். இலியானா தெலுங்கில் மார்க்கெட் போனதும் இங்கே நண்பனில் வந்தார்.\nதெலுங்கில் மார்க்கெட் இழந்த இலியானாவை தமிழில் நாயகியாக்கினார் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது..\n///சில வருடங்களுக்குப் பிறகு ராவணன் சிவாஜி போன்ற படங்களில் நடித்தார்/// .சிவாஜி ல ஜோடி ஸ்ரேயா ..ஐஸ்வர்யா எந்திரன் ல தானே நடித்தார்கள்....\nஷங்கரின் நான்காவது படம் 'ஜீன்ஸ்' இப்படத்திற்கு மணிரத்னம் 'இருவர்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராயை நாயகியாக்கினார்.படம் மிகப்பெரிய வெற்றி.ஆனால் ஐஸ்வர்யா ராயை அதற்குப்பிறகு தமிழில் காணவில்லை.இடையில் 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்\" படம் நடித்தார்.சில வருடங்களுக்குப் பிறகு ராவணன் சிவாஜி போன்ற படங்களில் நடித்தார் ***\nஎந்திரன்னு சரி செய்துவிடுங்கள். :)\nகவிஞரே, இதெல்லாம் டிஎன்பிசி தேர்வு சிலபஸில் வருகிறதா\nதிடீரெண்டு அம்மனிகள் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டீர்கள். இங்கெ சொல்லப்பட்டிருப்பதும் சரிதானோ, இலியானா தெலுங்கில் மிகப்பிரபலமாக உள்ளதால் தமிழில் நடிக்க விரும்பாமல் இருக்கலாம். ஹி ஹி.\nபாய்ஸ் படம் தோல்வி தோல்வி என்று திரும்ப திரும்ப சொல்வதிலிருந்து உங்கள் நோக்கம் தெரிகிறது..ஷங்கரின் தோல்வி, அந்நியனில் தொன்டங்கி, சிவாஜி, எந்திரன், மற்றும் நண்பன் வரை தொடர்கிறது. இவை எல்லாம் ஷங்கரின் சரக்கு தீர்ந்துவிட்டது ய என்பதை நமக்கு உணர்த்தும். ரஜினி நடித்த சிவாஜி மற்றும் எந்திரன் போன்ற படுதோல்வி படங்களை வெற்றி படங்கள் என்றும் வெற்றி பெற்ற பாய்ஸ் படத்தை மீண்டும் மீண்டும் தோல்வி என்று சொல்வதிலிருந்தும் நீங்களும் ஒரு ரஜினி யென்ற கூத்தாடியின் அடிமை என்று விளங்குகிறது.\nவெற்றி தோல்வி என்பது தியேட்டடில் ஓடும் நாட்களை வைத்து கணக்கிடவில்லை தோழரே அது அந்தக்காலம்..வசூலை வத்துத்தான் இன்று கணக்கிடப்படுகிறது.ரஜினி உங்களுக்கு பிடிக்கவில்லை எனபதையே உங்கள் கருத்து சுட்டிக்காட்டுகிறது..\n தங்கள் கருத்துக்கள் அனைத்தும் ஏற்க கூடியதாகவும் உள்ளது சிறப்பான பகிர்வு\nசினிமா பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது\nஉங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nடி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/21975/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-20T19:16:41Z", "digest": "sha1:DPQXWQUWGP3HVDTYQJX4SCQM3AB5KM46", "length": 18382, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "உலகக் கோப்பை வரை இலங்கை அணியின் தலைவராக மெத்திவ்ஸ் | தினகரன்", "raw_content": "\nHome உலகக் கோப்பை வரை இலங்கை அணியின் தலைவராக மெத்திவ்ஸ்\nஉலகக் கோப்பை வரை இலங்கை அணியின் தலைவராக மெத்திவ்ஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அண���யின் புதிய தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று (09) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால இதனைத் தெரிவித்தார்.\n2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரை இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை, ஒரு வீரரிடம் ஒப்படைப்பது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பயிற்றுவிப்பாளரான, சந்திக ஹத்துருசிங்க மற்றும் தெரிவுக் குழுவினரின் நோக்கம் என இதன் போது தெரிவிக்கப்பட்டது.\nஅந்த வகையில், எதிர்வரும் 15 ஆம் திகதி பங்களாதேஷில் ஆரம்பமாகவுள்ள இலங்கை, பங்களாதேஷ், சிம்பாப்வே ஆகிய அணிகள் பங்குபற்றும் முக்கோண கிரிக்கட் தொடரில் அஞ்சலோ மெத்தியூஸ், இலங்கை அணித் தலைவராக செயற்படவுள்ளார்.\nபங்களாதேஷ் முக்கோண கிரிக்கெட் தொடரை நோக்காகக் கொண்டு, பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்கவினால் இலங்கை அணிக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் பில் ஜோன்சன், இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅஞ்சலோ மெத்திவ்ஸின் இடத்திற்கு தரங்க, சந்திமால்\nதலைமை பதவியிலிருந்து மெத்திவ்ஸ் இராஜினாமா\nகிரிக்கெட் தலைமைத்துவம் மெத்திவ்ஸ், சந்திக்கு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயாழ். கால்ப்பந்தாட்ட லீக் தொடர்: ஞானமுருகனை வீழ்த்தியது யூனியன் அணி\nயாழ்ப்பாணக் கால்ப்பந்தாட்ட லீக் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, லீக்கின் ஏற்பாட்டில் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் அரியாலை...\nநற்பிட்டிமுனை வாரணம் விளையாட்டு கழகத்திற்கு புதிய சீருடை அறிமுகம்\nநற்பிட்டிமுனை வாரணம் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு சிறப்பாக அண்மையில் நடைபெற்றது.கழக தலைவர் பா.ரொமேஷன் தலைமையில் நடைபெற்ற...\nமைலோவின் 1இ000 மவூன்டன் பைசிக்கிள்களை வெல்லும் வாய்ப்பு\nசிறுவர்களும், அவர்களது குடும்பத்தினரும் உடற்பயிற்சி நிறைந்த வாழ்வை முன்னெடுக்க உதவுவதற்காக, 1,000 அதிர்ஷ்டசாலி சிறுவர்கள் மைலோவின் அனுசரணையில்...\nகடற்கரையில் ஓடி விளையாடி ஒலிம்பிக் பதக்கம் வென்ற பாரமி\nசிலா��த்திலிருந்து ஆசியாவை வெல்ல தாய்லாந்துக்குச் சென்று, அங்கு இருந்து உலகை வெல்வதற்கு ஆர்ஜென்டீனா வரை சென்ற பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, இளையோர்...\nஇலங்கை - இங்கிலாந்து இன்று 4 ஆவது ஒரு நாள் போட்டி\nஇலங்கை -- இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது ஒரு நாள் போட்டி இன்று (20) கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெறுகிறது.ஒருநாள் தொடரை பொறுத்தவரையில்...\nபந்து வீச்சாளர்களுக்கான பாதுகாப்புக்கு முக்கியத்துவம்\nஊக்கமளிக்கிறது MCCகிரிக்கெட் விளையாட்டு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை பல மாற்றங்களை கண்டு வருகின்றது. அகலம் குறைந்த அக்கால துடுப்பு மட்டை...\nஆர்.கே.ஆர்.கல்லூரி ஏற்பாடு செய்யாத பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி\nநற்பிட்டிமுனை ஆர்.கே.ஆர்.கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நற்பிட்டிமுனை விளையாட்டுக் கழகம் வெற்றியை தனதாக்கி...\n5ஆவது செலான் கொழும்பு மோட்டார் கண்காட்சி\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெற ஏற்பாடாகியுள்ள செலான் கொழும்பு மோட்டார்...\nஆசிய பரா விளையாட்டில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு அமைச்சர் பைஸர் பாராட்டு\nஇந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இடம்பெற்ற ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றி பதக்கங்களை வென்றெடுத்து, (14) ஞாயிற்றுக்கிழமை மாலை...\nகந்தஹார் நைட்ஸ் அரையிறுதிக்குச் செல்லும்\n-தலைவர் மெக்கலம்ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் டி 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தனது அணியான கந்தஹார் நைட்ஸ் அரை இறுதி நிலையை எட்டும் வாய்ப்பு...\nவர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான 42 ஆவது வருடாந்த அணிக்கு ஏழு பேர் கொண்ட ஹொக்கி போட்டி\nவர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான 42 ஆவது வருடாந்த அணிக்கு ஏழு பேர் கொண்ட ஹொக்கி போட்டி 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பி.சரவனமுத்து...\nஅழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nகிழக்கு மாகாணத்தில் உல்லாசப்பயணத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட அழகு ராணிகளின் மரதன் ஓட்டம் கடந்த 13 மட்டக்களப்பில் நடைபெற்றது....\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு திருநாவுக்கரசர்\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்ந��டு காங்கிரஸ்...\nஇந்தியாவில் தாயின் கருப்பையில் குழந்தை பெற்ற மகள்\nகருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய சாதனைஇந்தியாவிலேயே முதல்...\nமனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய சம்பள அதிகரிப்பு\nஇலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக...\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம்\nபாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்புஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய...\nபுலமைப் பரிசில் பரீட்சை சிறுவர் மீதான துன்புறுத்தல்\n'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு...\nதீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம்\nதிருப்தி தேசாய் ஆவேசம்தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச்...\nதேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-10-20T19:28:46Z", "digest": "sha1:UVDRBYYCPVQT3HHY2HGKHPBJBUGAIHYI", "length": 11505, "nlines": 279, "source_domain": "www.tntj.net", "title": "திருச்சி வரகனேரியில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்திருச்சி வரகனேரியில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்\nதிருச்சி வரகனேரியில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் வரகனேரி கிளையில் கடந்த 23-5-2010 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அப்துல் கரீம் மற்றும் ஜாகிர் ஆகியோர் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.\nஆம்பூர் கிளையில் பெண்கள் பயான்\nகுவைத் பயான் கிளையில் வாராந்திர சொற்பொழிவு\n“யார் இவர், இஸ்லாம் வண்மையாக எதிர்க்கும் புகையிலையின் விளைவுகள் ” நோட்டிஸ் விநியோகம் – சமயபுரம் நகர கிளை\n“50-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் சிறுவர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் ” பிறசமயத்தவர்களிடம் தஃவா – சமயபுரம் நகர கிளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=122:2011-03-22-12-44-47&catid=2:info&Itemid=4", "date_download": "2018-10-20T19:01:11Z", "digest": "sha1:3I7ID6ZHKOC74ZYQ67QIGGIHBA6JESFY", "length": 2603, "nlines": 55, "source_domain": "bergenhindusabha.info", "title": "சிரமதானம்", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nஆலய நிர்வாகசபையினரால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅனைவரையும் சிரமதானத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஇடம் : ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகார் ஆலயம்\nகாலம்: பங்குனி 27 ஞாயிற்றுக்கிழமை பகல் 10.00 மணி தொடக்கம் 02.00 மணி வரை\n26.10.2018 வெள்ளிக்கிழமை 2ம் ஐப்பசி வெள்ளிக்கிழமை கார்த்திகை விரதம்\n24.10.2018 புதன்கிழமை - பூரணை விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2018-10-20T19:09:10Z", "digest": "sha1:EKNGDNA44RYCSCWUC2EHKSP36A7RE3W6", "length": 8652, "nlines": 58, "source_domain": "kumariexpress.com", "title": "தினகரன் செய்தி எதிரொலி சேதமான சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\nவடகிழக்கு பருவமழை இன்று அல்லது நா��ை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது உடந்தையாக இருந்த காதலனும் சிக்கினார்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » தினகரன் செய்தி எதிரொலி சேதமான சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது\nதினகரன் செய்தி எதிரொலி சேதமான சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது\nகன்னியாகுமரி, ஏப். 16 தினகரன் செய்தி எதிரொலியால் கன்னியாகுமரி சன் செட் பாயின்டில் சாலை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.குமரி மாவட்டத்தில் தொடர்ந்து ஆங்காகே இடிமின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழை கன்னியாகுமரியிலும் நீடித்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கன்னியாகுமரி கடற்கரை சாலையில் இருந்து சன்செட் பாயிண்ட் செல்லும் சாலை சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டது.\nகோடை சீசன் தொடங்கி உள்ள நிலையில் மாலை நேரங்களில் 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் இந்த சாலை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிப்படைந்து உள்ளனர். இது குறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டு, சாலையை சீரமைக்க கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உத்தரவிடப்பட்டது. உத்தரவின்பேரில் கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் நேற்று சாலை சேதமான பகுதியை சீரமைக்கும் பணி நடந்தது. லாரிகளில் மண் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டு பணி நடந்து வருகிறது.\nPrevious: சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார், சாய்னா பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்\nNext: மார்த்தாண்டம் சுற்று வட்டாரத்தில் பழுதான சாலைகளால் பொதுமக்கள் அவதி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் – ஊழல் பிரிவு பொது மேலாளர்\nஅபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\nநான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n“சர்கார்” படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்��� விஜய்யின் பன்ச்\n”பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது” டுவிட்டரில் ரஜினிகாந்த் தகவல்\nநடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை மலையாள நடிகர் சங்கம் ஏற்று கொண்டது – மோகன்லால்\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\n“இனி என்னுடைய 50 வயதில் சபரிமலை வருவேன்,” -சபரிமலையில் தமிழக சிறுமி பதாகை\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=147400", "date_download": "2018-10-20T20:30:48Z", "digest": "sha1:4KOR6LGOSPTN6YWOYO5NXLMWV5RAWXS7", "length": 25118, "nlines": 199, "source_domain": "nadunadapu.com", "title": "கஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nகஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு\nகி. மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு சக்திக்குப் பெண் உருவம் கொடுத்து பூசை வழிபாடுகள் செய்து வந்துள்ள மரபு இந்துக்களிடம் இருந்து வந்துள்ளது என சரித்திர ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன.\nமுதலில் இம்மக்கள் தரைப் பெண் என்ற பூமாதேவியை வணங்கி வந்தனர் என்றும் நிலமகளின் வழிபாட்டால் விவசாய விளைச்சலையும் உணவு, உறைவிடம் ஆகிய அடிப்படை வசதிகளையும் பெற்று வந்துள்ளனர் என்றும் இவ்வழிபாடே பிற்காலத்தில் சக்தி வழிபாடாக மாற்றம் கண்டுள்ள தென்றும் மேல்நாட்டு ஆய்வாளரான மொனீர் வில்லியம் ஒரு ஆய்வுநூலில் எழுதியுள்ளார்.\nபத்தினி வழிபாட்டிற்கு மூலாதாரமாக இருக்கின்ற கண்ணகி பிறந்தது காவிரிப்பூம்பட்டினம்.\nஇது தஞ்சை மாவட்டத்தில் கடற்கரையைச் சார்ந்துள்ள தரங்கம்பாடியென்னும் சிற்றூரின் கிழக்கெல்லையாகும்.\nமாசிலாமணி அம்மன் கோயிலில் இருந்து வடக்கே பத்து மைல் தொலைவிலுள்ள காவிரிப்பூம்பட்டினத்தை கடல் விழுங்கி விட்டது. இன்று முகத்துவாரத்தையும் மண்மேடுகளையுமே காண முடியும்.\nகண்ணகியும் கோவலனும் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து தஞ்சாவூர் கும்பகோணம் ஸ்ரீரங்கத்தில் வழிபாடு நடத்தி மதுரைக்குச் சென்றனர்.\nதமக்கு ஏற்பட்ட ஏழ்மை நிலை காரணமாக கண்ணகி தனது காற்சிலம்பில் ஒன்றை கழற்றி கோவலனிடம் கொடுத்து இதை விற்று வருமாறு கேட்டுள்ளார்.\nஇதற்கு அமைய சிலம்பு விற்கப் போன இடத்தில் கோவலன் கள்வன் என பட்டம் சூட்டப்பட்டு மன்னனால் கொலை செய்யப்பட்டான்.\nஇதனை அறிந்த கண்ணகி தனது மற்றைய சிலம்பொன்றைக் கையிலேந்தி தென்னவன் கொற்றவையில் நீதி கேட்டாள். உண்மை நிலை கண்டறிப்பட்டது.\nமாண்டவர் மீண்டும் வரப் போவதில்லை, மன்னன் நீதி தவறி விட்டான் என்பதால் கடும் கோபம் கொண்ட கண்ணகி தென்னவன் கொற்றத்தையும் மதுரை மாநகரையும் அழித்தாள்.\nஇதன் பின் கண்ணகி வைகையாற்றின் தென்கரை வழியாகக் மேற்றிசை நோக்கிச் சென்றாள். நெடுவேள் குன்றத்தில் அடிவைத்து சேரநாட்டு எல்லையுள் ஒரு வேங்கைமர நிழலில் நின்றாள்.\nசுருளிமலை உச்சியிலிருந்து வரும் நீர்வீழ்ச்சியை பார்த்து ஆகாரமின்றி பதினாறு நாள் நின்றாள். கண்ணகி தவம் செய்த இடம் மதுரைக்கு தென்மேற்காக உள்ளது.\nமுதன் முதலில் கண்ணகி அம்மனுக்கும் கோவலனுக்கும் கொளும்பாரூரில் செங்குட்டுவன் ஆலயம் அமைத்தான்.\nமேலும் திருச்செங்கோட்டையில் பத்தினி கோட்டம் அமைத்து ஆலய பிரதிஷ்டை செய்தான். பெருவிழாவுக்கு இலங்கையை ஆண்டுவந்த கஜபாகு வேந்தனும் (கி.பி 123_- 135) பாண்டிய வேந்தன் வெற்றிவேற் செழியனும், சேரநாட்டு அரசன் பெருநற்கிள்ளியும், கொங்குதேச அரசகுமாரன் இளங்கோவடிகளும் மகத்தேச மன்னரும், வட இந்திய அரசர் கனகவியசரும் சமுகம் கொடுத்திருந்தனர்.\nகண்ணகி கோட்டத்தில் ஆலய பிரதிஷ்டையில் ஆகாயத்தில் பெரும் சோதி தெரிந்தது. செங்குட்டுவனும் அவனைச் சூழ்ந்தோரும் வியந்தனர்.\nசெங்குட்டுவன் பத்தினிக் கடவுளுக்கு நித்தியபூசை செய்யும்படி சொன்னான். கோவிலை மும்முறை வலம்வந்து நின்றவேளை அங்கு வந்த கஜபாகு மன்னன் அப்பத்தினியை நோக்கி, எங்கள் நாட்டில் நாங்கள் செய்யும் பூசையிலும் நீ எழுந்தருளி அருள் புரியவேண்டுமென பிரார்த்தித்தான். அப்போது நீ விரும்பியபடியே வரம் தந்தோமென்று ஓர் அசரீரி ஒலி கேட்டது.\nகஜபாகு மன்னன் வேண்டிக் கொண்டதற்கு இணங்க சந்தன மரத்தால் செய்த கண்ணகி உருவமும் ஒரு சிலம்பும் சந்தன மரப்பலகையில் செய்த மேசையில் வைத்து கஜபாகு மன்னனுக்கு செங்குட்டுவன் கொடுத்தான்.\nபாண்டிய அரசன் வெற்றிவேற் செழியன் யானை மூலம் சந்தன மரத்தினால் செய்த பேழையையும் அரசனையும் ஏற்றி வந்து வேதாரணியத்தில் விட்டான்.\nவேதாரணியத்திலிருந்து கப்பல் மூலம் காரைநகருக்கும் கீரிமலைக்குமிடையிலுள்ள திருவடி நிலையம் என்ற இடத்தில் இறங்கினான் மன்னன்.\nகயவாகு மன்னனின் யானைப்படைகள் அலங்கரிக்கப்பட்ட நிலையில் அங்கு நின்றன, திருவடி நிலையத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி மாகியப்பிட்டி வழியாக அங்களுமைக் கடவைக்கு வந்து ஆராதனை நடாத்தப்பட்டு வேலம்பாறைக்கு வைகாசிப் பூரைண தினத்தன்று வந்து சேர்ந்தது.\nஇதன் பின் கரம்பகம் கோவிற்குளம் நாகர்கோவில் வன்னிப்புட்டுக்குளம், விளாங்குளம், முள்ளியவளை, வற்றாப்பளை, சாம்பல்தீவு, திருகோணமலை, தம்பலகாமம், பாலம்போட்டாறு, நீலாப்பனை வரையும் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து மாட்டு வண்டிகள் மூலம் கோராவெளி, கொக்கட்டிமுனை, தாண்டவன்வெளி, வந்தாறுமூலை, ஈச்சந்தீவு, கொக்கட்டிச்சோலை, முதலைக்குடா, மகிழந்தீவு, மண்முனை புதுக்குடியிருப்பு, செட்டிபாளையம், எருவில், மகிழூர், கல்லாறு, கல்முனை,காரைதீவு, பட்டிமேடு (பனங்காடு), தம்பிலுவில், பாணமை, கதிர்காமம் மற்றும் கண்டிவரை கொண்டு செல்லப்பட்டது.\nகண்டி தலதா மாளிகையில் உள்ள பத்தினிக் கோவிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட அம்மனும் சந்தனப் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று கதிர்காமத்தில் பிரதான முருகன் ஆலயத்திற்கு முன்புறமாக (வலது புறம்) உள்ள பத்தினி அம்மன் ஆலயமும் கஜபாகு மன்னன் காலத்திலேயே தோற்றம் பெற்றுள்ளது. இவை தவிர சிங்கள மக்களிடையே பத்தினி வழிபாடு முதன்மைபெற மன்னனே பிரதான காரணமாவான். இலங்கை அம்மன் ஆலயங்களுக்கென தனித்தனியான காவியங்கள் பாடப்பட்டுள்ளதுடன் பக்தி முறையிலான பூசை வழிபாடுகள் நடாத்தப்படுவது மரபாக உள்ளது.\nவன்னி பெரு நிலப்பரப்பில் உள்ள அம்மன் ஆலயங்களில் படிக்கப்படுகின்ற ஏட்டின் பெயர் ‘சிலம்பு கூறல்’ ஆகும். இது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை ஆண்ட செகராசசேகரன் காலத்தில் வாழ்ந்த காங்கேயப் புலவர் பாடியதாக இருப்பினும் ஏட்டுச் சுவடு சிதைவு, பல திரிபடைவுகள் காரணமாகவும் யாழ். பச்சிலைப்பள்ளியைச் சேர்ந்த குடாரப்பு கிராம வெற்றிவேற் புலவரால் வடிவமைக்கப்பட்டு பாடப்பட்டு வருகின்றது.\nஇதேபோன்று கிழக்கிலங்கையின் வழக்கிலுள்ள குளுத்திப் பாடல்கள், கொம்பு விளையாட்டுப் பாடல்கள், வசந்தன் உடுக்குச் சிந்து, பொற்புறாக்காவியம் மழைக்காவியம் போன்றவை சகவீரப் புலவரால் இயற்றப்பட்டதாக அறியமுடிகின்றபோதிலும் உறுதிப்படுத்தும் சான்றுகள் இல்லை எனலாம்.\nஎனவே இலங்கையில் கண்ணகி அம்மன் அல்லது பத்தினி தெய்வம் இனங்கடந்த மொழி கடந்த பிரதேசங் கடந்ததெய்வமாக இருந்து அருள்பாலிக்கின்றாள்.\nPrevious articleசமயபுரம் கோவிலில் ஆத்திரத்தில் பாகனை கொன்று விட்டு இரவில் தேடி அலைந்த யானை\nNext articleஐபிஎல் 2018 – ரூ.20 கோடி பரிசு தொகையுடன் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nமகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nமகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nசபரிமலை சர்ச்சையும், மாதவிடாய் பெண்களை கருவறையில் அனுமதிக்கும் கோயிலும்\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?tag=ezham", "date_download": "2018-10-20T19:21:48Z", "digest": "sha1:UEDBERRDUUIUXN2M4DMJBMCPNPDUCQNE", "length": 3607, "nlines": 75, "source_domain": "oorukai.com", "title": "ezham | OORUKAI", "raw_content": "\nசகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான் | ஆய்வு | பழ.நெடுமாறன்\n(2012 ஆம் ஆண்டில் ஜுனியர் விகடனில் வெளியான பழ.நெடுமாறன் அவர்களின் நேர்காணல் இங்கு காலத்தேவை கருதி மீள் பிரசுரமாகின்றது) ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில்...\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114391", "date_download": "2018-10-20T19:43:16Z", "digest": "sha1:2WZTTMN4M3YWP25YTZFD7NZTAF5HYAZA", "length": 9831, "nlines": 54, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Dharma embarrassment for government schools, அரசுப்பள்ளிகளுக்கு தர்ம சங்கடம்", "raw_content": "\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம் சபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nதமிழகத்தில் செயல்படும் 29 ஆயிரம் அரசுத் துவக்கப்பள்ளிகளில் 4 ஆயிரம் பள்ளிகளில் 70 சதவீதம் மாணவர்கள் படிக்கின்றனர். மீதமுள்ள 25 ஆயிரம் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதில், 3,500 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்கள்தான் படிக்கின்றனர்.\nஅரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்காக 25க்கும் மேற்பட்ட இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இருந்தாலும், மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டு வருகிறது. ஆங்கிலப்பள்ளிகள் மீதான மோகம், இதற்கு முக்கியக் காரணம். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கொண்டுவரப்பட்டாலும், தனியார் பள்ளிகள் மீதான மோகம் பெற்றோரிடம் குறையவில்லை.\nமிகக் குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள அரசுப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது. மாவட்ட வாரியாக இணைக்கப்பட வேண்டிய பள்ளிகள், வேறு பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய ஆசிரியர்களின் விவரங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 10க்கும் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது. முதற்கட்டமாக இந்தப்பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால், துவக்கப்பள்ளிகளில் மட்டும், 7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. பணி நிரவல் செய்தாலும்கூட, உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும். அதிகமாக உள்ள 5 ஆயிரம் ஆசிரியர்கள் நிலை குறித்து இனிமேல்தான் அரசு முடிவெடுக்கும்.\nஇதற்கிடையே ‘நகர்ப்புற அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்குக் குறைவாகவும், கிராமப்புறங்களில் 15 மாணவர்களுக்குக் குறைவாகவும் இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும்’ என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. கிராமங்களில் உள்ள துவக்கப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளை, அருகில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்குப் பெற்றோர் ஒத்துழைப்பு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. சிறு குழந்தைகளைப் பஸ்களில் தனியாக அனுப்புவது, செலவழித்து வேன்களில் அனுப்புவது போன்ற நிலை ஏற்பட்டால், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் ஏழ்மையான பெற்றோர் தவிர்ப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வைப் பெற்றோருக்கு ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.\nஅரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தினாலும்கூட, குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளைத் தொடர்ந்து செயல்படுத்துவது இயலாது என்று அரசு கருதுகிறது. ஆனால��, இதைத் தர்மசங்கடமாகக் கருதாமல், எந்த ஒரு மாணவனும் தொலைதூரம் அல்லது வேறு காரணங்களுக்காக பள்ளியில் இருந்து இடைநிற்றல் என்பதைக் கட்டாயம் தடுக்கவும், தவிர்க்கவும் வேண்டும். இதற்காக ஏற்படும் இழப்புகளை அரசு தாங்கிக்கொண்டு, மாணவர்களின் நலனே முக்கியம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nஆசியப் போட்டியில் இந்தியா சாதிக்குமா\nஆசியப் போட்டியில் இந்தியா சாதிக்குமா\nஉடல் உறுப்பு தான மோசடி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/node/52449", "date_download": "2018-10-20T20:06:12Z", "digest": "sha1:QCEXP747OGHV2CSYWSEVICMU3RNCPYCX", "length": 6664, "nlines": 84, "source_domain": "www.army.lk", "title": "முல்லைத்தீவு இராணுவ கட்டுப்பாட்டு வீதி மக்கள் பாவனைக்காக விடுவிப்பு | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nமுல்லைத்தீவு இராணுவ கட்டுப்பாட்டு வீதி மக்கள் பாவனைக்காக விடுவிப்பு\nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கடந்த தினங்களில் கேப்பாப்பிலவு மற்றும் சீனியாமோட்டை பகுதியில் இருந்து இடங்கள் விடுவிக்கப்பட்டன அதனை தொடர்ந்து ஜனவாரி முதலாம் திகதி புதுக்குடியிருப்பு மற்றும் வற்றாப்பளை வீதிகள் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்த பாதை திறப்பு நிமித்தம் பொது மக்களுக்கு வசதிகள் கிடைப்பதோடு, இந்த காணிகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளும் கிடைக்க பெ��்றுள்ளன.\nநீண்ட காலங்களுக்கு பின்னர் இந்த 2km நீண்ட சாலை பாதைகள் சமாதானம் மற்றும்நல்லிணக்கத்தை மேன்படுத்தும் நோக்கத்துடன் திறந்து வைக்கப்பட்டது. அதே தினத்தில் பக்தர்கள் ஒன்றினைந்து முல்லைத்தீவு கொட்டடி பிள்ளையார் கோவிலில் பூஜை நிகழ்வுகள் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் நிகழ்த்தினர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2123326", "date_download": "2018-10-20T19:59:38Z", "digest": "sha1:MKR6VKOYVZDRKHFKFNUE2O3LUIO3YFSL", "length": 17019, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி| Dinamalar", "raw_content": "\nஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nபச்சேரி மீது பாலியல் வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவு\nவள்ளியூர் : ரயில்வே கிராசிங்கில் சிக்கிய லாரி மீட்பு\nபுகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த ... 15\nசென்னை: ராயபுரம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nதிருப்பதி லட்டு விற்பனை முறைகேடு: கண்காணிப்பில் ... 2\nதஞ்சாவூர்: புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆய்வு\nபோலீசார் அனுமதி மறுப்பு :சபரிமலை செல்லாமல் ... 2\nபஞ்சாப் ரயில் விபத்து: உலக தலைவர்கள் இரங்கல் 2\nஅதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி\nநூலகத்துக்கு பூட்டு; வாசகர்கள் அவதி: மொரப்பூர் அடுத்த, வகுத்துப்பட்டி பஞ்.,ல், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் பயன் பெறும் வகையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கடந்த, 2008 - 09ல், 3.25 லட்சம் ரூபாய் மதிப்பில், பொது நூலக கட்டடம் கட்டப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன், பழுது பார்க்கப்பட்ட நிலையில், நூலகம் முறையாக திறக்கப்படாமல் பூட்டியுள்ளது. இதனால், வாசகர்கள் மற்றும் மாணவர்கள் அவதியடைகின்றனர்.\nசேவை மைய கட்டடம் வீண்: தர்மபுரி அடுத்த, கடகத்தூரில், 2016ல், 17 லட்ச ரூபாய் மதிப்பில், கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம் கட்டப்பட்டது. இதை, அதிகாரிகள் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளனர். இதனால், கடகத்தூர் பஞ்.,க்குட்பட்ட மக்கள், பல்வேறு சான்றிதழ்கள், விண்ணப்பங்கள் பெற, தர்மபுரி தாலுகா அலுவலகத்தில் உள்ள, சேவை ���ையத்துக்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்களுக்கு நேர, பயண விரயம் ஏற்பட்டு வருகிறது.\nகாட்சி பொருளான குடிநீர் தொட்டி: நல்லம்பள்ளி ஒன்றியம், எ.ஜெட்டிஹள்ளியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த, சில ஆண்டுகளுக்கு முன், பஞ்., நிர்வாகம், பல்வேறு இடங்களில் சிறுமின் விசை பம்புடன் கூடிய, குடிநீர் தொட்டி அமைத்தது. பெரும்பாலான தொட்டிகள் தண்ணீர் வரத்தின்றி, காட்சி பொருளாக உள்ளது. ஒகேனக்கல் குடிநீரும் வாரத்தில், இரு தினங்கள் மட்டும், மிக குறைந்து அளவில் வினியோகிக்கப்படுவதால், மக்கள் அவதியடைகின்றனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத��துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=19767", "date_download": "2018-10-20T18:47:33Z", "digest": "sha1:CUTL5TZORNLJJ7JFAKFYA7FAIMW6JGFM", "length": 12239, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "லண்டன் தூதரகத்தை விட்டு", "raw_content": "\nலண்டன் தூதரகத்தை விட்டு வெளியேறுகிறார் அசேஞ்ச்: ஈக்வடார் குடியுரிமை வழங்கியது\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச்க்கு ஈக்வடார் நாட்டு குடியுரிமை அளித்து உத்தரவிட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ஜூலியன் அசேஞ்ச்,49, விக்கிலீக்ஸ் இணைய தள பத்திரிகை வாயிலாக பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 2012 -ம் ஆண்டு சுவீடனில் இரண்டு பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகும் நிலை ஏற்பட்டதால் லண்டன் தப்பியோடினார். நாடு கடத்தி செல்லப்படுவதிலிருந்து தப்பிக்க அங்குள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்து வருகிறார்.\nஇந்நிலையில் ஈக்வடார் நாட்டு அரசு அசேஞ்சிற்கு நிரந்தர குடியுரிமை வழங்கி அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் பிறப்பித்தார். மேலும் பிரிட்டன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய அசேஞ் பிரச்சனை தீர்த்து வைக்கபடுகிறது.இதன் மூலம் 5 ஆண்டுகள் தூதகரத்தில் இருந்த அசேஞ்ச் விரைவில் ஈக்வடார் செல்வார் என தெரிகிறது.\nஅமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்\nஅமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக காத்திருப்��வர்களில் 10......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nசபரிமலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை மக்கள்...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நான் செல்லாததால் பக்தா்களின் உணா்வு குறித்து......Read More\nபடுகொலை செய்யப்பட்ட சிரேஸ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது......Read More\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம்...\nதனித்து ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐக்கிய தேசிய......Read More\nநடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள்...\nபிரபல மலையாள திரைப்பட நடிகை பார்வதி. இவர் தமிழில் பூ, மரியான்,......Read More\nஎமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர...\nஎமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு......Read More\nவடமாகாணசபையின் தலைநகரை மாங்குளத்திற்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில்......Read More\nவோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nஜனாதிபதி மைத்திரிக்கு இன்று முதல்...\nஜனாதிபதி கொலைச் சதி தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுவரும் பல்வேறுபட்ட......Read More\nசஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான......Read More\nமேலதிக நேரக் கொடுப்பனவைக் கோரி...\nவவுனியா பொது வைத்தியசாலை சுகாதாரத்துறை தொழிற்சங்கம் ஒன்றிணைந்து இன்று......Read More\n16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்...\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில்......Read More\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும்...\nநாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக......Read More\nகாலி, எல்பிட்டிய பொது சந்தையில் மரக்கறி விற்பனை செய்யும் பல்கலைக்கழக......Read More\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது......Read More\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவ���ு செய்வது மிக......Read More\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள்...\nபோர்க் காலத்தில் போர்க் களத்துக்கு வெளியே பல இளைஞர்கள் படையினரால்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் நீண்ட காலமாகத் தொடர்கிறது.......Read More\nதிருகோணமலை - திரியாய்க் காட்டில் ஒரு...\nசில நாட்களுக்கு முன் திருகோணமலை மாவட்டத்திலே புதிதாகக் கிடைத்த சில......Read More\nதமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள்...\nமு .திருநாவுக்கரசுதலைவனை வரலாறு உருவாக்குகிறது. வரலாற்றை தலைவன்......Read More\nதமிழர்களுக்கே சொந்தம் இலங்கை அந்த காலத்து விடுதலையில் (பதிப்பின்படி)......Read More\nமாலைதீவின் தேர்தல் முடிவு நமக்குச்...\nமாலைதீவின் தேர்தல் முடிவு உலக ஊடகங்களில் அதிக கவனத்தை......Read More\nதியாக தீபம் திலீபனது 31வது நினைவு...\nஇன்று புரட்டாசி 26 இன்றய நாள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஓர் மகத்தான......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamil-classical-language-uses_15885.html", "date_download": "2018-10-20T19:42:32Z", "digest": "sha1:BJY6CJB2C3T4MC2S6EFZW6RFWJWSE7L6", "length": 32009, "nlines": 221, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் செம்மொழியானதால் என்ன பயன்? - சுஜாதா", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் மொழி - மரபு\nதமிழ் செம்மொழியானதால் என்ன பயன்\n முதலில் அதை விளக்கி விடுவோம். classical language என்று மேல் நாட்டினர் கருதுவது, புராதன கிரேக்க, லத்தீன் மொழிகளை மட்டுமே. இதனுடன் ஒரு சிலர் சமஸ்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற மொழிகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் சொல்லித் தருகிறார்கள். தமிழும் இவ்வரிசையில் செம்மொழிதான் என்பதில் சிகாகோ, பர்க்லி, பென்சில்வேனியா போன்ற பல்கலைக்கழகர்களுக்கும், விஷயம் தெரிந்தவர்களுக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை. பெரும்பாலும் இந்தியத் துணைக் கண்டத்திலிருப்பவர்களுக்குத்தான் இம்மொழியின் பழமையை உணர்த்த வேண்டியிருக்கிறது. மொழியியலாளர்களுக்கு மட்டும் தெரிந்ததை ஏனையோருக்கும் தெரியப்படுத்துவதுதான் இப்போது நிகழ்ந்திருக்கிறது.\nசெம்மொழியாக தமிழ் அறிவிக��கப் பட்டதால், பல பல்கலைக்கழகங்கள் தமிழையும் தங்கள் மொழியியல் சார்ந்த பாடங்களிலும் ஆராய்ச்சிகளிலும் சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் என்ன என்ன கவனிப்பார்கள்\nதமிழினத்தின் கலாச்சார வேர்களை அவர்கள் ஆராய்வார்கள். நவீன மொழிகளின் குறிப்பாக திராவிட மொழிகளின் இலக்கண அமைப்புகளுக்கும், வாக்கிய அமைப்புகளுக்கும் செம்மொழியில் அடையாளங்களைத் தேடுவார்கள். வேர்ச் சொற்களை ஆராய்வார்கள். அந்தச் சொற்கள் எப்படி நவீன இந்திய, உலக மொழிகளில் குறிப்பாக திராவிட மொழிகளில் பரவின; மாறின என்பதைப் பற்றியும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவரும். செம்மொழியாகத் தமிழைப் படிப்பவர்களுக்கு, மற்ற மொழிகளில் அவர்களின் திறமை எவ்வாறு அதிகரிக்கும் என்பதை ஆராய்வார்கள். செம்மொழி இலக்கியங்களையும், இலக்கணங்களையும், அதன் கலைகளையும், பண்பாட்டையும் உன்னிப்பாகக் கவனிக்கும்போது பல புதிய உண்மைகள் வெளிப்படுவதை நம்மால் உணர முடியும்.\nஉதாரணமாக, சிலப்பதிகாரத்தில் ஐந்து வகை மன்றங்களில் இந்திரவிழாவெடுத்த காதையில் வெள்ளிடை மன்றம் என்ற ஒன்றின் வருணனை வருகிறது. நம்மை வியக்க வைக்கிறது. புகார் நகருக்கு வரும் புதியவர்கள் பல இடங்களில் தங்கள் தலைச் சுமையை இறக்கி, பெயர் ஊர் எல்லாம் குறிப்பிட்டு சரக்குப் பொதிகளை விட்டுவைத்து, எந்தவித பாதுகாப்பும் இன்றி ஊர் சுற்றப் போய்விடுவார்களாம். அவைகளை யாராவது கவர்ந்து செல்ல முயன்றால், ‘திருடன்… திருடன்…’ என்று கூவி, நான்கு காதம் வரை கயிற்றால் அவர்களைச் சுண்டி எழுப்பும் பூதம் ஒன்று சதுக்கத்தில் இருப்பதாகச் செய்தி உள்ளது. இதை நவீன கார்த் திருடர்கள் வாகனத்தின் மேல் கை வைத்தால் ஊளையிட்டு ஊரைக் கூட்டும் burglar alarm முடன் ஒப்பிடலாம். இவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் உள்ள நவீன செய்திகள் உன்னிப்பாக ஆராயப்படும். அந்த நாகரிகத்தின் பழக்க வழக்கங்களை ஆராயும் போது நம் இன்றைய வழக்கங்களின் பின்னனி தெரியவரும்.\nஒரு மொழியை செம்மொழி என்பதற்கு என்ன தகுதி வேண்டும்\nகுறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டாவது பழசாக இருக்க வேண்டும். இங்கிலிஷ், இந்தி எல்லாம் அடிபட்டுப் போய்விடும். கலாச்சார இலக்கியத் தொடர்ச்சி இருக்க வேண்டும். தமிழுக்குக் கூடுதல் சிறப்பு — இரண்டாயிரம் ஆண்டு பழமையான நம் இலக்கியத்தின் சில வரிகள் இன்றைய அன்றாடத் தமிழிலும், அரசியல் மேடைகளிலும், சினிமாப் பாடல்களிலும் ஒலிக்கும் அளவுக்குத் தொடர்ச்சி இருப்பது.\n(உயிர்மை வெளியீடான ‘தமிழ் அன்றும் இன்றும்’ என்ற புத்தகத்தில் இருந்து).\nசுஜாதா இன்று இருந்திருந்தால் நிச்சயம் ஹார்வார்ட் தமிழ் இருக்கையை ஆதரித்திருப்பார்.\nஇலக்கிய நயத்துக்கு தேவையான 11 குணங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்\nதமிழ் செம்மொழியானதால் என்ன பயன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nதொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பு கிராமங்களின் பொழுதுபோக்குகளாக எவை இருந்தன\nதமிழ்மொழியை தொய்வான துறைகளில் மீட்டெடுக்க \"தமிழியக்கம்\" மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டது..\nதமிழ் வயிற்று மொழி அல்ல, வாழ்க்கை மொழி\nஇந்திய மொழிகளில் தமிழில் கல்வெட்டுகள் எண்ணிக்கை அதிகம் -தொல்லியல் துறை தகவல்.\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவ��்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள�� - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/46100", "date_download": "2018-10-20T19:19:20Z", "digest": "sha1:3XLRYA2EFFS64VQQX5SLT2VWF35XFAZW", "length": 9073, "nlines": 90, "source_domain": "adiraipirai.in", "title": "விவசாயத்துக்கு மண் வேண்டாம்... மீன் போதும்... கலக்கும் மாடர்ன் விவசாயிகளான சமீர், நுஹுமான் - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nவிவசாயத்துக்கு மண் வேண்டாம்… மீன் போதும்… கலக்கும் மாடர்ன் விவசாயிகளான சமீர், நுஹுமான்\nஇராமநாதபுரம் மாவட்டம், தண்ணீர் பஞ்சத்துக்கு பெயர் போன ஊர். தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன் என்ற உடனே ஞாபகத்துக்கு வரும் ஊர் தான் இந்த இராமநாதபுரம். இந்த மாவட்டத்துக்கு உட்பட்ட தேவிபட்டினத்தை சேர்ந்த சமீர் அஹமதுக்கு (வயது 32) விவசாயத்தின் மீது ஒரு ஈர்ப்பு. நிலத்தடி நீர் இல்லை மழை இல்லை, எப்படி வேளாண்மை செய்வது என அவருக்கு ஒரு சந்தேகம்.\nMCA படித்தவரான இவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது ஆர்வத்தை தன் நண்பர் நஜீபிடம் பகிர்ந்து கொண்டார். அவர் இவருக்கு “அக்வா போனிக்ஸ்” என்னும் மண் இன்றி வேளாண்மையை செய்யும் முறையை அறிமுகம் செய்தார். இதையடுத்து இந்த முறையை தனது மற்றொரு நண்பர் நுஹுமான் பரீத்துடன் சேர்ந்து வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.\nஆக்வா போனிக்ஸ் என்றால் என்ன\nஆக்வா போனிக்ஸ் என்பது நீரில் வாழும் உயிரினங்களை கொண்டு இயங்கும் ஒரு வேளாண்மை முறை. இதற்கு நம் குளங்களில் கிடைக்கும் கெண்டை மீனையே பயன்படுத்தலாம். அக்வா போனிக்ஸ் முறைக்கு இவர் வைத்த பெயர் “நீர் வாழ் வேளாண்மை”. குறைந்த நீர் செலவு, குறைந்த இடம் வசதி, குறைந்த நேரத்தில், அதிக மகசூல் ஆகியவற்றை இதன் மூலம் பெற முடியும் என்கிறார் சமீர்.\nஇது ஒரு சுழற்சியில் இயங்குகிறது. இந்த சுழற்சியாவது நீரில் வாழும் மீன் தன் கழிவை நீரில் கலக்கும் அந்த கழிவு கலந்த நீரில் செடிகளுக்கு தேவையான நல்ல உரம் உள்ளது அதே நேரம் இந்த கழிவு கலந்த நீர் மீனுக்கு நச்சு. அதனால் மோட்டார் பம்பை பயன் படுத்தி அந்த கழிவு நீரை மீன் வளரும் தொட்டியில் இருந்து செடிகள் வளரும் தொட்டிக்கு அனுப்ப வேண்டும். செடிகள் தங்களுக்கு தேவையான சத்துக்களை எடுத்த பின்பு மீண்டும் அந்த நீரானது மீண்டும் மீன் வளரும் தொட்டிக்குள் செலுத்த படும். இந்த சுழற்சியில் மீனுக்கு ஆகாத நச்சு நீங்கி மீன் ஆரோகியமாக வளரவும் உதவிடும். செடிக்கு தேவையான உரமும் நேரடியாக கிடைத்துவிடும். இந்த முறை முற்றிலும் மண்ணை பயன்படுத்தாமலே இயங்குகிறது.\nஇது குறித்து கருத்து தெரிவிக்கும் சமீர்,\n“எனக்கு இந்த முறையை அறிமுகம் செய்த முஹம்மது நஜீப், என்னுடைய இந்த முயற்சியை அங்கீகரித்து தொழில் கூட்டாளியாய் சேர்ந்து முதலீட்டை பகிர்ந்து கொண்ட நுகுமான் பரீத், என்னுடைய இந்த முயற்சியை மெய்மை படுத்த உடல் உழைப்பை பகிர்ந்து கொண்ட நஜிபுல்லாஹ், யாசிர் மற்றும் திவாகர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.\nஇளைஞர் சமீரின் இந்த புதிய அருமையான முயற்சிக்கு அதிரை பிறையின் பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறோம்.\nநமது மாவட்ட பள்ளிகளிக்கு விடுமுறை அறிவிப்பு..\nமதுக்கூரில் அப்துல் பாசித் அல்புஹாரி கலந்துகொள்ளும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemajz.blogspot.com/2012/04/5.html", "date_download": "2018-10-20T19:47:01Z", "digest": "sha1:Q4ALWBRE7XMRSS4ICJVOWYFAZFYXORIQ", "length": 24102, "nlines": 234, "source_domain": "cinemajz.blogspot.com", "title": "JZ சினிமா: டிம்மும் டெப்பும் - 5", "raw_content": "\nநான் பார்த்த சினிமாப் படங்கள்...எனது பார்வையில்\nடிம்மும் டெப்பும் - 5\nதன்னோட ரெண்டு படங்கள், ஒரு பில்லியன் வசூலைத் தாண்டி விட்டதாலோ என்னவோ.. ஜானிக்கு வித்தியாசமான ஐடியா ஒன்று மனதில் உதித்தது\n\"நாமளே காசு போட்டு படங்களைத் தயாரிக்கத் தொடங்கினால் என்ன\nமுதன் முதலில் இறங்குவதால், பாதுகப்பாக கூட்டுத் தயாரிப்பில் இறங்குவோம்.. அதுவும் நம்ம படத்திலிருந்தே ஆரம்பிப்போம்னு ஜானி முடிவு செய்த படம் தான் 2011ல் ரிலீசான The Rum Diary.. சொந்தக் காசை காப்பாத்தனுமேங்கறதுக்காக, ஜானி தனது நடிப்பால் படத்தை எவ்வளவோ உயர்த்தி விட்டும், மோசமான இயக்கத்தின் காரணமாக படம் தோல்வியடைந்தது.. சொந்தக் காசை காப்பாத்தனுமேங்கறதுக்காக, ஜானி தனது நடிப்பால் படத்தை எவ்வளவோ உயர்த்தி விட்டும், மோசமான இயக்கத்தின் காரணமாக படம் தோல்வியடைந்தது படம் பட்ஜெட் வெறும் 45 மில்லியனாக இருந்ததால், நல்ல வேளையாக ஜானிக்கு நட்டம் இரண்டரை மில்லியனோடு நிறுத்தப் பட்டுக் கொண்டது\nஇருந்தாலும் மனம் தளராத விக்ரமாதித்தனாக, கூட்டுத் தயாரிப்பில் ரெண்டாவது அட்டெம்டு போடுகிறார். இந்த முறை பெரிய பட்ஜெட் படம், ஜானி நடிக்கவில்லை, அத்தோடு நம்பகத் தன்மையான இயக்குனர்.. அந்த இயக்குனரும் கூட்டுத் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்தமையால் படத்தை தோல்வியடைய விடமாட்டார்\nஆமாங்க.. அந்த 5-ஆஸ்கர் படத்துல ஜானியோட பங்களிப்பு இருந்திச்சு ஆனா என்ன ப்ராப்ளம்னா.. ஹியூகோ வெற்றி பெற்றாலும், துரதிருஷ்டவசமா எதிர்பார்த்த அளவு வசூலிக்கவில்லை.. ஜானிக்கு இந்த முறை வெறும் 2 மில்லியன்களே லாபம்\nஇந்த மே மாசம் 11ந்தேதி ரிலீசாகவிருக்கும் Dark Shadows படம் இவர்களது கூட்டணியில் 8வது படமாக அமையப் போகிறது..\nஇது டிம் பர்ட்டன் இயக்கும் 27வது படமாகவும், ஜானி டெப் நடிக்கும் 54வது படமாகவும் (சரியா டபுள் மடங்கு) இருக்கப் போகுது.. ஜானி டெப் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் மூன்றாவது படமும் இதுதான்) இருக்கப் போகுது.. ஜானி டெப் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் மூன்றாவது படமும் இதுதான் இது வரைக்கும் வந்த கூட்டணிப் படங்கள் எல்லாமே, ஆஸ்கரில் ஒரு நாமினேஷனாவது (அது இவங்க���ுக்கு கிடைக்காவிட்டாலும்) போய் வந்திருக்கின்றன.. இந்தப் படமும் Art Direction, Costume Design பிரிவுகளுக்காக ஆஸ்கர் போகும்னு ட்ரெயிலரைப் பார்த்தாலே புரியுது இது வரைக்கும் வந்த கூட்டணிப் படங்கள் எல்லாமே, ஆஸ்கரில் ஒரு நாமினேஷனாவது (அது இவங்களுக்கு கிடைக்காவிட்டாலும்) போய் வந்திருக்கின்றன.. இந்தப் படமும் Art Direction, Costume Design பிரிவுகளுக்காக ஆஸ்கர் போகும்னு ட்ரெயிலரைப் பார்த்தாலே புரியுது யாராவது இன்னும் ட்ரெயிலரைப் பார்க்காமல் இருந்தால்..\n1966 தொடங்கி 5 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய dark shadows எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரைக் கொண்டே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது..\nரத்தக்காட்டேரியாக்கப் பட்டு உயிருடன் புதைக்கப் பட்ட இளைஞனொருவன் 200 வருடங்கள் கழித்து எழுகிறான்.. அதுதான் ஜானி டெப் (ஹெலனா வழக்கம் போல இதுலயும் இருக்காங்க) மிகுதி என்னவாகுதுன்னு எல்லாரும் தியேட்டரில் பார்த்து தெளிக.. நானே என்னன்னு பார்க்க ஆர்வம் தாங்க முடியாம துடிச்சுகிட்டிருக்கேன்\nஅந்த நாகத் தொடரில் ஹீரோ ரத்தக்காட்டேரியாக நடித்த Jonathan Frid எனும் 87 வயது முதியவர், இந்தப் படத்திலும் ஒரு காட்சியில் தோன்றுகிறாராம்.. ஆனால் அநியாயமாக படம் ரிலீசாவதற்கு முன்னமே (இந்த ஏப்ரல் 13ந் தேதிதான்) இறந்து போயிருக்கிறாராம்\nஇந்தப் படத்துக்காகவும் ஜானி டெப் மாதக்கணக்கில் மெனக்கெட்டிருக்கிறார். green tea-உம், சர்க்கரை குறைந்த பழங்களையும் உண்டு தனது எடையை 63 கிலோவாகக் குறைத்திருக்கிறார்.. ஜானியோட உழைப்பை என்ன சொல்லிப் பாராட்டனும்னே தெரியலை\n'\"ஹாரர் தீமோடு படம் எடுப்பதுதான் பர்ட்டனோட ஸ்பெஷாலிட்டியே'ன்னு Sleepy Hollow, Sweeny Todd பார்த்த நண்பர்களுக்கு தெரிந்திருக்கும்... ஆனால் அந்த இரண்டு படங்களைப் போலில்லாமல் இதற்கு PG-13 செர்டிஃபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது.. ஸோ, தெறிக்கும் ரத்தம் இல்லாவிட்டாலும்... குடும்பத்துடன் entertainmentக்கு கியாரண்டியாகிறது.. டிம் பர்ட்டனின் இயக்கத்தில் முழுக்க முழுக்க வெளிநாட்டில் (இங்கிலாந்து) படமாக்கப் பட்ட ஒரே படமும் இதுதானாம்..\nஇந்தப் படமும் சக்சஸ் ஆகும்னே ஆழ்மனது ஆரூடம் சொல்கிறது..\n9 வது படமாக எப்போது எந்தப் படத்தில் மீண்டும் இவர்கள் இணைவார்கள் என்பது தெரியவில்லை.. இருந்தாலும் 2014ல் ரிலீசாகவிருக்கும் The Addams Family எனும் அனிமேஷன் படத்தில் ஜானி பங��கெடுப்பாரென ஹாலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன..\nமார்ட்டின் ஸ்கோர்சீஸ் - லியனார்டோ டிகாப்ரியோ\nடேவிட் ஃபின்ச்சர் - பிராட் பிட்\nகிறிஸ்டோஃபர் நோலன்- கிறிஸ்டியன் பேல்... இப்படி நிகழ்காலத்திலேயே நிறைய சிறந்த நடிகர்-இயக்குனர் கூட்டணிகள் இருக்கு.. ஆனா இவங்க அளவுக்கு செயல்நோக்கும், சிந்தனையும் ஒத்து வர்ற காம்பினேஷனைப் பார்க்கவே முடியாது.. ஒரே தாய்வயிற்றில் பிறக்காத இரட்டைக் குழந்தைகள்..ரெண்டு பேரும் இதே மாதிரி ஏனைய சிறந்த கூட்டணிகளைப் பார்க்க இங்கே க்ளிக்குங்க..\nகடைசியா என்ன சொல்லி முடிக்கறதுன்னு தெரியலை.. டிம் பர்ட்டனைப் பற்றி ஜானியிடம் கேட்டப்போ அவரு வாயால சொன்ன வார்த்தைகளே உங்களை இறுதிக்குள் அழைத்துச் செல்லட்டும்..\nமுன்னமே சொல்லிருக்கேன்..உண்மையில் நம்புனாலும் நம்புங்க..நான் இந்த கூட்டணியில ஒரு படமும் பார்த்தது இல்ல.இவ்வளவு நாளா சினிமா பாக்குறதுக்கு first time வெட்கப்படுகிறேன், ஆனால், கண்டிப்பா எண்ணி ரெண்டு மாதத்துல மூனு படமாச்சும் பார்க்கல..என் பேரை மாத்திர வேண்டியதுதான்..\nஉங்க தொடரையே ஒரு படமா போடலாமோ..வூஸ் நோ.அவ்வளவு செய்திகள், தகவல்கள், விடயங்கள்...தெரிந்துக்கொண்டேன்..தங்களுக்கு என் நன்றிகள்.இந்த டார்க் சேடோஸ் படத்தையும் ரிலீஸ் ஆனதும் பார்த்து விடுறேன்.மீண்டும் நன்றிங்க நண்பரே.\nகுறிப்பு : பார்சாவும் மெட்ரிட்டும் கவுந்தாச்சு மாப்பு - எனக்கு செம்மையா வச்சிட்டாங்க ஆப்பு..\nபாராட்டுக்கு ரொம்ப நன்றி நண்பா கண்டிப்பா 'டார்க் சேடோஸ்' பார்க்கனும்..ன்னா\n* சேர்ஜியோ ரேமோஸ் பெனால்டியில் அடிச்சது எங்கேயோ போகவும், நான் அப்படியே சில நிமிடங்களுக்கு உறைந்தே போய்விட்டேன்.. இந்த அதிர்ச்சி நான் எதிர்பாராததுதான்\nரொம்ப ஆடாதிங்கன்னு சொன்னா கேட்டீங்களா இப்போ பாத்தியா பயன் முனீக் வுட்டானா\nஆடுனது நாங்க இல்லை பாஸு...\nநாங்க சரி, பெனால்டி கிக் வரைக்கும் வந்தோம்\nஇந்த Neuer இருக்கானே.. 'கிங்'டா அவன் கசியஸ் எதிர்க்க இருக்கவே \"நான்தான் கோல்கீப்பிங்கோட எதிர்காலமே\"ன்னு காட்டிட்டான்\n* ஃபைனலுக்கு நான் முனிக் தான் ரூட் பண்றேன்.. நீ\nஉன்னய கலாய்க்கணும்ன்னு சொல்லல மச்சி, ஆனா என்னய கேட்டா கசியாச விட நொயர் நல்லதொரு கீப்பர்ன்னு சொல்லுவன் மச்சி இந்த போட்டிய மட்டும் பாத்துப்புட்டு சொல்லல, அவன நான் ரொம்ப காலமா அவதானிச்சிட்டு வாரேன், செம டைமிங் + புத்திசாலித்தனம்\nநானும் பயன் முனீக் அப்டீன்னு தான் நெனைக்கிறன், ஆனா என்னோட வாய பத்திதான் உனக்கு தெரியுமே\nநானுல்லாம் shalke FC ரசிகன்டா.. 2009லயிருந்தே நானும் நோயரை ரசிச்சுக்கிட்டுத்தான் வர்றேன்..\nஎன்ன கசியஸ்ஸால முந்திமாதிரி சட்டு சட்டுன்னு தாவ முடியிதுல்லலை.. வயசாயிட்டே வருதில்லையா\nடீமுக்கு கேப்டன் வேற.. கீப் பண்ணுற நேரமே மனசுக்குள்ள பல எண்ணங்கள் ஓடிட்டே இருக்கும்\nநல்லதொரு தொடரை துவக்கி அழகாக முடித்துள்ளீர்கள்.\nதங்கள் ஆதரவுக்கு நன்றி, சார்\nபாஸ் தொடக்கம் மாதிரியே முடிவும் நல்லா இருக்கு.., ரொம்ப நாள் எழுதுவிங்களோன்னு நினைச்சேன்.. பட் ஒரே ஃப்ளோல முடிச்சிட்டிங்க..\n@ anand - நன்றி பாஸ், டார்க் ஷேடோவ்ஸ் படத்துக்கு சரியா அரை மாசம் முன்னாலயே தொடரை முடிச்சுக்கிட்டேன்.. இதுனால படத்துக்காக உங்களை நீங்களே hype-up பண்ணிக்கலாம்னு நினைக்குறேன்\nசெம ஸ்பீடா எழுதி முடிச்சிட்டீங்க. நானெல்லாம் எழுதியிருந்தா Dark Shadows II வர்றப்போ தான் தொடரை முடிச்சிருப்பேன்.\nவெட்டியா இருக்கவன் எவ்வளவு ஸ்பீடா வேணுன்னாலும் எழுதலாம் பாஸ்\nநான் இந்த தொடரின் பார்ட்-3, பார்ட்-4 & பார்ட்-5 இபொழுது தான் படித்து முடித்தேன்...இடையில் வர முடியவில்லை....\nஅட்டகாசமான தொடர்... Johnny பற்றியும் Burton பற்றியும் நிறைய அறிந்து கொள்ள முடிந்தது.... உங்களுக்கு சுவாரிசயமாக தொடர் எழுதுவது ரொம்ப ஈசியா வருது...அடுத்து ஒரு தொடர் சீக்கிரமே எதிர்பார்கிறேன்..\n@ ராஜ்- தொடர் ஓரளவுக்கேனும் யூஸ்ஃபுல்லாக அமைந்ததில் மகிழ்ச்சி\n//உங்களுக்கு சுவாரிசயமாக தொடர் எழுதுவது ரொம்ப ஈசியா வருது...அடுத்து ஒரு தொடர் சீக்கிரமே எதிர்பார்கிறேன்..//\nஇப்படி உசுப்பேத்தியே எழுதவைக்கலாம்னு நினைக்காதீங்க.. தொடர் எழுதும்போது, டைம் மேனேஜ் பண்ணிக்க கஷ்டம் நான் ரொம்ப நாளுக்கு தொடர்களை தவிர்த்தே இருக்கப் போறேன் நான் ரொம்ப நாளுக்கு தொடர்களை தவிர்த்தே இருக்கப் போறேன் (சுவாரஸ்யமான டாபிக் ஏதும் மாட்டமாட்டேங்குதுப்பா (சுவாரஸ்யமான டாபிக் ஏதும் மாட்டமாட்டேங்குதுப்பா\n*நீங்க ஏதாவது ட்ரை பண்ணலாமே.. சப்போர்ட்டாக நான் ரெடி\nடிம்மும் டெப்பும் - 5\nடிம்மும் டெப்பும் - 4\nடிம்மும் டெப்பும் - 3\nடிம்மும் டெப்பும் - 2\nடிம்மும் டெப்பும் - 1\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகபாலி (2016) - முழுமையான் படம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\nஹாலிவுட் படங்கள் மேல ஆர்வம் கொண்டுள்ள சாதாரண தமிழ்க் குடிமகன்..\n4 / 2 / 2012 அன்று வாங்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1991-2000/1992.html", "date_download": "2018-10-20T20:04:15Z", "digest": "sha1:7CYUVXFZDKPMOPBMAWNZK4XSPPCGESLW", "length": 9344, "nlines": 76, "source_domain": "www.attavanai.com", "title": "Attavanai.com - அட்டவணை.காம் - Tamil Book Index - தமிழ் நூல் அட்டவணை - 1992ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n1992ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nநா.கோவிந்தசாமி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை-17, 1992, ப.232, ரூ.50.00, (தமிழ்ப் புத்தகாலயம், 15, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை - 600017, பேசி: +91-44-24345904)\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நக���், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jan/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%821942-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2844266.html", "date_download": "2018-10-20T20:12:22Z", "digest": "sha1:LFJ6VQ2YTOC4XUQ37DIUIIYTTVXXUC2Y", "length": 6941, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "புதுச்சேரியில் ரூ.19.42 கோடி விவசாய கடன் தள்ளுபடி: அமைச்சர் கந்தசாமி- Dinamani", "raw_content": "\nபுதுச்சேரியில் ரூ.19.42 கோடி விவசாய கடன் தள்ளுபடி: அமைச்சர் கந்தசாமி\nBy DIN | Published on : 13th January 2018 01:30 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுச்சேரியில் ரூ.19.42 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுககு அளித்த பேட்டியில்,\nபுதுச்சேரியில் கூட்டுறவு வங்களில் ரூ.19.42 கோடி விவசாய கடன் தள்ளுபடி, அரசாணை பிறப்பிப்பு. வங்களில் கடன் தள்ளுபடி மூலம் 4,092 விவசாயிகள் பயன்பெறுவர். வசதி படைத்தவர்கள் வைத்திருக்கும் சிவப்பு ரேஷன் அட்டைக்கு பதில் மஞ்சல் அட்டை வழங்கப்படும்.\nநிதித்துறை செயல் தன்னுடைய துறை கோப்புகளை முடக்கி வருகிறார். குறிப்பிட்ட அரசு அதிகாரிகள், மக்களுக்கு செல்லும் நலத்திட்டங்கள��� தடுக்கின்றனர். துணைநிலை ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் பாலமாக அரசு அதிகாரிகள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமுன்னதாக புதுவை சட்டப்பேரவை தேர்தலின்போது விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/thavarukal-thiruththappadum_15849.html", "date_download": "2018-10-20T19:53:28Z", "digest": "sha1:DUPOL7TRIWRDAKTVVNA5AAI5RPOUNTIW", "length": 43026, "nlines": 256, "source_domain": "www.valaitamil.com", "title": "தவறுகள் திருத்தப்படும் correction of mistakes", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nசில நாட்களாய் கவனித்துக்கொண்டிருக்கிறேன், சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருக்கும்போதே பேப்பரை பிடுங்கிச்செல்லும் மகன் பாலு நான் பேப்பர் படிப்பதை சட்டை செய்யாமல் அவன் பாட்டுக்கு அம்மா கொடுத்த காப்பியை வாங்கி குடித்துவிட்டு, சென்று விடுகிறான்.\nஎனக்கு சங்கடமாக இருந்த்து, எப்பொழுதும் என்னிடம் வம்புக்கு இழுத்து சண்டை போடும் பாலு இப்பொழுதெல்லாம் முகத்தில் சோகக்களையோடு இருப்பது மனதை என்னவோ செய்கிறது.அவன் அம்மா இதை எல்லாம் கவனிக்கிறாளா\nதெரியவில்லை, நானாவது அவளிடம் சொல்லலாமா என்று நினைத்துப்பார்த்து வேண்டாம் அவள் உடனே இதை பெரிது படுத்திவிடுவாள், அவன் அலுவலக விசயமாக இருந்தால் அப்புறம் என் மீது வருத்தப்படுவான். இந்த அப்பா ஒண்ணுமில்லாத விசயத்தை பெரியது பண்ணிவிட்டார் என்று.\nஅரசு அலுவலகத்தில் சாதாரண உத்தியோக���்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட எனக்கு பத்திரிக்கை படிப்பது, அப்புறம்,ஒரு நடை நூலகம் செல்லுதல் அங்கு சில பத்திரிக்கைகளை வாசித்தல், பின் மதியம் வீடு வந்து சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கம், மாலை பக்கத்தில் உள்ள பூங்காவுக்கு ஒரு நடை, அங்கு உள்ள நண்பர்களுடன்\nஒரு அரட்டை உள்ளூர் விசயங்கள் முதல் அனைத்து நாடுகள் விசயங்கள் வரை ஒரு அலசல், இப்படியாக என்னுடைய ஓய்வு வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டிருக்கிறது.\nஒரே மகன் பாலு பட்டப்படிப்பு முடித்து ஒரு கம்பெனியில் சாதாரண உத்தியோகத்தில் சேர்ந்து நான்கு வருடங்களில் நல்ல பதவிக்கு வந்துவிட்டான். காலை வீட்டிலிருந்து கிளம்பி மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட வசதியிருந்தும், வரமாட்டான். அங்குள்ள காண்டீனிலே சாப்பிட்டு வேலையை தொடர்வான். மாலை வீடு வந்து சேர எப்படியும்\nகல கலப்பானவன், ஒரு நண்பனைப்போலவே என்னிடமும், அவன் அம்மாவிடமும் பழகுவான். நாங்கள் இருவருமே அவனை அப்படித்தான் வளர்த்தோம். அவளாவது சில நேரங்களில் மகனிடம் கடிந்து கொள்வாள், நான் நிதானமானவனாகவே இருப்பேன். இதனால் என்னிடம் பல நண்பர்கள் தங்களுடைய குறைகளை வந்து சொல்வர்.\nஇவனும் பக்கத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருப்பான்.அதனைப்பற்றி நானும் அவனும் கூட அலசியிருக்கிறோம்.\nஅப்படிப்பட்டவன் சில நாட்களாக ஏன் இப்படி இருக்கிறான் என்று புரியவில்லை, மெதுவாக மனைவியிடம், என்னம்மா பாலு இப்பவெல்லாம் ராத்திரி லேட்டா சாப்பிடற மாதிரி இருக்கே, மெதுவாக பேச்சை தொடங்கினேன்.எடுத்தவுடன் அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்றால் அவள் மிரண்டுவிடுவாள்.\nஇல்லையே ஒன்பது மணிக்கு டாண்ணு சாப்பிட்டறரானே, நீங்கதான் வெளிய போய்ட்டு உங்க நண்பர்கள் கிட்ட பேசிட்டு, இப்பவெல்லாம் ஒன்பது மணிக்கு மேல வர்றீங்க, பதிலை என்மீது கேள்வியாக பாய்ச்சினாள்.அப்படியானால் அவன் அம்மாவிடம் தன் கவலையை காண்பிக்கவில்லை, இருந்தாலும் என் மனது குறு குறுத்துக்கொண்டே\nஇருந்தது,என் மகனைப்பற்றி எனக்கு தெரியும், இருபத்தி ஏழு வருடங்களாக அணுஅணுவாய் பார்த்து பார்த்து வளர்த்தவனுக்கு அவனுடைய மாற்றங்கள் புரியாமல் இருக்குமா. இதை எப்படி இவனிடம் தெரிந்துகொள்வது\nஅதற்கான சமயத்தை நானே மறு நாள் காலையில் உருவாக்கிக்கொண்டேன். நான் பேப்பர் படித்துக்க���ண்டிருந்த பொழுது என்னை தாண்டி சென்றவனை நானே கூப்பிட்டு பாலு இந்தா பேப்பர், இப்பவெல்லாம் எங்கிட்ட பேப்பரே கேட்கறதில்ல, என் மேல கோபமாஎன்னப்பா நீ பேப்பருக்கெல்லாம் கோபிப்பாங்களாஎன்னப்பா நீ பேப்பருக்கெல்லாம் கோபிப்பாங்களாநீங்க படிங்கப்பா என்று விலகிப்போக நினைத்தவனை, வலுக்கட்டாயமாக பேச்சுக்கொடுத்தேன். ஏதாவது பிரச்சனையா பாலு உனக்குநீங்க படிங்கப்பா என்று விலகிப்போக நினைத்தவனை, வலுக்கட்டாயமாக பேச்சுக்கொடுத்தேன். ஏதாவது பிரச்சனையா பாலு உனக்கு கேட்ட என்னை உற்றுப்பார்த்தவன் அப்படி ஒண்ணும் இல்லையேப்பா, குரலில் உறுதியில்லாமல் இருந்தது.பரவாயில்லை அப்பாவிடம் சொல்லலாம் என்றால் தாராளமாக சொல் என்றேன். ஒரு நிமிடம் யோசித்தவன் சாயங்காலம்\nகாந்திபார்க் பக்கம் வாப்பா, அங்கே பேசலாம்.\nநான்கு மணிக்கெல்லாம் அங்கு சென்றுவிட்டேன்.பார்க்குக்குள் சில சிறுவர்கள் விளையாண்டு கொண்டிருந்தனர், என்னைப்போல சிலர் அங்கு போடப்பட்டிருந்த சிமிண்ட் பலகையில் அமர்ந்திருந்தனர். அடர்த்தியான\nமரங்களின் மேல் பறவைகளின் சத்தம் கேட்க இனிமையாக இருந்த்து. மனம் மட்டும் பையனைப்பற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது.\nதிடீரென யாரோ தோளை தொட்டது போல உணர்ந்து நிமிர்ந்து பார்க்க பாலு நின்று கொண்டிருந்தான்.சா¡¢ப்பா ரொம்ப நேரமா காக்க வச்சுட்டனா\nஅதெல்லாம் ஒண்ணுமில்ல பாலு, சும்மா வீட்டுலதான இருக்கேன், அப்படியே எனக்கும் பொழுது போகணுமில்ல.\nஎன் அருகில் உட்கார்ந்து கொண்டவன் ஒரு சில நிமிடங்கள் மெளனமாக அமர்ந்திருந்தான். பின் மெதுவாக காதலை பத்தி என்ன நினைக்கிறப்பா மெல்ல அவன் முகத்தைப்பார்த்தேன். நீ யாரையாவது காதலிக்கறியா மெல்ல அவன் முகத்தைப்பார்த்தேன். நீ யாரையாவது காதலிக்கறியா\nஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன், ஆமாப்பா,நான் எங்க ஆபிசுல வேலை செய்யற பொண்ணை காதலிச்சேன், ஆனா அந்தப்பெண் என்னைவிட பெட்டரா ஒருத்தர் கிடைச்சவுடனே, கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு எங்கிட்டயே\nபத்திரிக்கை கொடுத்து கல்யாணத்துக்கு வரச்சொல்றா, அதெப்படி எங்கூடவே\nஇத்தனை நாளா பேசிப்பழகிட்டு சட்டுன்னு இன்னொருத்தன் கூட கல்யாணத்துக்கு ஒத்துக்கறாங்க, ஆணையும், பொண்ணையும், சேர்த்துத்தான் சொல்றேன். இதனால சம்பந்தப்பட்டவங்க மனசு எவ்வளவு பாடுபடும்.\nகண���ணை மூடி உட்கார்ந்திருந்தேன். உண்மைதான் மனசு மிகவும் கஷ்டப்படும்.ஆனால் அந்தப்பெண்ணின் சூழ் நிலை அப்படி செய்ய வைத்திருக்கலாம் அல்லவா, பையனிடம் மெதுவாக சொன்னேன்.அந்த சூழ்நிலை வரும் என்று முன்னரே தெரிவித்திருக்கலாம் அல்லவா, பையன் என்னிடமே திருப்பினான்.நானும்\nஓரளவு மனதை திடப்படுத்தி இருப்பேனே, நீ இதனால மனசு ரொம்ப கஷ்டப்பட்டுட்டயா நான் முதல்ல கஷ்டப்பட்டுட்டேன் ஆனா இப்ப மனசை தேத்திக்கிட்டேன், நான் கேட்டது என்னன்னா, இந்த மாதிரி நடந்துக்கறவங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படிங்கறதுதான்.\nஎதற்கு இந்தக்கேள்வியை என்னிடம் கேட்கிறான் என்பது போல அவனைப்பார்த்தேன். பாலு, சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்களுக்கு பாதகமா இருக்கும்போது, தனக்கு இதுதான் வேணும்,கிடைக்கலயின்னா ஏதாவது பண்ணிக்குவேன், அப்படீன்னு நினைக்கறது, இல்லயின்னா பெத்தவங்களை பிளாக்மெயில் பண்ணறது, இதெல்லாம் நியாயம்னு நினைக்கிறீயா\nஅப்ப அவங்களை நம்புனவங்களை கைவிட்டுட்டு சந்தர்ப்ப சூழ்நிலை அப்படீன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு அவங்களை கழட்டி விட்டுடறது மட்டும் எப்படி நியாயம் உண்மைதான் பாலு கண்டிப்பா அவங்களுக்கு மனசுல பெரிய காயம் உண்டாகும்,ஒத்துக்கறேன்.\nகாலம் கடந்து போன பின்னால, நாம செஞ்ச காரியத்துனால அவங்க பாதிக்கப்பட்டிருந்தாங்கன்னா அதுக்காக மனதார மன்னிப்பு கேட்கறத தவிர வேற வழியில்ல.\nஅப்ப நீங்க சுமித்ரா ஆண்டிய காதலிச்சுட்டு அம்மாவை கல்யாணம் பண்ணீக்கிட்டீங்களே அதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க. திக்பிரமையடைந்துவிட்டேன். சா¢யான கேள்வி, இருபத்தி ஒன்பது வருடங்களுக்கு\nமுன்னால் தூரத்து உறவான சுமித்ராவையே மணமுடித்துவிடலாம் என இவர்கள் வீட்டார் நினைத்துக் கொண்டிருக்க,தானும் அவளும் வரம்பு மீறாமல் பேசிப்பழகிக்கொண்டிருக்க, விதி தனக்கு அரசு வேலை வாங்கிக்கொடுத்து பெண்ணையும் தர தயாராயிருந்த உறவினர் ஒருவருக்கு சம்மதம் கொடுத்துவிட்ட நான் மற்றும் என் வீட்டார் செய்தது, அந்த சுமித்ராவுக்கு பெரிய துரோகமல்லவா\nஎதுவும் பேசாமல் தலை குனிந்து உட்கார்ந்திருந்த என்னிடம், சாரிப்பா நீங்க ரொம்ப கவலைப்படாதீங்க அவங்களுக்கு உங்களைவிட பெட்டரான மாப்பிள்ளையே கிடைச்சு இப்ப அவங்க நல்லா இருக்காங்க. இந்த விசயம் கூட\nஅவங்க வீட்��ுக்காரர்தான் எங்கிட்ட சொன்னாரு.\nநீ எப்படி அவரை சந்திச்சே மறுபடியும் ஒரு சாரிப்பா, நான் ஒரு பொண்ணை விரும்பறேன்னு சொன்னனில்ல, அந்தப்பொண்ணு சல்யாணப்பத்திரிக்கை கொடுத்துச்சுடுச்சுன்னு சொன்னது பொய். ஏண்ணா அந்தப்பொண்ணு சுமித்ரா ஆண்டியோட பொண்ணுதான், பேரு ரம்யா\nஅவங்க வீட்டுக்கு போனப்பத்தான் என்னையப்பத்தி விசாரிச்சுட்டு அவங்களே இந்த விசயத்தை சொன்னாங்க.\nநீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவீங்கன்னு நம்புறேன், கேட்டுவிட்டு என் முகத்தை பார்த்தவனின் கைகளை ஆதரவாய் பற்றினேன்.\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nமகுடேசு��ரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தம���ழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந��தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E", "date_download": "2018-10-20T19:17:08Z", "digest": "sha1:TOXQOI7IZSM46LJ4QTYQIYU5QLQL63OX", "length": 7605, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "நல்ல மகசூல் கொடுக்கும் எள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநல்ல மகசூல் கொடுக்கும் எள்\nஎண்ணெய் வித்துப் பயிரான எள், வறட்சியை தாங்கி வளரும் இயல்புடையது. இது, செம்மண், வண்டல் மண் நிலங்களில் நன்கு வளரும்.\nவிதைத்ததில் இருந்து, மூன்று மாதத்தில் அறுவடைக்கு வருகிறது.\nவறண்ட கால ���ிலை நிலவும் கோடை காலம் எள் சாகுபடிக்கு ஏற்றது.\nவிவசாயிகளுக்கு எந்தச் சூழ்நிலையிலும் நஷ்டத்தை ஏற்படுத்தாமல், நல்ல வருமானம் தரக்கூடியது.\nபொங்கலூர் பகுதியில், கடந்த மார்கழி பட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் எள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, அறுவடை செய்யப்படு கிறது. இப்பகுதியில், பெரும்பாலான விவசாயிகள், கருப்பு ரக எள் மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.\nஇப்பகுதியில் விளையும் எள், காங்கயம், வெள்ளகோவில், ஈரோடு பகுதியில் உள்ள எண்ணெய் ஆலைகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. ஒரு கிலோ சராசரியாக 50 ரூபாய்க்கு விலை போகிறது.\nஎள்ளை அடர்த்தியாக விதைக்கக் கூடாது.\nசெடிகள் அதிகமாக இருந்தால், மகசூல் குறைந்து விடும்.\nநல்ல முறையில் பராமரித்தால், ஏக்கருக்கு நான்கு குவிண்டால் மகசூல் கிடைக்கும்.\nஇதற்கு மற்ற பயிர்களைபோல் அதிக செலவு செய்ய வேண்டியதில்லை.\nஆனால், ஐந்து ஆண்டுக்கு முன் விற்பனையான விலையே இன்றும் தொடர்கிறது. விலைவாசி உயர்ந்துள்ளபோதிலும் எள் விலை உயராமல் உள்ளது,’ என்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநிலக்கடலை, எள் சாகுபடி இலவச பயிற்சி...\nஎள் மகசூல் பெருக்கிட டிப்ஸ்...\nஎள் மகசூல் பெருக்கிட டிப்ஸ் →\n← மரவள்ளிப் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுபடுத்தும் வழிகள்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-10-20T19:51:14Z", "digest": "sha1:7XZQWGB7P4677YP3CFDIS7QJTEKCCWCS", "length": 12765, "nlines": 165, "source_domain": "gttaagri.relier.in", "title": "கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி\nமார்க்கெட் சென்றால் எந்த காய்கறி எந்த விலை என்று பயந்து கொண்டே கேட்க வேண்டி இருக்கிறது இந்த வாரம் தக்காளி விலை அதிகம் என்றால் போன வாரம் வெங்காயம் விலை அதிகம்\nவிளைப்பு குறைந்ததும், வெகு தூரத்தில் இருந்து காய்கறி கொண்டு வருவதால் அதிகரிக்கும் செலவும் காய்கறி விலை ஏற்றத்திற்கு காரணம்..\nஅபர்ட்மெண்ட் மொட்டை மாடிகளில் இந்த மாதிரி கூரை தோட்டம் போட்டு காய்கறி விளைவித்தால் நல்ல தரமான காய்கறி நமக்கு கிடைக்கும்.. இதோ கூரை தோட்டம் பற்றிய செய்தி….\nகூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி\nசூலூர் ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூரை தோட்டத்தில் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் காய்கறி விளைச்சல் களைகட்டுகிறது. சந்தைகளில் விற்பதை விட 10 சதவீதம் விலை அதிகமாக இருந்தாலும், ரசாயன கலப்பில்லாத இந்த காய்கறிகளை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.\nகோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் முதன்முறாக சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் மேல் கூரைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.\nதிட மற்றும் திரவ வள மேலாண்மை மையங்களில் உற்பத்தியாகும் உயிர் உரங்களை பயன்படுத்தி இயற்கை வேளாண்மை முறையில் இந்த தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\n8000 சதுர அடியில் 1200 மூங்கில் கூடைகளில் கீரை வகைகள், தக்காளி, கத்தரி, முள்ளங்கி, வெங்காயம், பீட்ரூட், பாகற்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறி வகைகள், சோற்றுக்கற்றாழை, தூதுவளை போன்ற மருத்துவ உணவு பொருட்கள் பயிரிடப்படுகின்றன.\nஇந்த கூரைத் தோட்டத்தை பராமரிக்க மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 10 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு விளையும் காய்கறிகளை விற்று கிடைக்கும் வருமானத்தை அவர்கள் தங்களது சம்பளமாக பிரித்துக் கொள்கிறார்கள். சராசரியாக தலா ஒருவருக்கு தினமும் ரூ.150 வருமானமாக கிடைக்கிறது. மேலும், இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை விற்பனை செய்ய ஊராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் 400 சதுர அடி பரப்பளவில் அங்காடி கட்டடம் அமைப்பதற்கான கட்டுமான பணியும் நடந்து வருகிறது.\nஇதுகுறித்து சூலூர் பி.டி.ஓ தேவகி கூறியதாவது:\nகூரைத்தோட்டம் அமைக்க சத்தியமங்கலத்தில் இருந்து ஆர்டர்கள் மூலமாக மூங்கில் கூடைகள் வாங்கப்பட்டன.\nஅந்த கூடைகளை சாணத்தால் நன்றாக மெழுகி, கூடைகளில் இருக்கும் துவாரங்களை முதலில் அடைக்கப்படுகின்றன.\nபின்பு, பயிரிடப்படும் காய்கறிக்கு ஏற்ற மண் அதில் நிரப்பப்படுகிறது.\nதென்னை மஞ்சி, இயற்கை உரங்கள் அந்த மண்ணில் கலந்து பின்பு காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.\nஇதற்கு தேவையான தண்ணீர் அலுவலக கட்டடத்தின் மேல் கூரையில் டேங்க் மூலமாக சேமிக்கப்படுகிறது.\nஉரங்கள் எங்கள் அலுவலக வளாகத்தில் சேரும் மட்கும் குப்பைகளை கொண்டு தயாரிக்கிறோம்.\nஇயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கப்படுதால், இங்கு விளையும் காய்கறிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.\nசந்தை, காய்கறி கடைகளில் விற்கப்படுவதை விட 10 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டாலும், ரசாயன கலப்பில்லாத இந்த காய்கறிகள், கீரைகளை அவர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.\nதினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூரைத்தோட்டத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.\nஅடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போர், தோட்டம் அமைக்க இடமில்லாதவர்கள் தங்களது வீட்டு கூரையில் தோட்டம் அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாய்கறி சாகுபடியில் இயற்கை உரம்...\nமாடித்தோட்ட பூச்சித் தாக்குதல் சமாளிப்பது எப்படி\nPosted in காய்கறி, வீட்டு தோட்டம்\nஇயற்கை பூச்சி விரட்டிகள் →\n2 thoughts on “கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி”\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/old-issues/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-02-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2015/", "date_download": "2018-10-20T20:19:15Z", "digest": "sha1:G65CP4SFAF2J2AVCOMTFZPOEYRQD6YXH", "length": 35533, "nlines": 137, "source_domain": "padhaakai.com", "title": "பதாகை 02 மார்ச் 2015 | பதாகை", "raw_content": "\nபதாகை 02 மார்ச் 2015\nபதாகைக் கவிதைகளில் பூனைகள் வந்து பல வாரங்களாகிறது. வேணுகோபால் தயாநிதியின் ‘பூனைக்குட்டி’. வரலாற்றை நோக்கி பின்நவீனத்துவ பார்வை பார்க்கிறார் சோழகக்கொண்டல்- “அதன் மூக்குக்கயிறு முன்னால் மட்டுமே இழுபடக்கூடியதல்லவா​”​, என்ற கேள்வி குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டுமென்றாலும், விவாதத்துக்கு உரியது.\nஇந்த வாரமும் அருண் கொலாட்கரின் கவிதையை காஸ்மிக் தூசி மொழிபெயர்த்திருக்கிறார். குதிரைலாட கோவில், வாசகர்களுக்கு ஒரு சவாலாக இருக்கப்போகிறது. அருண் கொலாட்கரை மொத்தமாகப் படிக்க விழைபவர்கள் சவாலை வெல்லக்கூடும். குழந்தைமை ஒரு வரம். யாருக்கு அப்பாவிற்குத்���ான் என்கிறார் ஸ்ரீதர் நாராயணன். எத்தனை எத்தனை குதூகலங்கள், அவருடைய இந்த வாரக் கவிதை கிலுகிலுப்பை.\nசம்பவ ஸ்பெஷலிஸ்ட் சிக்கந்தர்வாசி எழுதியிருக்கும் கதை தொலைந்த துணை. அவருடைய பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்து மனிதர்களின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திவருகின்றன.\nவண்ணக்கழுத்தின் இந்த வார அத்தியாயத்தில், அவனைத் தேடிப் போகும் சாக்கில் காட்டையும் இயற்கையையும் பற்றி நமக்கு நிறைய அறியத் தருகிறார் தன் கோபால் முகர்ஜி.\nஇந்த வாரம் இரண்டு கட்டுரைகள். தர்க்கங்களோடு சிந்தனைகள் இணைந்து போகையில் எழுத்தின் சாத்தியங்களுக்கு குறைவில்லை. வெ.கணேஷ் எழுதியிருக்கும் ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும், திரைப்படத்தை புதிய கேள்விகள் கொண்டு பொலிவிட்டு வேறொரு கோணத்தில் மனிதத்தன்மையை அறியத் தருகிறது. சரி, தவறு என்பததைத் தாண்டி எல்லாவற்றிலும் உண்மை இல்லாமல் இல்லை.\nஆஸ்கார் 2015. இவ்வருட ஆஸ்கார் விருதுகள் வாங்கிய திரைப்படங்களை கோடிட்டுக் காட்டும் கட்டுரை. பாஸ்டன் பாலா, ஆஸ்கார் விருதுகளை எட்டி உதைக்கும் இடங்களை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, நாம் அறிந்து கொள்ள நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்.\nநண்பர்கள் தங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் editor@padhaakai.com என்ற முகவரிக்கு அனுப்பலாம், அல்லது கீழுள்ள படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலி���் தனிமை – கமலக்கண்ணன்\nடைனோஸார்களின் மகாமித்யம்- காஸ்மிக் தூசி கவிதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா\nகதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்\nஇறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை\nஇங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (7) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,333) எழுத்துச் சித்தர்கள் (4) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (6) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (7) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (520) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (41) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (304) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) ச��வா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (4) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (36) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) ���ண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (137) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (8) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசித்திரவீதிக்காரன் on எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டி…\nDAVID SAGAYARAJ on காத்திருப்பு – ராதாகிருஷ…\nமுனைவா் ம. இராமச்சந்… on ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி…\nபெருங்கனவின் வெளி on அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்…\nவாழ்வற்ற வாழ்வைப் பா… on வாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேர…\nஇங்குப் பேனா - பிரவின் குமார் சிறுகதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் 'மனைமாட்சி' நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nமானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 2\nசிறகதிர்வு - சுசித்ரா சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவித��� ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishwaroopam-kamal-haasan-withdraw-petition-against-ban-169124.html", "date_download": "2018-10-20T20:02:27Z", "digest": "sha1:4WKW6GZOTWC4H6PK23R4DVCP66VTNC3B", "length": 12370, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஸ்வரூபத்திற்கு தடை நீங்கியது: வழக்கை வாபஸ் பெற்றார் கமல் | Vishwaroopam’: Kamal Haasan withdraws petition against ban | விஸ்வரூபத்திற்கு தடை நீங்கியது: வழக்கை வாபஸ் பெற்றார் கமல் - Tamil Filmibeat", "raw_content": "\n» விஸ்வரூபத்திற்கு தடை நீங்கியது: வழக்கை வாபஸ் பெற்றார் கமல்\nவிஸ்வரூபத்திற்கு தடை நீங்கியது: வழக்கை வாபஸ் பெற்றார் கமல்\nசென்னை: விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்கியதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் தொடர்ந்த வழக்கை கமல் ஹாசன் இன்று வாபஸ் பெற்றார்.\nவிஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து படம் ரிலீஸாவதற்கு முந்தைய நாள் 2 வார தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅவரது மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் தடையை நீக்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்தபோது 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தனி நீதிபதியின் உத்தரவுக்கும், படத்திற்கும் தடை விதித்தது. இதையடுத்து பேட்டியளித்த முதல்வர் ஜெயலலிதா கமலும், முஸ்லிம் அமைப்புகளும் உட்கார்ந்து பேசி தீர்வு காண முன்வந்தால் அதற்கு தமிழக அரசு உதவும் என்றார். இதையடுத்து கமல் ஹாசன் தரப்பும், முஸ்லிம் அமைப்புகளும் பிரச்சனையை பேசி சுமூகத் தீர்வு கண்டுள்ளார்கள். படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் ஒப்புக் கொண்டதையடுத்து தமிழக அரசு தான் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டது.\nஇந்த பேச்சுவார்த்தை அரசின் உள்துறை செயலாளர் ராஜகோபால் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து உடன்பாட்டில் இருதரப்பும் கையெழுத்திட்டது. இதனால் கமல் அரசின் தடை உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற முடிவு செய்தார்.\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கமல் தரப்பு வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறி மனு தாக்கல் செய்தது. அதில், நீதிமன்றத்திற்கு வெளியே சுமூகத் தீர்வு காணப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.\nஇதையடுத்து விஸ்வரூபம் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇ���்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்\nநைசா என் படுக்கையில் வந்து படுத்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்\nலீனாவை ஆதரிக்கக் கூடாது என்று சுசி கணேசன் மிரட்டுகிறார்: சித்தார்த்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/13/india.html", "date_download": "2018-10-20T19:06:23Z", "digest": "sha1:MQRAGS3YSCYKRMBJB4QICK7ZGEHRASXN", "length": 11660, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிகுந்த நம்பிக்கையுடன் முஷாரபை சந்திக்கிறேன்: வாஜ்பாய் | A HISTORIC STEP ON AN OPTIMISTIC NOTE FOR PM: AGRA SUMMIT - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மிகுந்த நம்பிக்கையுடன் முஷாரபை சந்திக்கிறேன்: வாஜ்பாய்\nமிகுந்த நம்பிக்கையுடன் முஷாரபை சந்திக்கிறேன்: வாஜ்பாய்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்��லாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமிகுந்த நம்பிக்கையுடன் பாகிஸ்தான் அதிபர் முஷாரபை சந்திப்பதாக பிரதமர் வாஜ்பாய் கூறினார்.\nவெள்ளிக்கிழமை அவர் அளித்த சிறப்புப் பேட்டியில்,\nபாகிஸ்தானுடன் எப்போதுமே நல்ல உறவைத் தான் இந்தியா விரும்பி வந்திருகிறது. இந்தியா வரும் முஷாரப்புதிய உறவுக்கு வழி வகுப்பார் என நம்புகிறேன்.\nமோதல், போர், தாக்குதல்கள் ஆகியவற்றிலிருந்து விலகி நல்லுறவு, பேச்சுவார்த்தை, வளர்ச்சி, ஒற்றுமை போன்றஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு இந்தப் பேச்சுவார்த்தை உதவும் என நம்புகிறேன்.\nஹூரியத் தலைவர்களை டீ பார்டிக்கு அழைக்க வேண்டிய நிர்பந்தம் முஷாரபுக்கு உள்ளது. அவரது நாட்டில் உள்ளநெருக்கடி காரணமாகவே அவர்களை முஷாரப் அழைத்திருப்பார் என நினைக்கிறேன்.\nகாஷ்மீர் உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளையும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்க முடியும். இந்தப்பிரச்சனையில் மூன்றாவதாக எந்த நாடும் அல்லது எந்த அமைப்பும் தலையிடுவதை ஏற்க மாட்டோம். ஹூரியத்இந்தப் பிரச்சனையில் தலையிடுவதையும் ஏற்க மாட்டேன்.\nகாஷ்மீர் பிரச்சனை குறித்து முஷாரப் நிச்சயம் பேசுவார். அதே போல நானும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்குபாகிஸ்தான் உதவி வருவது குறித்து அவரிடம் நிச்சயம் கேள்வி கேட்பேன். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டவும்எங்களுக்கு பலம் உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுவேன்.\nமுதலில் தாக்க மாட்டோம் என்று இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ஆர்வம்காட்டுகிறது. ஆனால், காஷ்மீரில் அந்த நாடு நடத்தி வரும் மறைமுக போரும் இதில் அடங்குமா\nசியாச்சினில் இரு நாடுகளும் படைகளை வாபஸ் வாங்குவது குறித்தும் பேசுவோம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/133602-can-the-food-cooked-and-refrigerated-be-consumed-after-reheating.html", "date_download": "2018-10-20T18:55:36Z", "digest": "sha1:7DLVLN67ADSNKUQMWRGJANO27CSVPBQ3", "length": 21727, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "Can the food cooked and refrigerated be consumed after reheating? | Can the food cooked and refrigerated be consumed after reheating?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:48 (10/08/2018)\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nஇந்தக் கட்டுரையை தமிழில் வாசிக்க\nசமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடுபடுத்திச் சாப்பிடலாமா\nகாரில் வந்து விழுந்த உடன்பிறப்பின் கடிதத்தை, முரசொலியில் வெளியிட்ட கருணாநிதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந\n₹ 500 செலவு, ₹ 8,800 லாபம்... ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பத\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/46246", "date_download": "2018-10-20T18:54:02Z", "digest": "sha1:LW6ORFOC2FOGUISZ6NZJY226A5OHMD4R", "length": 4160, "nlines": 90, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பிறை நேயர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... #PiraiBook! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பிறை நேயர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி… #PiraiBook\n#PiraiBook பேஸ்புக், டுவிட்டர் போன்று அதிரை பிறையை பயன்படுத்தலாம்…\n• உங்களுக்கென தனி அக்கவுண்டை துவங்கலாம்\n• அதில் ப்ரொபைல், கவர் போட்டோக்கள், உங்கள் விபரங்களை பதிவிடலாம்\n• உங்கள் மனதில் பட்ட பதிவுகளை வெளியிடலாம்\n• உங்கள் தொழில்களை விளம்பரம் செய்துகொள்ளலாம்\n• குழுக்களை துவங்கி கொள்ளலாம்\n• நண்பர்களுடன் சாட் செய்து கொள்ளலாம்\n• லைக், கமெண்ட் & ஷேர் செய்துகொள்ளலாம்\nஇன்னும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் விரைவில் #PiraiBook உடன் உங்களை சந்திக்கிறோம்…\nஅதிரை – சென்னை இடையே புதிய ஆம்னி பேருந்து சேவை தொடக்கம்..\nசென்னையில் 7 மணி நேரமாக பெய்து வரும் கனமழை… மின் வெட்டால் மக்கள் தவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-20T18:48:36Z", "digest": "sha1:OJXTZ5QLGZY4O2U2RNJ3FXMMVUAK6HSX", "length": 10630, "nlines": 65, "source_domain": "kumariexpress.com", "title": "கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\nவடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது உடந்தையாக இருந்த காதலனும் சிக்கினார்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது\nகிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது\nகடலில் மீன்வளத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறு��் ஏப்ரல், மே, மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனப்பெருக்க காலமாகும். இந்த காலக்கட்டத்தில் ஆழ்கடலில் விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி கப்பல்கள் சென்றால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஏப்ரல் 15–ந் தேதி முதல் ஜூன் 14–ந் தேதி வரையிலான 61 நாட்கள் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்தது. இதனால் குமரி கிழக்கு கடற்கரை பகுதியை சேர்ந்த கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீனவர்கள் உள்பட ஏராளமான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.\nசின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 250–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். தடைக்காலம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து நேற்று அவர்களது படகுகள் சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீனவர்கள் வேறு எந்த பணியிலும் ஈடுபடவில்லை.\nஇந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையேற்றி அதை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். பழுது பார்க்கப்படும் படகுகள் வர்ணம் பூசப்பட்டு சீரமைக்கப்படும். மேலும், மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகளையும் சீரமைப்பார்கள்.\nமீன்பிடி தடை காலம் தொடங்கி உள்ளதால் சின்னமுட்டம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், மீன்வரத்து குறைவதால் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதேபோல், தமிழகத்தின் மேற்கு கடற்கரை பகுதியான அரபிக் கடலோரம் அமைந்துள்ள குளச்சல் முதல் கேரளா வரையிலான கடல் பகுதியில் ஜூன் 15–ந் தேதி முதல் ஆகஸ்டு 14–ந் தேதி வரை தடை காலமாக அறிவிக்கப்படும்.\nPrevious: சட்ட விரோதமாக மதுவிற்றதாக கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் போராட்டம்\nNext: சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரு��்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் – ஊழல் பிரிவு பொது மேலாளர்\nஅபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\nநான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n“சர்கார்” படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n”பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது” டுவிட்டரில் ரஜினிகாந்த் தகவல்\nநடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை மலையாள நடிகர் சங்கம் ஏற்று கொண்டது – மோகன்லால்\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\n“இனி என்னுடைய 50 வயதில் சபரிமலை வருவேன்,” -சபரிமலையில் தமிழக சிறுமி பதாகை\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?page_code=1", "date_download": "2018-10-20T19:32:44Z", "digest": "sha1:U6DEH5UOWCXPIOPADXXHI5GRB2YITBYE", "length": 15879, "nlines": 327, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nஇலங்கை எதிர் இங்கிலாந்து | 4வது ஒரு நாள் போட்டி | தொடர் இங்கிலாந்து வசம்\nஇலங்கை எதிர் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேச போட்டி கண்டி பல்லேகலையில் இடம்பெற்றது. போட்டி விவரம் உள்�\nபாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா | 2வது டெஸ்ட் போட்டி | ஆட்ட விவரம்\nபாக்கர் சமன் - 66 (83) அசார் அலி - 64 (141) அசாத் சபிக் - 44 (90) பாபர் அசாம் - 99 (171) சப்ராஸ் அகமட் - 81 (123)\nஇங்கிலாந்து எதிர் இலங்கை - 3வது ஒரு நாள் போட்டி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து - இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுலா - ஆட்ட விவரங்கள்\nஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல் - 15.10.2018\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய டெஸ்ட் தரப்படுத்தல் பட்டியல் அணி புள்ளிகள் நிலை\nதென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | 3வத��� இ-20 போட்டியை மழை கழுவியது\nநேற்று ஞாயிறன்று இடம்பெறவிருந்த மூன்றாவதும் இறுதியான இருபது-20 போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கழுவப்பட்டிருக்கிறத�\nபத்து 10 - கிரிக்கெட் திருவிழா 2018 - சில தகவல்கள்\nபத்து 10 - கிரிக்கெட் திருவிழா கிரிக்கெட்டுக்கு புது வரவு. மேலும் சுருக்கப்பட்ட ஒரு புதிய கிரிக்கெட் வடிவம். என்ன நடக்கிறது\nஇந்தியா எதிர் மே.இ.தீவுகள் | 2வது டெஸ்ட் | இந்தியா அபார வெற்றி\nமேற்கிந்தியத் தீவுகள் அணி தனது டெஸ்ட் போட்டி துடுப்பாட்டத் திறனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இருபது-20 போட்டிகளைப் போலவே டெஸ்ட் �\nஇந்தியா எதிர் மே.இ.தீவுகள் | இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 72\nமேற்கிந்தியத் தீவுகள் அணி முதலாவது இன்னிங்ஸில் 311 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் 367 ஓட்டங்களைப் பெற்றது.\nஐபிஎல் 2019 - இந்தியாவில் நடைபெறாது\nகோடிக்கணக்கில் பணம் புரளும் மாபெரும் கிரிக்கெட் திருவிழா ஐபிஎல். இந்த ஐபிஎல் திருவிழாவின் பன்னிரெண்டாம் பருவம் எதிர்வரும் 2019ஆம�\nஇந்தியா எதிர் மே.இ. தீவுகள் | இந்தியா 56 ஓட்டங்கள் முன்னிலை\nஇந்தியா எதிர் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணி ம�\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்த���ண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nஇங்கிலாந்து எதிர் இலங்கை - 3வது ஒரு நாள் போட்டி\nவாழ்தலின் பொருட்டு - 05\nஇன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 02\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 02\nகவிக்குறள் - 0007 - எண்ணமே அளவாகும்\nகுளிர்கால ஒலிம்பிக்; சிறப்பு டூடில் வெளியிட்ட கூகிள்\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhoosh.blogspot.com/2011/10/3.html", "date_download": "2018-10-20T19:41:27Z", "digest": "sha1:RT336GAI3WZQQ2QNSY5TTU2SHFWBQAOM", "length": 25910, "nlines": 138, "source_domain": "vidhoosh.blogspot.com", "title": "பக்கோடா பேப்பர்கள்: பயணக்குறிப்பு #3: ஷிர்டி கோவிலில்", "raw_content": "\nபயணக்குறிப்பு #3: ஷிர்டி கோவிலில்\nபயணக்குறிப்பு #3: ஷிர்டி கோவிலில்\nபொழுது புலர்ந்தது. த்வாராவதி கேண்டீனில் அதிரடி விலைக்குறைப்பு, ஒரு ரூவாய் டீ, ஒன்றரை ரூவாய் காபி, தண்ணீர் பாட்டில் எட்டே ரூபாய். பிசுகோத்து எல்லாம் ரொம்ப விலை குறைச்சல், ஆனா அங்கிருந்த பிஸ்கோத்து பிராண்ட் நாம் எல்லாம் சின்ன வயசுல ஏங்கி பார்த்தவை, நம் பிள்ளைகள் சீந்தாதவை. நல்ல வேளை கால் லிட்டர் கொள்ளளவில் பெரிய்ய்ய தம்ப்ளர் கொண்டு வந்திருந்ததால், டீ \"குடிச்சோம்\". இல்லேன்னா நாக்கு மட்டும்தான் நனைஞ்சிருக்கும்.\nமொபைல் போன் பர்ஸ் கையில் எதுவும் கொண்டு போகக் கூடாது-ன்னு த்வாரவதி floor manager சொன்னார். அதே போல காலை உணவுக்கும் ஏதாவது பூ மட்டுமாவது வாங்கிக்கலாம்னு அவரவர் கொஞ்சமாக பணம் மட���டும் கையில் எடுத்துக் கொண்டோம்.\nஉடுப்பி ஹோட்டல் உண்மையில் கன்னடக்காரரோடதாம். அப்போ \"ஓனர் மலையாளி\"ன்னு பரஞ்ச அந்த எலி மூஞ்சி மல்லு அப்பரசண்டிக்கு இன்க்ரீமென்ட் கிடைக்காத கோவமாக்கூட இருக்கலாம். அடுத்த ஏப்ரலில் பார்த்துக்கலாம்.\nஅது கிடக்கட்டும், வயிற்றுக்கு உஷத் கால பூஜை ஆனது. சார் காபி சார்... லெவலுக்கு காபி குடிச்சேன். சாம்பாரோட அவலத்தை விவரிக்க இயலாது. இருந்தாலும் சாம்பாரோல்யோ, சாப்ட்டோம். சப்ஜிக்கு சாம்பார் கோடி பெரும்.\nஆச்சா.. பாதயாத்ரையா கோவிலுக்கு போகலாம்னு முடிவாச்சு.. ஏன்னு கேட்டேளா அஞ்சு நிமிஷம் நடைதான்.. ஹி ஹி..\nபோற வழில \"சார்.. கைட் (Tourist Guide) சாஹியே மந்திர் தக் லே ஜாய் கா\" நூறு ரூவா கேட்டுக்கிட்டே வந்தாங்க. தெள்ளத் தெளிவா ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் \"சாய்பாபா கோவிலுக்கு போகும் வழி\"ன்னு அம்புக் குறி போட்டிருக்கு, இந்த வழியா போகக்கூடாது மெயின் ரோடு வழியாத்தான் போகணும்னு guide misguide பண்றாங்க.\nஎங்களைப்போன்ற அ-இலக்கியவாதிகளுக்கு ஆறாம் அறிவும் ஜாஸ்தி என்பதால் நாங்களே பார்த்துக்கறோம்னு சொல்லிட்டு, மணிஜி பபாஷா வழி நடத்த முன்னேறினோம். கோவில் வாசலில் ஒரு ரோஜா, விபூதி பச்சிலை, ரெண்டு வெள்ளை கோடு மாதிரி ஏதோ ஒரு செடி/மரத்தின் பகுதி (பூவா இலையா ஒன்னும் புரியலை). பத்து ரூபாய்க்கு நாலு என்பதாக வாங்கினோம். ஒரு இலையோ இல்லை அந்த வெள்ளைக் கோடோ இல்லாம வாங்கி இருந்தா பத்து ரூபாய்க்கு ஐந்து, ஆறு கூட தந்து கொண்டிருந்தார்கள்.\nக்யூவில் ஐக்கியம். அறியாமையின் காரணமாக முதலில் கூட்டத்தின் வீரியம் தெரியவில்லை. ஷீரடி சாய்நாத் மஹாராஜ் கி.. ஜெய்-ன்னு குரல் ஒலிக்க ஆரம்பித்த போது தான் கூடம் நிறைந்து விட்டதை உணர்ந்தோம். நல்லவேளை குழந்தைகளும் நாங்களும் சாப்ட்டுட்டே வந்தோம். பதினொன்றரை முதல் ஒரு மணி வரை தரிசனம் நிறுத்தப் படும்னு அறிக்கைப் பலகையில் இருந்தது. உள்ளுக்குள் வேண்டிக்கொண்டே ஊர்ந்து கொண்டு இருந்தோம். பதினொன்னேகால் மணிக்கு ஹாலில் இருந்து திறந்து விடப்பட்டு மாடிப்படி வழியாக அனுப்பப்பட்டோம். மாடியில் ஒரு ஹால், அங்கே காத்திருப்பு, ஒரு வழியாய் கையிலிருந்த ரோஜா பொக்கே கெக்கே பிக்கே என்று ஆனது. குழந்தைகள் தண்ணீர் தண்ணீர் சரிதா போலாயினர். இரக்கப்பட்டால் இன்னும் நச்சரிப்பு ஜாஸ்தியாகும்னு \"தரிசனம் ���னதும்தான்\"ன்னு அவர்களை அமர்த்தியானது. க்யூவில் அங்கங்கே பெஞ்ச் போல அமைத்துள்ளனர்.\nதாவணிப் பெண் ஒருத்தி எங்களுடன் தெலுங்கில் மாட்லாடினார். நாங்க தங்கிலிஷில் பேசினோம். அவர் சொன்னது எதுவுமே எங்களுக்கு புரியலை. அதே நிலைதான் அங்குமாக இருந்திருக்கும், ஆனாலும் பேசிக் கொண்டிருந்தோம். கும்க்கி பார்த்துக் கொண்டிருந்தார். ஜூனியர் கும்க்கி-கிட்ட \"அம்மா கிட்ட ஊருக்கு போனதும் எதை எல்லாம் கவனிச்சு வந்து சொல்லணும்னு சொல்லி கொடுத்தாங்க இல்ல\" என்று கேட்டேன். குழந்தை பாவம், ஊமைக் குசும்பன். அவனுக்கு தெரியும் என்றே விட்டுட்டேன். பகவான் பார்த்துப்பான். மணிஜி & செல்வம் தம்பதி சமேதராய் பின்தங்கிப் போனதால், அங்கு நடந்த \"நிகழ்வுகள்\" குறிக்க முடியவில்லை. ராதிகாவை கேட்டால் தெரியும். பிரேமலதா பாவம் அப்பிராணி.\nஇந்த ஹாலும் திறந்து விடப்பட்டது. பாபா சந்நிதானத்தில் இருபக்கமும் நாலு வரிசையாகப் பிரித்திருக்கிறார்கள். அவரவர் அதிருஷ்டம் எந்த வரிசையில் அமைகிறது என்பது. கடைசி வரிசையில் அமைத்து முன்னால் போய் விட்டால் பாபா-வை பார்க்கிறது சிரமமாக இருக்கு. எம்பி எம்பி பார்க்கணும். கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் பூஜை பஜன் ஆரத்தி எல்லாம் ஆகிறது. அது வரை நின்று கொண்டே இருக்கவேண்டியதுதான். க்யூவில் வந்து சந்நிதானத்துக்கு உள்நுழையும் போது, சற்றே முன்பாகவே நின்று கொண்டு விட்டால் நல்ல தரிசனம் கிடைக்கும். கிட்டக்க போய் பார்க்கவேண்டும் என்ற வழக்கத்தில் இருப்பவர்கள் கொஞ்சமா விட்டுக் கொடுத்து எட்டி நின்று பார்க்க காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டால் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்.\nவிருப்பம் இருந்தால் வெளியே உண்டியலில் பணம் போடலாம். கோவிலுக்குள் யாரும் பணம் கொடுவென்று டிமாண்ட் செய்வதில்லை. சிறப்பு தரிசனமும் கிடையாது. ஐ.எ.எஸ். ஐபிஎஸ் போன்ற முக்கிய அதிகாரிகளின் கடிதம் இருந்தால் ஏதோ ஒரு வழியாக அனுமதிகிறார்கள். அப்பிடி இருந்தாலும் கடைசியில் சன்னிதானத்துக்குள் போகும் போது எல்லாம் ஒன்றாகத்தான் போக வேண்டும். சன்னிதானத்துக்குள் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 300 பேர் வரை நின்று தரிசிக்கிரார்கள் என்று தோன்றியது.\nஉண்மையில் பாபா கோவிலுக்குள் பக்தர்கள் கொண்டு வந்து தரும் எதையுமே ஏற்பதில்லை. நம்மிடமே திருப்பித் தந்து விடுகிறார்கள். ஆகவே பக்த ஜனங்களே வெறும் கையோடும் மனம் நிறைய பிரார்த்தனைகளை சாய்பாபா சந்நிதானத்தில் மனமுருக வேண்டிக்கொண்டால் போதும், மீதியெல்லாம் சாய்பாபா பார்த்துக் கொள்வார். ஷ்ரத்தா ஸபுரி..\nவெளியே வந்ததும் பாபா அமர்ந்திருந்த மரத்துக்கு எதிரே ஊதுவத்தி ஏற்றி வைக்கும் படி அறிக்கை பலகை கேட்டுக் கொள்கிறது. இதுவும் அவரவர் விருப்பம் தான். கட்டாயமில்லை. ஊதுவத்தி புகையில் படிந்த கரியை எல்லாரும் நெற்றியில் இட்டுக் கொண்டார்கள்.\nவெளியே க்யூவில் நின்று வெண்-கேசரி பிரசாதம் வாங்கி வந்து கொடுத்தார்கள். சர்க்கரை மிட்டாய் பிரசாதமும் பாபா மீது போர்த்திய துணியும் வேண்டும் என்றால் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். வேறு பிரசாதங்களும் (தின்பண்டங்கள்) விற்பனையாகிறது.\nசர்க்கரை மிட்டாயில் இருந்த எள்ளுருண்டை ரோஸ் எசன்ஸ் கலந்து செய்திருப்பாங்க போல, நன்றாக இருந்தது. பேரிட்சை வறட்டு பழம்.\nவெளியே வந்தும் கும்க்கி அவர்கள் கலாச்சார பரிமாற்றங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு மாற நிழலில் ஓய்வு கொண்டிருந்தார். ஜூனியர் கும்க்கி இதைக் குறித்த மனக்குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்திருக்கலாம். மணிஜி செல்வம் & வாசு வாங்கி வந்த லஸ்ஸி மற்றும் ப்லேவர்டு மில்க் குடிச்சோம்.\nஇப்படியாக மதியம் இரண்டாகி விட்டது. எனக்கு கால் வீக்கம், பிரேமா-அக்காவுக்கு ஜுரம் ஜலதோஷம், கும்க்கிக்கு முதுகு வலி, மற்ற அனைவருக்கும் அசதி. மதிய உணவு நாங்கள் ரூமுக்கே வாங்கித் தரோம்னு சொன்ன நல்லவங்க மணிஜி, வாசு, செல்வம், ஷங்கர் ஆகியவர். பாக்கெட்ல கார ரசம், தித்திப்பு குழம்பு (ஐயடா), சாதம், மோர், சப்பாத்தி, மசாலா தூக்கலான சப்ஜி, எல்லாம் வாங்கி கொடுத்துட்டு சாப்பிடும் தட்டே வாங்கி வரலை. இருந்த பசியில் எப்டியோ சாப்ட்டோம். இந்நிகழ்வு மறந்து விடக்கூடாது என்பதற்காகவே இங்கே குறித்து வைக்கப் படுகிறது. மீதியை நானும் ராதிகாவும் அடுத்த ட்ரிப்பில் தீர்த்துக்கொள்வோம்.\nசனி சிங்கனாபூர் போயிருக்க வேண்டியது, மறுநாளைக்கு ஒத்தி வைக்கப் பட்டது. குழுவில் சலசலப்பு ஏற்பட்டது. (இடக்கரடக்கல்) கைகலப்பு ஆகும் முன் வாசுவும் ஷங்கரும் வந்து தடுத்து விட்டதால் வெங்கலப்பானைகள் மீண்டும் தேங்காய்த் துருவிகள் ஆயின.\nசாயந்திரம் செல்வம் பேபி சிட்டிங் பண்ணுவதாக ஒப்புக் கொள்ள, பெண்கள் அனைவரும் ஷாப்பிங் போனோம்.. ஹுக்கும்.. எல்லாம் மூணு மடங்கு விலை... கல்யாணமாகி ஏழெட்டு வருஷத்துக்கு மேல் ஆனா டிக்கட்டுகள் என்பதால் இஷ்டப்படி எதுவும் வாங்காமல் அடக்கி வாசித்து திரும்பிட்டோம்.\nமறுபடி பாபா தரிசனம் பண்ணலாம்னு நினைச்சு கோவில் முழுக்க சுத்தினோம். ராதிகா கண்ணெதிரே அந்த செக்யூரிட்டி காசு வாங்கிக் கொண்டு யாரையோ உள்ளே அனுப்பினார். எங்களை அனுமதிக்கலை.\nத்வாரகாமயி கோவில் மற்றும் ஹனுமார் கோவிலுக்கு (மாருத் மந்திர்) போயிட்டு, பக்கத்திலேயே இருந்த கடையில் ரூ.40 க்கு polished marble பாபா சிலை சின்னதாய் உள்ளங்கை அளவுக்கு கிடைத்தது. சில புத்தகங்கள் வாங்கினோம். உடுப்பியில் சாப்பிட்டோம்.\nஇதற்குப் பிறகான குறிப்புக்களில் தண்ணீரை விட நாங்கள் பருகியது லஸ்ஸி என்பதாகக் கொள்க. நாங்கள் என்பது பெண்களும் குழந்தைகளும். அவர்கள் தண்ணீர் மட்டுமே பருகினர்.\nமுக்கிய குறிப்புக்கள்: சாய்பாபா கோவிலுக்கு எதுவும் வாங்கிப் போக வேண்டாம். பர்ஸ், தண்ணீர், சிதறாத பழ உணவுகள் கொண்ட பை கொண்டு போகலாம்.\nஷீரடி சாய்நாத் மஹாராஜ் கி.. ஜெய்-\nநிஜமாகவே ஆச்சரியமாக இருக்கு. ஷீரடியில் ஆனந்தமான தரிசனம். நான் தங்கியிருந்த ஹோட்டலும் மிக அருகில்தான். அந்த போன் நம்பர்கூட போட்டோவில் இருக்கே. அங்கே புக் செய்திருக்கலாமே\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nவெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்,\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nமூன்றாவது பர்த் (உமா சீரிஸ் - ரிலே ரேஸ் கதை)\nபயணக்குறிப்பு #4: சனி சிங்கனாபூர்\nபயணக்குறிப்பு #3: ஷிர்டி கோவிலில்\nபயணக்குறிப்பு#2: ஷிர்டி நோக்கி - via கோபர்காவ்ன், ...\nCopyright (c) 2009 பக்கோடா பேப்பர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/07/06/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/18470", "date_download": "2018-10-20T19:45:46Z", "digest": "sha1:FL5DSAHVBUQ3C3HHMENMGKD3WELO4VT3", "length": 16653, "nlines": 176, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரோமானிய கொன்கிரீட் கலவை கண்டுபிடிப்பு | தினகரன்", "raw_content": "\nHome ரோமானிய கொன்கிரீட் கலவை கண்டுபிடிப்பு\nரோமானி��� கொன்கிரீட் கலவை கண்டுபிடிப்பு\nபல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் ரோமானிய காலத்து கொன்கிரீட் கட்டுமானத்தின் இரசாயன கட்டமைப்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nபண்டைய கடல் சுவர்களை கட்ட ரோமானியர்கள் கற்களுடன் சுண்ணாம்பு, எரிமலை சாம்பலை கலந்து கொன்கிரீட்களை அமைத்துள்ளனர். எரிமலை பொருட்கள் கடல் நீரில் வலுவான மற்றும் நிலையாக செயலாற்றக்கூடியது என்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புகள் சுற்றுச்சூழலுக்கு சாதகமான கட்டுமானங்களை அமைக்க உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர்.\nகாலப்போக்கில் அழிவடையும் நவீன கொன்கிரீட் கலவையை போலல்லாமல் ரோமானிய காலத்து கலவை நீண்ட காலம் நிலைத்திருப்பது ஆய்வாளர்களிடையே மர்மமாக இருந்து வந்தது. பண்டைய ரோமானிய கடல் சுவர்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு ஆய்வு செய்தபோது அதில் அலுமினிய தெபோர்மரியேட் என்ற அரிதான ஒரு கனிமம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.\nஇது சுண்ணாம்புக் கலவையுடன் படிகமாக்கப்படுவதாக நம்பும் ஆய்வாளர்கள் இந்த கலவை கடல் நீர் வெளிப்படும்போது வெப்பமேற்றப்படுகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபெற்றோர் கொலை: மாயமான சிறுமியைத் தேடி வேட்டை\nபெற்றோர் கொல்லப்பட்டபின் காணாமல்போன 13 வயது சிறுமியை அமெரிக்காவின் விஸ்கன்சின் மாநில அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.அந்த சிறுமியின் பெற்றோர்...\nஉலகின் மிகப்பெரிய ஆளில்லா விமானம் சீனாவில் சோதனை\nபோக்குவரத்துக்கான உலகின் மிகப்பெரிய ஆளில்லா விமானத்தை சீனா வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது.எப்.எச் 98 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா...\nவிலங்குகளை மோசமாக பராமரித்தவர்கள் கைது\nஐரோப்பிய நாடான அல்பேனியாவில் மோசமான முறையில் வனவிலங்குகளை பராமரித்த உயிரியல் பூங்கா நிர்வாகிகளை கைது செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.பியர் என்ற...\n3 நாட்டு பிரஜைகளுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\n“சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவீர்கள்” என ஹொண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடோர் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு...\n144 ஆண்டு தபால் உடன்படிக்கையில் இருந்து விலக அமெரிக்கா திட்டம்\nசீன கப்பல் பொருட்கள் நியாயமற்ற முறையில் குறைந்த விலையில் உள்ளதாக குற்றம்சாட்டும் அமெரிக்கா 144 ஆண்டுகள் பழமையான தபால் ஒப்பந்தத்தில் இருந்து...\nகசோக்கி கொலை ஆதாரங்களை துருக்கியிடம் கேட்கும் அமெரிக்கா\nதுருக்கியில் உள்ள சவூதி அரேபியத் துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின் காணாமல் போன சவூதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என்பதைக் காட்டும்...\nஇரண்டு மணிநேரம் முடங்கிய யூடியுப்\nஇணையதள வீடியோ சேவையான யூடியுப் சுமார் இரண்டு மணி நேரம் முடங்கிய நிலையில் மீண்டும் வழமைக்கு திரும்பியது.யூடியுப், யுடியுப் டிவி மற்றும் யூடியுப்...\n‘கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய கட்சி\n‘அவர் ஒரு தீய சக்தி’: கமல்- ராஜேந்திரபாலாஜி மோதல்கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்படவேண்டிய கட்சி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\nஅமெரிக்க வான் தாக்குதலில் 60 அல் ஷபாப் உறுப்பினர் பலி\nமத்திய சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்களில் 60 போராளிகள் வரை கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.ஹரர்தரே பகுதியை...\nஎத்தியோப்பிய அமைச்சரவையில் சரிபாதியாக பெண்கள் நியமனம்\nஎத்தியோப்பிய பிரதமர் அபீ அஹமத் தனது அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் உட்பட பாதி அளவான பெண்களை நியமித்துள்ளார். ‘ஆண்களை விட பெண்கள் குறைவாக...\nதமிழர்களை இழிவுபடுத்தி சித்து பேசியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் -தமிழிசை\n‘‘தமிழர் கலாசாரம் பற்றி பஞ்சாப் அமைச்சர் சிதது கூறிய கருத்துக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று தமிழக பாஜ...\nகாசா மீது இஸ்ரேல் சரமாரி வான் தாக்குதல்: பலஸ்தீனர் பலி\nஇஸ்ரேல் நகர் ஒன்றின் மீது கடந்த பல வாரங்களில் காசாவில் இருந்த ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று காசாவில்...\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு திருநாவுக்கரசர்\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ்...\nஇந்தியாவில் தாயின் கருப்பையில் குழந்தை பெற்ற மகள்\nகருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய சாதனைஇந்தியாவிலேயே முதல்...\nமனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய சம்பள அதிகரிப்பு\nஇலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக...\n���பரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம்\nபாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்புஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய...\nபுலமைப் பரிசில் பரீட்சை சிறுவர் மீதான துன்புறுத்தல்\n'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு...\nதீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம்\nதிருப்தி தேசாய் ஆவேசம்தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச்...\nதேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A", "date_download": "2018-10-20T20:02:15Z", "digest": "sha1:S4EOKQIHXPSULR3SPOE4FAS5ZD3GHQ3X", "length": 8711, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல் அறுவடைக்கு பின்பு சிறுதானியம் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் அறுவடைக்கு பின்பு சிறுதானியம் சாகுபடி\nதற்போது பெய்துள்ள மழையால் கண்மாய்கள் ஓரளவு பெருகியுள்ள நிலையில் அறுவடைக்கு பின்பு உளுந்து உள்ளிட்ட சிறுதானியங்கள் பயிரிட்டால், ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகாரைக்குடி சாக்கோட்டை ஒன்றியத்தில் மொத்தமுள்ள 326 கண்மாயில் 10 சதவீத கண்மாய்கள் முழுமையாகவும், மீதி கண்மாய்கள் ஓரளவு தண்ணீருடனும் காணப்படுகிறது. ஆண்டு சராசரி ��ந்த மாத முடிவுக்குள் எட்டி விடும். தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையால், அவ்வப்போது தொடர், தூறல் மழை பெய்து வருகிறது.\nஎனவே இந்த மழை நீரை விவசாயிகள் தேக்கி வைத்து, சிக்கனமாக பயன்படுத்த வேளாண் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\nசாக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் மணிவண்ணன் கூறும்போது:\nநெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், அறுவடைக்கு பின்பு நீர் நிலையில் உள்ள தண்ணீரை கொண்டு நிலங்களில் பயறு வகைகளான உளுந்து, பாசிப்பயறு, தட்டை பயறு, துவரை, சிறுதானியங்களாக சோளம், கம்பு, ராகி, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, நிலக்கடலை சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.\nநெல் பயிரினை காட்டிலும் உளுந்து, சிறுதானியங்களில் சாகுபடி செலவு குறைவு.\nஉளுந்து 60 நாள் பயிர். ஒரு ஏக்கரில் 300 முதல் 400 கிலோ வரை உளுந்து சாகுபடி செய்யலாம். இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை லாபமாக கிடைக்கும். க\nதிர் அறுப்புக்கு முன்பு விதைக்கலாம். ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதை தேவைப்படும்.\nபூக்கும் நேரத்தில் மட்டும் டி.ஏ.பி., கரைசலை தெளிக்க வேண்டும்.\nசாக்கோட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் உளுந்து வம்பன் 5 விதைகள் உள்ளன, என்றார்.\nவிபரங்களுக்கு: 09442473786 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல் சாகுபடியில் இயற்கை விவசாயத்தில் சாதனை...\nநெற்பயிரைத் தாக்கும் முள் வண்டுகள்...\nகுறுவை நாற்றங்கால் தரமாக தயாரிப்பது எப்படி...\nநெல் சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு...\nPosted in நெல் சாகுபடி\nவாழையில் ஊடுபயிராக தக்காளி →\n← பனியில் காய்கறிகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/03/lanka.html", "date_download": "2018-10-20T19:45:18Z", "digest": "sha1:GUYA7AWRM2V2EZ2QFRRIRVUXP7GQBZTE", "length": 11736, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொழும்பில் நார்வே தூதுக்குழுத் தலைவர் | norwegian envoy in lanka as government, tigers war over truce - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கொழும்பில் நார்வே தூதுக்குழுத் தலைவர்\nகொழும்பில் நார்வே தூதுக்குழுத் தலைவர்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதத்தில் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவையும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும் சந்தித்துப்பேசுவதற்காக நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் புதன்கிழமை கொழும்பு வந்துள்ளார்.\nகடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிபர் சந்திரிகா கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு சண்டைநிறுத்தம் என்ற பேச்சுக்கேஇடமில்லை என்று கூறினார்.\nமேலும் கிறிஸ்துமஸ் தினத்தன்று புலிகள் அறிவித்திருந்த சண்டைநிறுத்தத்தையும் ஏற்க மறுத்து விட்டார் சந்திரிகா. இதையடுத்து நார்வே தூதுக்குழுத் தலைவர்எரிக் சோல்ஹெம் இரு தரப்பினரையும் சந்தித்துப் பேசுவதற்காக இலங்கை வந்துள்ளார்.\nஉலக நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் இலங்கை இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது நார்வே தூதுக்குழு. நார்வேதூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஏற்பாடுசெய்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிப்பார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.\nகொழும்பு வந்த நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம்மை இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் வரவேற்றன.\nமுன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை அதிபர் சந்திரிகா கூறுகையில், விடுதலைப் புலிகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டால் நாங்கள் சண்டைநிறுத்தம் செய்யத் தயாராக இருக்கிறோம்.\nவெறும் சண்டைநிறுத்தம் செய்வதால் மட்டும் பிரச்சனை தீர்ந்த��� விடாது. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு காண புலிகள் ஒத்துழைப்புகொடுக்க வேண்டும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/06/17181340/1170723/anemia-To-avoid-these-foods.vpf", "date_download": "2018-10-20T20:21:47Z", "digest": "sha1:6LKDQQS4ZUICO23M3UTJVSJQYUII7YIS", "length": 13851, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரத்த சோகை தவிர்க்க - சேர்க்கவேண்டிவை || anemia To avoid these foods", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇரத்த சோகை தவிர்க்க - சேர்க்கவேண்டிவை\nஇரத்த சோகை இருப்பவர்கள் உணவு விஷயத்தில் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nஇரத்த சோகை இருப்பவர்கள் உணவு விஷயத்தில் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nவெளிறிய முகம், நாக்கு, நகம், உள்ளங்கை வெளுத்து இருத்தல், படபடப்புடன் இதயம் துடித்தல், மூச்சிறைப்பு, சோர்வு, எதிலும் பிடிப்பில்லாமை இவையே இரத்த சோகையின் குணங்கள். இவை எல்லாமே இரத்தத்தில் இரும்புச் சத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவு குறைந்த பிறகுதான் தெரியவரும்.\nசேர்க்கவேண்டியவை: சிறுகீரை, முருங்கை, அகத்தி, பசலை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி என எல்லாக் கீரைகளிலும் இரும்புச் சத்து அதிகம் உண்டு.\nஎள்ளும் பனைவெல்லமும் கலந்த உருண்டை. கம்பு, வரகு இரண்டிலும் இரும்புச் சத்து அதிகம். கம்பஞ்சோறு, வரகரிசியில் கிச்சடி, பிரியாணி, புலாவ் செய்து சாப்பிடலாம். கஞ்சியாகவும் குடிக்கலாம். பாசிப்பயறு, சிகப்புக் கொண்டை கடலை, முளைக்கட்டிய தானியங்கள் இதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் இரும்பைச் சீரணிக்க உதவிடும்.\nதவிர்க்கவேண்டியவை: சாதாரணமாக இரும்புச் சத்து மருந்துகள் வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இரத்த சோகைக்கு அளிக்கப்படும் சித்த மூலிகை மருந்துகளின் சிறப்பு, அவை மலத்தையும் எளிதாகக் கழிக்கவைத்து, குடல் புண்ணையும் ஆற்றக்கூடியது.\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\nசில்லி சோயா செய்வது எப்படி\nஆண்களை கம்பீரத்துடன் காட்டும் கலைநய ஷெர்வாணிகள்\nபெண்கள் அதிக சம்பளம் பெற ஆலோசனை\nகுழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை\nசத்து நிறைந்த பார்லி - பாலக் சூப்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-dmc-fh7-point-shoot-black-price-pnNNh.html", "date_download": "2018-10-20T19:33:35Z", "digest": "sha1:Y3EFHGXHXKYHNLWXU6DGH66YLOMNUNYN", "length": 21802, "nlines": 426, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட பழசக்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட பழசக்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட பழசக் சமீபத்திய விலை Aug 14, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட பழசக்ஸ்னாப்டேப்கள், கிபிக்ஸ், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 8,645))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட பழசக் - பயனர்விமர்சனங்க���்\nநன்று , 5 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட பழசக் - விலை வரலாறு\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட பழசக் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே f/3.1 - f/6.5\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.33 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1600 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 8 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nபிகிடுறே அங்கிள் 28 mm Wide Angle\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 1.3 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 24 Languages\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD) @ 24 fps\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 84 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௭ பாயிண்ட் சுட பழசக்\n3.4/5 (5 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0932", "date_download": "2018-10-20T19:20:16Z", "digest": "sha1:3A3O5VVHF2C47NSWX3J6S2YFHCRAIXQQ", "length": 3261, "nlines": 72, "source_domain": "marinabooks.com", "title": "தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் உரைநடை நாடகம் பயணக்கட்டுரைகள் யோகாசனம் விவசாயம் குறுந்தகடுகள் பொது நூல்கள் மகளிர் சிறப்பு ஜோதிடம் நவீன இலக்கியம் வரலாறு சுயமுன்னேற்றம் அகராதி வாஸ்து வாழ்க்கை வரலாறு விளையாட்டு மேலும்...\nதிருவருணைப் பதிப்பகம்முகம் கருத்து - பட்டறை வெளியீடுபுத்தர் அறிவுலகம்சவுக்கு பதிப்பகம்தமிழ்ச் செல்வி பதிப்பகம்டாக்டர் டி ஜெகதீசன்பொன்னி பதிப்பகம்பிரதீபன்தங்கத் தாமரை பதிப்பகம்Genius Book Houseசிற்றுளி உதயகண்ணன்புல்லாங்குழல் வெளியீடுகீதாசாமி பப்ளிசர்ஸ் மேலும்...\nஇந்திர விழா எனும் நாற்றுநடவுத் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?page_code=2", "date_download": "2018-10-20T19:26:24Z", "digest": "sha1:GDLWGYWRO5SCR2B5G3KDRCBLCJF47IVO", "length": 16173, "nlines": 327, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல் - 15.10.2018\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய டெஸ்ட் தரப்படுத்தல் பட்டியல் அணி புள்ளிகள் நிலை\nதென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | 3வது இ-20 போட்டியை மழை கழுவியது\nநேற்று ஞாயிறன்று இடம்பெறவிருந்த மூன்றாவதும் இறுதியான இருபது-20 போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கழுவப்பட்டிருக்கிறத�\nபத்து 10 - கிரிக்கெட் திருவிழா 2018 - சில தகவல்கள்\nபத்து 10 - கிரிக்கெட் திருவிழா கிரிக்கெட்டுக்கு புது வரவு. மேலும் சுருக்கப்பட்ட ஒரு புதிய கிரிக்கெட் வடிவம். என்ன நடக்கிறது\nஇந்தியா எதிர் மே.இ.தீவுகள் | 2வது டெஸ்ட் | இந்தியா அபார வெற்றி\nமேற்கிந்தியத் தீவுகள் அணி தனது டெஸ்ட் போட்டி துடுப்பாட்டத் திறனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இருபது-20 போட்டிகளைப் போலவே டெஸ்ட் �\nஇந்தியா எதிர் மே.இ.தீவுகள் | இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 72\nமேற்கிந்தியத் தீவுகள் அணி முதலாவது இன்னிங்ஸில் 311 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் 367 ஓட்டங்களைப் பெற்றது.\nஐபிஎல் 2019 - இந்தியாவில் நடைபெறாது\nகோடிக்கணக்கில் பணம் புரளும் மாபெரும் கிரிக்கெட் திருவிழா ஐபிஎல். இந்த ஐபிஎல் திருவிழாவின் பன்னிரெண்டாம் பருவம் எதிர்வரும் 2019ஆம�\nஇந்தியா எதிர் மே.இ. தீவுகள் | இந்தியா 56 ஓட்டங்கள் முன்னிலை\nஇந்தியா எதிர் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணி ம�\nஇந்தியா எதிர் மே.இ. தீவுகள் | தடுமாறும் இந்தியா\nமேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இன்று. இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரின் இ�\nஇந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | ஆதிக்கம் செலுத்துமா இந்தியா\nஇந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் நாளுக்கான முன்னோட்ட பார்வை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து | இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nஇந்தியா எதிர் மே.இ. தீவுகள் | இந்தியா 56 ஓட்டங்கள் முன்னிலை\nவாழ்தலின் பொருட்டு - 05\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nகவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nஇ-20 தொடரை வெற்றியுடன் துவங்கியது இந்திய அணி\nகுளிர்கால ஒலிம்பிக்; சிறப்பு டூடில் வெளியிட்ட கூகிள்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/entertainment/news/Jazz-cinemas-stalled-due-to-income-tax-raid-cancels", "date_download": "2018-10-20T20:20:57Z", "digest": "sha1:EEA4RYV3QFVGL5WFIIS7CKBW2KAPREWF", "length": 6850, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "Jazz-cinemas-stalled-due-to-income-tax-raid-cancelsANN News", "raw_content": "வருமான வரி சோதனையால் இன்றும் லக்ஸில் காட்சிகள் ரத்து......\nவருமான வரி சோதனையால் இன்றும் லக்ஸில் காட்சிகள் ரத்து...\nவருமான வரித்துறை சோதனையால் ஜாஸ் சினிமாஸ் முடங்கியுள்ளது. இதனால் வேளச்சேரியில் உள்ள லக்ஸில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nசசிகலா உறவினர் வீடுகள், தொழிலகங்கள் என 190 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. இதன் பகுதியாக சசிகலாவின் உறவினர் விவேக் நடத்தும் ஜாஸ் சினிமா அலுவலகம் மற்றும் அதற்கு சொந்தமான லக்ஸ் சினிமா அரங்குகளிலும் சோதனை நடக்கிறது. இதன் காரணமாக வேளச்சேரியில் உள்ள லக்ஸ் சினிமாவின் 11 அரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஜாஸ் சினிமாஸை சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஜெயலிலதா உயிருடன் இருந்தபோதே ஜாஸ் சினிமாஸ் ஆரம்பிக்கப்பட்டது. வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் தொடங்கப்பட்ட சத்யம் சினிமாஸின் லக்ஸ் சினிமாவை வாங்கியது ஜாஸ். மொத்தம் 11 அரங்குகள்.\nஇன்று ஜாஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் முக்கியமான விநியோக நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் 11 அரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படம் பார்க்க ஆர்வத்துடன் வந்த பல பேர் காட்சிகள் இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nவிஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து\nநேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு\nமுட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்த ஐகோர்ட்\nபேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்\nஆக.29-ல் ஈரோடு��்கு செல்கிறார் கவர்னர்\nவங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1947", "date_download": "2018-10-20T20:31:43Z", "digest": "sha1:KAOG5VTNOYFSQMIUGJ3BPGXUFYNQXSBC", "length": 14960, "nlines": 206, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | ஆதி அய்யனார்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு ஆதி அய்யனார் திருக்கோயில்\nஅருள்மிகு ஆதி அய்யனார் திருக்கோயில்\nமூலவர் : ஆதி அய்யனார்\nஇருகிராமங்களின் மையப்பகுதியில் கோயில் அமைந்திருப்பது சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளியில் முழு நேரம் கோயில் நடை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஆதி அய்யனார் திருக்கோயில் மேட்டுநீரேத்தான், மதுரை.\nகோயிலில் உள்ளே கொடிமரம், மண்டபம், மூலவர் சன்னதி, கோயில் உள் பிரகாரத்தில் அய்யனார் சுதை சிற்பம் அமைந்துள்ளது.\nகேட்ட வரும் தரும் அய்யனார் சுவாமி, சோணையா சுவாமியை (19 அடி உயரம்) வணங்க வரும் பக்தர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கிறது.\nநேர்த்திக்கடன் நிறைவேற்ற கிடாவெட்டு அதிகளவில் நடக்கிறது.\nமேட்டுநீரேத்தான் ஆதி அய்யனார் கோயில் புராதன சிறப்பு மிக்கது. இக்கோயில் மேட்டுநீரேத்தான் - வாடிப்பட்டி நீரேத்தான் மக்களுக்கு பாத்தியப்பட்டது. இருகிராமங்களின் மையப்பகுதியில் கோயில் அமைந்திருப்பது சிறப்பு. இக்கோயிலின் வீடு வாடிப்பட்டி நீரேத்தானில் உள்ளது. புரட்டாசியில் கோயில் விழா இரு நாட்கள் நடக்கும். விழா நடத்துவது குறித்து இரு கிராமத்து பெரியோர் கோயிலுக்கு சென்று அய்யனாரிடம் உத்தரவு கேட்பர். பல நேரங்களில் கேட்டதும் உத்தரவு கிடைக்கும். சில நேரங்களில் கிடைக்காது. இதையடுத்து அடுத்த வாரம் கேட்பர். உத்தரவு கொடுத்தால் 15 நாள் சாட்டு துவங்கும். காப்பு கட்டிய பின் கிராமத்தவர்கள் வெளியூர் போக மாட்டார்கள். சாட்டுதல் தெரிந்தால் வெளியூர்காரர்கள் கிராமத்தை விட்டு வெளியேறி சென்று விடுவர்.\nஇக்கோயிலில் குடிகொண்டுள்ள அய்யனார், மலையாள தேசத்தை(கேரளம்) சேர்ந்தவர். இந்தப்பகுதி செழிக்க வேண்டும், என்பதற்காக தன் பாதம் பதிக்க நினைத்து நீரேத்தானை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து அவரது ஒரு பாதம் கேரளாவிலும் மற்றொரு பாதம் நீரேத்தானிலும் பதிந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு மேட்டு நீரேத்தானில் படைத்தளம் இருந்தது. அதன் தளபதியிடம் அய்யனார் கனவில் தோன்றினார். மலையாள தேசத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து இப்பகுதியை செழிப்படைய செய்கிறேன். நான் வீற்றிருக்கும் பொருட்டு எனக்கு கோயில் எழுப்பும், என உத்தரவிட்டதாக ஐதீகம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இருகிராமங்களின் மையப்பகுதியில் கோயில் அமைந்திருப்பது சிறப்பு.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் போன்: +91 - 452 - 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு போன்: +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் போன்: +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் போன்: +91 - 452 - 235 0863\nஹோட்டல் ஜெயசக்தி போன்: +91 - 452 - 230 0789\nஅருள்மிகு ஆதி அய்யனார் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2017/12/01/22748/", "date_download": "2018-10-20T19:12:29Z", "digest": "sha1:FKAGSKQT7TQ3SCSSIYNOEWAJM3QZV3B6", "length": 5733, "nlines": 54, "source_domain": "thannambikkai.org", "title": " உள்ளத்தோடு உள்ளம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Editorial » உள்ளத்தோடு உள்ளம்\nஒரு பெரிய பணக்காரர் ஒருவர் சாலையின் ஒரத்தின் அருகில் ஒரு மரத்தடியில் கார் மேல் சாய்ந்து கொண்டு ஏதோ பெரிய யோசனையில் நினைத்துக் கொண்டிருந்தார்.\nதனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எப்படி சம���ளிப்பது என்ற குழப்பத்தில் இருந்தார்.\nஅப்போது அவ்வழியாக ஒரு பெரிய கட்டெறும்பு அவர் பக்கம் வேகமாய் ஓடிவந்து சிறிது நேரம் நின்றது. தன்னருகில் வந்ததும் தன்னை கடித்து விடுமோ என்று பயத்தில் அந்த தொழிலதிபர் சற்று நகர்ந்து நின்றார். ஆனால் அந்த எறும்பு அப்படி ஒன்றும் செய்யவில்லை.\nவேகமாக, அந்தக் கட்டெறும்பு அந்த சாலையின் குறுக்கே பாய்ந்தது. கார்கள், பேருந்துகள், இரண்டு சக்கர வாகனங்கள் போன்ற பல வாகனங்கள் மல்லிகை சரம் போல இடைவிடாமல் வேகமாக சென்று கொண்டிருந்தது.\nஎந்த சமயத்தில் எந்த வாகனத்தில் நசுக்குண்டு கொல்லப்படுமோ என்ற பயத்தில் அந்த எறும்பின் பின்னே கூர்மையான தன்னுடைய பார்வையை முழுவதுமாக செலுத்தி பார்த்துக் கொண்டிருந்தார் அந்த தொழிலதிபர்.\nஆனால் அந்த எறும்பு சாலை முழுவதும் சாமர்த்தியமாக கடந்து எதிர்திசைக்கு சென்றது.\nஇந்நிகழ்ச்சியை முழுவதுமாக பார்த்த அந்த தொழிலதிபருக்கு ஒன்றன் பின் ஒன்றாக சில உண்மைகள் புலப்பட்டது.\nதன்னுடைய நெருக்கடியை இந்த எறும்பை போல தைரியத்துடன் சமாளிக்க வேண்டும் என்றும்.\nஉருவத்தில் சிறயதாக இருந்தாலும், அதற்கான நம்மையும் கடவுள் மேலிருந்து பார்த்து வருகிறார் என்றும்.\nசிறிய நிகழ்ச்சி என்றாலும் அதை கூர்ந்து அறிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் கவனித்தால் மனிதன் முன்னேறுவதற்கு தொடர்பு கிடைக்கும் போன்ற உண்மைகள் புலப்பட்டது.\nவாழ நினைத்தால் வாழலாம் -11\nநிர்வாகம் ஒரு நடைமுறை சார்ந்த அறிவியல்\nதீவிர மூச்சுப்பாதை சுவாச மண்டல நோய்கள்\nநினைத்ததை முடித்திடு… நிலவிலும் கால் பதித்திடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/anjali-completes-vathikuchi-shoot-161149.html", "date_download": "2018-10-20T19:18:37Z", "digest": "sha1:LZCLEFV22JQDQZ7XGLNLBEQNWWUGFNEP", "length": 11291, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முருகதாஸ் தம்பிக்காக மின்னல் வேகத்தில் நடித்துக் கொடுத்த அஞ்சலி | Anjali completes Vathikuchi shoot | முருகதாஸ் தம்பிக்காக மின்னல் வேகத்தில் நடித்துக் கொடுத்த அஞ்சலி - Tamil Filmibeat", "raw_content": "\n» முருகதாஸ் தம்பிக்காக மின்னல் வேகத்தில் நடித்துக் கொடுத்த அஞ்சலி\nமுருகதாஸ் தம்பிக்காக மின்னல் வேகத்தில் நடித்துக் கொடுத்த அஞ்சலி\nசென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி திலீபன் ஹீரோவாக நடித்து அறிமுகமாகும் வத்திக்குச்சி படத்தில் ஒரு மு��்கிய ரோலில் அஞ்சலி நடித்துள்ளார். அதற்கான போர்ஷனையும் படு வேகமாக நடித்துக் கொடுத்து விட்டாராம்.\nஅஞ்சலி இப்போது ரொம்ப பிசி. பெரிய டைரக்டரே அணுகினால் மட்டுமே அவருடைய கால்ஷீட் கி்டைக்கும். அந்த அளவுக்கு பிசியாக இருக்கிறார். பெரிய இயக்குநர்கள், பெரிய பட நிறுவனங்கள் என்றால் உடனே நடிக்க வந்து விடுகிறார். மற்றவர்களைத் தவிர்க்கிறாராம்.\nஇந்த நிலையில் தனக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த எங்கேயும் எப்போதும் படத்தைத் தயாரித்தவரான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேட்டுக் கொண்டதற்காக அவருடைய தம்பி திலீபன் ஹீரோவாக அறிமுகமாகும் வத்திக்குச்சி படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துக் கொடுத்துள்ளாராம்.\nபடு வேகமாக இந்த காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். இதற்காக முழுக் கால்ஷீட்டையும் ஒதுக்கி நடித்து முடித்துக் கொடுத்து விட்டாராம் அஞ்சலி. இப்படத்தில் மீனா என்ற கேரக்டரில் வருகிறாராம் அஞ்சலி. கேரக்டர் குறித்த பிற தகவல்களை வெளியிட மறுத்து விட்டது அஞ்சலியின் அழகான வாய்.\nஅடுத்து விஷாலுடன் இணையும் எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்கப் போகிறார் அஞ்சலி. இப்படத்தை இயக்கப் போவது அஞ்சலியைப் புதிய கோணத்தில் காட்டிய இயக்குநர் சுந்தர்.சி என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்���ார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-20T20:03:23Z", "digest": "sha1:KC6GSPGGOIF6RVYB2SYKJJFVMPCZV7HD", "length": 16081, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "ஒரே வாரத்தில் வெள்ளையாக வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!!", "raw_content": "\nமுகப்பு Life Style ஒரே வாரத்தில் வெள்ளையாக வேண்டுமா\nஒரே வாரத்தில் வெள்ளையாக வேண்டுமா\nஒருவரின் முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று சரியான பராமரிப்புக்களை சருமத்திற்கு கொடுக்காமல் இருப்பது, மற்றொன்று போதிய அளவில் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது.\nஇதில் தற்போது ஏராளமானோர் அழகாக இருக்க வேண்டுமென்று சருமத்திற்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து கவனித்து வருகிறார்கள். ஆனால் தினமும் போதிய அளவில் நீரைக் குடிப்பதில்லை. இதனால் உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கி, அதுவே நம் அழகை பெரிதும் பாதிக்கிறது.\nகேரட் ஜூஸில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் ப்ரீ ராடிக்கல்களை உடலில் இருந்து வெளியேற்றும். தனால் சருமம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும். அதுமட்டுமின்றி, கேரட் ஜூஸ் சருமத்தை இளமையுடனும் வைத்துக் கொள்ளும்.\nமாதுளை ஜூஸ் புதிய செல்களை உருவாக்கவும், பாதிக்கப்பட்ட செல்களை புதுப்பிக்கவும் உதவும். எனவே இந்த ஜூஸை குடிப்பதன் மூலம் சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்து, முதுமை தடுக்கப்படும்.\nதிராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது மற்றும் திராட்சை ஜூஸை தினமும் குடிப்பதன் மூலம் சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காணப்படும். முக்கியமாக திராட்சை ஜூஸை குடித்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும் மற்றும் உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.\nசெர்ரிப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை ஜூஸ் போட்டு குடிப்பதால், சருமத்தில் உள்ள ��ாக்ஸின்கள் வெளியேறுவதோடு, சருமத்தின் அழகும் அதிகரிக்கும். மேலும் இந்த ஜூஸ் உடலினுள் உள்ள தொற்றுக்களை நீக்கி, பொலிவிழந்து காணப்படும் சருமத்தை பொலிவோடு காட்டும். முக்கியமாக செர்ரி ஜூஸ் கல்லீரலையும் சுத்தம் செய்யும்.\nதக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமாக நிறைந்துள்ளது. இது அனைத்து ப்ரீ ராடிக்கல்களையும் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு மாற்றும். மேலும் தக்காளி திறந்த சரும துளைகளை சுருங்கச் செய்து, முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.\nவெள்ளரிக்காய் ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றும். இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடல் சுத்தமாகி, சருமத்தின் அழகு தானாக அதிகரிக்கும்.\nஆரஞ்சு ஜூஸில் சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்யும் வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜெனை உற்பத்தி செய்யும். குறிப்பாக இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், சரும சுருக்கங்கள் மற்றும் இதர முதுமைக்கான அறிகுறிகள் தடுக்கப்பட்டு, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் வி���ுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-20T20:07:51Z", "digest": "sha1:PFCRJVPTIKLWBUXHA36CAIJV5DNHJTAH", "length": 12316, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "மேடி மாதவனுக்கு தோள்பட்டையில் சத்திர சிகிச்சை", "raw_content": "\nமுகப்பு Cinema மேடி மாதவனுக்கு தோள்பட்டையில் சத்திர சிகிச்சை\nமேடி மாதவனுக்கு தோள்பட்டையில் சத்திர சிகிச்சை\nமேடி என் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மாதவன் அவர்கள் பெரிய ஒரு இடைவெளிக்கு பிறகு விஜய்சேதுபதியுடன் இணைந்து வெற்றி படமான விக்ரம்-வேதாவில் கலக்கியிருந்தார்.அதனை தொடர்ந்து கௌதம் மேன்ன இயக்கப்போகும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகாயிருந்தன.இந்த படப்பிடிப்புக்கு முன் தோள்பட்டையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவர் சத்திரசிகிச்சைக்கு சற்று நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nசத்திரசிகிச்சையினை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வித்ததில் அமைந்த புகைப்படமொன்றினை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.அவரின் ரசிகர்கள் ,மேடி மாதவன் அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டுமென அவரது டுவிட்டர் பக்கத்தில் ஆறுதல்களை தெரிவித்திருக்கிறார்கள்.\nஇரண்டு ஹிட்கள் கொடுத்தும் கூட நடிக்க ரொம்பவே யோசிக்கும் நடிகர்\nபணத்துக்காக நடிக்கவில்லை: மாதவன் பேட்டி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/03/14152417/The-benefit-of-loading-the-lamp.vpf", "date_download": "2018-10-20T20:02:29Z", "digest": "sha1:4BRSDUJ7H2DZA25SIORDRF4KWN6THPB4", "length": 15625, "nlines": 151, "source_domain": "www.dailythanthi.com", "title": "The benefit of loading the lamp || தீபம் ஏற்றினால் கிடைக்கும் பலன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதீபம் ஏற்றினால் கிடைக்கும் பலன்\nதீப வழிபாடு என்பது நம் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது என்றால் அது மிகையல்ல.\nநாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.\nவீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வதனால், சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் ‘திருக்கார்த்திகை’ ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்���ில் திரு விளக்கேற்றி வழி படுவது மிகவும் விஷேசமானதாகும்.\nதீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் ‘தீப லட்சுமியே நமோ நம’ என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தில் பல வகைகள் உண்டு. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nசித்திர தீபம்: வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் ‘சித்திர தீபம்’ ஆகும்.\nமாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் ‘மாலா தீபம்’ எனப்படும்.\nஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைக்கப்படும் தீபம் ‘ஆகாச தீபம்’ என்று அழைக்கப் படுகின்றது. கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.\nஜல தீபம்: தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடுவார்கள். இந்த வகை தீபத்திற்கு ‘ஜல தீபம்’ என்று பெயர்.\nபடகு தீபம்: வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கை நதியில் மாலை வேளைகளில் மிதக்க விடுவார்கள். இந்த தீபங்களுக்கு ‘படகு தீபம்’ என்று பெயர்.\nசர்வ தீபம்: வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றி வைக்கப்படுபவை ‘சர்வ தீபம்’ ஆகும்.\nமோட்ச தீபம்: நம்முடைய முன்னோர்கள் நற்கதியடையும் பொருட்டு, கோவில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபங்களே ‘மோட்ச தீபம்’ என்று அழைக்கப்படுகின்றன.\nசர்வாலய தீபம்: கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று, மாலை வேளையில் சிவன் கோவில்களில் ஏற்றப்படுவது ‘சர்வாலய தீபம்’ ஆகும்.\nஅகண்ட தீபம்: மலை உச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது ‘அகண்ட தீபம்’ எனப்படும்.\nலட்ச தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் கோவிலை அலங்கரிப்பது ‘லட்சதீபம்’ ஆகும்.\nமாவிளக்கு தீபம்: அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது ‘மாவிளக்கு தீபம்.’\nகோலமிட்ட வாசல் - ஐந்து விளக்குகள்\nதிண்ணைகளில் - நான்கு விளக்குகள்\nமாடக்குழிகளில் - இரண்டு விளக்குகள்\nநிலைப்படியில் - இரண்டு விளக்குகள்\nவாசல் நடைகளில் - இரண்டு விளக்குகள்\nமுற்றத்தில் - நான்கு விளக்குகள்\nபூஜையறையில் - இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலம் உண்டாகும்.\nசம���யல் அறையில் - ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.\nதோட்டம் உள்ளிட்ட வெளிப்பகுதி - எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.\n1. 26 ஆண்டுகளுக்கு பிறகு சித்தன்னவாசல் மலையில் சிவலிங்க வழிபாடு திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்\nசித்தன்னவாசல் மலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு சிவலிங்க வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n2. தடையை மீறி கோவிலில் வழிபாடு: கிராம மக்கள் திடீர் சாலைமறியல் அஞ்செட்டி அருகே பரபரப்பு\nஅஞ்செட்டி அருகே தடையை மீறி கோவிலில் வழிபாடு நடத்தியவர்களை கண்டித்து கிராம மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nபெருமாள் கோவில் களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\n4. தர்மபுரி அருகே மழை வேண்டி ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன வழிபாடு\nதர்மபுரி மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.\n5. ஆடிப்பூரத்தையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம்\nஆடிப்பூரத்தையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் 5 சிவாலயங்களின் அஸ்திர தேவர்களுக்கு தீர்த்தவாரி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/13786-.html", "date_download": "2018-10-20T20:34:49Z", "digest": "sha1:TOYIBTHTH5J2KXZQPYYV26P3YAYXHFOK", "length": 7502, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "3G வாடிக்கையாளர்களையும் குறி வைக்கும் Jio |", "raw_content": "\nதெலுங்கானாவி���் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\n3G வாடிக்கையாளர்களையும் குறி வைக்கும் Jio\nஇந்திய தொலைத்தொடர்பு துறையில் அதிரடியாக நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ 4G, அடுத்தடுத்ததாக பல அதிரடி ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. ஜியோவின் அளவில்லா இலவச இண்டர்நெட் டேட்டா மற்றும் அழைப்பு வசதிகளை பயன்படுத்துவதற்காக, பலர் 4ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் 3G ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களும் ஜியோவின் 4ஜி சிம்மை பயன்படுத்த புதிய அப்ளிகேஷனை இந்த மாத இறுதியில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், மேலும் சில கோடி வாடிக்கையாளர்களை ஈர்க்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவிஜய் ஹசாரே டிராபி: கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்க��� சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nஈராக் மார்க்கெட்டில் கார் வெடிகுண்டு; 23 பேர் பலி\nதோட்டத்தில் இருந்து நேரடியாக காய்கறிகள் விற்பனை: E-Vegetailing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://painthalir.blogspot.com/2010/10/2.html", "date_download": "2018-10-20T20:05:55Z", "digest": "sha1:ROEAMBKTXAN7KXBJQITX42DGJVS2MLCH", "length": 14897, "nlines": 115, "source_domain": "painthalir.blogspot.com", "title": "சுற்றலா தலங்கள் (கேரளா) 2", "raw_content": "\nசுற்றலா தலங்கள் (கேரளா) 2\nகேரளாவின் நுழைவாயிலாக அமைந்துள்ளது. ஆறுகளும், மலைகளும், அணைக்கட்டுகளும் பாலக்காட்டின் அழகை மேலும் மெருகூட்டுகின்றன. அருமையான காடுகளையும் உள்ளடக்கியது. பால பூக்கள் பூக்கும் மரங்கள் நிறைந்த நகரம் ஆகையால் தான் இதற்கு பாலக்காடு என்று பெயர் வந்தது.\nபாலக்காடு நகரத்திலேயே இது அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள கோட்டைகளில் இது மிகவும் அழகானது. பழைய சலவைகற்களால் கட்டப்பட்டது இந்தக் கோட்டை, ஹைதர் அலியால் 1766ஆம் ஆண்டு இதைக் கட்டினார். பின்னர் பிரிட்டீஷ் ஆட்சியின் போது இது 1790 ஆம் ஆண்டு இது புணரமைக்கப்பட்டது. தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வுநிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது இது.\nஇது ஒரு மயில்கள் சாரணலாயம் ஆகும். இது பாலக்காட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் மயில்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.\nஇது பாலக்காட்டிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு சிறந்த மலைவாழ் தலமாக உள்ளது. 10 கொண்டைஊசி வளைவுகளைக் கொண்டது. இங்கிருந்து பாலக்காட்டின் அழகை முழுமையாக ரசிக்க முடியும்.\nபாலக்காட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு தலமாக விளங்குகிறது. அழகிய நிலையில் இங்கு பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இரு ஒரு சிறிய மலைகுன்றின் மேல் அமைந்துள்ளது. ரோப்கார் வசதியும் இங்கு உள்ளது. மேலும் படகு சாவரியும் உள்ளது. பாலக்காட்டிலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நூறுவிதமான ரோஜா இங்கு உள்ளன.\nபாலக்காட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆலயம், மரவேலைப்பாடுகளும், கற்சிற்பங்களும் இந்த ஆலயத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nபாலக்காட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது தொனிமலையில் ஒரு சிறிய நீர்வீழ்ச்சியும் உள்ளது.\nஇது 50 கிலோமீட்��ர் தொலைவில் அமைந்துள்ளது. ஒரு சிறந்த பொழுதுபோக்கு தலமாகவும் விளங்குகிறது.\nஇது பாலக்காட்டிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அரியவகை விலங்கினங்கள் இங்கு உள்ளன. இங்கு மரவீடுகளும் உள்ளன. படகு போக்குவரத்தும் இங்கு உள்ளது.\nசுற்றலா தலங்கள் (கேரளா) 6\nதிருவனந்தபுரம் முன்பு திருவன்ரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இது கேரளாவின் தலைநகராமாக விளங்குகிறது. அனந்தா என்ற கடவுளின் பெயரால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது.\nதிருவனந்தபுரத்தில் புகழ்வாய்ந்த கோவில் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் இங்கு இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். திராவிடக் கட்டிடக்கலையைத் தழுவி கட்டப்பட்டக் கோவில் இது. திருவிதாங்கூர் மகாராஜா இந்தக் கோயிலை 1733 ஆம் ஆண்டு கட்டினார்.\nகோவளம் கடற்கரை 16கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உலகத்தரத்திற்கு இணையாக புணரமைக்கப்பட்ட கடற்கரை கோவளம் கடற்கரை 1930 முதல் இந்த கடற்கரைக்கு வெளிநாட்டினார் வந்து செல்கின்றனர். கடற்கரையின் கரையில் அமைந்துள்ள தென்னை மரங்கள் இந்த கடற்கரையின் அழகை மேலும் அழகூட்டுகின்றன. மேலும் இந்த கடற்கரையின் அருகில் கலங்கரை விளக்கம் உள்ளது.\nசமீபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த புத்தன்மாளிகை அருங்காட்சியம் திருவிதாங்கூர் மகாராஜாவின் புராதன பொருட்கள் மற்றும் இதர கேரளா கலைப்பொருட்களை உள்ளடக்கியதாக உள்ளது.\nசுற்றலா தலங்கள் (கேரளா) 3\nஇந்த நகரம் மிக நீண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். துறைமுகம், விமானதளம், ரயில்நிலையம் ஆகிய மூன்று அருகருகே அமைந்துள்ள ஒரு நகரமாகும். வெள்ளைக்காரர்கள் ஆடசியில் இந்த நகரம் மிகசிறந்த துறைமுக நகரமாக விளங்கியது. ஏற்றுமதியும், மீன்பிடித்தொழிலும் இங்கு தொழிலாக உள்ளது. சுற்றுலா துறையினர் அதிகம் விரும்பும் ஒரு நகரமாக இந்த நகரம் உள்ளது.\nசீன மீன்பிடிக்கும் வலை – கொச்சின்\nசைனாவின் மன்னான குபுலிகான் என்பவன் இந்த மீன்பிடிக்கும் முறையை கேரளாவில் அறிமுகப்படுத்தினான். தற்போது கொச்சி நகரத்தில் மட்டுமே இந்த மீன்பிடிக்கும் முறைக் காணப்படுகிறது. இதில் மீன்பிடிப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்தும் ஒன்றாக உள்ளது.\nஇது ஒரு இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரையாக விளங்குகிறது. மாலை சைனா மீன்பிடிவலைகளின் பின்னணியில் சூரியன் மறையும் அழகை ரசிப்பது மிக அழகாக இருக்கும். ஐரோப்பா பாணியில் கட்டப்பட்ட பங்களாக்கள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன. புதிய நல்ல மீன்களை ருசிப்பதற்கு சிறந்த இடமாகும்.\nசென்ட் பிரன்சிஸ் சார்ச் – போர்ட் கொச்சி\nஐரோப்பியர்களால் கட்டப்பட்ட மிக பழமையான தேவலாயம் இது.மூன்றாவத…\nசுற்றலா தலங்கள் (கேரளா) 4\nகேரளாவின் முக்கிய நகரங்களில் ஒன்று. மிகப்பெரிய பேக்வாட்டர்களை கொண்டது. இங்கு இருக்கும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற ஊர். கயிறுகளால் உண்டாக்கப்படும் பொருட்கள் இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்றும் செம்மீன் (எரா) இங்கு வளர்க்கப்பட்டு பலஇடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆரான்முளா படகு போட்டி இங்கு வருடந்தோறும் நடத்தப்படுகிறது. நெற்களஞ்சியம் என போற்றப்படும் குட்டநாடு இங்கு தான் உள்ளது. கேரளாவின் கிராமத்தின் அழகை ரசிக்க சிறந்த இடமாக இது விளங்குகிறது.\nஆலப்புழையின் அழகை ரசிக்க சிறந்த இடம் பேக்வாட்டர்ஸ் ஆகும் இதன் கரைகளில் அமைந்துள்ள, கோயில்கள், தேவலாயங்கள் மற்றும் தொழில்கூடங்கள் ஆகியவற்றை ரசித்தபடி பயணம் செய்வது இனிமையாக இருக்கும். இது ஆலப்புழையில் தொடங்கி ஜெட்டி எனப்படும் இடம் வரை பரந்துள்ளது.\nஆலப்புழையின் அழகை மேருகூட்டுவது இங்கு நடத்தப்படும் படகுப்போட்டியாகும். நேருகோப்பை படகுப்போட்டிகள் இங்கு புகழ்ப்பெற்றது. இது புன்னமட நதியின் மேல் நடத்தப்படுகிறது. இது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இதை காண வெளிநாட்டுப் பயணிகள் அதிக …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.koom.ma/perl/quran_search.pl?F=1&b=6182&t=81", "date_download": "2018-10-20T20:26:46Z", "digest": "sha1:JOZZNOWMKJY3Y7ANE2VREYMVHHMRPWGQ", "length": 2526, "nlines": 27, "source_domain": "quran.koom.ma", "title": "إبحث في القرآن الكريم، و بعدة لغات", "raw_content": "\nஅப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.\nஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது\nஅது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.\nஅது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.\nநிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.\nநீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).\n) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா\nஅவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா\nமேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.\nசுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?page_code=3", "date_download": "2018-10-20T19:25:11Z", "digest": "sha1:RALPTK7ACG6AVQWBZKJZKYAXYLDHWG3J", "length": 15764, "nlines": 327, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nஇந்தியா எதிர் மே.இ.தீவுகள் | 2வது டெஸ்ட் | இந்தியா அபார வெற்றி\nமேற்கிந்தியத் தீவுகள் அணி தனது டெஸ்ட் போட்டி துடுப்பாட்டத் திறனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இருபது-20 போட்டிகளைப் போலவே டெஸ்ட் �\nஇந்தியா எதிர் மே.இ.தீவுகள் | இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 72\nமேற்கிந்தியத் தீவுகள் அணி முதலாவது இன்னிங்ஸில் 311 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் 367 ஓட்டங்களைப் பெற்றது.\nஐபிஎல் 2019 - இந்தியாவில் நடைபெறாது\nகோடிக்கணக்கில் பணம் புரளும் மாபெரும் கிரிக்கெட் திருவிழா ஐபிஎல். இந்த ஐபிஎல் திருவிழாவின் பன்னிரெண்டாம் பருவம் எதிர்வரும் 2019ஆம�\nஇந்தியா எதிர் மே.இ. தீவுகள் | இந்தியா 56 ஓட்டங்கள் முன்னிலை\nஇந்தியா எதிர் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணி ம�\nஇந்தியா எதிர் மே.இ. தீவுகள் | தடுமாறும் இந்தியா\nமேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இன்று. இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரின் இ�\nஇந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | ஆதிக்கம் செலுத்துமா இந்தியா\nஇந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் நாளுக்கான முன்னோட்ட பார்வை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து | இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி\nதென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | இரண்டாவது சர்வதேச இ-20 போட்டி\nதென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | இரண்டாவது சர்வதேச இ-20 போட்டி - ஓட்ட விபரம் - ஆட்ட நிலவரம் - வெற்றி - தோல்வி - முழு விபரங்கள்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 02\nசிகரம் ஆசிரியர் பக்கம் - இணையத்தள ஆசிரியரின் மனதில் இருந்து சில எண்ணங்கள்\nசிகரம் செய்தி மடல் - 0016 - சிகரம் பதிவுகள் - 2018\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nதென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | இரண்டாவது சர்வதேச இ-20 போட்டி\nஇந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | ஆதிக்கம் செலுத்துமா இந்தியா\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nஅணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018.02.16\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nபோட்டியை சமன் செய்தது பங்களாதேஷ் #SLvsBAN 1st TEST FULL DETAILS\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\n��ிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/tamilnadu/news/madhuranthakam-lake-filling", "date_download": "2018-10-20T19:23:34Z", "digest": "sha1:S5YGGLHZO7ATCL34GBZMMNQMVXNB3XRW", "length": 6463, "nlines": 96, "source_domain": "tamil.annnews.in", "title": "நிரம்பும் மதுராந்தரம் ஏரி... 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைANN News", "raw_content": "நிரம்பும் மதுராந்தரம் ஏரி... 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...\nநிரம்பும் மதுராந்தரம் ஏரி... 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் அங்குள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மிகப் பெரிய ஏரியான இதன் கொள்ளளவு 23.30 அடியாகும். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் இதன் நீர் மட்டம 20.50 அடியாக உள்ளது.இதனால் மதுராந்தகம் ஏரியிலிருந்து கிளியாற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\nஇதையடுத்து அங்கு வலது கரை, இடது கரையோரங்களில் உள்ள குன்னத்தூர், மலையப்பாளையம், தோட்ட நாவல், கே.கே.புதூர், விமுதமங்கலம், முன்னூத்திகுப்பம், நீலமங்கலம், கத்திரிசேரி, வீராணகுண்ணம் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து சுமார் 10,000 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படவுள்ளன. மேலும் இந்த ஏரி ஆபத்தான பகுதியாக உள்ளதால் இங்கு குளிப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nவிஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து\nநேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு\nமுட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்த ஐகோர்ட்\nபேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்\nஆக.29-ல் ஈரோடுக்கு செல்கிறார் கவர்னர்\nவங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/startup-weekend-chennai-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-10-20T19:46:14Z", "digest": "sha1:NMEJX6LIHGVGMFYSFJHJCDL4RUAEYKVU", "length": 15753, "nlines": 101, "source_domain": "tamilentrepreneur.com", "title": "தொழில்முனைவோர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், வழிகாட்டிகளையும் தேடிக்கொள்வதற்கான 'ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்' நிகழ்ச்சி பிப்ரவரி 19 ம் தேதி முதல் 21ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nதொழில்முனைவோர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், வழிகாட்டிகளையும் தேடிக்கொள்வதற்கான ‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ நிகழ்ச்சி பிப்ரவரி 19 ம் தேதி முதல் 21ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது\nஸ்டார்ட் அப் கனவுகளுடன் இருக்கும் தொழில்முனைவு ஆர்வம் கொண்டவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், வழிகாட்டிகளையும் தேடிக்கொள்வதற்கான ‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ (‘Startup Weekend Chennai’) நிகழ்ச்சி சென்னையில் பிப்ரவரி 19 ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது.\nசென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் (காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங்) நடத்தும் தொழில்நுட்ப விழாவான குருஷேத்திராவின் ஒரு பகுதியாக ‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ (‘Startup Weekend Chennai’) நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஸ்டார்ட் அப் (Startups) நிறுவனங்களை உருவாக்கும் ஆர்வம் உள்ள தொழில்முனைவோர்களும், தொழில்நுட்ப ஆர்வலர்களும் அதன் அடிப்படைகளை அறிந்து கொள்வதற்கான மேடையாக ‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ (‘Startup Weekend Chennai ) நிகழ்ச்சி அமையவுள்ளது.\n‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ (‘Startup Weekend’) நிகழ்ச்சி தொழில்முனைவோர்கள், வல்லுனர்கள், வழிகாட்டிகள், பயிற்றுனர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் போன்றோர்களை இணைக்கும் மேடையாகவும், சக தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்முனைவு வழிகாட்டிகள், வல்லுனர்கள் ��ோன்றோர்களை சந்தித்து உரையாடி ஊக்கம் பெறுவதற்கான வாய்ப்பாகவும் ‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ நிகழ்ச்சி அமைகிறது.\nஸ்டார்ட் அப் வீக்கெண்ட் நிகழ்ச்சியின் நோக்கம்\nதொழில்முனைவு ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் மனதில் உள்ள எண்ணங்களை பகிர்ந்து கொண்டு, விவாதித்து, ஒராணியாக செயல்பட்டு, புதிய பொருட்கள், சேவைகளை மற்றும் நிறுவனங்களை உருவாக்க வழி வகைச் செய்வதுதான் இதன் நோக்கம்.\nதொழில்முனைவு ஆர்வம் உள்ளவர்கள், புதுமைக்கான தொழில்முனைவு எண்ணம் கொண்டவர்கள், தொழில்நுட்ப ஹேக்கர்ஸ்கள் (Hackers), துறை வல்லுனர்கள் (Domain experts), தொழில்நுட்பத் திறன் உள்ள வடிவமைப்பார்கள் (Designers) போன்றோர்கள் பங்கேற்கலாம். கல்வித்தகுதி ஒரு பிரச்சனை இல்லை.\n‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணமாக ரூபாய் 2500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசெந்தில் ராமசாமி : +91 9500154950,\nPLEASE READ ALSO: நாய்கள் சம்பந்தமான பொருட்களை விற்று உங்களால் வெற்றி பெற முடியுமா வெற்றி பெற்றிருக்கிறது Heads Up For Tails (HUFT) நிறுவனம்\nஆன்லைன் மூலம் சட்ட ஆவணங்களை உருவாக்கித்தரும் Legistify ஸ்டார்ட் அப் நிறுவனம் முதலீட்டு நிதியை பெற்றது பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான TrueBil முதலீட்டாளர்களிடமிருந்து 35 கோடி ரூபாயை முதலீடாக பெற்றது இந்தியா 2020-ஆம் ஆண்டில் 11,500-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனங்களை கொண்டிருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் (Startups) இந்திய பங்குச்சந்தைகளில் முதல் முறையாக பட்டியலிடும் விதிமுறைகள் எளிதாக்கப்படும்: ஜெயந்த் சின்ஹா Startup India, Standup India (“ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா”) திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்\n← டீ மற்றும் காபிகளை காப்ஸ்யூல்களாக விற்பனை செய்யும் Bonhomia நிறுவனம் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து $1 மில்லியன் டாலர்களை முதலீட்டாக பெற்றுள்ளது\nஸ்டார்ட் அப் நிறுவனங்களை பார்வையிடுவதற்கான ‘ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) எனும் பேருந்து பயண திட்டம் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண��டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/jan/13/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-2843955.html", "date_download": "2018-10-20T18:53:12Z", "digest": "sha1:D2EOLYUNHDW7777EDFPQWEIXTDDBBLPS", "length": 12172, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "எழுத்துலகம் எதிர்கொள்ளும் சவால்கள் : எழுத்தாளர் சிவசங்கரி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஎழுத்துலகம் எதிர்கொள்ளும் சவால்கள் : எழுத்தாளர் சிவசங்கரி\nBy DIN | Published on : 13th January 2018 04:35 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஎழுத்துலகம் எதிர்கொள்ளும் சவால்களில் முக்கியமானது எலக்ட்ரானிக் மீடியா. கண்ணால் பார்க்க முடிகிறது, காதால் கேட்க முடிகிறது, வண்ணங்களோடு வருகிறது, ஒலிகளோடு வருகிறது, உணர்ச்சிகளோடு இருக்கிறது. அதுவே, புத்தகமாகப் படிக்கும்போது வாசகரே இதையெல்லாம் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.\nதானாகக் கற்பனை செய்யும்போது வாசகரே ஓர் எழுத்தாளராகிறார். தன்னுடைய கற்பனைகளை அதில் சேர்த்து தனக்குப் பிடித்த மாதிரி அதை நடத்திக் கொண்டு போகும்போது அவர் ஒரு எழுத்தாளராகிறார். இது மிகப் பெரிய அனுபவம்.\nஇந்த அனுபவத்தை ரசித்தவர்கள் என்றைக்கும் புத்தகம் வாசிப்பதை நிறுத்த மாட்டார்கள். பொதுவாக புத்தகம் படிக்கும் போது ஒரு பக்கத்தைப் படித்துவிட்டு நிறுத்திக் கொள்ளலாம். முந்தைய பக்கத்தைத் திருப்பிப் பார்க்கலாம். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பக்கத்தைப் புரட்டிப் பார்க்கலாம். புத்தகத்தைப் படிக்கும் போது நேரமும், கற்பனை சக்தியும் நம் வசம் இருக்கிறது. அதனால் நமக்கு ஒரு தனி அனுபவத்தைப் புத்தகம் படிக்கும் பழக்கம் தருகிறது.\nஎலக்ட்ரானிக் மீடியாவில் அப்படியல்ல. நாம் யோசிப்பதற்குள் காட்சி மாறிவிடும். தொலைக்காட்சியைப் பொருத்தவரை நம்மை சிந்திக்கவிடாமல் அதுவே சிந்தித்து கொடுத்து விடுவதால்தான் மேலை நாடுகளில் தொலைக்காட்சி வந்தபோது 'இடியட் பாக்ஸ்' என்று சொன்னார்கள்.\nஅப்படி ஏன் சொன்னார்கள் என்றால், நம்மை சுயமாக சிந்திக்கவிடாமல் அது நமக்காக சிந்தித்து வெளிக்கொணர்கிறது. ஆனால் மக்களுக்கு அதன் மீது ஒரு கவர்ச்சி இருக்கிறது. தொலைக்காட்சி பண்முகத் திறன் கொண்டது. கண்ணால் பார்க்க முடிகிறது. காதால் கேட்க முடிகிறது. இதனால் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகமாக உள்ளன.\nஇன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய சவால் என்று நான் நினைப்பது வாசிக்கும் பழக்கத்தை, வாசிப்பை ரசிக்கும் பழக்கத்தைப் பெரியவர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கத் தவறிட்டோம். நிறைய வீடுகளில் கதை சொல்லிக் குழந்தைகளை வளர்க்கவில்லை. தொலைக்காட்சியைக் காட்டியே வளர்க்கிறார்கள். இணையதளம், ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி, கட்செவி அஞ்சல், முகநூல்\nஎன உலகமே ஒரு நொடியில் கைக்குள் வந்துவிட்டது. இதுவும் ஒருவகையான போதையாக மாறிப்போனது. இதனால், எலக்ட்ரானிக் மீடியாவுடன் போட்டி போடுவதுதான் மிகப் பெரிய சவால்.\nஅதனால் புத்தகங்களை எங்கும் எளிதில் கிடைக்கும்படி செய்ய வேண்டும். பதிப்பாளர்கள் எல்லாம் ஊருக்கு நான்கு புத்தகக் கடையைத் திறந்து புத்தகங்களை வாங்கும்படி வைக்க வேண்டும். முன்பெல்லாம் ரயிலில்தான் அதிகம் பயணம் செய்வோம். ரயில் நிலையத்தில் பெரிய பெரிய புத்தகக் கடைகள் இருக்கும். எங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக்கொண்டு வாசித்துக் கொண்டே செல்வோம். அது போன்று விமான நிலையத்தில் புத்தகம் கிடைக்கும். எங்காவது சின்ன ஊர்களுக்குப் போனாலும் புத்தகக் கடை இருக்கும். இப்போது அது எல்லாம் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. இப்போது சில புத்தகங்களை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது.\nஇ-புக்ஸ்: 50 புத்தகங்களையும் கூட ஒரு கையடக்க கருவியில் அடக்கி விடலாம். இ- புக்ஸ் என்பதை ஒரு சவால் என்று சொல்ல முடியாது. அது நாகரிக வளர்ச்சியின் வெளிப்பாடு என்றே சொல்ல\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF-4/", "date_download": "2018-10-20T19:14:46Z", "digest": "sha1:ZFJWJXEIIKWIGXAWS7QDWERSIDME4FM7", "length": 10900, "nlines": 277, "source_domain": "www.tntj.net", "title": "நரிப்பை ஊரில் மார்க்க விளக்க நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉ���்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்நரிப்பை ஊரில் மார்க்க விளக்க நிகழ்ச்சி\nநரிப்பை ஊரில் மார்க்க விளக்க நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பை ஊரில் கடந்த 6.6.2010 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் சத்தார் அலி அவர்கள் உரையாற்றினார் . இதில் ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்\nIIT-யில் பொறியியல் B.E/ B.Tech சேர்க்கை – வீணாகும் இட ஒதுக்கீடு\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/30/closing-ceremony.html", "date_download": "2018-10-20T18:55:21Z", "digest": "sha1:FWQ43IKMBZPRUQVOMN24YAMUE3U7HJO4", "length": 15871, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாண வேடிக்கைகளுடன் நிறைவு பெறுகிறது சிட்னி ஒலிம்பிக் | Olympic Closing Fireworks To Be Big - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வாண வேடிக்கைகளுடன் நிறைவு பெறுகிறது சிட்னி ஒலிம்பிக்\nவாண வேடிக்கைகளுடன் நிறைவு பெறுகிறது சிட்னி ஒலிம்பிக்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇந்த மில்லேனியத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியான சிட்னி 2000 ஒலிம்பிக் போட்டி மிகப் பெரிய வாணவேடிக்கைகளுடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற உள்ளது.\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக் போட்டிகள் 1896-ம் ஆண்டு கிரீஸ்நாட்டில் ஏதென்ஸ் நகரில் முதல்முதலாக நடத்தப்பட்டன.\nஅதற்குப் பிறகு பல நாடுகளில் பல நகரங்களில் இப் போட்டிகள் நடத்தப்பட்டன. இடையில் முதல்மற்றும் இரண்டாம் உலகப் போர்களால் 3 முறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தமுடியாமல் போயின.\nஇப்போது சிட்னியில் நடைபெற்றது 27-வது ஒலிம்பிக் போட்டியாகும். தொடக்க காலத்தில்இங்கிலாந்துதான் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.\nஆனால், ஒலிம்பிக் போட்டியில் இப்போதைய உலகின் வல்லரசு நாடுகளாக விளங்கும்அமெரிக்காவும், ரஷ்யாவும் கலந்து கொள்ளத் தொடங்கிய பிறகு அந்த இரு நாடுகளுக்கும்தான்பதக்கப் பட்டியலில் யார் முதலிடம் பெறுவது என்ற போட்டி நிலவி வருகிறது.\nஇடையில் இரு நாடுகளுக்கும் இடையேயான வல்லரசுப் போட்டி காரணமாக சில ஒலிம்பிக்போட்டிகளில் இரு நாடுகளும் கலந்து கொள்வதைத் தவிர்த்தன. மற்றபடி அமெரிக்கா, ரஷ்யா தவிரபொதுவான நாடுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இரு நாடுகளும் கலந்து கொண்டன.\nஇப்போது சிட்னி ஒலிம்பிக் ஏறக்குறைய முடிவு பெறும் நிலைக்கு வந்துவிட்டது. இன்னும் ஒரே ஒருநாள் தான் உள்ளது. கடைசி நாளான அக்டோபர் 1-ம் தேதி 24 தங்கப் பதக்கங்களுக்கானபோட்டிகள் நடத்தப்பட உள்ளன.\nஇந்த நிலையில் போட்டியின் 15-ம் நாள் முடிவில் அமெரிக்கா 38 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில்உள்ளது. இரண்டாவது இடத்தில் 28 தங்கங்களுடன் ரஷ்யாவும் 3-ம் இடத்தில் 28 தங்கங்களுடன்சீனாவும் உள்ளன.\nமுதலிடத்துக்கு அமெரிக்காவுடன் போட்டியிட வேறு நாடுகள் இல்லை. ஆனால், இரண்டாவதுஇடத்தைப் பெறுவதில் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.\nஒலிம்பிக் போட்டியின் கடைசிப் போட்டியாக ஆண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெறும். அப்போட்டி முடிந்த பிறகு நிறைவு விழா நிகழ்ச்சிகள் தொடங்கும்.\nகலைநிகழ்ச்சிகளுக்குப் பிறகு இந்த சிட்னி ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட 199 நாடுகளின் வீரர்மற்றும் வீராங்கனைகள் தாங்கள் வென்ற பதக்கங்களுடன் அணிவகுத்து வருவார்கள். அதற்குப்பிறகு வாண வேடிக்கைகள் நடத்தப்படும்.\nஇந் நிலையில், ஒலிம்பிக் தொடக்க விழாவை சிறப்பாக நடத்தி உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றசிட்னி, நிறைவு விழாவையும் சிறப்பாக நடத்தி சாதனை படைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.\nஇதுவரை எந்த ஒலிம்பிக் போட்டியிலும் செய்யாத மிகச் சிறந்த அதே அளவில் மிகப் பெரிய அளவிலானவாண வேடிக்கைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வாண வேடிக்கை நிகழ்ச்சிக்கு ரிவர் ஆஃப் லைட்னிங் என்று பெயரிடப்ப���்டுள்ளது. பல மணிநேரத்துக்கு வண்ண வண்ண வாண வேடிக்கைகள் நடத்தப்படவுள்ளன.\nஇந்த மில்லேனியம் ஆண்டு தொடக்கியபோது சிட்னியில் நடத்தப்பட்ட வாண வேடிக்கைகளை விட 40சதவீதம் அதிகமாக, பெரியதாக இந்த வாணவேடிக்கை நிகழ்ச்சி இருக்கும் என்று நிகழ்ச்சிஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வாண வேடிக்கைகளை சிட்னி துறைமுக பாலத்துக்கு அருகில் இருந்து சுமார் 20 லட்சம் பேர்கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிகழ்ச்சியை மக்கள் இன்னும் நன்றாகப் பார்த்துரசிக்கும் வகையில் 16 பெரிய டிவி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.\nஇந் நிகழ்ச்சியை பல சர்வதேச தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடியாக ஒளிபரப்ப உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.\n(சிட்னி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2018-10-20T19:57:36Z", "digest": "sha1:KU2ZN6U55P74I563PMC5LJYIY5GVB43T", "length": 10486, "nlines": 173, "source_domain": "theekkathir.in", "title": "முழங்கிடு அவர் பெயர்!", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»ஆசிரியர் பரிந்துரைகள்»முழங்கிடு அவர் பெயர்\nஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமை விலங்கைப் பூண்டிருந்தோம்…\nதாயகம் என்பதும் தாரணி என்பதும்தாழ்சிறைக் கூடம் என்றிருந்தோம்…\nநாயினும் கீழாய் நலிந்து கிடந்தோம்…\nநாயகர் ஒருவர் மீட்க வந்தார்… தீயின் கனலாய்ப் போர்வழி கண்டார் –தீரர் அ��ர்பெயர் அம்பேத்கர் – (ஆயிரமாயிரம்…) ஆலயம் என்பது எங்களுக் கில்லை…\nகாலுக்கும் செருப்புக்கும் உறவுகள் இல்லை…வீதியில் நடந்திட முடிந்ததில்லை…\nதோளுக்கும் துண்டுக்கும் உறவுகள் இல்லை…\nகாலத்தை மாற்றி, சட்டம் இயற்றினார்-காவலன்அவர்பெயர் அம்பேத்கர் \nசாவுக்கு ஒலித்த பறையொலி இன்றுசாதிகள் மாய்ந்திட முழங்குதுபார் ஏவலும் காவலும் செய்தது மாறிஏற்றங்கள் பெற்றோம், காரணம்யார் ஏவலும் காவலும் செய்தது மாறிஏற்றங்கள் பெற்றோம், காரணம்யார் ஆவின மலஜலம், ஆண்டைகள் சவுக்கடி,அதிகாரக் கோட்டைகள் தகர்த்தவர்யார் ஆவின மலஜலம், ஆண்டைகள் சவுக்கடி,அதிகாரக் கோட்டைகள் தகர்த்தவர்யார் தூவிடு மலர்கள் … கூவிடு அவர்பெயர் –தூயநல் மேதை அம்பேத்கர் \nPrevious Articleயுடிசி கல்லூரியில் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து திருச்சி ஆட்சியரகத்தில் மாணவர்கள் போராட்டம்\nNext Article ஜெர்மனி: ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து – 8 பேர் பலி\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nசூயஸால் கோவைக்கு வரும் அபாயம் அவசியம் காணவேண்டிய வீடியோ – அதிகமாக பகிரவும்\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/13787-.html", "date_download": "2018-10-20T20:31:54Z", "digest": "sha1:EXNAWJ7IM4OZQ6MM7QM6KBEN5XZZKMO3", "length": 8069, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "தோட்டத்தில் இருந்து நேரடியாக காய்கறிகள் விற்பனை: E-Vegetailing |", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான ந��லையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nதோட்டத்தில் இருந்து நேரடியாக காய்கறிகள் விற்பனை: E-Vegetailing\nசென்னையைச் சேர்ந்த பிரபல முதலீட்டு நிறுவனமான 'தி சென்னை ஏஞ்சல்ஸ்' தங்களது குழுமத்தில் பல முதலீட்டாளர்களையும் வழிக்காட்டிகளையும் கொண்டு, தொழில்முனைவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும், முதலீடுகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை மாவட்டத்தை மையமாக கொண்டு 1.10 கோடி ரூபாய் முதலீட்டில், பண்ணையில் இருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகளை வழங்கும் E-Vegetailing என்ற திட்டத்தை துவங்கினார்கள். தற்போது, ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கிலோ காய்கறிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக E-Vegetailing நிர்வாக இயக்குநர் எட்வின் ராஜ மோகன் தெரிவித்தார். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான காய்கறிகளை வளங்ககூடியதாக உள்ளது, மேலும் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ காய்கறிகளை விநியோகம் செய்வதே எமது நோக்கம் என அவர் கூறினார். http://vegetall.in என்கிற இணையத்தளத்தில் நீங்களும் காய்கறிகளை ஆர்டர் செய்யலாம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவிஜய் ஹசாரே டிராபி: கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்��ள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\n3G வாடிக்கையாளர்களையும் குறி வைக்கும் Jio\nஜெர்மனி லாரி தாக்குதல்: குற்றவாளி எப்படி நழுவினான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?page_code=4", "date_download": "2018-10-20T20:16:33Z", "digest": "sha1:RVUU7OUWA5D5DIEZ3CZYZ3LREVMCANP6", "length": 15713, "nlines": 327, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nஇந்தியா எதிர் மே.இ. தீவுகள் | இந்தியா 56 ஓட்டங்கள் முன்னிலை\nஇந்தியா எதிர் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணி ம�\nஇந்தியா எதிர் மே.இ. தீவுகள் | தடுமாறும் இந்தியா\nமேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இன்று. இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரின் இ�\nஇந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | ஆதிக்கம் செலுத்துமா இந்தியா\nஇந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் நாளுக்கான முன்னோட்ட பார்வை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து | இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி\nதென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | இரண்டாவது சர்வதேச இ-20 போட்டி\nதென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | இரண்டாவது சர்வதேச இ-20 போட்டி - ஓட்ட விபரம் - ஆட்ட நிலவரம் - வெற்றி - தோல்வி - முழு விபரங்கள்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 02\nசிகரம் ஆசிரியர் பக்கம் - இணையத்தள ஆசிரியரின் மனதில் இருந்து சில எண்ணங்கள்\nசிகரம் செய்தி மடல் - 0016 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரத்துடன் சில நிமிடங்கள் - மாரிராஜன்\nகணினி மயமாகிவரும் சூழ்நிலையால்தான் புத்தக வாசிப்பு அதிகமாகியுள்ளது. வந்து குவியும் புத்தகங்களும், விற்றுத்தீரும் நிகழ்வுகளும�\nசிகரத்துடன் சில நிமிடங்கள் - தங்க. வேல்முருகன்\n#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #தங்க_வேல்முருகன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Thanga_Velmurugan #Interview #Q&A #SIGARAM #சிகரம்\n#பெரியபுராணம்_சேக்கிழார் #கவின்மொழிவர்மன் #கண்ணப்பநாயனார் #கவிதை #தமிழ் #பக்தி #Kavinmozhivarman #Tamil #poem #Thamizh #KannappaNaayanaar #SIGARAMCO #சிகரம்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nஅணிகளுக்கான இ-20 கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018.02.25\nபாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா | 2வது டெஸ்ட் போட்டி | ஆட்ட விவரம்\nஇன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 01\nஇ-20 கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் - பதக்கப் பட்டியல் - 2018.02.16\nதென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | இரண்டாவது சர்வதேச இ-20 போட்டி\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெ���்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/jan/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2843761.html", "date_download": "2018-10-20T18:53:04Z", "digest": "sha1:TZVQQVDSOKD3IGCLYTB23QXJZY3RILOW", "length": 8098, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "நாகர்கோவிலில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாகர்கோவிலில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டி\nBy DIN | Published on : 13th January 2018 12:56 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகர்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் குமரி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர், மாணவிகளுக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.\nநாகராஜா திருக்கோயிலில் நடைபெற்ற இப் போட்டிகளுக்கு அறநிலையத்துறை திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி மற்றும் சுசீந்திரம் இணை ஆணையரும், செயல்அலுவலருமான ம. அன்புமணி ஆகியோர் தலைமை வகித்தனர். நாகர்கோவில் உதவி ஆணையர் து.ரத்தினவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார்.\nஇப்போட்டிகள் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவு, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவு என தனித்தனியாக 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் நெட்டாங்கோடு அரசு பள்ளி, ஆரல்வாய்மொழி இந்து வித்யாலயா பள்ளி, நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் பள்ளி, தோவாளை கேந்திர வித்யாலயா பள்ளி, தோவாளை எல்.ஹெச்.எல். சிபிஎஸ்இ பள்ளி, உள்ளிட்ட 10 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.\nஇதில் வெற்றி பெற்ற மாணவ, மணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை இந்து சமய அறநிலையத்துறை திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி வழங்கினார். இதில் உதவி ஆணையர் அலுவலக தலைமை எழுத்தர் மு.முருகன், செயல் அலுவலர்கள், சரக ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கன்னி விநாயகர் கோயில் செயல் அலுவலர் பொன்னி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2016/12/8-super-jokes-in-tamil.html", "date_download": "2018-10-20T19:05:18Z", "digest": "sha1:S7A2MEVCYBXKH6DK32ERRI4GUUANQ7C6", "length": 19427, "nlines": 213, "source_domain": "www.tamil247.info", "title": "சிரிcha போChe - 8 Super Jokes in Tamil ~ Tamil247.info", "raw_content": "\nநிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..\nExam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..\nஉங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..\nதூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,\nபக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,\nNo : 3 ( இண்டெர்வியூ.. )\nஉங்களுக்கு பிடிச்ச ஊர் எது..\nஐயையோ.. அப்படின்னா \" கோவா \"\n( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான். )\nகடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...\nவந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க... அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...\nநடிகர் simbu : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு\nமக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு இருக்கேன்..\nநிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே அது மக்களுக்கு பண்ற பொதுசேவை தானே\nடாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..\nமனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..\nடாக்டர்: இது அவருக்கில்லை... உங்களுக்கு..\nNo : 7 ( கல்யாண மண்டபம்.. )\n\" ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..\nஅவர் : நேத்து உங்க காருக்கு எப்படி\nஇவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..\nஇவர் : அது நேத்து எனக்கு தெரியலை..\nஎனதருமை நேயர்களே இந்த 'சிரிcha போChe - 8 Super Jokes in Tamil' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nதன்னை வளர்ப்பவர் தண்ணீரில் விழுந்துவிட்டாரென அவரை காப்பற்ற தவிக்கும் நாய்கள் [Video]\nதன்னை வளர்த்தவர் தண்ணீரில் விழுந்துவிட்டார் என நினைத்து அவரை காப்பாற்ற எப்படி நாய்கள் தவிக்கிறது என பாருங்க.. Thannai Valarthavar tha...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nசீன போலி முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது\n448 நோய்களுக்கு ஒரே மருந்து துளசி.\nநாம் உண்ணும் உணவு சரியானதுதானா \nதலைமைச் செயலாளருக்கான அதிகாரங்கள், பொறுப்புகள் என்...\nபோஸ்ட் ஆபீசிலேயே டிஜிட்டல் பண பரிமாற்ற வசதி இல்லா...\nபேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்: தனது படிப்பு சான...\nஆங்கிலேய ஆட்சியில் கூட தமிழ் எண்கள் பயன்பாட்டில் இ...\nஇந்த 25 பழக்கங்களையும் தவறாமல் கடைபிடிப்பவர் நலமுட...\nபுயல் எச்சரிக்கை கூண்டுகளும்... அதன் குறியீடுகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/03/skype-im-video-calls-v62501107-info.html", "date_download": "2018-10-20T20:19:32Z", "digest": "sha1:OOPRIJUOJ527CC5MUTKZDC6U2E7V4YYD", "length": 12008, "nlines": 101, "source_domain": "www.thagavalguru.com", "title": "Skype – IM Video Calls v6.25.0.1107 (Ad Free) இன்று வெளியீடு. | ThagavalGuru.com", "raw_content": "\nஇன்று ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான Skype IM & Video Calls v6.25.0.1107 வெளியிடப்பட்டது. தகவல்குரு வழங்கும் இந்த புதிய பதிப்பில் விளம்பர இடையூறு இருக்காது. இலவசமாக உலகம் முழுவதும் பேசலாம். வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். இந்த புதிய பதிப்பில் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டு உள்ளது. Skype – IM Video Calls v6.25.0.1107 (Ad Free) தேவைப்படுவோர்கள் இலவசமாக டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nடவுன்லோட் செய்யும் முன் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள்\n[அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். ]\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nசூப்பர் டிப்ஸ்: ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nGBWhatsApp v4.16 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்\nFlipkart தளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்.\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அ���ிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://article.wn.com/view/WNATfdf279230eddeff6579c28b3429c94aa/", "date_download": "2018-10-20T19:35:06Z", "digest": "sha1:JWODQX6S3OIH66J2Y2VOEZZFJWWIOS2G", "length": 7815, "nlines": 140, "source_domain": "article.wn.com", "title": "அடுத்த வீட்டில் முட்டை கோழிக்கு என்ன ஆச்சு - Worldnews.com", "raw_content": "\nஅடுத்த வீட்டில் முட்டை கோழிக்கு என்ன ஆச்சு\nஉடற்பயிற்சி ஆசிரியர் போலி என்கவுன்டரில் கொலை: உ.பி. போலீசார் அட்டூழியம்\nஎன்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு ரூ.23 கோடியில் புதிய தலைமை அலுவலகம்: சரத்குமார் ஆச்சார்யா அடிக்கல் நாட்டினார்\nஎன்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமை அலுவலகம் ரூ.23 கோடி மதிப்பில் சென்னையில் உள்ள மண்டல அலுவலக வளாகத்தில் அமைய உள்ளது. ......\nஆசியாவின் ஆச்சரியமாக மாறவுள்ள இலங்கை\nஆசியாவின் மிக உயரமான கோபுரமாக நிர்மாணிக்கப்படுகின்ற தாமரை கோபுரத்தை ���ிறப்பதற்கு மேலும் நான்கு மாதங்கள் தாமதமாகும் என. ......\nவிவசாயம் செய்ய வேண்டும் என்பதே என் ஆசை: திரைப்பட இயக்குநர் சி. பாண்டிராஜ் பேச்சு\nதிரைத் துறையில் பணம் சம்பாதித்து விவசாயம் செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை என்றார் திரைப்பட இயக்குநர் சி. பாண்டிராஜ். ......\nவித்தியா கொலைக்கு நாளை “ட்ரயல் அட்பார்” தீர்ப்பாயத்தில் தீர்ப்பு ட்ரயல் அட்பார் என்றால் என்ன\nநீதித்துறை மற்றும் நீதிமன்றம் ஒரு நாட்டிற்கு மிக முக்கியத்துவம் பெற்ற மீயுயர் கருவியாகும். இந்த வகையில் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணைகள் எவ்வாறான முறையில்...\n'ஜனாதிபதியாகும் ஆசையே இருக்கவில்லை, என்னை ஏன் தாக்குகின்றீர்கள், ஏழை என்பதாலா\n'ஜனாதிபதியாகும் ஆசையே இருக்கவில்லை, என்னை ஏன் தாக்குகின்றீர்கள், ஏழை என்பதாலா\n\\'ஜனாதிபதியாகும் ஆசையே இருக்கவில்லை, என்னை ஏன் தாக்குகின்றீர்கள், ஏழை என்பதாலா\n'ஜனாதிபதியாகும் ஆசையே இருக்கவில்லை, என்னை ஏன் தாக்குகின்றீர்கள், ஏழை என்பதாலா\nமாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றம்\nரயிலில் அடிபட்டு ஆசிரியர் பலி\nஆசிரியர் அடித்ததால் மாணவர் படுகாயம் : கல்வி துறை அதிகாரிகள் விசாரணை\nஆசிரியர் அடித்ததால் மாணவர் படுகாயம்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/03180831/Rights-for-women-In-Islam.vpf", "date_download": "2018-10-20T20:05:00Z", "digest": "sha1:FSHAFRGY7GCAOCNJWE3X25CMEI4XEHIH", "length": 20788, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rights for women In Islam || இஸ்லாத்தில் பெண்ணுரிமைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇஸ்லாத்தில் பெண்ணுரிமைகள் + \"||\" + Rights for women In Islam\nஇஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய அரேபியாவின் ஒரு நூற்றாண்டு காலத்தை சரித்திர ஆசிரியர்கள், ‘அறியாமைக் காலம்’ என்றே குறிப்பிடுகிறார்கள்.\nஇஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய அரேபியாவின் ஒரு நூற்றாண்டு காலத்தை சரித்திர ஆசிரியர்கள், ‘அறியாமைக் காலம்’ என்றே குறிப்பிடுகிறார்கள். அந்தக் காலத்தில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பெண்கள் சந்தைகளில் அடிமைகளாக விற்கப்பட்டனர். பண்டைய அரபு மக்கள் பெண் குழந்தை பிறந்தவுடன் அதை உயிரோடு புதைத்து விடுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவ��்களின் வருகைக்குப் பிறகு இந்தச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.\nமேலும் வறுமைக்கு அஞ்சி குழந்தைகளைக் கொல்லும் பழக்கமும் இருந்தது. இது குறித்து ‘வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்’ (17:31) என்று இறைவன் திருமறையின் பிரகடனப்படுத்தினான்.\nவறுமையைத் தவிர மடமையின் காரணமாகவும் அக்கால மக்கள் குழந்தைகளைக் கொல்பவர்களாக இருந்தனர். அதை இறைவன் தடை செய்த வசனம் இதோ: ‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ, இன்னும் அல்லாஹ் அவர்களுக்கு (உண்பதற்கு ஆகுமாக்கி)க் கொடுத்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் திட்டமாக நஷ்டமடைந்து விட்டார்கள். அவர்கள் வழி கெட்டு விட்டனர்’. (6:140)\nதெய்வங்களின் பெயராலும் குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் அன்று இருந்தது. இதை திருக்குர்ஆனில், ‘இவ்வாறே இணைவைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன’ (6:137) என்று இறைவன் கூறுகின்றான்.\nஇவ்வாறு வறுமை, மடமை, மூடநம்பிக்கையின் காரணமாக குழந்தைகளைக் கொல்லக்கூடாது என்று இறைவன் தனது வசனங்களை இறக்கி தடை செய்தான். மேலும் நபிகளார், ‘எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து தேவைகளை நிறைவேற்றி கருணை காட்டி வருவாரோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது’ என்று அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கையை விதைத்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘இரு பெண் மக்கள் இருந்தாலுமா’ என்று கேட்டார். அதற்கு நபிகளார், ‘ஆம்’ என்று கேட்டார். அதற்கு நபிகளார், ‘ஆம் இரு பெண் மக்கள் இருந்தாலும்’ என்று பதில் கூறினார்கள்.\nபெண்களுக்கு இஸ்லாம் பல்வேறு உரிமைகளை வழங்கி இருக்கிறது. ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெற்றோரின் விருப்பத்தை விட பெண்ணின் விருப்பமே முக்கியமானது என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு பெண் தூங்கிக் கொண்டிருக்கும் போதோ அல்லது மயக்க நிலையில் இருக்கும் போதோ அல்லது வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றோ தாலி கட்டினால் அந்தத் திருமணம் செல்லாது. திருமணத்திற்கு சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதம் அவ���ியம்.\n பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை’ (4:19) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான். மேற்காணும் திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பது பெண்ணின் உரிமை என்பதை விளங்கலாம்.\nதிருமணத்திற்கு முன்பு கணவன் மணக்கப் போகும் தன் மனைவிக்கு அவன் சக்திக்கேற்ப மணக்கொடை (மஹர்) கொடுக்க வேண்டும். கணவனிடமிருந்து திருமணம் செய்யும் மனைவி மஹர் எனும் மணக்கொடை பெறுவதை இறைவன் உரிமையாக ஆக்கி இருக்கிறான். இது குறித்து திருக்குர்ஆன் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்: ‘நீங்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹரை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்’. (4:4)\nதொழில் செய்ய விரும்பும் இரண்டு பேர் சேர்ந்து ஒப்பந்தம் போட்டு தொழில் தொடங்குகிறார்கள். அது போன்ற வாழ்க்கை ஒப்பந்தம் தான் திருமணம். இல்லற வாழ்வில் இணைந்து வாழ முடியாத நிலை வரும்போது விவாகரத்து பெறும் உரிமையை இஸ்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கி உள்ளது.\n‘அல்லாஹ்வின் வரம்புகளை அவர்கள் இருவரும் நிலை நிறுத்த மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து (பிரிந்து) விடுவதில் அவர்கள் இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்’ (2:229) என்ற வசனத்தின் மூலம் கணவனை விவாகரத்து செய்யும் உரிமை மனைவிக்கு உண்டு என்பதை அறியலாம்.\nவிவாகரத்து செய்த கணவனின் வீட்டில் ‘இத்தா’ காலத்தில் மனைவி வசிப்பது பெண்ணுக்கு இறைவன் அளித்த உரிமையாகும். இது குறித்து திருக்குர்ஆன் பேசுவதைப் பாருங்கள்: ‘நீங்கள் பெண்களைத் ‘தலாக்’ சொல்வீர்களானால் அவர்களின் ‘இத்தா’வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) ‘தலாக்’ கூறுங்கள். இன்னும் ‘இத்தா’வைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். பகிரங்கமான வெட்கக் கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றாதீர்கள். அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோர் தமக்கே தீங்கிழைத்துக் கொண்டனர்’ (65:1). மேற்காணும் திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் ‘இத்தா’ காலத்தில் கணவன் வீட்டில் மனைவி வசிப்பது பெண்களுக்கு இறைவன் அளித்த உரிமை என்பதை அறியலாம்.\nபெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்கிய மார்க்கம், இஸ்லாம். ‘பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச்சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பாகம் உண்டு. அவ்வாறே பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பாகமுண்டு’ (4:7) என்ற இறை வசனத்தின் மூலம் அறியலாம். சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒரு பங்கும் வழங்க வேண்டும் என்பது இறைவன் வகுத்த கட்டளையாகும்.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\n3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/top-10-printed+shirts-price-list.html", "date_download": "2018-10-20T19:38:00Z", "digest": "sha1:MFQKYIZ6NNF3TS3MGCXVKBN5ZIL5O4P2", "length": 18797, "nlines": 433, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 பிரிண்டெட் ஷிர்ட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 பிரிண்டெட் ஷிர்ட்ஸ் India விலை\nசிறந்த 10 பிரிண்டெட் ஷிர்ட்ஸ்\nகாட்சி சிறந்த 10 பிரிண்டெட் ஷிர்ட்ஸ் India என இல் 21 Oct 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு பிரிண்டெட் ஷிர்ட்ஸ் India உள்ள செரொகி கிட்ஸ் பாய் s பிரிண்டெட் காசுல ஷர்ட் SKUPDbvNkV Rs. 699 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nரஸ் 2000 2001 அண்ட் பாபாவே\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசெமி சுட் ஆவாய் காலர்\nஅர்ரோவ் நியூ யார்க் மென் s பிரிண்டெட் காசுல ஷர்ட்\nகஹ்பக் மென் s பிரிண்டெட் காசுல ஷர்ட்\nபயோ கிட பாய் s பிரிண்டெட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nகோட்டொன்வ்வ்ர்ல்டு வோமேன் s பிரிண்டெட் போர்மல் ஷர்ட்\nமாஸ்ட் & ஹார்போயூர் மென் s பிரிண்டெட் காசுல ஷர்ட்\nடென்னிசன் மென் S பிரிண்டெட் போர்மல் பார்ட்டி ஷர்ட்\nபெபே மென் S பிரிண்டெட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nப்ளாக்கபெர்ரிஸ் மென் S பிரிண்டெட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nசிக்ஸ் வொகுக்கே வோமேன் s பிரிண்டெட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் Poly Crepe\nசில்வர் ஸ்திரீக்க பாய் s பிரிண்டெட் காசுல ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hareeshnarayan.blogspot.com/2010/08/03.html", "date_download": "2018-10-20T20:00:18Z", "digest": "sha1:W2BSTYSXDEIAR3S5EC36J6QJOWWQ5YEQ", "length": 41116, "nlines": 282, "source_domain": "hareeshnarayan.blogspot.com", "title": "Dreamer: \"கேணிவனம்\" - பாகம் 03 - [தொடர்கதை]", "raw_content": "\n\"கேணிவனம்\" - பாகம் 03 - [தொடர்கதை]\nஇக்கதையின் பாகம் - 01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஇக்கதையின் பாகம் - 02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nவிட்டத்தில் தாஸ் கண்ட ஓவியம்... அவனது தூக்கத்தை கலைத்து எழுந்து உட்கார வைத்தது.\nஅந்த ஓவியத்தில் நடுவே ஒரு பெரிய கருப்பு வட்டமும், அந்த வட்டத்திற்கு வெளியே பல மனிதர்கள், பாதி உடம்பு வட்டத்துக்குள்ளும், மீதி உடம்பு வெளியில் இருக்கும்படியும் விழுந்து வணங்குவது போல் வரையப்பட்டிருந்தது.\nஅந்த வட்டத்திற்கு அலங்காரங்கள் அமர்க்களமாக செய்யப்பட்டிருந்தது. மேற்கொண்டு தாஸ், அந்த ஓவியத்தை பார்க்க முனைந்தபோது, வெளிச்சம் போதாததினால்.... தாஸ் எழுந்து நின்றான். உற்றுப் பார்த்தான். தரையில் மூட்டியிருக்கும் தீயின் வெளிச்சம் போதவில்லை... தீயிலிருந்து, எரிந்துக் கொண்டிருக்கும் ஒரு தீக்குச்சியை எடுத்து மேலே பிடித்தான். அதில் அந்த ஓவியம் நன்றாக புலப்பட்டது.\nகூடவே குணாவின் குறட்டை சத்தம், மிகவும் சத்தமாக பின்னனி இசைத்துக் கொண்டிருந்தது.\nஓவியத்தில், அந்த கருப்பு வட்டத்திற்கு நடுவே ஒரு கடவுளின் உருவம் வரையப்பட்டிருந்தது. அந்த உருவம் கருவறைக்குள் இருக்கும் உடைந்த சிலையுடன் ஒத்துப்போனதை தாஸ் கவனித்தான். கருப்பு வட்டத்தின் வெளியே சற்று தொலைவில், அந்த கடவுளை வணங்கியபடி ஒரு அரசன் போன்ற உருவம் இருப்பது தெளிவில்லாமல் தெரிந்தது.\nகையில் வைத்திருக்கும் தீக்குச்சியை, ஒருகையால் முடிந்தவரை உயர்த்தி பிடித்து. இன்னொரு கையில் தனது மொபைல் ஃபோனை உயரப்பிடித்து. அந்த ஓவியத்தை ஃபோட்டோ எடுத்துக் கொண்டான். தீக்���ுச்சியை தூர எறிந்துவிட்டு, அந்த ஃபோட்டோவை இப்போது கீழிருந்தபடி 'சூம்' செய்து துழாவிப் பார்க்க... அந்த ஓவியத்தின் அடிப்பாகத்தில் தமிழில் மெலிதாக 'கேணிவந... நாதாலய... நிம...' என்று அதற்குமேல் எழுத்துக்கள் அழிந்து போய் தெரிந்தது.\nகுணாவின் குறட்டை சத்தம் மேலும் அதிகமாகிக் தாஸை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. சிரமப்பட்டு மீண்டும் தன் கவனத்தை ஃபோட்டோவில் கொண்டுவந்தான்.\n'கேணி... வந... நாத... ஆலய... நிம..' என்று ஒருமுறை தாஸ் சொல்லிப் பார்த்துக் கொண்டே திரும்பி அங்கு கருவறைக்குள் உடைந்த நிலையில் இருக்கும் அடையாளமிழந்த சிலையை பார்த்தான்... மூட்டிய தீயிலிருந்து மீண்டும் ஒரு தீக்குச்சியை எடுத்துக் கொண்டு, கருவறைக்கு அருகில் சென்றான்...\nஅந்த அறை, நான்கு பக்கமும் சுவர் கொண்டு பெட்டி போல் இல்லாமல், சுற்றியும் ஒரு வட்ட வடிவத்தில் சுவர் அமைக்கபட்டிருந்தது.\nசிலை உருவிழந்திருக்க, அது வைக்கப்பட்டிருக்கும் மாடத்தின் அடிப்பாகம் ஒரு வட்டவடிவ மேடை போல். அந்த மேடையின் மேல்பக்கம் வண்டிச்சக்கரம் போன்ற உருவ அமைப்புகளும் செதுக்கப்பட்டிருந்தது.\nஅறையை மேலும் நோக்குவதற்காக, தாஸ், தயங்கியபடி உள்ளே நுழைந்தான். மெதுவாக சிலையை தொட்டுப் பார்க்கலாம் என்று அதன் மேல் கைகள் வைக்க, அவன் கைவைத்த இடம் சிறு துண்டாக உடைந்து தரையில் உருண்டோடியது... அந்த சத்தத்தில் குணாவின் குறட்டை திடீரென்று நின்று போனது. தாஸ் இன்னும் ஆர்வமுற்றவனாய், அந்த சிலையின் பின்பக்கமாய் போய் சுவற்றைப் பார்த்தான்.\nஅங்கே இடமிருந்து வலம் என்று சுட்டிக்காட்டுவதுபோல் அம்புக்குறி போடப்பட்டிருந்தது. வலது பக்கமாய் திரும்பிப் பார்க்க, அங்கும் அதே போன்றதொரு அம்புக்குறி... அதுபோல், அந்த அறையின் சுவற்றில் வரிசையாய் நான்கு அம்புக்குறிகள் இருந்தது.\nஎதை இவர்கள் இடமிருந்து வலம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே தாஸ் அந்த அம்புக்குறிகளை தொட முயன்றான்.\nகையை அருகில் எடுத்துக் கொண்டு போய் அதைத் தொட்டதும்... திடீரென்று 'தாஸ்... என்ன பண்றீங்க..' என்று எஃகோ எஃபெக்டில் குரல் வந்தது, தாஸ் பயந்துப் போய் திரும்ப....பின்னால், குணா கருவறை வாசலில் நின்றிருந்தான்.\nஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே, 'குணா, திடீர்னு ஏன் இப்படி பயமுறுத்துறீங்க..\n'யாரு, நானா... நீங்கதான் என்னை பயமுறுத்துறீங்க... நல்லா தூங்கிட்டிருந்தேன். கல்லு உருளுற சத்தம் கேட்டு தூக்கம் கலைஞ்சு எழுந்துப் பார்த்தா உங்களைக் காணோம். இந்த அடர்ந்த நட்ட நடுக்காட்டுல, தனியா விட்டுட்டு ஓடிப்போயிட்டீங்களோன்னு பயந்துட்டேன்.'\n'உஃப்... சரி, ரொம்ப சாரி... உள்ளே வாங்க...' என்று கூற, குணா தயங்கியபடி உள்ளே வந்தான்... மேலே பார்த்தான். அந்த வட்டவடிவ கருவறையின் மேல்பக்கம் ஒரு கூம்பு போல் முடிந்திருப்பதை பார்த்து கொண்டே நடந்தான்.\n'என்னங்க இது, ஏதோ ராக்கெட் மாதிரி இருக்கு..'\n'ஆமா, இந்த கோவிலோட அமைப்பு ரொம்பவும் வித்தியாசமா இருக்கு... வெளியலருந்து பார்க்க, ஒரு சின்ன மண்டபக்கோவில் மாதிரிதான் இருக்கு, ஆனா, உள்ளே நிறையவே இடம் விட்டு கட்டியிருக்காங்க... கொஞ்சம் பெக்யூலியராத்தான் இருக்கு..'\n'நீங்க இங்க என்ன பாத்துட்டிருக்கீங்க..\n'ஒண்ணுமில்ல... சும்மா சுத்திப்பாத்துட்டிருக்கேன். இந்த கோவில் பேரு தெரிஞ்சுது..'\n வித்தியாசமா இருக்கே.. என்ன சாமி இது..' என்று குணா கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக...\n'நான் என்ன Guide-ஆ... இப்படி கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டிருக்கீங்க.. எனக்கும் தெரியல... குழப்பமாத்தான் இருக்கு... தெரிஞ்சதும் சொல்றேன்'\n' என்று குணா, சுவற்றிலிருக்கும் அம்புக்குறிகளை சுட்டிக்காட்டி கேட்டான்.\n' என்று ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே... 'அதைத்தான் பாத்துட்டிருந்தேன்..' என்று கூறி மீண்டும் அந்த அம்புக்குறிகளை பார்த்து அதில் கவனம் செலுத்தினான்.\n'பேசாம போய் தூங்கிடுலாமே... காலையில வேற எவ்வளவு தூரம் நடக்கனுமோ தெரியல..' என்று கூற, தாஸ் கடுப்பாகி, பின் சுதாரித்து கொண்டு, 'நீங்க வேணும்னா போய் படுங்க குணா, நான் கொஞ்ச நேரத்துல வந்து படுத்துக்குறேன்...' என்று கூறி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்க...\n'தனியா படுக்க பயமாயிருக்குன்னுதானே கூப்டேன்..' என்று சொல்லி, அங்கே நிற்க பிடிக்காதவனாய் அங்கிருந்த சிலையின் மாடத்தில் அமர்ந்து கொண்டான்.\nஅப்போது அந்த கல் மெல்ல அசைந்து கொடுத்தது. அந்த கடுமையான கற்கள் நகரும் சத்தம் பயத்தை ஏற்படுத்தவே, குணா சட்டென்று எழுந்து நின்றுக்கொண்டான்.\nதாஸும் சத்தம் வந்ததில் கலங்கிப் போய் குணாவை பார்த்தான். இருவரும் பயத்தை பார்வையில் பறிமாறிக் கொண்டனர்.\n' என்று தாஸ் மெதுவாக கேட்டான்.\n'நான் ஒண்ணும் ��ண்ணலை தாஸ், கால் வலிக்குதேன்னு உக்காந்தேன்... அது...'\n'இந்த கல்லு அசைஞ்சுது..' என்று குணா, சிலைக்கு கீழிருக்கும் அந்த வட்டவடிவ மேடையை சுட்டிக்காட்டினான்.\n'தெரியல, ஆனா, வாசல் பக்கமா சாயற மாதிரி அசைஞ்சது... பதறி எழுந்துட்டேன்..' என்று அவன் உட்கார்ந்த இடத்தை காட்டினான்.\nதாஸ் அந்த இடத்தை உற்றுப் பார்த்தான். அந்த வட்டவடிவ சக்கரம் போன்ற கல்லில் குணா அமர்ந்திருந்தது தெரிந்தது. மேலும் அந்த கல்லின் மேலிருந்த சிலை, சற்றே திரும்பியிருந்தது.\nதிடீரென்று தாஸ் கையில் வைத்திருக்கும் தீக்குச்சி அணைந்தது.\n'அய்யோ, தாஸ் பயமாயிருக்கு... வாங்க போயிடலாம்..'\n'ஒண்ணும் ஆகாது இருங்க...' என்று கூறி தனது மொபைலிலிருக்கும் டார்ச் வெளிச்சத்தை இயக்கினான். அது அந்த அறையை முன்பைக்காட்டிலும் நல்ல பிரகாசமாக காட்டியது...\n'தாஸ்... உங்க மொபைல் என்ன மாடல்..' என்று குணா சம்மந்தமில்லாமல் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல், தாஸ் தொடர்ந்து கொஞ்சமாக திரும்பியிருந்த அந்த சிலையை பார்த்துக்கொண்டே இருந்தான். மீண்டும் அந்த அம்புக்குறிகளைப் பார்த்தான்... அவனுக்கு ஒருவிஷயம் புரிந்தது. அந்த சிலை முன்பிருந்த நிலையிலிருந்து, இடமிருந்து வலமாய் திரும்பியிருந்தது. அந்த அம்புக்குறி சுட்டிக்காட்டிய திசை...\n'என்னாச்சு தாஸ், சிலையை இப்படி உத்துப்பாக்குறீங்க..'\n'குணா, கொஞ்சம் இந்த மொபைல பிடிங்களேன்..' என்று கூறி குணாவிடம் மொபைலைக் கொடுக்க, அவன் அந்த மொபைலை டார்ச் போல் பிடித்தான்.\n'தெரியல..' என்று கூறிக்கொண்டே சிலையின் கீழிருக்கும் அந்த வட்டவடிவ சக்கரம் போன்ற கல்லைப் பிடித்து மெல்ல இடமிருந்து வலமாய் திருப்ப முயன்றான்.\nட்ர்ர்ரரரக் என்ற பெரும் சத்தத்துடன் திரும்பியது. கூடவே அந்த சாமி சிலையும் திரும்பியது...\n'தாஸ்... பயமாயிருக்கு... நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.. போய் படுத்துடலாமே..\nதாஸ் மேலும் திருப்பினான்... மேலும் ட்ர்ர்ரரக்க்க் என்று சத்தத்துடன் திரும்பியது... இம்முறை இன்னும் பலமாக திருப்பினான். சுழற்சி இப்போது சுலபமாக இருந்தது. மூன்று சுற்றுக்கள் அந்த கல்லை சுழற்றிக்கொண்டே அந்த கருவறைக்குள் சுற்றிவர... இப்போது, 'டம்' என்ற பெரிய சத்தத்துடன் அந்த கல் சற்று மேலெழும்பியது...\nதாஸ் நின்றான்... சிரித்தபடி குணாவைப் பார்க்க, அவன் புரியாமல் பேந்த பேந்த விழித்தா���்.\n'என்னாச்சு, எனக்கு ஒண்ணும் புரியல தாஸ்..' என்று கேட்க\n'தெரியல... பாத்துடலாம்... கொஞ்சம் இந்த கல்லை நீங்களும் தள்ளுங்க...' என்று கூற, குணா மொபைலை ஒரு கையில் வைத்தபடியே ஒரு கையால் தள்ளினான்... ஒரு கையில் தள்ள அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது...\nதாஸ் இதைப் புரிந்து கொண்டு, 'குணா, அந்த மொபைலைக் கொடுங்க..' என்று வாங்கி, தனது டீசர்ட்டில், கழுத்துக்கு கீழே காலரில், மொபைலின் பின்பக்க ஹூக்கை மாட்டிக் கொண்டான். இப்போது கச்சிதமாக வெளிச்சம் நேரே அடித்தது.\n'இப்போ ரெண்டு கையால நல்லா பலமா தள்ளுங்க..' என்று தாஸ் கூற, இருவரும் பலங்கொண்ட மட்டும் அந்த கல்லை தள்ளினார்கள்...\nபலமான சத்தத்துடன் அந்த கல் கொஞ்சமாக அசைந்து கொடுத்து வழிவிட்டது. உள்ளே பெரிய துவாரம் தெரிந்தது...\nஅந்த வட்டவடிவ கல்லுக்கு கீழே மேடைபோல் அமைந்திருந்த பகுதி இப்போது பார்க்க கிணற்றுச்சுவர் போன்ற தோற்றத்திலும், அந்த வட்டவடிவ கல், அந்த கிணற்றுக்கு மூடிபோலும் தெரிந்தது.\n'என்ன தாஸ் இது, ஏதோ கிணறு மாதிரி இருக்கு...' என்று குணா கேட்டான்.\n'அதான் இந்த கோவிலோட பேர்..'\n'கேணி வன நாதர்.. ஆலயம்...'\n'கேணி-ன்னா கிணறு, வனம் - காடு..'\n'ப்ச், அது பொதுவா, கடவுள்னு சொல்றது..' என்று தாஸ் கூற, குணா வாயைப்பிளந்து அந்த கிணற்றை பார்த்துக் கொண்டிருந்தான்.\n' என்று தாஸ் கலாய்க்க...\n'அய்யய்யோ... ஆள விடுங்க நீங்க.. அதான் பாத்தாச்சுல்ல... வாங்க போய் படுக்கலாம்....தூக்கம் வருது..' என்று குணா அங்கிருந்து புலம்பிக்கொண்டே வெளியேறினான்.\n'எதுக்கு ட்ரெயின்ல வந்தேன்.. இங்கே என்ன பண்ணிட்டிருக்கேன்.. இதெல்லாம் எனக்கு தேவையா.. எல்லா இந்த ஆளால வந்தது... தம் அடிக்கலாமான்னு கேட்டு கவுத்துட்டான்... நானும் ஒரு சிகரெட்டுக்கு ஆசப்பட்டு கவுந்துட்டேன்' என்று புலம்பிக்கொண்டிருக்க...\nதாஸ், குணாவின் புலம்பலை பொருட்படுத்தாமல், அந்த கிணற்றுக்குள் ஒரு கல்லை எடுத்து போட்டுப் பார்த்தான்... அது அடியைத் தொட்டு சத்தம் எழுப்பும் என்று காத்திருந்தான். ஆனால், சத்தம் வரவேயில்லை....\n என்று எண்ணியபடி அந்த கிணற்றை பார்த்துக் கொண்டிருக்க...\nவெளியே, குணாவின் புலம்பல் தொடர்ந்து கொண்டிருந்தது. 'ஏதோ, இன்னிக்கி மழை வந்தது, தண்ணியாவது குடிச்சோம், பசிக்கல... நாளைக்கு மழை வருமோ வராதோ.. அப்புறம் பசிக்கு என்ன பண்றது..'\nகருவறைக்குள் தாஸ் அந்த கிணற்று துவாரத்தில் உள்ளே மெல்ல எட்டிப்பார்க்க, அவன் கழுத்து காலரிலிருக்கும் மொபைல் வெளிச்சம் அந்த கிணற்றுக்குள் அடிக்கிறது. அந்த வெளிச்சத்தில், கிணற்று சுவற்றுக்கு உள்புறமாய் தமிழில் ஏதோ எழுதியிருப்பது தெரிகிறது... அதை சிரமப்பட்டு படிக்கிறான்.\nகேணி யதுமுண்டெ நவுரைப் பதக்கேளு\nஇதயுள்ளடங்குவ் ஆனுக்குவ அட்ருப் போம்கோளு\nஇக்கதையின் பாகம் 04-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்\nஆஹா பயங்கர சுவாரஸ்யமா திரில்லா இருக்கு ஹரீஷ்...அந்த கேணியில் அப்படி என்னதான் எழதி இருக்கு அவசரமாய் தொடருங்கள்...ஆவலாய் நான்...\nரெம்ப‌ சுவ‌ர‌ஸ்ய‌மா போகுது.... திகில் கொஞ்ச‌மும் குறைய‌வில்லை.. தொட‌ருங்க‌ள் ஹ‌ரீஸ்.\nreal story writter நீங்க தான். நூறு சதவீதம் கற்பனையுடன் கதை கொண்டு செல்லத் தெரிகிறது. வாழ்த்துக்கள்.\nஹரிஷ் இப்போ தான் டைம் கிடைச்சது\nத‌ட‌த‌ட‌ன்னு போகுது க‌தை...பாட்டெல்லாம் எழுதி எழுத்தாள‌ர் இ.செள‌. மாதிரி க‌ல‌க்க‌றீங்க‌....\nஹ‌ரீஷ், இதை அப்ப‌டியே ப‌திவோட‌ விட்றாதீங்க‌. விஷுவ‌லாக‌வோ, ப்ரிண்ட் மீடியாவுக்கோ கொண்டு போங்க‌\nவிஷுவ‌லா ப‌ண்ணா ந‌ல்லா மிர‌ட்டுவீங்க‌ன்னு தோணுது...ப‌ண்ணுங்க‌ ஹ‌ரீஷ்\nஇப்படி திரில் கொடுகறீங்க பாஸ், வெயிட் பண்ணுறேன் அடுத்த பதிவுக்கு\nநன்றி First Reader சீமான்கனி... கேணியில் இருந்த பாடலைப் பற்றி தாஸ் விரைவில் வரவிருக்கும் எபிசோடுகளில் சொல்வார்.. கண்டிப்பாக சீக்கிரம் தொடர்கிறேன் நண்பா..\nநன்றி நாடோடி நண்பரே... தொடர்கிறேன்...\nநன்றி நாய்க்குட்டி மனசு, 100% சதவிகிதம் கற்பனைக்கு காரணம், உங்கள் போன்ற 100% சப்போர்ட் கொடுக்கும் நண்பர்கள்தான்...\nநன்றி மாதவன், ராஜேஷ்குமார் போன்ற தலைகளுடன் என் எழுத்தையும் ஒப்பிட்டு பாராட்டியதற்கு தலைவணங்குகிறேன்...\nநன்றி வேங்கை, நடையை ரசித்து பாராட்டியதற்கு நன்றி.. இனி நேரம் கிடைக்கும்போதெல்லாம் கண்டிப்பாக எழுதுகிறேன்.\nவாங்க ரகு, ஆஹா, நம்ம ஃபேவரைட் இந்திராஜியை ஞாபகப்படுத்தி பாராட்டியதற்கு நன்றி ரகு.. அவரெல்லாம் எப்படித்தான் அத்தனை 'ப்ரிலூட்' பாடல்களை எழுதுனாரோ... இந்த ஒரு பாட்டு எழுதுனதுக்கே யப்பாஆ.. அவரெல்லாம் எப்படித்தான் அத்தனை 'ப்ரிலூட்' பாடல்களை எழுதுனாரோ... இந்த ஒரு பாட்டு எழுதுனதுக்கே யப்பாஆ.. நீங்க சொன்ன மாதிரி கண்டிப்பா இதை விஷூவல் மீடியாவா கொண்டு வர்ற ஐடியா இருக்கு ரகு.. நீங்க சொன்ன மாத��ரி கண்டிப்பா இதை விஷூவல் மீடியாவா கொண்டு வர்ற ஐடியா இருக்கு ரகு.. நல்ல ப்ரொட்யூஸர் கிடைச்சாங்கன்னா, தமிழ்ல 'மினி சிரீஸ்' மாதிரி டைப்ல இது பண்ணா பார்க்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் நினைக்கிறேன்.. நல்ல ப்ரொட்யூஸர் கிடைச்சாங்கன்னா, தமிழ்ல 'மினி சிரீஸ்' மாதிரி டைப்ல இது பண்ணா பார்க்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் நினைக்கிறேன்..\nநன்றி அருண் பிரசாத், த்ரில்லை அனுபவித்து ரசித்தமைக்கு நன்றி... அடுத்த பாகம் வந்துக்கிட்டே இருக்கு...\nஆஹா பயமாக இருக்கு ஆனால் ஆர்வத்தை அதிகரிக்கிறது உங்களின் எழுத்து நடை . பகிர்வுக்கு நன்றி நண்பரே\nசெம இண்ட்ரிஸ்டிங்கா போகுது..பாஸ்...அடுத்த பாகத்துக்காக காத்திட்டிருக்கேன்...\nகதை சூப்பரா இருக்குங்க.. படிக்க படிக்க ரொம்ப ஆர்வத்தை தூண்டுது.. சீக்கிரம் அடுத்த பாகத்தை ரிலிஸ் பண்ணுங்க..\nநன்றி ரமேஷ்... அடுத்த பாகம் முடிந்துவிட்டது இன்னும் 2 மணி நேரத்தில் ப்ரூஃப் பார்த்துவிட்டு பதிவிடுகிறேன்...\nநன்றி அப்துல்லாகாதர், இதோ அடுத்த பாகம் வந்துக்கிட்டேயிருக்கு...\nஎன் ஃபேவரைட் எழுத்தாளர் அவர்... அடுத்த பாகம் 'spell check' போயிட்டிருக்கு... இன்னும் 2 மணி நேரத்தில் போட்டுடறேன்...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 01\nநம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\nபாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...\nஇன்று \"அம்புலி 3D\" இசை வெளியீடு LIVE ON WEB...\nநண்பர்களுக்கு வணக்கம், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...\n'நம்பினால் நம்புங்கள்' - அனுபவங்கள் - 03\nபகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...\n\"கேணிவனம்\" - பாகம் 30 - [இறுதிபாகம்]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n2 மணி நேரத்திற்கு முன்னால்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின ...\n'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா\nஉலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃ...\n'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்\n(ஜப்பான்ல கூப்டாக-வின் தொடர்ச்சி) ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்ற...\nகள்ளிக்காட்டு இதிகாசம் [புத்தகம்] - ஒரு பார்வை\nஉ ண்மையிலேயே இதிகாசம் என்ற பெயருக்கு பொருத்தமான கதை. ' இது குடியானவனின் இதிகாசம்' என்று ஆரம்பத்திலேயே கூறும் திரு.வைரமுத்து அவர்கள...\n\"கேணிவனம்\" - பாகம் 15 - [தொடர்கதை]\nஇக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...\n\"கேணிவனம்\" - பாகம் 09 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 08 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 07 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 06 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 05 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 04 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 03 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - பாகம் 02 - [தொடர்கதை]\n\"கேணிவனம்\" - [ தொடர்கதை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/226/articles/9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-10-20T20:15:40Z", "digest": "sha1:P32G2TAFVDMNBD2ZHXQWHRVTFSSVDPMH", "length": 21697, "nlines": 97, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | வாசித்திராத கதைவெளி", "raw_content": "\nகுல்தீப் நய்யார் (1923-2018) : முடிவிலிருந்து ஆரம்பம்\nகொண்டபல்லி கோடேஸ்வரம்மா (1918-2018) - கொள்கைக்காக வாழ்ந்தவர்\nபுதிய பாடத்திட்ட உருவாக்கத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே ஒத்துழைப்புக் கொடுத்தது - த.உதயச்சந்திரன்\nஆறு லட்சம் ஜிகா பைட்டுகள்\nகும்பல் வன்முறைக்கு ஆதரவானது பஞ்சாபின் மதநிந்தனை மசோதா\nநாவல் கதை கவிதை சினிமா\nபோர்ஹெஸ் - சுந்தர ராமசாமியின் டயரிக்குறிப்புகளில்\nகாலச்சுவடு அக்டோபர் 2018 மதிப்புரை வாசித்திராத கதைவெளி\nவெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி. சாலை நாகர்கோவில் 629 001\nபுலம் பெயர்ந்த தமிழர்கள் மொழிமீது ஏற்படுத்துகிற தாக்கமும் நவீன வாழ்க்கைமுறை ஏற்படுத்துகிற தாக்கமும் தமிழைத் தற்கால வாழ்வுக்கானதாக மாற்றுகின்றன. இதனால் தமிழ் மொழி புதுப்பிக்கப்படுவதாகவும் கருதலாம். கந்தராஜாவின் ‘கள்ளக் கணக்கு’ தமிழ் இலக்கியத்தில் நம் வாசகன் அறிந்திராத வாழ்வெளிப் பரப்பை அறிமுகம் செய்கிறது.\nஅவசரம் பற்றிக்கொள்ளாமல் நிதானமாக உரையாடுகிற நவீன கதைசொல்லியாக கந்தராஜாவைப் பார்க்கிறோம். இவர் தேர்வு செய்யும் மனிதர்கள் எப்படி படைப்பின் பாத்திரமாக உருமாறுகிறார்கள் என்பது இவரது சிறுகதை ரகசியம்.\n‘பத்தோடு பதினொன்று’ கதையில் மூன்று சிறார்கள். தாய் இல்லை. வேலைக்குப் போகிற தந்தை. இவர்களது வாழ்க்கையிலிருந்து சில நிகழ்வுகள். வாழ்க்கையை இன்னொரு கட்டத்துக்கு உயர்த்துவதுதான் ஒரே குறிக்கோள். படிப்பு மட்டுமே அதற்கு உதவும். ஆனால் அது அந்த வயதுப் பிள்ளைகளுக்குச் சுமக்க முடியாத பாரம். ஜப்பானிய நடுத்தர மக்களின் வாழ்க்கைதான் பின்புலம். இந்தப் பின்புலம் வாசகனுக்கு முன் வாசித்திராத எழுத்தைத் தருகிறது.\nபுலம் பெயர்ந்த தமிழ்ப்பெண் நளாயினியின் பார்வையிலிருந்து கதை சொல்கிறபோது இரு வேறு வாழ்க்கை முறைகளும் கூடவே பயணிக்கின்றன. நவீன வாழ்வின் வேர்களைத் தீண்டிவிட்ட அனுபவம். கெய்கோ ஒரு வெளிச்சக் கீற்றுபோல சட்டென தோன்றி மறைகிறாள். அந்த வெளிச்சத்தில் காட்சியாகி அதிர்கிற பிம்பம் பேரதிர்ச்சியைத் தருகிறது. கெய்கோவின் மரணம் பத்தோடு பதினொன்றாகப் பதிவாகிறது. மரணம் நிகழ்ந்தும் அவளின் தந்தை அவளது சகோதரி அன்றாட வாழ்வின் நிர்ப்பந்தத்தில் கட்டுண்டு நகர்கிறார்கள்.\nசகோதரி பள்ளிக்குச் சென்றுவிட்டாள். இறுதிச்சடங்கு எங்கே என்று கேட்கும் நளாயினியிடம் தந்தை சொல்கிறார், ‘‘தொழிற்சாலைக்கு அருகிலுள்ள சவச் சாலையிலே இன்று இரண்டாவது சிப்ட் முடிந்தவுடன் நடைபெறும். வேலை முடிந்தவுடன் மாலை ஆறுமணிக்கு நான் சவ அடக்கத்துக்கு வந்துவிடுவேன். நீங்களும் அங்கு வாருங்கள்,” என்றார் கமாடா கண்களில் நீர் ததும்ப இப்படி ஓர் இறுதிச்சடங்கை நம்மால் கற்பனை செய்ய முடியுமா இதில் ‘நீர் ததும்ப’ என்பதுதான் வாசகனிடம் உரையாடுகிற இடம்.\n‘ஒட்டு மரங்கள்’ கதையில் செயல்படுகிற புறம், அகம் புதிய சங்ககாலத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தத் தொகுப்பின் ஆகச் சிறந்த வெற்றி புற, அக மாற்றம்தான். தமிழைப் பரந்துபட்டவெளிக்கு நகர்த்திய பங்களிப்பு குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கே சேரும். புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கிய உள்ளடக்கம் உலகளாவியது. இவர்களது படைப்புகளே மொழியைத் தற்கால வ��ழ்வில் நிறுத்துகிறது. அவர்களால் யூகலிப்டஸ் மரத்தில் அவரைக்கொடியைப் படரவைக்க முடிகிறது. ஒரு யாழ்ப்பாண மனம் ஆஸ்திரேலியாவில் முட்டிக்கத்திரிக்காயை விளைவிப்பதை எளிய நிகழ்வாகக் கதைக்குள் வாசிக்க முடியாது.\n‘‘அபியின் அம்மா இன்னமும் தான் பிறந்து வளர்ந்த மண்ணின் அருமை பெருமைகளைச் சுவாசித்தே வாழ்கிறார்.”\n“அபியை நீங்கள்தான் கேளுங்கோ. எந்த நேரமும் றோட்டிலை, வெள்ளைக்கார பொடியன்களோடை குதியன் குத்திறாள்.”\n“நீங்கள்தான் அவளுக்குச் செல்லம் குடுக்கிறது. அவளைக் கண்டிச்சுப்போடாதேங்கோ. இந்த வயதிலைதானே சங்கீதா இங்கே வந்தவள். வெள்ளைக்காரக் குஞ்சுகளோடையே சுத்தித் திரிஞ்சவள் அபியாலே பின்னுக்கு ஏதோ பிரச்சனை வந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை. இப்பவே சொல்லிப்போட்டன்..”\nயாழ்ப்பாணத் தாயின் மனம் ஆஸ்திரேலியாவில் படும்பாடு மேற்குறித்த வரிகளில் தெரிகிறது. இறுதியில் இப்படியான வரிகளில் கதை முடிகிறது. “ஆஸ்திரேலிய சூழலிலே ‘யாழ்ப்பாணம் மட்டும்’, என்று வேலியடைத்து வாழ்தல் தோதுப்படமாட்டாது என்ற ஞானத்தினை, அம்மா யூக்கலிப்ரஸ் மரத்தின்கீழே பெற்றிருக்க வேண்டும்.”\nஞானத்தைக் கருவேப்பிலை மரத்திலிருந்து இப்போது யூக்கலிப்ரஸ் மரத்தில் பெற அபியின் அம்மாவுக்கு இடையில் என்ன நடந்தது என்பது இங்கே கதை.\nவிழுமியங்களோடு வாழ்வின் எதார்த்தம் முட்டி மோதுகிற தளமே ‘வெள்ளிக்கிழமை விரதம்’. உடல், மனம் இரண்டையும் ஓர் ஆப்பிரிக்க இளம்பெண் எப்படி பார்க்கிறாள் என்பதை உணர்த்துவதோடு விழுமியங்கள் என்று நாம் நின்று பார்க்கிற இடத்தைப் போகிற போக்கில் அடித்துத் துவம்சம் செய்கிறாள். வார்த்தைகளின் உலகத்தை அழித்து உணர்வின் மொழியில் நிகழ்கிறது கதையாடல். குளோறியா என்ற ஆப்பிரிக்க இனப் பெண்ணின் காதல் நாம் அறியாத வேறு காதல். காண்டாமிருகத்தின் கொம்பு பெண்களை அழுத்தும் பாரங்களை முட்டி மோதித் தூர எறிகிறது. மொறிஸ் மீதான குளோறியாவின் காதல் காவியக் காதலினும் மாசற்றது.\n‘மணப்பெண் கூலி’ என்பது தந்தைக்கானதாக ஆகிறபோது அதை ஆப்பிரிக்கப் பெண்கள் கடந்துபோகிற இடம் முற்றிலும் அறம் சார்ந்தது. ஆப்பிரிக்கப் பெண்ணின் சமூக வாழ்வும் ஜப்பானியப் பெண்ணின் சமூக வாழ்வும் முற்றிலும் வேறானவை. இந்த இரு நிலைகளையும் இக் கதைகளின் வழியாகச் சந்தி���்கிற வாசகனின் மனத்தில் குளோறியாவின் வார்த்தைகள் அழிக்க முடியாது தங்கிவிடும். ஆப்பிரிக்கப் பெண்ணிடம் வாழ்தல் மட்டுமே இருக்கிறது. வாழ்தலைப் பேசுவதுதானே இலக்கிய மாண்பு. இந்தக் கதையில் வரும் ‘பயனுள்ள பெண்’ என்று மொறிஸ் குறிப்பிடும் சொற்கள் தோற்றுவிக்கிற அலைகள் சிறுகதையின் விளைவு.\nபாரசீக -& அராபிய கலப்பினச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த றொஸ்நாக், ஈராக் & ஈரான் எல்லையோரக் கிராமத்தில் பிறந்தவள். அமீர் பாரசீகப் பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்தவன். தேரான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த றொஸ்நாக் முதல் வருஷமே அழகு ராணிப் போட்டியொன்றில் பேரழகியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். அவளது அழகில் மயங்கி அமீர் அவளைக் காதலிக்கிறான். தந்தையோடு போராடித் திருமணம் செய்துகொள்கிறான். ஆஸ்திரேலிய வாழ்க்கை இவர்களது வாழ்வில் குறுக்கிடுகிறது.\n“தூய பாரசீக ரத்தத்துடன் வந்திருந்தால் இப்படி செய்யாள்” என சிட்னிக்குப் படிக்கவந்த ஈரானிய மாணவர்கள் பேசித் திரிந்தார்கள். ஆனால் றொஸ்நாக் பின் நாளில் தனது கணவரின் பேராசிரியரிடம் இப்படி சொல்கிறாள்.\n“நான் ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோதுதான் சுதந்திரம் என்றால் என்ன என்பதைக் கண்டு கொண்டேன். சுதந்திரம் அழகானது. அது இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும். பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் இந்த விடயத்தில் வலிமையற்றவர்களாகச் சந்ததி சந்ததியாக ஏதோ ஓர் ஆணிடம் அடிமைப்பட்டுக்கொண்டுதான் வாழ்கிறார்கள்.”\nஇந்த இரு கூற்றையும் சந்திக்கிறது கதை. ஆனால் சிறுகதையாக உருகண்டு ஒளிரும் இடம் வேறு. இஸ்லாமியப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட எல்லையில் மோதி றொஸ்நாக் தனது காதல் கணவனின் வரவுக்காகக் காத்திருப்பது சிறுகதையாகிறது. தொகுப்பில் பேசப்படும் பல பெண் பாத்திரங்களோடு றொஸ்நாக் பாத்திரம் மோதி அதிர்வது தொகுப்பின் வெற்றி.\nநவீன வாழ்வில் திறன்வெளிதான் உண்மையில் வாழ்வெளி. இதைப் புரிந்துகொண்ட புலம் பெயர்ந்த பலர் வாழ்க்கையில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். உலகில் இப்போது இந்த வெளிதான் இருக்கிறது. திறன்வெளியைச் சந்திக்கும் போராட்டமே நவீன வாழ்க்கை.\nகதைசொல்வதான தொனியில் ஆசிரியர் கந்தராஜா மனித வாழ்க்கையின் இருள்வெளிமீது கொஞ்சமான ஒளிக்கற்றைகளைப் பரவவிடுக���றார். அப்போது வாசகன் பார்க்கிற சிறுவெளி, பார்வைக்கு வராத மேலுமான இடங்களை முடிவிலாது விரிக்கிறது.\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2018-10-20T18:49:41Z", "digest": "sha1:5IFZWAIJJCODXA7DKT5ABW2QNRPLCGOS", "length": 8536, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "எல்லையோர தாக்குதலில் பெண் சாவு: இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\nவடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது உடந்தையாக இருந்த காதலனும் சிக்கினார்\nHome » உலகச்செய்திகள் » எல்லையோர தாக்குதலில் பெண் சாவு: இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்\nஎல்லையோர தாக்குதலில் பெண் சாவு: இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறிய தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி அளித்து வருகின்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு நேற்று முன்தினம் இந்திய வீரர்கள் அளித்�� பதிலடியில் பாகிஸ்தானின் பீர் கானா பகுதியை சேர்ந்த 65 பெண் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் பாகிஸ்தான் அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பொறுப்பு துணை தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறையில் தெற்கு ஆசியா மற்றும் சார்க் நாடுகளுக்கான இயக்குனராக பணியாற்றி வரும் முகமது பைசல் இந்த கண்டனத்தை பதிவு செய்தார்.\nஎல்லையில் இரு தரப்பும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய போதும் இந்தியா தொடர்ந்து எல்லை தாண்டிய தாக்குதல்களை நிகழ்த்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.\nPrevious: வங்கதேச பிரதமர் அலுவலகம் அருகே பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nNext: அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றம் தொடர்கிறது பாகிஸ்தான் அறிவிப்பு\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் – ஊழல் பிரிவு பொது மேலாளர்\nஅபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\nநான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n“சர்கார்” படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n”பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது” டுவிட்டரில் ரஜினிகாந்த் தகவல்\nநடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை மலையாள நடிகர் சங்கம் ஏற்று கொண்டது – மோகன்லால்\nசபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\n“இனி என்னுடைய 50 வயதில் சபரிமலை வருவேன்,” -சபரிமலையில் தமிழக சிறுமி பதாகை\nபஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-20T20:06:35Z", "digest": "sha1:3FVB5QDUFEA6EJPCRB4JS4LFRAEWLYNV", "length": 11892, "nlines": 148, "source_domain": "moonramkonam.com", "title": "யாத்திரை Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறை��்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 9\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 9\nTagged with: amarnath, boat house அமர்நாத், dal lake, gulmarg, kashmir, lake, pilgrimage, sarada devi temple, sonamarg, vaishnavodevi, ஆன்மீகம், கஷ்மீர், குல்மார்க், சாரதா தேவி கோவில், சோனாமார்க், யாத்திரை, வைஷ்ணவோதேவி யாத்திரை, ஷாரதா தேவி ஆலயம்\nதால் ஏரி அழகு ஏரியைத் [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 8\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 8\n ஸ்ரீநகர் சங்கராச்சாரியார் [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 7\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 7\nஈசனின்ஆசிர்வாதத்தால் பனி லிங்கம் தரிசனம் நல்லபடியாக [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 5\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 5\nTagged with: amarnath, lankar, lingam, pilgrimage அமர்நாத், vaishnavodevi, ஆன்மீகம், பனி, பனி லிங்கம், பால்டால், பிள்ளையார், யாத்திரை, லங்கார், வைஷ்ணவோதேவி\nபால்டால் அமர்நாத்யாத்திரையின் போதுகுறிப்பிடப்படவேண்டியஅம்சங்களில் ஒன்று–உணவு பற்றியதாகும் [மேலும் படிக்க]\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 5 – பாபா நளினி\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 5 – பாபா நளினி\nதிபெத்-உலகிலேயே மிக உயர்ந்த பீடபூமி இந்தப் [மேலும் படிக்க]\nதிருக்கயிலாய,மானசரோவர்,முக்தினாத் யாத்திரை- பயணக் கட்டுரைத் தொடர் – 1 – பாபா நளினி\nதிருக்கயிலாய,மானசரோவர்,முக்தினாத் யாத்திரை- பயணக் கட்டுரைத் தொடர் – 1 – பாபா நளினி\nTagged with: baba nalini, ganapathi, himalayas, kailash, manasarovar, mukthinath, nalini, payanak katturai, pilgrimage, series, shiva, tibeth, ஆனை முகத்தான், ஆன்மீகத் தொடர், இமயமலை, கணபதி, சிவன், சீனா, திபெத், திருக்கைலாயம், பயணக் கட்டுரை, பயணக் கட்டுரை தொடர், முக்தினாத், யாத்திரை, ஷிவா, ஹிமாலயா\nஎனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் [மேலும் படிக்க]\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப�� பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://rcpds.org/publiction.html", "date_download": "2018-10-20T20:15:21Z", "digest": "sha1:RFV4Y2NQALSKVYN77D57PUURD52KP6ZP", "length": 19918, "nlines": 149, "source_domain": "rcpds.org", "title": "RCPDS", "raw_content": "\nவளர் இளம் பருவத்தினர் நலம்\nஇளம் பருவத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்படும் உடல் மாற்றங்கள், உணர்ச்சி (மனம்) மற்றும் சமூக கண்ணோட்ட மாற்றங்கள், அவர்கள் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்ளுதல், உறவு முறைகளின் முக்கியத்துவம், பாலியல் கண்ணோட்டம், வாழ்க்கைத்துணை தேர்வு, நவீன தொழில் நுட்பத்தை ஆக்க பூர்வமாக பயன்படுத்திக் கொள்வது போன்றவற்றில் தெளிவினை ஏற்படுத்துதல்\nவளர் இளம் பருவத்தினர் நலம்\nஇளம் பருவத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்படும் உடல் மாற்றங்கள், உணர்ச்சி (மனம்) மற்றும் சமூக கண்ணோட்ட மாற்றங்கள், அவர்கள் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்ளுதல், உறவு முறைகளின் முக்கியத்துவம், பாலியல் கண்ணோட்டம், வாழ்க்கைத்துணை தேர்வு, நவீன தொழில் நுட்பத்தை ஆக்க பூர்வமாக பயன்படுத்திக் கொள்வது போன்றவற்றில் தெளிவினை ஏற்படுத்துதல்\nகுழந்தைகளுக்கான பேரிடர் பாதுகாப்பு பயிற்சி புத்தகம்\nகடந்த இருபது ஆண்டுகளில் இந்தியா பல்வேறு பேரிடர் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறது, குறிப்பாக நிலநடுக்கம், சுனாமி, கடும் வறட்சி, பெரும் வெள்ளம் மற்றும் வைரஸ் விஷகாய்ச்சல்களை சந்தித்துள்ளது. இது தவிர வழக்கமாக நிகழும் வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு, தொழிற்சாலை விபத்துக்கள், தீ விபத்துகள் போன்ற நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளது. இந்த பேரிடர் களால் ஆண்டொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் மிகவும் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களே ஆவர். குறிப்பாக குழந்தைகளே அதிக ஆபத்தை சந்திக்கக் கூடியவர்களாக உள்ளனர். இதுபோன்ற பேரிடர் அவசரகாலங்களில் அரசு மற்றும் அரசுசாரா தொ��்டு நிறுவனங்களுடன் இணைந்து KNH நிறுவனம் பல்வேறு நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக KNH நிறுவனம் பணிப்புரியும் பகுதிகளில் இது போன்ற அவசரகாலங்களில் மனிதாபிமான அடிப்படையிலான நிவாரண மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு முன்னுரிமைக் கொடுத்து பல்வேறு உதவிகள் மற்றும் நலத் திட்டங்களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்துவருகிறது. குழந்தைகளுக்கு என்று சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.\n'தண்ணீர் தட்டுப்பாடு, தண்ணீரை வீணடித்தல், மோசமான தண்ணீர் விநியோகம்\"; இதுபற்றி அநேகமாக எல்லா வீடுகளிலும் அன்றாடம் கேட்கும அம்மாக்களின் புலம்பல். உணவுப்பொருள் மற்றும் நுகர்பொருள் விலை ஏறிவிட்டால் அபாய சங்காக ஒலிக்கும் அப்பாக்களின் குரல். இறைந்து கிடக்கும் பாலித்தீன் பைகள், நாற்றம் பிடுங்கி எடுக்கும் குப்பைக் குவியல்கள் பற்றி ஒவ்வொரு குடும்பமும், ஒரு புகார் மனு வாசிக்கும். பருவநிலை மாற்றங்கள் குறித்தும் பருவங்கள் குறித்தும் சரியாக பாடம் எடுக்க முடியாமல் தடுமாறுவார்கள் பள்ளிக்கூட ஆசிரியர்கள். வராத பருவ மழை பற்றியும், விளையாத பயிர்பற்றியும், தேடியும் கிடைக்காத வேலை பற்றியும் கவலைப்படுவார்கள் விவசாயிகள். குழந்தைகளுக்கு வரும் ஊர்பேர் தெரியாத நோய்கள்பற்றி மீண்டும் விசனப்படுவார்கள் அம்மாக்கள்.\nதட்பவெப்பநிலை மாற்றம் என்பது, இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாக நாம் பயன்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பு. மேலும் பல்லுயிர் பெருக்கம் போன்றவற்றை நாம் அழித்ததால் ஏற்பட்ட விளைவு.மனித உரிமைகள், குழந்தை உரிமைகள், இயற்கையுடன் நாம் வைத்துள்ள உறவு, வரும் தலைமுறைகளுக்கு இந்த வளங்களை மீதம் விட்டுச்செல்ல வேண்டும் என்ற நியாயமான உணர்வு, ஒற்றுமை உணர்வை கட்டிக்காத்தல், உண்மை நிலையை அறிதல், இவற்றின் பின்புலத்தில் உள்ள அறிவியல் உண்மைகளை புரிந்துகொள்ளுதல், இந்த உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஒரு சிலரால் குழந்தை உரிமைகள் எப்படி மீறப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்ளுதல்,\nகுழந்தைகளால் நடத்தபடும் இயற்கைசார் வேளாண்மை கற்றல் மையம்\nஉலகத்தில் உயிரினங்கள் தோன்றிய காலகட்டத்திலேயே உயிர் வாழ்வதற்கு அடிப்படையான தேவைகளாக இருப்பது நம் பஞ்சபூதங்கள் என்று அழைக்கும் நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் வான்வெளி என்ற இயற்கை ஆதாரங்களே. உயிரினங்கள் என்று பார்க்கும் போது புல், பூண்டில் தொடங்கி மனிதன் வரை உள்ள அனைத்து உயிரினங்களும் இதில் அடங்கும்.\nஉயிரினங்கள் அனைத்தும் தாங்கள் உயிர் வாழ்வதற்கு பஞ்சபூதங்களாகிய இயற்கை ஆதாரங்களுக்கு உள்ள தொடர்பை பொருத்தே அமைகின்றது. இயற்கை ஆதாரங்கள் சாதகமாக உள்ள போது அதன் மூலம் மனிதன் மற்றும் உயிரினங்கள் பயன் அடைகின்றனர். இயற்கையை முறையாக பயன்படுத்தும் பொழுது அது மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் அழிவை ஏற்படுத்துவதில்லை.\nஉலகில் உள்ள மக்கள் தொகையில் சரிபாதியுள்ள குழந்தைகள் தான் எதிலும் எப்பவும் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர் தொழிலாளர்கள், பள்ளிகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டவர் களாகவும், கடத்தப் படுபவர்களாகவும், பல்வேறு நோய்களுக்கு ஆளாகக்கூடியவர் களாகவும், எளிதில் பாதிப்புக்குள்ளாகும் பிரிவினராகவும் உள்ளனர். இந்தச் சூழலில் புவிவெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு குறித்தும், அது பிற்காலத்தில் ஏற்படுத்தப் போகும் அபாயங்கள், பாதிப்புகள் குறித்தும் அது பிற்காலத்தில் ஏற்படுத்தப் போகும் அபாயங்கள், பாதிப்புகள் குறித்தும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2018/04/blog-post_18.html", "date_download": "2018-10-20T18:49:58Z", "digest": "sha1:ZVR225HYJIYFNTMSKEDD7225BKEWPFIT", "length": 20584, "nlines": 157, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : தூக்கிய திருவடி – சிறுகதை", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nதூக்கிய திருவடி – சிறுகதை\nஜெயந்தி காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிழம்பிவிடுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கு ‘பாய்’ சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். மெல்லிய இருட்டு. கதவைப் பூட்டிவிட்டு காரில் ஏறப் போனவள் பதறியடித்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடிவந்தாள்.\n“காரைக் காணவில்லை. ஓடியாங்கோ எல்லாரும்”\nசில மாதங்களாக இங்கே விநோதமான கார்த் திருட்டுகள் நடக்கின்றன. நம்பர்பிளேற் திருட்டு, காருக்கு கல்லுகளை அடுக்கிவிட்டு நான்கு ரயர்களையும் கழட்டிக் கொண்டு போதல், பெற்றோலை உறுஞ்சி எடுத்தல் போலப் பல வகை.\n“பதறாதையப்பா. முதலிலை வேலை செய்யிற இடத்துக்கு இண்டைக்கு வேலைக்கு வரேலாது எண்டு சொல்லும். பிறகு பொலிசுக்கு அடிப்பம்” என்றான் கணவன் குமரேசன்.\nபிள்ளைகள் வீட்டில் இடி விழுந்தாலும் எழும்ப மாட்டார்கள்.\nபொலிசுக்குச் சொன்னார்கள். அவர்கள் விபரங்களைக் கேட்டுப் பதிந்து கொண்டார்கள். கிடைத்தால் அறிவிப்போம் என்றார்கள். அவர்களுக்கு இவற்றைவிட நாட்டில் வேறு எக்கச்சகமான சங்கதிகள் இருக்கு.\n“ஆரோ தறுதலையள் விளையாட்டுக்குச் செய்திருக்குதுகள். உந்தக் காரைக் கொண்டுபோய் என்ன செய்யப் போறான்கள். பெற்றோல் முடிய எங்கையேன் விட்டிட்டுப் போவான்கள். காரும் புதுசில்லைத்தேனே\n“புதுக்கார் இல்லையெண்டாலும் என்ரை ராசியான கார். ஒருநாளும் எனக்குப் பிரச்சினை தந்தது கிடையாது. இஞ்சை வந்து என்ரை உழைப்பிலை வாங்கின முதல் கார்” பெருமிதம் பேசினாள் ஜெயந்தி.\nஇன்சூரன்ஸ் கொம்பனிக்கு ரெலிபோன் செய்து விபரத்தை அறிவித்தார்கள்.\n“இரண்டு கிழமைகள் பொறுத்திருங்கள். அதன் பின்னர்தான் ஏதாவது செய்ய முடியும்” அவர்கள் சொன்னார்கள்.\nகாரை ஜெயந்தி ஃபுல் இன்சூரன்ஸ் செய்திருந்தாள். ஏறக்குறைய ஒரு இலட்சம் கிலோமீற்றர்கள் ஓடிவிட்டது. கார் கிடைக்காவிட்டால் பத்தாயிரம் டொலர்கள் கிடைக்கும். குமரேசன் கார் கிடைக்கக் கூடாது என விரும்பினான். ஜெயந்தி கார் வேண்டும் என தினமும் கடவுளைப் பிரார்த்தித்தாள்.\nபலன் கிட்டவில்லை. இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் பத்தாயிரம் டொலர்கள் கிடைத்தன. அத்துடன் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் அந்தக் காரின் கணக்கை மூடிவிட்டார்கள்.\nகணக்கை மூடி மூன்றாம் நாள், கன்பரா நகரத்தில் கார் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தகவல் சொன்னார்கள்.\nஅது அவர்களுக்கு புதிய தலையிடியைக் கொடுத்தது. இனி என்ன செய்யலாம் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டார்கள்.\n”காரின் பெறுமதி உண்மையிலை இப்ப பத்தாயிரம் வராதப்பா உனக்கு லக். இத்தோடை உந்தக் காரைக் கை கழுவி விடு ஜெயந்தி” என்றான் குமரேசன்.\n“முடியாது. எனக்கு அந்தக் கார் தான் வேண்டும்” பிடிவாதம் கொண்டாள் ஜெயந்தி.\nஇன்சூரன்ஸ் கொம்பனியுடன் தொடர்பு கொண்டபோது, ”கணக்கை மூடியாகிவிட்டது இனி ஒன்றும் செய்யமுடியாது. அக்‌ஷிடென்ற் கார்கள் ஏலம் விடப்படும் கொம்பனிக்கு நாங்கள் உங்கள் காரையும் அனுப்புவோம். விருப்பமானால் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்” என்று சொல்லி அவர்களின் முகவரி தொலைபேசி எண்களைக் கொடுத்தார்கள்.\nஏலம் விடும் கொம்பனியுடன் தொடர்பு கொண்டாள் ஜெயந்தி.\n“எனக்கு என்னுடைய கார் வேண்டும். அது என் ராசியான கார்\nஎவ்வளவு என்றாலும் பரவாயில்லை” ஜெயந்தி சொல்ல அவர்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது.\n“அப்படி ஒன்றும் செய்யமுடியாது. உங்களுடைய காரும் அக்‌ஷிடென்ற் பட்ட கார்களுடன் ஒன்றாக ஏலத்திற்கு வரும். ஏலம் போட்டு எடுங்கள். பொதுவாக ஆயிரம் இரண்டாயிரம் டொலர்களுக்குள்தான் வரும்.”\nஆயிரம் இரண்டாயிரம் டொலர்களுக்குள் தான் வரும் என்ற செய்தி ஜெயந்திக்குப் பாலை வார்த்தது. ஏற்கனவே பத்தாயிரம் பெற்றுவிட்டாள். உஷாரானாள். சொந்தக் காரையே ஏலத்தில் எடுக்க வேண்டிய தலைவிதி.\nகுமரேசன் எது சொன்னாலும் பிரச்சனை தலைவிரித்தாடும் எனப் பயந்து ஜெயந்தியின் செயல்கள் எல்லாத்துக்கும் ஆமாப் போட்டான்.\nஏலம் நடைபெறும் நாள் வந்தது. காரை எப்படியாயினும் வாங்கியே ஆக வேண்டும் என்ற தோரணையில் குமரேசனும் ஜெயந்தியும் புகையிரதம் மூலம் வந்திருந்தார்கள். ஏலத்தில் விடப்படும் வாகனங்களைப் பார்வையிட ஒரு மணி நேரம் ஒதுக்கியிருந்தார்கள். ஜெயந்தியின் காரின் முன்புறம் சிறிது சேதமடைந்திருந்தது.\nஎத்தனையாவது காராக இவர்கள் கார் வரும் என்பது தெரியாததால் ஆரம்பம் முதலே காத்திருந்தார்கள். கார்கள் ஒவ்வொன்றாக ஏலத்திற்கு வரத் தொடங்கின. ஒவ்வொரு வாகனமும் குற்றியிரும் குலையுயிருமாக இன்னொரு வாகனத்தில் ஏறி வந்து கொண்டிருந்தன. வாகனங்களைப் பார்க்கப் பார்க்க பகீரென்று இருந்தது ஜெயந்திக்கு. குமரேசன் கண்ணை மூடி ஒண்றரைக் கண்ணால் பார்த்தான். எந்தக் காரும் 1500 டொலர்களுக்கு மேல் விலை போகவில்லை.\nஜெயந்தியின் கார் வந்ததும், “ஃபைவ் ஹன்றட் டொலர்ஸ்” என்று கத்தியபடியே கையைத் தூக்கினாள் ஜெயந்தி. ஏலம் தொடங்கி இரண்டு மணித்தியாலங்கள் அப்படியொரு பெண்மணி அங்கே நிற்கின்றாள் என்பதை அறிந்திராத எல்லோரும் அவளை வினோதமாகப் பார்த்தார்கள். அதன்பின்னர் தூக்கிய கையைக் கீழ் இறக்கவில்லை ஜெயந்தி. ஒரு சீனாக்காரன் 2000 டொலர் வரையும் ஏற்றிவிட்டு நாக்கைத் தொங்கப் போட்டான். ஜெயந்திக்கும் குமரேசனுக்கும் ஒரே சந்தோசம்.\n“டேவிட்… நாலாயிரம் டொலர்கள். டேவிட் நாலாயிரம் டொலர்கள்” எனச் சத்தமிட்டான் ஏலம் கூறுபவன். ஜெயந்தி, யார் அந்த டேவிட் என நாலாபுறமும் தேடினாள். அப்படி ஒருவரையும் அ���்கு காணவில்லை. எல்லாரும் அங்கே ஒரு மூலையில், இதுவரையும் தேடுவாரற்றுக் கிடந்த கொம்பியூட்டர் ஒன்றின் ஸ்கிரீனைப் பார்த்தபடி இருந்தார்கள்.\nஅப்போதுதான் இன்ரனெற் மூலமும் ஏலம் கேட்கலாம் என்பதை ஜெயந்தியும் குமரேசனும் அறிந்து கொண்டார்கள். ஜெயந்தி விடவில்லை. அவனுடன் போட்டி போட்டாள். எல்லோரும் ஜெயந்தியைப் பார்த்தபடி இருந்தார்கள். அந்தப் பார்வை அவளுக்கு நட்டுக் கழன்றுவிட்டது என்பதான பார்வை.\nகடைசியில் ஆறாயிரம் டொலர்கள் வரை ஏற்றிவிட்டு டேவிட் ஒழிந்து கொண்டான். ஜெயந்தி ஆறாயிரத்து நூறு டொலர்கள் கொடுத்து காரைப் பெற்றுக் கொண்டாள்.\n”நீர் அண்டைக்கு ஒக்சன் நடத்துறவனோடை கதைக்கேக்கை, எவ்வளவு எண்டாலும் பரவாயில்லை. எனக்குக் கார்தான் வேணும் எண்டு சொன்னீர். அதுதான் அவன் விளையாடி இருக்கிறான். தன்ரை நண்பர் ஒருத்தனைக் கொண்டு இன்ரனெற் மூலம் ஏலத்தைக் கூட்டிவிச்சிருக்கிறான்.”\n“அவன் கூட்டட்டும். எனக்குத்தானே தெரியும் என்ரை காரின்ரை பெறுமதி. இன்சூரன்ஸ்காரன் எவ்வளவு தந்தவன் எண்டதை மறந்திட்டியளே ஒருநாளும் என்ரை கார் பிரச்சினை தந்ததில்லை. தெரியும் தானே ஒருநாளும் என்ரை கார் பிரச்சினை தந்ததில்லை. தெரியும் தானே\n“தூக்கிய திருவடி என்று கேள்விப்பட்டிருக்கிறன். இண்டைக்குத்தான் தூக்கிய திருக்கையைப் பார்த்திருக்கிறன்” என்று நக்கலடித்தான் குமரேசன்.\nவித்தியாசமான கதைக்களன். புதுமையான கரு. வாழ்த்துகள்.\nஹா.. ஹா... வாழ்த்துக்கள்.. இதெல்லாம் வியாபாரத் தந்திரம்..\nwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US\nஉங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.\nசுவர்சியமான கதை. இங்கு வாழும் எங்கள் பெண்களின் பிடிவாதத்தை\nதூக்கிய திருவடி – சிறுகதை\nமொழியியல் விருதினைப் பெற்றுக்கொள்கின்றார் ஜெயராமசர...\n' உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018' - (வள்ளுவ��ா...\nஇது என்ன புதுக்கதை – சிறுகதை\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/crime/news/Robbers-dig-tunnel-decamp-with-Rs-40L-worth-valuables", "date_download": "2018-10-20T19:33:31Z", "digest": "sha1:FWP7KJN37EMOUPA6PRWPVZVCLYVQB3FL", "length": 7736, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "Robbers-dig-tunnel-decamp-with-Rs-40L-worth-valuablesANN News", "raw_content": "வங்கியில் சுரங்கப்பாதை தோண்டி ரூ.40 லட்ச மதிப்புள்ள பொருட்கள் திருட்டு\nவங்கியில் சுரங்கப்பாதை தோண்டி ரூ.40 லட்ச மதிப்புள்ள பொருட்கள் திருட்டு\nமும்பை: மும்பையில் 25 அடி சுரங்கப்பாதை தோண்டி ஒரு தேசிய வங்கியில் இருந்த 30 லாக்கர்களை உடைத்து சுமார் 40 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ஒரு கொள்ளை கும்பல் திருடிச்சென்றுள்ளது.\nமராட்டிய மாநிலம் நவிமும்பை அருகில் ஜுனிநகர் பகுதியில் பரோடா வங்கிக்கு சொந்தமான ஒரு கிளை அமைந்துள்ளது. இந்த வங்கி இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் மீண்டும் நேற்று திறக்கப்பட்டது. அப்போது அந்த வங்கியின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சில பாதுகாப்பு பெட்டகங்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அருகில் இருந்த கடையில் இருந்து வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறை வரையில் சுமார் 25 அடி தூரத்திற்கு சுரங்கப்பாதை தோண்டி திருடர்கள் கொள்ளையடித்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.இந்த கொள்ளை சம்பவத்தில் வங்கியில் உள்ள 225 லாக்கர்களில் 30 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த சம்வத்தில் திருடுபோன பொருட்களின் சரியான மதிப்பு குறித்து இன்னும் கணக்கிடப்படவில்லை.\nஅந்த வங்கியில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவில் பார்ப்பதுபோல் சுரங்கப்பாதை தோண்டி வங்கி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nவிஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து\nநேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு\nமுட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்த ஐகோர்ட்\nபேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்\nஆக.29-ல் ஈரோடுக்கு செல்கிறார் கவர்னர்\nவங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/jan/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2844193.html", "date_download": "2018-10-20T20:21:08Z", "digest": "sha1:SCZOS7O7TQF6NRDCIHCFGEIOIYOSWWHA", "length": 5918, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nBy DIN | Published on : 13th January 2018 09:24 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெருந்துறை பேரூராட்சி சார்பில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியர் (பொ) சு.பிரசாத் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் டி.ராஜேந்திரன், விழாவையொட்டி நடைபெற்ற கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசப��ிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/06/22.html", "date_download": "2018-10-20T19:22:59Z", "digest": "sha1:3TS5Y57HD36YSOWOFFCCGFTFNOK2H75C", "length": 16064, "nlines": 179, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி-பொருத்துக(சொல்லும் பொருளும்)பாகம்-22 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » காற்று , செரு , டி.என்.பி.எஸ்.சி , பொதுத்தமிழ் , போர் , மாருதம் » டி.என்.பி.எஸ்.சி-பொருத்துக(சொல்லும் பொருளும்)பாகம்-22\nகொடுத்திருக்கும் சொல்லுக்கு பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து பொருத்த வேண்டும்.\nநூலின் பெயரைக் கொடுத்து அந்நூல் ஆசிரியரைத் தேடிப் பொருத்த வேண்டும். எனவே நிறைய சொற்களையும் அவற்றிற்கான பொருளையும் நிறைய நூல்களையும் அதன் ஆசிரியர்களையும் தெரிந்திருத்தல் அவசியமாகும்.\nசொல்லும் பொருளும் சொல்லும் பொருளும்\nமாருதம் - காற்று செரு - போர்\nசெறு - வயல் வேய் - மூங்கில்\nதவ்வை - மூதேவி மஞ்ஞை - மயில்\nபுரை - குற்றம் தீயுழி - நரகம்\nதாளாண்மை - முயற்சி களிறு - ஆண் யானை\nபிடி - பெண் யானை அசவாமை - தளராமை\nஉகிர் - நகம் ஏதம் - துன்பம்\nகூலம் - தானியம் புரவி - குதிரை\nமல்லல் - வளப்பம் உம்பர் - தேவர்\nகுருசு - சிலுவை மருள் - மயக்கம்\nதொழும்பர் - தொண்டர் நறை - தேன்\nஅண்டர் - தேவர் தொடை - மாலை\nஅஞ்சுமின் - கூற்றம் களி - மகிழ்ச்சி\nஅறிமின் - அறநெறி வட்டு - சூதாட்டக்கருவி\nபொறுமின் - கடுஞ்சொல் மறு - குற்றம்\nதகவு - நன்னடத்தை பூதலம் - உலகம்\nமுண்டகம் - தாமரை படி - நிலம்\nகமுகு - பாக்கு பொருப்பு- மலை\nமத்தமான் - யானை கால் - காற்று\nஉழை - மீன் வாவி - குளம்\nகிளைஞர் - உறவினர் காளர் - காடு\nசிவிகை - பல்லக்கு தீம் - இனிமை\nகொண்டல் - மேகம் பிணிமுகம் - மயில்\nதார் - மலை தரு - மரம்\nபுள் - பறவை விழுமம் - சிறப்பு\nவரை - மலை மரை - மான்\nவிசும்பு - வானம் நல்குரவு - வறுமை\nசலம் - வஞ்சனை கஞ்சம் - தாமரை\nஊற்றுழி - துன்புறும் காலம் நுதல் - நெற்றி\nகேழல் - பன்றி புனை - தெப்பம்\nசோரன் - திருடன் ஏறு - ஆண்சிங்கம்\nபிணவு - பெண் பல்லவம் - தளிர்\nபொலம் - அழகு நாவாய் - படகு ,கப்பல்\nஆகடியம் - ஏளனம் பூதலம் - உலகம்\nநன்னார் - பகைவர் வித்து - விதை\nநகை - சிரிப்பு ஞாலம் - உலகம்\nமாசு - குற்றம் கோதை - மாலை\nபுனல் - நீர் தத்தை - கிளி\nதொன்மை - பழமை படை - அடுக்கு\nஓங்க - உயர பள்ளி - படுக்கை\nபளு - சுமை விசை - வேகம்\nவெற்பு - வந்தனை குழவி - குழந்தை\nவடு - தழும்பு சென்னி - தலை\nபண் - இசை புள் - பறவை\nநாண் - கயிறு மேதினி - உலகம்\nபார் - உலகம் மாறன் - மன்மதன்\nசினம் - கோபம் கஞ்சம் - தாமரை\nபுரவி - குதிரை ஒழுக்கு - ஒழுக்கம்\nகளி - யானை அன்ன - போல\nமறவன் - வீரன் ககம் - பறவை\nயாக்கை - உடல் பீழை - பழி\nநலிவு - கேடு தகவு - நன்னடத்தை\nமாடு - செல்வம் காணம் - பொன்\nஅனல் - தீ, நெருப்பு சுடலை - சுடுகாடு\nதாரம் - மனைவி சாந்தம் - சந்தனமுகம்\nவிழைதல் - விருப்பம் தறு - வில்\nகுரவர் - ஆசிரியர் கூவல் - கிணறு\nசுரும்பு - வண்டு சீலம் - ஒழுக்கம்\nஇடுக்கண் - துன்பம் செய் - வயல்\nதுன்று - செறிவு மடு - ஆழமான நீர்நிலை\nகமடம் - ஆமை வேணி - சடை\nமேலும் சொற்களைத் தெரிந்து கொள்ள பள்ளி தமிழ்ப் பாடநூலிலுள்ள அருஞ்சொற்பொருள் பகுதியினை வாசியுங்கள்..\nஅடுத்த பதிவில் நூல்களையும் நூலாசிரியர்களையும் காணலாம்.\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nபதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: காற்று, செரு, டி.என்.பி.எஸ்.சி, பொதுத்தமிழ், போர், மாருதம்\nபடிக்கும் காலத்தில் நிறைய சொல்லுக்கு அர்த்தம் தெரிந்து வைத்திருப்பதுண்டு இப்போது எவையுமே ஞாபகத்தில் இல்லை., தொடருங்கள் தங்கள் சேவையை ..\nநீ....ண்ட நாளைக்கு அப்புறம் வெளிவருகிற பதிவு. ரொம்ப உபயோகமா இருக்கு. நன்றி. அடுத்தடுத்த பதிவுகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்.\nபல பேர்களை ஞாபகம் வைத்து கொள்ள முடிய வில்லை.\nமன பாடம் தான் செய்ய வேண்டும் போல.paarkalaam.\nகருத்துரை��் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nடி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2018-10-20T19:17:49Z", "digest": "sha1:ELBKXL5AFZTALSTVX7ZGXFM53PZPGKUX", "length": 6925, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "உணவு காளான் உற்பத்தி பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉணவு காளான் உற்பத்தி பயிற்சி\nநீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2014 மே 13-ம் தேதி உணவு காளான் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் க. சோழன் புதன்கிழமை வெளிட்ட செய்திக்குறிப்பு:\nநீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2014 மே 13-ம் தேதி உணவு காளான் உற்பத்தி குறித்த ஒரு நாள் நிலையப் பயிற்சி நடைபெறவுள்ளது.\nபயிற்சியில் காளான் வகைகள், மருத்துவ குணங்கள், உற்பத்தி முறைகள், மதிப்பூட்டப்பட்ட உணவு பொருள்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்து செயல்விளக்கத்துடன் பயிற்சியளிக்கப்படவுள்ளது.\nபயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 04367260666 தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிலோ தங்களது பெயர்களை பதிவுசெய்து கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை மரத்தில் ஏற பயிற்சி\nபால் காளான் வளர்ப்பு: மாதம் ரூ. 2 1/2 லட்சம் வருமா...\nஇயற்கை விவசாயத் தொழில்நுட்ப பயிற்சி...\nகிருஷ்ணகிரியில் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி...\nPosted in காளான், பயிற்சி\nகொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் நுட்பங்கள் →\n← விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை இலவச பயிற்சி\nOne thought on “உணவு காளான் உற்பத்தி பயிற்சி”\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-honda-cr-v-launched-india-at-rs-28-15-lakh-specifications-features-images-016057.html", "date_download": "2018-10-20T20:00:03Z", "digest": "sha1:NNKTZ6677B6DMUID6UA4OK5VHROK4ISX", "length": 21371, "nlines": 348, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஹோண்டா சிஆர்வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்��ளின் சொர்க்கபூமி - வாங்க\nபுதிய ஹோண்டா சிஆர்வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nநீண்ட தாமதத்திற்கு பின்னர், புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிரிமியம் எஸ்யூவி செக்மென்ட்டில் களம் புகுந்திருக்கும் இந்த புதிய காரின் சிறப்பம்சங்கள், எஞ்சின் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nமுதல்முறையாக ஹோண்டா சிஆர்வி கார் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடல் ஒரே ஒரு வேரியண்ட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும். 7 இருக்கை வசதி கொண்ட மாடல் டீசலில் மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.\nபுதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் முகப்பில் முத்தாய்ப்பான விஷயமாக ஹோண்டா நிறுவனத்தின் வலிமையான க்ரோம் சட்டத்துடன் கூடிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனனி விளக்குகள், சில்வர் வண்ணத்திலான ஸ்கிட் பிளேட் மற்றும் வலிமையான பம்பர் அமைப்புடன் முகப்பு வசீகரிக்கிறது.\nபக்கவாட்டில் பழைய மாடலின் டிசைன் தாத்பரியங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் டி பில்லர் மற்றும் வலிமையான வீல் ஆர்ச்சுகளுடன் இதன் அலாய் சக்கரங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஜன்னல்களை சுற்றிலும் ஒருங்கிணைக்கும் வகையில், க்ரோம் பீடிங் அழகு சேர்க்கிறது. காரை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் எஸ்யூவிக்கு உரிய அம்சமாக காட்சி தருகிறது.\nபின்புறத்தில் டெயில் க்ளஸ்ட்டர் முற்றிலும் புதிதாகவும் அழகாகவும் காட்சி தருகிறது. பின்புறத்தில் சுறா துடுப்பு ஆன்டென்னா, பின்புற கதவில் கொடுக்கப்பட்டு இருக்கும் க்ரோம் பட்டை, ஸ்கிட் பிளேட் போன்றவையும் மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.\nஉட்புறம் மிக மிக பிரிமியமாக காட்சி தருகிறது. ஹோண்டா கார்களுக்கு உரிய தரம் ஒவ்வொரு பகுதிகளிலும் இழைந்தோடுகிறது. இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இது சப்போர்ட் செய்யும். ட��எஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி போர்ட், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் போன்றவை இதன் முக்கிய சிறப்பம்சங்கள்.\nபுதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியில் அதிக தரம் மிக்க லெதர் இருக்கைகள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதி, இரண்டாவது மூஇன்றாவது வரிசைக்கான ஏசி வென்ட்டுகள், உயர்தர மர அலங்கார வேலைப்பாடுகளுடன் மிக பிரிமியமாக இருக்கிறது.\nஇந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், சிறப்பான கையாளுமையை பெறுவதற்கான அஜில் ஹேண்ட்லிங் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, தடத்தை காட்டும் கேமரா ஆகிய ஏராளமான பாதுகாப்பு அம்சஙகள் உள்ளன.\nபுதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் 2.0 லிட்டர் ஐ-விடெக் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 151 பிஎச்பி பவரையும், 189 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nமுதல்முறையாக சிஆர்வி எஸ்யூவி இந்தியாவில் டீசல் மாடலிலும் வந்துள்ளது. டீசல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வழஹ்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடல் 2 வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திலும், டீசல் மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷன்களுடன் வந்துள்ளது.\nபெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14.4 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 19.5 கிமீ மைலேஜையும் வழங்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.\nபுதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி ஒயிட் ஆர்ச்சிட் பியர்ல், ரேடியண்ட் ரெட், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், மாடர்ன் ஸ்டீல் மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் ஆகிய 5 வண்ணங்களில் தேர்வுக்கு கிடைக்கும்.\nபுதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் பெட்ரோல் 2 வீல் டிரைவ் மாடல் ரூ.28.15 லட்சத்திலும், பெட்ரோல் ஆல் வீல் டிரைவ் மாடல் ரூ.30.65 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.32.75 லட்சத்திலும் விற்பனைக்கு கிடைக்கும். டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் ஆகிய முன்னணி மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kamal-haasan-is-all-set-to-meet-congress-president-rahul-gandhi-320343.html", "date_download": "2018-10-20T19:56:01Z", "digest": "sha1:ZMO4QQMXRU7O4TWSEJMORICNSVJKO6FX", "length": 12187, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்-வீடியோ\nமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் பதிவுக்காக கமல்ஹாசன் டெல்லி வந்துள்ளார்.\nஇன்று காலை தேர்தல் ஆணையர் அலுவலகம் சென்ற அவர் இதுதொடர்பாக உரிய அதிகாரியைச் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தமிழக பிரச்சினைகள் குறித்து பதிலளித்தார்.\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்-வீடியோ\nதரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தியதே இல்லை... ஆசிப் பிரியாணி உரிமையாளர் -வீடியோ\nசின்மயிக்காக பேசும் லட்சுமி ராமகிருஷ்ணன்-வீடியோ\nவைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்: சின்மயி பேட்டி-வீடியோ\nமறக்க முடியாத நடிகை ஸ்ரீவித்யா-வீடியோ\nசென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பேட்டி-வீடியோ\nகாங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து கமல் விளக்கம்-வீடியோ\nசபரிமலையில் 52 வயது பெண்ணை தடுத்து, பின்னர் விட்ட போராட்டக்காரர்கள்-வீடியோ\nநடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை பாலியல் புகார்-வீடியோ\nதிண்டிவனம் மற்றும் மதுரை அருகே நடந்த இரு வேறு கார் விபத்துகள்-வீடியோ\nஇறந்த மகனுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பெற்றோர்-வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர��கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilputhakalayam.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-20T19:35:54Z", "digest": "sha1:7Y3CT62BGI2X7RVLPTDNCJ4M5TNFKRPO", "length": 50432, "nlines": 203, "source_domain": "tamilputhakalayam.wordpress.com", "title": "அகிலன் | தமிழ்ப்புத்தகாலயம் வலைப் பூக்கள்", "raw_content": "\nபடிக்க ,பரிசளிக்க,படித்துப் பயன் பெற…\nஅகிலனின் ” வேங்கையின் மைந்தன் ” நாவல் வழி – அகிலன்கண்ணன் பார்வையில்\nPosted in புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம், புத்தகங்கள், விருது பெற்ற எமது வெளியீடுகள், tagged akilan, அகிலன், அகிலன்கண்ணன், கங்கை கொண்டசோழபுரம், தஞ்சை, நாவல், ராஜேந்திரர், வேங்கையின் மைந்தன், chola dynasty, fiction, history, novels, rajendra chola on July 25, 2014| Leave a Comment »\nராஜேந்திரர் ஆயிரமாவது விழா ஒட்டிய நினைவுகள் – சோழ புரம்- முடிகொண்ட சோழபுரம் – கங்கை கொண்டசோழபுரம் –\nஅகிலனின் ” வேங்கையின் மைந்தன் ” நாவல் வழி – அகிலன்கண்ணன் பார்வையில்:\nஅகிலன் அவர்கள் இந்த நாவலை எழுதும் முன் தஞ்சை, புதுகை , பழையாறை, நார்த்தாமலை, சித்தன்னவாசல், விராலிமலை, கொடும்பாளூர், தராசுரம் ,கங்கைகொண்ட சோழபுரம் எனத் தமிழகப் பகுதிகள் பலவற்றையும் மற்றும் இலங்கையையும் சென்று பார்த்து வந்து , குறிப்பெழுதி , படம்பிடித்துச் செய்தி சேகரித்து , மயிலை சீனி வேங்கடசாமி மற்றும் பலரது நூல்கள் நுணுகி ஆய்வு செய்தார்.\nவேங்கையின் மைந்தன்( பக் 348 – 353 , 539- 546 )\nபழையாறைக்கு வடக்கே இரு காத தூரம் – சோழபுரம் எனும் படைவீட்டுக் குடியிருப்பு . பொன்னி வள நாட்டை ஒட்டியிருந்தும் அந் நதியின் வளம் அந்த மண்ணுக்கு எட்டவில்லை . கருவேலங் காடு , புஞ்சை வயல், முட் புதர் . அங்கங்கே திட்டுத் திட்டாய்ப் பயிற்சிக் களங்கள்.\nஈழப் போர்க்களத்தில் உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் கூட்டம் மா மன்னரைச் சூழ தம் துன்பம் மறந்து , வாழ்த்தொலி …\nவடதளியான சிவன் கோயில் கீழ் வாசலுக்கு முன் பெரும்\nமேடையிலிருந்து முழங்குகி���ார் ராஜேந்திரர் :\n“ என் அருமை மக்களே ஈழப் போரில் உயிர் துறந்த அத்தனை வீரர்களுக்கும் முதலில் நாம் அஞ்சலி செலுத்துவோமாக ஈழப் போரில் உயிர் துறந்த அத்தனை வீரர்களுக்கும் முதலில் நாம் அஞ்சலி செலுத்துவோமாக\nஅவர்களுக்கு நான் வீரக் கல் நாட்டப் போவதில்லை .அவர்களின் நினைவாகத் தஞ்சைப் பெரிய கோவிலைப் போல ஒரு மாபெரும் கோயில் சோழபுரத்தில் எழுப்பப் போகிறேன். ஒரு நூற்றாண்டு காலமாகத் திரும்பாதிருந்த முடியை அவர்கள் நமக்குத் திருப்பித் தந்து வெற்றி அளித்திருக்கிறார்கள் . முதல் வெற்றியைத் தேடித் தந்த வீரர்களின் மத்தியில் விரைவில் நானே என் தலைநகரத்தை அமைத்துக்கொள்ளப் போகிறேன் . சோழபுரம் விரைவில் நமது சாம்ராஜ்ஜியத்தின் தலை நகரமாகும்.காவேரிச் செழிப்பின் வளைப்பதை விட , என் வீரர்களை வளர்க்கும் கருவேலங் காட்டின் முட் புதரே எனக்குச் சிறந்த இடம் – தயங்காதீர்கள் நாம் நினைத்தால் செய்ய முடியாத செயல் ஒன்றும் இல்லை . மாபெரும் புதிய நகரம் ஒன்றை உருவாக்கி , அதன் மத்தியில் இமயம் போன்ற ஒரு கோயிலை எழுப்பி எல்லையில் கங்கையைப் போன்ற ஏரி வெட்டி நீர் நிரப்புவோம் .சோழபுரத்துக்குப் புத்துயிர் கொடுத்து நாமும் புத்துயிர் பெறுவோம் நாம் நினைத்தால் செய்ய முடியாத செயல் ஒன்றும் இல்லை . மாபெரும் புதிய நகரம் ஒன்றை உருவாக்கி , அதன் மத்தியில் இமயம் போன்ற ஒரு கோயிலை எழுப்பி எல்லையில் கங்கையைப் போன்ற ஏரி வெட்டி நீர் நிரப்புவோம் .சோழபுரத்துக்குப் புத்துயிர் கொடுத்து நாமும் புத்துயிர் பெறுவோம்\nராஜேந்திரர் கருவில் உருவான கங்காபுரி\n( அகிலனின் “வேங்கையின் மைந்தன் ” இரண்டாம் பாகம் பக் 406 – 412 , மூன்றாம் பாகம் 539 – 545 )\nதஞ்சையில் ராஜ ராஜேச்வரத்தை உருவாக்கிய பெரிய சிற்பியார் புகழுடம்பெய்தி விட்டதால் , அவரது புதல்வர் திருச் சிற்றம்பலச் சிற்பியாருக்கு அந்த வாய்ப்புக் கிட்டியது .\nநான்கு வாரங்களில் களிமண் படிவம் வார்க்கப் பெற்றது சிற்பியின் கலைக் கூடத்தில் சுற்றுப்புறச் சுவர்களில் ஆங்காங்கே திரைச் சீலைகளில் நகரத்தின் தோற்றம் ஒவ்வொரு கோணத்தில் \n களிமண் பிரதியில் தோன்றும் இந்த உயிர்த் துடிப்பைக் கருங்கல்லுக்குள் உங்களால் மாற்றிவிட முடியுமா\nதுணை நின்றால் இவ் வுலகில் எதைத்தான் சாதிக்க முடியாது தங்களது தந்தையார் அருள்மொ���ித் தேவர் காலத்துக்குப் பிறகு , தாங்கள் இந்த நாட்டில் அதனினும் பன்மடங்கு சீரும் சிறப்பும் வளரப் பாடுபடுகிறீர்கள் . மா மன்னருக்குள்ளது போன்ற அதே ஆவல் இந்த ஏழைச் சிற்பியிடமும் உண்டு .தஞ்சைப் பெரிய கோயிலின் ஆண்மையும் கம்பீர மிடுக்கும் இந்த உலகம் உள்ள அளவும் நிலைத்து நிற்கக் கூடியவை . ஆனால் , கலை நுணுக்கச் சிற்ப வேலைப்பாடுகளில் அதனினும் சிறந்த ஓர் ஆலயம் எழுப்ப வேண்டுமென்ற ஆவலையே அது தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது. பல்லவர் காலத்தில் தொடங்கிய கலை மலர்ச்சியின் சிகரத்தை நம்மால் மட்டும் தொட்டு விட முடிந்தால் தங்களது தந்தையார் அருள்மொழித் தேவர் காலத்துக்குப் பிறகு , தாங்கள் இந்த நாட்டில் அதனினும் பன்மடங்கு சீரும் சிறப்பும் வளரப் பாடுபடுகிறீர்கள் . மா மன்னருக்குள்ளது போன்ற அதே ஆவல் இந்த ஏழைச் சிற்பியிடமும் உண்டு .தஞ்சைப் பெரிய கோயிலின் ஆண்மையும் கம்பீர மிடுக்கும் இந்த உலகம் உள்ள அளவும் நிலைத்து நிற்கக் கூடியவை . ஆனால் , கலை நுணுக்கச் சிற்ப வேலைப்பாடுகளில் அதனினும் சிறந்த ஓர் ஆலயம் எழுப்ப வேண்டுமென்ற ஆவலையே அது தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது. பல்லவர் காலத்தில் தொடங்கிய கலை மலர்ச்சியின் சிகரத்தை நம்மால் மட்டும் தொட்டு விட முடிந்தால் \n ” என்றார் ராஜேந்திரர் …..\nஅகிலனின் வேங்கையின் மைந்தனின் மூன்றாம் பாகத்தின் முதல் அத்தியாயம் ஓ படித்தால் மட்டுமே பருக முடியும் அந்த அழகோவியத்தை \nபெரிய கோயிலை எழுப்பி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு…\nகங்கை கொண்ட சோழபுரம் கோயில் நிறைவெய்திய பின் ராஜேந்திரர் சிற்பியிடம் நன்றிக் கடனாக என்ன வெகுமதி அளிப்பதெனத் தெரியாது அவரிடமே , ” தங்களது கலைத் திறனுக்கு ஈடான வெகுமதி எதுவென்று எனக்குத் தோன்றவில்லை .தங்களுக்கு எது விருப்பமோ அதை இப்போதே கேளுங்கள், சிற்பியாரே \n” என் வாழ்வில் எனக்கு ஒரு குறையுமில்லாமல் தாங்கள் செய்து வைத்திருக்கிறீர்கள் . நான் இறைவன் திருவடி சேரும் நாளில் , தாங்கள் பெற்றுத் தந்த வெற்றியில் எனக்கும் பங்கு வேண்டும் ”\n” என் உயிர் பிரிந்தவுடன் என் பூத உடலுக்கு ஒரு குடம் கங்கை நீர் வேண்டும் .”\n” கங்கை நீரின் பெருமையை இப்போதுதான் நான் அதிகமாக உணருகிறேன். பட்டத்து யானை மீது கங்கை ஊர்வலமாக வந்து தங்கள் மாளிகைக்குச் சேருவாள் \n“சண்டேசுவரர் சிற்பத்தின் வாயிலாக -அம்பிகை அருகிருக்க அனுகிரகம் செய்பவராக எம் பெருமானும் இங்கே முடி வணங்கி நிற்கும் அடியாராக நமது சக்ரவர்த்திகளும் ” இன்றும் அந்த ராஜேந்திரர் அந்தக் கங்கைகொண்ட சோழபுரக் கோயிலிலே…திருச் சிற்றம்பலச் சிற்பியின் கை வண்ணத்தில்\nநமக்குக் காணக் கிடைக்கிறார் .\nசொற் சித்திரத்தில் அகிலனின் கை வண்ணத்தில் வேங்கையின் மைந்தனில் நமக்கு ராஜேந்திர சோழர் என்றும் காணக் கிடைக்கிறார் \nராஜேந்திர சோழர் ( 1012 – 1044 ) அவர்களின் வாழ்வையும் , அவர் , அன்றைய தென்னிந்தியாவில் மாபெரும் சோழப் பேரரசை விரிவாக்கியதையும் மக்களுக்கு மதிப்பு மிகு நல்லாட்சி நல்கியதையும் அகிலன் தமது முதல் சரித்திர நாவலான ‘ வேங்கையின் மைந்தனி’ல் ( 1960- 61 ) சுவைபட\nசித்தரித்துள்ளார். 1963இல் சாகித்திய அகாதமி விருது பெற்ற இந் நாவலை சிவாஜி கணேசன் அவர்கள் மேடை நாடகமாக\nநடித்து மகிழ்ந்தார் . சென்னை வானொலிக்காக ஐந்து வாரத் தொடர் நாடகமாக்கும் வாய்ப்புப் பெற்றேன் நான். அப்போதுதான் எனக்கு இந் நாவல் வழி நாவலாசிரியர் அகிலன் பெரும் வியப்பான வினாவை என்னுள் விதைத்தார்.\nசரித்திர நாவலில் சமூகப் பார்வைப் பிரதிபலிப்பு சாத்தியமா\nஆம் , சாத்தியமே என்று அகிலனின் மூன்று சரித்திர நாவல்களின் மூலம் எனக்குப் பதில் அளித்தார்.\nநம் பழம் பெருமைப் போதையில் ஊறித் திளைத்த நாம் , பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளைகளைப் போல் இந்த நூற்றாண்டில் சோம்பிக் கிடக்கிறோமோ எனக் கவலைப் பட்ட\nஅகிலன் , அந்தக் கால இயல்புக்கேற்ற முறையில் வாழ்க்கையில் போராடி வெற்றிச் சிறப்போடு வாழ்ந்தவர்களை\nமீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து , இந்தக் காலத்து மக்களைத் தட்டி எழுப்பத் தோன்றப் பெற்ற அகிலன் இந்த நூற்றாண்டுத் தமிழர்களும் இந்தக் காலத்து லட்சியங்களை\nவைத்து இன்றையத் தலை முறை , உழைத்துப் போராடி வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்று லட்சியப் பாத்திரங்களை முன்னோடியாகக் கொள்ள வேண்டி ‘ தென்னிந்தியாவின் அலெக்ஸாண்டர் ‘ என்று போற்றப் பெரும்\nராஜேந்திர சோழரான சரித்திர நாயகரையும் கற்பனைப் படைப்பான கொடும்பாளூர் இளவரசன் இளங்கோவையும்\nஇந் நாவலில் முக்கிய பாத்திரங்களாக்கினார் அகிலன்.\n” தமிழ் நாட்டு வரலாற்றின் பொற்காலம் ராஜேந்திர சோழரின்\nஆட்சிக் காலம் .இந்தியாவில் வடக்கே அவர் வங்கம் வரை சென்று கங்கை நீரைக் கொண்டு வந்தவர்.தெற்கே இலங்கை யிலும் தன் கொடியைப் பறக்கச் செய்தவர் .கிழக்கே கடல் கடந்து கடாரம் வரை தமது ஆட்சியின் அதிகாரத்தைப் பரப்பியவர்.” ( அகிலனின் ‘ எழுத்தும் வாழ்க்கையும் ‘பக் 330 -333)\nஇச் சந்தர்ப்பத்தில் ஒரு குறிப்பு :\nசென்னை வானொலிக்காக நான் இந்த வேங்கையின் மைந்தனை பிழிந்து கொடுக்க நேர்ந்த போது நிகழ்ந்தது \nஒலிப் பதிவின் போது உடனிருந்தேன் .இறுதிக் கட்டக் காட்சி :.\nதயாரிப்பாளர் திருமதி புனிதவதி இளங்கோவன் அவர்கள் ” கண்ணா நீங்க கங்கை கொண்ட சோழபுரம் போயிருக்கீங்களா ” என்று கேட்க , நான் மொவுனித்திருக்க, ” கட்டாயம் பாக்கணு ம்ப்பா ” என்று கேட்க , நான் மொவுனித்திருக்க, ” கட்டாயம் பாக்கணு ம்ப்பா ” வேங்கையின் மைந்தன் நாவலைப் படிச்சுட்டு நாங்க\nகங்கைகொண்ட சோழபுரம் கண்டு உவந்தோம் ” எனக் கவி நயமாகச் சொல்லித் தூண்டினார்கள்.\nஅதன் பிறகு நாங்கள் குடும்ப சகிதம் சென்றுவந்தோம் .` நீங்கள்\n— (c) அகிலன் கண்ணன்\nclick to buy the book/ புத்தகத்தை வாங்க இந்த விசையை அழுத்தவும் 044-28340495\nவேங்கையின் மைந்தன் : அகிலன்\nPosted in பதிப்பக தகவல்கள், புதிய வெளியீடுகள், புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம், புத்தகங்கள், விருது பெற்ற எமது வெளியீடுகள், tagged akilan, akilan books, akilan novels pdf, akilan pdf, அகிலன், அருள்மொழி, இராஜேந்திரன், இலங்கை, இளங்கோ, கங்கை கொண்ட சோழபுரம், கல்கி, கொடும்பாளூர், சாகித்ய அகாதமி, சென்னை, சோழ வரலாறு, சோழர்கள், தஞ்சாவூர், தஞ்சை, தமிழ், தமிழ்நாடு, தமிழ்ப்புத்தகாலயம், தாகம் பதிப்பகம், தென் தமிழக வரலாறு, தென்னவன், நாவல், பிற்கால சோழர்கள், புத்தகம், ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழர், ரோகினி, வந்தியத்தேவன், வரலாற்று நாவல், வீரமல்லன், வேங்கை, வேங்கையின் மைந்தன், hostorical novels download, tamil novels, vengayin mainthan, vengayinmaindhan, vengayinmaindhan pdf, vengayinmainthan on July 24, 2014| Leave a Comment »\nபெயர் : வேங்கையின் மைந்தன்\nவகை : சரித்திர நாவல் : காலம் (1012-1044) ராஜேந்திர சோழர் : சோழர் வரலாறு\nபதிப்பு ; பரிசுப்பதிப்பு / மூன்று பாகமும் ஒரே புத்தகமாய் …\nஇந்த்திய அரசின் சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல்\nபுத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும் …\n” ஆம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தமிழ்த் திருநாடு பெற்றிருந்த பேற்றை நினைக்கும்பொழுது நம்முடைய மனம் பொங்கிப் பூரிக்கின்றது. நெஞ்சு பெருமிதத்தால் விம்முகிறது.\nப��ற்கால சோழர்களின் தனித்தன்மை பெற்றுத் தன்னிகரில்லாமல் திகழ்ந்த மாவீரர் இராஜ இராஜ சோழர் , வீரத்தில் வேங்கயாகவும் அரசியல் பெருந்தன்மையில் சிங்கமாகவும் விளங்கியவர் . வேங்கயின்மைந்தன் இராஜேந்திரரோ தம் தந்தை அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் மிக உயர்ந்த மாளிகையை எழுப்பியவர். அந்தத் தமிழ் சாம்ராஜ்யத்தின் மாளிகைக் கோபுரங்களில் எண்ணற்ற வெற்றிப் போர்கலசங்களை ஏற்றி வைத்தவர்.\nதமிழ்ச் சாதி இந்தத் தாரணி எங்கும் செருக்கோடு மிடுக்கு நடைபோட்ட உன்னதமான களம் அது.\nமாமன்னர் இராஜேந்திரரின் வாழ்க்கையும் அவர் உருவாக்கிய பொற்காலமும் எனக்கு இந்தக்கதையை எழுதுவதற்கு உற்சாகம் தருகின்றன.\nபுகைப்படம் : (க) கற்பகம்\nகங்கை கொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர மாமன்னர் மிதித்த தமிழ் மண்ணை மிதித்தேன்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நகரங்கள் எப்படியிருந்திருக்கக்கூடும் என்று கற்பனை செய்து பார்த்தேன்….. “\nclick to buy the book/ புத்தகத்தை வாங்க இந்த விசையை அழுத்தவும்\n -அகிலனின் சமூக நாவல் ஒரு பார்வை …\nPosted in பதிப்பக தகவல்கள், புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம், புத்தகங்கள், விருது பெற்ற எமது வெளியீடுகள், tagged akilan, அகிலன், வாழ்வு எங்கே \nதலைப்பு / TITLE : வாழ்வு எங்கே \nஆசிரியர் /AUTHOR: அகிலன் / AKILAN\nகலைமகள் மாத இதழில் தொடராக வெளிவந்து இன்றும் வாசகர்களின் மனங்களில் உலா வருகிறது இந்த சமூக நாவல். குலமகள் ராதை என்ற பெயரில் திரைப்படமானது .\nஇந்நாவல் பற்றி ஆசிரியர் அகிலன் …\nநாட்டு விடுதலைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார வேட்கைகள் நம்முடைய சாதி உணர்ச்சியை மேலும் தூண்டிவிட்டிருக்கின்றன . நான் கதை எழுதியபோது இதில் உள்ள சில எச்சரிக்கைகளைக் கவனிக்கத் தவறியவர்கள் இப்போது அவை வளர்ந்துவிட்ட பிறகு விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nபழக்க வழக்கங்கள் மாறிவரும் இன்றைய உலகில் என்றுமே நிரந்தரமாக அமைய வேண்டிய உறவுகளைப் பற்றியும் இதில் என் கருத்துக்களைக் கதையாக்கியுள்ளேன்.\nகாதல் போல் தோன்றுவதெல்லாம் காதல்தான கலப்புமணம் செய்துகொள்பவர்களுக்கு வரும் இன்னல்கள் எவை கலப்புமணம் செய்துகொள்பவர்களுக்கு வரும் இன்னல்கள் எவை அவர்களுடைய சந்ததி எப்படி இருக்கும் அவர்களுடைய சந்ததி எப்படி இருக்கும் இத்தகைய கேள்விகளுக்கு இந்த நாவலில் விடைகாண முயன்றிருக்க��றேன்.\nநாவலில் அகிலன் : “வாழத் தெரிந்தவர்களுக்குத் துன்பமும் இல்லை , சாவும் இல்லை , வாழ்க்கை நிரந்திரமானது. அது இங்கேதான் இருக்கிறது. அழியாத அன்பின் அடிப்படையில் “\nஅகிலன் சிறுகதைகள் / Akilan Sirukathaigal\nஆசிரியர் /AUTHOR: அகிலன் / AKILAN\nஅகிலன் சிறுகதைகள் – 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் பங்களிப்புத் தந்த அகிலன் அவர்களின் ௨௦௦ சிறுகதைகளையும் காலவரிசைப்படித் தொகுத்துத் தரப் பெற்றுள்ளது. அகிலனின் இலக்கிய வீச்சுடன் , கரு, உரு,உத்தி இவைகளை பெருமிதத்துடன் தரும் நூலிது.\nதனிமனித உணர்வு சிக்கல்கள் ,சமூகப் பிரச்சினைகள், என வாழ்வின் சத்தியங்களை எளிய நடையில் பலவண்ண அழகோவியங்களாய்க் கூறும் தொகுப்பிது.\nபடையில் பணிசெய்த படைப்பாளி கண .முத்தையா\nபடைப்பாளர் , பத்திரிகையாளர், மொழி பெயர்ப்பாளர் ,நூல் வெளியீட்டாளர் எனப் பல் வேறு துறைகளிலும் ஒளிவிட்டுத் துலங்கியவர் கண.முத்தையா அவர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றியுழைத்த தியாகியாகவும் திகழ்ந்தவர்.\nஇந்திய தேசிய ராணுவத்தை அமைத்துப் போராட்டத்தை முன்னிலைப்படுத்திய சுபாஸ் சந்திர போஜின் இராணுவத்தில் முக்கிய ஸ்தானம் வகித்தவர். நாட்டுப்பற்றோடு விடுதலைக்காக உழைத்ததுடன் நூல் வெளியீடு படைப்பிலக்கியத்துறையிலும் தடம்பதித்து இப் பெரியார் நவம்பர் மாதம் 12 தேதி இயற்கை எய்தினார்.\nசிவகங்கையில் மதகுபட்டி என்ற கிராமத்தில் கடந்த 1913ஆம் ஆண்டு கண .முத்தையா பிறந்தார். 1930ஆம் ஆண்டு பர்மா சென்றடைந்தார். அங்கே நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் நாட்டுப் பற்றாலும் கம்பீரமான வீரச் சொற் பொழிவுகளாலும் நன்கு கவரப்பட்டார் . விடுதலைப் போராட்டத்தில் தானும் குதித்தார். நேதாஜி போசைக் கடைசி முறையாகச் சந்தித்த நால்வரில் கண.முத்தையா அவர்களும் அடங்குவர்.\n1946 இல் பர்மாவைவிட்டு சென்னை திரும்பிய இப்பெரியார் ‘ தமிழ்ப்புத்தகாலயம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார், அதன் முதல் பதிப்பாக “நேதாஜியின் புரட்சி” என்ற நூலை வெளியிட்டார் . “வால்காவிலிருந்து கங்கை வரை ” என்ற சாங்கிருத்யாயனின் நூலையும் ” பொதுவுடமை என்றால் என்ன” என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.\nஎழுத்தில் மட்டுமல்ல நடைமுறையிலும் கூட தமிழகத்துக்கு மாறான கருத்துக்களைக் கூறும் எந்தப் படைப்பைய��ம் தூக்கி எரிந்து விடுவார், பிரசுரிக்க உடன்படமாட்டார். பர்மாவில் ” தன வணிகன்” என்றொரு இதழ் முன்னர் வெளியாகியது. அதன் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றிய கண.முத்தையா அவர்கள் பல கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி வெளியிட்டார்.\nதமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு பதிப்பாளார் சங்கம், தமிழ்நாடு எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் போன்ற பல அமைப்புகளில் இருந்து முக்கிய பொறுப்புகளை ஏற்று அவற்றின் முன்னேற்றத்திற்காகப் பெரிதும் பாடுபட்டு உழைத்தார்.\nபிரபல நாவலாசிரியரான அகிலனுடைய மகன் அகிலன் கண்ணன் இவரது மகளை மணந்த முறையில் அகிலனுடைய சம்மந்தியானார்.\nஅகிலன்,ராஜம்கிருஷ்ணன், நா.பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி, ஆகிய படைப்பாளிகளின் எழுத்துக்களையும், புதுமைப்பித்தன், க.நா.சு, தொ.மு.சி.ரகுநாதன்,கு.அழகிரிசாமி ஆகியோரின் படைப்புகளை பதிப்புச் செய்து இலக்கிய உலகுக்கு உதவினார்.\nஇவர் பதிப்பித்த நூல்களுக்கான ராயல்டியை ஒழுங்காக கணக்கு வைத்து , எழுத்தாளரிடம் கையளிப்பதில் மிகவும் நறுக்காக இருந்து தொழில் பட்டமையை மறக்க முடியாது.\nஇவர் பதித்த நூல்கள் பாரதீய ஞானபீடப்பரிசு, சாகித்ய அகாடமிப் பரிசு, தமிழ்நாடு அரசு பரிசு, ராஜாசர் அண்ணாமலைப் பரிசு, இலக்கிய சிந்தனைப்பரிசு, பாரதீய பாசா பரிசத் பரிசு, ரங்கம்மாள் நினைவுப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளை பரிசு எனப் பல்வேறு அமைப்புகளிலும் பரிசில்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. – பத்மா சோமகாந்தன் (வீரகேசரி\nபுதுவெள்ளம் / சமூக நாவல் / அகிலன் / வெளியீடு : தாகம்\nPosted in பதிப்பக தகவல்கள், புத்தக அறிமுகம், புத்தகங்கள், விருது பெற்ற எமது வெளியீடுகள், tagged akilan, akilon, அகிலன், சமூக நாவல், புதுவெள்ளம், வெளியீடு : தாகம், fiction, novel, puthuvellam on October 10, 2013| Leave a Comment »\n“அடுத்தவன் காலை விட்டு ஆழம் பார்க்கும் அறிவாளியாக இருப்பதைவிட ,\nதீமையைப் பொறுக்காத முட்டாளாகவே நான் இருந்துவிட்டுப் போகிறேன் \n– புதுவெள்ளம் / சமூக நாவல் / அகிலன் / வெளியீடு : தாகம்\n” என்ன செய்துவிடும் எழுத்து ” – அகிலன் சிந்தனைகள் – சில\nஇன்று ( 27/6/2013 ) அகிலன் எனும் சமுதாய அக்கறை மிகக் கொண்ட ,தொலைநோக்குப் பார்வை மிகு , தமிழ் எழுத்தாளரின் பிறந்த நாள் .\n27.8.1961 இல் ‘ மாதவி’ என்னும் கிழமை இதழில்எழுதிகிறார் இப்படி . தற்போது அகிலனின் ” நாடு – நாம் – தல���வர்கள் ” எனும் புத்தகத்தில் ‘எழுத்துலகில் நான் ‘ எனும் கட்டுரையில் (பக் 146 – 152 இல்) இருந்து தொகுக்கப் பட்டு உங்கள் பார்வைக்கு இதோ :\n“ஒவ்வொரு மனிதனையும் உருவாக்கும் சக்திகள் அவனது பிறப்பு, வளர்ப்பு, கல்வி, சூழ்நிலை, சொந்தத் திறமை , வாய்ப்பு முதலியவைகளே .எழுத்தாளனுக்கும் இது பொருந்தும்.\nஎனது கொள்கைப்படி எழுத்தாளன் மனசாட்சிப் போர்வீரன் .அவனுடைய ஆயுதம் பேனா. நல்ல சக்திகளைத் தூண்டிவிட்டு , தீய சக்திகளை அவன் சாடுவான் . நல்லவையும் தீயவையுமான சக்திகளின் போராட்டம் நிறைந்த இந்த உலகில், தீய சக்திகள் நல்ல சக்திகளை விழுங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எழுத்தாளனுக்கும் உண்டு.\nநாட்டில் மனிதாபிமானம் குறைந்தது ஏன் ஒழுக்கம் குன்றியது ஏன் \nதிறமையும் நேர்மையும் உள்ளவர்களுடைய வளர்ச்சி குன்றும் அளவுக்கு திறமையின்மையும் சுரண்டல் மனம் கொண்டவர்களும் பிரமுகர்களானார்கள் .ஒரு எழுத்தாளன் எப்படி இங்கே இலக்கியப் போராட்டம் நடத்த முடியும் மனிதாபிமானம் மடிந்து வருகின்ற நாட்டில் பேனா முனைக்கு வேலையில்லை ; துப்பாக்கி முனை வந்தால்தான் இந்தச் சமூக விரோதிகளிடமிருந்து மக்களைக் காக்க முடியும். அவசியமானால் எழுத்தாளர்களே அதுவும் நிகழக் காரணமாக இருப்பார்கள்.\nதமிழ்நாட்டில் நேர்மைத் துணிவும் போராட்ட சக்தியும் உள்ள இளைஞர்கள் மிக மிகத் தேவையென்று நான் கருதுகிறேன். சந்தர்ப்பவாதிகளிடம் அகப்படாத அறிவும், ஆற்றலும் உள்ள புதிய தமிழ் இளஞர்கள் இந்த நாட்டுக்கு வேண்டும். இந்த நாட்டில் சுரண்டல் பெருத்துவிட்டது; தன்னலம் தலைவிரித்தாடுகிறது.; சாதி வேண்டாம் என்று சொல்லுகிறவர்களே தங்கள் சாதிகளை மட்டும் வளர்த்து வருகிறார்கள்.; பொது நலத் துறைகளில் ஏமாற்றுகிறவர்கள் பெருகிவருகிறார்கள். இவர்களை வளரவிட்டால் பிறகு எதேச்சாதிகார ஆட்சி வந்துதான் தீரும். அது, ஒரு தீமையிலிருந்து மற்றொரு தீமைக்கு வழிகோலுவது போலாகும் ஆகவே , அந்த இடைவெளிக் காலத்துக்குள் தலைவர்களையும் வல்லவர்களையும் தோற்றுவிக்க வேண்டுமென்ற எண்ணத்துடனேயே “புது வெள்ளம் ” நாவலைத் தொடங்கியுள்ளேன்.\nமனிதப் பண்பின் உயர்வுதான் எழுத்தாளனின் ஒரே குறிக்கோள்.ஆனால் அந்த மனிதப் பண்பை உருவாக்குவதில் அரசியல் , பொருளாதார, கலாச்சார மாற்றங்களும் முக்கியமான பங்கு கொள்கின்றன . ஆகையால் ‘ நான் அரசியல் சார்பு ‘ அற்றவன் என்று கூறிக்கொள்ளும் போது அது ‘ கட்சி அரசியலை’க் குறிக்குமே தவிர , எனக்கு அரசியல் பற்று இல்லையென்று பொருளாகாது . மனிதத் தன்மை என்ற அடிப்படைக் கண்ணோட்டத்திலிருந்துதான் நான் எதையும் நோக்குகிறேன். “\nதொகுப்பு : — அகிலன் கண்ணன்\nஇன்றைய தினத்தந்தி #புத்தக #மதிப்புரை பகுதியில் #அகிலனின் #புதுவெள்ளம் நனறி: தினத்தந்தி #bookreview #tamilnovel… twitter.com/i/web/status/1… 3 days ago\n#சென்னை வாசகர்கள் எமது வெளியீடுகளை பின்வரும் கடைகளில் நேரிடையாக பெறலாம். மேலும் : ஈஸ்வர் புக்ஸ்:044-24345902… twitter.com/i/web/status/1… 1 week ago\nஎதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி \nதமிழ்ப் புத்தகாலயத்தின் நிறுவனர் திரு.கண.முத்தையா\n#தூக்குமேடை_குறிப்பு #தமிழ்ப்புத்தகாலயம் #ஜூலிஸ்_பூசிக் #புத்தகம்\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nபேசாமல் பேசுவோம் -க.அபிராமியின் வலைப்பூ\nவலைப்பூக்களின் வகைகள் Select Category பதிப்பக தகவல்கள் புதிய வெளியீடுகள் புத்தக அறிமுகம் புத்தக விமர்சனம் புத்தகங்கள் விருது பெற்ற எமது வெளியீடுகள்\n34 சாரங்கபாணி தெரு, தி.நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/03133331/GrapesGardening.vpf", "date_download": "2018-10-20T20:13:00Z", "digest": "sha1:S5UJKVPAJQ34UKCIBEAWXHNUBLYJGD6H", "length": 18190, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Grapes Gardening || திராட்சைத் தோட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇயேசு பிரான் கூறிய ஓர் உவமையைக் கொண்டு ஆராய்வோம்.\nபதிவு: அக்டோபர் 03, 2017 13:33 PM\nஒருவர் திராட்சைத் தோட்டம் ஒன்றைப் போட்டார். சுற்றிலும் வேலி அடைத்தார். ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு, தோட்டத் தொழிலாளர்களிடம் குத்தகைக்கு விட்டு விட்டு நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டார். பருவ காலம் வந்தது. தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு, ஒரு பணியாளரை அங்கு அனுப்பினார். ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப் புடைத்து, வெறுங்கையாய் அனுப்பினார்கள்.\nமீண்டும் அவர் வேறொரு பணியாளரை அனுப்பினார். அவரையும் அடித்து அவமதித்தார்கள். மேலும் ஒருவரை அனுப்பினார். அவரைக் கொலை செய்தார்கள். பலரை மீண்டும் அனுப்பினார். சிலரை நையப் புடைத்தார்கள். சிலரைக் கொன்று போட்டார்கள்.\nஎஞ்ச��� இருந்தவர் ஒருவர் மட்டுமே. அவர்தான் அவருடைய அன்பு மகன். தன் மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று எண்ணி அவரை அனுப்பினார்.\n‘இவன்தான் சொத்துக்கு உரியவன். இவனைக் கொன்று போடுவோம். கொன்று விட்டால் சொத்து நமக்கு உரியதாக ஆகி விடும்’ என்று சொல்லி, அவரைக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்து விட்டார்கள்.\nதிராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார் அவர் வந்து, அத்தொழிலாளர்களை ஒழித்து விட்டு, திராட்சைத் தோட்டத்தை வேறு ஆளிடம் ஒப்படைப்பார்.\nஅவர் மேலும், ‘கட்டுவோர் புறக் கணித்த கல்லே கட்டிடத்திற்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் ஏற்பட்டுள்ள இது, நம் கண்களுக்கு வியப்பாயிற்று என்னும் மறை நூல் வாக்கை வாசித்தது இல்லையா\nதங்களைக் குறித்தே, அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். மேலும், அவரைப் பிடிக்க வழியையும் தேடினர். மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததைக் கண்டு, பயந்து போய், அவ்விடம் விட்டு அகன்றார்கள்.\nஇந்த உவமைகளைக் கவனமாகக் கவனியுங்கள்.\nதிராட்சைத் தோட்டம் என்பது ‘இஸ்ரவேல்’ மக்களைக் குறிக்கிறது. தோட்டத்தின் உரிமையாளர் இறைவன் ஆவார். தோட்டத் தொழிலாளர்கள் என்போர், யூதத் தலைவர்கள் ஆவார்கள். பணியாளர் என்போர், பழைய ஏற்பாட்டு இறைவாக்கினரைக் குறிக்கிறது. தோட்டத்தின் உரிமையாளர் மகனாக, ‘இயேசு பிரான்’ குறிக்கப் பெறுகிறார். இவர் யூதரால் கொல்லப்படப் போகிறார் என்பதைக் குறிக்கிறது.\nஇறுதியாக இப்பகுதியில், ஒரு கருத்தை இயற்கையாகப் பதிவு செய்வதைக் காணுங்கள்.\n‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே, கட்டிடத்திற்கு மூலைக்கல் ஆயிற்று’.\nகட்டிடம் கட்டுபவர்களை, அவர்கள் கட்டம் கட்டும்போது உற்றுக் கவனியுங்கள். கட்டம் கட்டிக் கொண்டு இருப்பார்கள். சில கற்களை ஒதுக்கிப் போடுவார்கள். மூலையில் ஒரு கல் வைக்க வேண்டும் என்று தேடும்பொழுது, முழுக்கல் பயன் படாது. ஒதுக்கிப் போட்ட கற்களில், தேவையான கல்லைத் தேடிப் பிடித்து வைப்பார்கள்.\nநற்செய்தியைப் படிப்போர், இயேசு பிரானின் உவமைகளையும், அவர் கூறும் கருத்துகளையும், ஆழமாகப் படித்து சிந்திக்க வேண்டும்.\nஇயேசு பிரானின் போதனைகள் எளிமை உடையன. எண்ணற்றோரைச் சிந்திக்கத் தூண்டுவன. நற்செய்தியாளர்கள் இவற்றையெல்லம் திரட்டி, வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் நெறியாகத் தந்துள்ளனர்.\nஇந்நிகழ்வு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றாலும், இன்றும், என்றும் மனித சமூகத்தோடு தொடர்புடையது. சிறுசிறு கதைகளைச் சொல்லி, சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்தி, நல் வழியில் கூட்டிச் செல்வது போல, நல்ல உவமைகளைச் சொல்லி, நம்மை இறைவனோடு இணைக்கப் பாடுபட்டவர், இயேசு பிரான். அவர் உவமைகள் வழியாகப் பேசினார். மக்கள் மொழியில் போதித்தார். தானும் அவ்வாறே நடந்து காட்டி ஒளிவிளக்காகவும், கை காட்டியாகவும் திகழ்ந்தார். முக்காலமும் ஏற்றுக் கொள்ளும் உவமைகளால், இயேசு பிரானின் போதனை ஈடும், இணையற்றதுமாக இருக்கிறது.\nஇயேசு பிரானின் சிந்தனைகள் அனைத்து மக்களையும் சிந்திக்க வைக்கிறது. திராட்சைத் தோட்டம் போட்டவரின் நிலையை விளக்குவது ஒரு மேலோட்டமாகத் தெரிகிறது என்று எண்ணக் கூடாது.\nதிராட்சைத் தோட்டம் என்பது, இறைவனால் மிகவும் நேசிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களைக் குறிக்கிறது என்ற கருத்து மிகவும் ஆழமானது. தோட்டத்தின் உரிமையாளர் யார் என்பதையும், தோட்டத் தொழிலாளர் யார் என்பதையும், இக்கருத்துக்குள் அடக்குகிறார். பணியாளர் என்பவர்கள் பழைய ஏற்பாட்டின் இறை வாக்கினர் என்கிறார்.\nபுதிய ஏற்பாடு என்பது, இயேசுவின் பிறப்புக்கு பிறகு வரும் செய்தியாகிறது. தோட்டத்தின் உரிமையாளர் இறைவன் என்றும், இறைவனின் மகனாக அவதரித்த இயேசு பிரான், தோட்டத்தின் உரிமையாளர் மகனாக, இங்கே சித்தரிக்கப்படுகிறார். இவர் யூதரால் கொல்லப்பட போகிறார் என்பதால், அந்த யூதர்கள்தான், தோட்டத் தொழிலாளர்கள் என்று குறிக்கப் பெறுகிறார். இச்செய்தியை உவமை வாயிலாக எடுத்துரைக்கிறார், இயேசு பிரான்.\nஇவ்வுலகில், இச்சமுதாயம் சிலரைப் பல நேரங்களில் புறக் கணித்து விடுவதை, நாம் கண்கூடாகக் காண்கிறோம். அவர் களைப் புறக்கணிக்கும்பொழுது, அவர்கள்தேவைப்படுவார்கள் என்பதை நாம் உணர்வது கிடையாது.\n‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்ற பழமொழியை, இவ்விடத்தில் நாம் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம். அதற்காகத்தான், கட்டிடம் கட்டுவோர் என்ன செய்கிறார்கள் என்பதை, எல்லோரும் உணரும் வண்ணம் எடுத்துரைக்கிறார். ஒருவரை இழிவாக எண்ணக் கூடாது. எவரும் எந்த நேரத்திலும் பயன் படலாம் என்பதை இச்சமுதாயத்தில் உள்ளோர் உணர வேண்டும். கட்டிடம் கட்டுவோரை இவ்விடத்தில் பொருத்தமாகக் கூறி, அங்கே நிகழும் செயல்பாட்டின் வழியாக, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார்.\nமக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களை இன்ப உலகிற்கு எடுத்துச் செல்லவும், இயேசுவின் போதனைகள் பயன்படுகின்றன என்பதை இந்நற்செய்தியின் வழியாக எண்ணி மகிழ்வோம்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/06/06121156/The-king-punished-his-wife-1162018-Kalarsinga-Nayanar.vpf", "date_download": "2018-10-20T20:04:09Z", "digest": "sha1:NIQ6ZB2XWWWHWUSMZXGCXX7TPSEXMFTX", "length": 17972, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "The king punished his wife 11-6-2018 Kalarsinga Nayanar Guru poojai || மனைவியை தண்டித்த மன்னன் 11-6-2018 கழற்சிங்க நாயனார் குருபூஜை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவியை தண்டித்த மன்னன் 11-6-2018 கழற்சிங்க நாயனார் குருபூஜை\nகழற்சிங்கர் என்ற பல்லவ வழி வந்த மன்னன், 63 நாயன்மார்களில் ஒருவராக உள்ளார்.\nமன்னனாக இருந்து அவருக்கு இப்படியொரு பெருமை எப்படி வந்தது\nதான் ஆட்சி செய்த நாட்டை அறநெறி தவறாது ஆட்சி செய்து வந்த கழற்சிங்க மன்னன், சிவநெறியையும் தவறாது பின்பற்றி வந்தார். இவர் வடபுலத்து மன்னர்களையெல்லாம் வென்று பொன்னும், பொருளும் பெற்றார். அவற்றையெல்லாம் இறைவனின் ஆலய வழிபாட்டிற்கும், அடியார் களுக்கும் வழங்கி வந்தார்.\nஒரு முறை கழற்சிங்க மன்னருக்கு திருவாரூரில் அருள்பாலிக்கும் இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதற்காக தனது மனைவியோடு, படைசூழ திருவாரூர் சென்றார். அங்கு பிறைசூடி அருள்பாலிக்கும் ஈசனை மனமுருக வேண்டினார். சிரம் தாழ்த்தி வீழ்ந்து வணங்கினார். பின்னர் இறைவனின் திருவடிவம் முன்பாக அமர்ந்து, தன்னை மறந்து பக்தியிலே மூழ்கிப���போனார்.\nஅந்த நேரத்தில் கழற்சிங்க நாயனாரின் பட்டத்து அரசியானவர், திருக்கோவிலை வலம் வந்து அங்கிருந்த மண்டபங்களைக் கண்டு அதிசயித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு வலம் வரும் வேளையில் மணி மண்டபத்தில் சிலர், இறைவனுக்கு அணிவிப்பதற்காக மலர்களை மாலையாக தொடுத்துக் கொண்டிருப்பதை அரசியார் கண்டார். கண்ணை கவரும் வண்ணத்துடனும், கருத்தைக் கவரும் நறுமணத்துடனும் இருந்த அந்த மலர்களை கண்டதும் அரசிக்கு ஆனந்தம் மேலிட்டது. நறுமணம் வீசும் மலர்களைக் கண்டதும், தன்னிலை மறந்தார். அங்கிருந்த ஒரு மலரை எடுத்து மூக்கின் அருகே வைத்து முகர்ந்துப் பார்த்தார்.\nமணி மண்டபத்தில் மலர் தொடுத்துக் கொண்டிருந்த அடியார்களில், செருத்துணை நாயனாரும் ஒருவர். அவர் அடியவர்களுக்கும், ஆண்ட வனுக்கும் யாராவது அறிந்தோ அறியாமலோ தவறு செய்தால் அதனை உடனே கண்டிப்பார், இல்லாவிடில் தண்டிப்பார். அப்படிப்பட்ட செருத்துணை நாயனாருக்கு, அரசியின் செயலைப் பார்த்ததும் கடும் கோபம் வந்தது. இறைவனுக்கு அணிவிக்கும் மாலைக்காக தொடுக்க வைத் திருந்த மலரை முகர்ந்து பிழை செய்தவர், அரசி என்பதைக்கூட அவர் சிந்தனைச் செய்யவில்லை. தவறு என்பதை அறிந்ததும் தான் வைத்திருந்த வாளால், அரசியின் மூக்கை வெட்டினார்.\nபூவினும் மென்மையான பட்டத்தரசி மயக்கமுற்று மண் மீது சாய்ந்தாள். இந்தச் செய்தி, சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த மன்னருக்கு எட்டியது. மன்னர் அரசியிடம் விரைந்து வந்தார். நிலத்தில் துவண்டு விழுந்து துடித்துக் கொண்டிருந்த அரசியாரின் நிலையைக் கண்டு மன்னனின் நெஞ்சம் பதைபதைத்தது.\n‘இந்தக் கொடிய செயலைச் செய்தவர் யார்’ என்று கண்களில் கோபம் தெறிக்கக் கேட்டார்.\nஅந்த அச்சுறுத்தும் குரலோசைக் கேட்டு, ‘மன்னா இச்செயலை செய்தது நான்தான்’ என்று துணிந்து கூறினார் செருத்துணை நாயனார்.\nஉடலில் சிவ சின்னத்துடன், சைவத் திருக்கோலத்தில் நின்றிருந்த செருத்துணை நாயனாரைப் பார்த்ததும் மன்னன் ஒருகணம் சிந்தித்தார். ‘சிவனடியார் தோற்றத்துடன் காணப்படும் இவர், இச்செயலை செய்யும் வகையில், என் மனைவி செய்த பிழைதான் என்னவோ’ என்று எண்ணியவர். அதுபற்றி அந்த அடியவரிடமே கேட்டார்.\n‘அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்தார். அதன்காரணமாகவே அவரது மூக்கை நான் ���ுண்டிக்கும் நிலை ஏற்பட்டது’ என்றார் செருத்துணை நாயனார்.\nமன்னர் மனம் கலங்கினார். இரு கரம் கூப்பி செருத்துணை நாயனாரை வணங்கியவர், ‘ஐயனே நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை’ என்று கூறியபடியே தன்னுடைய உடைவாளை கையில் எடுத்தார். ‘கையில் எடுக்காமல் மலரை எவ்விதம் முகர்ந்து பார்க்க இயலும். எனவே முதலில் தவறு செய்த கைக்கு தாங்கள் தண்டனை கொடுக்காமல் விட்டுவிட்டீர்களே நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை’ என்று கூறியபடியே தன்னுடைய உடைவாளை கையில் எடுத்தார். ‘கையில் எடுக்காமல் மலரை எவ்விதம் முகர்ந்து பார்க்க இயலும். எனவே முதலில் தவறு செய்த கைக்கு தாங்கள் தண்டனை கொடுக்காமல் விட்டுவிட்டீர்களே’ என்று கூறியவர், சட்டென்று அரசியின் இரு கரங்களையும் வெட்டினார்.\nதன்னைக் காட்டிலும் உயர்ந்த சிவ பக்தி கொண்ட மன்னருக்கு தலை வணங்கினார் செருத்துணை நாயனார்.\nஅப்போது சிவபெருமான், உமா தேவியருடன் இடப வாகனத்தில் எழுந்தருளினார். பட்டத்தரசியாருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அருளினார். மன்னருடைய சிவபக்தியையும், அடியார்கள் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் மெச்சியவர், அனைவருக்கும் ஆசி கூறி மறைந்தார்.\nசிவபக்தியும், சிவ அடியார்களை பணிந்தும் வாழும் கழற்சிங்க நாயனாரை, அனைவரும் போற்றிப் பணிந்தனர்.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\n3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பக��ான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-2/", "date_download": "2018-10-20T19:44:05Z", "digest": "sha1:2FBEEVW2NTAPLU24DY5EUQRILO4Z7T53", "length": 10257, "nlines": 130, "source_domain": "moonramkonam.com", "title": "பில்லா 2 Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nபில்லா 2 – டான் பார் பேன் ( DON FOR FAN ) – அனந்து …\nபில்லா 2 – டான் பார் பேன் ( DON FOR FAN ) – அனந்து …\nபில்லா 2 திரைவிமர்சனம் BILLA 2 FILM REVIEW முந்தைய [மேலும் படிக்க]\nTagged with: அஜீத், அஜீத்தின் அசாதாரண சண்டைக்காட்சி, சண்டைக்காட்சி, சினிமா, பில்லா 2\nஅஜீத்தின் அசாதாரண சண்டைக்காட்சி அஜீத்தின் அசாதாரண [மேலும் படிக்க]\nபில்லா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரஜினி கையால் பாடல் வெளியீடு\nபில்லா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரஜினி கையால் பாடல் வெளியீடு\nTagged with: Billa 2, billa 2 release date, அஜித், பில்லா 2, பில்லா 2 பாடல்கள், பில்லா 2 ரிலீஸ் தேதி, பில்லா 2 ஸ்டில்ஸ், ரஜினி, ரஜினி பில்லா 2 ஆடியோ வெளியீடு\nபில்லா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு [மேலும் படிக்க]\nசமீரா ரெட்டி கௌதம் மேனனுக்கு செய்யும் சேவை\nசமீரா ரெட்டி கௌதம் மேனனுக்கு செய்யும் சேவை\nTagged with: Ajith + Indian, cheran, MURAN, muran movie, prasanna, sameera reddy + gautham menon, tamil actress, அஜித், அழகு, இந்தியன் + அஜித், கதாநாயகி, கிசுகிசு, கை, கௌதம் மேனன், சமீரா ரெட்டி, சினிமா, செய்திகள், சேரன், தமிழ் சினிமா லேட்டஸ்ட் கிசு��ிசு சினிமா செய்திகள் திரைப்பட தகவல்கள் பட ரிலீஸ் செய்திகள், தமிழ் நடிகை, தல, நடிகை, நடிகை கிசுகிசு, நிகோல், பார்வதி ஓமனக்குட்டன், பிரசன்னா, பில்லா 2, முரண், விஜய், வேலை\nகௌதம் மேனன் இயக்கிவரும் ‘ [மேலும் படிக்க]\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=147281", "date_download": "2018-10-20T20:26:12Z", "digest": "sha1:XX3USB4AKWDCMC3RHE4MYX5XYSSZ42HL", "length": 17551, "nlines": 187, "source_domain": "nadunadapu.com", "title": "அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா? | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nஅமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா\nசிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தார்களா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷூ மாரசிங்க கோரியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,\n“அமெரிக்காவில் குடியுரிமையை ரத்துச் செய்யும் முறை சிக்கலானது. அதற்கு ஆறு மாதங்கள் தொடக்கம் இரண்டு ஆண்டுகள் வரை தேவைப்ப��ும்.\nபசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் வருங்காலத் தேர்தல்களில் போட்டியிடுவது பற்றிய நம்பிக்கைகளை அளிப்பதற்கு முன்னர், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தார்களா என்பதை நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் சிறிலங்காவில் தேர்தல்களில் போட்டியிட முடியாது.\nஇதனால் அமெரிக்க குடியுரிமையை நீக்குமாறு கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார் என்றும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் சில செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\n16 பேர் அணி மகிந்தவின் தலைமையை ஏற்க இணக்கம்\nmahinda-300×200 அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா\nமகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தை ஏற்றுச் செயற்படுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர்.\nகூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று மாலை கொழும்பில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.\nஇந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள தாம் இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.\n“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கிறார். கூட்டு எதிரணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்கள் தான்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் என்ற வகையில், கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவின் கீழ் இருந்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இணைந்து செயற்படுவோம்.\nஇது ஒன்றும் புதிய விடயம் அல்ல. சந்திரிகா குமாரதுங்க அதிபராக இருந்த போது, மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். இரண்டு பேருமே சிறிலங்��ா சுதந்திரக் கட்சியினர் தான்” என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleஇளவரசர் ஹாரி திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை – தாயிடம் கதறி அழுத 5 வயது சிறுமி\nNext articleமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nமகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nசபரிமலை சர்ச்சையும், மாதவிடாய் பெண்களை கருவறையில் அனுமதிக்கும் கோயிலும்\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114398", "date_download": "2018-10-20T19:47:12Z", "digest": "sha1:UMMSN2MYEIQBVGTE6ITB6PDYIPEGSG6M", "length": 9376, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Will ATMs get cash shortfall? There is no ink to print 500 rupees note, ஏடிஎம்களில் பண தட்டுப்பாடு தீருமா? 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க மை இல்லை", "raw_content": "\nஏடிஎம்களில் பண தட்டுப்பாடு தீருமா 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க மை இல்லை\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம் சபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nநாசிக்: நாடு முழுவதும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவுவதாக கடந்த சில நாட்களாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக தெலங்கானா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பல மாதங்களாக பண தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாயின. இதனை மத்திய அரசும் ஒப்புக் கொண்டது. விரைவில் பணத்தட்டுப்பாடு நீங்கும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி அளித்தார். ரூ. 500 நோட்டுகள் 5 மடங்கு கூடுதலாக அச்சடிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தது. இந்நிலையில் 500 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பிரசில் மை தட்டுப்பாடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரிசர்வ் வங்கி சார்பில் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் 4 அச்சகங்களில், மராட்டியத்தின் நாசிக்கில் உள்ள அச்சகம் முக்கியமானது. 2,000 ரூபாய் நோட்டுகளை தவிர மீதமுள்ள அனைத்து நோட்டுகளும் இங்கு அச்சிடப்படுகின்றன. இங்கு தற்போது ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள் அச்சிடுவதற்கான ‘மை’க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்த நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டு இருப்பதாக அச்சக ஊழியர் சங்கங்களில் ஒன்று கூறியுள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் தலைவரான ஜக்திஷ் கோட்சே கூறுகையில், ‘ரூபாய் நோட்டு அச்சிடுவதற்கான மை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த மை தற்போது தீர்ந்து விட்டது.\nமை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மை கைக்கு கிடைக்கவில்லை. ரூ.200, ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டு இருக்கிறது. தற்போதைய பணத்தட்டுப்பாட்டுக்கு இதுவும் ஒரு காரணம்’ என்றார். எப்போது முதல் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. பல மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 500 ரூபாய் நோட்டுகள் 5 மடங்கு அச்சிடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என மத்திய அரசு கூறியிருக்கும் நிலையில், நாசிக் அச்சக ஊழியர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம்\nசபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு\nபுதுச்சேரி கவர்னரை மக்கள் திருத்துவார்கள் : முதல்வர் நாராயணசாமி பேச்சு\nபோலீஸ் கவச உடையில் சபரிமலைக்குள் நுழைந்த 2 பெண்கள் - தந்திரிகள் போராட்டம்\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nநவராத்திரி பிரம்மோற்சவ 8ம் நாளில் தங்கத்தேரில் மலையப்ப சுவாமி பவனி\n2 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் ‘லீக்’கோவா சட்டசபை அலுவலர் சஸ்பெண்ட்\nசபரிமலையில் மாலை நடை திறப்பு: போராட்டக்காரர்கள் மீது தடியடி...தமிழக இளம் பெண் மீது தாக்குதல்\nபம்பையில் அகிம்சை வழியில் போராட்டம்: சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த அவசரம் காட்டும் கம்யூனிஸ்ட் அரசு...பந்தள மன்னர் கேரள வர்மராஜா குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/300-free-tickets-for-sivakarthikeyan-fans/", "date_download": "2018-10-20T20:08:13Z", "digest": "sha1:XBZU7AFFD35D67K4IOSVRUBACXO27FNP", "length": 10512, "nlines": 79, "source_domain": "tamilscreen.com", "title": "ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களுக்கு 300 இலவச டிக்கெட் - சிவகார்த்திகேயன் செய்த சிறப்பு ஏற்பாடு... - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களுக்கு 300 இலவச டிக்கெட் – சிவகார்த்திகேயன் செய்த சிறப்பு ஏற்பாடு…\nஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களுக்கு 300 இலவச டிக்கெட் – சிவகார்த்திகேயன் செய்த சிறப்பு ஏற்பாடு…\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்க, மோகன் ராஜா இயக்கியுள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படம் 22.12.2017 அன்று உலகம் முழுக்க வெளியாகி இருக்கிறது.\nதமிழ்நாட்டில் மட்டும் 530 தியேட்டர்களில் வெளியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில் சில தினங்களுக்கு முன் வேலைக்காரன் படத்தின் இயக்குநர் மோகன் ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.\n‘‘ ‘தனி ஒருவன்’ படம் மாதிரி ‘வேலைக்காரன்‘ படமும் நல்ல ஒரு படமாக வந்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் தமிழ் சமூகம் கேட்க நினைத்த ஒரு கேள்வியை நான் கேட்டிருக்கிறேன். இருபது வருஷமாக எனக்குள் இருந்த என் கோபத்தை வெளிப்படுத்திய படம்தான் ‘தனி ஒருவன்’. அதுமாதிரி சோஷியல் மெசேஜ் சொல்லக்கூடிய ஒரு படம் பண்ணனும் என்று ஆசை இருந்தது. அதுதான் ‘வேலைக்காரன்’.\nமெசேஜ் சொல்கிற படங்களை சிறிய பட்ஜெட்டில் கூட எடுக்கலாம். ஆனால் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மெசேஜுக்கு பெரிய பட்ஜெட் தேவைப்பட்டது. அதனால் இந்தப் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்திருக்கிறேன்.\n‘வேலைக்காரன்’ படத்தில் முதலாளிகள் செய்யும் தவறுகளையும் சுட்டி காட்டியிருக்கிறேன், தொழிலாளிகள் தரப்பில் இருக்கும் தவறுகளையும் சொல்லியிருக்கிறேன். ”\nஎன்று நீண்ட உரையாற்றிய இயக்குநர் மோகன்ராஜாவின் பேச்சு, வேலைக்காரன் படத்தை ஊடகங்கள் என்ன கண்ணாடி அணிந்து பார்க்க வேண்டும் என்பதை சொல்வதாக இருந்தது.\nஇது ஒரு பக்கம் இருக்க, சென்னையில் உள்ள அனைத்து மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களிலும் ஒவ்வொரு காட்சிக்கும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து 300 டிக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளன.\nஉதாரணத்துக்கு தேவி காம்ப்ளக்ஸில் இரண்டு தியேட்டர்களில் வேலைக்காரன் படம் திரையிடப்பட்டுள்ளது.\nஇரண்டு தியேட்டர்கள், ஒருநாளைக்கு நான்கு காட்சிகள், ஒரு காட்சிக்கு 300 டிக்கெட்டுகள் என்றால் தேவி காம்ப்ளக்ஸில் மட்டும் ஒருநாளைக்கு 2400 டிக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளன.\nஇதன்படி சென்னையில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட மல்ட்டிப்ளக்ஸ் மற்றும் காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் வேலைக்காரன் படம் திரையிடப்பட்டுள்ளது.\nஒரு தியேட்டரில் 4 காட்சிகளுக்கு 1200 டிக்கெட்டுகள் என்றால் மற்ற தியேட்டர்களில் சுமார் 50 தியேட்டர்களில் எவ்வளவு டிக்கெட்டுகள் வாங்கப்பட்டிருக்கும்\nஇதுபோல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய முன்று தினங்களுக்கு வாங்கப்பட்டிருக்கிறது.\nஇவ்வளவு டிக்க��ட்டுகளை வாங்கி தயாரிப்பாளர் என்ன செய்வார்\nஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் என்று காட்டும். இதை வைத்து வேலைக்காரன் படத்துக்கு செம ஓப்பனிங் என்ற முடிவுக்கு மக்கள் வருவதற்கு வசதியாக இருக்கும்.\nசரி… இந்த டிக்கெட்டுகளை வைத்ததுக்ன்னு கொண்டு என்ன செய்வார்கள்\nசிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு இலவசமாக வழங்க இருக்கிறார்கள்.\nபொதுவாக மற்ற ஹீரோக்கள் முதல்காட்சிக்குத்தான் இப்படி டிக்கெட்டுகளை வாங்கி தன்னுடைய ரசிகர்களுக்கு ஓசியில் கொடுத்து கைதட்டவும், விசில் அடிக்கவும் ஏற்பாடு செய்வார்கள்.\nதன்னுடைய ரசிகர்களுக்காக தொடர்ந்து 3 நாட்களுக்கு ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கியிருக்கிறார்…\nரசிகர்கள் மீதுதான் சிவகார்த்திகேயனுக்கு என்னவொரு பாசம்…\nஅருவி படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் ரஜினிகாந்த் \nபாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வு வீடியோவில் சிவகார்த்திகேயன்\nசண்டக்கோழி 2 – விமர்சனம்\nவட சென்னை – விமர்சனம்\nவாயாடி பெத்த புள்ள பாடலை ரசித்த 50 மில்லியன் பார்வையாளர்கள்..\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/meyaadha-maan-movie-review/", "date_download": "2018-10-20T20:13:40Z", "digest": "sha1:42OBBHU66NMPVAF3NFIKXW7VKDRIWCFV", "length": 2007, "nlines": 57, "source_domain": "tamilscreen.com", "title": "மேயாத மான் - விமர்சனம் - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsமேயாத மான் – விமர்சனம்\nமேயாத மான் – விமர்சனம்\nத்ரிஷா நடிக்கும் கர்ஜனை மோஷன் போஸ்டர்\nஇந்திரஜித் படத்தின் இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nமேயாத மான் படத்தை பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள்…\nமேயாத மான் – Trailer\nசண்டக்கோழி 2 – விமர்சனம்\nவட சென்னை – விமர்சனம்\nவாயாடி பெத்த புள்ள பாடலை ரசித்த 50 மில்லியன் பார்வையாளர்கள்..\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\nத்ரிஷா நடிக்கும் கர்ஜனை மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/rss-exposed-3/", "date_download": "2018-10-20T20:29:51Z", "digest": "sha1:PIKOMFKS6HPKGESYWN4MD4M3CZBFAQQF", "length": 24515, "nlines": 192, "source_domain": "tncpim.org", "title": "தன் அலுவலகத்திற்கு தானே குண்டு வைத்த ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள்… – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநி��க்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nதூத்துக்குடி துப்பாக்கிக்சூடு குறித்த சிபிஐ விசாரணையை உடனே துவங்கிடுக\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதன��� அலுவலகத்திற்கு தானே குண்டு வைத்த ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள்…\nஆர்.எஸ்.எஸ்., அமைப்பு அமைதியான சமூகத்தில் வேர் பிடிக்கவும் முடியாது வளரவும் முடியாது.எனவே அமைதியான எந்த சமூகத்தையும் அமைதியற்றதாகவும் பதற்றம் நிறைந்ததாகவும் மாற்றுவதன் மூலமாகவே வேர் பிடிக்கிறது. இதுதான் இந்தியா முழுவதும் வளச்சிக்காக அவர்கள் கடைப்பிடிக்கும் வழிமுறை. இதற்கு இன்னொரு உதாரணம் தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலக வெடிகுண்டு நிகழ்ச்சி.\n2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி இரவில் தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் ஒரு குண்டு வெடித்தது. அதற்கு ஒருமணி நேரம் முன்னதாக தென்காசி பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்தது. தென்காசியைப் பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்கு புரியும். இந்து, முஸ்லிம் சமூகங்களிடையே அடிக்கடி மோதல்களும் பதற்றமும் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஊர் அது. 2007 ஆம் ஆண்டில் அத்தகைய மோதலில் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள்.\n2008 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் குண்டு வெடித்த பின்னர் அந்த அலுவலகத்தில் முஸ்லிம்கள் அணியும் தொப்பி ஒன்று கிடந்தது. அதாவது அந்த அலுவலகத்திற்குள் குண்டு வைத்தவர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் என்று நினைக்கவேண்டும் என்பதற்காகவே குண்டு வைத்தவர்கள் இதை செய்திருந்தார்கள்.\nஇந்த செய்தி அறிந்ததும் முஸ்லிம்கள் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் குண்டு வைத்து விட்டார்கள் என்ற செய்தியை சங்பரிவார் அமைப்புக்கள் தீயாகப் பரவச் செய்தார்கள். இரு சமூகங்களுக்கிடையே சந்தேகமும் பதற்றமும் பற்றி கொண்டது.முஸ்லிம் இளைஞர்கள் பலர் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளானார்கள். அதன் பிறகு திருநெல்வேலி சரக டிஐஜி ஆக இருந்த திரு கண்ணப்பன் ஐ.பி.எஸ்., நேரடியாக விசாரணையில் இறங்கினார். விசாரணையின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். ரவிக்குமார் பாண்டியன், குமார் , நாராயண தர்மா ஆகியோரே கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் மூவரும் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகளாக செயல்பட்டவர்கள்.\nஎந்த ஒரு மனிதனாக இருந்தாலும் தனது அலுவலகத்திற்கு தானே குண்டு வைப்பானா இன்னொரு சமூகத்தை சார்ந்தவர்கள் இந்த அலுவலகத்தில் குண்டு வைத்து விட்டார்கள் என்றால் எத்தனை உயிர்கள் கொல்லப்படும் இன்னொரு சமூ���த்தை சார்ந்தவர்கள் இந்த அலுவலகத்தில் குண்டு வைத்து விட்டார்கள் என்றால் எத்தனை உயிர்கள் கொல்லப்படும் எவ்வளவு சொத்துக்கள் அழிக்கப்படும் எப்போதும் இணைக்க முடியாத பிளவு ஏற்படும் என்று தெரிந்து அந்த நோக்கத்திற்காகவே அவர்கள் இதை செய்திருக்கிறார்கள்.இதை தனிப்பட்ட நபர்களின் செயலன்றோ அல்லது தவறாக வழிநடத்தப்பட்ட ஒருவரின் செயலன்றோ சொல்ல முடியாது. ஏனெனில் ஆர் எஸ்எஸ் இதை தனது கொள்கையாகவே வைத்திருக்கிறது. இப்படி செய்வதற்காகவென்றே அவர்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள் இது தான் ஆர்.எஸ்.எஸ்.\nஆர்.எஸ்.எஸ்., அமைப்பு அமைதியான சமூகத்தில் வேர் பிடிக்கவும் முடியாது வளரவும் முடியாது.எனவே அமைதியான எந்த சமூகத்தையும் அமைதியற்றதாகவும் பதற்றம் நிறைந்ததாகவும் மாற்றுவதன் மூலமாகவே வேர் பிடிக்கிறது. இதுதான் இந்தியா முழுவதும் வளச்சிக்காக அவர்கள் கடைப்பிடிக்கும் வழிமுறை. இதற்கு இன்னொரு உதாரணம் தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலக வெடிகுண்டு நிகழ்ச்சி.\n2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி இரவில் தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் ஒரு குண்டு வெடித்தது. அதற்கு ஒருமணி நேரம் முன்னதாக தென்காசி பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்தது. தென்காசியைப் பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்கு புரியும். இந்து, முஸ்லிம் சமூகங்களிடையே அடிக்கடி மோதல்களும் பதற்றமும் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஊர் அது. 2007 ஆம் ஆண்டில் அத்தகைய மோதலில் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள்.\n2008 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் குண்டு வெடித்த பின்னர் அந்த அலுவலகத்தில் முஸ்லிம்கள் அணியும் தொப்பி ஒன்று கிடந்தது. அதாவது அந்த அலுவலகத்திற்குள் குண்டு வைத்தவர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் என்று நினைக்கவேண்டும் என்பதற்காகவே குண்டு வைத்தவர்கள் இதை செய்திருந்தார்கள்.\nஇந்த செய்தி அறிந்ததும் முஸ்லிம்கள் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் குண்டு வைத்து விட்டார்கள் என்ற செய்தியை சங்பரிவார் அமைப்புக்கள் தீயாகப் பரவச் செய்தார்கள். இரு சமூகங்களுக்கிடையே சந்தேகமும் பதற்றமும் பற்றி கொண்டது.முஸ்லிம் இளைஞர்கள் பலர் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளானார்கள். அதன் பிறகு திருநெல்வேலி சரக டிஐஜி ஆக இருந்த திரு கண்ணப்பன் ஐ.பி.எஸ்., நேரடியாக விசாரணையில் இறங்கினார். விசாரணையின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். ரவிக்குமார் பாண்டியன், குமார் , நாராயண தர்மா ஆகியோரே கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் மூவரும் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகளாக செயல்பட்டவர்கள்.\nஎந்த ஒரு மனிதனாக இருந்தாலும் தனது அலுவலகத்திற்கு தானே குண்டு வைப்பானா இன்னொரு சமூகத்தை சார்ந்தவர்கள் இந்த அலுவலகத்தில் குண்டு வைத்து விட்டார்கள் என்றால் எத்தனை உயிர்கள் கொல்லப்படும் இன்னொரு சமூகத்தை சார்ந்தவர்கள் இந்த அலுவலகத்தில் குண்டு வைத்து விட்டார்கள் என்றால் எத்தனை உயிர்கள் கொல்லப்படும் எவ்வளவு சொத்துக்கள் அழிக்கப்படும் எப்போதும் இணைக்க முடியாத பிளவு ஏற்படும் என்று தெரிந்து அந்த நோக்கத்திற்காகவே அவர்கள் இதை செய்திருக்கிறார்கள்.இதை தனிப்பட்ட நபர்களின் செயலன்றோ அல்லது தவறாக வழிநடத்தப்பட்ட ஒருவரின் செயலன்றோ சொல்ல முடியாது. ஏனெனில் ஆர் எஸ்எஸ் இதை தனது கொள்கையாகவே வைத்திருக்கிறது. இப்படி செய்வதற்காகவென்றே அவர்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள் இது தான் ஆர்.எஸ்.எஸ்.\nகேரளாவில் நடக்கும் அரசியல் கொலைகளைக் குறித்து அருண் ஜேட்லிக்கு ஒரு திறந்த மடல்\nமதிப்பிற்குரிய அருண் ஜேட்லிக்கு, துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதற்கு வாழ்த்துகள். எங்கள் மாநிலத்திற்கு ...\nமோடி ஆட்சியை தூக்கி எறிவோம்…\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமோடி ஆட்சியை தூக்கி எறிவோம்…\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்\nநக்கீரன் கோபால் கைது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவித்திடுக\n – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n15 ஆண்டுகளுக்கும் மேலாக வாடும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பாரபட்சம் காட்டுவது ஏன் – உடனே விடுதலை செய்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/jan/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-285-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2844660.html", "date_download": "2018-10-20T19:18:28Z", "digest": "sha1:CARIOSFHCEEI77GCITJFJW2BYVE7GGWX", "length": 9727, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 285 பேர் உயிரிழப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 285 பேர் உயிரிழப்பு\nBy DIN | Published on : 14th January 2018 03:55 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலைவிபத்துகளால் 285 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்.\nநாகர்கோவில் போக்குவரத்து காவல் பிரிவின் சார்பில் சாலை விழிப்புணர்வு வாரவிழா மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நாகர்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் கோபி தலைமை வகித்தார். போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் அருள் ஜான் ஒய்சிலின்ராஜ் முன்னிலை வகித்தார்.\nமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசியது: இரு சக்கர வாகனம் ஓட்டும்போதும் செல்லிடப்பேசி பேசுவதை தவிர்க்க வேண்டும். சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். உங்களை நம்பி குடும்பத்தில் நிறையபேர் இருப்பார்கள். எனவே நீங்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்ல வேண்டும். கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் குமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் மூலம் 285 பேர் உயிரிழந்துள்ளனர் . மேலும் பல்வேறு விபத்துக்களில் 900 பேர் பலத்த காயம் அடைந்து உடல் ஊனமடைந்துள்ளனர்.\nஒரு ஆண்டில் மட்டும் குமரி மாவட்டத்தில் ஆயிரத்து 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் துயரம் அடைந்துள்ளனர். உங்கள் உயிரை பாதுகாக்கவும், உறவினர்கள் துன்பப்படாமல் இருக்கவும் பாதுகாப்பாக பயணிப்பது அவசியம். இம் மாவட்டத்தில் சாலை விழிப்புணர்வு அதிகமாக இருக்கிறது. எனவே சாலை விதிகளை பின்பற்றினால் சிறப்பாக இருக்கும். பழைய குற���ற வழக்குகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.\nநிகழ்ச்சியில், ஹெல்மெட் அணியாமல் செல்லிடப்பேசி பேசியபடி வரும் இளைஞர் விபத்தில் சிக்கி காயமடைவது போலவும், அவரை அருகிலிருப்பவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் காட்சியும் நடித்துக் காட்டப்பட்டது. இதில் நாட்டுப்புற கலைஞர் பழனியாபிள்ளை தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nமனோன்மணி குழுவினர் நாகஸ்வர இசை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014/03/4.html", "date_download": "2018-10-20T20:26:24Z", "digest": "sha1:SU5GVJP55CXWVIMSWIQR5A6C5RBLKPF2", "length": 57643, "nlines": 582, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: பகுதி ஒன்று : வேழாம்பல் தவம் [ 4 ]", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nபகுதி ஒன்று : வேழாம்பல் தவம் [ 4 ]\nசத்யவதி நன்றாக முதுமை எய்தி இளைத்திருப்பதாக பீஷ்மர் நினை���்தார். அவளைப் பார்த்த முதல்கணம் அவருக்குள் வந்த எண்ணம் அதுதான். அவள் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் கோபுரத்தின் எடையைத்தாங்கும் ஆமையைப்போல அவ்வளவு படிந்திருப்பாளென எண்ணவில்லை. அவள் கண்களுக்குக் கீழே தசைவளையங்கள் தொங்கின. வாயின் இருபக்கமும் அழுத்தமான கோடுகள் விழுந்து உதடுகள் உள்ளடங்கி அவள் இறுக்கமாக எதையோ பொத்திப்பிடித்திருக்கும் ஒரு கைபோலத் தோன்றினாள்.\nவணங்கியபடி “அன்னையே, உங்கள் புதல்வன் காங்கேயனுக்கு அருள்புரியுங்கள்” என்றார். சத்யவதி அவரை ஏறிட்டு நோக்கி “முதல்கணம் உன்னைக் கண்டதும் என் நெஞ்சு நடுங்கிவிட்டது தேவவிரதா. மெலிந்து கருமைகொண்டு எவரோ போலிருக்கிறாய். ஆனால் உன்னியல்பால் நீ பயணத்தை மிக விரும்பியிருப்பாய் என்று மறுகணம் எண்ணிக்கொண்டேன்” என்றாள்.\n“நீங்களும் மிகவும் களைத்திருக்கிறீர்கள் அன்னையே” என்றார் பீஷ்மர். “தங்கள் உள்ளம் சுமைகொண்டிருக்கிறதென நினைக்கிறேன்.” சத்யவதி பெருமூச்சுவிட்டு “நீ அறியாதது அல்ல. இருபத்தைந்தாண்டுகளாக என் சுமை மேலும் எடையேறியே வருகிறது” என்றாள். பீஷ்மர் அவள் அன்பற்ற மூர்க்கனை கணவனாக அடைந்தவள் போலிருப்பதாக எண்ணிக்கொண்டார். அவள் அஸ்தினபுரியிடம் காதல்கொண்டவள் என்று மறுகணம் தோன்றியது.\nபீஷ்மர் “மைந்தர்களைப்பற்றி வந்ததுமே அறிந்தேன்” என்றார். சத்யவதி அவர் கண்களை நோக்கி “நான் உன்னிடம் வெளிப்படையாகவே சொல்கிறேனே, நீ இங்கிருந்தால் அரசிகளின் உள்ளங்கள் நிறையில் நில்லாதென்று நினைத்தேன். ஆகவேதான் உன்னை இந்த நகரைவிட்டு நீங்கும்படி நான் சொன்னேன். அன்று அந்த வைதிகர் சொன்னதை அதற்காகப் பயன்படுத்திக்கொண்டேன்” என்றாள்.\nபீஷ்மர் மெல்ல தலையசைத்தார். “அதில் பிழையில்லை அன்னையே” என்றார். “இல்லை தேவவிரதா, அது மிகப்பெரிய பிழை என்று இன்று உணர்கிறேன். இரு மைந்தர்களும் உன் பொறுப்பில் வளர்ந்திருக்கவேண்டும். இன்று இருவருமே பயன்படாதவர்களாக இருக்கிறார்கள்” என்றாள் சத்யவதி.\nபீஷ்மர் “அன்னையே, அவர்கள் என் தமையனின் மைந்தர்கள். ஒருபோதும் அவர்களிடம் தீமை விளையாது. அவர்கள் பயிலாதவர்களாக இருக்கலாம். அதை மிகச்சிலநாட்களிலேயே நான் செம்மை செய்துவிடமுடியும். அத்துடன் ஆட்சியை நடத்த என் தமையனின் சிறியவடிவமாகவே நீங்கள் ஓர் அறச்செல்வனை உருவாக்கியும் இருக்கிறீர்கள்” என்றார்.\nசத்யவதியின் முகம் மலர்ந்தது. “ஆம், தேவவிரதா. இன்று என் குலம் மீது எனக்கு நம்பிக்கை எழுவதே அவனால்தான். அவனிருக்கும்வரை இக்குலம் அழியாது. இங்கு அறம் விலகாது” என்றாள். “அவனைப் பார்த்தாயல்லவா கிருஷ்ணனின் அதே முகம், அதே கண்கள், அதே முழங்கும் குரல்… இல்லையா கிருஷ்ணனின் அதே முகம், அதே கண்கள், அதே முழங்கும் குரல்… இல்லையா” பீஷ்மர் சிரித்தபடி “யமுனையின் குளுமையை அவன் கண்களில் கண்டேன்” என்றார். அச்சொல் சத்யவதியை மகிழ்விக்குமென அறிந்திருந்தார். அவள் அனைத்துக் கலக்கங்களையும் மறந்து புன்னகைத்தாள்.\nபின்பு நினைத்துக்கொண்டு கவலையுடன் “தேவவிரதா, பத்தொன்பதாண்டுகளுக்கு முன்பு அஸ்தினபுரி அடைந்த அதே இக்கட்டை மீண்டும் வந்தடைந்திருக்கிறோம்” என்றாள். “மூத்த இளவரசனுக்கு இப்போது பதினெட்டாகிவிட்டது. அவனை அரியணையில் அமர்த்தவேண்டும். அவனால் அரியணையமர முடியாது என்று ஷத்ரியமன்னர்கள் பேசிக்கொள்கிறார்கள். இரண்டாவது இளவரசன் சூரிய ஒளியில் நிற்கமுடியாதவன் என்பதனால் அவனும் அரசனாக முடியாதென்கிறார்கள். விதுரனை அரசனாக ஆக்க நான் முயல்வதாக வதந்திகளை நம் நாட்டிலும் அவர்களின் ஒற்றர்கள் பரப்புகிறார்கள். பிராமணர்களும் வைசியர்களும் அதைக்கேட்டு கொதிப்படைந்திருக்கிறார்கள்.”\nபீஷ்மர் “அன்னையே அவையெல்லாமே சிறுமதிகொண்டவர்களின் பேச்சுக்கள். இந்த கங்கையும் சிந்துவும் ஓடும் நிலம் உழைப்பில்லாமல் உணவை வழங்குகிறது. ஷத்ரியர்கள் அதில் குருவிபறக்கும் தூரத்துக்கு ஓர் அரசை அமைத்துக்கொண்டு அதற்குள் பேரரசனாக தன்னை கற்பனைசெய்துகொண்டு வாழ்கிறார்கள். அவர்களின் கனவுகளெல்லாம் இன்னொரு ஷத்ரியனின் நாட்டைப் பிடித்துக்கொள்வதைப் பற்றித்தான். இல்லையேல் இன்னொருநாட்டு பெண்ணைக் கவர்வதைப்பற்றி. இவர்களின் சிறுவட்டத்துக்கு வெளியே உலகமென ஒன்றிருக்கிறது என்று இவர்கள் அறிவதேயில்லை.”\n“ஆம், நீ சென்று வந்த தேவபாலத்தைப்பற்றி ஒற்றன் சொன்னான்” என்றாள் சத்யவதி. பீஷ்மர் அந்தச் சொல்லைக்கேட்டதுமே முகம் மலர்ந்தார். “தேவபாலம் கூர்ஜரர்களின் ஒரு துறைமுகம்தான். ஆனால் அது பூனையின் காதுபோல உலகமெங்கும் எழும் ஒலிகளை நுண்மையாக கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்தத் துற��முகத்தில் நின்றபோது என்னென்ன வகையான மனிதர்களைக் கண்டேன் பாறைபோன்ற கருப்பர்கள் சுண்ணம்போன்ற வெண்ணிறம் கொண்டவர்கள் நெருப்பைப்போலச் சிவந்தவர்கள். பீதமலர்களைப்போல மஞ்சள்நிறமானவர்கள். எவ்வளவு மொழிகள். என்னென்ன பொருட்கள். அன்னையே, ஐநூறு வருடம் முன்பு மண்ணுக்குள் இருந்து இரும்பு பேருருவம் கொண்டு எழுந்துவந்தது. அது உலகை வென்றது. இரும்பை வெல்லாத குலங்களெல்லாம் அழிந்தன. இன்று அவ்வாறு பொன் எழுந்து வந்திருக்கிறது. பொன்னால் உலகை வாங்கமுடியும். பீதர்களின் பட்டையோ யவனர்களின் மதுவையோ எதையும் அது வாங்கமுடியும். வானாளும் நாகம்போல பொன் உலகை சுற்றி வளைத்துப் பிணைப்பதையே நான் கண்டேன்.”\nசத்யவதியின் கண்கள் பேராசையுடன் விரிந்தன. “கூர்ஜரம் பேரரசாக ஆகும். அதைத் தடுக்கமுடியாது” என்றாள். “நதிகள் ஜனபதங்களை இணைத்த காலம் முடிந்துவிட்டது. இனி கடலை ஆள்பவர்களே மண்ணை ஆளமுடியும்.” பீஷ்மர் “அன்னையே, நாம் கடலையும் ஆள்வோம்” என்றார். “அதற்கு நாம் அஸ்தினபுரி என்ற இந்த சிறு முட்டைக்குள் குடியிருக்கலாகாது. நமக்குச் சிறகுகள் முளைக்கவேண்டும். நாம் இந்த வெள்ளோட்டை உடைத்துப் பறந்தெழவேண்டும்.”\nசத்யவதியின் மலர்ந்த முகம் கூம்பியது. பெருமூச்சுடன் “பெரும் கனவுகளைச் சொல்கிறாய் தேவவிரதா. நானும் இதைப்போன்ற கனவுகளைக் கண்டவள்தான். இன்று நம் முன் இருப்பது மிகவும் சிறுமைகொண்ட ஒரு இக்கட்டு. நாம் இன்னும் மூன்றுமாதங்களுக்குள் திருதராஷ்டிரனை அரியணை ஏற்றவேண்டும். இல்லையேல் ஷத்ரியர்களின் கூட்டு நம் மீது படைகொண்டு வரும்” என்றாள்.\n“வரட்டும், சந்திப்போம்” என்றார் பீஷ்மர். “நீ வெல்வாய், அதிலெனக்கு ஐயமே இல்லை. ஆனால் அந்தப்போருக்குப் பின் நாம் இழப்பதும் அதிகமாக இருக்கும். மகதமும் வங்கமும் கலிங்கமும் நாம் இன்று நிகழ்த்தும் வணிகத்தை பங்கிட்டுக்கொள்ளும்” சத்யவதி சொன்னாள். “நான் போரை விரும்பவில்லை. அவ்வாறு போரைத் தொடங்குவேனென்றால் கங்கைக்கரையிலும் கடலோரமாகவும் உள்ள அனைத்து அரசுகளையும் முற்றாக என்னால் அழிக்கமுடிந்தால் மட்டுமே அதைச் செய்வேன்.” அவள் கண்களைப் பார்த்த பீஷ்மர் ஒரு மன அசைவை அடைந்தார்.\nபீஷ்மர் ‘ஆம் அன்னையே’ என்றார். சத்யவதி “நாம் திருதராஷ்டிரனுக்கு உகந்த மணமகளை தேடி அடையவேண்டியிருக்கிறது” என்றாள். பீஷ்மர் “விழியிழந்தவன் என்பதனால் நம்மால் சிறந்த ஷத்ரிய அரசுகளுடன் மணம்பேச முடியாது” என்றார். “சேதிநாட்டில் ஓர் இளவரசி இருப்பதாகச் சொன்னார்கள்.”\nசத்யவதி கையை வீசி “சேதிநாடு அவந்திநாடு போன்ற புறாமுட்டைகளை நான் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை” என்றாள். “அவர்களிடமிருந்து நாம் மணம்கொள்வோமென அவர்கள் நினைத்திருக்கிறார்கள். அந்த மணம் நம்மை எவ்வகையிலும் வலுப்படுத்தப்போவதில்லை. சொல்லப்போனால் அந்நாடுகளை பிற ஷத்ரியர் தாக்கும்போது நாம் சென்று பாதுகாப்பளிக்கவேண்டுமென எண்ணுவார்கள். அது மேலும் சுமைகளிலேயே நம்மை ஆழ்த்தும்.”\nபீஷ்மர் அவளே சொல்லட்டும் என காத்திருந்தார். “நமக்குத் தேவை நம்மை மேலும் வல்லமைப்படுத்தும் ஓரு மண உறவு.” பீஷ்மர் அதற்கும் பதில் சொல்லவில்லை. சத்யவதி “காந்தாரநாட்டில் ஓர் அழகிய இளவரசி இருப்பதாகச் சொன்னார்கள்” என்றாள். பீஷ்மர் திகைத்து “காந்தாரத்திலா” என்றார். சத்யவதி “ஆம், வெகுதொலைவுதான்” என்றாள்.\n“அன்னையே தொலைவென்பது பெரிய இக்கட்டுதான். ஆனால்…” பீஷ்மர் சற்றுத் தயங்கியபின்பு முடிவெடுத்து “தாங்கள் காந்தாரம் பற்றி சரியான தகவல்களை கேள்விப்பட்டிருக்கவில்லை என நினைக்கிறேன். காந்தாரத்தின் நிலப்பரப்பு நம்மைவிட பன்னிரண்டு மடங்கு அதிகம். அந்நிலம் வெறும்பாலை என்பதனால் முன்பொருகாலத்தில் அவர்கள் வேட்டுவர்களாகவும் நம்மைவிட இழிந்தவர்களாகவும் கருதப்பட்டிருந்தனர். முற்காலத்தில் சந்திரகுலத்திலிருந்து தந்தையின் பழிச்சொல்லால் இழித்து வெளியேற்றப்பட்ட துர்வசு தன் ஆயிரம் வீரர்களுடன் காந்தாரநாட்டுக்குச் சென்று அங்கே அரசகுலத்தை அமைத்தார். ஆகவே சப்தசிந்துவிலும் இப்பாலும் வாழ்ந்த நம் முன்னோர் எவரும் அவர்களை ஷத்ரியர்கள் என எண்ணியதில்லை. அங்கே வலுவான அரசோ நகரங்களோ உருவாகவில்லை. அறமும் கலையும் திகழவுமில்லை.”\nபீஷ்மர் தொடர்ந்தார் “ஆனால் சென்ற நூறாண்டுகளாக அவர்கள் மாறிவிட்டனர். பீதர் நிலத்தில் இருந்து யவனத்துக்குச் செல்லும் பட்டும் ஓலைத்தாள்களும் உயர்வெல்லமும் முழுக்கமுழுக்க அவர்களின் நாடுவழியாகவே செல்கிறது. அவர்கள் இன்று மாதமொன்றுக்கு ஈட்டும் சுங்கம் நமது ஐந்துவருடத்தைய செல்வத்தைவிட அதிகம். அவர்கள் நம்மை ஏன் ஒருபொருட்டாக நினைக்கவேண்டும்\n“அனைத்தையும் நான் சிந்தித்துவிட்டேன். அவர்கள் இன்று ஒரு பேரரசாக வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் இடத்தில் நான் நின்று சிந்தித்தேன். இன்று அவர்களின் தேவை என்ன பெரும்செல்வம் கைக்கு வந்துவிட்டது. செல்வத்தைக்கொண்டு நாட்டை விரிவாக்கவேண்டும் இல்லையா பெரும்செல்வம் கைக்கு வந்துவிட்டது. செல்வத்தைக்கொண்டு நாட்டை விரிவாக்கவேண்டும் இல்லையா காந்தாரம் மேற்கே விரியமுடியாது. அங்கிருப்பது மேலும் பெரும்பாலை. அவர்கள் கிழக்கே வந்துதான் ஆகவேண்டும். கிழக்கேதான் அவர்கள் வெல்லவேண்டிய வளம் மிக்கநிலமும் ஜனபதங்களும் உள்ளன. இன்றல்ல, என்றுமே காந்தாரத்தில் படையோ பணமோ குவியுமென்றால் அவர்கள் சப்தசிந்துவுக்கும் கங்கைக்கும்தான் வருவார்கள்.”\nஅவள் என்ன சொல்லவருகிறாள் என்று பீஷ்மருக்குப் புரியவில்லை. “அவர்களுக்கு அஸ்தினபுரத்தையே தூண்டிலில் இரையாக வைப்போம்” என்றாள் சத்யவதி. அக்கணமே அவர் அனைத்தையும் புரிந்துகொண்டு வியந்து அவளையே நோக்கினார். “சிந்தித்துப்பார், அவர்கள் சந்திரவம்சத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். ஷத்ரியர்கள் அல்ல என்று இழித்துரைக்கப்பட்டவர்கள். ஆகவே அவர்கள் இங்குள்ள மகாஜனபதங்கள் பதினாறையும் வெல்லவே விரும்புவார்கள். அதற்கு முதலில் இங்குள்ள அரசியலில் கால்பதிக்கவேண்டும். அதன்பின்புதான் இங்குள்ள பூசல்களில் தலையிடமுடியும். ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி ஷத்ரியர்கள்மேல் படையெடுக்கமுடியும்.”\n“ஆம்” என்றார் பீஷ்மர். “அதற்கு அவர்களுக்கும் குலஷத்ரியர் என்ற அடையாளம் தேவை. அஸ்தினபுரியுடன் உறவிருந்தால் அவ்வடையாளத்தை அடையமுடியும். அவர்கள் உண்மையில் அஸ்தினபுரியின் பழைய உரிமையாளர்களும்கூட. யயாதியின் நேரடிக்குருதி அவர்களிடம் இருக்கிறது.” சத்யவதி கண்களை இடுக்கி சற்றே முன்னால் சரிந்து “தேவவிரதா, காந்தாரமன்னன் சுபலன் எளிமையான வேடனின் உள்ளம் கொண்டவன். செல்வத்தை என்ன செய்வதென்றறியாமல் திகைப்பவன். அவனுக்கு அஸ்தினபுரியின் உறவு அளிக்கும் மதிப்பு மீது மயக்கம் வரலாம். அதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அதைவிட முக்கியமானது ஒன்றுண்டு. சுபலனின் மைந்தன் சகுனி. அவன் பெருவீரன் என்கிறார்கள். நாடுகளை வெல்லும் ஆசைகொண்டவன் என்கிறார்கள். சிபிநாட்டையும் கூர்ஜரத்தையும் வெல்ல தருணம் நோக்கியிருக்கிறான் என்று சூதர்கள் பாடுகிறார்கள். அவனுக்கு நாம் அளிப்பது எத்தனை பெரிய வாய்ப்பு\n“அவன் மூடனாக இருக்க வாய்ப்பில்லை” என்றார் பீஷ்மர். “ஆம், ஆனால் ஆசைகொண்டவன் மூடனாக ஆவது மிக எளிது” என்றாள் சத்யவதி. “அவனுடைய கண்களால் பார். இந்த அஸ்தினபுரி இன்று விழியிழந்த ஓர் இளவரசனையும் வெயில்படாத ஓர் இளவரசனையும் வழித்தோன்றல்களாகக் கொண்டுள்ளது. அந்தப்புரத்தில் இருந்து அரசாளும் முதுமகளாகிய நான் இதன் அரியணையை வைத்திருக்கிறேன். ஆட்சியில் ஆர்வமில்லாத நீ இதன் பிதாமகனாக இருக்கிறாய். இந்த அரியணையை மரத்தில் கனிந்த பழம்போல கையிலெடுத்துவிடலாமென சுபலனும் சகுனியும் எண்ணுவார்கள் என்பதில் ஐயமே இல்லை.”\n“ஆம் அன்னையே, அவன் அதிகாரவிருப்புள்ளவன் என்றால் அவனால் இந்தத் தூண்டிலைக் கடந்துசெல்லவே முடியாது” என்றார் பீஷ்மர். “அவன் இதை விடப்போவதில்லை, அதிலெனக்கு ஐயமே இல்லை.” பீஷ்மர் தாடியை நீவியபடி “ஆனால் அவனுடன் நம் உறவு எப்படி இருக்கும் என்பதை நாம் இப்போதே அமர்ந்து முடிவெடுக்கமுடியாது. ஒருவேளை…”\nஅவர் சொல்லவருவதை அவள் புரிந்துகொண்டாள். “முடிவெடுக்கலாம். ஒருபோதும் காந்தாரன் நேரடியாக அஸ்தினபுரியை வென்று ஆட்சியமைக்கமுடியாது. நாம் காந்தாரத்தையும் ஆளமுடியாது. அது பாலை, இது பசும்நிலம். அவன் நம்மைச்சார்ந்துதான் இங்கே ஏதேனும் செய்யமுடியும்… அவன் எதிர்பார்க்கக்கூடியது ஒன்றே. அவன் நாட்டு இளவரசி பெறும் குழந்தை அஸ்தினபுரியை ஆளும் சக்கரவர்த்தியாகவேண்டும் என்று. அது நிகழட்டுமே\n“அன்னையே, கடைசிச் சொல்வரை நீங்களே சிந்தனை செய்திருக்கிறீர்கள். இனி நான் செய்வதற்கென்ன இருக்கிறது ஆணையிடுங்கள்” என்றார் பீஷ்மர். “சௌபாலனாகிய சகுனியிடம் நீ பேசு. அவன் தன் தமக்கையை நமக்கு அளிக்க ஒப்புக்கொள்ளச்செய். அவனே தன் தந்தையிடம் பேசட்டும். அவன் ஏற்றுக்கொண்டால் அனைத்தும் நிறைவாக முடிந்துவிட்டதென்றே பொருள். பாரதவர்ஷத்தை அஸ்தினபுரியில் இருந்துகொண்டு ஆளமுடியும் என்ற கனவை சகுனியின் நெஞ்சில் விதைப்பது உன் பணி” என்றாள் சத்யவதி.\n“ஆணை அன்னையே” என்றார் பீஷ்மர். “தங்கள் விருப்பப்படியே செய்கிறேன்” என்று எழுந்து தலைவணங்கினார். “தேவவிரதா, இந்த அரியணையுடன் தெய்வங்கள் சதுரங்கமாடுகின்றன. பெருந்தோள்கொண்ட பால்ஹிகனையும் வெயிலுகக்காத தேவாபியையும் மீண்டும் இங்கே அனுப்பிவிட்டு அவை காத்திருக்கின்றன. நாம் என்ன செய்வோமென எண்ணி புன்னகைக்கின்றன. நாம் நம் வல்லமையைக் காட்டி அந்த தெய்வங்களின் அருளைப் பெறும் தருணம் இது.”\n“நம் தெய்வங்கள் நம்முடன் இருந்தாகவேண்டும் அன்னையே” என்றார் பீஷ்மர். “நான் பொன்னின் ஆற்றலை அஞ்சத்தொடங்கியிருக்கிறேன். நீங்கள் சொல்லும் அனைத்து நியாயங்களுக்கும் அப்பால் அந்த அச்சம் என்னுள் வாழ்கிறது.” சத்யவதி “அவர்கள் நம்மை ஒன்றும் செய்யமுடியாது தேவவிரதா. நம்மிடம் தேர்ந்த படைகள் இருக்கின்றன. தலைமைதாங்க நீ இருக்கிறாய். அனைத்தையும்விட காந்தாரத்தை நம்மிடமிருந்து பிரிக்கும் கூர்ஜரமும் பொன்னின் வல்லமை கொண்ட நாடுதான்.”\n“அன்னையே நீங்கள் காந்தாரத்தை நம்முடன் சேர்த்துக்கொள்ள என்ன காரணம்” என்றார் பீஷ்மர். “வெறும் அரியணைத் திட்டமல்ல இது.” சத்யவதி “இந்த ஷத்ரியர்களின் சில்லறைச் சண்டைகளால் நான் சலித்துவிட்டேன் தேவவிரதா. குரைக்கும் நாய்களை பிடியானை நடத்துவதுபோல இவர்களை நடத்திவந்தேன். ஆனால் இன்று அந்தப் பொறுமையின் எல்லையை கண்டுவிட்டேன். அவர்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்த விரும்புகிறேன். அத்துடன் கங்கைவழி வணிகத்தில் நம்மிடம் முரண்படுவதற்கான துணிவை எவரும் அடையலாகாது என்றும் காட்டவிரும்புகிறேன்” என்றாள்.\nஅவள் கண்கள் மின்னுவதை பீஷ்மர் கவனித்தார். “ஏதேனும் மூன்றுநாடுகள். அங்கம் வங்கம் மகதம் அல்லது வேறு. படைகொண்டு சென்று அவற்றை மண்ணோடு மண்ணாகத் தேய்க்கப்போகிறேன். அவற்றின் அரசர்களை தேர்க்காலில் கட்டி இழுத்துவந்து அஸ்தினபுரியின் முகப்பில் கழுவேற்றுவேன். அவர்களின் பெண்களை நம் அரண்மனையின் சேடிகளாக்குவேன்… இனி என்னைப்பற்றியோ என் குலத்தைப்பற்றியோ அவர்கள் ஒரு சொல்லும் சொல்லக்கூடாது. நினைக்கவும் அஞ்சவேண்டும்.”\nஅவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து பீஷ்மர் எழுந்தார். வணங்கிவிட்டு வெளியே சென்றார். வெளியே நின்றிருந்த விதுரனிடம் இன்சொல் சொன்னபிறகு முற்றத்துக்குச் சென்று ரதத்தில் ஏறிக்கொண்டார். ஹரிசேனன் ரதத்தை ஓட்டினான்.\nபீஷ்மர் சிந்தனையில் மூழ்கி அமர்ந்திருந்தார். பின்மதியத்தில் வெயில் முறுகியிருந்தது. மண்ணிலிருந்து எழுந்த நீராவி விண்ணிலேயே குளிர்ந்து சில சொட்டுக்களே கொண்ட மழையாகப் பெய்தது. அந்த மழை வெயிலின் வெம்மையை அதிகரித்தது. வியர்வையையும் தாகத்தையும் உருவாக்கியது. ஒவ்வொருவரும் நீர் நீர் என ஏங்குவதை முகங்கள் காட்டின. வேழாம்பல்கள் பேரலகைத் திறந்து காத்திருக்கும் நகரம் என அவர் நினைத்துக்கொண்டார்.\nLabels: வெண்முரசு – நூல் இரண்டு – மழைப்பாடல்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nபகுதி ஒன்று : வேழாம்பல் தவம் [ 4 ]\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய��ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/133091-reasons-behind-there-are-more-csections-in-private-hospitals.html", "date_download": "2018-10-20T20:30:12Z", "digest": "sha1:32R3H565CNQFNLIHHYAEMNQA7AO5ZZMT", "length": 33869, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் அதிகமாக நடப்பது ஏன்?- ஓர் அலசல்! | Reasons Behind There Are More C-sections In Private Hospitals", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:52 (05/08/2018)\nதனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் அதிகமாக நடப்பது ஏன்\nதனியார் மருத்துவமனைகளில் நடக்கும் மொத்தப் பிரசவங்களில் 51.3 சதவிகிதம் அறுவை சிகிச்சை மூலமே நடக்கின்றன\nபிரசவத்தின்போது ஒரு பெண் மரணத்தின் வாசலுக்கே சென்று திரும்புகிறாள். ஒரு குழந்தையின் பிறப்பு என்பது குடும்பத்தைக் குதூகலிக்கச் செய்தாலும், அதற்காக பெண்கள் எதிர்கொள்ளும் அவஸ்தையை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.\nபிரசவம் என்பது வாழ்க்கைமுறையோடு தொடர்புடையது. கருவுற்ற நாளில் இருந்து பிரசவத்துக்கு பெண்களைத் தயார்படுத்த பல்வேறு வழிமுறைகளை நம் முன்னோர் கடைப்பிடித்து வந்தார்கள். அதனால்தான், அந்தக் காலங்களில் சுகப்பிரசவம், சுய பிரசவமெல்லாம் சாதாரண நிகழ்வாக இருந்தது. இன்று, நம் வாழ்க்கை முறை, உணவு முறைகளெல்லாம் வெகுவாக மாறிவிட்டன. நவீன தொழில்நுட்பச் சாதனங்களின் வருகையால் உழைப்பும் சுருங்கிவிட்டது. இந்தச் சூழலில் சுகப்பிரசவம் என்பது வெகுவாகக் குறைந்துவிட்டது.\nஇன்று தம்பதிகளின் மனநிலையும்கூட மாறிவிட்டது. சுகப்பிரசவத்துக்குக் காத்திருக்காமல், பெரும்பாலானோர் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். தவிர, நல்லநாள், நட்சத்திரம் பார்த்து, தக்க நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யச் சொல்வோரும் இருக்கிறார்கள்.\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nதனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் சிசேரியன் பிரசவங்கள்தான் அதிகம் நடக்கின்றன. 'மொத்தப் பிரசவத்தில் 15 சதவிகிதம் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் நடக்கலாம்' என்று பரிந்துரைக்கிறது உலக சுகாதார நிறுவனம். 2015-16-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் குடும்ப நலம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் தேசியக் குடும்பநல ஆய்வறிக்கையின்படி (National Family Health Survey) இந்தியாவில் நடைபெற்ற மொத்த பிரசவங்களில் 17.2 சதவிகிதம் அறுவை சிகிச்சை மூலம் நடக்கின்றன. தமிழகத்தின் புள்ளி விவரங்கள் மேலும் அதிர்ச்சியளிக்கின்றன. இங்கு நடக்கும் மொத்த பிரசவங்களில் 34.1 சதவிகிதம், அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் என்கிறது இந்த ஆய்வறிக்கை. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையைக் காட்டிலும் ஒரு மடங்கு கூடுதலாக இங்கே சிசேரியன் பிரசவங்கள் நடக்கின்றன.\nஅரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை மொத்தப் பிரசவங்களில் 26.3 சதவிகிதம் அறுவை சிகிச்சை மூலம் நடக்கின்றன. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் மொத்தப் பிரசவங்களில் 51.3 சதவிகிதம் அறுவை சிகிச்சை மூலமே நடக்கின்றன.\nதனியார் மருத்துவமனைகளில் மட்டும் ஏன் சிசேரியன் பிரசவங்கள் அதிகமாகின்றன\n\"பிரசவத்தை யாரும் திட்டமிட்டுச் சிக்கலாக்குவதில்லை. தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை என்ற பாகுபாடெல்லாம் மருத்துவர்களுக்கு இருப்பதில்லை. சூழல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. பிரசவத்தின்போது, வலி ஏற்படும்; ஆனால் குழந்தையின் தலை கீழே இறங்காது. இதற்குப் பெண்ணின் இடுப்புப் பகுதியிலோ குழந்தை வெளிவரும் பாதையின் அளவிலோ குறைபாடு இருக்கலாம். இதை, 'அப்ஸ்ட்ரக்டெட் லேபர்' (Obstructed labour) என்பார்கள். இந்தச் சூழலில் சிசேரியன் செய்வதுதான் நல்லது. மேலும், பிரசவ நாளுக்கு இரண்டு வாரத்துக்கு முன்பே தாயின் கர்ப்ப��்பையிலிருந்து இடுப்பு எலும்புக்குள் குழந்தையின் தலை நுழைந்துவிடவேண்டும். தாயின் இடுப்பெலும்பு சிறிதாக இருந்து, குழந்தையின் தலை பெரிதாக இருந்தால் இடுப்பெலும்புக்குள் நுழையாது. அதேபோல, சிலருக்கு முதலில் குழந்தையின் தலை வெளியே வருவதற்குப் பதிலாகக் கால் வெளியேவரும். இன்னும் சிலருக்கு, அதிக எடை காரணமாக குழந்தையின் தோள்பட்டை வெளியேவராது. இதனால், குழந்தைக்குக் காயமோ உயிரிழப்போ ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் சிசேரியன் செய்ய வேண்டும்.\nஅதோடு, இதயக் கோளாறு, கர்ப்பப்பைப் புற்றுநோய், கர்ப்பப்பை அல்லது கருவகத்தில் கட்டி, பிரசவப் பாதையில் கட்டி, அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வலிப்பு நோய் ஆகியவற்றால் தாய் பாதிக்கப்பட்டிருக்கும்போதும் சிசேரியன் தேவைப்படலாம். ஆபத்தான கட்டங்களில் தாய்-சேய் இருவரையும் காப்பாற்றும் நோக்கில்தான் சிசேரியன் செய்ய வேண்டியிருக்கிறது\" என்கிறார் மூத்த மகப்பேறு மருத்துவர் சண்முக வடிவு.\nஆனால், \"சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்புக்கு மருத்துவமனைகளின் லாபநோக்கமும் முக்கியக்காரணம் என்பதை மறுக்கமுடியாது\" என்கிறார், கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்கி நடத்திவரும் மூத்த மருத்துவர் ஜீவானந்தம்.\n`` மருத்துவம் வணிகமாகிவிட்டது என்பதைவிட மருத்துவக் கல்வி வணிகமானதுதான் இந்தப் பிரச்னைகளுக்கான அடிப்படைக் காரணம். பல லட்சங்கள் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கிப் படிக்கிறார்கள். செலவழித்த பணத்தை மிக விரைவாக மீட்டுவிட வேண்டும் என்பதற்காகச் சிலர், மருத்துவ தர்மத்தை மீறுகிறார்கள். இதற்கு மருத்துவர்களை மட்டுமே குறைசொல்லிவிடமுடியாது. நிறையபேர் சேவை மனப்பான்மையுடன்தான் வருகிறார்கள். ஆனால், நிலம் வாங்கவும், மருத்துவமனை கட்டவும், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் அதிகமாகப் பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. மருத்துமனையை நடத்த அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை. மருத்துவமனைக்கு ஒப்புதல் வாங்க வேண்டுமென்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பல லட்சங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த பணத்தையெல்லாம் மக்களிடம் இருந்துதான் வசூலிக்கத் திட்டமிடுகிறார்கள். அதனால்தான், இயற்கையாக குழந்தைப் பிறக்க வாய்ப்பிருக்கும் பிரசவங்களைக் கூட ���ிசேரியனாக மாற்றிவிடுகிறார்கள். இவற்றையெல்லாம் நெறிப்படுத்தத் தவறியது அரசாங்கம்தான்.\n'இந்த நாளில், இந்த நேரத்தில் குழந்தை வேண்டும், அப்போதுதான் ராசியான நட்சத்திரத்தில் குழந்தை பிறக்கும்' என்று கருதும் மக்களும், 'என் மகள் வலி பொறுக்க மாட்டாள், சிசேரியன் செய்துவிடுங்கள்' எனச் சொல்லும் பெற்றோரும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இதில் பங்கிருக்கிறது.\nதனியார் மருத்துவமனைகள் தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மருத்துவர்களுக்கு ஏராளமான நெருக்கடிகளைக் கொடுக்கிறார்கள். 'மாதத்துக்கு இவ்வளவு அறுவை சிகிச்சை செய்யவேண்டும்', 'இவ்வளவு பணம் இந்த மாதம் ரொட்டேஷனில் இருக்கவேண்டும்' என்று மருத்துவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கிறார்கள். மருத்துவர்கள் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டியிருக்கிறது.\nபிரசவங்கள் குறித்து அரசிடம் எந்த வழிகாட்டுதலும் கிடையாது. இந்தந்த சூழல்கள் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யவேண்டும் என்ற கொள்கைகளை முதலில் உருவாக்கவேண்டும். தவறு நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதைத் தடுப்பதற்கு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை`` என்கிறார் மருத்துவர் ஜீவானந்தம்.\nமருத்துவர் ஜீவானந்தத்தின் கருத்தை ஏற்றுக்கொள்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் சிவகுமார்.\n``முன்பெல்லாம் நார்மல் டெலிவரி என்பது மிகச் சாதாரணம். அறுவை சிகிச்சை என்றால்தான் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். இப்போது அது தலைகீழாக மாறிவிட்டது. நார்மல் டெலிவரியில் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னால் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.\nமுன்பெல்லாம், கருவுற்ற நாள் முதல் பிரசவ காலம் வரை பெண்கள் சாப்பிட்ட உணவுகள், உடல் உழைப்பு எல்லாம் நார்மல் டெலிவரிக்கு உதவியாக இருந்தன. இப்போது எல்லாம் மாறிவிட்டன. அதனால்தான் சிசேரியன் செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மருத்துவமனைகளின் வணிக நோக்கமும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலும் சுகப்பிரசவத்தில்தான் குழந்தைகள் பிறக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில்தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகமாக நடக்கின்றன. ஒவ்வொரு மருத்துவர்களுக்கும் டார்கெட் இருக்கிறது. அதை நிறைவேற்ற அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் ஏற்படும��� விழிப்புஉணர்ச்சியும் அரசின் வழிகாட்டுதலுமே இந்தச் சூழலை மாற்றும்\" என்கிறார் அவர்.\nவீட்டிலேயே பிரசவம் vs மருத்துவமனையில் பிரசவம்... எது பாதுகாப்பு... சட்டம் சொல்வது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒ\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2018/08/blog-post_8.html", "date_download": "2018-10-20T19:16:32Z", "digest": "sha1:EKNL7QADE3NVEOFU4VKZIKEVSNZO5KUW", "length": 13702, "nlines": 178, "source_domain": "www.madhumathi.com", "title": "உயிர்த்தெழுந்து விட்டீர்கள்!.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கலைஞர் கருணாநிதி » உயிர்த்தெழுந்து விட்டீர்கள்\nஇன்று அதிகாலை உயிர்த்தெழுந்து கொண்டீர்..\nஇரண்டு நாட்கள் முந்திக் கொண்டவர் நீங்கள்..\nபோவதற்கு இது என்ன இலையா\nதமிழின் ஒளி நீ.. உம்மால்\nதமிழின் வெளி நீ.. உம்மால்\nநட்பின் இலக்கணம் - அதுவும்\nஉங்கள் எழுத்துகளே மோதிரம் இடட்டும்..\nஉங்கள் பேச்சுகளே ஒத்தடம் கொடுக்கட்டும்..\nஉங்களை எழுப்பி சிரிக்க வைக்கட்டும்..\nகதை கவிதை கட்டுரை காவியம்\nஎன எழுதி தீர்த்த உம்மைப் பற்றி\nகடந்த காலமாக இருக்க வேண்டிய நீங்கள்\nஎமக்கெல்லாம் எதிர்காலம் கொடுத்த நீங்கள்\nதற்போது இறந்த காலம் ஆகிவிட்டீர்கள்..\nஅண்ணாவின் தம்பியாய் இருந்த உம்மை\nமுரசொலி தினம் அறைந்து கடிதங்கள் பல எழுதி\nஎங்களையும் தம்பிகள் ஆக்கியவரய்யா நீங்கள்..\nஉடன்பிறப்பே என ஒலிபெருக்கியில் அழைக்கும்போது\nஆரவாரத்தோடு அதைக் கேட்கும் சந்தர்ப்பம் எங்களுக்கு\nஇனி அமையாது என்பது மட்டுமே வருத்தம்..\nஉங்கள் கம்பீர கரகரக்கும் காந்தக் குரல்\nநீங்கள் எழுதிய கவிதையின் ஒரு வார்த்தை..\nநீங்கள் எழுதிய பாடலின் ஒரு வரி..\nநீங்கள் எழுதிய கதையின் ஒரு வசனம்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு - வேதியியல்\nபொது அறிவியல் - வேதியியல் பொது அறிவுப்பகுதியில் வேதியியல் பிரிவில் எந்தெந்த தலைப்புகளின் கீழ் வாசித்தல் தேர்வுக...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\nடி.என்.பி.எஸ்.சி - ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல்...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2016/07/teachers-general-counselling-2016-2017_17.html", "date_download": "2018-10-20T19:08:56Z", "digest": "sha1:VK6AT3DZ3JNHPZNGUVZMDIZLJ3LOB4FB", "length": 34396, "nlines": 603, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : TEACHERS GENERAL COUNSELLING 2016-2017 | HELP CENTRE | ஆசிரியர் பொது மாறுதல் 2016-2017", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nCOUNSELLING NEWS | ஆசிரியர் கலந்தாய்வு பற்றிய பல்வேறு செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTEACHERS GENERAL COUNSELLING 2016-2017 NORMS G.O DOWNLOAD | 2016-2017| ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2016-2017-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை.\nDSE PROCEDINGS | பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு 6.8.2016 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான இயக்குநரின் செயல்முறைகள்.\nDSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (EXCEL FORMAT CLEAR COPY)\nDSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT CLEAR COPY)\nDSE FORM | பள்ளிக்கல்வி துற�� | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)\nDSE MUTUAL TRANSFER FORM | பள்ளிக்கல்வி துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)\nDEE FORM | தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)\nDEE MUTUAL TRANSFER FORM | தொடக்கக்கல்வி துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)\nதலைமையாசிரியர் பொறுப்பு ஒப்படைப்பு, பொறுப்பு ஏற்றல் படிவம்.\nபள்ளிப் பணியில் இருந்து விடுவித்து அனுப்ப மாதிரி விண்ணப்பம்\nமேலும் சில படிவங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்..\nTET 90+ friends ஆகஸ்டு மாதம்மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதபோராட்டத்தில்நாம் அனைவரும்ஒன்றினைவோம்... வெற்றி பெறுவோம்... நம் முயற்சி வெற்றிபெறும்.விரைவில். தேதி முறையான அனுமதி பெற்றபின் அறிவிக்கப்படும் .நன்றி....\nTET 90+ friends ஆகஸ்டு மாதம்மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதபோராட்டத்தில்நாம் அனைவரும்ஒன்றினைவோம்... வெற்றி பெறுவோம்... நம் முயற்சி வெற்றிபெறும்.விரைவில். தேதி முறையான அனுமதி பெற்றபின் அறிவிக்கப்படும் .நன்றி....\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nwww.tangedco.gov.in | மின்வாரிய உதவிப் பொறியாளர் எ...\n'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன்...\nஉதவிப் பேராசிரியர்கள் மாநில தகுதி தேர்வு முடிவை வெ...\nடிப்ளமோ பார்மசி' படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ...\nமாற்று திறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசு 'ஸ்காலர்ஷ...\nதடயவியல் அதிகாரி பதவி : எழுத்து தேர்வு அறிவிப்பு\nமக்களவை செயலகத்தில் 64 பாதுகாப்பு உதவியாளர் பணி\n5,451 காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தே...\nHM TO DEO PROMOTION | தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்...\nபி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொ...\nFIND TEACHER POST | இந்தியாவிலேயே முதல் முறையாக தம...\n79 ஆயிரத்து, 354 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட...\n2,000 பணியிடங்களை நிரப்ப ஏர் இந்தியா திட்டம்\nபழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான குழுவின் பணிக்காலம்...\nமுதுகலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் - மாத...\n25 சதவீத இடஒதுக்கீடு தனியார் பள்ளி காலியிடங்களில...\nTNPSC இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளில் சுமார...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரா...\nஎன்ஜினீயர் பதவிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் நடந்த எழ...\nதனித்தேர்வர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத...\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 18 உயர் போல...\nB.Ed படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல் த...\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் - 21 அதிகாரி, ...\nபட்ஜெட் மானியக் கோரிக்கை: எந்த நாளில் எந்த துறை மீ...\n170 பாட வினாத்தாள் மாற்றம் : அண்ணா பல்கலை அதிரடி\nபாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள உதவி பேராசிரி...\nwww.tnpl.com | தமிழ் நாடு நியூஸ் பிரிண்ட் நிறுவனத்...\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரி...\nதொலைதூரக் கல்வி பாடங்களுக்கு ஒப்புதல் அவசியம் யு...\n7-வது ஊதிய குழு பரிந்துரைகள் அமல் மத்திய அரசு ஊழி...\nகடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலை அமைச...\nதுணை ஆட்சியர், டிஎஸ்பி பதவிகளுக்கு குரூப்-1 மெயின்...\nசான்றிதழ் சரிபார்ப்புக்கு கூடுதல் விண்ணப்பதாரர்க...\nபொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தா...\nமுதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று பணியாற்றும் ப...\n7-வது சம்பள கமிஷன் சிபாரிசைத் தொடர்ந்து, மத்திய அர...\nமத்திய அரசின் ஏழாவது ஊதிய குழு அறிக்கை கெசட்டில் வ...\nரிலையன்ஸ் ஜியோ சேவை அக்டோபரில் தொடக்கம்\nஅரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மாநில அள...\nஈரோடு புத்தகத் திருவிழாவில் ஜி.டி.நாயுடு விருது ...\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரி...\nதமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2016 | அண்ணா பல்கலைக்...\nபாரதியார் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர - முழு நேர ...\nஅண்ணா பல்கலைக் கழக பொறியியல் சேர்க்கையில் தாழ்த்தப...\nயோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பட்ட மேற் படிப்...\nசென்னை, அரசு சித்த மருத்துவக்கல்லூரிகளில் 2016-201...\nசிறுபான்மையினர் நலத்துறை உதவித் தொகை | சிறுபான்மை...\nஐ.டி.ஐ. மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு ஜூலை 28 இல் கல...\nஊரக வளர்ச்சித் துறையில் 903 புதிய பணியிடங்கள் : உள...\nநாளை (24.7.2016) இரண்டாம் கட்ட தேசிய தகுதி நுழைவுத...\nபணி நிரந்தரம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறு...\nஇந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ட...\nபெண்கல்வி ஊக்கத்தொகை : ஆதார் எண் கட்டாயம்\nபி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்து...\nதமிழ் எம்.பில்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபிளஸ் 2 சிறப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்...\nதொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறன் குறித்து...\nவேலை தேடுவோருக்கு உதவ தேசிய வழிகாட்டி ���ேவை\n29-ந்தேதி தொடங்கும் குரூப்-1 மெயின்தேர்வுக்கு ஹால்...\n7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்த...\nDSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்...\nஇந்திய செஞ்சிலுவை சங்கத்தில் பணி 28-ல் சிறப்பு வ...\nபள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல்வ...\nஅரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்த...\nபிளஸ் 2 உடனடி துணைத்தேர்வின் முடிவுகள், இன்று (21....\nதமிழ்நாடு மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு முடிவை ...\nபிளஸ் 2 பொதுத்தேர்வு வினாக்களில் புதிய மாற்றம்\nமத்திய அரசின் உயரதிகாரிகள் ஃபேஸ்புக், ட்விட்டர், ல...\nதுபாயில் நர்ஸ் பணி | ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை...\nTNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு ...விரிவ...\nஅக்டோபர்/நவம்பர் மாதம் நடைபெற உள்ள ibps தேர்வுக்கா...\nபொறியியல் கல்விக்கான பொது கலந்தாய்வு நாளை (வியாழக்...\nPGT POST 1600 | மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்...\nரிசர்வ் வங்கி குரூப்-பி அதிகாரி பணியில் 182 காலியி...\nமருத்துவ நுழைவு தேர்வு தொடர்பான மசோதா இன்று தாக்கல...\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 1,120 விரி...\nவனவர், கள உதவியாளர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்...\nஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பணிக்கான எழு...\nபிளஸ்-2 தேர்வில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...\nபள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா கைய...\nஇந்திய கடற்படையில் 262 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு...\nwww.mha.nic.in | மத்திய புலனாய்வு பிரிவுகளில் ஒன்ற...\nwww.rac.gov.in | ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தில் என்ஜ...\nwww.upsc.gov.in | என்ஜினீயர்களுக்கு 279 அதிகாரி பண...\nwww.cpcl.co.in | மத்திய அரசு நிறுவனங்களில் வேலை\nwww.ibps.in | வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தே...\nஅரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் 8 பேர் ச...\nதமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 14...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணை��தளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/41638-cow-urine-price-touches-milk-rate-in-rajasthan.html", "date_download": "2018-10-20T20:32:03Z", "digest": "sha1:RXFFNC3XUOOJ6MDMDW325PXBORQVGNZG", "length": 10084, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "பால் விலையை விட அதிகமான விலைக்கு விற்கப்படும் கோமியம் | Cow urine price touches milk rate in Rajasthan", "raw_content": "\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலின்போது வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்\nவைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nபால் விலையை விட அதிகமான விலைக்கு விற்கப்படும் கோமியம்\nராஜஸ்தானில் பால் விலையை விட கோமியம் அதிகமான விலைக்கு விற்பனையாகி வருகிறது.\nகோமியத்தில் பல மருத்துவ குணங்கள் இருப்பதும், விவசாயத்திற்கு பூச்சிக்கொள்ளியாக பயன்படுத்தலாம் என்பதும் முன்பே அறிந்தது தான். ஆனால் சமீபகாலமாக இதுப்பற்றிய செய்திகள் அதிகமாக வருகின்றன. இதனால் கோமியத்தின் தேவை அதிகரித்துள்ளது.\nகுறிப்பாக வடக்கில் கோமியத்திற்கான மவுசு அமோகமாக இருக்கிறது. ராஜஸ்தானில் மாடு பண்ணை வைத்திருப்பவர்கள் பாலை விட கோமியத்தின் மூலம் அதிகமான வருமானம் ஈட்டி வருகின்றனர். தற்போது ஒரு லிட்டர் பால் ரூ.22 மற்றம் ரூ 25க்கு விற்பனையாகி வருகிறது. ஆனால் கோமியத்தின் விலை ரூ.30ஐ தாண்டியுள்ளது.\nகுறிப்பாக கிர் மற்றும் தர்பர்கர் இனத்தை சேர்ந்த மாடுகளின் கோமியத்தின் தேவை அதிகமாக இருப்பதால் அதன் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களின் வருமானம் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.\nமேலும் விற்பனையாளர்களுக்கு ரூ.15-30 வரை பண்ணையாளர்கள் மாட்டு கோமியத்தை விற்பனை செய்கின்றனர். அவை கடைகளில் ரூ.30-50க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயம், மருத்துவம் போன்றவற்றிற்காக அதிகமானோர் கோமித்தின் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி செல்வதாக கூறப்படுகிறது.\nஉதய்பூரில் இருக்கும் மஹாரான பிரதாப் விவசாய பல்கலைகழகம் ஒவ்வொரு மாதமும் 300 முதல் 500 லிட்டர் கோமியத்தை வாங்குகிறது. அதன் விலை ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n#BiggBoss Day 36: வைஷ்ணவி பேசுறத எப்போ நிறுத்துவாங்க\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 2 - யாருக்கு அசிங்கம்\nஸ்கிரிப்ட் படிக்கும் போதே சிரிச்சிட்டு தான் இருந்தேன்: 'தமிழ்படம் 2' கலை இயக்குநர் செந்தில் ராகவன் பேட்டி\nநடிகனாவது சுலபம் இல்லை - நாகேஷ் பேரன் பேட்டி\nபதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு கல்தா - ராஜஸ்தான் பா.ஜ.க. முடிவு\nஜெய்ப்பூரில் 109 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று\nசென்னையில் மாநில அளவிலான ரோல்பால் போட்டி தொடங்கியது.\n அப்போ தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பியுங்க\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க தயார்: முதல்வர் பேட்டி\nத்ரிஷா இடத்தை நிரப்ப முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2016/04/blog-post_28.html", "date_download": "2018-10-20T19:12:56Z", "digest": "sha1:D7WODKVICAI4DZIBIEPHSPZCC6C64AUD", "length": 22606, "nlines": 195, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : உயிர்ப்பு - சிறுகதை", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nவெண்பனி போர்த்திருந்தது. மரங்கள் நிலவில் குளிர்ந்திருந்தன. கண்கள் அரைத்தூக்கத்தில் செருகிக் கொள்ள போர்வைக்குள்ளிருந்து விழித் தெழும் மனிதர்கள்.\nவெளியே ஆரவாரம். ஏதோ ஒரு கலவரத்துடன் தெருவில் விரைந்து கொண்டிருந்தார் பொன்னம்பலம். வெறும் மார்பு. மயிர்க்க��ல்களில் நுழைந்து கிச்சுக் கிச்சு மூட்டுகின்ற குளிர் - நரம்பை சில்லிட வைக்கும் குளிர்.\n“நேற்றிரவு அம்மன் கோயில் சிலை களவு போயிட்டுது.”\n“அதுதான் பஞ்சலிங்கம், நான் ஒருக்கா பெரிய ஐயரிட்டைப் போய் சொல்லலாம் எண்டு போறன்.”\n“நாசமாய்ப் போன உலகம்” வாய்க்கு வந்தவாறு, யார் யாரையெல்லாமோ திட்டித் தீர்த்தபடியே அவருடன் இணைந்து கொண்டார் பஞ்சலிங்கம்.\nமகாலிங்க ஐயரின் வீட்டுக்கதவு பலமாகத் தட்டப்பட்டது. தலையில் நீர் சொட்ட, கற்பூர வாசனை குபுக்கென்று அடித்தது. நீராடி, திருநீறு பொட்டிட்டு எட்டிப்பார்த்த ஐயருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. பேரிடியாக வந்தது செய்தி. இவ்வளவு காலமும் ஆறுதல் கண்ட மனதிற்கு தலையைப் போட்டு உடைத்துக் கொண்டார். அங்குமிங்குமாக நடந்தார்.\nஅவரது அறுபது வயது வாழ்க்கையில் இப்படியொரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை. அவரது பரிபாலனத்தில் இருந்து வந்த எட்டுக் கோவில்களில் அந்த ஒன்றைத்தான் மகனிற்குக் கொடுத்து இருந்தார். அதுவும் பாலசூரியன் திருமணம் செய்து, அவனுக்கென்றும் பொறுப்புகள் வந்த பிற்பாடுதான் அதை அவனுக்குக் கொடுத்திருந்தார்.\nஅவனுக்கு நிறைய அக்கறையும் அவதானமும் இருப்பதை அங்குல அங்குலமாக அறிந்திருந்தார்.\nசிலை திருட்டுப் போய் விட்டது.\nமகாலிங்கஐயருக்கு வீதியில் நிறுத்தி வேட்டியை உரிந்தது போல இருந்தது. தலை கிறுகிறுக்க நிலத்திலே சக்கப் பணியக் குந்தினார். மனம் நெடு நேரம் அலட்டிக் கொண்டது. நடைப்பிணம் போலானார்.\n“கோயில் குளம் எண்டும் பாராமல் அறுவான்கள்...” பொன்னம்பலம் அருச்சனையுடன் முன்னேற, நடைப்பிணம் பின்னாலே போயிற்று.\nஉயிரை உறுஞ்சிக் குடிக்கும் கதை ஊரெங்கும் பரவி இருந்தது. அது தலை, கை, கால் முளைத்து ஊரெங்கும் தாண்டவமாடியது.\nகேடி ராமசாமி, ஊத்தைவாளி சோமு என்று தொடங்கிப் பின்பு அவன், அவள், இவள் என்று ஊகங்கள் வெளிப்பட்டுக் கடைசியில் பொன்னம்பலத்தில் வந்து முடிந்தது.\nகனத்த அந்தக் கதவை உடைத்தது யார்\n“பஞ்சலிங்கம்தான் எடுத்திருக்க வேணும். இருக்கலாம் என்ன அவனேதான். அவன்தான் இப்ப காசுக் கஸ்டத்திலை திரியுறான். எடுத்துப் போட்டு பம்மாத்துக் காட்டிக் கொண்டு திரியுறான்.”\nஆறாவது அறிவை ஒழித்துவிட்டு அவதூறு பொழிந்தன ஜடங்கள்.\nவிக்கிரகம் கோயிலுக்கு வந்த வரலாறு பற்றியும், அதன் பிற���ு நடந்த அதிசயங்கள் பற்றியும் வாய் ஓயாது கதைத்தார்கள்.\nமகாலிங்க ஐயர், பாலசூரியனின் வீட்டிற்கு வந்திருந்தார். இருவருமாக நெடு நேரம் கதைத்தனர். கோவில் – விக்கிரகம் பற்றி வாக்குவாதப்பட்டனர்.\nமுதல்நாள் இரவுப் பூசை முடிந்தபின், கோவில் கதவையும் பிரதான வாயிலையும் பாலசூரியன்தான் பூட்டியிருந்தான். அதுவும் ஒன்றிற்கு இரண்டு தடவை நிதானமாக இழுத்துப் பார்த்துத்தான் பூட்டியிருந்தான். அந்தக் கனத்த கதவையும் மீறித் திருட்டுப் போவது என்றால், அது அவனது சக்திக்கு அப்பாற்பட்டதுதான்.\nமகாலிங்க ஐயர் அவனது இயலாத்தன்மையையிட்டு உருத்திர தாண்டவம் ஆடினார்.\nஅவரின் ஏச்சுக்களை உள்வாங்க முடியாமல், பாலசூரியன் மறுபுறம் திரும்பி தலை தாழ்த்திக் கொண்டான்.\nபாலசூரியனின் மனைவி கார்த்திகாயினி கதவிடுக்கினூடாக பூதகணங்களைப் பார்ப்பது போல, இருவரையும் பார்த்து நடுங்கினாள். இடையிடையே அரவம் கேட்டு குழந்தை வேறு விழித்து, சினந்து அழுதது. கடவுள் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை, கிடைத்துவிடும் என்ற உள்ளுணர்வு. இதைத் தவிர தேடல்கள் தேடல்கள்.\nகார்த்திகாயினியை பொறுமையாக இருக்கும்படி கூறிவிட்டு, கதவைப் பூட்டி தந்தையும் மகனுமாக வெளியேறி இருளின் அந்தகாரத்தினுள் மறைந்து போனார்கள். நெடு நேரம் நடந்தார்கள். குழந்தையொன்றின் அழும்குரல் மெலிதாகத் தொலைவில் கேட்டது.\nபாலசூரியன் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. ‘வீழ்ந்து விடுவேனோ’ என்றிருந்த கதவு அதைச் செய்து கொண்டது.\nஅதே மனிதர்கள். கல்லாக மாறி கல்லுக்குப் பக்கத்திலே உட்காரும் கல்லுகள். வேடிக்கை மனிதர்கள்.\n“ஆண்டவன் கிருபையால் விக்கிரகம் கிடைத்து விட்டது” என்றார் நா தழுதழுத்தவாறே பொன்னம்பலம்.\n விக்கிரகம் கிடைத்து விட்டதாம்” துள்ளிக் கொண்டே ஓடினான் பாலசூரியன்.\nவீட்டிற்கு உள்ளும் புறமும் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்.\nஆடினார்கள். ஆனந்தக் கூத்தாடினார்கள். பாடினார்கள். தேவாரம் பாடினார்கள்.\n“பெரிய ஐயரிடமும் சொன்னோம். அவர் ஒரே சந்தோசத்தில் மூழ்கிவிட்டார். பிராயச்சித்தத்திற்கு ஆயத்தம் செய்யும்படி சொன்னார்” என்றார் பஞ்சலிங்கம்.\n“ஆனாலும் ஒரு அதிசயம் நடந்துவிட்டது\n” பாலசூரியன் பயந்து விட்டார்.\n“சிலையின் கழுத்தில் ஒரு தங்கமாலை ஜொலிக்கிறது\n“இந்த ஊருக்கு சூரியன் போல நீங்கள�� இருக்கும் வரைக்கும் ஒன்றுமே நடவாது” என்றார்கள் அவர்கள்.\nபாலசூரியன் முகட்டை வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தான். பக்கத்திலே கார்த்திகாயினி. நடுவே பச்சைக் குழந்தை. ஓலைப்பாயொன்று ‘குசேலரின்’ சரித்திரம் பேசிற்று. சற்றே முடமாகிப் போய்விட்ட கதிரை ஒன்று. மேலே கூரை, பாறிவிட்டேனென சந்திர சூரியர்களை உள்வாங்கிற்று.\nகுழந்தை அடிக்கடி வீரிட்டு அழுவதும், வரண்ட முலைகளில் உதட்டைக் குத்தி உப்புவதுமாயிருந்தது. சுவரில் தொங்கியிருந்த கோயிலின் திறப்புக்கோர்வை காற்றில் ஆடி துடிதுடித்தது. பாலசூரியனது மனசில் பாரம் அழுத்தியது.\n“குழந்தைக்குப் பசிக்குது போல. பாலைக்குடு” பாலசூரியன்.\nகார்த்திகாயினி குத்திட்டு அவன் முகத்தை வெறித்தாள்.\n” இரத்தினச் சுருக்கமாக அவள்.\nதிருத்தோணிபுரத்தில் சம்பந்தக் குழந்தை அழுதது. தந்தையைக் காணாது அழுத குழந்தைக்கு திருமுலைப்பால் உவந்தளித்தார் உமையம்மை. இங்கே\nபணமில்லை. பால் இல்லை. பால்மா வாங்க வக்கில்லை.\n“அப்பா ஏழு கோவிலைக் கவனிக்கிறார். நல்ல வருமானம். எனக்கு ஒரு கோவில்\n“முன்பு தனிய இருக்கேக்கை பரவாயில்லை. நீ வந்தாய். பிறகு குழந்தை வந்தது. நான் என்ன செய்வது\nகார்த்திகாயினி அவனது உதடுகளை தனது விரல்களினால் அழுத்தி மூடினாள். அப்புறம் அவனது பார்வையை சந்திக்காமல் மறுபுறம் திரும்பி தலையணைக்குள் முகம் புதைத்தாள்.\nவிக்கி விசிகசித்து விம்மி வெடித்தது அழுகை. மனசைக் கரைய வைக்கும் விசும்பல்.\nஅவளால் என்ன செய்ய முடியும்\nஅவனுக்கு அவள் என்றும், அவர்களுக்கு அது என்றும் அமைந்திருந்த போது அவளால் என்ன செய்ய முடியும்\n‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ தெருவில் தேவாரம் போய்க் கொண்டி ருந்தது.\n“சிலையை யார் எடுத்திருப்பார்கள் என நீ நினைக்கிறாய் திடீரென பால சூரியன் கார்த்திகாயினியைக் கேட்டான்.\nஅவள் அவனைப் பிடித்து ஒரு கணம் உசிப்பினாள்.\n“ஆர் எடுத்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். கடுமையான தண்டனை குடுக்கப்பட வேண்டும்” என்றாள் மூர்க்கமாக.\n“அப்பாவிற்கு ஏழு கோவில்கள். எனக்கு மட்டும் ஒன்று.”\n” சிறுக மூடிய மெல்லிய உதடுகளுக்குள்ளிருந்து எழுந்தது அக்கினி.\nகுழந்தை அழுதது. பசியினால் களைத்து, சோர்ந்தது. அதற்குப் பசி. என்று மில்லாதவாறு வீரிட்டு அலறியது. நிலம் முழுவதும் சிறு��ீர் ஒழுக்கி அதனூடே உழுதது.\n” உண்மையின் சூட்சுமம் உதடுவரை வந்து ஒலிக்க முடியாது போயிற்று.\nஇது புதிசு. வழக்கமில்லாத வழக்கம். அவளின் மனதுக்குள் விஷப்பாம்புகள் நெளிந்தன.\nவெறி பிடித்தவள் போல பாய்ந்து அவனது பூனூலிற்கு கொக்கி போட்டாள்.\n“இந்த மண் இவர்களையெல்லாம் சுமந்து கொண்டிருக்கிறதே\nஎங்கிருந்து வந்தது அந்தப் பலம்\nஅப்படியே பூனூல் அறுந்து விழுந்தது.\nபாலசூரியன் சிலையென நின்றான். குழந்தையின் அழுகுரல் நிற்க அப்போதுதான் கார்த்திகாயினி அதைக் கவனித்தாள்.\nபூனூல் ‘சம்பந்தக்’ குழந்தையின் கழுத்தில் மாலையாகி வளையம் போட்டு நின்றது.\nஊன்றியுணர்ந்த உண்மையாக அங்கே, அந்தத் குழந்தையின் கழுத்தில் தங்க மாலை இருக்கவில்லை.\n (பகுதி 2) - சிசு.நாகேந்தி...\n (பகுதி 1) - சிசு.நாகேந்தி...\nமேலதிகாரி - ஒரு கணிதவிற்பன்னர்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=40718", "date_download": "2018-10-20T20:33:31Z", "digest": "sha1:RQLCC5UULF7JFXNG2BUECNXGXS4KFLY2", "length": 24822, "nlines": 351, "source_domain": "temple.dinamalar.com", "title": " Maa Kali slogan | காளீகா தேவி கட்கமாலா ஸ்தோத்ரம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nராஜராஜசோழனின் 1033வது சதயவிழா: பெருவுடையாருக்கு பேரபிஷேகம்\nவிஜயதசமி: பழநி முருகன் கோயிலில் சூரன்வதம்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nபார் போற்றும் ஷீரடி பாபா பாதம் பணிவோம்\nஇடியும் நிலையில் ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில்\nகுழந்தைகளின் படிப்பிற்கு பிள்ளையார் சுழியிட்ட தினமலர் அரிச்சுவடி ஆரம்பம்\nஅய்யப்பனை தரிசிக்க 50 வரை காத்திருப்பேன்: 9 வயது சிறுமி உறுதி\nவைத்தீஸ்வரன் கோயில் பள்ளியில் அக்ஷர அபியாச திருவிழா\nதஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா துவக்கம்\nகாளிகாஷ்டகம் ஸ்ரீ காளீ ஸஹஸ்ராக்ஷரீ\nமுதல் பக்கம் » மகா காளி வழிபாடு\nகாளீகா தேவி கட்கமாலா ஸ்தோத்ரம்\nஒம் அஸ்யஸ்ரீ தக்ஷிணகாளிகா கட்கமாலா மந்த்ரஸ்ய ஸ்ரீ பகவான் மஹாகாளபைரவ ருஷி: உஷ்ணிக் சந்த: சுத்த ககார த்ரிபஞ்ச பட்டாரக பீடஸ்தித மஹாகாளேச்வராங்கநிலயா மஹா காளேச்வரீ த்ரிகுணாத்மிகா ஸ்ரீமத் தக்ஷிண காளிகா மஹா பயஹ்ரிகா தேவதா க்ரீம் பீஜம், ஹ்ரீம் சக்தி: ஹூம் கீலகம் மம ஸர்வாபீஷ்ட ஸித்த்யரத்தே கட்கமாலா மந்த்ர ஜபே விநியோக:\nஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-க்ரீம்-ஹூம்-ஹ்ரீம் ஸ்ரீமத் தக்ஷிண காளிகா கட்க முண்ட வராபயகரா மஹா காள பைரவ ஸஹிதா ஸ்ரீ பா-பூ-நம: தர்ப்பயாமி ஸ்வாஹா.\nஸ்ரீசிரோ தேவீ மஹா காளிகா மயீ:\nஸ்ரீகவச தேவீ ச்மசான காளிகா மயீ:\nஸ்ரீஅஸ்த்ர தேவீ ஸ்ரீமத் தக்ஷிண காளிகா: மயீ ஸ்ரீ பா-பூ-நம:\nஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-க்ரீம்-ஹூம்-ஹ்ரீம் ஐயா ஸித்தி மயீ ஸ்ரீ பா-பூ-நம: தர்ப்பயாமி ஸ்வாஹா:\nஅகோரா ஸித்தி மயீ ஸ்ரீபா-பூ-நம: தர்ப்பயாமி ஸ்வாஹா:\nஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-க்ரீம்-ஹூம்-ஹ்ரீம் ஸ்ரீ குருமயீ ஸ்ரீ பா-பூ-நம: தர்ப்பயாமி ஸ்வாஹா:\nஸ்ரீ பரம குரு மயீ:\nஸ்ரீ பராத்பர குரு மயீ:\nஸ்ரீ பரமேஷ்டி குரு மயீ ஸ்ரீபா-பூ-நம:\nமஹா தேவ்யம்பா மயீ ஸ்ரீபா-பூ-நம:\nத்ரிபுர பரவானந்த நாத மயீ,\nபூர்ண தேவானந்த நாத மயீ,\nகோரக்ஷ கானந்த நாத மயீ,\nரந்தி தேவானந்த நாத மயீ,\nஸந்தோஷானந்த நாத மயீ ஸ்ரீபா-பூ-நம:\nஸர்வஸம்பத்ப்ரதாயக சக்ரஸ்வாமினி நமஸ்தேஸ் நமஸ்தே வாஹா\nஸ்ரீகாளி தேவீ மயீ ஸ்ரீ பா-பூ-நம:\nதர்ப்பயாமி ஸ்வாஹா, ஜோட் தேம், ஜைஸே-\n2. குருகுல்லா, விரோதினீ, விப்ரசித்தா\n3. உக்ரா, உக்ரப்ரபா, தீப்தா\n4. நீலா, கனா, வலாகா\n5. மாத்ரா, முத்ரா,மிதா, ஸ்ரீபா-பூ-நம:\nஸர்வேர்ப்ஸித பலப்ரதாயக சக்ரஸ்வாமினி நமஸ்தே நமஸ்தே ஸ்வாஹா\nதேவீமயீ - ஸ்ரீபா-பூ-நம; தர்ப்பயாமி ஸ்வாஹா\nநாரஸிம்ஹி ஸ்ரீபா-பூ-நம: தர்ப்பயாமி ஸ்வாஹா,\nஅஸிதாங்க பைரவ மயீ ஸ்ரீபா-பூ-நம: தர்ப்பயாமி ஸ்வாஹா\nருரூ, சண்ட, க்ரோத, உன்மத்த, கபாலீ\nபீஷண ஸம்ஹாரஸ்ரீபா-பூ-நம: தர்ப்பயாமி ஸ்வாஹா,\nஸர்வஸம்க்ஷோபண சக்ரஸ்வாமினி ந மஸ்தே\nஹேதுவடுகா னந்த நாதமயீ ஸ்ரீபா-பூ-நம:\nபீம - ஸ்ரீபா-பூ-நம: தர்ப்பயாமி ஸ்வாஹா,\nஸர்வ ஸௌ பாக்யதாயக சக்ரஸ்வாமினி நமஸ்தே\nஸிம்ஹ வ்யாக் ரமுகீ யோகிநீ தேவிமயீ ஸ்ரீபா-பூ-நம:\nஹ்ருஸ்வஜங்கா தாலஜங்கா, ப்ரலம்போஷ்டி ஸர்வார்த்த தாயக சக்ரஸ்வாமினி நமஸ்தே நமஸ்தே ஸ்வாஹா,\n(பூபுரத்தின் கிழக்கு முதலான திக்குகளில்)\nஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-க்ரீம்-ஹூம்-ஹ்ரீம்-இந்த்ரமயீதேவீ ஸ்ரீபா-பூ-நம தர்ப்பயாமி ஸ்வாஹா\nஸர்வரக்ஷாகர சக்ர ஸ்வாமினி நமஸ்தே நமஸ்தே ஸ்வாஹா\nஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-க்ரீம்-ஹூம்-ஹ்ரீம் கட்கமயீ தேவீ முண்ட மயீ தேவீ, வரமயீ அபயமயீ.\nஸ்ரீபா-பூ-நம: தர்ப்பயாமி ஸ்வாஹா ஸர்வாசாபரி பூரக சக்ரஸ்வாமினி நமஸ்தே நமஸ்தே ஸ்வாஹா,\nவடுகானந்த நாத மயீ தேவீ ஸ்ரீபா-பூ-நம;\nகணநாதானந்த நாத ஸ்ர்வ பூதானந்த நாத,\nஸர்வஸம்க்ஷோபண சக்ரஸ்வாமினி நமஸ்தே நமஸ்தே ஸ்வாஹா,\nநிர்ருதி ததா ருண கே மத்யம் மேம்,\nஈசான ததா இந்த்ர கே மத்யம மேம்,\nதே ச ஸம்பூஜிதா: ஸந்து தேவா: தேவி க்ருஹே ஸ்திதா:\nஸித்தா ஸாத்ய பைரவா: கந்தர்வாச்ச வஸவோச் வினோ\nமுனயோ க்ரஹா துஷ்யந்து விச்வேதேவாச்ச உஷ்யமா:\nருத்ராதித்யாச்ச பிரத: பந்நகா: யக்ஷ சாரணா\nயோகே பரோபாஸகா யே துஷ்யந்தி நர கின்னரா:\nநாகா வா தானவேந்த்ராச்ச பூதப்ரேத பிசாசகா:\nஅஸ்த்ராணி ஸர்வ சாஸ்த்ராணி மந்த்ரயந்த்ரார்ச்சனா க்ரியா:\nசாந்தி குரு மஹாமாயே ஸர்வ ஸித்திப்ரதாயிகே\nஸர்வஸித்திம சக்ரஸ்வாமினி நமஸ்தே நமஸ்தே ஸ்வாஹா\nஸர்வக்ஞே ஸர்வசக்தே ஸர்வாயப்ரதே சிவே ஸர்வமங்கள மயே ஸர்வவ்யாதி விநாசினி ஸர்வாதார ஸ்வரூபே ஸர்வ பாபஹரே ஸர்வரக்ஷாஸ்வரூபிணி, ஸர்வேத்ஸித பலப்ரதே ஸர்வ மங்கள தாயக சக்ரஸ்வாமினி நமஸ்தே நமஸ்தே ஸ்வாஹா,\nக்ரீம்-ஹ்ரீம்-ஹூம்-க்ஷ்மீம் மஹாகாளாய ஹௌம் மஹா தேவாய க்ரீம் காளிகாயாம் ஹைம் மஹாதேவ மஹாகாள ஸாவ ஸித்திப்ரதாயக தேவீ பகவதீ சண்டசண்டிகா சண்ட சிதாத்மா ப்ரீணாது தக்ஷிண காளிகாயாம் ஸர்வஜ்ஞே ஸர்வசக்தே ஸ்ரீமஹா காள ஸஹிதே ஸ்ரீதக்ஷிணகாளிகாயாம் நமஸ்தே நமஸ்தே ஸ்வாஹா.\nஏஷா வித்யா மஹாஸித்திதாயினி ஸ்ம்ருதிம் ப்ரத் ரத:\nலக்னாவாதே மஹாக்ஷோபே ராஜ்ஞோ ராஷ்ட்ரஸ்ய வித்லவே\nஏகவாரம் ஜபேதேன சக்ரபஜா பலம் லபேத்\nஆபத்காலே நித்யபூஜாம் விஸ்தராத்கர்த்து மக்ஷம:\nகட்கம் ஸம்பூஜ்ய விதிவத்யேன ஹஸ்தே த்ருதேன வ\nஅஷ்டாதச மஹாத்வீபே ஸாம்ராட் போக்தா பவிஷ்யாத்\nநரவச்ய நரேந்த்ராணாம் ச்வயம் நாரீ வசீரங்க\nபடேத் த்ரிம்சத் ஸஹஸ்ராணி த்ரைலோக்ய மோஹனே க்ஷம:\n« முந்தைய அடுத்து »\nமேலும் மகா காளி வழிபாடு »\nகாளீ ஹ்ருதயம் மார்ச் 07,2015\nஓம் அஸ்ய ஸ்ரீ தக்ஷிண காளிகா ஹ்ருதய மந்த்ரஸ்ய மஹா காள ருஷி: உஷ்ணிக் சந்த: ஸ்ரீ தக்ஷிண ... மேலும்\nஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம், க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் - ஹ்ரீம் தக்ஷிணே காளிகே க்ரீம் - க்ரீம் ... மேலும்\nமஹா கோரராவா ஸூதம்ஷ்ட்ரா கராளா\nவிவஸ்ரா ச்மசானாலயா ... மேலும்\nஸ்ரீ காளீ ஸஹஸ்ராக்ஷரீ மார்ச் 09,2015\nதக்ஷிண காளிகா மந்திரம் மார்ச் 17,2015\n(ஸ்ரீ வித்யா ராஜ்ஞீ மந்த்ர:)\nஓம், அஸ்யஸ்ரீ தக்ஷிண காளிகா மஹா மந்த்ரஸ்ய, மஹா கால ருஷி: உஷ்ணிக் சந்த: ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/09/blog-post_874.html", "date_download": "2018-10-20T18:53:22Z", "digest": "sha1:ZEKJSNGD524H7C4EKMRVE37QTJWGI4QV", "length": 13958, "nlines": 435, "source_domain": "www.padasalai.net", "title": "புதிய பாடத் திட்டப் பணிகள் நவம்பர் இறுதியில் நிறைவு பெறும் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபுதிய பாடத் திட்டப் பணிகள் நவம்பர் இறுதியில் நிறைவு பெறும்\nபுதிய பாடத்திட்டப் பணிகள் வரும் நவம்பர் இறுதியில் நிறைவு பெறும் என கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மு.ஆனந்த கிருஷ்ணன் கூறினார்.\nதமிழகத்தில் கல்வி முறையை மேம்படுத்தும் வகையில் உயர்நிலைக்குழுவும், கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவும் பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அமைக்கப்பட்டன. இதற்கான பணிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாடத்திட்டம் மற்றும் பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (செப்.14) நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தின்போது புதிய பாடத் திட்டம் தொடர்பாக இதுவரை என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; அவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்; மாணவர்கள் நலனுக்கான புதிய திட்டங்கள் குறித்து அந்தந்தக் குழுவினர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது குறித்து சில யோசனைகளை வழங்கினார்.இது குறித்து கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் கூறுகையில், கலைத்திட்டம், பாடத்திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் கால அட்டவணைப்படுத்தப்பட்டு ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வருகின்றனர். ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டப் பணிகள் வரும் நவம்பர் இறுதி வாரத்தில் நிறைவு பெறும். இதைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டில் 1,6,9,11 வகுப்புகளுக்கான நூல்கள் புதிதாக வெளியிடப்படும் என்றார்.\nஇந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, முன்னாள் துணைவேந்தர்கள்இ.சுந்தரமூர்த்தி, இ.பாலகுருசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/06/12/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/24805/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-laugfs", "date_download": "2018-10-20T19:11:24Z", "digest": "sha1:GX7LHRSZV3D5E3LPQAWUFSGHQGF5PGPK", "length": 17820, "nlines": 177, "source_domain": "www.thinakaran.lk", "title": "கல்வியமைச்சுடன் இணைந்து மாணவர்களை வலுவூட்டும் LAUGFS | தினகரன்", "raw_content": "\nHome கல்வியமைச்சுடன் இணைந்து மாணவர்களை வலுவூட்டும் LAUGFS\nகல்வியமைச்சுடன் இணைந்து மாணவர்களை வலுவூட்டும் LAUGFS\nகல்வியமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட LAUGFS Nana Maga கணித பயிற்சி முகாம்களின் மூலமாக திறன் மேன்பாடுகளினூடாக 1,500 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களுடைய கணித அறிவை வலுப்படுத்துவதற்கு உதவியுள்ளதன் மூலமாக மற்றுமொரு சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. 10 ஆவது நிகழ்ச்சித்திட்டமானது அண்மையில் மாத்தறையில் நடாத்தப்பட்டதுடன், 150 இற்கும் மேற்பட்ட க.பொ.த (சாதாரண தர) மாணவர்கள் இதில் பங்குபற்றியுள்ளனர்.\nக.பொ.த (சாதாரண தர) மாணவர்கள் மத்தியில் கணித அறிவைப் பெருக்கும் ஒரு விசேட கல்விச் செயற்திட்டமாக, கல்வியமைச்சின் கணித பாடப் பிரிவுடன் இணைந்து கடந்த ஆண்டில் LAUGFS Nana Maga கணித பயிற்சி முகாம்கள் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\n“எமது மாணவர்களின் தகுதி மற்றும் திறன்களை தொடர்ச்சியாக மேம்படுத்துவதே எமது நோக்கமாகும். எந்தவொரு தொழிலைப் பொறுத்தவரையிலும், பகுப்பாய்வுத் திறன்களை வளர்க்க உதவுகின்ற ஒரு பிரதான பாடமாக கணிதம் காணப்படுகின்றமையால், தொழில் வாழ்வில் வளர்ச்சி காண்பதற்கு அது அத்தியாவசியமாகும்,” என்று கல்வியமைச்சின் செயலாளரான சுனில் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.\n“முதற்கட்டத்தில் தெற்கு மாகாணத்தில் உள்ள 29 பாடசாலைகளில் இந்நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்க நாம் அணுசரனையளித்துள்ளோம். மாணவர்கள் இப்பாடத்தில் ஆழமான அறிவைப் பெற்று, புதிய கணித பிரயோக நுட்பங்களைக் கற்று, அவற்றை வளர்த்துக்கொள்ள இந்த அமர்வுகள் உதவியுள்ளன” என்று அவர் குறிப்பிட்டார்.\nஇச்செயற்திட்டத்தின் முதற்கட்டத்தில் 3,000 துணை அலகுகளை கல்வியமைச்சிடம் LAUGFS கையளித்துள்ளதுடன், எல்பிட்டிய, அஹங்கம, அம்பலாங்கொட, திக்குபுர, பலப்பிட்டிய, தங்காலை, கொட்டப்பொல, மாத்தறை, அக்குரஸ்ஸ, கம்புருகமுவ ஆகிய இடங்களில் நடாத்தப்பட்ட கணித பயிற்சி முகாம்களின் போதும் மற்றும் பிரதேசத்திலுள்ள ஏனைய பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கும் அவை பகிர்ந்தளிக்கப்பட்டன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிப்பு\n(மகேஸ்வரன் பிரசாத்)2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.நிதி...\nதுணிகளுக்கான VAT 15% இலிருந்து 5% ஆக குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான பொருட்கள் சேவைகள் மீதான வரி (VAT) 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு (18) முதல்...\n1,000cc இற்கு குறைந்த வாகனங்களின் வரி அதிகரிப்பு\nசிறிய ரக கார்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு; இன்று முதல் அமுல்1,000 சிலிண்டர் கொள்ளளவிலும் (1,000cc) குறைந்த வாகனங்களின் வரி...\nகோட்டை ரயில் நிலையத்தை மேலும் மெருகூட்டும் பெஷன் பக்\nநீண்டகால கூட்டு சமூகப் பொறுப்பு செயற்பாட்ட���ன் மூன்றாம் கட்டம் பூர்த்திசமூகப் பொறுப்புமிக்க நிறுவனம் ஒன்றாக எப்போதும் புகழ்பெற்றுள்ள இலங்கையின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.07.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nகல்வியமைச்சுடன் இணைந்து மாணவர்களை வலுவூட்டும் LAUGFS\nகல்வியமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட LAUGFS Nana Maga கணித பயிற்சி முகாம்களின் மூலமாக திறன் மேன்பாடுகளினூடாக 1,500 இற்கும் மேற்பட்ட...\nமதிப்பீடுகள் தொடர்பான சர்வதேச மாநாடு; செப். 17-19 வரை கொழும்பில் நடத்த ஏற்பாடு\nமதிப்பீடுகள் தொடர்பான சர்வதேச மாநாடான 'இவால் கொழும்பு' (Eval Colombo) மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது....\nசிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை: தொழில்வாய்ப்புக்களை பாதிக்காது\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் இலங்கையிலுள்ள எந்தவொரு தொழில்துறை சார்ந்தவர்களுக்கும் தொழில் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போவதோ...\nகடந்த 10 வருடங்களில் எரிபொருள் விலை மாற்றம்\nஉள்ளூர் பொருளாதாரத்தில் வினைத்திறன்; முதலீடுகள் மூலம் பொருளாதாரம் பலம்\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும் உள்ளூர் பொருளாதாரம் வினைத்திறனாக செயற்படுவதுடன், புதிய வெளிநாட்டு...\nஅமெரிக்காவின் GSP வரிச் சலுகை ஏப்ரல் 22 முதல் அமுல்\nஇலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என...\nடெங்கு காய்ச்சலை தடுக்க புதிய செயலி\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (27) காலை பண்டாரநாயக்க சர்வதேச...\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு திருநாவுக்கரசர்\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ்...\nஇந்தியாவில் தாயின் கருப்பையில் குழந்தை பெற்ற மகள்\nகருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய சாதனைஇந்தியாவிலேயே முதல்...\nமனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய சம்பள அதிகரிப்பு\nஇலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒ���்றாக...\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம்\nபாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்புஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய...\nபுலமைப் பரிசில் பரீட்சை சிறுவர் மீதான துன்புறுத்தல்\n'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு...\nதீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம்\nதிருப்தி தேசாய் ஆவேசம்தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச்...\nதேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/travel-tourism", "date_download": "2018-10-20T20:29:52Z", "digest": "sha1:KBQQRTTC2E2J3S2J5BNUO7YLUTWPIPCR", "length": 7489, "nlines": 178, "source_domain": "ikman.lk", "title": "சுற்றுலா சேவை | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-25 of 78 விளம்பரங்கள்\nகொழும்பு உள் சுற்றுலா சேவை\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/04/vikram-prabhu-neruppuda-audio-launch/", "date_download": "2018-10-20T20:36:29Z", "digest": "sha1:OB5MEDMJCUWEROZIDU4V7VJVRIRGUMIY", "length": 4759, "nlines": 70, "source_domain": "kollywood7.com", "title": "Vikram Prabhu Neruppuda audio launch – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-20T19:37:17Z", "digest": "sha1:A7QO24KYJQL3OYBAUDIK6VES753HAAR4", "length": 10314, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "வல்லன்கொங் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவல்லன்கொங் பல்கலைக்கழகம் (University of Wollongong) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nAustralian Defence Force Academy (நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) • ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் • கன்பரா பல்கலைக்கழகம்\nசார்ள்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகம் • மக்குவாரி பல்கலைக்கழகம் • நியூகாசில் பல்கலைக்கழகம் • நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் • சவ்தேர்ன் குறொஸ் பல்கலைக்கழகம் • சிட்னி பல்கலைக்கழகம் • சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் • மேற்கு சி��்னிப் பல்கலைக்கழகம் • வல்லன்கொங் பல்கலைக்கழகம்\nபொண்ட் பல்கலைக்கழகம் • மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • கிரிப்பித் பல்கலைக்கழகம் • ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் • குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் • தென் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • சன்சைன் கோஸ்ற் பல்கலைக்கழகம்\nஅடிலெயிட் பல்கலைக்கழகம் • தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் • பிளின்டர்ஸ் பல்கலைக்கழகம் • Heinz College, Australia • லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (ஆஸ்திரேலியா கிளை)\nபல்லாரற் பல்கலைக்கழகம் • டீக்கின் பல்கலைக்கழகம் • லா ற்ரோப் பல்கலைக்கழகம் • மெல்பேர்ண் பல்கலைக்கழகம் • மொனாஷ் பல்கலைக்கழகம் • ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் • சுவின்பேர்ன் பல்கலைக்கழகம் • விக்டோரியா பல்கலைக்கழகம்\nகேர்ட்டின் பல்கலைக்கழகம் • எடித் கோவன் பல்கலைக்கழகம் • மேர்டொக் பல்கலைக்கழகம் • மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்\nஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் • நொற்ரே டேம் பல்கலைக்கழகம்\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2014, 19:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/06/krishnasamy.html", "date_download": "2018-10-20T19:49:27Z", "digest": "sha1:JFLIISAOIKRY4I35OBE7HA7YHKQCXDHI", "length": 11641, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்சிக்கு யார் வரக் கூடாது? விளக்குகிறார் கிருஷ்ணசாமி | corrupted persons not to allowed to come to power - krishnasamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆட்சிக்கு யார் வரக் கூடாது\nஆட்சிக்கு யார் வரக் கூடாது\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்குவரக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.\nசென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nபெரியார் பிறந்த இந்த மண்ணில் சாதிகள் அடிப்படையில் அரசியல் கட்சிகள்உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது வேதனைக்குரியதாகும்.\nதமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வரக்கூடாதுஎன்பதுதான் முக்கியம். அதிகார பலத்தால் அடக்கி ஆள நினைப்பவர்கள்,ஊழல்வாதிகள், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள்ஒருபோதும் ஆட்சிக்கு வரவே கூடாது.\nஅத்தகைய நடவடிக்கையில் புதிய தமிழகம் தொடர்ந்து ஈடுபடும். தமிழகத்தில்மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக புதிய தமிழகம்உள்ளது.\nதமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல்அறிவிப்பு வெளியான பிறகு கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.\nபெட்ரோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை மத்தியஅரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் அல்லல்படுகின்றனர்.\nஆகவே, விலை உயர்வை மத்திய அரசு விரைவில் விலக்கிக் கொள்ளவேண்டும்.இல்லையென்றால் புதிய தமிழகம் போராட்டத்தில் ஈடுபடும்.\nதமிழகத்தில் உள்ள அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. ரேஷன்பொருட்கள் வழங்குவதிலும் முறைகேடுகள் நடக்கின்றன. இவைதடுக்கப்படவேண்டும்.\nதேர்தலுக்கு முன் அனைத்து வாக்காளர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்அடையாள அட்டை வழங்கப்படவேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/06/27103554/1172865/roblems-related-to-Premature-baby.vpf", "date_download": "2018-10-20T20:01:03Z", "digest": "sha1:HL7HRUIZOMW6RTTJ7OJ2RGP2RSFAXBTO", "length": 17281, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள் || roblems related to Premature baby", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுறைமாதத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகுறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகுறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபொதுவாக ஒரு குழந்தை தாயின் கருவறையில் (கர்ப்பப்பையில் – Womb) 40 வாரங்கள் இருத்தல் வேண்டும். இதற்குக் குறைவாக அதாவது 37 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தைகள் என்கிறோம்.\nஅதிலும் 28 வாரங்களில் அதாவது 7 மாதங்களில் ஒரு குழந்தை பிறக்குமானால், அந்தக் குழந்தை 1 கிலோவிற்கும் குறைவானதாகவே இருக்கும்.\nஒருபெண் கர்ப்பம் தரித்த 2 அல்லது 3 மாதங்களிலேயே ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, குழந்தை பிறக்கும் உத்தேச தேதியை மகப்பேறு மருத்துவர்கள் கணிப்பார்கள்.\nஅதாவது, மாதவிடாய் கடைசியாக எந்த தேதியில் ஏற்பட்டதோ அந்த நாளில் இருந்து 40 வாரங்கள் என்று கணக்கிடுவார்கள்.\nமுழு அளவில் வளர்ச்சியடைந்து பிறக்கும் குழந்தைகள் குறைந்தது இரண்டரை கிலோ எடை இருத்தல் அவசியம். இந்த எடைக்குக் குறைவாக இருந்தாலே குறைமாதமாக எடுத்துக் கொள்ளலாம். சில நேரங்களில், முழு வளர்ச்சியடைந்த குழந்தைகளும் இரண்டரை கிலோவிற்கு குறைவான எடையுடன் பிறக்க நேரிடும். எனவே கருவுற்ற பெண்ணின் கடைசி மாதவிடாய் தேதி மூலமான கணக்கீடே குழந்தையின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.\nகுறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.\nநுரையீரல் மூலம் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது சாதாரணமான ஒன்றாகும். குறைமாத குழந்தைகளுக்கு நுரையீரல் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பதால், ஆக்ஸிஜன் தெரபி தேவைப்படும். சில குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் எனப்படும் உயிர்காக்கும் கருவி அவசியமாகும்.\nகுறைமாதத்தில் பிறக்கும் சில குழந்தைகளுக்கு இதய நோயும் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உண்டு.\nஒரு கிலோவிற்கும் குறைந்த எடையுடன் பிறக்கும் சில குழந்தைகளுக்கு மூளை நரம்புகளில் இரத்தக்கசிவு இருக்கக்கூடும். அதுபோன்ற குழந்தைகளுக்கு சிறப்பு சிக���ச்சை தேவைப்படலாம்.\nகுறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் தாய்ப்பாலை தானாக உறிஞ்சி பருகும் வரை டியூப் மூலமாக பால் கொடுத்தல் வேண்டும்.\nவேறுசில குழந்தைகளுக்கு மாறுகண் போன்ற பார்வை ஏற்படலாம். ஆனால், குழந்தைகள் வளர, வளர அவை சரியாகி விடும்.\nஇதேபோல் குறைமாதக் குழந்தைகள் வளர்ந்து வரும் போது, அந்தக் குழந்தைகளின் பாதிப்புகளும் பெரும்பாலும் சரியாகி விடுவது இயல்பு.\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை\nகுழந்தை வளர்ப்பில் தந்தை செய்ய வேண்டியவை\nரப்பர் நிப்பிளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகுழந்தையின் வளர்ச்சியில் ஏன் தாமதம் ஏற்படுகிறது\nகுழந்தைகளே கையைக் கழுவுங்கள்... நோயை விரட்டுங்கள்...\nஒட்டன்சத்திரம் அருகே உள்ள தோட்டத்தில் பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு\nகுழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை\nகுழந்தைகளே கோபத்தை குறைத்தால் லாபம் அதிகம்\nகுழந்தைகளை கண்டிக்காமல் படிக்க வைக்க...\nபிறந்த குழந்தையை தூக்குவது எப்படி\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமி���ு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=277:--01012014--31012014&catid=2:info&Itemid=4", "date_download": "2018-10-20T18:53:37Z", "digest": "sha1:7PTN4GHD2ZFQLOHWVYRR2OODP4VNFT7A", "length": 8234, "nlines": 102, "source_domain": "bergenhindusabha.info", "title": "விசேட நாட்கள் 01.01.2014 – 31.01.2014", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n04.01.2014 சனிக்கிழமை – சதுர்த்தி விரதம்\nஇன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nமாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n– வைகுண்ட ஏகாதசி விரதம்\nஇன்று பகல் நாராயணனுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nபகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்\nபகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nமாலை 7:45 மணிக்கு நாராயணன் வீதியுலா\nஇன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nமாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n14.01.2014 செவ்வாய்க்கிழமை – தைப்பொங்கல்\nஇன்றைய தினம் பகலில் பொங்கலும் விசேட பூசைகளும் மாலையில் விசேட பூசைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nபகல் 10:00 மணிக்கு பொங்கல்\nபகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\n15.01.2014 புதன்கிழமை பூரணை விரதம்\nஇன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று அம்மன்\nவீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம��\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nமாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n16.01.2013 வியாழக்கிழமை – தைப்பூசம்\nஇன்று பகல் முருகன் வள்ளி தெய்வயானைக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்றுஇ மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் முருகன் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலாவரும் காட்சி நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nபகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nபகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nமாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n19.01.2014 ஞாயிற்றுக்கிழமை – சங்கடகர சதுர்த்தி\nஇன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nஉபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவா;களுடன் தொடர்பு கொள்ளவும்.\n26.10.2018 வெள்ளிக்கிழமை 2ம் ஐப்பசி வெள்ளிக்கிழமை கார்த்திகை விரதம்\n24.10.2018 புதன்கிழமை - பூரணை விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2018/05/blog-post_13.html", "date_download": "2018-10-20T18:54:25Z", "digest": "sha1:RZWWPF2R7YZGLLWQVKWABVR2LAA5FDZM", "length": 48584, "nlines": 385, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: மீனாட்சி அன்னையின் அன்னை", "raw_content": "\nஞாயிறு, 13 மே, 2018\nஇன்று காலை புதுமண்டபத்திற்குப் பக்கத்தில் இருக்கும் காலபைரவரைத் தரிசனம் செய்து வரலாம் என்று போய் இருந்தோம்.\nநாங்கள் போன நேரம் காலை மணி 7.30 , அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள் அதனால் எட்டுமணி ஆகும், வெளியில் அமருங்கள் என்று குருக்கள் சொன்னார்.\nஅதற்குள் பழைய சொக்கநாதரைத் தரிசனம் செய்து வந்து விடலாம் என்று பழைய சொக்கநாதர் கோவில் போனோம். சொக்கநாதருக்குக் காலை அபிஷேகம் நடந்து முடிந்தவுடன் தீபாராதனை காட்டி அபிஷேக விபூதி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.\nமீனாட்சி அபிஷேகம் முடிந்து அலங்காரம் ஆகி இருந்தது. மஞ்சள் புடவையில் மங்கலகரமான தரிசனம். குங்கும பிரசாதம் பெற்றுக் கொண்டு கோவிலை வலம் வந்தோம்.\nமுருகன் தெய்வானையுடன் மட்டும் காட்சி கொடுத்தார் உற்சவ மூர்த்தியாக. அடுத்து லிங்கோத்பவர் , சண்டேஸ்வரர், இடைக்காட்டு சித்தர் ஆகியோரைத் தரிசனம் செய்தோம். நடராஜர், சிவகாமி கல்லில் வடிக்கப் பட்ட சிலை அழகாய் இருந்தது.\nசின்ன நவகிரக சிலைகள், அம்மன் முன்புறம் விநாயகர், சுவாமி முன் ஆறுமுகரும், பழனி ஆண்டவ முருகனும் இருந்தார்கள். தரிசனம் செய்து விட்டு நாங்கள் பைரவரைத் தரிசனம் செய்யப் போனோம்.\nபைரவர் பெரிய மூர்த்தியாக இருந்தார்.பைரவர் சன்னதி முன் விநாயகர், முருகன் இருந்தனர். உட் பிரகாரத்தில் பைரவ அஷ்டகம், பைரவர் அஷ்டோத்திர பாடல்கள் அடங்கிய பலகைகள் இருந்தன சுவற்றில்.\nபின் அங்கிருந்து எழுகடல் தெருவில் உள்ள மொட்டைக் கோபுரம் (ராயர் கோபுரம்) சென்றோம். கோபுரத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்குப் போகலாம் என்று கிளம்பிய போது வழியில் \"மீனாட்சி அம்மன் தாயார் காஞ்சனமாலை அம்மன் கோவில்\" என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்து அங்கு சென்றோம்.\nஉள்ளே சென்றவுடன் வலது புறத்தில் மலயத்துவசபாண்டியன், காஞ்சனமாலை இருவரும் அரசவையில் இருக்கும் கோலத்தில் இருக்கிறார்கள். சுதைச் சிற்பங்களாய் இருக்கிறார்கள்.\nஅவரைத் தரிசனம் செய்து தாழ்வான வாசலில் குனிந்து போனால் சுவாமி சன்னதி. குனிந்து வரவும் என்ற வாசகம் எழுதப்பட்டு இருக்கிறது சுவற்றில்.\nஅங்கும் காலை அபிஷேகம் ஆக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தார் குருக்கள்.\nஅம்மனும், சுவாமியும் ஒரே கருவறையில் இருக்கிறார்களாம், சுவாமி மட்டும் தெரிந்தார் அம்மனைப் பார்க்க முடியவில்லையே என்ற போது காலை 9 மணிக்கு மேல் தான் பார்க்க முடியும் என்றார்கள் பூஜை முடிந்தவுடன் உள்ளே அனுமதிப்பார்களாம்.\nவெளியே நவகிரக சன்னதி. நவகிரகங்கள் தங்கள் மனைவிகளுடன் இருந்தார்கள். கேது பகவான் தாடி எல்லாம் வைத்துக் கொண்டு, நாமம் அணிந்து பார்க்க நரசிம்மர் போல் காட்சி அளித்தார்.\nஅடுத்த முறை அம்மனைத் தரிசனம் செய்யலாம் என்று வந்து விட்டோம்.\nஅன்னையர் தினத்தில் உலக மக்களின் அன்னை மீனாட்சி அன்னையின் அன்னையைத் தரிசனம் செய்த மன நிறைவுடன் வீடு வந்து சேர்ந்தோம்.\nஅன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். அன்னை மனம் கொண்ட தாயுமானவர்களுக்கும் வாழ்த்துக்கள்\nகாலபைரவர் திருக்கோவில் முன்னால் கடை - பக்கவாசல் வழியாக உள்ளே போனால் பைரவர் கோவில்\nகோவில் பக்கத்தில் அழகர் திருவிழா சமயம் கருப்பண்ணசாமி போல் வேடம் அணிந்து வருபவர்களுக்கு ஆடை அலங்காரப் பொருட்கள்.\nகணவன் , மனைவி குழந்தைகளுடன் -தனி��ாக- சுவாமியுடன் சேர்ந்து என்று காட்சிகள்\nமொட்டைக்கோபுரம் என்று நான் சொல்லும் ராயர் கோபுரம்\nகலைவேலைப்பாடுகளைப் பார்க்க முடியாமல் அதன் அருகே கடைகள்\nவிற்பனைப் பொருட்கள் அடங்கிய மூட்டைகள்- கலைஅம்சம் பார்க்க முடியாது\nமீனாட்சி அன்னையின் அன்னை கோவில்\nவெண்கொற்றக் குடையின்கீழ் மலையத்துவசபாண்டியன், காஞ்சனமாலை\nவெயிலுக்கு ஏற்ற நுங்கு, பதனி எல்லாம் வண்டியில் வியாபாரம் செய்கிறார்\nபழைய சொக்கநாதர் கோவில் பக்கம்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 2:41\nLabels: ஆன்மீக உலா அன்னையர் தின வாழ்த்துக்கள், மதுரை உலா\nஅழகிய காட்சிகளின் தரிசனம் விடயங்களையும் பகிர்ந்த விதம் அருமை.\nஅன்னையர் தின வாழ்த்துகள் சகோ.\nஅன்னையர் தினத்தன்று அற்புத தரிசனம் கிடைக்கப் பெற்றீர்கள். உலகத்தை காத்தருளும் நம் அனைவருக்கும் தாயான அன்னை மீனாட்சியின் அன்னையை தரிசனம் செய்ய, அதுவும் அன்னையர் தினமான இன்று அவரை தரிசிக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல எங்களுக்கும் அந்த பாக்கியத்தை அருளியிருக்கிறீர்கள். மிகவும் நன்றி சகோதரி...\nசென்று வந்தவிடத்தின் படங்கள் அனைத்தும் அழகு. மொட்டை கோபுரம், மீனாட்சி அம்மனின் அன்னை கோவில் என நானும் பார்த்த நினைவு வருகிறது. ஆனால் சரியாக எப்போது பார்த்தோம் என்ற ஞாபகமும் வரவில்லை.\nதங்கள் தாயாரும், மாமியாரும், தாங்களும் எடுத்த புகைப்படங்கள் மிகவும் அழகாயிருந்தது. அன்னையர் களுக்கு எனது வணக்கங்கள். தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். பகிர்ந்த நினைவுகள், பார்த்தவிடங்கள் என பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது.\nபழைய சொக்கநாதர் சிம்மக்கல் பக்கம் தளவாய் அக்ரகாரம் முடிவில் அல்லவா அங்கிருந்து இந்த ராய கோபுரம், எழுகடல் தெருவில் அல்லவோ இருக்கு அங்கிருந்து இந்த ராய கோபுரம், எழுகடல் தெருவில் அல்லவோ இருக்கு இப்போ இதைத் தான் மொட்டை கோபுரம் என்கிறார்களா இப்போ இதைத் தான் மொட்டை கோபுரம் என்கிறார்களா நாங்கல்லாம் குழந்தையா இருந்தப்போ வடக்கு கோபுரத்தைத் தான் மொட்டை கோபுரம் என்பார்கள். அங்கே கோபுரத்தடியில் மொட்டை கோபுரத்தான் என்னும் கருப்பண்ணசாமி கோயில் இருக்கு அல்லவா நாங்கல்லாம் குழந்தையா இருந்தப்போ வடக்கு கோபுரத்தைத் தான் மொட்டை கோபுரம் என்பார்கள். அங்கே கோபுரத்தடியில் மொட்டை க��புரத்தான் என்னும் கருப்பண்ணசாமி கோயில் இருக்கு அல்லவா அதனால் அப்படிச் சொல்வார்கள். குழந்தைகளுக்கு மொட்டைகோபுரத்தான் கோயில் பூசாரி மந்திரித்து விபூதி கொடுப்பார். பூசுவார்கள். அழும் குழந்தைகள் முன்னெல்லாம் நிறைய வரும். காஞ்சனமாலை கோயில் எழுகடல் தெருவில் அம்மன் சந்நதி எல்லாம் தாண்டிச் செல்ல வேண்டும் இல்லையா அதனால் அப்படிச் சொல்வார்கள். குழந்தைகளுக்கு மொட்டைகோபுரத்தான் கோயில் பூசாரி மந்திரித்து விபூதி கொடுப்பார். பூசுவார்கள். அழும் குழந்தைகள் முன்னெல்லாம் நிறைய வரும். காஞ்சனமாலை கோயில் எழுகடல் தெருவில் அம்மன் சந்நதி எல்லாம் தாண்டிச் செல்ல வேண்டும் இல்லையா அன்னையர் தினத்தன்று அன்னையைச் சந்தித்த உங்களுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.\nஆவ்வ்வ்வ்வ்வ்வ் மீதான் இங்கின இன்று 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ..\nஅன்னையர்தின வாழ்த்துக்கள் கோமதி அக்கா.. வருகிறேன் மிகுதிக்கு..\nகோமதி அரசு 13 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:48\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nஸ்ரீராம். 13 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:03\nகோவில் தரிசனங்கள் எழுதி மதுரை நினைவுகளைக் கிளறி விடுகிறீர்கள் படங்கள் மூலம் தரிசனம் செய்துகொள்கிறேன்.\nஸ்ரீராம். 13 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:03\n நான் இதுவரையிலும் பார்த்ததே இல்லை. என் பெரியவன் சின்னவனாய் இருந்தபோது ரெகுலராக மொட்டை கோபுரத்தில் மந்திரித்த விபூதி தீருவதற்கு முன் வாங்கி விடுவோம்.\nஸ்ரீராம். 13 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:04\nநவகிரகங்கள் எல்லாம் மனைவிவிகளுடன் இருக்கிறார்களா இத்தனை நாட்கள் இதை எல்லாம் பார்க்காமல் என்ன மதுரைவாசி நான் இத்தனை நாட்கள் இதை எல்லாம் பார்க்காமல் என்ன மதுரைவாசி நான் பழைய சொக்கநாதர்கோவில் என்றால் யானைக்களுக்கும் சிம்மக்கல்லுக்கும் நடுவே இருக்கும் கோவிலா\nகோமதி அரசு 13 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:42\nவணக்கம் சகோ கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.\nஅன்னையின் அன்னை கோவில் இன்று நினைக்காமல் கிடைத்த ஒன்றுதான்.\nஎன் கணவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இரண்டு நாளாய் முட்டி வலி, பல்வலி என்று இரவு தூங்கவில்லை. பல் டாகடர் ஒருவாரமாய் இருக்க மாட்டேன் ஊரில் இருக்கிறேன் என்றார்.\nகோவிலுக்கு போக முடியவில்லை என்று வருத்தபட்டுக் கொண்டு இருந்தேன். காலை நீ பைரவர் ��ோவில் போக வேண்டும் என்றாயே இன்று போய் வருவோம் என்று அழைத்து சென்றார்கள்.\nஅன்னையர்களுக்கு , வணக்கங்கள், வாழ்த்துக்கள் சொன்னதற்கும்\nமற்றும் அன்பான கருத்துக்கும் நன்றி கமலா.\nஇனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்,,,/\nகோமதி அரசு 13 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:06\nவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.\nநான் மதுரைக்கு புதுசு மாதிரிதான் கீதா.\nதளவாய் அக்ரகாரமாம என்பது தெரியாது தங்கையை கேட்டால் தெரியும்.\nஸ்ரீராம் சொல்வது போல் சிம்மகல்தான்.\nநாங்கள் முன்பு பஸ்ஸில் வரும் போது சிம்மகல் பஸ் நிறுத்தம் இறங்கி நடந்து வருவோம்.\nபழைய சொக்கநாதர், ராயகோபுரம் பக்கம் உள்ள காலபைரவர் கோவில் பார்த்து பல ஆண்டுகள் ஆகி விட்டது என்று இன்று போனோம்.\n//மொட்டை கோபுரத்தான் என்னும் கருப்பண்ணசாமி கோயில் இருக்கு அல்லவா\nநீங்கள் சொல்வது போல் வடக்கு கோபுரம்தான் மொட்டை கோபுரம்.நான் எழுகடல் தெருவில் உள்ள ராய கோபுரத்தை மொட்டையாக இருப்பதால் மொட்டை கோபுரம் என்பேன் அதன் படியே இங்கு பதிவு செய்து விட்டேன்.\nநாங்களும் வளைகாப்பு சமயம் கருவளையில் கொண்டு வைத்து வேண்டி வருவோம் கருப்பண்ணசாமியிடம், அப்புறம் குழந்தையை தூக்கி கொண்டு போய் வருவோம்.\nகுழந்தை அழுது கொண்டே இருந்தால் கருப்பண்ணசாமி விபூதியை தொட்டிலில் கட்டி விடுவோம்.\n//காஞ்சனமாலை கோயில் எழுகடல் தெருவில் அம்மன் சந்நதி எல்லாம் தாண்டிச் செல்ல வேண்டும் இல்லையா//\nராயர் கோபுரவாசலை கடந்து உள்ளே போனால் பாதியில் வந்து விடுகிறது காஞ்சனமாலை அம்மன் கோவில்.\nஉங்கள் விரிவான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 13 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:26\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.\nவாங்க மெதுவாய்.முதலில் வந்தது தேவகோட்டைஜி.\nகோமதி அரசு 13 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:26\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.\nவாங்க மெதுவாய்.முதலில் வந்தது தேவகோட்டைஜி.\nகோமதி அரசு 13 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:04\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nமதுரை நினைவுகள் வந்தது அறிந்து மகிழ்ச்சி.\nபூலகோத்தில் மலைத்துவசன், காஞ்சன்மாலை இருவரும் சிவபெருமானிடம் பல்லாண்டு காலமாக தவமிருந்து வரம் பெற்றனர்.\nநானும் இவ்வளவு வருஷமாய் பார்க்கவில்லை , அன்னையர் தினத்தில்தான் பார்க்கவேண்டும் என்று இருக்கிறது.\nஅடுத்தமுறை போய் தா���் அந்த கோவில் விவரங்கள் கேட்க வேண்டும் குருக்கள் காலை பூஜை வேலையாக இருக்கும் போது அவரை தொந்திரவு செய்ய வேண்டாம் என்று வந்து விட்டோம்.\nமொட்டை கோபுர சாமி முனீஸ்வரர் .(சிவன் அம்சம் முனீஸ்வரர்)\nஅம்மன் சன்னதி பக்கம் உள்ள சாமி கருப்பண்ணசாமி , மதுரை வீரன்.\n//நவகிரகங்கள் எல்லாம் மனைவிவிகளுடன் இருக்கிறார்களா இத்தனை நாட்கள் இதை எல்லாம் பார்க்காமல் என்ன மதுரைவாசி நான் இத்தனை நாட்கள் இதை எல்லாம் பார்க்காமல் என்ன மதுரைவாசி நான் பழைய சொக்கநாதர்கோவில் என்றால் யானைக்களுக்கும் சிம்மக்கல்லுக்கும் நடுவே இருக்கும் கோவிலா பழைய சொக்கநாதர்கோவில் என்றால் யானைக்களுக்கும் சிம்மக்கல்லுக்கும் நடுவே இருக்கும் கோவிலா\nநிறைய கோவில்களில் தேவியருடன் அவர்கள் வாகனங்களுடன் இருக்கும் நவகிரங்கள் ஸ்ரீராம். கேது மட்டும் கொஞ்சம் மாறுதல் , மதுரை வாசியாக இருந்தாலும் எல்லோரும் எல்லாம் போக முடியாது, அது இருக்கிறது எக்கசக்கமான கோயில்கள்,\nசிம்மக்கல் அருகில் இருக்கும் கோவில்தான் பழைய சொக்கநாதர் கோவில்.\nகோமதி அரசு 13 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:07\nவணக்கம் blogge, வாழ்க வளமுடன்.\nகோமதி அக்கா.. காத்திருந்து காத்திருந்து அம்மனைத் தரிசித்த விதம் அழகு.. கோயில் சென்றாலே மன நிம்மதி தானாக வந்து விடுகிறது.\nநீங்கள் குட்டிப் பெண்ணாக இருந்தபோது சுட்டிப்பெண்ணாகத் தெரிகிறீங்க.. வளர்ந்த பின் ரொம்ப அமைதி..\nஇரு அம்மாக்களும் ரொம்ப அமைதியான சுபாவமாக இருக்கிறார்கள்.\nவைரவர் கோயில் அழகு.. ஆனா புனரமைக்கப்படாமல் இருக்கிறதோ அங்குதான் அடிக்கொரு கோயில் இருக்கே. எதைத்தான் கவனிப்பார்கள்..\nசொக்கநாதர் ரோட்டோரம் இருக்கிறார், கோயில் உள் பக்கம் இருட்டாக இருக்கே.\nஎன்ன ஒரு அழகிய சிற்ப வேலைப்பாடுகள் ஆனா அதுவும் தேடுவாரில்லாததுபோல இருக்கே.\nகாஞ்சனமாலை என்பது ஒரு அம்மனோ . நான் படித்த ரமணிச் சந்திரனின் ஒரு கதைப்புத்தகக் கதையிலே.. பெண்ணின் பெயர் “காஞ்சனமாலை” எனக்கு மிகப் பிடித்திருந்தது அது. வேப்பமர நிழலிலே அழகிய கோயில் எனக்கு இப்படியான இடங்கள்தான் அதிக நேரம் இருக்கப் பிடிக்கும்.\nஅனைத்தும் அழகிய படங்கள்.. வெயில் வந்துவிட்டமையால் நொங்கு சீசன் ஆரம்பமாகிவிட்டது போலும்.. போன தடவை இங்கு எங்கள் தமிழ்க்கடைக்கு வந்திருந்துது நொங்கு.. பழக்கமில்லையாதலால் பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை.. நாம் சாப்பிட்டோம்.. அது கொஞ்சம் முத்தியிருந்தது.\nகோமதி அக்கா உங்கள் அம்மா இளமையில் இருபக்கமும் மூக்குத்தி போட்டிருக்கிறா.. பின்பு ஏன் போடவில்லை மற்றப் படத்தில்\nகோமதி அரசு 13 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:54\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.\nகாலை நேரம் வெயிலுக்கு முன் போக வேண்டும் என்று கூட்டி போனார்கள்.\nஆனால் கோவிலில் சுவாமிகள் குளித்து ரெடியாகி அலங்காரம் பண்ணிதானே காட்சி அளிக்க வேண்டும்.\nஅன்னையர் இருவரைப்பற்றி சரியாக சொன்னீர்கள் அதிரா. இருவரும் அமைதி, பொறுமை அந்தளவு நான் கிடையாது.\nமீண்டும் வந்து அன்பான கருத்து சொன்னதற்கு நன்றி.\nகோமதி அரசு 13 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 9:15\n//என்ன ஒரு அழகிய சிற்ப வேலைப்பாடுகள் ஆனா அதுவும் தேடுவாரில்லாததுபோல இருக்கே//\nஞாயிறு என்பதால் கடைகள் இல்லை . சிற்ப வேலைப்பாடுகள் பார்க்க முடியாதபடி கடைகள் நிறைய இருக்கும்.\nகாஞ்சனமாலை ராணி.மீனாட்சி அம்மனின் தாயார். காஞ்சனமாலை கடல் நீராட ஆசைபட்டதால் மீனாட்சி தன் கணவர் சோமசுந்தரத்திடம் சொல்ல அவர்\" ஒரு கடல் என்ன ஏழுகடல்களையும் வரவழைத்து விடுவோம் என்று வரவழைத்தார். அங்கிருந்த வாவியில் பொங்கியது ஏழுகடலும்\" இப்படி திருவிளையாடல் புராணம் சொல்கிறது.\nஅவர் கணவரை இழந்து விட்டதால் எப்படி வாவியில் நீராடுவது என்று கவலை பட்டதால் மலயதுவசனை இந்திரலோகத்திலிருந்து வரவழைத்து இருவரும் சேர்ந்து நீராட வைத்து காஞ்சனமாலையும், மலையத்துவசனும் புண்ணிய தீர்த்தம் ஆடிக் கரையேறினர், சிவலோகத்திலிருந்து விமானம் வந்து இருவரையும் அழைத்து சென்று விட்டது. புராணம் சொல்கிறது.\nகோவிலில் சுதை சிற்பம் மட்டும் தான் இருக்கிறது.\nஉள்ளே அம்மன் பெயர் தடாதகை , சுவாமி பேர் சோமசுந்தரர்.\nதுளசி: படங்கள் அனைத்தும் ரொம்ப அழகாக இருக்கிறது. உலகநாயகியின் பெற்றோர் இதுவரை அறிந்ததில்லை. மொட்டைக் கோபுரம்..எவ்வளவு வருஷம் ஆகிற்று பார்த்து....நான் எழுதியிருக்கும் புதினத்தில் மதுரைதான் களம். தங்களுக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். தாயுமானவராய் வாழும் தந்தையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்\nகீதா: படங்கள் அனைத்தும் அழகு அம்மைக்கே அம்மையா புதிதாக உள்ளதே. அந்தப் படமும் அழகு. உங்கள் சிறு வயது ஃப்போட்டோவில் இப்ப இருக்கும் ��ாடைதான்...உங்கள் அம்மாவும் அழகு.. அக்கா அண்ணாவும் அண்ணாவின் அம்மாவும் ஒரே ஜாடை. அப்படியே. இரு அன்னையருடனும் புகைப்படம்..\nஹை நுங்கு. நிறைய சாப்பிட்டு வருகிறோம் இங்கு. பிடிக்கும்...\nமொட்டை கோபுரத்தின் கலை நயம் ரொம்ப அழகாக இருக்கிறது. நுணுக்கமாய்...\nஅன்னையர் தின வாழ்த்துகள் அனைத்து அன்னையருக்கும்\nகோமதி அரசு 13 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 9:18\nஅதிரா, காஞ்சனமாலை கோவில் வேப்பமரம் குளர்ச்சிதான்.\nவெயில் காலம் வந்து விட்டதால் நுங்கு விற்கிறார்கள்.\nஇளம் நுங்குதான் சாப்பிட வேண்டும் முத்தியது சாப்பிட்டால் வயிர்று வலி வரும் என்று அம்மா சொல்வார்கள். அதையும் வேஸ்ட் செய்ய மாட்டார்கள் முத்தலை வெயில் காலத்தில் மிக்ஸியில் போட்டு துருவி உடம்பு தேய்த்து குளிக்க சொல்வார்கள் வேர்குரு வராது.\nகோமதி அரசு 13 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 9:20\nஅதிரா, அப்பா இறந்தபின் மூக்குத்தி, வளையல் அணிவதை விட்டு விட்டார்கள்.\nகோமதி அரசு 13 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 9:32\nவணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.\nஅன்னையின் அன்னை பற்றி படித்து இருக்கிறோம் , ஆனால் கோவில் பார்த்தது இல்லை, நானும் இதுதான் முதல் முறை.\n வெளி வந்து விட்டதா புதினம் என்ன கதை\n//தங்களுக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். தாயுமானவராய் வாழும் தந்தையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nவண்ககம் கீதா, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வார்த்தையை கேட்கும் போதே மகிழ்ச்சி ஏற்படுகிறது. எங்கள் ஊர் பக்கம் அம்மாவை உன் அம்மை என்ன செய்யுறா என்று பக்கத்து வீட்டு அம்மா கேட்பது இன்னும் நினைவு இருக்கிறது. இப்போது மம்மி, அம்மா என்று அழைக்கிறார்கள்.\nஇரு அன்னையரை ரசித்தமைக்கு நன்றி.\nநுங்கு வாங்கவில்லை கோவில்களுக்கு போகும் போது தூக்கி போக வேண்டுமே என்று .எனக்கும் நுங்கு பிடிக்கும்.\nகோபுரத்தின் கலைநயம் அருமையாக இருக்கிறது.அடுத்த தடவை காமிரா எடுத்து போய் எடுக்க வேண்டும். இந்த படங்கள் அலைபேசியில் எடுத்த படம்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nவிக்கிரமாதித்தன் கதையாக மதுரை ஆறு மாதம் அமெரிக்கா ஆறு மாதம் என என இங்கிருக்கிற சூழலில் மதுரை குறித்தான பதிவுகள் படிக்கையில் கூடுதல் சந்தோஷம் மிகக் குறிப்பாக உங்கள் பதிவுகள் வாழ்த்த��க்களுடன்\nகரந்தை ஜெயக்குமார் 14 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:33\nகோமதி அரசு 14 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:03\nவணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.\nகுழந்தைகளுடன் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். வாழ்த்துக்கள்.\nகோமதி அரசு 14 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:04\nவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\nதிண்டுக்கல் தனபாலன் 14 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:38\nஅருமை அம்மா... இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்...\nகோமதி அரசு 14 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 1:12\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nநல்ல வேளை நிறையக் கோவில்கள் இருக்கும் ஊரில் வசிக்கும் பாக்கியம்கிடைத்திருக்கிறதுவாழ்த்துகள்\nதுரை செல்வராஜூ 14 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 3:51\nசென்ற மாதம் மீனாக்ஷியம்மன் திருக்கோயிலுக்குச் சென்றிருந்தோம்...\nவழக்கம் போல அன்னையின் தரிசனம் ஆராஅமுது...\nஆயினும் பயணத்திட்டம் நிறைய இருந்ததால் திருக்கோயிலுக்குள்\nஅதிக நேரம் இருக்க முடியவில்லை...\nஅன்னையின் அன்னையைத் தரிசனம் கண்டோம்...\nகோமதி அரசு 14 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:40\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார் , வாழ்க வளமுடன்.\nநிறைய கோவில் இருக்கும் ஊரில் இருப்பது பாக்கியம் தான்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 14 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:56\nவணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்கவளமுடன்.\n அடுத்த முறை வந்தால் சொல்லுங்கள்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 15 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:50\nவணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\n உங்கள் பதிவுகளில் புகைப்படங்கள் மிகவும் தெளிவாக இருக்கும். காமிராவா\n உங்கள் பதிவுகளில் புகைப்படங்கள் மிகவும் தெளிவாக இருக்கும். காமிராவா\nகோமதி அரசு 17 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:57\nவணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.\nசெல் ஃபோனில் எடுத்த படங்கள்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nஅமைதி புறாவே அமைதி புறாவே அழைக்கின்றேன் உன்னை\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா- பகுதி 2\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nஇயற்கை ஆர்வலர்கள் தந்த நல்ல செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/asia/singapore-tamil-minister-easwaran/", "date_download": "2018-10-20T18:52:22Z", "digest": "sha1:ZTI5ABVKQZAEFJBKVJ57M2L4HD32UKBL", "length": 17394, "nlines": 117, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –‘தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும்’: சிங்கப்பூர் அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ் ஈஸ்வரன் பெறுமிதம்!!! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 12:22 am You are here:Home ஆசியா ‘தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும்’: சிங்கப்பூர் அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ் ஈஸ்வரன் பெறுமிதம்\n‘தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும்’: சிங்கப்பூர் அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ் ஈஸ்வரன் பெறுமிதம்\n‘தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும்’: சிங்கப்பூர் அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ் ஈஸ்வரன் பெறுமிதம்\nசிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும் என்று சிங்கப்பூரின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எஸ் ஈஸ்வரன் உறுதியளித்தார்.\nகடந்த மே மாதம் 1ஆம் தேதி முதல் அப்போதைய அமைச்சர் யாக்கூப் இப்ராஹிமுக்குப் பதிலாக தொடர்பு, தகவல் அமைச்சராகப் பொறுப்பேற்றார் திரு எஸ். ஈஸ்வரன். மேலும் வர்த்தக தொழில் அமைச்சில் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகவும் திரு ஈஸ்வரன் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்றாகும். அத்தகைய மரியாதையை அந்நாட்டில் தமிழ்மொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளிலும் தமிழ் தாய்மொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது.\nஅச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகளிலும் தமிழ்மொழி அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரின் கரன்சியிலும் ஆங்கிலம், சீனா, மலேய் ஆகிய மொழிகளோடு தமிழ்மொழியும் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n“சிங்கப்பூரை நவீனமாக்கிய தமிழ் சமூகத்தினர்” என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடந்தது. இந்த நூலை சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டார். இந்த நூலை வெளிநாடு வாழ் இந்தியர் சவுந்திர நாயகி வைரவன் எழுதியுள்ளார்.\nஇந்த நூல் வெளியிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ���ஸ்வரன் பேசுகையில், சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு தீர்மானம் கொண்டுள்ளது.\nஅதனால்தான் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகவும் பள்ளிக்கூடங்களிலும் பயிற்று மொழியாகவும் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிக்கு முழுமையான ஆதரவு அளிப்பதில் அரசு கொள்கையாக வகுத்துள்ளது. இந்த நாட்டில் உள்ள தமிழ் சமூகத்தினர், குறிப்பாக இளைஞர்களிடம் தமிழ்மொழியை கொண்டு சேர்த்து, அன்றாட வாழ்க்கையில், பயன்பாட்டு மொழியாக்கி உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.\nதமிழ்மொழியை பரப்புவதற்கும், தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றவும் இளைய சமூகத்தினரிடம், விழிப்புணர்வையும், அவர்களின் பங்களிப்பையும் அதிகப்படுத்த வேண்டும். அதற்காக தமிழ்மொழித் திருவிழாவை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.\nஇந்த நூலில் சிங்கப்பூருக்கு தமிழர்கள் எப்படி வந்தார்கள், எந்த ஆண்டில் வந்தார்கள், சிப்பாய்களாக, கூலித்தொழிலாளர்களாக, வர்த்தகர்களாக, கடன்கொடுக்கும் நபர்களாக, அரசு அதிகாரிகளாக உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் எப்படி வந்தார்கள் என்பதை விளக்குகிறது.\nமேலும், 1787-ம் ஆண்டில் இருந்து சுமத்ரா தீவின் பென்கூலன் இடத்துக்கும், மலேசியாவின் பென்னாங் பகுதிக்கு 1790-ம் ஆண்டில் இருந்தும் தமிழர்கள் அனுப்பப்பட்டதையும் எடுத்துக் கூறுகிறது.\nசிங்கப்பூரில் கட்டிடங்கள் கட்டவும், கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் தமிழர்களை ஆங்கிலேயர்கள் அழைத்து வந்தவிதம், அவர்களை பயன்படுத்திய விதம் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிலும் குறிப்பாக தமிழர்களின் குணம், அவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, தலைமைக்கு வணங்கி இருத்தல், ஆகியவற்றை ஆய்வுகளுடன் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது.\nஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் சிங்கப்பூர் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்தது. அந்த வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது. இதன் காரணமாகவே, சிங்கப்பூரின் அதிபராக தமிழர் செல்லப்பன் ராமநாதன் என்ற எஸ்ஆர் நாதன் 1999-ம் ஆண்டு முதல் 2011 ஆகஸ்ட் 31-ம் தேதிவரை அதிபராக பதவி வகிக்க முடிந்தது. மேலும், இன்றும் சிங்கப்பூரிலும் என்னற்ற தமிழர்கள் அரசுப் பதவிகளிலும், அமைச்சர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் இருந்து வருகிறார்கள். இதை அழகாக, நேர்த்தியாகவும் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nசிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் ... சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கியது....\nசிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு வருகை... சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு வருகை... சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு வருகை சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ சின் லுன் 2018 ஜனவரி மாதத்தில் அதிகாரபூர்வ வருகை ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு ...\n“70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந... \"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்கள், இங்கிலாந்தை அசத்தும் 'தரங்' இசைக்குழு\" 'தரங்' என்னும் பெயர் கொண்டுள்ள இசைக்குழு லண்டனில் இயங...\nசிங்கப்பூரின் தமிழரும், மேனாள் அதிபருமான திரு. S R... சிங்கப்பூரின் மேனாள் அதிபர் திரு. S R நாதன் காலமானார். அவருக்கு வயது 92. சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை அதனைத் உறுதி செய்துள்ளது. திர...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ண��ை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1961-1970/1966.html", "date_download": "2018-10-20T18:55:41Z", "digest": "sha1:C54BZP2HCH3NEA42765SJSGFQKPNFYZV", "length": 24785, "nlines": 166, "source_domain": "www.attavanai.com", "title": "Attavanai.com - அட்டவணை.காம் - Tamil Book Index - தமிழ் நூல் அட்டவணை - 1966ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n1966ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 3, 1966, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1352)\nகு.ராஜவேலு, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 3, 1966, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1332)\nஅம்பலவாணக் கவிராயர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 90)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 5, 1966, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1362)\nவெல்லாக் (ரெஸி), வாரன் (ஆஸ்டின்), மொழி பெயர்ப்பு: எஸ்.குளோறியா சுந்தரமதி, பாரி நிலையம், சென்னை-1, 1966, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 266)\nந.வீ.செயராமன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1966, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 868)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1966, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 188)\nபொ.வே.சோமசுந்தரனார், பதி., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 525)\nமு.சதாசிவம், பாரி நிலையம், சென்னை-1, 1966, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 302)\nகாம.வேங்கடராமையா, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1966, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 870)\nகி.வா.ஜகந்நாதன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1966, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 842)\nபாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 8, 1966, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 212)\nசாலை இளந்திரையன், சாலை வெளியீடு, டெல்லி-5, 1966, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1295)\nஎஸ்.இராமகிருஷ்ணன, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 3, 1966, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1243)\nசாலை இளந்திரையன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.3.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 565)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1966, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 189)\nசோழ கால அரசியல் தலைவர்கள்\nகாம.வேங்கடராமையா, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1966, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 869)\nஎஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பாரி நிலையம், சென்னை-1, 1966, ரூ.12.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 320)\nதம்பி ஸ்ரீநிவாசன், குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 5, 1966, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 312)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 8, 1966, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1357)\nதமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை-2, 1966, ப.270, ரூ.3.00, (தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை - 600002)\nதமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்\nகி.வா.ஜகந்நாதன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1966, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 724)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 569)\nமதுரைச் சொக்கநாதர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 5, 1966, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 34)\nசாலை இளந்திரையன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 564)\nதாயுமானவடிகள் திருப்பாடல்கள் சித்தாந்தச் சிறப்புரை\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 119)\nஜி.சுப்பிரமணிய பிள்ளை, தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1966, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 265)\nமறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 133)\nமறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 135)\nபண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்\nக.கைலாசபதி, பாரி நிலையம், சென்னை, 1966, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1270)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 540)\nபதினெண் கீழ்க்கணக்கு : கடுகங் கடிகை மாமூலம்\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 64)\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி\nஅ.மு.பரமசிவானந்தம், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1966, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 726)\nநெ.சி.தெய்வசிகாமணி, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1966, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 738)\nஎம்.பி.குருசாமி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1966, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 598)\nவேதநாயகம் பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 101)\nபுக் வென்சர், சென்னை, 1966, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச��சி நிறுவனம் - எண் 1454)\nகோ.இராமச்சந்திரன், சாந்தி நூலகம், 1966, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 876)\nசாலை இளந்திரையன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 566)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1966, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 535)\nஜார்ஜ் கேமாவ், புக் வென்சர், சென்னை, 1966, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1456)\nபெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் ப.2\nஅழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 2, 1966, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 309)\nமயமுனிவர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1966, ரூ.12.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1443)\nகே.பி.எஸ்.மேனன், புக் வென்சர், சென்னை, 1966, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1453)\nசொ.சிங்காரவேலன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1966, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 858)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 4, 1966, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1359)\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். த��டர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171416/news/171416.html", "date_download": "2018-10-20T19:21:06Z", "digest": "sha1:XZKBHDR2EDY2JUO4PU54D2FHRNDGEC3P", "length": 5649, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "லட்சுமி மேனன் இடத்தை பிடிக்கும் தமன்னா..!! : நிதர்சனம்", "raw_content": "\nலட்சுமி மேனன் இடத்தை பிடிக்கும் தமன்னா..\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. ஆக்‌ஷன் காமெடி படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.\nஇப்படம் தற்போது இந்தியில் ரீ-மேக்காக உள்ளது. அஜய் தேவ்கன் தயாரிக்க, நிஷிகாந்த் காமத் இயக்குகிறார். பாபி சிம்ஹா வேடத்தில் சஞ்சய் தத்தும், சித்தார்த் வேடத்தில் பர்கான் அக்தரும் நடிக்கின்றனர். லட்சுமி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் தமன்னாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.\nஅஜய் தேவ்கன் உடன் ஹிம்மாத்துவாலா என்ற படத்தில் தமன்னா நடித்திருக்கிறார். அதனால் நிச்சயம், இந்த படத்தில் தமன்னா நடிப்பார் என நம்பப்படுகிறது. விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-10-20T19:32:46Z", "digest": "sha1:GOK54CVGX33OZWWJZ3N43IEGQLIOCJSZ", "length": 11284, "nlines": 272, "source_domain": "www.tntj.net", "title": "வலங்கைமான் கிளையில் பெண்கள் பயான் நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான ��தவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிவலங்கைமான் கிளையில் பெண்கள் பயான் நிகழ்ச்சி\nவலங்கைமான் கிளையில் பெண்கள் பயான் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் மர்க்கஸில் கடந்த 04.09.10 சனிக்கிழமை அன்று மார்க்கச் சொற்ப்பொழிவு நடைப்பெற்றது.\nஇதில் சகோதரி: ரினோஸ் பானு உலமா அவர்கள் மரணம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக ஜனாஸா குளிப்பாட்டும் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியின் முன்னதாக மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக குர்ஆன் ஒப்புவிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.\nகோவை காட்டூர் ரூபாய் 4 ஆயிரம் கல்வி உதவி\nதிருவாரூர் கொலை சம்வம்: உண்மைப் பின்னனி என்ன பி.ஜே விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/abaththan-oorukkul-ragaventhirar_12277.html", "date_download": "2018-10-20T18:55:19Z", "digest": "sha1:RFZ67FJ7OVXTAX5BAAEG6KIUFJUYFALV", "length": 38244, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": "Aabaththana Oorukkul Ragavendhira | ஆபத்தான ஊருக்குள் ராகவேந்திரா !", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\n- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா\nகுதிரையுடன் கீழே விழுந்து தப்பித்தது; கோவில் காளையை அடக்கியது; திருடர்களை சவால் விட்டுப் பிடித்தது; ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்தது என தனது சாகசப் பயணத்தை தொடர்ந்த ராகவேந்திரா, ஆபத்தான கிராமமாகக் கருதப்பட்ட மல்லாடிஹள்ளிக்குள் நுழைந்தாரா விடை அறிய தொடர்ந்து படியுங்கள்\nமரத்தின் கிளையைப் பிடித்தபடி ராகவேந்திரர் தொங்க, ராகவேந்திரர் கால்களில் குதிரை தொங்க, இருவரும் அந்தரத்தில் தொங்கினர். இருவரது எடையையும் சேர்த்துத் தாங்க முடியாமல் அந்தக் கிளை முறிந்து விழுந்தது. குதிரை சமாளித்து எழுந்துவிட்டது. ஆனால், ராகவேந்திரருக்கு நல்ல வலி. அது காட்டுப் பாதை. கண்ணுக்கெட்டிய வரையில் மனிதர்கள��� கிடையாது. சமாளித்து எழுந்தவர் எப்படியோ கஷ்டப்பட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.\nஇன்னொரு முறை கோவில் காளை, மிகவும் பலம் வாய்ந்த காளை ஒன்று, கொம்பில் பண முடிப்பு கட்டப்பட்டு வெளியே விடப்பட்டது. அதை அடக்குபவர்கள் அந்தப் பண முடிச்சை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்தனர். யாராலும் அதை அடக்க முடியவில்லை. ஆனாலும், ராகவேந்திரர் அந்தக் காளையை கண்ணிமைக்கும் நேரத்தில் அடக்கிப் பண முடிப்பைப் பெற்றார்.\nவீடுகளில் இரவில் புகுந்து திருடும் திருடர்களை பல முறை சவால்விட்டுப் பிடித்திருக்கிறார். அதேபோல் பேய், பிசாசு இருக்கிறது என்று கைவிடப்பட்ட வீடுகள், அல்லது சுடுகாடு இவற்றில் இரவுகள் தங்கி மக்களின் பயத்தைப் போக்கியிருக்கிறார். மனிதனைவிட பெரிய பிசாசு எதுவும் கிடையாது என்று எப்போதும் சொல்வார். எதற்குமே அஞ்சாதவராக இருந்தார்.\nஆங்கிலேயர் ஆட்சியின்போது மறைமுகமாக இருந்து செயல்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உணவும் தங்குமிடமும் கொடுத்தார். அவருடைய முக்கிய வேலை சுதந்திரப் போராட்ட வீரர்களிடையே ரகசியச் செய்திப் பரிமாற்றத்துக்கு உதவுவதுதான். ஏற்கெனவே அவர் ஊர் ஊராகப் போய்க்கொண்டு இருந்ததால், இந்தச் செயலைத் திறம்படச் செய்தார். ஒரு முறை ஒரு ரகசியச் செய்தியை தூரத்தில் இருந்த இன்னொரு சுதந்திரப் போராட்ட வீரருக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. எனவே, ரயிலில் பயணம் செய்தார். ரயில் சென்றுகொண்டு இருந்தபோது இரு காவலர்கள் அனைத்துப் பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனர்.\nஇவரிடமோ ரகசியச் செய்திகள் இருந்தன. எனவே, அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ரயில் பெட்டியில் டாய்லெட் அருகே சென்று காவலர்களின் பார்வையில் இருந்து மறைந்த பிறகு, ஓடிக்கொண்டு இருந்த ரயிலில் இருந்து கீழே குதித்தார். ஒரு புதரின் மீது விழுந்தார். சில சிராய்ப்புகளோடு தப்பிவிட்டார். அதன் பிறகு அங்கிருந்து செய்தி கொடுக்க வேண்டிய இடத்துக்கு நடந்தே சென்று கொடுத்து வந்தார்.\nஒவ்வொரு ஊரிலும் தங்கும்போது, அங்கு யோகா மற்றும் உடற்கலையில் பயிற்சியளிப்பது மட்டும் ராகவேந்திரரின் நோக்கமாக இருக்கவில்லை. சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்வது, கிணறுகள் சுத்தம் செய்வது, ஊரில் ஒற்றுமையை ஏற்படுத்துவது, மருத்துவம் பார்ப்பது, கலாச்சாரத்தைப் பரப்புவது, கதர் பிரச்சாரம் செய்வது, போதைப் பொருட்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்வது, புகை மற்றும் சூதாட்டத்துக்கு எதிராகப் போராடுவது போன்ற பணிகளையும் செய்தார். எனவே, செல்லும் இடமெல்லாம் ராகவேந்திரர் மக்களால் மிகவும் மதிக்கப்பட்டார்.\nஇப்படி ஊர் ஊராகப் போய்க்கொண்டு இருக்கும்போதுதான், 1943ம் ஆண்டில், மல்லாடிஹள்ளி என்னும் கிராமத்துக்குச் சென்று பயிற்சியளிக்கத் தீர்மானித்தார். ராகவேந்திரர் மல்லாடிஹள்ளி கிராமத்துக்குச் செல்லப்போவதை அறிந்த மற்றவர்கள், ராகவேந்திரர் மேல் அக்கறை கொண்டவர்கள், அவர் அந்தக் கிராமத்துக்குச் சென்றால் விபரீத விளைவுகள் ஏற்படலாம் என்று எச்சரித்தனர்.\nஆனாலும் அவர்களின் எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு ராகவேந்திரர் சித்திரதுர்க்கா மாவட்டத்தில் உள்ள மல்லாடிஹள்ளி கிராமத்துக்குள் நுழைந்தார்\nமல்லாடிஹள்ளி கிராமத்தின் அருகிலேயே வசித்து வந்த சங்கரலிங்க பகவான் உட்பட, ராகவேந்திரர் மேல் அக்கறைகொண்ட அனைவருமே, ‘மல்லாடிஹள்ளி கிராமத்து மக்கள் முரட்டுத்தனமானவர்கள், நாகரிகமற்றவர்கள், மனப்பக்குவம் அற்றவர்கள்’ என்று சொல்லி அவரைத் தடுக்கப் பார்த்தனர். ‘செத்த பிணம்தான் தவறு செய்யாது. மற்றவர்கள் அனைவரும் தவறு செய்பவர்கள்தான். எனவே, நான் அங்கு போகத்தான் போகிறேன்’ என்று மல்லாடிஹள்ளி கிராமத்துக்குள் நுழைந்தார். அவர் அந்தக் கிராமத்துக்குச் சென்றது ஏழு நாட்கள் மட்டும் தங்கி இருந்து யோகா மற்றும் அடிப்படைச் சுகாதாரம் சொல்லிக்கொடுக்கத்தான். ஆனால், அதற்கே இவ்வளவு அறிவுரைகள்\nமல்லாடிஹள்ளி, ஆதிவாசிகள் நிறைந்த கிராமம். அவர்கள் அறியாமையிலும் சுகாதாரமற்ற சூழ்நிலையிலும் வாழ்ந்து வந்தனர். சரியாகக் குளிப்பது கிடையாது. வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது கிடையாது. இப்படி இருக்கும்போது அவர்கள் யோகா கற்பார்களா ஆனால், இதுபோன்ற சவால்கள்தானே ராகவேந்திரருக்குப் பிடிக்கும்.\nகுதிரையுடன் கீழே விழுந்து தப்பித்தது; கோவில் காளையை அடக்கியது; திருடர்களை சவால் விட்டுப் பிடித்தது; ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்தது என தனது சாகசப் பயணத்தை தொடர்ந்த ராகவேந்திரா, ஆபத்தான கிராமமாகக் கருதப்பட்ட மல்லாடிஹள்ளிக்குள் நுழைந்தாரா விடை அறிய தொடர்ந்து படியுங்க���்\nமரத்தின் கிளையைப் பிடித்தபடி ராகவேந்திரர் தொங்க, ராகவேந்திரர் கால்களில் குதிரை தொங்க, இருவரும் அந்தரத்தில் தொங்கினர். இருவரது எடையையும் சேர்த்துத் தாங்க முடியாமல் அந்தக் கிளை முறிந்து விழுந்தது. குதிரை சமாளித்து எழுந்துவிட்டது. ஆனால், ராகவேந்திரருக்கு நல்ல வலி. அது காட்டுப் பாதை. கண்ணுக்கெட்டிய வரையில் மனிதர்கள் கிடையாது. சமாளித்து எழுந்தவர் எப்படியோ கஷ்டப்பட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.\nஇன்னொரு முறை கோவில் காளை, மிகவும் பலம் வாய்ந்த காளை ஒன்று, கொம்பில் பண முடிப்பு கட்டப்பட்டு வெளியே விடப்பட்டது. அதை அடக்குபவர்கள் அந்தப் பண முடிச்சை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்தனர். யாராலும் அதை அடக்க முடியவில்லை. ஆனாலும், ராகவேந்திரர் அந்தக் காளையை கண்ணிமைக்கும் நேரத்தில் அடக்கிப் பண முடிப்பைப் பெற்றார்.\nவீடுகளில் இரவில் புகுந்து திருடும் திருடர்களை பல முறை சவால்விட்டுப் பிடித்திருக்கிறார். அதேபோல் பேய், பிசாசு இருக்கிறது என்று கைவிடப்பட்ட வீடுகள், அல்லது சுடுகாடு இவற்றில் இரவுகள் தங்கி மக்களின் பயத்தைப் போக்கியிருக்கிறார். மனிதனைவிட பெரிய பிசாசு எதுவும் கிடையாது என்று எப்போதும் சொல்வார். எதற்குமே அஞ்சாதவராக இருந்தார்.\nஆங்கிலேயர் ஆட்சியின்போது மறைமுகமாக இருந்து செயல்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உணவும் தங்குமிடமும் கொடுத்தார். அவருடைய முக்கிய வேலை சுதந்திரப் போராட்ட வீரர்களிடையே ரகசியச் செய்திப் பரிமாற்றத்துக்கு உதவுவதுதான். ஏற்கெனவே அவர் ஊர் ஊராகப் போய்க்கொண்டு இருந்ததால், இந்தச் செயலைத் திறம்படச் செய்தார். ஒரு முறை ஒரு ரகசியச் செய்தியை தூரத்தில் இருந்த இன்னொரு சுதந்திரப் போராட்ட வீரருக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. எனவே, ரயிலில் பயணம் செய்தார். ரயில் சென்றுகொண்டு இருந்தபோது இரு காவலர்கள் அனைத்துப் பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனர்.\nஇவரிடமோ ரகசியச் செய்திகள் இருந்தன. எனவே, அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ரயில் பெட்டியில் டாய்லெட் அருகே சென்று காவலர்களின் பார்வையில் இருந்து மறைந்த பிறகு, ஓடிக்கொண்டு இருந்த ரயிலில் இருந்து கீழே குதித்தார். ஒரு புதரின் மீது விழுந்தார். சில சிராய்ப்புகளோடு தப்பிவிட்டார். அதன் பிறகு அங்கிருந்து செய்தி கொடுக்க வேண்டிய இடத்துக்கு நடந்தே சென்று கொடுத்து வந்தார்.\nஒவ்வொரு ஊரிலும் தங்கும்போது, அங்கு யோகா மற்றும் உடற்கலையில் பயிற்சியளிப்பது மட்டும் ராகவேந்திரரின் நோக்கமாக இருக்கவில்லை. சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்வது, கிணறுகள் சுத்தம் செய்வது, ஊரில் ஒற்றுமையை ஏற்படுத்துவது, மருத்துவம் பார்ப்பது, கலாச்சாரத்தைப் பரப்புவது, கதர் பிரச்சாரம் செய்வது, போதைப் பொருட்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்வது, புகை மற்றும் சூதாட்டத்துக்கு எதிராகப் போராடுவது போன்ற பணிகளையும் செய்தார். எனவே, செல்லும் இடமெல்லாம் ராகவேந்திரர் மக்களால் மிகவும் மதிக்கப்பட்டார்.\nஇப்படி ஊர் ஊராகப் போய்க்கொண்டு இருக்கும்போதுதான், 1943ம் ஆண்டில், மல்லாடிஹள்ளி என்னும் கிராமத்துக்குச் சென்று பயிற்சியளிக்கத் தீர்மானித்தார். ராகவேந்திரர் மல்லாடிஹள்ளி கிராமத்துக்குச் செல்லப்போவதை அறிந்த மற்றவர்கள், ராகவேந்திரர் மேல் அக்கறை கொண்டவர்கள், அவர் அந்தக் கிராமத்துக்குச் சென்றால் விபரீத விளைவுகள் ஏற்படலாம் என்று எச்சரித்தனர்.\nஆனாலும் அவர்களின் எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு ராகவேந்திரர் சித்திரதுர்க்கா மாவட்டத்தில் உள்ள மல்லாடிஹள்ளி கிராமத்துக்குள் நுழைந்தார்\nமல்லாடிஹள்ளி கிராமத்தின் அருகிலேயே வசித்து வந்த சங்கரலிங்க பகவான் உட்பட, ராகவேந்திரர் மேல் அக்கறைகொண்ட அனைவருமே, ‘மல்லாடிஹள்ளி கிராமத்து மக்கள் முரட்டுத்தனமானவர்கள், நாகரிகமற்றவர்கள், மனப்பக்குவம் அற்றவர்கள்’ என்று சொல்லி அவரைத் தடுக்கப் பார்த்தனர். ‘செத்த பிணம்தான் தவறு செய்யாது. மற்றவர்கள் அனைவரும் தவறு செய்பவர்கள்தான். எனவே, நான் அங்கு போகத்தான் போகிறேன்’ என்று மல்லாடிஹள்ளி கிராமத்துக்குள் நுழைந்தார். அவர் அந்தக் கிராமத்துக்குச் சென்றது ஏழு நாட்கள் மட்டும் தங்கி இருந்து யோகா மற்றும் அடிப்படைச் சுகாதாரம் சொல்லிக்கொடுக்கத்தான். ஆனால், அதற்கே இவ்வளவு அறிவுரைகள்\nமல்லாடிஹள்ளி, ஆதிவாசிகள் நிறைந்த கிராமம். அவர்கள் அறியாமையிலும் சுகாதாரமற்ற சூழ்நிலையிலும் வாழ்ந்து வந்தனர். சரியாகக் குளிப்பது கிடையாது. வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது கிடையாது. இப்படி இருக்கும்போது அவர்கள் யோகா கற்பார்களா ஆனால், இதுபோன்ற ��வால்கள்தானே ராகவேந்திரருக்குப் பிடிக்கும்.\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nகாணாமல்போய்க் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் செம்பியன் மாதேவியார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....\nநன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி\nசீனர்களின் கடவுள் ஒரு தமிழன்\nஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nகாணாமல்போய்க் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் செம்பியன் மாதேவியார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர���, கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2018-10-20T19:12:27Z", "digest": "sha1:TVKGVIG564UZTBACMKO7HPULW64YSYQL", "length": 12897, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "பிரபல பாடகர் தற்கொலை: வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு", "raw_content": "\nமுகப்பு News பிரபல பாடகர் தற்கொலை: வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு\nபிரபல பாடகர் தற்கொலை: வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு\nலிங்கின் பார்க் ராக் இசைக் குழுவின் முக்கிய பாடகரான செஸ்டர் பென்னிங்டன் அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த பிரபல ராக் இசைக் குழு லிங்கின் பார்க். கடந்த 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த இசைக் குழுவின் முக்கிய பாடகராக இருந்தவர் செஸ்டர் பென்னிங்டன்(41).\nலாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்ட்டியில் உள்ள அவரது வீட்டில் செஸ்டர் பிணமாகக் கிடந்தது நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.\nசெஸ்டர் கடந்த 1999ம் ஆண்டு லிங்கின் பார்க் குழுவில் சேர்ந்தார். முன்னதாக செஸ்டரின் நெருங்கிய நண்பரும், இசைக் கலைஞருமான கிறிஸ் கார்னல் கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டார். கிறிஸ்ஸின் பிறந்தநாள் அன்று செஸ்டர் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த விபரீத முடிவு\nதன் 2குழந்தைகளை கள்ளக்காதலுக்காக கொடூரமாக கொன்ற அபிராமி சிறைவளாகத்தில் தற்கொலை முயற்சி\nதிருமணமான ஒரே மாதத்தில் புதுமண தம்பதியினருக்கு நடந்த விபரீதம்- தெலுங்கானா மாநிலத்தில் பெரும் சோகம்\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்���ுலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-20T19:36:39Z", "digest": "sha1:M4SCYURZNF4BVHR2DM2O7635QYKAGKRF", "length": 13785, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "மெஸ்சியின் தண்டனையை ரத்துசெய்தது பிபா", "raw_content": "\nமுகப்பு Sports மெஸ்சியின் தண்டனையை ரத்துசெய்தது பிபா\nமெஸ்சியின் தண்டனையை ரத்துசெய்தது பிபா\nஆர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சியின் நான்கு போட்டிக்கான தடையை பிபா மேல்முறையீடு குழு ரத்துசெய்துள்ளது. இதனால் உருகுவே, வெனிசுலா, பெரு நாடுகளுக்கு எதிரானப் போட்டிகளில் மெஸ்சி விளையாடவுள்ளார்.\nஆர்ஜென்டினா அணியின் தலைவரும், பார்சிலோனா அணியின் முன்னணி வீரருமான மெஸ்சி, சிலி நாட்டிற்கு எதிரானப் போட்டியின்போது நடுவரை தகாத வார்த்தைகளால் பேசியதாக முறைப்பாடு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய உலக கால்பந்து நிர்வாகக்குழு நான்கு போட்டியில் விளையாட மெஸ்சிக்குத் தடைவிதித்தது.\nஇதனால் உலகக்கிண்ணப் போட்டிக்கானத் தகுதிச் சுற்றில் மெஸ்சி பொலிவியாவிற்கு எதிரானப் போட்டியில் விளையாட முடியாமல் போனது. இதில் ஆர்ஜென்டினா 02 எனத் தோல்வியடைந்தது.\nஇன்னும் உருகுவே, வெனிசுலா மற்றும் பெரு நாட்டிற்கு எதிராக ஆர்ஜென்டினா விளையாட வேண்டியுள்ளது. இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால்தான் நேரடியாக உலகக்கிண்ணத்திற்குத் தகுதிபெற முடியும் என்ற நிலையில் ஆர்ஜென்டினா அணிக்கு உள்ளது.\nஇதனால் மெஸ்சிக்கானத் தடையை எதிர்த்து பிபாவின் மேல்முறையீடு குழுவிடம் ஆர்ஜென்டினா சார்பிலும், மெஸ்சி சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது மெஸ்சின் தடை உத்தரவை பிபா ரத்து செய்தது. மேலும் சுமார் 10 ஆயிரம் டாலர் அபராதத்தையும் ரத்துசெய்தது.\nஇதனால் ஓகஸ்ட் 31ஆம் திகதி உருகுவேயிற்கு எதிரானப் போட்டியிலும், வெனிசுலாவிற்கு எதிராக செப்டம்பர் 5ஆம் திகதிப் போட்டியிலும், பெருவிற்கு எதிராக அக்டோபர் 5ஆம் திகதி நடக்கும் போட்டியிலும் மெஸ்சி கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரு குழந்தைகளுக்கு தந்தையான மெஸ்ஸி தற்போது திருமணபந்தத்தில்….\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார��கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/UR/URTA/URTA054.HTM", "date_download": "2018-10-20T18:56:18Z", "digest": "sha1:S3TDJ7K6BHWEI5BPKAOJBTAVK6P37OLS", "length": 5159, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages اردو - تامل for beginners | ‫سپر مارکٹ میں‬ = பல் அங்காடியில் |", "raw_content": "\nஎனக்கு பொருட்கள் வாங்க வேண்டும்.\nஎனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும்.\nஅலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன\nஎனக்கு உறைகளும் எழுது பொருட்��ளும் வேண்டும்.\nஎனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும்.\nஎனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும்.\nஎனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும்.\nவிளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன\nஎனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும்.\nஎனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும்.\nஎனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும்.\nஎனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும்.\nஎனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும்.\nஎனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://books.tamilcube.com/tamil/stories/content/?story=mulaa-vilaiyuyarntha", "date_download": "2018-10-20T20:06:19Z", "digest": "sha1:HOK74674DCOZIB7G2KHY2LPX3WXMIENZ", "length": 7942, "nlines": 89, "source_domain": "books.tamilcube.com", "title": "Read a Tamil story online | Tamilcube", "raw_content": "\nஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார்.\nஅந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.\nஅந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு.\nவீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.\nமுல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் என்றாள் தாய் வேதனையோடு.\nகுழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார்.\nநான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை என்று அடம்பிடித்தான்.\nமுல்லா சுற்றும்முற்றும் பார்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது.\nஅதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார்.\nஅதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்த��ர்.\nஅம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே என்று திகைப்போடு கேட்டான் பையன்.\nபள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா என்றார் முல்லா.\nஇந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான்.\nஅவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-20T19:47:00Z", "digest": "sha1:WIV72SUERBLBTRA4TNBVQJNQDKL3HHUH", "length": 7334, "nlines": 65, "source_domain": "tamilentrepreneur.com", "title": "தொடக்க நிறுவனங்கள் Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nசுகாதார தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் வளர்ச்சிக்கு உதவுவதற்காக Accelerator திட்டத்தை ஏப்ரலில் தொடங்குகிறது T-HUB இன்குபேட்டார்\nஸ்டார்ட் அப் இன்குபேட்டார் T-HUB அமைப்பு சுகாதார தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் (Health Tech Startups) வளர்ச்சிக்கு உதவுவதற்காக Accelerator திட்டத்தை ஏப்ரலில் தொடங்கவிருக்கிறது. Merck and Microsoft Ventures நிறுவனத்துடன்\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3069", "date_download": "2018-10-20T19:40:38Z", "digest": "sha1:EMV47SYZOLLE3ZJOG5BQZD4NKADB563W", "length": 11773, "nlines": 98, "source_domain": "adiraipirai.in", "title": "அடி வாங்கப்போகும் இஸ்ரேல் !! இரவோடு இரவாக ஹமாஸின் ஆயுதக் கிடங்கில் இருந்து வெளியே வந்த ஏராளமான M-302 ஏவுகணைகள் !! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\n இரவோடு இரவாக ஹமாஸின் ஆயுதக் கிடங்கில் இருந்து வெளியே வந்த ஏராளமான M-302 ஏவுகணைகள் \nஇஸ்ரேலிய ராணுவமும், ஹமாஸ் இயக்கமும் மோதிக்கொள்ளும் யுத்தத்தில், இஸ்ரேலியத் தரப்பில் இதுவரை பெரியளவு சேதம் ஏதுமில்லை. ஆனால், இதே நிலைமை நீடிக்காது என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.\nஉளவு வட்டாரத் தகவல்களின்படி காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம் பல நூற்றுக் கணக்கான M-302 ஏவுகணைகளை தமது ஆயுதக் கிடங்குகளில் இருந்து வெளியே கொண்டுவந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு காசா பகுதியின் வெவ்வேறு இடங்களுக்கு பல வாகனங்களில் இந்த ஏவுகணைகள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது.\nஇதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த ஏவுகணைகள் காசா – இஸ்ரேல் எல்லையருகே கொண்டு செல்லப்படவில்லை.\nகாசா – இஸ்ரேல் எல்ல��ப் பகுதி முழுவதும், இஸ்ரேலிய உளவு சாட்டலைட்டுகளின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. அதைவிட காசா பகுதிக்குள் தமது உளவாளிகள் பலபேரை ஊடுருவ விட்டுள்ளது இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத். இந்த காரணங்களால்தான் காசா இரவோடு இரவாக டிஸ்ட்ரிபியூட் செய்த ஏவுகணைகள், எல்லைப் பகுதிக்கு வரவில்லை என ஊகிக்கலாம்.\nஎல்லைப் பகுதிக்கு மேற்கே, காசாவின் மெடிட்டரேனியன் கடல் பகுதிக்கு அந்த ஏவுகணைகளை கொண்டுபோய் நிலத்தடி ஸ்டோரேஜ் இடங்களில் வைத்திருக்கலாம் ஹமாஸ்.\nகாசாவின் மெடிட்டரேனியன் கடல் பகுதியில் இருந்து இஸ்ரேலிய எல்லைப் பகுதிக்கு 1 மணி நேரத்துக்கும் குறைந்த நேரத்தில் இந்த ஏவுகணைகளை கொண்டுவந்து விடலாம். இதனால், ஏவுகணைகளை அடிப்பதற்கு சற்று முன்னர் அவற்றை ஏவுகணை தளங்களுக்கு கொண்டுவர முடியும்.\nஇங்கு குறிப்பிடப்படும் M-302 ஏவுகணைகள் எவ்வளவு எண்ணிக்கையில் ஹமாஸிடம் உள்ளது என்ற தகவல் யாரிடமும் இல்லை. கடந்த சில ஆyyண்டுகளாகவே அவர்கள் ஏவுகணைகளை காசா பகுதிக்குள் கடத்திக்கொண்டு வந்தார்கள்.\nகாசா பகுதிக்கு கடல் மார்க்கமாக ஆயுதங்கள் வந்து சேர்கின்றன என இஸ்ரேல் நீண்ட காலமாகவே சொல்லி வருகிறது. அந்த கடல் பகுதி முழுவதும் இஸ்ரேலிய கடற்படையின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. ஆனால், ஹமாஸ் ஆட்கள் இஸ்ரேலியர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஆயுதப் படகுகளை கொண்டுவரும் சாமர்த்தியசாலிகளாக உள்ளார்கள்.\nகடல் வழி கடத்திவரப்படும் ஆயுதங்கள் எப்போதாவது ஒரிரு தடவைகள் அபூர்வமாகவே இஸ்ரேலிய கடற்படையிடம் சிக்கியது நடந்துள்ளது.\nகடந்த மார்ச் மாதத்தில் தெற்கு செங்கடல் பகுதியில் ஆயுதக் கப்பல் ஒன்றை வளைத்துப் பிடித்தன இஸ்ரேலிய கடற்படை கப்பல்கள். நடுக் கடலில், இஸ்ரேலிய கரையில் இருந்து சுமார் 1000 மைல்கள் தொலைவில் இந்த கப்பல் அகப்பட்டது. அந்தக் கப்பலில் ஏராளமான அளவில் M-302 ஏவுகணைகள் இருந்தன. இந்த ஏவுகணைகள், காசா பகுதிக்கு அனுப்பப்பட்டன எனவும், அவை ஈரான் அரசால் அனுப்பப்பட்டவை எனவும் குற்றம்சாட்டியது, இஸ்ரேல்.\nஏவுகணைகள் தமக்கு வரவில்லை என்றது ஹமாஸ். அவற்றை தாம் அனுப்பவில்லை என்றது ஈரான். ஆனால், அவை தெஹ்ரானில் இருந்து ஹமாஸூக்கு வந்த ஏவுகணைகள்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஅந்த ஒரு ஷிப்மென்ட் அகப்பட்டது பற்றி ஹமாஸ் பெரிதாக அலட்ட��க் கொள்ளவில்லை. காரணம், அதுபோல பல ஷிப்மென்ட்கள் அதற்குமுன் அவர்களை வந்தடைந்து விட்டன. இந்த சம்பவத்துக்கு பிறகும், ஆயுதக் கப்பல்கள் வந்தன. அந்தக் கப்பல்களில் இருந்து ஆயுதங்கள் சிறிய படகுகளுக்கு மாற்றப்பட்டு, காசா கரைக்கு வந்து சேர்ந்தன.\nஇதனால், ஹமாஸிடம் எவ்வளவு எண்ணிக்கையில் ஏவுகணைகள் உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. பல ஆயிரங்கள் இருக்கலாம்.\nகடந்த 4 தினங்களாக இஸ்ரேல்மீது ராக்கெட் மற்றும் ஏவுகணை மழை பொழியும் ஹமாஸ், மிக குறைந்த எண்ணிக்கையிலேயே M-302 ஏவுகணைகளை ஏவியது.\nஆனால், தற்போது ஏராளமான எண்ணிக்கையில் இந்த ஏவுகணைகள் ஆயுதக் கிடங்கில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது என்ற தகவல் வந்துள்ளதால், இந்தப் பகுதியில் யுத்த நிலையில் மாற்றம் ஏற்படலாம்.\nஇந்தக் கட்டுரையின் முதல் பந்தியை மீண்டும் படிக்கவும்.\nFIFA உலக கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி\nஅதிரை மாஜ்தா ஜூவல்லரியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மட்டும் ரமலானை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை \nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/22/swamy.html", "date_download": "2018-10-20T18:59:15Z", "digest": "sha1:NYZ7MXMACEQEHPEFPLHR76IDW4ZBFV3Q", "length": 9883, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "வி.எச்.பியைத் தடை செய்யுங்கள் .. சுவாமி | swamy flays vhp on ramar temple issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வி.எச்.பியைத் தடை செய்யுங்கள் .. சுவாமி\nவி.எச்.பியைத் தடை செய்யுங்கள் .. சுவாமி\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nவிஸ்வ இந்து பரிஷத் அமைப்பை மத்திய அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அதன் நிர்வாகிகளைதேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிகூறியுள்ளார்.\nஇதுகுறித்து சென்னையில் சுவாமி வெளியிட்ட அறிக்கையில், அரசியல் சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையில்,ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், வி.எச்.பி. தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்.\n2002ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று விஸ்வஇந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது, மக்களை பயமுறுத்துவது போல உள்ளது. மத்திய, மாநில அரசுகளை அதுமதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.\nவி.எச்.பியின் செயல் பயங்கரவாத செயலுக்கு ஒப்பானது. சட்டத்தை தனது கையில் எடுத்துக் கொண்டு, அரசியல்சாசனத்தை அர்த்தமில்லாததாக மாற்ற வி.எச்.பி. நினைக்கிறது என்று கூறியிருந்தார் சுவாமி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/07/14/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-post-no-5217/", "date_download": "2018-10-20T19:16:33Z", "digest": "sha1:M3M4KGPFYXY4H7HYKHKBLMLVWJY5NWLU", "length": 16226, "nlines": 230, "source_domain": "tamilandvedas.com", "title": "தொல்காப்பியன் புகழ் (Post No.5217) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதொல்காப்பியன் புகழ் (Post No.5217)\nதமிழில் பழமையான நூல் தொல்காப்பியம் எனப்படும் இலக்கண நூலாகும்; இதன் ஆசிரியர் தொல்காப்பியர். அவர் குறித்துப் பல புலவர்கள் கூறிய பொன் மொழிகளைக் காண்போம்:\nதொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்\nபல்புகழ் நிறுத்த படிமையோன் – –பனம்பாரனார்\n– பன்னிரு படலப் பாயிரம்\n-புறப்பொருள் வெண்பா மாலை சிறப்புப் பாயிரம்\n4.ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பிய முனி\n–இலக்கணக் கொத்து சிறப்புப் பாயிரம்\nநச்சினார்க்கினியர் உரை – 1611\nபல சூத்திரங்களை ஒன்றாக இணத்தும் பகுத்தும் பார்த்ததால் இந்த வேறுபாடு என்று அறிஞர் பெருமக்கள் நுவல்வர்.\nபொருள் அதிகாரம் பிற்காலத்தியது என்பது ஆன்றோர் கருத்து.\nதொல்காப்பியருக்குப் பிடித்த எண் 9\nமூன்று அதிகாரங்களிலும் தலா ஒன்பது இயல்கள் உள.\nதமிழ், ஸம்ஸ்க்ருதம் (ஐந்திரம் எனும் இந்திரன் பெயரில் உள்ள ஸம்ஸ்க்ருத இலக்கணம் கற்றவர். இந்த இலக்கணம் கிடைக்கவில்லை)\nகி.மு.ம��தல் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரை\nஇவர் ஆய்த எழுத்து என்பப்படும் மூன்று புள்ளி எழுத்து பற்றிக் குறிப்பிடுவதால் முதல் நூற்றாண்டுக்குப் பிறப்ப\nட்டவர் என்பது சிலர் கருத்து.\nஇவர் எண்வகைத் திருமணம் பற்றியும் வேத காலக் கடவுளரான இந்திரனையும் வருணனையும் தமிழர் கடவுள் என்று குறிப்பிடுவதாலும், பொருள் அதிகாரம் பிற்காலத்தியது என்பர். இன்னும் சிலர் அவை இடைச் சொருகல் என்று சொல்லி தப்பித்துக் கொள்வர்.\nஇவர் அகஸ்த்ய ரிஷியின் சிஷ்யர். அவருக்கும் இவருக்கும் இடையே நடந்த மோதல் பற்றி ‘உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்’ பகர்வர். அதே நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் உண்மைப் பெயர் த்ருண தூமாக்கினி என்பர். தொல்காப்பியர் ஒரு பார்ப்பனர் என்றும் ரிக் வேதமும் பகவத் கீதையும் போற்றும் உசனஸ் ரிஷி பிறந்த காப்பிய கோத்திரத்தை சேர்ந்தவர் என்றும் செப்புவர்.\nபொய்யுரை பேசும் திராவிடர்களுக்கு ஆப்பு வைக்கும் ஆதாரங்கள் தொல்காப்பியத்துக்கு உள்ளேயே இருக்கின்றன.\nஇவர் எழுத்து அதிகார உச்சரிப்பில் வேதம் பற்றிச் சொல்கிறார்.\nமஹாபாரதம் முதலிய நூல்களில் உள்ள தர்ம, அர்த்த, காம, மோக்ஷத்தை அதே வரிசையில் அறம், பொருள், இன்பம் என்று சொல்கிறார்.\nமேலும் இந்து தெய்வங்கள் அனைவர் பெயரையும் சொல்கிறார். சிவன் பெயரைச் சொல்ல வில்லை\nஇவர் நூலுக்கு ‘சர்டிபிகேட்’ கொடுத்தவர் கேரளத்து பிராஹ்மணன், சதுர்வேத சிகாமணி- நான்மறை முற்றிய அதங்கோட்டு (திருவிதாங்கோடு) ஆசார்யார்\nஇது அரங்கேறிய இடம்- நிலம் தரு திரு வில் பாண்டியன் சபை.\nஅக்காலத்தில் தமிழ் நாட்டின் எல்லை: குமரி மலை, திருப்பதி (வேங்கட மலை)\nஇவருக்கு பனம்பாரனார் உள்பட 12 சீடர்கள்.\nஇவர் பிறந்த இடமோ, இறந்த இடமோ, தாய் தந்தையர் பெயரோ தெரியாது.\nஇவர் இந்து தெய்வங்களைத் தவிர வேறு எவரையும் குறிப்பிடவில்லை. இவரது காலத்தில் பௌத்தமோ ஜைனமோ பிரபலம் ஆகாததால் இப்படி மௌனம் காத்திருக்கலாம்.\nதொகாப்பிய ஏடுகளில் 2000 பாட பேதங்கள் இருந்தன. அவைகளை அறிஞர்கள் தட்டிக்கொட்டிச் சீர் செய்துவிட்டனர்.\nஇவர் நூலிலும் , சிலப்பதிகாரத்திலும், திருக்குறளிலும் அதிகாரம் என்னும் சொல் பயிலப்படுவதால் மூன்று நூல்களும் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் தொகுக்கபட்டு நமக்கு வழங்கியிருக்கலா���்.\nதொல்காப்பியத்துக்குப் பல உரைகள் இருந்தாலும் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் உரைகளே சிறப்புடைத்து.\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2015/02/150217_whymenrape", "date_download": "2018-10-20T20:33:02Z", "digest": "sha1:QYOEVVW6L7M6MKTPTZXDGF6GVTM4AYL2", "length": 18478, "nlines": 125, "source_domain": "www.bbc.com", "title": "ஆண்கள் ஏன் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள்? - BBC News தமிழ்", "raw_content": "\nஆண்கள் ஏன் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதுருக்கியில் 20 வயதான பல்கலைக் கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகவிருந்து தப்பித்து, பின்னர் கொலையான சம்பவம் நாட்டில் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nImage caption போராட்டத்தில் பங்கேற்ற துருக்கியப் பெண்\nகொல்லப்பட்ட பெண்ணின் பெயரைக் கொண்ட ட்விட்டர் ஹேஷ்டாக்குகள் முப்பத்தி மூன்று லட்சம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. பலர், இந்த சமயத்தில் தாம் சந்தித்த பாலியல் வல்லுறவு போன்ற பாலியல் துஷ்பிரயோகங்களை சமூக வலைதளங்களின் வழியாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.\nபாலியல் சீண்டல்கள், பாலியல் தாக்குதல்கள் போன்றவற்றுக்கு எதிராக துருக்கியப் பெண்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ள நிலையில், பாலியல் வல்லுறவைச் செய்கின்ற ஒரு ஆணின் மனம் எப்படி செயற்படுகின்றது என்று இஸ்தான்புல்லில் இருக்கும் ஒரு முன்னணி மனோதத்துவ நிபுணரான சாஹிகா யுக்சேலிட��் பிபிசி பேட்டி கண்டது:\nகேள்வி: ஏன் ஒரு ஆண் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுகிறார்\nபதில்: நீங்கள் பாலியல் வன்புணர்ச்சி என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஒரு ஆண் வன்புணர்ச்சியில் ஈடுபட்டார் என்று கருதுவது முற்றிலும் தவறு. தெருவில் இருக்கும் ஒரு மனிதன் ஒரு பெண்ணை திடுமென வன்புணர்ச்சி செய்துவிடுவதில்லை. அப்படி செய்வது தவறு என்ற எண்ணம் இருப்பதால்தான் இத்தகைய செயல்கள் மறைவாக, யார் கண்ணிலும் படாமல் செய்யப்படுகின்றன.\nபடத்தின் காப்புரிமை Sahika Yuksel\nImage caption சாஹியா யுக்சேல்\nபாலியல் வன்புணர்ச்சி என்பது ஒரு பாலியல் இச்சை தொடர்பான செயல்பாடு கிடையாது. வன்புணர்ச்சி என்பது ஒரு தாக்குதல். வெற்றி என்பது இதன் நோக்கமாக இருக்கிறது. சக்தியைக் கொண்டு ஒரு பொருளை அபகரிக்க நடக்கும் நடவடிக்கை. இங்கு பெண் பொருளாக கருதப்படுகிறாள். ஒரு சிலர் இந்த செயலில் இன்பமடையலாம்.\nவன்புணர்ச்சி என்பது மிக மோசமான குற்றமாகக் கருதப்படுகிறது. இருந்தும் ஆண்கள், வேறு பல தாக்குதல்களையும் செய்கின்றனர். மனரீதியான வன்முறைகள், உடல்ரீதியான வன்முறைகள், பொருளாதார வன்முறைகள், பெண்கள் உரிமைகள் புறக்கணிக்கப்படுவது போன்ற விடயங்கள் சாதாரணமான விடயங்களாக சமூகத்தால் ஏற்கப்படும்போது பாலியல் வல்லுறவுகள் நடக்கின்றன.\nImage caption திருமண ஆடையைப் போன்ற ஆடைகளை அணிந்துபோராட்டத்தில் கலந்து கொண்ட சிறுமிகள்\nகேள்வி: ஒருவர் வளர்க்கப்படும் விதம் அவர் பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களைச் செய்ய வழிசெய்கிறதா\nபதில்: இங்கே இருக்கும் கலாச்சாரத்தில் ஆண்களின் ஆளுமை அதிகம் காணப்படுகிறது. அதிகாரத்தை போற்றும் போக்கு இருக்கிறது. ஒருபெண்ணுக்கு, தன்னுடைய கணவனை வேறுமாதிரி நடத்த வேண்டும் அவர் சொன்னதைக் கேட்டுக் கீழ்ப்படியவேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொடுக்கப்படுகிறது.\nஅந்தப் பெண் இந்தப் படிப்பினையை தனது மகனிடமும், மகளிடமும் கொண்டு சேர்க்கிறார். வீட்டில் தம்முடைய தாய்மார்கள் வன்முறையை அனுபவிப்பதைக் கண்ட பெண்கள் பின்நாளில் தம்முடைய திருமண வாழ்க்கையில் வன்முறையை சந்திக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.\nதன்னுடைய அப்பா, அம்மாவை அடிப்பதை பார்த்து வளர்ந்த ஆண்கள் தம்முடைய வாழக்கையிலும் தமது மனைவி��ிடம் வன்முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர். வீட்டில் அம்மா இரண்டாவது குடிமகளாக நடத்தப்படுவதை பார்க்கும் சிறுவர்களும், சிறுமிகளும் சமூகத்தில் அந்த எண்ணங்களை பிரதிபலிக்கின்றனர். துருக்கியில் ஆண்களை விட பெண்கள் குறைந்த அளவே கல்விபெறுகின்றனர். அரசியல்வாதிகளும் ஆண்களும் பெண்களும் சமம் கிடையாது என்று பேசுகின்றனர். இதுவும் இங்குள்ள பிரச்சனைகளுக்கு ஒரு காரணம்.\nசிலர் பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும், அவர்களின் விரைப் பைகளை அகற்ற வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர். மரண தண்டனை என்பது மானுடத்துக்கு எதிரானது. அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் மாநிலங்களுக்கும் அந்த தண்டனை இல்லாத மாநிலங்களுக்கும் இடையே குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் வேறுபாடு இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருப்போர் மக்களின் கோபத்தை தணிக்க கடுமையான தண்டனைகள் பற்றி பேசுகின்றனர்.\nநாம் இங்கே பழி வாங்குவதைப் பற்றிப் பேசவில்லை. பாலியல் குற்றங்களை சமூகத்தில் எவ்வளவு அதிகம் குறைக்க முடியும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.\nImage caption கொல்லப்பட்ட பெண்ணின் படத்தோடு பலர் போராட்டங்களில் பங்கேற்றனர்\nகேள்வி: பாலியல் தாக்குதலுக்கு உள்ளான ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் அவர் நடந்தது குறித்து தைரியமாக பேச வேண்டுமா\nபதில்: திருமணத்துக்கு முன் உடலுறவு கூடாது, பாலியல் விஷயத்தை மறைவாகத்தான் பேச வேண்டும் போன்ற கருத்துகள் நிலவும் சமூகங்களில் பாலியல் தாக்குதல்கள் மிகவும் குறைந்த அளவில்தான் பதிவு செய்யப்படுகின்றன. இந்த விடயங்களை பாலியல் தாக்குதலில் ஈடுபடும் நபர்களும் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதைவைத்து பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுகின்றனர். அப்பெண்ணை மேலும் மேலும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், நடந்த விடயத்தை நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் சொல்லிவிடப் போவதாக மிரட்டலாம்.\nவன்புணர்ச்சிக்கு உள்ளான பெண் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், உளவியல்ரீதியான மற்றும் சமூகரீதியான உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம். நடந்த சம்பவம் குறித்து நம்பிக்கை மிக்க நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசலாம். அமைதியாக இருப்பதன் மூலம் பாலியல் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய ப��திப்புகளில் இருந்து மீண்டுவிட முடியாது.\nசில நேரங்களில், பாலியல் தாக்குதல்கள் காரணமாக உடல்ரீதியான உபாதைகள் ஏற்படலாம். உடல் உறவால் பரவும் நோய்களும், கர்ப்பம் தரிப்பதும் ஏற்படலாம். எனவே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் சீக்கிரம் மருத்துவரைப் பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nபாலியல் வன்முறைக்கு இலக்கான பெண்ணின் கணவன்மார்களுக்கும் இந்த விடயம் கடுமையான பாதிப்புக்களைக் கொடுக்கும். அவர்களுக்கும் உளவியல்ரீதியான ஆலோசனைகளும் சமூகரீதியான உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2017/01/08181543/1060927/worlds-first-braille-atlas-worlds-first-braille-atlas.vpf", "date_download": "2018-10-20T20:01:12Z", "digest": "sha1:3XYJUONH6XRSQP6RA7IS6C7GXZ2GFTHI", "length": 16876, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பார்வையிழந்தவர்களுக்கான உலக வரைபடத்தை உருவாக்கி சாதனை படைத்த இந்தியர் || worlds first braille atlas worlds first braille atlas for blind", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபார்வையிழந்தவர்களுக்கான உலக வரைபடத்தை உருவாக்கி சாதனை படைத்த இந்தியர்\nபார்வையற்றோர் பயன்படுத்த கூடிய உலகின் முதல் உலக வரைபடத்தை உருவாக்கி இந்தியர் சாதனை படைத்துள்ளார்.\nபார்வையற்றோர் பயன்படுத்த கூடிய உலகின் முதல் உலக வரைபடத்தை உருவாக்கி இந்தியர் சாதனை படைத்துள்ளார்.\nஉலகில் கண் பார்வையுள்ளவர்கள் வழி தெரியாமல் தவிக்க கூடாது என்ற நோக்கில் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, மக்கள் அவற்றை பெருமளவு பயன்படுத்தியும் வருகின்றனர். இன்றைய ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சில சாதனங்களில் வரைபட வசதி வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் பார்வையற்றவர்களும் பயன்படுத்தக் கூடிய பிரத்தியேகமான உலக வரைபடம் ஒன்றை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அறிமுகம் செய்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த வரைபடத்தை உருவாக்கிய கொல்கத்தாவின் தேசிய வரைபடங்களை உருவாக்கும் அமைப்பின் தலைவர் தப்தி பேனர்ஜியை பாராட்டி பிரதமர் மோடி விருது வழங்கினார்.\nஉலகின் முதல் முறையாக பார்வையிழந்தோருக்கென கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வரைபடத்தை, பார்வையற்றோர் உணர முடியும். இதுவரை பார்வையுள்ளவர்கள் மட்டும் பயன்படுத்தி வந்த வரைபடம் இனி பார்வையற்றவர்களும் பயன்படுத்தக் கூடியதாக மாறியிருக்கிறது.\nஉலக சுகாதார அமைப்பின் படி உலகில் மொத்தம் 28.5 கோடி பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். பார்வையற்றோர் அதிகம் வசித்து வரும் நாடாக இந்தியா இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் 90 சதவிகிதம் பேர் குறைந்த வருமானம் கொண்டுள்ளனர்.\nகருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மொத்தம் 84 பக்கம் கொண்ட வரைபடம் A-3 வகை காகிதம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடம் உருவாக்குவதற்கான திட்டப்பணிகள் 1997 ஆம் ஆண்டு துவங்கி தற்சமயம் நிறைவுற்றிருக்கிறது. முதற்கட்டமாக ஆங்கிலம் மட்டுமில்லாமல் பெங்காலி, குஜராத்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.\nகொல்கத்தாவின் தேசிய வரைபடங்களை உருவாக்கும் அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரைபடம் முதற்கட்டமாக 500 பிரதிகள் வரை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தின் ஒரு பிரதியை தயாரிக்க 1000 ரூபாய் வரை செலவாகிறது. தற்சயம் உருவாக்கப்பட்டுள்ள வரைபடங்ள் இந்தியா முழுக்க இயங்கி வரும் பார்வையற்றோருக்கான பள்ளிகளுக்கு இலவசமாக அனுப்பப்பட உள்ளது.\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஅசாம் மாநிலத்தில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பலி\nபஞ்சாப் ரெயில் விபத்து: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் அமரீந்தர் சிங்\nஇந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 விற்பனை துவங்கியது\nமார்க் சூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் - ஃபேஸ்புக் பங்குதாரர்கள் அழுத்தம்\nவாட்ஸ்அப் செயலியில் புது அம்சங��கள் - விரைவில் புது அப்டேட்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nரூ.14,999 செலுத்தினால் புத்தம் புதிய ஐபோன்\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி\nரூ.36 ஆயிரம் கோடி செலவில் ராணுவ தளவாடங்கள் வாங்க ரஷியாவுடன் ஒப்பந்தம்\nவிமர்சனங்களை கண்டுகொள்வதில்லை - இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்கிறார்\nலட்சக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து இந்தியா மீட்டுள்ளது: டிரம்ப்\nபெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவிடம் சுருண்டது இலங்கை\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/226/articles/2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-10-20T19:03:17Z", "digest": "sha1:77D5GJ77Q44C3VPQJ7IAECWLUSGUQIHX", "length": 21399, "nlines": 79, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | கும்பல் வன்முறைக்கு ஆதரவானது பஞ்சாபின் மதநிந்தனை மசோதா", "raw_content": "\nகுல்தீப் நய்யார் (1923-2018) : முடிவிலிருந்து ஆரம்பம்\nகொண்டபல்லி கோடேஸ்வரம்மா (1918-2018) - கொள்கைக்காக வாழ்ந்தவர்\nபுதிய பாடத்திட்ட உருவாக்கத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே ஒத்துழைப்புக் கொடுத்தது - த.உதயச்சந்திரன்\nஆறு லட்சம் ஜிகா பைட்டுகள்\nகும்பல் வன்முறைக்கு ஆதரவானது பஞ்சாபின் மதநிந்தனை மசோதா\nநாவல் கதை கவிதை சினிமா\nபோர்ஹெஸ் - சுந்தர ராமசாமியின் டயரிக்குறிப்புகளில்\nகாலச்சுவடு அக்டோபர் 2018 EPW ��க்கங்கள் கும்பல் வன்முறைக்கு ஆதரவானது பஞ்சாபின் மதநிந்தனை மசோதா\nகும்பல் வன்முறைக்கு ஆதரவானது பஞ்சாபின் மதநிந்தனை மசோதா\nபுனிதங்களாகக் கருதப்படுவனவற்றையும் விமர்சிப்பதற்கான உரிமை மதச்சார்பின்மை கொள்கையின் அடிப்படையாகும்\nகாங்கிரஸ் தலைமையிலான பஞ்சாப் மாநில அரசால் கொண்டு வரப்பட்டு பஞ்சாப் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள இந்திய தண்டனைச் சட்டம் 295- A வில் திருத்தத்தைக் கோரும் இந்திய தண்டனைச் சட்டம் (பஞ்சாப் திருத்தம்) மசோதா 2018வானது குரு கிரந்த் சாஹிப், குரான், பைபிள், பகவத் கீதையை அவமதிப்பது என்பதை ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக ஆக்குகிறது. காங்கிரஸ் கட்சிக்கும் சிரோன்மணி அகாலி தளத்திற்கும் இடையிலான மோதலே இந்த மசோதாவிற்கான உடனடியான அரசியல் பின்னணியாகும். இதற்கு முன்னர் அகாலி தளம் தலைமையிலான ஆட்சியில் குரு கிரந்த் சாஹிப் அவமதிக்கப்படுவதைத் தண்டனைக்குரியதாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கொள்கையை மீறுவதாக இருப்பதாக மத்திய அரசு இந்த மசோதாவை 2017இல் திருப்பியனுப்பியது. பிற மதங்களின் புனித நூல்களையும் சேர்த்திருப்பதன் மூலம் இந்த மசோதாவை நியாயப்படுத்த முயற்சிசெய்கிறது இப்போதையை பஞ்சாப் அரசாங்கம். ‘சர்வ தர்ம சம்பவா’ (அனைத்து மதங்களும் சமமாக நடத்தப்படுதல்) என்பதைப் பஞ்சாப் அரசாங்கம் எப்படி புரிந்துகொண்டிருக்கிறது என்பதை, மதச்சார்பின்மையைத் தலைகீழாக அது ஆக்கியிருப்பதை இந்த மசோதா காட்டுகிறது. முற்போக்கான வகையில் புனிதத்தை கீழ்நிலைப்படுத்துவதும் புனிதத்திலிருந்து புனிதமின்மைக்குத் தொடர்ந்து மாறுவதும்தான் மதச்சார்பின்மைக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருப்பதற்கான பொருள்.\nஇந்த மசோதாவில் மதநிந்தனை என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும் அதன் உள்ளார்ந்த தர்க்கமானது மதநிந்தனைக்கு எதிரான சட்டங்களையே ஒத்திருக்கிறது. ஆனால் தாராளவாத மக்களாட்சிக்கு எத்தகைய ஆபத்தை மதநிந்தனைச் சட்டங்கள் உருவாக்கும் என்பது பற்றிய மைய நீரோட்ட வாதங்கள் சில மதச்சார்பின்மை பற்றிக் குறைந்தபட்ச தெளிவையே கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. புனித நூல்களின் புனிதத்தன்மையைக் கறைப்படுத்துவதை அரசு அதிகாரத்தின் மூலம��� பாதுகாப்பதில் தவறு காண்கின்றனர் சிலர். இம் மசோதாவின் முரண்நகையை அம்பலப்படுத்தச் செய்யப்படும் முயற்சி இந்த மதநிந்தனைச் சட்டத்தின் அரசியல் நோக்கத்தை அம்பலப்படுத்தத் தவறிவிடுகிறது. சில கருத்துகள்/சிந்தனைகள்/நெறிகள்/விழுமியங்கள் ஆகியவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று கூறுவதானது அதிகாரத்தின் சில வடிவங்கள் விமர்சனத்திற்கோ கேள்விக்கோ உட்படுத்தப்படுவதற்கு அப்பாற்பட்டது என்று கூறுவதைப் போன்றது. புனிதம் என்ற வெளியை உருவாக்குவது, அதற்கு எல்லைகள் வகுப்பது, விரிவுபடுத்துவது என்பது வலுவாகக் காலூன்றியுள்ள அதிகாரத்திற்கு எதிரான போக்கைத் தடுப்பதற்கான அரண்களை உருவாக்கும் அரசியல் செயல்பாடே இது (வெறும் இறையியல் விவகாரமல்ல). நாம் வாழும் உலகின் அதிகாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்த புனிதம் என்ற விஷயம் எப்போதுமே பயன்படுத்தப்படுகின்ற நிலையில் புனிதத்தைப் பாதுகாக்க அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் எந்த முரண்நகையும் இல்லை.\nபிற புனித நூல்களுடன் பகவத் கீதையைச் சேர்ப்பதன் மூலம் இந்த மசோதா மதநிந்தனை எனும் ‘யூத கிறித்துவ’ கருத்தாக்கத்தை இந்து மதத்திற்கு இறக்குமதி செய்கிறது என்று மற்றொரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். இது பன்மைத்துவம், சகிப்புத்தன்மையின் பாரம்பரியங்களை மீறுவதாகக் கருதப்படுகிறது. நாத்திக, வேதமல்லாத, வேதத்திற்கு எதிரான போக்கு கொண்டோரைத் தண்டிக்கும், சமூக விலக்கம், சாதி விலக்கம் செய்யும் வரலாற்று உண்மைகளை இந்தப் பார்வை கவனிக்கத் தவறுகிறது. புனித நூல்களிலிருந்து விலகிச்செல்லும் விஷயத்தில் காட்டப்படுவதாகத் தோன்றும் சகிப்புத்தன்மையானது நடைமுறையிலிருந்து விலகிச்செல்வதற்கு, குறிப்பாக சாதிய அடிப்படையிலான நெறிகளிலிருந்து விலகிச்செல்வதற்குக் காட்டப்படும் தீவிரமான, வன்முறை மிகுந்த எதிர்ப்பு ஒன்றுமில்லாது செய்துவிடுகிறது. இந்திய சமூகத்திலும் அரசியலிலும் மதநிந்தனைச் சட்டங்கள் பெறக்கூடிய சமூக அங்கீகாரத்திற்கான மூலங்களை இந்த இரண்டாம் வகையான விமர்சனம் காணத் தவறுகிறது. இந்த இரண்டு வகையான விமர்சனங்களுக்கும் பொதுவான அம்சமாக இருப்பது, புனிதம் என்ற விஷயத்தையே விமர்சனத்திற்குள்ளாக்குவதில் உள்ள தயக்கமே. மதநிந்தனையாகப் பார்க்கப்படும் இத்தகைய விமர்சனம் மதச்சார்பின்மைக் கொள்கையைப் பேணி வளர்க்க மிகவும் அவசியம். மதச்சார்பின்மைக் கொள்கை விஷயத்திலான உறுதி அரிக்கப்பட்டுவரும் நிலையில் இத்தகைய சட்டத்தின் விளைவுகளை விளக்க இந்த தயக்கமான விமர்சனங்கள் போதுமானவையல்ல.\nசமீப காலங்களில், மத நம்பிக்கையை அல்லது குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளத்தை அவமதித்துவிட்டதான அடிப்படையில் நாடகங்களை, புத்தகங்களை, கலைப் படைப்புகளைத் தடை செய்யக் கோருவது அதிகரித்துவருகிறது. மிகச் சமீபமாக, மத நூல்களை நியாயமான விமர்சனத்திற்கு உட்படுத்துவதிலிருந்து விலக்குவதற்காகச் செய்யப்படும் முயற்சிகள் மிகவும் குரூரமாகிவிட்டன. மும்பையில் இரண்டு நாடக அரங்குகளுக்கு வெளியே இந்துத்துவா குழுக்களால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் இது தெளிவாகத் தெரிந்தது. புனிதங்கள் என்று கொண்டாடப்படும் விஷயங்களை, கடவுள்களைக் கிண்டலடிக்கும் நாட்டுப்புறப் பாரம்பரியங்களின் அடிப்படையில் உருவான பிரபலமான மராத்தி நாடகம் நடத்தப்பட்ட போது இந்தக் குண்டுவெடிப்புகள் நடந்தன. பாரம்பரியத்தின் பாதுகாவலர்களாகத் தங்களை நியமித்துக்கொண்டவர்கள் பழைமைவாதத்திலிருந்து விலகிச்செல்லும் போக்கு பரவுவதைக் கண்டு வெறி கொள்கின்றனர். பஞ்சாப் சட்டமானது பிற மாநிலங்களிலும் இத்தகைய கோரிக்கைகள் பிற சமூகங்களிடமிருந்தும் குழுக்களிடமிருந்தும் எழுவதை ஊக்குவிக்கும். ஒரு சமூகத்தில் ஆதிக்க நிலையிலிருக்கும் பிரிவினரின் விளக்கத்தைச் சரியான விளக்கமென இத்தகைய சட்டங்கள் ஏற்பதன் மூலம் அவர்களது நிலை வலுப்படுத்தப்படுவதால் மதத்தை, சமூக நடைமுறைகளை, நம்பிக்கைகளை, நெறிகளை விமர்சிப்பது என்பது சாத்தியமற்றதாகிவிடுகிறது. இதைவிட அதிக ஆபத்து என்னவெனில் தீவிரவாத அல்லது சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் கும்பல்களிடம், உங்கள் செயல்களுக்கு அரசின் ஆதரவு இருக்கிறது என்று மறைமுகமாக இத்தகைய சட்டங்கள் உணர்த்துவதுதான். ஆகவே இந்தச் சட்டம் கும்பல் வன்முறையை ஊக்குவிக்கும் சட்டம் என்றே பார்க்கப்பட வேண்டும். பசு வெட்டப்படுவதற்கு எதிரான சட்டத்திலும் அதைத் தொடர்ந்து நடந்துவரும் பசுப் பாதுகாவலர்களின் வன்முறையிலும் இத்தகைய சட்டமியற்றல்களின் பயங்கரமான விளைவுகளைப் பார்த்திருக்கிறோம். தனிமனிதர்களுக்கும் சமூகக் குழுக்களுக்கும் எதிராகப் பேசப்படும் ஆபத்தான, அச்சத்தை ஏற்படுத்தும் பேச்சுக்கள், குற்றங்கள் குறையாத, தண்டிக்கப்படாத நிலையில் புனித நூல்களுக்குத் தரப்படும் சட்டப் பாதுகாப்பு நமது அரசிலும் சமூகத்திலும் மதச்சார்பின்மைக் கொள்கை எந்த அளவிற்கு அரிக்கப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் மானியாகும்.\nதலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, செப்டம்பர் 15, 2018\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lawvsjustice.com/2015/11/", "date_download": "2018-10-20T19:38:43Z", "digest": "sha1:FFPNP62H2SJMU3OTDTYZSLYV4Z4AY5DV", "length": 4413, "nlines": 38, "source_domain": "www.lawvsjustice.com", "title": "November 2015 – Law Vs Justice", "raw_content": "\nசங்கரராமனை ஏன் கொலை செய்தேன் ————————————————– கொலையை நியாயப்படுத்தும் ஜெயேந்திரர் \nதுளிர்விடும் அதிதீவிர நீதித்துறை பார்ப்பனியம் , என்ற தலைப்பில், நீதித்துறையை பார்ப்பனர்கள் எவ்வாறு வளைத்தனர் என்று பார்த்தோம், அந்த பதிவின் மூன்றாம் பாகம் இதோ … ஜெயேந்திரரின் சீன பயணத்தை தடை செய்வதற்காக, வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சங்கரராமன் விடுத்த நோட்டீஸ். சங்கரராமன் ஜெயேந்திரர் மீது இவ்வாறாக தொடர்ந்து புகார்கள் அனுப்பி கொண்டே இருந்த காரணத்தால் இந்த கொலை நடை பெற்றது என்பது ஊரறிந்த… Continue Reading →\nகேள்வி : சங்கரராமனை கொலை செய்தாயா —————————————————— பதில் : வீரமணி வீட்ல சாமி கும்பிடுவாங்க …\nதுளிர்விடும் அதிதீவிர நீதித்துறை பார்ப்பனியம் , என்ற தலைப்பில், நீதித்துறையை பார்ப்பனர்கள் எவ்வாறு வளைத்தனர் என்று பார்த்தோம், அந்த பதிவின் தொடர்ச்சி இதோ … 12.11.04 காலை 6.20 மணிக்கு ரிமாண்ட் செய்யப்பட்ட ஜெயேந்திர ஐயருக்கு 11.11.04 ம் தேதி நள்ளிரவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டின் கதவை தட்டி எழுப்பி நேரடியாக உயர்நீதிமன்றத்திலேயே… Continue Reading →\nமீண்டும் துளிர்விடும் அதிதீவிர நீதித்துறை பார்ப்பனியம் \nபிற்படுத்தப்பட்டோரும், தலித்துகளும் இட ஒதுக்கீட்டின் மூலம் (தமிழகத்திலாவது) மறுமலர்ச்சி அடைந்துள்ளனர், என்ற மாயையை உருவாக்கும் பார்ப்பனிய மைனாரிட்டியினர், உண்மையிலேயே தில்லியிலும் / சென்னையிலும் அமர்ந்து கொண்டு அரசியல் சாசனத்தில் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை நிர்வாக நடைமுறை ரீதியாக மோசடிகள் செய்து, இட ஒதுக்கீட்டின் பலன்களை, பார்ப்பனர்களுக்கே கிடைக்குமாறு திருத்தியமைத்துள்ளனர். இந்திய தேசத்தில் முக்கிய பதவிகளான கவர்னர்கள், உச்சநீதிமன்ற… Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lawvsjustice.com/2016/06/25/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2018-10-20T19:17:09Z", "digest": "sha1:WP53M2RAVY2OLYIN5UB2NI37CW6KOZBD", "length": 32160, "nlines": 94, "source_domain": "www.lawvsjustice.com", "title": "ஒரு அமாவாசை, அலிபாபா ஆன கதை ! – Law Vs Justice", "raw_content": "\nஒரு அமாவாசை, அலிபாபா ஆன கதை \nஇந்த இளம் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் மதன்குமார், கடந்த 10 மாதங்களாக வழக்கறிஞர் தொழில் செய்வதிலிருந்து தமிழக பார் கவுன்சிலால் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் செய்த தவறு என்ன \nஇவருடைய கட்சிக்காரரான, திருமதி லட்சுமி இவரை அணுகி, தானும் தன் உறவினர்கள் 6 பேரும் (வயது 35 முதல் 70 வரை), காவல்துறையில் செல்வாக்கு பெற்ற நில மோசடி கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொழுது காவல் துறையினர், தன் உயிரை காப்பாற்றுவதற்கு பதிலாக அதே குற்றவாளிகளை அனுப்பி மருத்துவமனையிலேயே மீண்டும் தாக்குதல் நடத்தியதாகவும், வழக்கு பதிவு செய்வதை தவிர்ப்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.\nதன்னை டிஸ்சார்ஜ் செய்ய காவல் துறையினர் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டும், தலையில் பலத்த அடிபட்டு இருந்ததால், மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்ய மறுத்து விட்டனர். அதனால், குற்றவாளிகள் மீது குங்கும நீரை தடவி (ரத்தம் போல தோற்றமளிக்க) அவர்களையும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் காவல் துறையினர். இந்த இரு மருத்துவமனை சேர்க்கை அறிக்கைகளின் அடிப்படையில் இரு FIRகளை பதிவு செய்த போலீசார், தாக்கியவர்களின் புகாருக்கு முதல் வழக்கு எண்ணும், லட்சுமியின் புகாருக்கு அடுத்த எண்ணும் வழங்கினர். வழக்கு பதிவு செய்தவுடன், லட்சுமியின் உறவினர்களை அணுகி, நீங்கள் முன் ஜாமின் பெற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில் உங்களை கைது செய்ய வேண்டி இருக்கும் என பயமுறுத்தி, அறிவுரை கூறுவது போல நடித்து, லட்சுமியின் உறவினர் ஒருவரை விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் திரு.பொன்சிவாவிடம் அனுப்பி வைத்தனர். பொன் சிவாவோ, தான் அரசு வழக்கறிஞர் என்பதால் தன் பெயரில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியாது என்று கூறி, தன் ஜூனியர் செல்வ குமார் பெயரில் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு முன் ஜாமீன் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வக்கீல் பீஸ் பெற்றுக்கொண்டார்.\nஅடிபட்ட 7 பேருக்கும் இந்த முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட விவகாரம் தெரியாததால், அவர்களில் ஒருவரின் கையொப்பம் கூட ஜாமீன் மனுவிலும், வக்காலத்திலும் பெறப்படவில்லை. அரசு வழக்கறிஞர் பொன்சிவா கொடுத்த அழுத்ததின் பேரில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், கற்பகவிநாயகம் 2003ம் ஆண்டிலும், PR.சிவக்குமார் 2009ம் ஆண்டிலும் பிறப்பித்த உத்தரவுகளை மீறி இந்த ஜாமீன் மனு ஏற்கப்பட்டு, வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டது.\nஜாமீன் மனுவிலும், வக்காலத்திலும் 70 வயதான கண்ணையாவின் வயது 30 என்று குறிப்பிடப்பட்டது.\n53 வயதான நான்காவது மனுதாரர் ராஜியின் வயது 28 என்றும், 35 வயதான ஐந்தாவது மனுதாரர் ஜெயராமன் 25 வயதானவர் என்றும் காட்டப்பட்டிருந்தது.\n40 வயதான ஏழாவது மனுதாரர் லட்சுமியின் 27 என்றும் காட்டப்பட்டிருந்தது.\n05.08.2014 அன்று மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த பொழுது, அரசு வழக்கறிஞர் பொன்சிவாவின் ஜூனியர் செல்வகுமார் ஆஜராகி 7 மனுதாரர்களும் மைனர்கள் என்றும், அடிபட்டவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர் என்றும் வாதிட்டார். இது நீதிமன்ற உத்தரவில் பதிவாகியுள்ளது. காவல்துறை சார்பாக ஆஜரான பொன்சிவா, வாய் திறக்காமல் நிற்க, அனைவருக்கும் முன் ஜாமீன் வழங்கினார் நீதிபதி கிருஷ்ண்மூர்த்தி. அடிபட்ட��ர் டிஸ்சார்ஜ் ஆனதால் முன் ஜாமீன் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையென்றாலும், தான் முன் ஜாமீன் கொடுப்பதாக தீர்ப்பு வழங்கினார்.\nஜாமீன் கேட்காத நிலையில், இந்த தீர்ப்பின் அடிப்படையில், 7 பேரும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்து தினமும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும், வேலை வெட்டியை விட்டுவிட்டு அதே காவல்துறையினர் முன் ஆஜராகி கையெழுத்து போட நேர்ந்தது.\nஇதற்கிடையில் ஒரு உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. போலீசும், பொன்சிவாவும், கூட்டணி அமைத்துக் கொண்டு இதே போல பல வழக்குகளில் ஜாமீன் தாக்கல் செய்ததோடு மட்டுமல்லாமல், மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி பல வழக்குகளில், மனுதாரரரின் வக்கீலையோ, அரசு வக்கீலையோ விசாரிக்காமலே, (A) மனுதாரர்கள் மைனர்கள் என்றும், (B) அடிபட்டவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர் என்றும், (C) டிஸ்சார்ஜ் ஆன காரணத்தினாலோ முன் ஜாமீன் வழங்க முடியது என்றும், பல வழக்குகளில் தானாகவே தீர்ப்பு வழங்கி, அவற்றில் வக்கீல்கள் தான் இவ்வாறு வாதிட்டதாக எழுதி உள்ளார். அது மட்டுமல்லாமல், இவர் மாவட்ட நீதிபதியாக இருந்த 2 ஆண்டுகளில் இதே போல் வழக்குகளை நீதிமன்றத்தில் விசாரிக்காமலே, ”மேற்படி” காரணங்களுக்காக பல ஆயிரம் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் என்ற உண்மையும் தெரிய வந்தது.\nஅதில் சில தீர்ப்புகள் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளன.\nஇதனால் திருமதி லட்சுமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் Crl OP 30502/14 என்ற வழக்கினை தாக்கல் செய்து, மாவட்ட நீதிபதி, அரசு வக்கீல் மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரினார். நீதிபதி, அரசு வக்கீல் மற்றும் காவல்துறையை, பிரதிவாதியாகவும் சேர்த்திருந்தார். இந்த வழக்கு பல நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த போதும் சுமார் 5 மாதமாக மூவரில் ஒரு பிரதிவாதி கூட பதில் மனு தாக்கல் செய்யவில்லை. 07.04.2015 அன்று வழக்கு பிரகாஷ் என்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்த போது, மதன் குமார் தன் சார்பாக என்னை ஆஜராகி வாதிடுமாறு அழைத்தார். என்னைக் கண்டவுடன் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், வழக்கை விசாரிக்காமல் சம்பந்தம் இல்லாத பல விஷயங்களை பேசி, யாரையும் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்குவதாகச் அறிவித்து வழக்கை ஒத்திவைத்தார். மிகவும் கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் நடந���து கொண்ட பிரகாஷின் செயல்பாடுகளை, மறுநாளே கிஷன் கவுலின் கவனத்திற்கு எடுத்துச்சென்றது மட்டுமல்லாமல், எழுத்துப்பூர்வமாகவும் அதை பதிவு செய்தேன்.\n07.04.2015 அன்று தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு வழங்கப்படுவதற்காக ஒத்தி வைத்த வழக்கை, 10.04.2015 அன்று பிரகாஷ் கவனித்த போது, லட்சுமியின் மெமோவில் (வக்காலத்து) மதன் குமாரின் கையெழுத்து இல்லாமல் இருந்தது. ஆனால் என் முன்னால் உறுதிமொழியிட்டு கையெழுத்திட்டது லட்சுமி தான் என்று விழுப்புரத்தில் உள்ள ஒரு மத்திய அரசின் நோட்டரி வக்கீல் கையொப்பமிட்டு, முத்திரை குத்தி, உறுதிமொழி சான்று அளித்திருந்தார். விழுப்புரம் வக்கீலிடம், உயர்நீதிமன்ற மெமொவின் படிவம் கைவசம் இல்லாத காரணத்தால் மாஜிஸ்திரேட் கோர்ட்டு மெமொ படிவத்தில், நீதிமன்ற பெயரை அடித்துவிட்டு உயர் நீதிமன்றம் என கைப்பட எழுதியதாலும், அந்த நடைமுறை புதிதாக வக்கீலாக தொழில் துவங்கிய மதனுக்கு பரிச்சயம் இல்லாத காரணத்தினாலும், தான் எங்கு கையொப்பம் இட வேண்டும் எனத் தெரியாமல் கவனக்குறைவாக விட்டு விட்டார்.\nஇதை கையில் எடுத்துக் கொண்ட பிரகாஷ், உதவி பதிவாளருக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து, வக்கீல் கையெழுத்து இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மெமொவை பரிசீலிக்காமல், எப்படி வழக்கு எண் வழங்கப்பட்டது என்பது குறித்த பரிசோகரின் விளக்கத்தை பெறுமாறு ஆணையிட்டார்.\n16.04.2015 அன்று பரிசோதகர் மகாதேவனை மிரட்டி பெற்ற விளக்கத்தில், 14.11.2014 (6 மாதங்களுக்கு முன்பு) வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது தான் (மகாதேவன) கவனக்குறைவாக இருந்து விட்டதாகவும், வழக்கை தாக்கல் செய்தவுடன் மதன்குமார் தன்னிடம் வந்து உடனடியாக வழக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், இதை என் தூண்டுதலின் பேரில் மதன் செய்ததாகவும், அது மட்டுமல்லாது, எங்களின் கூட்டணி வக்கீல்கள் எப்போது வழக்கு தாக்கல் செய்தாலும், இவ்வாறு மிரட்டுவதாகவும், தனக்கு குடும்பம் குட்டி இருப்பதால் தான் பயந்து இருப்பதாகவும், அது மட்டுமல்லாமல் பல பரிசோதகர்களை நாங்கள் மிரட்டி வழக்குகளை ஏற்க வைப்பதாகவும் தெரிவித்தார்.\nஉடனடியாக, 16.04.2015 வழக்கை மீண்டும் “பேச அனுமதி கோரி” (For Being Mentioned) என்ற தலைப்பில் யாரும் அவ்வாறு அனுமதி கோராமலே பட்டியலிட்ட பிரகாஷ், பொன்சிவாவின் ஜூனியர் செல்வகுமாரையும��� வழக்கில் சேர்க்குமாறு உத்தரவிட்டார். லட்சுமியையும், 22.04.2015 அன்று நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். மதன்குமாரோ, முறையாக கையொப்பம் இட்ட ஒரு மெமொவை புதிதாக தாக்கல் செய்து, ஒரு விளக்க மனுவையும் தாக்கல் செய்து, மற்ற வக்கீல்களை போல இல்லாமல் ஒவ்வொரு கையெழுத்துக்கும் நோட்டரி சான்று பெற்றுதான் தாக்கல் செய்ய வேண்டும் என்று நான் பயிற்சி அளித்துள்ளதாகவும், எந்த வழக்கிலும் நோட்டரியின் கையெழுத்து இல்லாமல் தான் தாக்கல் செய்ததில்லை என்றும் விளக்கமளித்தார்.\nசாதாரண சூழ்நிலையில், இந்த விவகாரம் இத்துடன் முடிக்கப்பட்டிருக்கும். ஆனால் பிரகாஷோ, கோடை விடுமுறைக்கு பிறகு வழக்கை ஒத்தி வைத்தார். அத்தோடு மட்டுமல்லாமல் மிகவும் கீழ்த்தரமாக நீதிமன்றத்தில் நடந்து கொண்டார். அவருக்கு நான் பதிலளிக்கையில் , பிரகாஷ் வேண்டுமென்றே என் ரத்தம் குடிப்பதற்க்காக இவ்வாறு நடந்து கொள்வதாக தெரிவித்தேன். அதற்கு காரணம், பிரகாஷ் 4 ஆண்டுகளுக்கு முன் சங்கரராமன் கொலை வழக்கில், கூலிப்படை தலைவன் அப்பு மற்றும் கதிரவனுக்கு வக்கீலாக வழக்கு நடத்தியதையும், அந்த வழக்கில் நீதிபதிக்கு முதல் குற்றவாளியான சங்கராச்சாரியார் லஞ்சம் கொடுத்த ஆடியோ உரையாடலை விசாரிக்க வழக்கு தொடர்ந்து அதில் கொலை வழக்கு விசாரணைக்கு தடை உத்தரவு பெற்றதையும், அது மட்டுமல்லாமல் பார்ப்பன சாதி ரீதியாக என்னை பழி வாங்குவதாகவும் தெரிவித்தேன். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத பிரகாஷ், நான் உங்களுக்கு எதிராக எந்த வழக்கிலும் ஆஜராகவில்லை என்று எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்தார்.\nஇந்த துணிச்சலுக்கு காரணம், தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், பிரகாஷ் மீது நாம் அளித்த 4 பக்க புகாரை விசாரிக்காமல் நிராகரித்தது தான்.\n04.08.15, அன்று பிரகாஷ் வழங்கிய இறுதி தீர்ப்பில், ரெடிமேடாக தயார் செய்து வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவுகளை நியாயப்படுத்தி, இந்தியா அமெரிக்காவோ, இங்கிலாந்தோ அல்ல என்றும், அந்த மோசடி நீதிபதி கிருஷ்ணமூர்த்தி ஒரு அஷ்டாவதாணி என்றும் புகழாரம் சூட்டினார். அதோடு மட்டுமல்லாமல் லட்சுமியின் வழக்கையே தான் சந்தேகப்படுவதாகவும், அது நீதிபதி கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தில் வைக்கப்ப்ட்ட ஒரு கத்தி எனவும் தீர்ப்பில் எழுதினார்.\nமேலும், வக்கீலு��்கும் பரிசோதனை கிளார்க்குக்கும் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் நீதிமன்ற அவமதிப்பு எனக் கூற முடியாது என்றும், வக்கீல்களுக்கும் பல பிரச்சனைகளுக்கிடையே தான் பணி புரிக்கின்றனர், அதேபோல பரிசோதகர்களும் ஊசி போல குத்தி பல குடைச்சல்கள் கொடுக்கும் போது அமைதியான வக்கீல்களுக்கு கூட கோபம் வரும். ஆனால் மணிகண்டன் மற்றும் மதன்குமார் ஆகியோர் இதற்கு விதிவிலக்கு. இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்து, பல நிவாரணங்களை கோருவது, அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது, என்று தீர்ப்பில் எழுதினார்.\nமேலும், சங்கரராமன் கொலை வழக்கில், வெளியான லஞ்ச ஆடியோ வழக்கான WP 19894/11ல் கூறப்பட்ட தீர்ப்பின், பல பத்திகளை மேற்கோள் காட்டினார். இந்த பத்திகள் ஒரிஜனலாக சங்கரராமன் மனைவி பத்மாவை மிரட்டும் தொனியில் எழுதப்பட்ட வாசகங்கள் ஆகும்.\nபிரகாஷ் தன் 22 பக்க தீர்ப்பில் கூறியதாவது (கிளிக் செய்யவும்)\n1) Crl OP 30502/14, தள்ளுபடி செய்யப்படுகிறது,\n2) லட்சுமிக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்கிறோம். காவல் துறையினர் அவரை கைது செய்யலாம்.\n3) பார் கவுன்சில், மணிகண்டன், மதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n4) அவர்கள் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இந்த நீதிமன்றம் தன்னிச்சையாக பதிவு செய்கிறது.\nபிரகாஷ் இத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. இந்த வழக்குக்கு சம்பந்தமே இல்லாத 3 வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, அதிலும் மதன் மீதும் மணிகண்டன் மீதும் நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல் மேலும் ஒரு வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்தார்.\nஇந்த அவமதிப்பு வழக்கினை பரிசீலித்து, 2 நீதிபதிகள் அமர்வுக்கு விசாரணைக்கு அனுப்ப வேண்டிய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், கண்மூடித்தனமாக, என்னவென்றே ஆராயாமல்,சிறப்பு அமர்வுகளுக்கு அவற்றை பரிந்துரை செய்தார்.\nஇவர்களில் ஒருவருக்குக் கூட, தமிழகத்தில் இவ்வாறு மோசடியாக ஜாமீன் உத்தரவுகள் வழங்குவது பற்றியோ, அரசு வழக்கறிஞர்களும், மாவட்ட நீதிபதிகளும் லஞ்சம் பெற்றுக்கொண்டு கொலை, கற்பழிப்பு, கொள்ளை வழக்குகளில் ஜாமீன்/ விடுதலை வழங்குவது என்பது ஒரு தவறாகவே தெரியவில்லை.\nஇதன் பிறகு, பல குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட, பார் கவுன்சில் சேர்மேனான செல்வத்துக்கு நெருக்கடி ���ொடுத்து நம் இருவரையும் பணிபுரியாதவாறு நிறுத்த உத்தரவு (சஸ்பென்சன்) பிறப்பிக்க வைத்தார்.\nமொத்தத்தில் 27.07.2015 முதல் 27.08.015 வரை, ஒரே மாதத்தில், 6 வழக்குகளை எடுத்து, 2ல் நீதிமன்ற அவமதிப்பும், 4ல் பார் கவுன்சில் விசாரணையும் நடத்த உத்தரவிட்டு, பழிவாங்கியுள்ளார் பிரகாஷ். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த 6 வழக்குகளிலும் என் மீது 11 மாதங்களாகியும், உயர்நீதிமன்றமும் சரி, பார் கவுன்சிலும் சரி ஒரே ஒரு குற்றச்சாட்டு கூட கூற முடியவில்லை.\nசுருக்கமாக சொன்னால் எங்களை நீதிமன்றத்துக்கு வராமல் தடுத்து விட்டால், இந்த கானொளியில் விவாதிக்கப்படும் லஞ்சம் எந்த நீதிபதிக்கு கொடுக்கப்பட்டது என்ற உண்மையை மறைக்கலாம் என்பதே.\nஆனால், இந்த லஞ்சத்தை மறைக்க சஞ்சய் கிஷன் கவுலுக்கு என்ன ஆர்வம் \nசஞ்சய் கவுலுக்கும், சங்கரராமன் கொலைக்கும் என்ன தொடர்பு \nசங்கரராமன் கொலை வழக்குக்கு சம்பந்தமே இல்லாத மதனை ஏன் நீக்கி வைக்க வேண்டும் \nசென்னை மத்திய சிறையும், மர்ம மரணங்களும் \nகெஞ்சி கதறிய அம்மா போலீஸ் \nபோலி நீதிபதிக்கு, துணை போன தலைமை நீதிபதியும், விலை போன மத்திய உளவுத்துறையும் \nகற்பழித்து கொலை செய்தால், நீதிபதிகளை சரிக்கட்டுவது எப்படி \nஒரு அமாவாசை, அலிபாபா ஆன கதை \nWhistleblower MANOJ on பரமசிவன் கழுத்தில் இருக்கும் நாக பாம்பு \nR Govindaraju on பரமசிவன் கழுத்தில் இருக்கும் நாக பாம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122633/news/122633.html", "date_download": "2018-10-20T19:19:47Z", "digest": "sha1:LX3QNAM6ST4J27H5P4UNSWVENB6K4MGD", "length": 5267, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "விமானத்தில் பயணிகள் மத்தியில் சிறுநீர் கழித்த நபர் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nவிமானத்தில் பயணிகள் மத்தியில் சிறுநீர் கழித்த நபர் கைது…\nவிமானத்தில் பயணிகள் மத்தியில் சிறுநீர் கழித்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஈஸிஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்றில் கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nடென்மார்க்கின் தலைநகர் கொப்பன்ஹேகனிலிருந்து பிரிட்டனின் எடின்பேர்க் நகரில் இவ்விமானம் தரையிறங்கிய பின், விமான நிலைய கட்டடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.\nஅப்போது இளைஞர் ஒருவர் பயணிகள் மத்தியிலேயே சிறுநீர் கழித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஅதையடுத்து பொலிஸாரு��்கு விமான ஊழியர்கள் அழைப்பு விடுத்தனர்.\nபின்னர் மேற்படி இளைஞர் கைது செய்யப்பட்டார். 26 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/03/29/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/23419/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-20T19:34:33Z", "digest": "sha1:KKOYD67TZG54K2BEU5Z7QY4B73BUXR7S", "length": 20515, "nlines": 201, "source_domain": "www.thinakaran.lk", "title": "யாழ். மாணவர் கொலை; பொலிஸார் மீளவும் சேவையில் | தினகரன்", "raw_content": "\nHome யாழ். மாணவர் கொலை; பொலிஸார் மீளவும் சேவையில்\nயாழ். மாணவர் கொலை; பொலிஸார் மீளவும் சேவையில்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் மீளவும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.\n5 பொலிஸாரும் சேவையில் மீள இணைக்கப்பட்டதனையடுத்து அவர்களின் பிணை நிபந்தனைகளில் ஒன்றை இலகுபடுத்தப்படுத்துமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (27) அனுமதியளித்தது.\nயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்த நிலையில் சந்தேகநபர்களான 5 பொலிஸாருக்கும் கடந்த செப்ரெம்பர் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். “5 சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபா காசுப் பிணை, 2 இலட்சம் ரூபா பெறுமதியிலான 2 ஆள் பிணையில் செல் அனுமதிக்கப்படுகின்றனர்.\nஅவர்கள் அனைவரும் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் கையொப்பமிட வ���ண்டும். சந்தேகநபர்களின் கடவுச் சீட்டு யாழ்ப்பாணம் நீதிவான் மன்றப் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்கள் 5 பேரும் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்குமாறு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்படுகிறது” என்று பிணை விண்ணப்பங்கள் மீதான கட்டளையில் நிபந்தனைகளை விதித்திருந்தார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்.\n5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டதால் அவர்களுக்கு தென்னிலங்கையில் மீளவும் பணியில் இணைத்தது பொலிஸ் திணைக்களம்.\nதென்னிலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்று கையொப்பமிடுவது சிரமமாகவுள்ளதாகவும் அந்த நிபந்தனையில் தளர்வு செய்யுமாறும் சந்தேகநபர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் மீதான சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.\nஅதன் மீதான விசாரணை நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்கள் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் கையொப்பமிடுவதற்கு அனுமதிக்கப்படுவதாக மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் திருத்திய கட்டளையை வழங்கினார்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணப் பொலிஸார் மீது கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டது.\n(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்: சுமித்தி தங்கராசா)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயாழ் - திருமலை பஸ்ஸில் 1,670 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nயாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றில் மேற்கொண்ட சோதனையின்போது 1,670 போதைப் பொருளுள் மாத்திரைகளுடன் இருவர் கைது...\nநேவி சம்பத்திற்கு உதவிய நபருக்கு விளக்கமறியல்\n'நேவி சம்பத்' என அழைக்கப்படும் கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி இலங்கையிலிருந்து தப்பிச் ...\nஅமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கும் நவ. 02 வரை வி.மறியல்\nகண்டி கலவரம் தொடர்பில் க���து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேருக்கும்...\nமுன்னாள் DIG நாலக்க டி சில்வா இன்றும் CID யில்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்றும் (19) குற்றவியல் விசாரணை திணைக்களம் (CID) முன்னிலையானார்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...\nகோத்தாபய ராஜபக்‌ஷ விசேட மேல் நீதிமன்றில் முன்னிலை\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று (19) மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.தங்காலை, வீரகெட்டிய, மெதமுலானையிலுள்ள டி....\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்று (18) காலை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID) முன்னிலையானார்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...\nரூபா 1.3 கோடி போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது\nமரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொடை சமிந்தவின் உதவியாளர்சுமார் ரூபா ஒரு கோடி 30 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன், போதைப் பொருள்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் கூட்டுறவு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவருக்கு...\nபட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் யுவதி கடத்தல்; யாழில் சம்பவம்\nயாழில். முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (16)...\nகாதலிகளிடம் புகைப்படங்களை காட்டி பணம் கேட்ட மாணவர்கள் கைது\nரூபா 60 இலட்சம் பெற முயற்சித்த வேளையில் சிக்கினர்எம்பிலிப்பிட்டிய பகுதியில் 60 இலட்சம் ரூபா கப்பம் பெற முயற்சித்த பாடசாலை மாணவர்கள்...\nகைதிகள் கொலை; முன். சிறை ஆணையாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nமுன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் இன்று...\nபாடசாலையில் திருட்டு; மடக்கிப் பிடித்த பொலிசார்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட காரைநகர் பகுதியைச்...\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்��ிர பாலாஜி கூறியது தவறு திருநாவுக்கரசர்\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ்...\nஇந்தியாவில் தாயின் கருப்பையில் குழந்தை பெற்ற மகள்\nகருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய சாதனைஇந்தியாவிலேயே முதல்...\nமனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய சம்பள அதிகரிப்பு\nஇலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக...\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம்\nபாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்புஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய...\nபுலமைப் பரிசில் பரீட்சை சிறுவர் மீதான துன்புறுத்தல்\n'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு...\nதீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம்\nதிருப்தி தேசாய் ஆவேசம்தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச்...\nதேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-10-20T19:16:12Z", "digest": "sha1:RY7D2D434KRO7JSJMIP22OETW3ZGVWEA", "length": 8195, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "கரும்பில் இடைக்கணு புழு கட்டுப்படுத்த வழிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரும்பில் இடைக்கணு புழு கட்டுப்படுத்த வழிகள்\nகரும்பில் இடை��்கணு புழுவைக் கட்டுப்படுத்த கரும்பு நடவு செய்த 120 நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஒரு சி.சி., வீதம் டிரைக்கோரிராமா, ஒட்டுண்ணி முட்டை அட்டை கட்ட வேண்டும்\nஇப்புழு கணுக்களை பாதிப்பதால், கணுக்களின் இடைவெளி குறைந்துவிடும்.\nகணுக்களின் உட்புறம் திசுக்கள் சிவந்து விடும்.\nகணுக்களின் அருகே புழுக்களின் துளைகள் இருக்கும். அவை முழுமையாக பாதிக்கப்பட்டு மேலே சத்துகள் செல்லாததால், கரும்பின் வளர்ச்சி குன்றி, குருத்து இலைகள் காய்ந்துவிடும்.\nஅதனால் கரும்பின் எடை, தரம், சர்க்கரை சத்துக்கள் குறைந்து மகசூல் இழப்பு ஏற்படும்.\nஇடைக்கணு புழுவைக் கட்டுப்படுத்த கரும்பு நடவு செய்த 120 நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஒரு சி.சி., வீதம் டிரைக்கோரிராமா ஒட்டுண்ணி முட்டை அட்டைகளை கட்ட வேண்டும்.\nஅட்டைகளை மாலை வேளையில் இலையின் பின்புறத்தில் கட்ட வேண்டும்.\n150ம் நாள் மற்றும் 210ம் நாளில் சோகை உறிக்க வேண்டும்.\nஒட்டுண்ணி அட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு மையத்தில் கிடைக்கும். தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்\nஇவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் சுப்ரமணியம் பேசினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு ...\nகரும்பு சாகுபடி நிலம் தயார் செய்யும் முறை...\nநீடித்த நவீன கரும்பு சாகுபடி...\nநெற் பயிரில் படைப்புழு தாக்குதல்கட்டுப்படுத்தும் முறைகள் →\n← மரவள்ளி தேமல் நோய் தடுக்கும் வழிகள்\n2 thoughts on “கரும்பில் இடைக்கணு புழு கட்டுப்படுத்த வழிகள்”\nPingback: செங்கரும்பில் இடைக்கனு புழு தாக்குதல் | பசுமை தமிழகம்\nPingback: கரும்பில் இடைக்கணு புழுவை அழிக்க ஒட்டுண்ணி முறை | பசுமை தமிழகம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-10-20T19:44:15Z", "digest": "sha1:BTZHDFLIULWOIE3K74D6EXZ33BZSL2PB", "length": 19952, "nlines": 178, "source_domain": "theekkathir.in", "title": "குஜராத்துக்கு வெண்ணெய்… காஷ்மீருக்கு சுண்ணாம்பு..!", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»குஜராத்துக்கு வெண்ணெய்… காஷ்மீருக்கு சுண்ணாம்பு..\nகுஜராத்துக்கு வெண்ணெய்… காஷ்மீருக்கு சுண்ணாம்பு..\nகுஜராத் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாகவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வெள்ள நிவாரண பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, அங்கு தேர்தலை மிக தாமதமாக அறிவித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அதனைவிட கடுமையான வெள்ளப்பெருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டபோதும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், நிவாரண பணிகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தேர்தலை சிறிது காலம் தாழ்த்தி நடத்துமாறு குஜராத் அரசு கேட்டுக்கொண்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல் மூலம் தெரியவந்துள்ளது.\nமுன்னதாக, குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் ஒரே நேரத்தில் முடிவடையும் நிலையில், தேர்தல் ஆணையம் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு மட்டும் நவம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. ஆனால், குஜராத் மாநிலத்திற்கு தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை.\nஇதையடுத்து, குஜராத்தில் ஆளும் பாஜக அரசு மக்களை கவரும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தவே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள்,தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர்கள் ஆகியோர் குற்றம்சாட்டினர்.\nஇந்நிலையில், தேர்தல் தேத�� அறிவித்தால் குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இதனால், அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வெள்ள நிவாரண பணிகள் பாதிக்கப்படும் என்பதால் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதன்பின், குஜராத் மாநிலத்திற்கு வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில், இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவித்தார்.\nஇதனிடையே, தேர்தல் தேதி தாமதமாக அறிவிக்கப்பட்டதால், மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, பல நிதியுதவிகள், பெரும் திட்டங்களை மாநிலம் முழுவதும் தொடங்கின. பல மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் தேர்தல் கூட்டங்களில் உரை நிகழ்த்தினர்.\nஇந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கடும் வெள்ளம் ஏற்பட்டது. இருப்பினும், அங்கு குறித்த நேரத்தில் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். இதனால், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், அங்கு வெள்ள நிவாரண பணிகள் பாதிக்கப்படவில்லை.\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காஷ்மீர் 2014-ஆம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கை சந்தித்தது. அதில், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகளான வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரம்மா, நசிம் ஜைதி ஆகியோர், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை தாமதமாக நடத்த விரும்பவில்லை. நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தனர். அத்தேர்தலில், 65 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த எண்ணிக்கை, கடந்த 25 ஆண்டு கால காஷ்மீர் தேர்தல் வரலாற்றில் அதிகமான வாக்குகளாகும்.\nஇதுகுறித்த ஆர்.டி.ஐ. கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\n* குஜராத் மாநிலத்தைபோன்று, ஜம்மு – காஷ்மீர் மாநிலம் வெள்ள மீட்பு பணிகளுக்காக தேர்தலை தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால், ஜம்மு – காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தேர்தலை தள்ளி வைக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் மனு அனுப்பியுள்ளது. ஆனால், அப்போதைய தேர்தல் ஆணைய துணை ஆணையர் வினோத் சூட்சி, இதனை ஆணையம் கருத்தில் எடுத்துக் கொண்டதாகவும், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எட���க்கப்படாது எனவும் பதில் தெரிவித்துள்ளார்.\n*கடந்த நவம்பர் 5, 2014-ஆம் ஆண்டு அமைச்சரவை செயலாளர், ஜம்மு – காஷ்மீர் தலைமை செயலாளர், தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில், வெள்ள மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்திக் கொள்வதாக தெரிவித்தது.\n* ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து, வெள்ளத்தினால் தங்கள் வீடுகளை இழந்த 18,000 பேரின் மீட்பு பணிகளுக்காக ரூ.27.5 கோடி ஒதுக்கப்பட்டதன் குறிப்பு.\n* வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்துதல், ஆய்வு குறித்து உள்துறை அமைச்சகம் கூட்டம் நடத்தியது.\n* ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அம்மாநில நிதி அமைச்சகம் அறிவித்தது.\n* வெள்ளம் காரணமாக கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்வி மையத்தின் நூலகத்தை 24 மணிநேரமும் திறந்துவைக்க கோரும் கடிதம்.\nஇதுதவிர, வெள்ள மீட்பு பணிகள் காரணமாக தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய குஜராத் தலைமை செயலாளர், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தின் நகலையும் மற்றொரு ஆர்.டி.ஐ. மூலம் இந்தியன் எக்ஸ்பிரஸ் கோரியது. ஆனால், செப்டம்பர் 27 மற்றும் அக்டோபர் 2 தேதியிட்ட அந்த கடிதங்களை ’சமர்ப்பிப்புக்கு உட்பட்டது’ என்ற காரணத்தை கூறி அதன் நகல்களை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. மேலும், அந்த இரண்டு கடிதங்களுக்கும் குஜராத் தலைமை செயலகத்திற்கு தேர்தல் ஆணையம் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்பதும் ஆர்.டி.ஐ.யில் தெரியவந்துள்ளது.\nPrevious Articleசொகுசு கார் இறக்குமதி வழக்கு: நடராஜனுக்கு பிடிவாரண்ட்\nNext Article ஜம்மு காஷ்மீர்: பேருந்து கவிந்து விபத்து – 15 பேர் படுகாயம்\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் ���டல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-20T18:48:17Z", "digest": "sha1:JE7HEDMNFWTRYNYXEOQLX4IPLJMOH33D", "length": 4108, "nlines": 50, "source_domain": "universaltamil.com", "title": "பெற்றோர் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nகுழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவைகள் பற்றி நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள்\nஇத்தாலியில் நிர்வாணமாக திருமணம் செய்துக்கொண்ட இளம் ஜோடி- புகைப்படங்கள் உள்ளே\n5ம் வகுப்பு மாணவியை 9 மாதங்களாக பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்- பாட்னாவில் கொடூர...\nகள்ளக்காதலால் பச்சிளம் இரு குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nபெற்றோர்களால் கைவிடப்பட்ட கைகுழந்தைகளை மீட்டெடுத்த கலேவலை பொலிஸார்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/29803007298529903021-296229923009-29802965299729943021/4216951", "date_download": "2018-10-20T18:53:57Z", "digest": "sha1:7REY6ZFJLFYPODYEKVHXXWKV6RBKTXJC", "length": 8917, "nlines": 61, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஷீஆக்கள் பற்றி தொடர்ந்தும் பிரச்சாரம் செய்ய வேண்டுமா? - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஷீஆக்கள் பற்றி தொடர்ந்தும் பிரச்சாரம் செய்ய வேண்டுமா\nஷீஆயிசம் தொடர்பாக பல்வேறு நூல்கள் எழுதப்பட்ட போதிலும், இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஷீஆயிசம் பற்றிய பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் முஸ்லிம்கள் அதைப் புரிந்துகொள்வதும் அதனை இனங்கண்டு கொள்வதும் மிகவும் கடினமான ஒன்றாகவே உணரப்படுகின்றது. இதனால் தொடர்ந்தும் ஷீஆக்களைப் பற்றிய எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருப்பது நாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு செய்யும் கடமையாகும்.\nஊடகம் அதிகமாக வளர்ந்துவிட்ட இந்தக்காலத்திலும் முஸ்லிம்களுக்கு விரோதமாக, அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவுக்கு எதிராக ஷீஆக்கள் செயற்படுகிறா���்கள் என்பது அப்பட்டமாக தெரிந்த போதிலும், ஸிரியா, ஈரான், ஈராக், யெமன் போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக ஷீஆக்கள் நடத்தும் அக்கிரமங்கள் ஊடகங்களில் காட்டப்பட்ட போதிலும் கூட ஷீஆக்களுக்கு ஆதரவு வழங்கும் ஒரு கூட்டம் நமக்குள் இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது நமது பொறுப்பு இன்னும் அதிகமாக உள்ளது என்பதை உணர முடிகின்றது.\nஉண்மையில் நாம் ஷீஆக்கள் தொடர்பாக இன்னும் இந்த சமூகத்திற்கு முழுமையாக தெரியப்படுத்தவில்லை என்றுதான் நினைக்கின்றோம். அதற்கான ஆரம்பத்தை இட்டிருக்கின்றோம் என்பதுதான் உண்மை.\nஷீஆக்களை நாம் ஒரு முறையில் அறிமுகம் செய்தால் அந்த முறையை விட்டுவிட்டு இன்னொரு முறையை பின்பற்றி சமூகத்திற்குள் அவர்கள் ஊடுருவுகிறார்கள், இதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அவர்களின் வலைகளில் சிக்கிவிடுகின்றனர்.\nஷீஆக்களால் நடாத்தப்படும் கலாபீடங்களில் தெரியாமல் கல்வி கற்பித்து கவலைப்படுபவர்களின் கடிதங்களும் எமது மின்னஞ்சலுக்கு வந்து சேர்ந்துள்ளன. மார்க்கத்தைப் படித்தவர்களே இப்படி இருக்கிறார்கள் என்றால் பாமரர்களை நாம் எப்படிப் பாதுகாப்பது என்பது முக்கியமான விடயமாகும்.\nநவீன ஊடகங்களையும் தொடர்பு சாதனங்களையும் ஷீஆக்கள் மிக அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். எம்மைப் பொருத்தவரை நாம் இஸ்லாத்தைப் படித்து மற்றவர்களுக்கு எத்திவைக்க வேண்டும், ஆனால் ஷீஆக்களுக்கு அந்தப் பொறுப்பு இல்லை மக்களை வழிகெடுப்பதும் அவர்களை அழிப்பதுமே அவர்களின் செயற்பாடு. அதனால் அவர்களிடம் நேரம் அதிகமாகவுள்ளது இதனால் ஊடகங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்களை வழிகெடுப்பது இலகுவானது ஏனெனில் ஷைத்தானின் ஆதரவு அதற்கு என்றும் உள்ளது. ஆனால் நேர்வழிக்கு கொண்டுவருதற்காக ஒரு தடவைக்கு பல தடவைகள் அழைப்பு விடுத்தும் வெற்றி அழிக்காத சந்தர்ப்பங்களும் உள்ளன.\nஷீஆக்கள் ஷைத்தானின் தோழர்கள், ஷைத்தானியத்துக்கு எதிராக உலகம் அழியும் வரை நாம் போராடியே ஆக வேண்டும். அதனால் ஷீஆக்களுக்கு எதிரான பிரச்சாரம் இருப்பதை விட இன்னும் பன்மடங்கு வீரியத்துடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nஷீஆக்கள் தொடர்பாக தமிழ் மொழியில் நாம் இன்னும் தெளிவாக மக்களுக்கு சொல்லவில்லையோ, அல்லது நாம் சொல்வது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்திலும் பலர் இருக்கலாம். இதனால் இன்னும் அதிகமாக எழுத வேண்டும் பிரச்சாரம் செய்பவர்கள் செய்ய வேண்டும், அப்போதுதான் மக்கள் இந்த யூத பரம்பரையை தெளிவாகத் தெரிந்து கொண்டு தங்களின் ஈமானைப் பாதுகாத்துக்கொள்வார்கள் இன் ஷா அல்லாஹ்.\nஇறைவன் உதவியும் ஈமானிய உரமும்\nஉலகம் உள்ள வரை உரத்துச் சொல்வோம்\nஷீஆக்கள் இறை மறுப்பாளர்கள் என்று\nநமக்கு யாரும் சொல்லவில்லை என்ற குறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/226/articles/24-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-10-20T18:59:28Z", "digest": "sha1:FGGZ2Z2O6SD2OPNLVFV64J6GVQAPLBSC", "length": 5500, "nlines": 81, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | பாதசாரி", "raw_content": "\nகுல்தீப் நய்யார் (1923-2018) : முடிவிலிருந்து ஆரம்பம்\nகொண்டபல்லி கோடேஸ்வரம்மா (1918-2018) - கொள்கைக்காக வாழ்ந்தவர்\nபுதிய பாடத்திட்ட உருவாக்கத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே ஒத்துழைப்புக் கொடுத்தது - த.உதயச்சந்திரன்\nஆறு லட்சம் ஜிகா பைட்டுகள்\nகும்பல் வன்முறைக்கு ஆதரவானது பஞ்சாபின் மதநிந்தனை மசோதா\nநாவல் கதை கவிதை சினிமா\nபோர்ஹெஸ் - சுந்தர ராமசாமியின் டயரிக்குறிப்புகளில்\nகாலச்சுவடு அக்டோபர் 2018 கவிதைகள் பாதசாரி\nவிநாடி முள் அதிவேகமாக ஓடினால்\nஇரைப் பையில் அமிலச் சுரப்பு\nவிரிந்த புத்தகத் தாள் வரிகளூடே\nஎழுத்துக்கள் இடறிப் பதறி விரையும்\nஉடலினுள் உயிர்க் கடிகை நடுங்குது...\nநேர முள்ளும் வேண்டா... நிமிஷ முள்ளும\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsofage.blogspot.com/2013/01/32-19.html", "date_download": "2018-10-20T19:26:29Z", "digest": "sha1:QEA3KT6BKCXLME6K52Q6LR3IO4D63ABJ", "length": 10634, "nlines": 66, "source_domain": "songsofage.blogspot.com", "title": "பாடல் கேட்ட கதை: 32. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 19", "raw_content": "\n32. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 19\nநாம், சமூகத்துடன் நேரடி தொடர்பில் இறங்குவது பெரும்பாலும் கல்லூரியில் கால் வைக்கும் பொழுது துவங்குகிறது. இதன் ஒரு வடிவம், NCC, NSS போன்ற அமைப்புகளில் சேர்ந்து \"நாட்டு நலப் பணி\"களில் ஈடுபடுவது. நம்மில் பெரும்பாலானோர் நம் கல்லூரி நாட்களில் இதில் பங்கு பெற்றிருப்போம்..\nஎனது \"இளங்கலை\" பருவத்தில் NSS சார்பாக நாங்கள் traffic ஒழுங்குபடுத்தும் பணியில் சில பொழுது பணியாற்றியிருக்கிறோம். அத்தகைய ஒரு தினத்தின் மாலைப் பொழுதில், நெரிசல் மிகுந்த திண்டுக்கல் ரோடு சந்திப்பில் நாங்கள் நிறுத்தப் பட்டிருந்தோம். பழைய ஆரிய பவன் ஒரு முனையுமாய், முருகன் கோயில் மறு முனையுமாய் இருக்கும் அந்த நான்கு ரோடு சந்திப்பில், பக்கத்துக்கு நால்வர் வீதம் கைகளை இணைத்தபடி குறுக்கே நின்றால் red signal ஒதுங்கினால் green ஒருபக்கக் குழு ஒதுங்கி \"green\" செய்யும் பொழுது ஒரு விசில் தர வேண்டும். மறுபக்க குழு உடனே மறு விசில் கொடுத்து கைகளை கோர்த்தபடி மறித்து \"red\" செய்ய வேண்டும். இவ்வாறு நான்கு குழுக்களின் ஒருங்கிணைப்புடன், ஒவ்வொரு பக்கத்து சாலையிலும் போக்குவரத்து நின்று செல்லும்.\nசாலை ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மதுரை மகாஜனம் \"இது என்னடா புதுக் கூத்து\" என்று எங்களை வினோதமாக பார்த்தபடி கைத்தடுப்புகளை மீறப் பார்க்கும். இந்த சந்திப்புக்கு அருகில் ஒரு சிறிய அம்மன் கோயில் சாலை நடைபாதையில் அந்நாளில் இருந்தது. அங்கு \"கூழ்\" ஊற்றும் திருவிழா. அப்புறம் என்ன, அங்கு இளையராஜா, ஒலிப்பெருக்கியின் வழியே மனதை நிரப்பும் இசையின் கூழை எடுத்து நமக்குள் ஊற்றுவார் என்பதை தனியே சொல்லவும் வேண்டுமா\nநாங்கள் பாடல்களை கேட்டவாறே எங்கள் வேலையை செய்து வந்தோம். அப்பொழுது \"தங்க நிலவுக்குள்\" (ரிக்க்ஷா மாமா / 1992 / Ilayaraja / SPB) பாடல் வந்தது.\nஇந்தப் பாடலில் சில அற்புதங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அதை தேடியெடுக்க, இளையராஜா செதுக்கியிருக்கும் வெவ்வேறு ஒலித்தளங்களின் தோட்டத்தில் நாம் நடக்க வேண்டும். அடித்தளத்தில் கிடார் மற்றும் தபேலாவின் கைப்பிடியை பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு வயலின் மற்றும் புல்லா���்குழலின் படிகளில் ஏறிய பின், லயங்களின் லாவகத்துடன் ஒரு ஊஞ்சல், நாம் அமர்ந்தாட அமைக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்கு புரிய வரும்.\nஇதை எப்படிச் செய்திருக்கிறார் இளையராஜா சில வரிகளைத் தவிர அனைத்து வரிகளின் முடிவிலும் வரும் புல்லாங்குழல் எப்படியிருக்கிறது சில வரிகளைத் தவிர அனைத்து வரிகளின் முடிவிலும் வரும் புல்லாங்குழல் எப்படியிருக்கிறது ஊஞ்சலில் நாம் உயரே செல்லும் பொழுது காதின் பின்புறத்தில் ஒரு காற்று வருடிச் செல்லும்...அனுபவத்திருக்கிறீர்களா ஊஞ்சலில் நாம் உயரே செல்லும் பொழுது காதின் பின்புறத்தில் ஒரு காற்று வருடிச் செல்லும்...அனுபவத்திருக்கிறீர்களா அதைப் போன்றது இந்த வரிகளின் பின்வரும் குழலின் வருடல். அந்த உச்சியில் ஒரு நொடி நின்று, மீண்டும் கீழிறங்கி, கால்கள் தரையைத் தொட்டு, ஒரு விசை உருவாகி மறு உச்சிக்கு போவோம்...அந்த உச்சிகளில் ஏற்படும் வருடல்களை ஆணியடித்து நிறுத்த முயல்வது போல சீரான இடைவெளியில் வரும் இரண்டு கப்பாஸ்... இந்த ஊஞ்சல் வீச்சில் தரைதொடும் நடுப்பொழுதை, காலக் கட்டுக்குள் கொண்டு வருவது போலவே, இரண்டு கப்பாஸ் நடுவே ஒலிக்கும் அந்த ஒற்றை மணியோசை...\nஇந்த பாடலின் வசீகரம் பற்றி பேசிக் கொண்டிருந்த அந்த ஒரு நிமிட மயக்கத்தில் எதிர் சாலையில் விசில் ஊதியது எங்கள் காதில் ஏறவில்லை. ஏறியிருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயம் என்று அப்போது எங்களுக்குத் தோன்றவும் இல்லை. பதில் விசில் ஊதி, கைகளை கோர்த்து உடனடி தடுப்பு ஏற்படுத்த வேண்டிய நாங்கள், இசை அடுப்பை ஊதிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட நிமிடத்துக் குழப்பத்தில், பெருநெரிசல் ஏற்பட்டு அந்த குறுகிய சாலைகளின் சந்திப்பு குழப்பமாகிப் போனது... \"college பசங்க கிட்ட பொறுப்பான வேலைய‌ கொடுத்தா இப்படித்தான் ஆகும்\" என்று சொல்லியபடி எங்களை கடந்து போனார் ஒருவர்.\nஇப்பொழுது அதே இடத்தில் \"automatic signal\" வந்து விட்டது. இன்றும் அந்த இடத்தைக் கடக்கும் பொழுதெல்லாம், அத்தனை நெரிசலிலும், இரைச்சலுடன் கடக்கும் வாகனங்களுக்கு இடையிலும், அனைத்து சத்தமும் மறைந்து போய், அந்த வரிகளுக்கு முடிவில் வரும் புல்லாங்குழல் எங்கிருந்தோ என் காது மடலை தொடுவது போன்ற ஒரு உணர்வு.\nநாம் கடக்கும் சாலைகள் அனைத்துமே காலத்தின் பாதைகள் தானே\nSubscribe to பாடல் கேட்ட கதை\n32. இளையராஜா��ின் இயற்பியல் பகுதி 19\n31. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/tamilnadu/news/Rk-nager-vishal-election", "date_download": "2018-10-20T19:16:58Z", "digest": "sha1:DX2BDYZW6ZMPCPXY42ZES4FBNMY5DNLJ", "length": 6646, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்பு மனு ஏற்புANN News", "raw_content": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்பு மனு ஏற்பு...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்பு மனு ஏற்பு\nநடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇதைதொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்துக்கு மாலை ஐந்தரை மணியளவில் விரைந்து வந்த நடிகர் விஷால் தன்னை ஆதரித்து முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமில்லை என்றும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வாக்குவாதம் செய்தார். இதை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது.\nஇதை தொடர்ந்து தேர்தல் அலுவலகம் அருகே தனது ஆதரவாளர்களுடன் தண்டையார் பேட்டை சாலையில் அமர்ந்து விஷால் திடீர் மறியலில் ஈடுபட்டார். விரைந்துவந்த போலீசார் விஷாலிடம் சமரசம் பேசி தேர்தல் அலுவகத்துக்குள் அழைத்து சென்றனர்.\nபின்னர் தேர்தல் அதிகாரியிடம், முன்மொழிந்தவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார். மிரட்டலுக்கு உள்ளானதாக கூறப்படும் வேலு என்பவரிடம் விஷால் பேசிய ஆடியோ ஆதாரத்தை காண்பித்திருக்கிறார்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nவிஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து\nநேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு\nமுட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்த ஐகோர்ட்\nபேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்\nஆக.29-ல் ஈரோடுக்கு செல்கிறார் கவர்னர்\nவங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/jan/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2844644.html", "date_download": "2018-10-20T19:31:42Z", "digest": "sha1:SPP7ZIDJLJ4MDEYDEGHAMEUYNTNFKCPC", "length": 7279, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கோவில்பட்டி பள்ளி, கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டி பள்ளி, கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா\nBy DIN | Published on : 14th January 2018 03:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி மற்றும் கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.\nஎவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளி நிறுவனர் தலைவர் எம்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் சுசிலாதேவி முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ரதிமுனிஸ்ரீ பொங்கல் விழாவை தொடங்கிவைத்தார். மாணவர், மாணவிகளின் ஒயிலாட்டம், கும்மி, சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, உறியடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை தலைமையாசிரியை சாந்தினி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.\nகோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரி முதல்வர் கண்ணப்பன் தலைமை வகித்து விழாவை தொடங்கிவைத்தார். கல்லூரி வளாகத்தில் துறை வாரியாக மாணவர், மாணவிகள் பொங்கலிட்டனர். ஏற்பாடுகளை அனைத்துத் துறைப் பேராசிரியர்கள், மாணவர், மாணவிகள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/jan/13/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2844103.html", "date_download": "2018-10-20T19:57:29Z", "digest": "sha1:3GK3LBTO7G6BV6VGC3LDXJUEZZFFUMKB", "length": 7850, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மேலாண்மைத் துறை முப்பெரும் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமேலாண்மைத் துறை முப்பெரும் விழா\nBy சிதம்பரம், | Published on : 13th January 2018 08:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில், அந்தத் துறையின் சங்கத் தொடக்க விழா, வேலைவாய்ப்பு - பயிற்சி செயல்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழாக்கள் அண்மையில் கொண்டாடப்பட்டன.\nவிழாவில் மொழியியல் புல முதல்வர் வி.திருவள்ளுவன் வாழ்த்திப் பேசினார். கலைப் புல முதல்வர் இ.செல்வராசன், மேலாண்மைத் துறை செய்தி மடலை வெளியிட்டு உரையாற்றினார்.\nதொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எம்.அருள், வேலைவாய்ப்பு - பயிற்சிகள் குறித்து உரையாற்றினார். மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ராமன் மாணவர்களை பாராட்டிப் பேசினார். வேலைவாய்ப்பு - பயிற்சி மையத்தின் இயக்குநர் கே.ஆர்.சுந்தரவரதராஜன் வாழ்த்துரைத்தார்.\nமேலாண்மைத் துறைத் தலைவர் சி.சமுத்திரராஜகுமார் தலைமை வகித்துப் பேசினார். விழாவை உதவிப் பேராசிரியர்கள் டி.பிரான்க்சுனில் ஜஸ்டஸ், எஸ்.பாண்டியன், கே.சிவகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளையடுத்து பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nஇறுதியாண்டு மாணவர் கோ.ரமேஷ்கிருஷ்ணா வரவேற்றார். மாணவி பவித்தரா நன்றி கூறினார். மாணவர்கள் செ.அரவிந்த், கெ.ராஜேந்திரன், சங்கீதா , ராஜ்மோகன், செüந்தர்யா, சைலஜா, சூர்யா, தேவிபிரபா, பவித்தரா, ஐஸ்வரியா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொ���ைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/04/26/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/23963/%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-20T18:49:12Z", "digest": "sha1:GEOKWPBPDTCRYKSZL5HWOD6O3F3FJCW3", "length": 18458, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் பெரேரா விலகல் | தினகரன்", "raw_content": "\nHome ஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் பெரேரா விலகல்\nஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் பெரேரா விலகல்\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபையினால் முன்மொழியப்பட்ட பதவிகளை அக்கட்சியின் செயற்குழு அங்கீகரித்துள்ளது.\nநேற்றைய தினம் (25) ஐ.தே.கவின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அரசியல் சபை அலரிமாளிகையில் கூடிய போது இம்முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.\nஇது தொடர்பில் இன்று (26) ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகோத்தவில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற விசேட செயற்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பதவி வகிப்பார்.\nகட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், தவிசாளர் அமைச்சர் கபீர் ஹசீம், பொருளாளர் ஹர்ச டி சில்வா, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅமைச்சர் ஹரீன் பெனாண்டோ தொடர்பாடல் செயலாளராகவும், அமைச்சர் அஜித் பி பெரேரா தொழிற்சங்க செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.\nஇதேவேளை, ஐ.தே.க.வின் உப தலைவராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கட்சியின் செயற்குழுவிலிருந்து தான் இராஜினமா செய்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் முன்னாள் சபாநாயகருமான ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.\nஅனைத்து பதவிகள் தொடர்பான முன்மொழிவுகளையும் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே இன்று (17) பிற்பகல் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது இரு...\nஅடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து சி.வி. அறிவிப்பு\nவட மாகாண சபையின் இறுதி அமர்வு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதன் மறுநாள் 24 ஆம் திகதி வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக சி....\nவரவு- செலவு திட்டத்தை நிராகரிக்க கூட்டமைப்பு எம்.பிக்கள் யோசனை\nநாளை ஜனாதிபதியைச் சந்தித்த பின் முடிவுவரவு - செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம்...\nகூட்டமைப்பின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து அரசு செயற்படக்கூடாது\nபொதுஜன பெரமுன எச்சரிக்ைகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என...\nஅஹிம்சை வழியில் போராடியிருந்தால் சுயாட்சியை பெற்றிருக்க முடியும்\n1977 முதல் இதனைக் கடைப்பிடித்திருந்தால் இழப்புக்களையும் தவிர்த்திருக்கலாம்வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற தவறின் தமிழர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில்...\nதினேஷ் எம்.பி. விளக்கம் கோரியதால் சபையில் கடும் சர்ச்சை\nஅரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகளை நியமித்தமை தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.எந்த அடிப்படையில்...\nவடக்குக்கு பெற்றுக் கொடுத்த உரிமையை தமிழ்க்கூட்டமைப்பு பறித்திருக்கிறது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வடக்கு மக்களுக்குப் பெற்றுக்கொடுத்த ஜனநாயக உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பறித்திருப்பதாக பொதுஜன...\nமாகாண சபை தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கம் சு.கவுக்கு கிடையாது\nஎத்த��ைய அரசியல் நோக்கத்திற்காகவும் மாகாண சபை தேர்தலை தாமதமாக நடத்தும் நோக்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என அமைச்சர் மஹிந்த...\nஇலங்கை ஒரு குடும்பத்திற்கு எழுதிக் கொடுக்கப்படவில்லை\nஇந்த நாடு ஒரு குடும்பத்திற்கு எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளதாகச் சிலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்....\nதாய்நாட்டை நேசிக்கும் தலைவர் என்பதை ஜனாதிபதி நிரூபித்துள்ளார்\nஇலங்கையர் அனைவரும் பெருமை கொள்ளும் உரைதாய்நாட்டை நேசிக்கும் தலைவர் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்...\n20 ஆவது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் 20ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்துடன் மட்டுப்படுத்தப்படாது சர்வஜன வாக்கெடுப்புக்கும் விடப்பட...\nவிமல், பிரசன்ன சபை அமர்வுகளில் பங்கேற்க தடை\nபாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறிச் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு சபை அமர்வுகளில்...\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு திருநாவுக்கரசர்\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ்...\nஇந்தியாவில் தாயின் கருப்பையில் குழந்தை பெற்ற மகள்\nகருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய சாதனைஇந்தியாவிலேயே முதல்...\nமனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய சம்பள அதிகரிப்பு\nஇலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக...\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற மேரி ஸ்வீட்டி தடுத்து நிறுத்தம்\nபாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்புஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய...\nபுலமைப் பரிசில் பரீட்சை சிறுவர் மீதான துன்புறுத்தல்\n'தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு பதாகை...\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா; ஜனாதிபதி தலைமை\nநாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு...\nதீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம்\nதிருப்தி தேசாய் ஆவேசம்தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச்...\nதேமுதிக மாவட்��ச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/festival/03/131931?ref=archive-feed", "date_download": "2018-10-20T20:04:04Z", "digest": "sha1:BFJNGQ6LS5RBEDQAYGPBXTYFYJVACEZN", "length": 9852, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "கேரளாவின் ஸ்பெஷல்: ஓணம் பண்டிகையின் சிறப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகேரளாவின் ஸ்பெஷல்: ஓணம் பண்டிகையின் சிறப்பு\nஇந்தியாவின் தென் தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா தான் ஓணம் பண்டிகை. இதுவே கேரளாவின் அறுவடை திருநாள் என்று அழைக்கப்படுகிறது.\nகொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்று எனவும் குறிப்புகளில் உள்ளது.\nகேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான \"ஓண சாத்யா\" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது.\nபுது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கி��்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என பல வகையான உணவுகள் தயார் செய்து கடவுளுக்குப் படைப்பார்கள்.\nஇதில் பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி ஆகியவற்றை உணவுடன் எடுத்துக் கொள்வர்கள்.\nஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் \"அத்தப்பூ\" என்ற பூக்கோலம் போடுவார்கள்.\nமுதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வார்கள்.\nஓணம் பண்டிகையின் போது பெண்கள் கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்தும், பாடல்கள் பாடி கொண்டாடி மகிழ்வார்கள்.\n10 நாட்களாக நடைபெறும் இந்த ஓணம் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும். அதில் முக்கியமாக களறி, படகுப் போட்டிகள் மற்றும் பாரம்பரிய நடனப் போட்டிகள் போன்றவைகள் நடைபெறும்.\nமேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajith-vishnuvardhan-film-gets-title-168040.html", "date_download": "2018-10-20T20:20:00Z", "digest": "sha1:XZB6Z2YFPNB6B7O6QCCQQJQWYP5FTBGJ", "length": 15945, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "‘தல’ படத்திற்கு தலைப்பு வைப்பதில் இத்தனை குழப்பமா? | Ajith – Vishnuvardhan film gets a title | ‘தல’ படத்திற்கு தலைப்பு வைப்பதில் இத்தனை குழப்பமா? - Tamil Filmibeat", "raw_content": "\n» ‘தல’ படத்திற்கு தலைப்பு வைப்பதில் இத்தனை குழப்பமா\n‘தல’ படத்திற்கு தலைப்பு வைப்பதில் இத்தனை குழப்பமா\nஎந்த ஒரு படத்திற்குமே இப்படி ஒரு குழப்பம் வந்திருக்காது. படத்திற்கு பூஜை போடும்போதே தலைப்பை முடிவு செய்துவிடுவார்கள். ஆனால் அஜீத்- விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய படத்திற்கு தினம் ஒரு தலைப்பை சூட்டி உலாவ விடுகின்றனர்.\nதொலைக்காட்சியில் சினிமா குவிஸ் நடத்தும் வெங்கட் பிரபு சமீபத்தில் இது குறித்து கேள்��ி கேட்டதற்கு, படத்திற்கு தலைப்பு வைத்துவிட்டதாகவும், அதை உரிய நேரத்தில் வெளியிடுவோம் என்று கூறி தப்பித்துவிட்டார்.\nமுதலில் சுராங்கனி, அப்புறம் வலை, இப்போது சிவந்த மண் என வரிசையாக பெயர் சூட்டுகின்றனர். அதை விட கொடுமை பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வேறு போடுகின்றனர். படத்தின் தலைப்பை வைக்கவே இவ்வளவு குழப்பம் என்றால் படத்தின் கதை எப்படி இருக்கும் பார்க்கிற மாதிரி இருக்குமா என்ற கேள்வி சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது.\nதினம் ஒரு பரபரப்பு செய்தி. அஜித்-விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகும் படப்பிடிப்பில் காயம் என்றெல்லாம் ஒருபுறம் செய்தி வெளியாகி வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட்டில் இந்த படத்திற்கு சுராங்கனி என்று பெயர் வைத்து பர்ஸ்ட் லுக் ரிலீசானது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களோ இதைப் பற்றி வாய் திறக்கவில்லை.\nஇந்நிலையில் படத்தின் தலைப்பு வ என்ற எழுத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது. வ என்ற எழுத்தில் துவங்கிய வாலி, வில்லன் ஆகிய படங்கள் அஜீத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதே சென்டிமென்ட் ஆக புதிய படத்திற்கும் அதே வ என்ற எழுத்தில் பெயர் தேடினார்கள். தற்போது படத்திற்கு வலை என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தில் அஜீத் ஹேக்கராக நடிப்பதால் வலை என்ற தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகிறார்களாம்.\nஅதேசமயம் இப்போது 'சிவந்த மண்' என்ற பெயரை தேடிக் கண்டுபிடித்திருப்பதாக சொல்கின்றனர். இது சிவாஜி நடித்த சிவந்த மண்' தலைப்புதான் தற்போது அஜீத்தின் சிவந்த மண் ஆகப் போகிறது. மறைந்த மாபெரும் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் மனைவியிடம் இப்போது அனுமதி கேட்டிருக்கிறார்களாம். நம்பிக்கையோடு காத்திருக்கிறது 'அஜீத்தின் சிவந்த மண்' வட்டாரம். எத்தனையோ பேரிடம் நோ அப்ஜெக்சன் வாங்க வேண்டியுள்ள இந்த காலத்தில் அவ்வளவு சீக்கிரம் இந்த தலைப்பு கிடைத்து விடுமா என்று தெரியவில்லை.\nபெயர் குழப்பம் உள்ள இந்தப் படத்தில் அஜித் ஹேக்கர் ஆக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் டாப்சீ, நயன்தாரா,ஆர்யா போன்றோரும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் தெலுங்கு நடிகர் ராணாவும் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு மும்���ையில் நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் படத் தலைப்பை முடிவு செய்யாவிட்டால் இஷ்டத்திற்கு இதுபோன்ற தலைப்புகள் வெளியாகும் என்கின்றனர் சினிமா விமர்ச்சகர்கள்.\nஇதே போல தலைப்பு பிரச்சினை ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கும் ஏற்பட்டது. தங்கமகன், தளபதி என்றெல்லாம் முடிவாகி இப்போது ஒருவழியாக ‘தலைவா' என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் வெளியிட்டுவிட்டனர். இன்றைய சூழ்நிலையில் படம் எடுப்பது கூட ஈசியாகிவிட்டது தலைப்பு வைப்பதுதான் பெரும் சிக்கலாக இருக்கும் போலிருக்கிறதே\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/neethaane-en-ponvasantham-beats-160820.html", "date_download": "2018-10-20T18:58:51Z", "digest": "sha1:QYPOQGXA4WXCOGYW32SZK5CQTTGKLYHA", "length": 10396, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பில்லா-2 ரெக்கார்டை பீட் செய்தது 'நீதானே என் பொன்வசந்தம்' டிரெய்லர் | Neethaane En Ponvasantham beats Ajith's Billa 2 recor | பில்லா-2வை பீட் அடித்த 'நீதானே என் பொன்வசந்தம்' டிரெய்லர் - Tamil Filmibeat", "raw_content": "\n» பில்லா-2 ரெக்கார்டை பீட் செய்தது 'நீதானே என் பொன்வசந்தம்' டிரெய்லர்\nபில்லா-2 ரெக்கார்டை பீட் செய்தது 'நீதானே என் பொன்வசந்தம்' டிரெய்லர்\nசென்னை: தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் படம் \"நீதானே என் பொன்வசந்தம்\" என்பது நிரூபணமாகியிருக்கிறது.\nகவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்ட 2 நாட்களில் அதனை பார்வையிட்டோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nஅஜித்தின் பில்லா-2 படத்தின் டிரெய்லரை இணையதளத்தில் 2 நாட்களில் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 5.15 லட்சம். இதுதான் அப்போதைய ரெக்கார்ட்\nஇந்த ரெக்கார்டை கடந்த 48 மணி நேரத்தில் தூக்கி சாப்பிட்டிருக்கிறது \"நீதானே என் பொன்வசந்தம்\" எத்தனை லட்சமா\n2.26 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் டிரெய்லரில் ஜீவா, சமந்தா, சந்தானம் ஆகியோர் தோன்றுகின்றனர்.\n\"நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் டிரெய்லரை 48 மணி நேரத்தில் பார்வையிட்டோரின் எண்ணிக்கை 7,03,659\nநீ தானே என் பொன்வசந்தம்- டிரெய்லர்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\nநைசா என் படுக்கையில் வந்து படுத்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/07/18/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-post-no-5232/", "date_download": "2018-10-20T20:00:46Z", "digest": "sha1:AZ7XWE52W5WR2N4QTIP2PLCN4JV6ZI5Z", "length": 13042, "nlines": 177, "source_domain": "tamilandvedas.com", "title": "மயங்குகிறாள் ஒரு மாது! (Post No.5232) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபிரான்ஸிலும் நீலாம்பரிகள் உண்டு; சமயம் பார்த்து பழிவாங்கி விடுவாள். வாட்களை விட சொற்கள் வலிமையானவை — WORDS ARE SHARPER THAN SWORDS. இதோ பிரான்ஸில் நடந்த உண்மைச் சம்பவம்\nபாலின் போனபர்ட் (PAULINE BONAPARTE 1780-1825) என்பவள் இதாலிய பிரபுக்கள் குடும்பப் பெண்மணி; பிரெஞ்சு இளவரசியும் கூட. நெப்போலியனின் சகோதரி.\nஅவள் ஒரு முறை விருந்தில் கலந்து கொண்டாள். எப்படி\nஒய்யாரி, சிங்காரி; அன்ன நடை, சின்ன இடை கிளி மொழி\nபாரிஸ் நகரில் விருந்து நடந்தது.\nவிருந்தில் எல்லோரையும் அசத்த வேண்டும் என்னும் அளவுக்கு ஆடை, அணிகலன்கள்\nதாமதமாகப் போனால்தானே அனைவரின் பார்வையும் அவள் மீது விழும் ஆகையால் அனைவரும் வந்த பின்னர் ஒய்யரமாக உள்ளே வந்தாள்; அவளைக் கண்டு அசந்து போன பாண்டு வாத்யக் கோஷ்டி அவளையே பார்த்துக் கொண்டு வாசிப்பதை நிறுத்திவிட்டனர். எல்லோரும் ஏன் என்று திரும்பிப் பார்த்தால், பேரழகி அங்கே நிற்கிறாள்.\nஅழகான மஸ்லின் துணியிலான கவுன்; தங்க நிற பார்டர். மார்பு வளையத்திலும் தங்க பார்டர். அதில் நடுவில் ரத்தினக் கல்; இவ்வளவு அலங்காரத்துக்கு அவள் சில மணி நேரமாவது கண்ணாடி முன் நின்றிருப்பாள் ஆனால் அவளது முயற்சிகள் வீண் போகவில்லை. உண்மையிலேயே அசத்திவிட்டாள்.\n எல்லோருக்கும் பற்றி எரிந்தது. அதில் ஒருவள் ஏற்கனவே இவள் காரணமாக பதவி பறிபோனவள். அவளும் பெரிய இடத்துப் பெண்மணி அவள் பெயர்Madame de Coutade sமேடம் தெ (ரு) கூத்தாடி\nஅவள் தன் தோழியுடன் இவளிடம் வந்து உற்று நோ���்கினாள்; அடி முதல் முடி வரை நோட்டமிட்டாள்.\nஇவளது பார்வை பாலினுக்குப் பிடிக்கவில்லை; ஆயினும் அழகைப் புகழத்தானே செய்கிறாள் என்று வாளாவிருந்தாள்.\nஅழகுதான். ஆனால்…. அது மட்டும்……….. என்று இழுத்தாள் பொறாமைக்காரி.\n…. என்று வினவினாள் தோழி.\nஎனக்கு மட்டும் இப்படிக் காது இருந்தால், அதை நான் வெட்டித் தூக்கி எறிவேன் என்றாள்.\n‘தடால்’ என ஒரு பெரிய சப்தம்\nபேரழகி பாலின், அந்தச் சொற்களைக் கேட்ட மாத்திரத்தில் தடால் என்று மயங்கி விழுந்தாள்.\n ஆயினும் அண்ணன் நெப்போலியன் மீது அளவு கடந்த பாசம்; பிரிட்டிஷாரிடம் நெப்போலியன் தோற்றபோது, அவனைத் தொலைதூர தீவில் சிறையில் அடைத்து அவனுக்கு விஷ உணவு கொடுத்து பிரிட்டிஷார் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றனர். ஏனெனில் அவன் மாவீரன்; தப்பித்தால் பிரிட்டிஷார் கதி- சகதி\nஅந்த சூழ்நிலையிலும் அவனை வந்து பார்த்த ஒரே ஒரு உறவினர் பாலின் போனபர்ட் என்னும் இந்தப் பேரழகிதான். பாசத்தின் சின்னம் அவள்\nPosted in சரித்திரம், பெண்கள், மேற்கோள்கள்\nTagged கழுதைக் காது, பாலின் போனபர்ட், மயங்குகிறாள் ஒரு மாது\nஅமாவாஸை சிரார்த்தம் பற்றி மநு (Post No.5233)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513384.95/wet/CC-MAIN-20181020184612-20181020210112-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}