diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0163.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0163.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0163.json.gz.jsonl" @@ -0,0 +1,672 @@ +{"url": "http://aanmeegam.co.in/tag/spatika-maalai/", "date_download": "2018-10-17T03:52:25Z", "digest": "sha1:UB7A5HLP6OGLVOCW46GND4R4XHLWBAL7", "length": 3845, "nlines": 91, "source_domain": "aanmeegam.co.in", "title": "Spatika maalai Archives - Aanmeegam", "raw_content": "\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nநவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்...\nநான்கு வகை நவராத்திரி | Navarathri Types\nநவராத்திரி 9 நாள் வழிபாடு செய்முறை விளக்கம் | how to...\nநவராத்திரி வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜைக்கு உகந்த...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nசிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள் –...\nபுரட்டாசி பௌர்ணமி தினத்தில் லட்சுமி கடாட்சம் பெற...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153623", "date_download": "2018-10-17T04:25:17Z", "digest": "sha1:MTEN2WRX73OGIZXCZAVYX6JU5LIPY3EX", "length": 24979, "nlines": 199, "source_domain": "nadunadapu.com", "title": "தமிழில் ஆக்‌ஷன் சினிமாக்களின் டான்.. மணிரத்னம்! செக்கச் சிவந்த வானம் விமர்சனம் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nதமிழில் ஆக்‌ஷன் சினிமாக்களின் டான்.. மணிரத்னம் செக்கச் சிவந்த வானம் விமர்சனம்\nசென்னையின் செல்வாக்கான மாஃபியா சேனாபதி. அவருக்குப் பின் அவர் அரியாசனத்தில் அமரப்போவது யாரென அவர் மகன்களுக்குள் நடக்கும் வாரிசு யுத்தமே `செக்கச்சிவந்த வானம்’.\nமாஃபியா சேனாபதிக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் வரதராஜ், இரண்டாவது மகன் தியாகராஜ், கடைக்குட்டி எத்திராஜ். ஒருநாள், சேனாபதியும் அவர் மனைவியும் செல்லும் காரில் வெடிகுண்டு வீசப்படுகிறது.\nஇருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகிறார்கள். இந்த கொலை முயற்சி செய்தியைக் கேட்டு பதறி அடித்து ஓடிவருகிறார்கள் மூன்று மகன்களும். `தந்தையைக் கொலை செய்ய முயற்சி செய்து யார்’ மற்றும் `அவருக்குப் பின் வாரிசு யார்’ என்ற இரு கேள்விகள் மூவரையும் தோட்டாவாகத் துளைத்தெடுத்து பித்துப் பிடிக்க வைக்கிறது.\nஇந்த இருபெரும் கேள்விக்குறிகளின் பதிலறிந்து நிறுத்தற்குறி வைக்கும் பயணத்தில் ரத்தம் தெறிக்கத் தெறிக்க செக்கச்சிவப்பாய் பரபரக்கிறது திரைக்கதை.\nசெக்கச்சிவந்த வானத்தில் அவ்வளவு நட்சத்திரங்கள், அனைத்தும் அக்னி நட்சத்திரங்கள். பதற்றமும் பரபரப்பும் முகமாய்க் கொண்ட வரதனாக அரவிந்த்சாமி.\nதொழிலதிபருக்கான அளவெடுத்து செய்யப்பட்ட மூளைக்காரன் தியாகுவாக அருண்விஜய். `கூல் லைக் குக்கும்பர்’ எத்தியாக சிம்பு. புரியாத புதிர் ரசூலாக விஜய்சேதுபதி. திரைக்கதையில் நால்வருக்கும் சரிசமமான ஏரியாவைப் பிரித்துக்கொடுக்க, நடிப்பில் பிரித்துமேய்ந்திருக்கிறார்கள்.\nஅப்பாவுக்கு விபத்து நேர்ந்த செய்திகேட்டு, `நான் வரணுமா’ என சிம்பு தரும் எக்ஸ்பிரஷன்…ப்பா. வெல்கம் பேக் சிம்பு. ஆக்‌ஷன் காட்சிகளில்தான் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது.\nமணிரத்னம் படத்திலும் விஜய்சேதுபதி விஜய்சேதுபதியாகவே. ஒட்டுமொத்தப் படத்திலும் அவர் துப்பாக்கியைத் தூக்குவது ஒரே ஓர் இடத்தில்தான்.\nபடத்தில் அவருக்கு உடல்தான் துப்பாக்கி வார்த்தைகள்தாம் தோட்டா. அசால்டான உடல்மொழியும் நக்கலான வசன உச்சரிப்புமாய்த் தெறிக்கவிட்டிருக்கிறார் மனிதர்.\nஎல்லாம் இழந்து எதற்கும் துணிந்து, `நீ சைபர் நான் சைபர்’ என மரணத்தின் விளிம்பில் ஒருவன் மிருகமாக உருமாறும் காட்சி, பதறவைக்கிறார் அரவிந்த்சாமி.\nதியாகு கதாபாத்திரத்துக்கு அருண் விஜய்யைத் தவிர வேறு ஆப்ஷன் இல்லை. இன்னமுமே அவரைப் பயன்படுத்தியிருக்கலாம் என நினைக்க வைத்துவிடுகிறார் அருண்விஜய்.\nஇப்படித் தனித்தனியாக வரும் காட்சிகளிலேயே கெத்துக் காட்டுபவர்கள், காம்பினேஷன் காட்சிகளில் ஓவர் ஆக்டிங் செய்யாமல் ஒருவருக்கொருவர் இடம் கொடுத்து பட���்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.\nவரதனின் மனைவி சித்ராவாக ஜோதிகா. `நல்லாருப்பியா தம்பி நீ… நல்லாருப்பியா’ என சிம்புவிடம் போனில் அழும் காட்சியில்தான் யாரென அழுத்திச் சொல்லியிருக்கிறார் ஜோ.\nதியாகுவின் மனைவி ரேணுவாக ஐஸ்வர்யா ராஜேஷ். எத்தியின் மனைவி சாயாவாக டயானா எரப்பா மற்றும் வரதனின் காதலி பார்வதியாக அதிதி. மூவருக்கும் பெரிய கதாபாத்திரம் இல்லை.\nடயானா எரப்பாவுக்கு அவரின் பெயரைவிட சின்ன கதாபாத்திரம்தான். சில நிமிடங்களே வந்தாலும் சிறப்பாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள் மூவரும்.\nசேனாபதியாக வரும் பிரகாஷ்ராஜ். சேனாபதியின் மனைவியாக ஜெயசுதா, செழியன் மாமாவாக சிவா ஆனந்த் (படத்தின் இணை எழுத்தாளர்), சின்னப்பதாஸாக வரும் தியாகராஜன் ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்.\nடிரெய்லரைப் பார்த்தே கணித்துவிடக் கூடிய கதைதான். அதற்குப் பரபரப்பான திரைக்கதை அமைத்து சீட்டில் கட்டிப்போட்டிருக்கிறார்கள். யதார்த்தமில்லாத பேச்சுமொழி, கொஞ்சம் அந்நியப்பட்டு நிற்கும் உடல்மொழியென முதற்பாதி முழுக்கவே வழக்கமான மணிரத்னம் படமாகத்தான் நகர்கிறது.\nஆனால், இவை இரண்டையும் இரண்டாம்பாதியில் அடியோடு மாற்றி, `மணிரத்னம் படம்தானா இது’ என ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். வசனங்களில் தெளிக்கப்பட்டுள்ள நகைச்சுவை அரங்கில் சிரிப்பலைபாய்கிறது.\nதனது சில க்ளீஷே காட்சிகளை சுயபகடியும் செய்திருக்கிறார் மனிதர். அதில், வீட்டின் உச்சியில் நின்று வெற்றிக்கூச்சல் போடும் அருண்விஜய்யைப் பற்றி `உங்கண்ணன் லூஸு மாதிரி மாடில நின்னு கத்திட்டு இருக்கானாம். செக்யூரிட்டி ஃபோன் பண்ணான்’ என சிம்புவிடம் விஜய்சேதுபதி நக்கல் செய்யுமிடம் தாறுமாறு\nதிரைக்கதையிலிருக்கும் பல லாஜிக் மீறல்களும் இதை மற்ற மணிரத்னத்தின் படங்களிலிருந்து தனித்துக் காட்டுகிறது. இவ்வளவு பெரிய சென்னையையும் ஒரே ஒரு மாஃபியா கும்பல் குத்தகைக்கு எடுத்தாற்போல், சென்னை எங்கும் அவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். ஸ்மார்ட்போனைப் போல கையில் எந்நேரமும் துப்பாக்கியோடு அவ்வளவு அசால்டாக ஊருக்குள் சுற்றுகிறார்கள்.\nபோலீஸ் தூங்குகிறதா, பொதுமக்கள் என்ன தக்காளித்தொக்கா. கடைகள், அலுவலகங்கள், பள்ளிவளாகங்கள் என நினைத்த இடங்களில் எல்லாம் நுழைகிறார்கள���, சண்டை பிடிக்கிறார்கள், சாமானை உடைக்கிறார்கள். திரைக்கதையில் இருக்கும் முக்கால்வாசி ட்விஸ்ட்களை முன்கூட்டியே கணித்துவிட முடிவது படத்தின் பெரும் மைனஸ்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் `பூமி பூமி பாடல்’ ஒன்றுபோதும். படத்தின் மொத்த ஆன்மாவும் அதுதான். பல இடங்களில் தடதடக்கும் பின்னணி இசை, சில இடங்களில் மௌனமே ராகமாகப் படபடக்கிறது, பயம் தொற்றுகிறது.\nசந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் ஆங்கிள்கள் அல்டிமேட். லைட்டிங்கில் விளையாடியிருக்கிறார். குறிப்பாக இந்தக் காட்சியில், குறிப்பாக அந்தக் காட்சியில் என்றெல்லாம் சொல்ல இடம் கொடுக்காமல் எல்லாக் காட்சியையும் ஒரே தரத்தில் கொடுத்திருக்கிறார்.\nஒவ்வொரு ஃப்ரேமும் ஸ்க்ரீன்ஷாட் அடித்தால் வால்பேப்பர்கள். கலை இயக்கமும் ஆடை வடிவமைப்பும் விஷுவலாக இன்னும் அழகு சேர்த்திருக்கிறது.\nபடத்தின் விறுவிறுப்புக்குப் பெரும்காரணகர்த்தா படத்தொகுப்பாளர் ஶ்ரீகர்பிரசாத். எந்த இடத்திலும் தேங்கி நிற்காதொரு படத்தொகுப்பு. திலீப் சுப்பராயனின் சண்டை வடிவமைப்பு செம நேர்த்தி, ரத்த வாடையை மட்டும் குறைத்திருக்கலாம்.\nஆக, கீச் கீச் என்றது, கிட்டே வா என்றது, லாஜிக் மீறல்களையும் அதீத வன்முறையையும் தவிர்த்திருந்தால் படம் செம என்றது..\nPrevious articleசர்ச்சை எதுவும் இல்லைத் தானே இப்பொழுது திருப்தி தானே: மனோவிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி\nNext articleசந்­தே­கத்தில் கைதான இந்­தியர் கொலை சதிகள் எதையும் வெளிப்­ப­டுத்­த­வில்லை: எவ்­வாறு அவ­ருக்கு நிதி கிடைத்­தது என தீவிர விசா­ரணை – பொலிஸ் பேச்­சாளர் ருவன்\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உடலுறவு கொண்ட அமெரிக்க ஆண்\n – மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ���ளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=0618571267c2e87d3e1413fac7f28fa8", "date_download": "2018-10-17T04:20:36Z", "digest": "sha1:JZKKA42IKJBUNU64UTKFPTJ54EF4WCMX", "length": 33262, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப���புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெ���்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2015/02/", "date_download": "2018-10-17T03:35:40Z", "digest": "sha1:JCWXWI7A5DG2N6UQGRML3U3NK54CGUMS", "length": 23961, "nlines": 148, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: February 2015", "raw_content": "வெள்ளி, 27 பிப்ரவரி, 2015\nஒரே ஒரு ‘இச்’ நிறைய... நிறைய மாற்றங்கள் செய்யும் என்று தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். பைக்கில் நண்பர்களுடன் ‘டிரிபுள்ஸ்’ வரும் போது போலீஸ் மடக்கி விடுகிறது. ‘ஒரு பைக்கில மூணு பேர் போகலாமா’ என்று சாவியை பிடுங்க தயாராகிறார் காக்கிச்சட்டைக்காரர். ‘‘சார்.. சார்... கூடப் படிக்கிற பையன், மருந்தைக் குடிச்சிட்டான் சார் (இருமல் மருந்து’ என்று சாவியை பிடுங்க தயாராகிறார் காக்கிச்சட்டைக்காரர். ‘‘சார்.. சார்... கூடப் படிக்கிற பையன், மருந்தைக் குடிச்சிட்டான் சார் (இருமல் மருந்து). ஹாஸ்பிடல் போய்கிட்டு இருக்கோம் சார்....’’ என்று வடகிழக்கு பருவமழை போல கண்களில் கண்ணீர் சிதற பரிதாபமாகச் சொல்கிறீர்கள். போலீஸ்காரர் சர்வீசுக்கு புதிதாக இருக்கவேண்டும். ‘பாத்துப் போங்கப்பா...’ என்று கண்ணீரைத் துடைத்து, அனுப்பி வைக்கிறார். நமட்டுச் சிரிப்புடன் கியரை மாற்றி பைக்கை கிளப்புகிறீர்கள். ரைட்டா). ஹாஸ்பிடல் போய்கிட்டு இருக்கோம் சார்....’’ என்று வடகிழக்கு பருவமழை போல கண்களில் கண்ணீர் சிதற பரிதாபமாகச் சொல்கிறீர்கள். போலீஸ்காரர் சர்வீசுக்கு புதிதாக இருக்கவேண்டும். ‘பாத்துப் போங்கப்பா...’ என்று கண்ணீரைத் துடைத்து, அனுப்பி வைக்கிறார். நமட்டுச் சிரிப்புடன் கியரை மாற்றி பைக்கை கிளப்புகிறீர்கள். ரைட்டா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nசனி, 21 பிப்ரவரி, 2015\nமண்டை ஓடு மாந்த்ரீகமா ஏவல் வினை...\nசந்திப்புகள், சந்திக்கிற தருணங்களில் ‘இச்.. இச்...’ கொடுப்பதா / கூடாதா என்பதான சமாச்சாரங்கள் எவ்வ்வ்வ்வளவு முக்கியமானவை என்பதற்கு நமது நம்மொழி செம்மொழி தொடர் சிறந்த உதாரணம். பாருங்கள்... எல்லாவற்றையும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சொல்கிற இந்தத் தொடரில், ‘சந்தி’ மேட்டர் மட்டும் கிட்டத்தட்ட ஆறு வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருப்பதால், வேறு வழியின்றி சடன் பிரேக் அடித்து, வேறு ரூட்டில் வண்டியைத் திருப்ப வேண்டியிருக்கிறது. இந்த வாரம், ‘இச்’ கொடுக்கக்கூடாத இடங்கள்... அதாவது, வல்லெழுத்து மிகாத இடங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nஞாயிறு, 15 பிப்ரவரி, 2015\nவால்பாறையும்... சில யானைகளும் - 6\nதிருநெல்வேலிக் காரர்களைப் பார்க்கிற போது நமக்கு பொறாமையாக இருக்கும். நினைத்த நேரத்தில் இருட்டுக்கடைக்குப் போய் அல்வா சாப்பிட முடிகிறது பாருங்கள். வால்பாறை���் காரர்களும் அப்படியே. அவர்களைப் பார்த்து பொறாமைப்படவும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. இங்குள்ள பேக்கரிகளில் ஒரு விதமான விசேஷ அல்வா கிடைக்கிறது. பட்டாக்கத்தி அல்வா என்று வேண்டுமானால் நாம் அதற்கு பெயர் வைத்துக் கொள்ளலாம். காரணம், பெரிய கத்தியை வைத்து மட்டன் கடைகளில் இறைச்சியை வெட்டுவது போல வெட்டி எடுத்து எடைபோட்டுத் தருகிறார்கள். செம டேஸ்ட். அப்புறம் சில்லி என்கிற ஒரு காரம். இங்கு மட்டும்தான் இது கிடைக்கிறது. வால்பாறை போகும் போது, அள்ளி வர மறக்கவேண்டாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 14 பிப்ரவரி, 2015\nஒவ்வொரு பிப்ரவரி 14ன் மறுநாளிலும், நாம் இரு விதமான செய்திகளை நாளிதழ்களில் படிக்க நேரிடலாம். வாலன்டைன்ஸ் டே எனப்படுகிற (வாலன்டைன் பாதிரியாரின் காதல் சேவை, காதலர் தினம் உருவான கதைகள் நெட்டில் ஏராளம், தாரளமாக இருக்கிறது. என்பதால், நேரடியாக மேட்டர்) காதலர் தினத்தை நம்மூர்களில் ஒரு கூட்டம் எதிர்க்கும். ஒரு கூட்டம் ஆதரிக்கும். எதிர்க்கிற கூட்டம் செய்கிற இம்சைகள் எழுத்தில் அடங்காது. தெருவில் மேய்ந்து கொண்டிருக்கிற கழுதைகளை இழுத்து வந்து கழுத்தில் மாலையைப் போட்டு கல்யாணம் செய்து வைப்பது (தாங்கள் செய்வது இன்னது என்று அறியாமல் செய்கிறார்கள் ஆண்டவரே...) காதலர் தினத்தை நம்மூர்களில் ஒரு கூட்டம் எதிர்க்கும். ஒரு கூட்டம் ஆதரிக்கும். எதிர்க்கிற கூட்டம் செய்கிற இம்சைகள் எழுத்தில் அடங்காது. தெருவில் மேய்ந்து கொண்டிருக்கிற கழுதைகளை இழுத்து வந்து கழுத்தில் மாலையைப் போட்டு கல்யாணம் செய்து வைப்பது (தாங்கள் செய்வது இன்னது என்று அறியாமல் செய்கிறார்கள் ஆண்டவரே...), பூங்காக்களில் பொழுதுபோக்க உட்கார்ந்திருக்கிற தம்பதிகளை கூட கும்பலாய் சென்று மிரட்டுவது என்று... அவர்களது நாகரீகமான சில செயல்களை மட்டுமே இங்கே பட்டியலிட முடிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 11 பிப்ரவரி, 2015\nமோடியை பதம் பார்த்த ‘ஏ.கே. 49\nடெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள், எஞ்சிய மாநில மக்கள் அனைவரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய புதிய ஒரு செய்தியைச் சொல்லி\nயிருக்கின்றன. தேர்தல் வெற்றி என்பது உண்மையில், அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது அவரது ஆம் ஆத்மி கட்சிக்கானது அல்ல. டெல்லியில் ஜெயித்திருப்பது அந்த மாநிலத���தின் ஒரு கோடியே 30 லட்சம் மக்களே. அந்த மாநிலத்தின் ஆம் ஆத்மிக்கள் (சாமானிய மனிதர்கள்) மட்டுமல்லாது, காஷ் ஆத்மிகளின் (விசேஷ / ஸ்பெஷல் மனிதர்கள்) கைகளிலும் கூட, இப்போது ‘விளக்குமாறு’ ஸ்டெடியாக நிற்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 8 பிப்ரவரி, 2015\nவால்பாறையும்... சில யானைகளும் - 5\nவன விலங்குகளில் சகலகலாவல்லவன் பட்டத்துக்கு போட்டி வைத்தால், ‘அன் அப்போஸ்டாக’ சிறுத்தை ஜெயித்து விடும். தனுஷ் போல ஸ்லிம் பாடி. மணிக்கு சுமாராக 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய திறன். மலையோ... மரமோ, எதுவாக இருந்தாலும் ஜாக்கிசான் போல தாவிக் குதித்து பாய்ந்து ஏறக்கூடிய வல்லமை. ‘லாங் ஜம்ப்’ ஆற்றல். மைக்கேல் பெல்ப்ஸையே திணறடிக்க வைக்கும் அளவுக்கு நீச்சல் - இப்படி, எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆ க்டிவிட்டிகளில் சிறுத்தையை... புலி என்றுதான் சொல்லவேண்டும்.\nஆனால், மக்களே... சிறுத்தைகளுக்கு இப்போது ஏழரைச் சனி காலமாக இருக்கலாம். கடகடவென இனம் அழிந்து வருகிறது. மீசையிலும், எலும்பிலும் மருத்துவக் குணம் இருப்பதாக யாரோ ‘கொளுத்திப் போட’ துப்பாக்கியுடன் வேட்டைக்கு கிளம்புகிறது ஒரு கூட்டம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 7 பிப்ரவரி, 2015\n‘இதெல்லாம் தேவையே இல்லை ப்ரோ. க்கு, ச்சு போட்டு எழுதலைனா என்னா அர்த்தம் மாறிடப்போவுது அதெல்லாம் இல்லாம அப்டியே எழுதிக்கலாம். ச்சும்மா சந்தி, வலி, வல்லெழுத்துனு டார்ச்சர் பண்றாங்க...’ என்று சில ‘இணைய’ தலைமுறையினர் கேண்டீனில் காபி குடிக்கிற போது கமெண்ட் அடித்ததாக சேதி வந்தது. ‘க்கு, ச்சு போடலைனா என்னா அர்த்தம் மாறிடப் போவுது அதெல்லாம் இல்லாம அப்டியே எழுதிக்கலாம். ச்சும்மா சந்தி, வலி, வல்லெழுத்துனு டார்ச்சர் பண்றாங்க...’ என்று சில ‘இணைய’ தலைமுறையினர் கேண்டீனில் காபி குடிக்கிற போது கமெண்ட் அடித்ததாக சேதி வந்தது. ‘க்கு, ச்சு போடலைனா என்னா அர்த்தம் மாறிடப் போவுது’ என்று அவர்கள் கேட்பது சரியாக பட்டாலும் கூட... சரியில்லை. மகா தப்பு. அர்த்தம் மாறி அனர்த்தம் ஆகி விடும். எப்படி..’ என்று அவர்கள் கேட்பது சரியாக பட்டாலும் கூட... சரியில்லை. மகா தப்பு. அர்த்தம் மாறி அனர்த்தம் ஆகி விடும். எப்படி..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nஞாயிறு, 1 பிப்ரவரி, 2015\nஎன் உச்சி மண்டைல ச���ர்ருங்கிது\nகாலத்தை உறைய வைத்து, கண் முன் கட்டி வைத்து விடுகிற சக்தி புகைப்படங்களுக்கு உண்டு. நான் பிறந்ததற்கும் முன்பாக வெடித்து பெரு அழிவு ஏற்படுத்தியதாக வரலாறு குறிப்பிடுகிற அணுகுண்டு தாக்குதல்களின் கோர முகத்தை குலைநடுங்கிப் போகிற அளவுக்கு நமக்குள் விதைத்தவை புகைப்படங்கள். என்பதால், புகைப்படங்களை பூனைக்குட்டி லேசான விஷயமாக கருதுவதில்லை. ‘பேசும் படம்’ என தலைப்பிட்டு, நம் முன் நகர்ந்து கொண்டிருக்கும் வரலாற்றை அழுத்தம் திருத்தமாக ஆவணப்படுத்துகிற வேலையை நீண்டகாலமாக செய்து வருகிறது. சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேசும்படம்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (26) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (8) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்\nம துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாச��், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\n‘‘அ வர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தா...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nமினி கோப்பையும், மெகா நம்பிக்கையும்\nசா ம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_163096/20180809104935.html", "date_download": "2018-10-17T04:06:54Z", "digest": "sha1:EZOMWSEDGTHDQQIIWNZQJ6KQG2QPEGUY", "length": 9298, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "ஜின்னா இந்தியாவின் பிரதமராகி இருந்தால் இந்திய பிரிவினையே நடந்திருக்காது: தலாய் லாமா கருத்து", "raw_content": "ஜின்னா இந்தியாவின் பிரதமராகி இருந்தால் இந்திய பிரிவினையே நடந்திருக்காது: தலாய் லாமா கருத்து\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஜின்னா இந்தியாவின் பிரதமராகி இருந்தால் இந்திய பிரிவினையே நடந்திருக்காது: தலாய் லாமா கருத்து\nஜின்னா இந்தியாவின் பிரதமராகி இருந்தால் இந்திய பிரிவினையே நடந்திருக்காது என்று திபெத்திய மதகுரு தலாய் லாமா தெரிவித்துள்ளார்.\nகோவாவில் உள்ள கோவா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலாய் லாமா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் மாணவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு தலாய் லாமா அளித்த பதில் வருமாறு: நிலபிரபுத்துவ முறையில் அதிகாரங்கள் சில நபர்களின் கைகளிலேயே இருக்கும். இது மிகவும் ஆபத்தாகும். இதனால், நிலபிரபுத்துவ முறையைக் காட்டிலும், ஜனநாயக முறையே சிறந்தது என்பது எனது கரு���்தாகும்.\nஇந்திய பிரதமராக முகமது அலி ஜின்னா (பாகிஸ்தான் நிறுவனர்) பதவியேற்க வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார். இந்திய பிரதமராக ஜின்னா பதவியேற்றால், நாடு இரண்டாக பிளவுபடாது என்று காந்தி நினைத்தார். ஆனால் இதை ஜவாஹர்லால் நேரு ஏற்கவில்லை. பிரதமராக தாம் பதவியேற்க வேண்டும் என்று நேருவுக்கு இருந்த சுயவிருப்பமே இதற்கு காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.\nமகாத்மா காந்தி நினைத்தது போல், இந்தியாவின் பிரதமராக ஜின்னா பதவியேற்றிருந்தார் எனில், இந்திய பிரிவினையே நடந்திருக்காது. ஜவாஹர்லால் நேருவை நான் நன்கறிவேன். அவர் நல்ல அனுபவசாலி; நல்ல மனிதரும் கூட. ஆனால், சில நேரங்களில் அவரும் தவறுகள் செய்துள்ளார் என்று தலாய் லாமா கூறினார். அப்போது தலாய் லாமாவிடம் உங்களது வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான நாள்களாக எதை கருதுகிறீர்கள் என்று ஒரு மாணவர் கேள்வியெழுப்பினார். அதற்கு தலாய் லாமா பதிலளிக்கையில், 1959ஆம் ஆண்டு திபெத்தில் இருந்து எனது ஆதரவாளர்களுடன் தப்பி வந்த நிகழ்வையே மிகவும் ஆபத்தான நாள்களாக கருதுகிறேன் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் ஒரு லட்ச ரூபாய் வாங்கிய நபர்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த மேலாளர்: நடுரோட்டில உருட்டு கட்டையடி கொடுத்த இளம்பெண்\nஆபரண பெட்டியை அனுப்ப பந்தளம் மன்னர் மறுப்பு: சபரிமலை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம்: கேரள முதல்வர்\nதிமுக செய்தித் தொடர்புச் செயலர் பதவியிலிருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் நீக்கம்\nமீ டூ பாலியல் புகார்: பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி மீது மத்திய அமைச்சர் அவதூறு வழக்கு\nபாலியல் புகாரில் கைதான பிஷப் பிரா��்கோவுக்கு நிபந்தனை ஜாமீன்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_756.html", "date_download": "2018-10-17T02:37:57Z", "digest": "sha1:MF2T4CFQPOWLGNEALDLQNHXDRJPMND2G", "length": 14229, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "பொது விநியோக திட்டத்தில் ஆதார் இணைப்புக்குபுதிய செயலி: வீட்டில் இருந்தபடியே ஆண்ட்ராய்டு கைபேசி மூலம் பதிவேற்றம் செய்யலாம்.", "raw_content": "\nபொது விநியோக திட்டத்தில் ஆதார் இணைப்புக்குபுதிய செயலி: வீட்டில் இருந்தபடியே ஆண்ட்ராய்டு கைபேசி மூலம் பதிவேற்றம் செய்யலாம்.\nபொது விநியோக திட்டத்தில் ஆதார் இணைப்புக்குபுதிய செயலி: வீட்டில் இருந்தபடியே ஆண்ட்ராய்டு கைபேசி மூலம் பதிவேற்றம் செய்யலாம்.\nபொது விநியோக திட்டத்தில் 'மின்னணு குடும்ப அட்டை' வழங் கும் பணிக்காக புதிய கைபேசி செயலியை தமிழக உணவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு செல்லாமலேயே ஆண்ட்ராய்டு கைபேசியில் ஆதார் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். தமிழகத்தில் தற்போது புழக் கத்தில் உள்ள குடும்ப அட்டைகள் 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டவை. இந்த அட்டைகள் கடந்த 2009-ம் ஆண்டே காலாவதியாகிவிட்டன. தொடர்ந்து, 6 ஆண்டுகளாக உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த அட்டைகளுக்கு பதில் புதிய மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் திட்டம் முதல்வரால் அறிவிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்டப் பணிகளை கணினிமயமாக்கும் பணிகள் நடக்கின்றன. இதை யொட்டியே, மின்னணு குடும்ப அட்டை வழங்க ஏதுவாக ஆதார் எண் உள்ளடக்கிய கணினி தொகுப்பு விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப் பட்டுள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம், கடையில் உள்ள இருப்பு, பொருட்கள் விநியோகம் ஆகிய வற்றையும் நுகர்வோர் குறுஞ் செய்தி மூலம் அறிந்துகொள்ள முடியும். அடுத்தாண்டு தொடக் கத்தில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மின்னணு குடும்ப அட்டை வழங்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு, தற்போது புதிய கைபேசி செயலியையும் உரு வாக்கியுள்ளது. ஆண்ட்ராய்டு பயன்பாடுள்ள கைபேசியில், இந்த செயலியை பதவிறக்கம் செய்து அதன் மூலம், நியாய விலைக்கடைகளுக்கு செல்லாம லேயே, ஆதார் விவரங்களை இணைக்க முடியும்.இதற்காக கைபேசியில், 'கூகுள் பிளே ஸ்டோர்'-ல், 'TNePDS'என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்தால், நுகர்வோருக்கான பக்கம் திறக்கும். அதில், குடும்ப அட்டை எண், ஆதார் எண், பகுதி, கடை விவரம், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பின், 'ஒருமுறை கடவுச்சொல்' வரும். அதை பதிவு செய்தால், ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து பதிவேற்றுவதற்கான பக்கம் திறக்கும். அதன் மூலம் வீட்டில் உள்ளவர்கள் ஆதார் அட்டைகளை ஒன்றன் பி்ன் ஒன்றாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்து முடித்ததும்,இந்த விவரங்கள், நியாயவிலைக் கடையில் உள்ள பாயின்ட் ஆப் சேல் இயந்திரத் துடன் இணைக்கப்பட்டுவிடும்.இது தொடர்பாக நியாய விலைக் கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், ''தற்போது பெரும் பாலானவர்கள் ஆண்ட்ராய்டு கைபேசி வைத்துள்ளனர். அவர்கள் வீட்டிலிருந்தபடியே இந்த செயலி மூலம் ஆதார் பதிவு செய்தால், கடையில் வந்து வரிசையில் நிற்க வேண்டியதில்லை. ஒருவருக்கு ஆதார் பதிவுசெய்ய குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது ஆகும். இதனால், கடையில் தேவையற்ற நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப் படும். கடையில் இருக்கும் பொருட் கள் குறித்தும் அவர்கள் இனி அறிந்து கொள்ள வசதி ஏற்படும்'' என்றார்.\nஉணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஆதார் இணைப் பின் மூலம் போலி கார்டுகளை குறைத்துவிடலாம். உண்மையான நுகர்வோருக்கு மானியத்துடன் பொருட்கள் சென்று சேருவதையும் கண்காணிக்க முடியும்'' என்றார்.தற்போது இந்த செயலியின் பயன்பாடு பிரபலமடைந்து வருகிறது. விரைவில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறைகள் இந்த செயலி தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் என தெரிகிறது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182824/news/182824.html", "date_download": "2018-10-17T03:09:52Z", "digest": "sha1:U7SPS624C5UQ6CEA2L44NGGKW7DFUNN4", "length": 10161, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஉலகமே காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பிக்க முடியாமல் தடுமாறிய கதைகளும் உண்டல்லவா. சிறு உயிர்கள் முதல் ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை அனைவரின் வாழ்வும் காமத்தில்தான் முற்றுப்பெருகிறது.\nஇரு உடல்கள் இணைவது இனப்பெருக்கத்திற்கு மட்டும்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் அது உண்மையில்லை .செக்ஸ் என்பது சிறந்த உடற்பயிற்சி, இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்புகள் குறையும் என்று உறுதியாக கூறியுள்ளனர். கலவியில் ஈடுபடுவதன் மூலம் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும். அவறறில் சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போமா…\nமுத்தத்தினால் உருவாகும் நோய் எதிர்ப்பு திறன்\nதாம்பத்ய உறவின் தொடக்கம் முத்தம்தான். முத்தத்தின் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். முத்தமிடுவதால் மூளையின் செல்கள் சுறுசுறுப்படைகின்றனவாம். முகத்தின் அத்தனை தசை நரம்புகளும் இயங்குவதோடு முகத்தை சுருக்கமின்றி பாதுகாக்கிறதாம் முத்தம்.\nபடுக்கையில் தம்பதியரிடையே ஏற்படும் ஆத்மார்த்தமான உறவு அவர்களின் தன்னம்பிக்கையை மிகவும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மிகப்பெரிய கூட்டத்தில் தைரியமாக பேசக்கூடிய அளவிற்கு மனதைரியம் வரும் என்றும் ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர். இதனால் மனஅழுத்தம், மேடைக்கூச்சம் நீங்கி தைரியமாக தங்களின் கருத்துக்களை முன்வைக்க முடியும் உறுதியாக கூறுகின்றனர் நிபுணர்கள்.\nஆண்மையின் அடையாளம் விந்தணு. ஒரு துளியில் லட்சக்கணக்கான விந்தணுக்கள் காணப்படுகின்றன. இதன் எண்ணிக்கை பொறுத்தே ஆணின் ஆரோக்கியம், குழந்தை பேறு தன்மை போன்றவை முடிவு செய்யப்படும். விந்தணு சிறந்த மாய்ஸ்சரைசிங் கிரீம் ஆக செயல்படுகிறது என்பது ஆச்சரியமான உண்மை. விந்தணுவில் உள்ள புரதச் சத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இறுக்கமாக மாற்றுகிறது. விந்தணுவில் துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், ப்ரக்டோஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. காண்டம் உபயோகிக்காமல் தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் மூலம் ஏற்பட்ட காய்ச்சல் இருந்தால் குணமடையும் என்பது கூடுதல் தகவல்….\nஉறவினால் சரியாகும் ரத்த அழுத்தம்\nஉறவில் வகைகள் பல உண்டு. அதில் ஒன்றான வாய்வழிப் புணர்ச்சியும் பல நன்மைகளை செய்கின்றதாம். பெண்ணை நுகர்ந்து, நாவின் மூலம் கிளர்ச்சியூட்டும் ஆண்கள் பலர் உள்ளனர். இப்படி உறவில் ஈடுபடுவதால் பெண்களுக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்தால் குணமாகும். அதேபோல் வழக்கமாக உடலுறவின் மூலம் உயர் ரத்த அழுத்த நோய் இருந்தால் குணமாகும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nப��லீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/24/suicide.html", "date_download": "2018-10-17T03:11:53Z", "digest": "sha1:KUOGKAEGEJEFRXLZ3MAZIWP3OFD6PHOT", "length": 10095, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் 2 பேர் தற்கொலை | two commit suicide in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னையில் 2 பேர் தற்கொலை\nசென்னையில் 2 பேர் தற்கொலை\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னையில் குடும்பப் பிரச்சினை காரணமாக 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.\nவிழுப்புரம் அருகேயுள்ள வெங்காத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). விவசாயியாக இருக்கிறார்.இவருக்கும், இவரது அண்ணனுக்கும் இடையே பயிர் செய்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇந்தத் தகராறில் அண்ணனிடம் கோபித்துக் கொண்டு சென்னை கப்பேரிலுள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்ரமேஷ். அங்கு வந்தும் கூட கவலைப்பட்டவாறே இருந்து வந்தார் ரமேஷ். இந்நிலையில், வீட்டிலிருந்த பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார் ரமேஷ்.\nரமேஷின் மனைவி கலா கொடுத்த புகாரின் அடிப்படையில், கப்பேர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nஇதேபோல, சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (59), தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு ��ாரணமாகத்தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு சுகிர்தா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தனுஷ்கொத்தனாராக இருந்து வந்தார்.\nவிருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/14595-.html", "date_download": "2018-10-17T04:29:25Z", "digest": "sha1:BWY6U5CFUX2FPZ6LGBLZXXHV5TPPX76H", "length": 7006, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "12,000 ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் வாழ்ந்த மக்கள் எங்கே..? |", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\n12,000 ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் வாழ்ந்த மக்கள் எங்கே..\nஉலகில் உள்ள முக்கியமான சில பீடபூமிகளில் (Plateau) திபெத்திய பீடபூமியும் ஒன்று. இமயமலைத் தொடர் அமைந்துள்ள இதில் 12,000 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சுசாங் எனும் மலை கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 19 பேரின் கை மற்றும் கால் சுவடுகளை \"ரேடியோ கார்பன்\" முறைக்கு உட்படுத்தியதில் அவற்றின் வயது கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த ஆதிமனிதக் கூட்டம் இந்த பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், இந்த நிலப்பரப்பு அதிக ஈரப்பதமாக இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்கின்றனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nதமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nசமூக பிரச்சனைக்காக களமிறங்கும் அஜித்\nஆப்பிள் மூலம் 2 ஆயிரம் கோடி டாலர்கள் வருமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/109989-are-actresses-becoming-victim-of-verbal-abuse-on-stage.html", "date_download": "2018-10-17T03:07:18Z", "digest": "sha1:VDTUFUSXYCTZJLW6M35K5TZ4QOTX6MQ6", "length": 27497, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "”நடிகைகளைக் கிண்டலடிப்பதுதான் கலையுரிமையா?” - சினிமா மேதாவிகளுக்கு ஒரு கேள்வி | Are actresses becoming victim of verbal abuse on stage?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:01 (06/12/2017)\n” - சினிமா மேதாவிகளுக்கு ஒரு கேள்வி\n'பத்மாவதி' திரைப்படத்தை ஆதரிக்க நடத்தப்பட்ட கூட்டம் அது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் அதில் அமலா பால் மற்றும் தீபிகா படுகோனை கீழ்த்தரமான வார்த்தைகளில் சாடியிருக்கிறார் எடிட்டர் லெனின். நடிகைகளைப் பொதுவெளியிலும், மேடைகளிலும் அவமானப்படுத்துவது என்பது, எதிர்க்கேள்வியற்ற லைசன்ஸ்டு செயலாகிவருவதை அவர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமா\nசமீபத்தில், ஓர் ஆங்கிலப் பத்திரிகைக்கு நடிகை அமலா பால் அளித்த பேட்டி குறித்து, 'பத்மாவதி' திரைப்பட ஆதரவுக் கூட்ட விழா மேடையில் பேசினார் எடிட்டர் லெனின். கையில் அந்தப் பேட்டியின் நகலை வைத்தபடி மைக்கில் பேசினார். எனில், இந்தக் கூட்ட மேடையில் அமலா பாலை சாடுவதற்கு, அவர் முன்னரே திட்டமிட்டு வந்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா\nசம்பந்தப்பட்ட பேட்டியில், அமலா பால் 'திருட்டுப்பயலே' படத்தில் நடித்த தன் அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் பாபி சிம்ஹாவுடன் நடித்த காதல் காட்சிகளைப் பற்றியும் பேசியிருந்தார். இந்தப் பேட்டி ஆபாசமாக இருக்கிறது என்று பேசினார் எடிட்டர் லெனின்.\n''என் தொப்புளுக்கு ஏன் இவ்வளவு மரியாதை அப்படீனுலாம் அமலா பேசுறா'' என்று அமலா பாலை ஒருமையில் குறிப்பிடுகிறார். ''சீ... எவ்வளவு அசிங்கமா இருக்கு'' என்று நாகரிகமற்ற வார்த்தைகளைப் பேசுகிறார். ''சீ அப்படீன்னு சொல்றேன், ஏன்னா அவ்வளவு தைரியம் இருக்கு எனக்கு. இந்த நடிகர், நடிகை பசங்கள நம்பாதீங்க'' என்கிறார். '' சிஜி(CG) -ல தொப்புளுக்குள்ள போயி...'', ''அப்பர் ஹேண்ட்னா எப்படி...'' என்றெல்லாம் எழுதக்கூடத் தரமற்ற வார்த்தைகளைப் பேசுகிறார். ''படுகோனே அவங்க அப்பனை போனு சொல்லிட்டா'' என்று தீபிகா படுகோனையும் ஒருமையில் சாடுகிறார். கமல், ரஜினியையும் அவர் சாடினாலும், அவர்களை 'அவர்' என்றே குறிப்பிடுகிறார்.\nபொதுவாக, ஒரு நடிகரைப் பேட்டி எடுப்பவர்கள், 'உங்களின் அடுத்த இலக்கு அரசியலா' என்று கேட்கிறார்கள். அதுவே ஒரு நடிகையிடம் கேட்கப்படும் கேள்விகள் அவரின் பெர்சனல் வாழ்க்கை அல்லது கிளாமர் பற்றியதாகவே இருக்கிறது. ஒரு நடிகை கிளாமராக நடிப்பது என்பது, கதை சார்ந்தோ அல்லது கமர்ஷியல் அம்சமாகவோ சேர்க்கப்படும். ஆக, அது அவர்களின் பணியில் ஓர் அங்கம். ஆனால், சினிமா துறையில் நடிகைகள் நிலைத்து நிற்பதற்கு அழகும் கிளாமரும் மட்டும் போதாது. அதைத் தாண்டி, நடிப்பு, நடனம், நேரந்தவறாமை, திட்டமிடுதல் என அவர்கள் தரும் உழைப்பு நம் கண்கள் அறியாதது. ஆனால், பெரும்பாலும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அந்தரந்த விஷயங்களையும் மையப்படுத்தி பேசுவதுதான் எப்போதும் பரபரப்பைக் கிளப்புகிறது.\nசம்பந்தப்பட்ட பேட்டியில், அமலா பாலின் தொப்புள் போஸ்டரைப் பற்றி அந்த நிருபர் கேட்டதால்தானே, அவர் அதற்கான பதிலை அளித்திருப்பார் அந்த போஸ்டரும்கூட இயக்குநரின் படைப்புச் சார்ந்த ஒரு முடிவு. அதில் அமலா பாலின் பங்கு, அவரின் பேட்டி எல்லாம் அவருடைய பணி சார்ந்த ஒரு விஷயம். இதற்கு ஏன் இவ்வளவு அநாகரிக வார்த்தைகள் அவர் மீது பாயவேண்டும் அந்த போஸ்டரும்கூட இயக்குநரின் படைப்புச் சார்ந்த ஒரு முடிவு. அதில் அமலா பாலின் பங்கு, அவரின் பேட்டி எல்லாம் அவருடைய பணி சார்ந்த ஒரு விஷயம். இதற்கு ஏன் இவ்வளவு அநாகரிக வார்த்தைகள் அவர் மீது பாயவேண்டும் 'விவாகரத்தான ஒரு நடிகை அதிலிருந்து மீண்டும் வந்து, தொடர்ந்து 'ஹீரோயினா'கவே நடிப்பது என்பது பெருங்குற்றம்' என்று நினைக்கும் பொதுபுத்தியின் மௌனமும், கோபமும்கூட இங்குக் கவனிக்கப்பட வேண்டியதாகிறது.\nஒரு திரைப்பட நடிகையைப் பற்றி, அதே துறையைச் சேர்ந்த ஒருவர், பொதுவெளியில் இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசியிருப்பது, முதல் முறையா என்ன இந்த 'வெர்பல் அப்யூஸ்', நம் ஹீரோயின்கள் பலர் கடந்துவந்ததுதான். சில மாதங்களுக்கு முன், பிரபல இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவைப் பொதுமேடையில் அவர் கண்ணீர்விடும் அளவுக்கு விமர்சித்துப் பேசினார். தன்ஷிகா பேசும்போது டி.ராஜேந்தரின் பெயரைக் குறிப்பிட மறந்த 'குற்றத்துக்கு'தான் அந்த ஏளனப்பேச்சு. தன்ஷிகா காரணமில்லாமல் அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்க, அப்போது மேடையில் அமர்ந்திருந்த சக நடிகர்கள் டி.ராஜேந்தரின் பேச்சை ரசித்துச் சிரித்தார்கள். நடிகர் சங்கத் தலைவரான விஷால், பிறகு அதற்கு ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டது ஆறுதல்.\nசில ஆண்டுகளுக்கு முன், நடிகை குஷ்பு ஒரு பேட்டியில், திருமணத்துக்கு முன் பாலுறவு குறித்துக்குக் கேட்கப்பட்ட கேள்விக்கு 'திருமணத்திற்குமுன் பெண்கள் பாதுக்காப்பாக பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்' என்று கூறிய கருத்துக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அவர் மீது 23 வழக்குகள் பதிவாயின. ஆனால், அப்போது அவர் மீது தொடுக்கப்பட்ட 'வெர்பல் அப்யூஸ்'களுக்கு எந்தக் காவல்நிலையம், நீதிமன்றத்தில் முறையிடுவது நடிகைகளைப் பொறுத்தவரை 'டேக்கன் ஃபார் கிரான்டன்ட்' என்பதுதான் இந்தச் சமூகத்தின் மனநிலை எப்போதும்.\nநடிகைகள் மட்டுமா, உச்சபட்சமாக, மக்களுக்கான பிரச்னைகளுக்காகக் களத்தில் நிற்கும் பெண் அரசியல்வாதிக்கே இந்த நிலைமைதானே நம் நாட்டில் சமீபத்தில், நீட் பிரச்னைக்காக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் பிரச்னையின்போது, அதைப் பற்றிப் பேசிய தோழர் பாலபாரதியை, 'அந்தப் பொம்பளைய சட்டமன்றத்தில் நான் பார்த்ததேயில்ல' என்று 'புதிய தமிழகம்' கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதையும் பார்த்தோம்தானே சமீபத்தில், நீட் பிரச்னைக்காக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் பிரச்னையின்போது, அதைப் பற்றிப் பேசிய தோழர் பாலபாரதியை, 'அந்தப் பொம்பளைய சட்டமன்றத்தில் நான் பார்த்ததேயில்ல' என்று 'புதிய தமிழகம்' கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதையும் பார்த்தோம்தானே இன்னும், குடிசைத்தொழில் முதல் கார்ப்பரேட் அலுவலகங்கள்வரை, பெண்களை ஏளனப்படுத்துவது என்பதை நகைச்சுவையாகவும், ஆண் உரிமையாகவும் ந��னைக்கும், நம்பும் மனங்கள் இங்கு ஏராளம்.\n“பெண்களுடன் இயல்பாகப் பேசிப் பழக, தயக்கத்தைத் தரும் அந்த விஷயம்\" ஓர் ஆணின் குற்றவுணர்வு பதிவு #SpeakUp #உடைத்துப்பேசுவோம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் முழுவதும் முடங்கியது யூ-டியூப் இணையதளம்\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5,000 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\nஉலகம் முழுவதும் முடங்கியது யூ-டியூப் இணையதளம்\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109055-makkal-selvar-dhinakaran-reason-please.html", "date_download": "2018-10-17T03:44:03Z", "digest": "sha1:DKK5GMHYP7FFPWKMP637MMRRSW74QNFW", "length": 24858, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "தினகரன் 'மக்கள் செல்வர்' ஆனது எப்படி? கொஞ்சம் ஹிஸ்ட்ரி ��ொல்லுங்களேன்..! | makkal selvar dhinakaran - reason please?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:54 (27/11/2017)\nதினகரன் 'மக்கள் செல்வர்' ஆனது எப்படி\n\"சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், நயவஞ்சகக் கும்பலான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை விரட்டியடித்து, மக்கள் செல்வருக்கு வாக்களியுங்கள்\" என்று டி.டி.வி. தினகரன் அணியின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் நின்றுபோன ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அணியைவிட்டு பிரிந்து வந்து தனியாக போட்டியிட்டார். அப்போதிருந்தே ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உக்கிரமாக தர்மயுத்தம் நடந்தது. பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால், தினகரன் ஓரங்கட்டப்பட்டார். அதன்பின்னர் பன்னீர்செல்வத்துக்குத் துணைமுதல்வர் பொறுப்புக்கொடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் ஒன்று சேர்ந்து தர்மயுத்தத்துக்கு முழக்குப் போட்டனர். இதனிடையே தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்ட கட்சியின் பெயரையும், இரட்டை இல்லைச் சின்னத்தையும் மீட்பதற்கு தினகரன் அணியும், முதல்வர் பழனிசாமி அணியும் தீவிரமாகப் போட்டிபோட்டு வந்தனர்.\nஇந்தநிலையில் கடந்த 23 ம் தேதி 'இரட்டை இலை' சின்னமும், கட்சியின் பெயரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்குத்தான் சொந்தம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கு, அடுத்தநாளே ஆர்.கே நகர் தேர்தலை வரும் டிசம்பர் 21 ம் தேதி நடத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும் வாக்கு சேகரிப்பதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், தினகரன் அணியின் அதிகாரபூர்வ நாளேடான 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்' நாளிதழில், 'புரட்சித்தலைவருக்கு ஓர் திண்டுக்கல்; மக்கள் செல்வருக்கு ஓர் ஆர்.கே நகர்.' என்ற தலைப்பில் செய்தி வெளியாகி உள்ளது.\nஅந்தச் செய்தியாவது \"ஆணவம், அகம்பாவம், சூது, சூழ்ச்சி, சதி, சுயநலம், வஞ்சகம், வக்கிரம் - இப்படிப்பட்ட குணங்களுக்கு இலக்கணம் என்று மனிதகுல வரலாற்றில் ஒரு ��ீவனைக் காட்டவேண்டும் என்றால் அது, எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்தான். 'எப்போதுமே பொய்களைச் சொல்லி, பித்தலாட்டங்களை அரங்கேற்றி மக்களையும், தொண்டர்களையும், ஏமாற்றிவிடலாம்; ஆட்சியை நடத்தி விடலாம்' என்ற இந்த ஆணவக்காரர்களின் எண்ணம் பலிக்காது. கழகத்தின் எதிர்காலம், மக்களின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று தொண்டர்களும், மக்களும் முடிவெடுக்கும் காலம் கனிந்துவிட்டது. நடைபெறவுள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், துரோகக் கும்பலின் முகத்திரையை வாக்காளர்கள் கிழிக்கப்போவது உறுதி. நயவஞ்சகக் கும்பலுக்கு, ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஏமாற்றும் இந்தத் துரோகக் கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி எப்படி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியதோ, அதேபோன்று மக்கள் செல்வர் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆர்.கே நகர் தொகுதி மக்களாகிய நீங்கள் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்து, வரலாற்றுச் சரித்திரம் படைக்க வேண்டும்\" என்று உள்ளது.\nஎடப்பாடி, ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோருக்கு இடையேயான சண்டை அனைவரும் அறிந்ததுதான், என்றாலும், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறவேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதெல்லாம் சரி, தமிழ் சினிமா உலகின் 'வசூல் சக்ரவர்த்தி' என்று அழைக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவருக்கு, 'அறந்தை உலகப்பன்' எழுதிய நாடக விழாவில் கருணாநிதியின் மூலமாக 'புரட்சி நடிகர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதன்பின், அ.தி.மு.க. தொடங்கிய சில நாள்களில் சென்னை மெரினாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கே.ஏ. கிருஷ்ணசாமி, எம்.ஜி.ஆருக்கு 'புரட்சித் தலைவர்' என்ற அடைமொழியை அறிவித்தார். திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த வெற்றியைப்போல, தினகரனுக்கு ஆர்.கே நகர் தொகுதியில் வெற்றி' என்று சொல்வதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தினகரனுக்கு 'மக்கள் செல்வர்' என்ற பட்டத்தை யார், எப்போது, எங்கு வழங்கினார்கள் என்று தெரிவித்தால், அந்த வரலாற்றை மக்களும் தெரிந்துக்கொள்வார்கள்.\n“இந்தியாவின் உதவியோடு இலங்கையில் ‘ஒற்றை தேசம்’ முயற்சி..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அன்று நான் அழுதே விட்டேன்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்\nமீண்டும் செயல்பட தொடங்கியது யூ-டியூப் இணையதளம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\nமீண்டும் செயல்பட தொடங்கியது யூ-டியூப் இணையதளம்\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-17T04:06:37Z", "digest": "sha1:S2WKQ5HGLYOMQ4ILNHGPJWE357I2JGBZ", "length": 14295, "nlines": 160, "source_domain": "www.yaalaruvi.com", "title": "மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல் இதோ!", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்���ை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nதொழில்நுட்பம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல் இதோ\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல் இதோ\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nசாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹூவாய் நிறுவனத்திற்கு தேவையான வளையும் தன்மை கொண்ட OLED டிஸ்ப்ளேக்களை BOE தொழில்நுட்ப நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஹூவாய் நிறுவனம் சாம்சங்-ஐ முந்தும் நோக்கில், முதற்கட்டமாக 20,000 முதல் 30,000 யூனிட்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகோதுமை ரவை சிக்கன் பிரியாணி\nNext articleகால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் விபத்தில் பலி\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nபேஸ்புக் பாவணையாளர்களே உங்களுக்கான அதிர்ச்சி தகவல்\nயாழ். நாதஸ்வர வித்துவான் வீட்டில் கொள்ளை.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள நாதஸ்வர வித்துவானின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 11 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். பாற்பண்ணை பகுதியில் உள்ள நாதஸ்வர வித்துவானின் வீட்டுக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை...\nயாழில் கடத்தப்பட்ட பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ் செம்மணியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட போது கைது செய்யப்பட்டதாக ஆட்டோ சாரதி விளக்கமளித்துள்ளார். பச்சை நிற...\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அத���ர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/clean-the-blood-vessels-and-keep-the-heart-healthy-117112900032_1.html", "date_download": "2018-10-17T03:03:09Z", "digest": "sha1:J4NAIK7EH77RR5K73NJXK6BZUAQZVEU3", "length": 13632, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க...! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 16 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க...\nமனித உடலுக்கு போதுமான இயக்கம் என்பது மிக அவசியமான ஒன்று. அப்பொழுது தான் உடல் உறுப்புகள் ஆரோக்கியமான இருக்கும்.\nமூளையில் ஏற்படும் சிறிய அடைப்பு மனித உடலில் வாதத்தை ஏற்படுத்தி உடலின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் நிறுத்திவிடும். இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் சிறிது குறைந்தாலும் இதய நோய்கள் அல்லது மாரடைப்பு ஏற்படும். எனவே, இது போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினசரி உடல் இயக்கமும் முக்கியம்.\nஎப்படியிருந்தாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் பருமன், மருந்துகளின் பக்கவிளைவு போன்றவற்றால் இரத்தக் குழாய்களில் அடைப்போ அல்லது கொழுப்பு போன்றவை சேர்ந்து இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, இரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பை இயற்கையான முறையில் போக்குவதற்கும், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியம்.\nபசலைக் கீரை ஜூஸ் - 1/2 டம்ளர்\nவறுத்த ஆளி விதை - 1 டேபிள் ஸ்பூன்.\nஒரு டம்ளர் பசலைக் கீரையுடன் குறிப்பிட்ட அளவு ஆளி விதை சேர்க்க வேண்டும். நன்கு கலக்கி கொள்ளுங்கள். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குறைந்தது 2 மாதத்திற்கு குடிக்கவேண்டும்.\nஇந்த ஜூஸை தினமும் குடித்து வரும் போது இயற்கையான முறையில் இதய இரத்தக் குழாயில் உள்ள கொழுப்பை கரைத்து இதயத்தை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.\nஇந்த ஜூஸை குடிக்கும் நீங்கள் கண்டிப்பாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும், தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் பருமன் அதிகரிக்காமல் தடுத்து உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.\nபசலைக் கீரையில் புரதச்சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை அதிக அளவில் உள்ளது. பசலைக் கீரை உடலில் ஆரோக்கியமான இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். ஆளி விதையில் நார்ச்சத்துக்களும், வைட்டமின் ஈ இரண்டுமே இரத்தக் குழாய்களில் சேர்ந்திருக்கக்கூடிய அசுத்தங்களை அகற்றி, இரத்த ஓட்டத்தை சீராக்கும்.\nமருத்துவ குணம் நிறைந்த ஒரு அற்புத மூலிகை துளசி\nபிரணாயாமம் பயிற்சி செய்ய கடைபிடிக்கவேண்டியவைகள் என்ன\nஅற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ள கொய்யா இலை...\nநாக்கின் நிறத்தை வைத்து நம் உடலில் உள்ள பிரச்சனையை கண்டறிய...\nஇயற்கையான முறையில் பித்தப்பை கற்களை நீக்க முடியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/10/blog-post_48.html", "date_download": "2018-10-17T03:25:00Z", "digest": "sha1:HKZNWJNQ4PLDIHQHAKEK2IH3IJI2BC72", "length": 15166, "nlines": 564, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "ராபர்ட் பிராஸ்டுக்கு எதிராய் - மம்தா காலியா", "raw_content": "\nராபர்ட் பிராஸ்டுக்கு எதிராய் - மம்தா காலியா\nஎன்னால் ராபர்ட் பிராஸ்டை சகிக்க முடிவதில்லை.\nநம்மில் பலருக்கும் ஒரு ஆப்பிள் வாங்கவே வக்கில்லாத போது\nஅவர் ஏன் ஆப்பிள் பறிப்பதைப் பற்றி பேச வேண்டும்\nநானோ ஒரு ஆப்பிளைக் கண்டே மாதங்கள் ஆகிறது –\nமுடிகிற பணத்தையெல்லாம் சேமிக்கிறோம் நாம்\nபீரும் கர்ப்பத்தடை மாத்திரைகளும் வாங்க.\nLabels: கவிதை மம்தா காலியா மொழியாக்கம்\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_162834/20180804104456.html", "date_download": "2018-10-17T03:11:10Z", "digest": "sha1:L5OGBPLQ7JCENHY7E76TWBLXAWSAREXZ", "length": 9526, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பிளே–ஆப் சுற்றுக்குள் நுழைந்தது", "raw_content": "சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பிளே–ஆப் சுற்றுக்குள் நுழைந்தது\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nசேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பிளே–ஆப் சுற்றுக்குள் நுழைந்தது\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே–ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.\nடி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நத்தத்தில் நேற்றிரவு நடந்த 25–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்–திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் கேப்டன் ஜெகதீசன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.3 ஓவர்களில் 120 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டும், திரிலோக் நாக், தோதாத்ரி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nபின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகியோர் அடித்து அணி அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்து சென்றனர். 10.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 89 ரன்னாக உயர்ந்த போது ஹரி நிஷாந்த் (34 ரன்கள், 30 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) எம்.அஸ்வின் பந்து வீச்சில் சம்ருத் பாத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nஅடுத்து களம் இறங்கிய விவேக்கும் அதிரடியாக ஆடினார். 13.3 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெகதீசன் 43 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்னும், விவேக் 9 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5–வது வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு (பிளே–ஆப்) முன்னேறியது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: ஆக்கியில் இந்திய அணிகளுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆறு பந்துகளில் 6 சிக்சர் : ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு\nஉமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nவிராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப் பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/143958", "date_download": "2018-10-17T02:43:26Z", "digest": "sha1:NUJJ35D4UBYNWFEQJ33FWVQCFCCDEAMH", "length": 5303, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "நிர்ணய விலைக்கு மேலாக விற்பனை செய்வோரை முற்றுகையிட நடவடிக்கை - Daily Ceylon", "raw_content": "\nநிர்ணய விலைக்கு மேலாக விற்பனை செய்வோரை முற்றுகையிட நடவடிக்கை\nநியமிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு மேலதிகமாக தேங்காய், கருவாடு, பருப்பு முதலியவற்றை விற்பனை செய்வோரை முற்றுகையிடும் நடவடிக்கை சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.\nசனிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் வர்த்தகர்களுக்கு தகவல்களை தெரிந்துகொள்வதற்கும், ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.\nதேங்காய், கருவாடு, பருப்பு ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டுவிலையின் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டது.\nஇதற்கமைவாக தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 75 ரூபா ,கருவாடு (கட்டா) ஒரு கிலோவிற்கான ஆகக்கூடிய சில்லறை விலை 1,000 ரூபா, மைசூர் பருப்பு ஒரு கிலோவிற்கான சில்லறை விலை 130 ரூபா ஆகும். (நு)\nPrevious: பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் சந்திப்பு\nNext: ஏனைய மத வழிபாட்டுத்தலங்களின் அபிவிருத்திக்கு 21 மில்லியன் ரூபா நிதி\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/26/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-357157.html", "date_download": "2018-10-17T02:43:04Z", "digest": "sha1:K6LIVKG3F7SGUFJV4MPGBHNOIU6ACQRQ", "length": 9015, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "முதன்மைக் கல்வி அலுவலருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nமுதன்மைக் கல்வி அலுவலருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா\nPublished on : 20th September 2012 03:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுக்கோட்டை, மே 25: புதுக்கோட்டையில் இந்த மாதம் பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர், 11 மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரிகள் ஆகியோருக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.\nதமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவரும், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளருமான ஏ. குணசேகரன் தலைமை வகித்தார்.\nஅமைப்பின் கிழக்கு மண்டலச் செயலர் பி. ஒüரங்கசீப் முன்னிலை வகித்தார்.\nசிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைப்பின் மாநிலத் தலைவர் டி. சுப்பிரமணிய���், பணி ஓய்வு பெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் த. ஹரிஹரனுக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.\nமேலும், பணி ஓய்வு பெறவுள்ள தலைமை ஆசிரியர்கள் விராலிமலை எஸ். சோமசுந்தரம், கழனிநாசல் எல். மாணிக்கவாசகம், சுப்பிரமணியபுரம் வி.பி. கண்ணையா, கீரனூர் பி. வேலாயுதம், நற்சாந்துபட்டி வி. சந்திரா, பூவைமாநகர் சி. லட்சுமி, கவரப்பச்சு ஆ. கொழிஞ்சியம்மாள், நாசரேத் ஆர். ஆரோக்கியசாமி, மேற்பனைக்காடு ஆர். கோவிந்தராஜ், கறம்பக்குடி தாஹிராமாலிக், வி. ராபர்ட்ராஜ் ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nஅமைப்பின் மாநிலப் பொதுச் செயலர் வி. ராதாகிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலர் என். மணி, மாநில துணைத் தலைவர் ஆர். ராமமூர்த்தி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை ரெ. பரமசிவம், அறந்தாங்கி பி. ராஜேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆர். அடைக்கன், அமைப்பின் மாநில சட்டச் செயலர் ஆர்.சி. ராமச்சந்திரன், மாநில பிரசாரச் செயலர் தாமஸ்துரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.\nமேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கழக மாவட்டச் செயலர் டி.எஸ். கிருஷ்ணன் வரவேற்றார். அமைப்பின் மாவட்டப் பொருளாளர் எஸ். ரமேஷ் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2121508", "date_download": "2018-10-17T04:15:52Z", "digest": "sha1:JE45RY3626C6KJOLVAU65527PH27HFKN", "length": 17353, "nlines": 227, "source_domain": "dhinamalar.info", "title": "ஜிப்மரில் பட்டமளிப்பு விழா: துணை ஜனாதிபதி பங்கேற்பு| Dinamalar", "raw_content": "\n3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு 16\nயூ டியூப் செயல்பட துவங்கியது 4\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' 21\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் 12\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04 1\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் 6\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 4\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி 3\nஜிப்மரில் பட்டமளிப்பு விழா: துணை ஜனாதிபதி பங்கேற்பு\nபுதுச்சேரி:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று, 466 பேருக்கு பட்டம் வழங்குகிறார்.இது குறித்து ஜிப்மர் கல்வி மற்றும் பொது மருத்துவ பேராசிரியர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி ஜிப்மர் மருத்துக் கல்லுாரியின் 9வது பட்டமளிப்பு விழா, ஜிப்மர் வளாகத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் அரங்கில், இன்று (12ம் தேதி) பகல் 11:00 மணியளவில் நடக்கிறது. ஜிப்மர் தலைவர் டாக்டர் மஹராஜ் கிஷன் பான் தலைமை தாங்குகிறார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 466 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி, விழா பேருரை நிகழ்த்துகிறார். மருத்துவ துறைகளில் சாதித்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார். விழாவில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். எம்.பி.,க்கள் ராதாகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன், புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி பங்கேற்கின்றனர். சரியாக காலை 11:00 மணிக்கு விழா துவங்கி, 12:00 வரை நடக்கிறது. பதிவு செய்து அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர். பதிவு செய்யப்பட்ட மாணவர்கள், ஒதுக்கப்பட்ட இருக்கையில் காலை 09:30 மணிக்குள் அமர வேண்டும். பெற்றோர்கள் விழா அரங்கிற்குள் செல்ல அனுமதியில்லை. அவர்களுக்கு, ஜிப்மர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டடத்தின், 3வது மாடியில் உள்ள கருத்தரங்கு ஹாலில், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2669&view=unread&sid=d9d5e342cc4e72310e450df49ae109db", "date_download": "2018-10-17T04:11:19Z", "digest": "sha1:IRM5SN2IHLVEYX3M6JEDUYISTF4MAW4L", "length": 35292, "nlines": 353, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா\nநண்பர் ஒருவர் இளங்கலை பட்டம் படித்தவர், நல்ல பணியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்ப்பவர். வழக்கம்போல நல்லதொரு வாழ்க்கை துணையை தேடி தனது திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலத்தில் பெற்றோர்களுடன் களமிறங்குகிறார்.\nசில இடத்தில் திருமணப்பொருத்தம் குறைவாக உள்ளது எனப் பெண் வீட்டார் சொல்வார்கள், சிலர் பையனுக்குப் படிப்பு குறைவாக இருக்கிறது எனச் சொல்வார்கள், ஓரு ��ிலர் பையன் நிறம் குறைவாக உள்ளது எனச் சொல்வார்கள். பையனுக்குச் சொந்த வீடு இல்லையா என்றும் சொல்வார்கள். இது போன்ற கேள்விகளைப் பெண் வீட்டார் அல்லது மாப்பிள்ளை வீட்டார் எழுப்புவது இயல்புதான் தவறேதுமில்லை.\nஆனால் ஒரு பெண் வீட்டார் பெண் தர முடியாது என்பதற்கு சொன்ன காரணத்தைத் தான் இன்னமும் சீரணிக்க முடியவில்லை, என்னடா நாடு இது இந்தளவிற்கு அடிமுட்டாள்களாக இருக்கிறார்களே என்று வருத்தமடைய வைக்கிறது.\nபக்கத்து ஊருக்குப் பெண் பார்க்க நண்பர் சென்றுள்ளார், அந்தப்பெண் SSLC படித்துள்ளாரெனப் பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். சரி பரவாயில்லை, எங்களுக்குப் படிப்பு முக்கியமில்லை பெண்ணின் குணம் தான் முக்கியம் என மாப்பிள்ளை வீட்டார் கூற, சரிங்க எங்களுக்குப் பெண் கொடுப்பதில் எந்தப் பிரச்சனையுமில்லை, மாப்பிள்ளை என்ன படித்துள்ளாரெனப் பெண் வீட்டார் கேட்டுள்ளனர். மாப்பிள்ளை B.Com படித்துள்ளார், Accountant (கணக்கர்) வேலையில் நல்ல சம்பளத்தில் சென்னையில் வேலை செய்கிறாரென மாப்பிள்ளை வீட்டார் கூறியுள்ளனர்.\nபெண்வீட்டார் : \"பையன் Engineer இல்லீங்களா\nமாப்பிள்ளை வீட்டார் : Engineer இல்லீங்க அவரு Accountant.\nபெண் வீட்டார் : நாங்க பொண்ணு கொடுத்தா இஞ்சினியர் மாப்பிள்ளைக்குத் தான் கொடுப்போம்.\nமாப்பிள்ளை வீட்டார் : பொண்ணு SSLC தானே எப்படி இஞ்சினியர் மாப்பிளையா தேடுறீங்க \nபெண் வீட்டார் : இல்லீங்க எங்க பொண்ணு SSLC தான். ஆனா ஒன்னாம் வகுப்பில் இருந்து SSLC வரைக்கும் English Medium-யதில் படிசுருக்குங்க, அதனால தான் Engineer மாப்பிள்ளையா தேடுறோம். அதனால மன்னிச்சுகுங்க .... நீங்க வேற இடத்தில பொண்ணு பாத்துக்குங்க.\nமாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரின் அறிவை கண்டு ஆடிப்போய் \"ஆளை விட்ட போதுமட சாமி\" என்று பெண்வீட்டாரிடம் \"நல்லதொரு குடும்பம் - பல்கலை கழகம்\" என்று சொல்லிவிட்டு தெறிக்க ஓடி விட்டனர். பொண்ணு தர முடியாது என்று சொல்வது பெண்பார்க்கும் படலத்தில் மிக இயல்பு. ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணங்களில் இந்தக் காரணம் மிகப் புதுமையானது. இனிவரும் காலங்களில் இது போன்ற காரணங்களை ஆங்காங்கே கேட்டாலும் வியப்பில்லை, காரணம் ஆங்கில மோகம். இந்த மோகம் எப்படியெல்லாம் மனிதனை ஆட்டுவிக்கிறது பிள்ளைகளின் திருமண வாழ்கையை கூட ஆங்கிலத்தை வைத்து முடிவு செய்யும் பெற்றோர்கள் இருக��கிறார்கள் என நினைக்கும்போது இந்த மோக நோய் எந்தளவிற்கு தமிழகத்தை தாக்கியுள்ளது எனத் தெரிகிறது.\nதமிழ்நாட்டில் இதுவரை ஆங்கிலமோக நோயை விரட்டுவதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: ஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா\nஅப்போ இனி ஆண்களின் நிலைமை...\nமக்கள் மாக்களாகவே இருப்பதை நினைத்து அழத்தான் வேண்டும் போல......\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்ய��ம் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் ���வியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_424.html", "date_download": "2018-10-17T03:16:56Z", "digest": "sha1:OFAGJEMAVIEOW45EU6CSQAE5KJBGSEXH", "length": 9345, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "வாட்ஸப்புக்கு போட்டியாக வரும் கூகுளின் 'அல்லோ'!!", "raw_content": "\nவாட்ஸப்புக்கு போட்டியாக வரும் கூகுளின் 'அல்லோ'\nவாட்ஸப்புக்கு போட்டியாக வரும் கூகுளின் 'அல்லோ'\nபிரபல இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் 'அல்லோ என்ற பெயரில் புதிய செய்தி பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் 'டியூ' எனப்படும் காணொளி அழைப்பு சேவை வசதி செயலி மற்றும்'அல்லோ' எனப்படும் செய்தி பரிமாற்ற செயலி ஆகியவற்றை கொண்டுவர இருப்பதாக அறிவிப்பு செய்தது.அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 'டியூ'சேவை முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குள் பத்து லட்சம் பேர் அதனை தங்கள் அலைபேசிகளில் பதிவிறக்கம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கூகுள் தற்போது 'அல்லோ செய்தி பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த 'அல்லோ செய்தி பரிமாற்ற செயலியானது உள்ளிணைந்த கூகுள் தேடுபொறி வசதியுடன் வெளிவருகிறது. இதன் காரணமாக ஏதாவது ஒரு விஷயத்தை இணையத்தில் தேடுவதற்காக உரையாடல் செயலியிலிருந்து வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் உதவு ஒருங்கிணைப்பு வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் பயனாளர்கள் தங்கள் கூகுள் கணக்கை இத்துடன் இணைத்துக் கொள்ளலாம்.இத்துடன் இதில் பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துவதற்கு ஏதுவான'எமோஜிகள் . மற்றும் 'ஸ்டிக்கர்களும்'இடம் பெற்றுள்ளன.ஆனால் வாட்சப்பில் இடம் பெற்றுள்ள கோப்புகள் பரிமாற்றம் மற்றும் குரல்வழி அழைப்பு வசதி போன்ற வசதிகள் தற்போது இந்த செயலியில் இடம் பெறவில்லை. ஆனால் வெகுவிரைவில் குரல்வழி அழைப்பு வசதி 'அல்லோ 'செயலியில் இடம் பெறுமென்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவு��ூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/12/blog-post_13.html", "date_download": "2018-10-17T02:36:32Z", "digest": "sha1:DFR6QAMTMUVLKEZPAGSSVA3AZZVDX2DN", "length": 27130, "nlines": 147, "source_domain": "www.nisaptham.com", "title": "வீட்டில் எப்படி விடுறாங்க? ~ நிசப்தம்", "raw_content": "\n‘உன்னையெல்லாம் வீட்டில் எப்படி விடுறாங்க’ என்ற கேள்வியை எளிதாகக் கேட்டுவிடலாம். ஆனால் அதற்கு பதில் சொல்வதன் பெரும்பாடு எனக்குத்தான் தெரியும். உதாரணமாக டிசம்பர் 30 ஆம் தேதி ஒரு வேலை இருக்கும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே சொல்லி வைத்திருப்பேன். 29 ஆம் தேதியன்று பையைத் தூக்கித் தோளில் மாட்டுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒன்று அவர்கள் மறந்திருப்பார்கள் அல்லது நான் சொல்லாமல் கோட்டைவிட்டிருப்பேன். ‘இதோட கடைசி...இனிமேல் முன்னாடியே சொல்லாம ஏதாச்சும் ஒத்துக்கிட்டீங்கன்னா பாருங்க’ என்ற எச்சரிக்கையைச் சமாளித்து, சமாதானப்படுத்தி, இனிமேல் வீட்டில் முன் அனுமதி வாங்கிக் கொள்வேன் என்று சத்தியம் செய்து வண்டியேறுவதற்கு ஒரு மணி நேரம் பிடித்துவிடும்.\nஇது வழமைதான் என்றாலும் வேணி தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறாள். விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசை இருக்கும்தான். ஆனால் உருப்படியான வேலையைத்தான் செய்கிறான் என்ற நம்பிக்கை அவளுக்கு உண்டு. மெல்ல மெல்ல அலைவரிசைக்கு வந்து இப்பொழுதெல்லாம் சலித்துக் கொள்வதில்லை. பிறந்தநாள், திருமண நாள் மாதிரியான நாட்களிலாவது வீட்டில் தங்கச் சொல்லிக் கேட்கிறாள். இந்த வருடம் அதுவும் இயலாமல் போய்விட்டது. அவளுடைய பிறந்த நாளன்றுதான் எங்கள் ஊருக்கு கவிஞர் அறிவுமதி வந்திருந்தார். வேணியும் மகியும் முன்பே அவளது அப்பா வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். அறிவுமதியுடன் எம்.ஜி.ஆர் காலனிக்குச் சென்���ுவிட்டு அங்கிருந்து கடைசிப் பேருந்தைப் பிடித்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். முடியாமல் போய்விட்டது. அடுத்த ஐந்தே நாட்களில் திருமண நாள். அதற்கடுத்த நாள்தான் ப்ளஸ் டூ மாணவர்களுக்கான பயிலரங்கை ஏற்பாடு செய்து வைத்திருந்தோம். அதன் காரணமாக திருமண நாளன்றும் வீட்டில் இல்லாமல் இருந்தேன். வருத்தம்தான் என்றாலும் பெரிய எதிர்ப்பு இல்லை.\nஎனக்கும் கூடச் சந்தோஷமாக இருந்தது.\nநாம் ஒன்று நினைக்க சிலர் வேறொன்று நினைப்பார்கள். அன்றைய தினம் சில பெரியவர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். நல்ல மனிதர்கள்தான். அக்கறை கொண்டவர்கள். ஆனால் அறிவுரை செய்கிறோம் என்ற பெயரில் எதையோ கொளுத்திவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் வந்த போது நான் வீட்டில் இல்லை. வீடு திரும்பிய போது யாருமே முகம் கொடுத்துப் பேசவில்லை. ஒன்றும் புரியவில்லை. வெகு குழப்பம். இப்பொழுதெல்லாம் வீட்டில் நடப்பது குறித்தெல்லாம் மகிதான் தகவல் தருகிறான். அவனை அழைத்து ‘அப்பாவை உன் கூடவே வெச்சுக்க...பிழிஞ்சு எடுத்துடு...வெளியேவே விடாத’ என்று சொன்னார்களாம். சங்கடமாக இருந்தது. இதை அவர்கள் அவனிடம் சொல்லியிருக்க வேண்டியதில்லை.\nவேணியிடம் ‘எதுக்கு கல்யாண நாளன்னைக்கு வெளிய அனுமதிக்கிற’ என்று கேட்கவும் அவளுக்கும் தப்பு செய்து கொண்டிருக்கிறோமோ என்று சந்தேகம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட உறுத்தியிருக்கிறது. ‘இருபத்தஞ்சு வருஷமா வீடு படிப்புன்னுதான் இருந்தான்..கையில் கொடுத்தாச்சு..இனி இவதான் பொறுப்பு’என்றிருக்கிறார்கள். எந்த மனைவியாக இருந்தாலும் சலனமுறத்தான் செய்வார்கள். இவ்வளவு நடந்த பிறகு வீட்டில் எப்படி முகம் கொடுத்துப் பேசுவார்கள்\nவாரத்தில் ஐந்து நாட்களையும் வீட்டுக்காகத்தான் செலவிடுகிறேன். எப்பொழுதுமே ஒரு பயம் இருந்து கொண்டேயிருக்கிறது. அடுத்தவர்களுக்கு உழைக்கிறோம் என்ற பெயரில் குடும்பத்தைக் கைவிட்டுவிடக் கூடாது என்கிற எச்சரிக்கையின் காரணமான பயம் அது. சம்பளத்தை குடும்பத்திடம் ஒப்படைப்பதிலிருந்து மகனுக்குச் சொல்லித் தருவது, அவனோடு விளையாடுவது வரை நிறைய நேரம் செலவழிக்கிறேன். அப்படியிருந்தும் திரைப்படங்களுக்குச் செல்வது, வார இறுதி நாட்களில் குடும்பத்தோடு வெளியில் செல்வது போன்ற சிலவற்றைச் செய்ய முடிவதி���்லை. அதை அவர்களும் எதிர்பார்ப்பதில்லை என்றாலும் முடிந்த வரை இழுத்துப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.\nஎல்லாவற்றையும் விட்டுவிட்டு நாம் உண்டு நம் வேலையுண்டு என்று குடும்பத்தோடு மொத்த நேரத்தையும் செலவழித்தபடியே காலத்தை ஓட்டிவிடலாம்தான். ஆனால் அப்படியிருப்பதில் இந்த வாழ்க்கைக்கான அர்த்தம் எதுவுமேயில்லை. வாழ்ந்ததற்கான சிறு அர்த்தமாவது இருக்க வேண்டுமல்லவா\nகுடும்பம், குழந்தை, மனைவி, வீடு, சம்பாத்தியம் எல்லாமே முக்கியம்தான். இல்லையென்றல்லாம் சொல்லவில்லை. அதே சமயம் இந்தச் சமூகத்திற்கென எதையாவது நம்மால் செய்ய முடியும். யாருக்காவது கை கொடுக்க முடியும். நாயும்தான் பிழைப்பை ஓட்டுகிறது. நரியும்தான் பிழைக்கிறது. பிழைப்பதற்கும், வாழ்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா நாயும் நரியும் பிழைக்கின்றன. மனிதர்கள் வாழ வேண்டும்.\nசம்பாத்தியம், குண்டுச்சட்டி வாழ்க்கையிலிருந்து சற்றேனும் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்தல் சாத்தியமேயில்லை. ஒன்றேயொன்று- நம்மைச் சார்ந்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒத்துழைக்க வேண்டும். இப்பொழுதுதான் வீட்டிலிருப்பவர்கள் ஓரளவுக்கு புரிந்திருக்கிறார்கள். ஆனால் இப்படி யாராவது வந்து பானையை உடைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.\nபெங்களூருவுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது மகியிடம் கேட்டேன். அவன் விவரங்களைச் சொன்னதும் எனக்கு அடுத்த சில நிமிடங்களுக்கு பேச்சு வரவில்லை. அவன் மனதில் அது கிட்டத்தட்ட நஞ்சை விதைப்பது மாதிரிதான். எந்தத் தந்தையும் தனது மகனுக்கு எல்லாவிதத்திலும் ரோல்மாடல் ஆகிவிட முடியாது. ஆனால் குழந்தைகள் அப்பனைத்தான் பின் தொடர்வார்கள். அப்பன் செய்கிற செயல்களையே தாமும் செய்வார்கள். அதுதான் ஒவ்வொரு அப்பனுக்கும் பெருமையும் கூட. ஒருவேளை தனது அப்பா செய்வது சரியில்லை என்கிற எண்ணம் மட்டும் உண்டாகிவிட்டால் அவ்வளவுதான். அதன் பிறகு தலைகீழாக நின்றாலும் அவர்கள் நம்மை பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள். அப்பன் ஆகாவழியாக இருந்தாலும் கூட ‘உங்கப்பன் செய்யறது சரியில்லை’ என்று குழந்தையிடம் சொல்வதைப் போன்ற பாவம் எதுவுமேயில்லை. அப்படிச் சொல்ல விரும்பினால் அப்பனிடம் சொல்ல வேண்டுமே தவிர குழந்தையிடம் சொல்லக் கூடாது. ஒருவேளை அப்படிச் சொன்னால் அந்த அப்பனின் மொத்தக் கனவையும் அடித்து உடைப்பது மாதிரிதான்.\nபெங்களூரு வீட்டிற்கு வந்த பிறகும் கூட மனது ஒரு வகையில் பிசைந்து கொண்டேயிருந்தது.\nகடந்த வார இறுதியிலும் கூட அவர்களை பெங்களூரிலேயே விட்டுவிட்டு ஊருக்குச் சென்றிருந்தேன். அவனுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. எங்களது திருமண தினத்துக்கான வாழ்த்துமடல் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தான். அதை என்னிடம் கொடுக்கவில்லை. வேணியிடம்தான் கொடுத்திருக்கிறான். அதை வாசித்துவிட்டு அவள் வருந்தக் கூடும் என்று திரும்பத் திரும்ப ‘அப்பா செய்யறது சரிதானங்கம்மா...அதான் இப்படி எழுதியிருக்கேன்..உங்களையும் பிடிக்கும்’ என்று சொன்னானாம்.\nதிங்கட்கிழமை அதிகாலை பெங்களூர் வந்து சேர்ந்த போது வாழ்த்துமடல் கண்ணில்படும்படி வைத்துவிட்டுத் தூங்கியிருந்தான். அதைப் பார்த்தவுடன் கிட்டத்தட்ட அழுகையே வந்துவிட்டது.\nஅவர்கள் அவனிடம் சொன்ன வார்த்தைகளும், அதைக் கேள்விப்பட்ட போது என் முகம் வாடியதும் அவனை வருத்தியிருக்க வேண்டும். ஒரு வாரம் யோசித்திருக்கிறான். திருமண நாள் முடிந்து பத்து நாட்களுக்குப் பிறகாக இதைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறான்.\nவாழ்த்து மடலில் கீழேயிருப்பதை எழுதியிருந்தான் -\nபல சமயங்களில் இரவு நேரங்களில் மகியிடம் விளையாட்டாகக் கேட்பதுண்டு. வேணி அருகாமையில் இருந்தால் கேட்பேன். இல்லையென்றால் கேட்க மாட்டேன். ‘நீ அம்மா பையனா அப்பா பையனா’ என்று கேட்ட ஒவ்வொரு முறையும் ‘எனக்கு ரெண்டு பேரையும்தான் பிடிக்கும்’ என்பான். ஒரு முறை கூட அம்மா பையன் என்றோ அப்பா பையன் என்றோ தனித்துச் சொன்னதேயில்லை. இப்பொழுதுதான் அவனது சங்கல்பத்தை மீறியிருக்கிறான்.\nஇதை எழுதலாமா என்று கூட யோசனை இருந்தது. ஆனால் எழுதுவதில் தவறேதுமில்லை. பெரும்பாலான உறவினர்களும் நண்பர்களும் இந்தத் தளத்தை வாசிக்கிறார்கள். என்னால் முகத்துக்கு நேராக இதைச் சொல்ல முடியாது. ஆனால் எழுத்து வழியாக சொல்லிவிட முடியும்.\nமுந்தைய தலைமுறை ஆட்களைவிடவும் இன்றைய தலைமுறைக் குழந்தைகள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். என்னிடமிருந்து ஏதாவதொரு நல்ல குணத்தை அவன் பின்பற்றுவதாக இருந்தால் இதைப் பின்பற்றட்டட்டும். வாழ்தலின் அர்த்தம் அது மட்டும்தான்.\nதயவு செய்து இனி விளையாட்டாக கூட கேக்காதீங்க மணி.\nபலம���றை நான் உங்களிடம் கேட்க துடிக்கும் கேள்வி தான் இது.\nஆனால் இந்த பதிவை படித்த பின்பு என்னையும் அறியாமல் கண்ணீர்...\nஉங்கள் மகன் வளர்ந்த பின்பு அவனாக, அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஓடத்தின் முடிவில் உங்களின் எந்த சக மனிதர்களுக்கு உதவுதல் என்ற செய்யலை நிச்சியம் தேர்ந்து எடுப்பான். நல்ல விதையை விதைத்து விட்டிர்கள். நிச்சியம் நல்ல ஆழமரமாக வளர்ந்து நிற்பான். பலறுக்கு நிழல் கொடுப்பான். அந்த வாழ்த்து மடலை ஒரு பிறேம் போட்டு எப்போதும் அவன் கண்களில் படும் படி மாட்டிவையுங்கள்.\nஎது வந்தாலும் எதிர்த்து நின்று போராடும் குணம் உங்களிடம் உண்டு. பின்பற்றுங்கள். எந்நிலையிலும் தளந்துவிட வேண்டாம். உங்களை உற்சாகபடுத்திய மகிக்கு வாழ்த்துகள்..\nநானும் உண்மையிலே உணர்ந்து எழுதிப்பார்த்தேன். நன்றிகள் பல மணி\n//அதை அவர்களும் எதிர்பார்ப்பதில்லை // \nஅன்புள்ள மணிகண்டன், நீங்கள் உங்கள் பிறவிப்பயனை அடைந்து விட்டீர்கள். மகனை உச்சி முகர்ந்து வாழ்த்த வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது. - கணேசன்\nஎல்லாருக்கும் மனதில் ஆசையாகவும் ரகசியமாகப் பொறாமையாகவும் வளர்ந்து நிற்கும் கேள்விக்கு நெகிழ்ச்சியான பதிவின் மூலம் பதில் அளித்திருக்கிறீர்கள்.\nபெரியவன் ஆனதும் மகி உங்களைவிட சமுதாயப் பணியில் இன்னும் சிறப்பாக வருவான். எனது ஆசிகள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2121509", "date_download": "2018-10-17T04:15:37Z", "digest": "sha1:P3XFKCFC4A3SB7VIPTL6VYW77EFRJX3G", "length": 14716, "nlines": 226, "source_domain": "dhinamalar.info", "title": "மரக்கன்றுகள் நடும் விழா | Dinamalar", "raw_content": "\n3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு 16\nயூ டியூப் செயல்பட துவங்கியது 4\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' 21\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் 12\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04 1\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் 6\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 4\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி 3\nகாரைக்கால்:நெடுங்காடு அகரமாங்குடி ஆற்றுப்படுகையில், சிவப்பிரகாசம் நாடார் கல்விக்குழுமம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.எம்.எல்.ஏ.,சந்திரப்பிரியங்கா தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் கேசவன் முன்னிலை வகித்தார். இதில் 500க்கும் மேற்பட்ட இலுப்பை, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் ஆற்றுப்படுகையில் நடப்பட்டது. மாணவர்கள் தங்கள் வீடுகளில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரி ராஜசேகர், வனத்துறை அதிகாரி மதியழகன், பள்ளி தாளாளர் ராஜசேகரன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்���ள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_147186/20171016102341.html", "date_download": "2018-10-17T04:19:18Z", "digest": "sha1:VCAIJFPLMKZYWUIVGI5E4LDHTRSP34DP", "length": 7645, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "இந்தியன் 2 படத்திலிருந்து கமல் விலகல்? படக்குழு மறுப்பு", "raw_content": "இந்தியன் 2 படத்திலிருந்து கமல் விலகல்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» சினிமா » செய்திகள்\nஇந்தியன் 2 படத்திலிருந்து கமல் விலகல்\nஷங்கர் இயக்க உள்ள \"இந்தியன் 2’ படத்திலிருந்து கமல் விலகிவிட்டதாக வெளியான தகவலுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது.\n\"பிக் பாஸ்\" நிகழ்ச்சி முடிவு பெற்றதைத் தொடர்ந்து, \"விஸ்வரூபம் 2\" படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கமல். அதனைத் தொடர்ந்து \"சபாஷ் நாயுடு\" படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் தில்ராஜு தயாரிக்கவுள்ள \"இந்தியன் 2\" படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல். இது குறித்த அறிவிப்பு \"பிக் பாஸ்\" நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் முறையாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், \"இந்தியன் 2\" படத்திலிருந்து கமல் விலகிவிட்டதாகவும், சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை ��டைபெற்று வருவதாகவும் சமூகவலைத்தளத்தில் தகவல் வெளியானது. இச்செய்தி குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது. இது குறித்து விசாரித்த போது, \"இந்தியன் 2\"வில் கமல் நடிக்கவிருப்பது உறுதி. \"2.0\" படத்தின் பாடல் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஷங்கர். அதனைத் தொடர்ந்து இசை வெளியீடு உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் \"இந்தியன் 2\"வில் கவனம் செலுத்தவுள்ளார். மேலும், சூர்யா நடிப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை\" என்று தெரிவித்தார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமிதாப்பச்சனின் சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் : ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா பவானி பரபரப்பு புகார்\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் ஒரு பாடல் வெளியீடு\nவைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும்: சின்மயி டுவிட்டரில் கருத்து\nசிவாஜியின் பேரனை மணக்கிறார் நடிகை சுஜா வருணி\nவிரைவில் உருவாகிறது தேவர் மகன் 2‍ : கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nவைரமுத்து பாலியல் தொல்லை: பாடகி சின்மயி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2017/10/65.html", "date_download": "2018-10-17T03:36:00Z", "digest": "sha1:SRVNVZMXXM4RBTFPDXQNPXSQXGCN5XLM", "length": 32855, "nlines": 330, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: உண்மையாவே தேவுடு காக்க வச்சுட்டான்! (இந்திய மண்ணில் பயணம் 65)", "raw_content": "\nஉண்மையாவே தேவுடு காக்க வச்சுட்டான் (இந்திய மண்ணில் பயணம் 65)\nஇவ்ளோ கிட்டேன்னு தெரியாமப்போச்சே..... ஒன்னே முக்காலுக்குக் கிளம்பி அம்பதே நிமிட்லெ கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்துருந்தோம். இன்னும் கொஞ்சம் லேட்டாக் கிளம்பி இருக்கலாம், இல்லே\nஅங்கேயும்தான் கோவில் மூடியாச்சு. ரா���ானுஜம் வீட்டுலேயே உக்கார்ந்துருக்க முடியுமா அங்கே உக்கார்றதுக்குப் பதிலா இங்கே உக்கார்ந்தால் ஆச்சுன்னு நம்மவர் ஒரு கட்டைச் சுவர் மேல் உக்காந்தார்.\nவர்ற வழியில் எருவாடி தாண்டித்தான் வரணும். பச்சபிள்ளை அம்மா தற்காகூட ஒன்னு பார்த்தேன்.\nமனநிலை சரி இல்லாதவங்களை இங்கிருக்கும் ஒரு பெரிய தர்காவுக்குக் கூட்டி வந்து மந்திரிப்பாங்கதானேன்னதுக்கு அது கீழக்கரையாண்டை இருக்கும் ஏர்வாடி, இது நெல்லை எருவாடின்னு பதில் கிடைச்சது. பெயர் குழப்பம் வந்துருச்சே....\nதோழியின் பெயர் கூட ஒரு இடத்தில் பார்த்தேன் வள்ளியூர் கடக்கும்போது எங்கே பார்த்தாலும் காற்றாலைகள் வள்ளியூர் கடக்கும்போது எங்கே பார்த்தாலும் காற்றாலைகள் காத்தே இல்லாததால் எல்லாம் ச்சும்மா நின்னுக்கிட்டு இருக்கு.\nஆரல்வாய்மொழி பெயர்ப்பலகை பார்த்ததும்.... ஹைய்யோ எவ்ளோ அழகான பெயர்னு இப்பவும் ஆச்சரியம்தான்\nதிருவண்பரிசாரம் என்ற திருப்பதிசாரம் கோவிலுக்குத்தான் வந்துருக்கோம்.\nகோவிலுக்கான அலங்கார வாசல் அழகு கடந்து போய் கோவில் வாசலுக்குப் பக்கம் வண்டியை நிறுத்தினார் சீனிவாசன்.\nஎதிரில் ஒரு பெரிய குளம் கோவில் புஷ்கரணி. உள்ளே போக சின்னதா ஒரு மண்டபம். கருங்கல் இருக்கையும் கட்டைச்சுவருமா இருக்கு கோவில் புஷ்கரணி. உள்ளே போக சின்னதா ஒரு மண்டபம். கருங்கல் இருக்கையும் கட்டைச்சுவருமா இருக்கு மரத்தடியில் புள்ளையாரும் நாகர்களும் ஒரு பக்கம்.\nநாலு மணிக்குக் கோவில் திறந்தவுடன், சாமி தரிசனம் முடிச்சுக்கிட்டு கிளம்பிடலாம்னு நினைப்பு. ஆனால்....\nகுளம் நல்ல ஆழமாம். அறிவிப்பு போட்டுருக்காங்க. சோமலெஷ்மி தீர்த்தம் திருவாழ்மார்பன் திருக்கோவில். லக்ஷ்மி வாசம் செய்யும் மார்பு திருவாழ்மார்பன் திருக்கோவில். லக்ஷ்மி வாசம் செய்யும் மார்பு\nகோவிலின் வெளிப்பக்கத்தையும் குளத்தையும் க்ளிக்கிக்கிட்டு இருந்தேன். கோவில் மதில் கட்டுனது 1111 வது வருஷமாம்\nஅப்போ ஏது இங்லிஷ் வருசக் கணக்கெல்லாம் ஹிந்து கேலண்டர் கணக்கோ ரேடியோவில் அந்தக் காலத்துலே சக வருஷம்னு ஆரம்பிப்பாங்களே அப்படி இருக்குமோ......\nகோவில் முகப்பு வாசல் கதவு நல்லா டிசைனா இருக்கே\nஆடுகள் வந்து நம்மைக் கண்டுக்கிட்டுப் போச்சு :-) ரொம்பநேரம் ஆனாப்லெ இருக்கேன்னு பார்த்தால் நாம் வந்து இன்னும் அரைமணிக்கூர் ஆகலையாக்கும்\n'நாகர்கோவில் போயிட்டு வரலாமா'ன்னார் நம்மவர்.\n'தூரமெல்லாம் இல்லை ஆறே கிமீதான். இங்கே ச்சும்மா உக்கார்ந்துருக்காம போயிட்டு வரலாமே'ன்னார்.\nதேவுடு, நம்மை தேவுடு காக்க வைக்குதே\n\"அங்கேயும் கோவில் மூடி இருக்காதா\n\"நாலு மணிக்குத் திறந்தவுடன், தரிசனம் பண்ணிக்கிட்டு இங்கே வந்துடலாம்.... ஏற்கெனவே போன இடம்தான். \"\nஅடுத்த காமணியில் நாகராஜா கோவில் வளாகத்துக்குள் நுழைஞ்சோம்.\nசட்னு என்னமோ விரிச்சோன்னு இருக்கேன்னு பார்த்தால்..... நிறைய மரங்களைக் காணோம். புதுசா ஒரு கட்டடம் முளைச்சுருக்கு. கோவில் வாசலுக்குமுன்னால் இருக்கும் அரசமரத்தின் அடர்ந்த கிளைகளையும் இலைகளையும் காணோம். என்ன ஆச்சு அரசமரத்தடி புள்ளையாரும், நாகர்களும் வெயில் காய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க....\nஅரசமர இலைகள் பழுத்து நான் பார்த்ததே இல்லை.... பழுக்க ஆரம்பிச்சதுன்னு கிளைகளைத் தரிச்சுப் போட்டுருக்காங்களாம். ஆனால் மரத்துக்கு உயிர் இருக்குன்னார் நம்மைப்போல் வெளித்திண்ணையில் உக்கார்ந்துருந்த உள்ளூர்கார பக்தர்\nகோவில் நீளம் எவ்வளவோ அதே நீளத்துக்கு நீண்டு கிடக்கும் திண்ணையில் அங்கங்கே மக்கள்ஸ் ஓய்வா கிடந்தும் அமர்ந்தும் காட்சி கொடுக்கறாங்க.\nநானும் நானும்னு ஒரு சேவலும்\nகோவிலுக்கு பிரதான வாசலா ரெண்டு இருக்கு. ஒன்னு அனந்த க்ருஷ்ணன் சந்நிதிக்கும், இன்னொன்னு நாகராஜா சந்நிதிக்குமா\nவேடிக்கையும் , க்ளிக்ஸும், பேச்சுமாக் கொஞ்சம் நேரத்தைக் கடத்திட்டு, ' திண்ணை பக்தரிடம்' கோவில் எத்தனை மணிக்குத் திறப்பாங்கன்னு (சின்னப்பேச்சு)கேட்டு வச்சால் அஞ்சு மணிக்காம்\nபோச்சுரா.... இப்ப மணி மூணரை கூட ஆகலை. ஒன்னரை மணி நேரம் காக்க இயலாது.....\nநம்மவரும், 'ஏற்கெனவே 'பார்த்த' கோவில்தானே....... எழுதப்போறியா என்ன'ன்னார்\nஅப்ப அந்தப் பக்கம் என்னன்னு போய்ப் பார்த்துட்டுக் கிளம்பிடலாம். அங்கே நாலுமணிக்குக் கோவில் திறந்துருவாங்கன்னார்.\nஅதுவுஞ்சரித்தான்னு, திண்ணையில் இருந்த ஜன்னல்வழியா உள்ளே நாலு க்ளிக்ஸ். சாமிக்கும் நாம் வந்து போனது தெரிஞ்சுரும் :-)\nநாகராஜா சந்நிதி வாசலுக்கு முன்னால் படுசுத்தமா இருக்கும் நாகதீர்த்தத்தையொட்டி இன்னொரு வாசல் இருக்கு.... ஆனால் போன முறை அதுக்குள்ளே போன நினைவு இல்லைன்னு திறந்துருந்த அந்த கேட்டுக்குள் நுழைஞ்சோ���்.\nமுகப்பு வளைவில் சிவன் குடும்பத்தினர் எல்லோரும் காட்சி கொடுக்கறாங்க அந்தப்பக்கம் விஷ்ணு, இந்தப் பக்கம் சிவன். நடுவிலே ரெண்டு பேருக்கும் பொதுவா இருக்கும் நாகராஜன்\nஒருத்தர் படுக்கையாப் பயன்படுத்தறார். இன்னொருத்தர் கழுத்து, காலு, இடுப்புன்னு நகைநட்டாக இவருடைய புள்ளைகளும் நாகத்தை வச்சு விளையாட்டுதான் :-) இடுப்பு பெல்ட் கூட பா......ம்.....பு தான் \n கோவில் நகைகளைக் கொள்ளையடிக்கிறாங்களே.... திருட்டு எண்ணத்தோடு தொட்டதும் நாகமா மாறினால் எப்படி இருக்கும் \nஉள்ளே கோவில் மண்டபம் போல் இல்லாம எதோ ஷெட் போட்டாப்லெ இருக்கு. அங்கங்கே சில சந்நிதிகள்.\n அவர்கூடவே காவடி தூக்கிக்கிட்டு நிக்கும்.... முருகனா என்ன\nசுவரில் ராம லக்ஷ்மண சீதை தொட்டடுத்து 'வேண்டுதல் மாலை'யுடன் நம்ம ஆஞ்சி தொட்டடுத்து 'வேண்டுதல் மாலை'யுடன் நம்ம ஆஞ்சி இவர் மட்டும் ஸ்பெஷல் போல.... கண்ணாடிப்பொட்டிக்குள் இருந்து காட்சி கொடுக்கறார்\n எதிரில் இருக்கும் நாகதீர்த்தக்குளத்தில் இருந்து ஆப்ட்ட சிலைன்னு கூடுதலா ஒரு தகவல். அம்மச்சின்னு உள்ளூர் மக்கள்ஸ் பெயர் வச்சுருக்காங்க அம்மச்சி.... மாதா.... லோக மாதா....\nசந்நிதிக்கு முன்னால் ஒரு தீபஸ்தம்பம்\nகுழலூதும் 'வேணு கோபாலன்' சந்நிதி\nசுவத்துலே சிவப்புராணம் எழுதி வச்சுருக்காங்க. நம்ம மாணிக்கவாசகர் அருளிச் செய்த பகுதிகள்\nதிரும்பத் திண்ணைக்கு வந்து உக்கார்ந்தேன். என் தனிமையைப் பொறுக்கமாட்டாமல் துணைக்கு வந்த சேவல். கையெட்டும் தூரத்தில் உக்கார்ந்து அதுவும் வேடிக்கை பார்க்குது:-)\nவேணுங்கற சமயம் இறக்கை இல்லாமலேயே பறக்கும் நேரம், இப்ப வேணாங்கறபோது அப்படியே கிணத்துலே போட்ட கல்லாட்டம் உக்கார்ந்துருக்கு....\nநம்மவர் ஒரு தூணாண்டை இடம் பிடிச்சவர், சரிம்மா... கிளம்பலாம். மூணே முக்கால் ஆச்சு. அங்கே போய் நாலு மணிக்குக் கோவில் திறந்ததும் கும்பிட்டுக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கணும்ன்னார்.\nஇன்றைக்கு ராத்தங்கல் எங்கேன்னு ஒரு சின்ன யோசனை. தின்னேலிக்கே போகலாமா.... இல்லை... கன்யாகுமரியா\nகன்யாகுமரிக்கே என் ஓட்டு:-) வெறும் இருபத்தியொரு கிமீதான். ரொம்பக் கிட்டக்கத்தான் இருக்கு\nதின்னேலி போகணுமுன்னா ஒன்னரை மணி நேரம் ஆகுமே..... அதுவுமில்லாம நான் கன்யாகுமரியை மறந்துட்டேன்.... அவளைப் பார்க்கணும்.... இன்னொருக்கா....\nஅதே ஹொட்டேல் ஸீ வ்யூ. கடல் பார்க்கும் அறை செல்லில் கூப்பிட்டு ரூம் புக் பண்ணியாச்.\nகாமணியில் திருப்பதிசாரம் வந்துட்டோம். கோவில் இன்னும் திறக்கலை.\nஅப்ப ஒரு பெரியவர் வந்து கோவில் வாசலாண்டை இருக்கும் கல்லில் உக்கார்ந்தார். உள்ளூர்க்காரர்.... அவரிடம் விசாரிக்கலாம்னு கேட்டால் அஞ்சு மணிக்குத்தான் கோவில் திறப்பாங்களாம்\nநமக்குத்தான் நேரங்காலம் தெரியாம ஊருக்கு முன்னாலே வந்துருக்கோம். உள்ளூர்க்காரர் எதுக்கு நாலே காலுக்கே வந்து தேவுடு காக்கறாராம்\nவீட்டுலே போரடிக்குதுன்னு வந்துருப்பார். நம்மவர் 'டான்'னு பதில் கொடுத்தார்:-)\nஹூம்... ஆம்பளையா இருந்தா எவ்ளோ சௌகரியம் பாருங்க.... போரடிச்சா வெளியே போய் சுத்தலாம். பொம்நாட்டிகளுக்கு ஆகுமோ எப்பப் பார்த்தாலும் எதாவது வேலை இருந்துக்கிட்டே இருக்கும்.... செஞ்சு செஞ்சே வாழ்க்கை போயிருது.... (என் புலம்பல் எப்பப் பார்த்தாலும் எதாவது வேலை இருந்துக்கிட்டே இருக்கும்.... செஞ்சு செஞ்சே வாழ்க்கை போயிருது.... (என் புலம்பல்\nசின்ன உலாப்போன சீனிவாசன், டீ நல்லா இருக்குன்னு சேதி சொன்னார். பஜ்ஜி போடறாங்களாம். ஓ.... சரி டீயாவது குடிச்சுட்டு வரலாமேன்னு புறப்பட்டு, பெரியவரையும் நம்மோடு ஒரு டீ குடிக்க வாங்கன்னு அழைப்பு விட்டேன்.\nஇல்லம்மா.... நீங்க போயிட்டு வாங்கோன்னார். மலையாளம் கலந்த தமிழ்\nநாங்க ஒன்னரைநிமிச நடையில் டீக்கடையில் இருந்தோம். அஞ்சு ரூ சமாச்சாரம் நிறைஞ்ச ஸ்ரீஐயப்பா டிபன் சென்டர். கூடவே வந்த சீனிவாசன், 'இது இல்லை...அடுத்த கடை'ன்னார்\nபெண்கள் சுயதொழில் நடத்தறாங்க. சுப்பம்மா டீ போட்டுத்தர்றாங்க.\n வடையும் செஞ்சு வச்சுருக்காங்க. இப்போ வேகறது பஜ்ஜி \nகோவில் திறக்க அஞ்சுக்கு மேலே ஆயிருமுன்னு கூடுதல் தகவலும் சொன்னாங்க. அட ராமா.....\nபொடிநடையில் வந்து திரும்பவும் குளத்து மண்டபத்துலே அவுங்கவுங்க கல்லைப் பிடிச்சோம். கண் என்னவோ கோவில் கதவையே பார்க்குது.... தாழ் திறவாய் மணிக் கதவே....\nபெருசா அரை முழ நீளம் இருக்கும் சாவிக்கொத்தோடு ஒருத்தர் வந்து கோவில்கதவைத் திறந்து உள்ளே போய் சாத்திக்கிட்டார்.\nஒருவழியா அஞ்சடிக்க அஞ்சு நிமிட் ஆனதும் கதவு திறந்தது. வலதுகாலைத் தூக்கி வச்சு உள்ளே நுழைஞ்சேன். கொஞ்சம் இருளோன்னு இருக்கு.\nஅரைமுழ சாவிக்காரர், நீங்க போய் சுத்திட்டு வாங்கன்னு கை காமிச்சா��். படம் எடுத்துக்கலாமான்னு கேட்டேன். பிரச்சனை இல்லையாம்.\nபடங்களுடன் பதிவு சுவாரஸ்யம். சேவலையும் பூனையையும் கண்டா கண்கள் என் நாலுகால் நண்பர் படமும் இருக்கும் என்று தேடித்தேடி ஏமாந்தன\nமணிக்கதவே தாழ் திறவாய்னு பதிவு முடிஞ்சுடுத்தே... தரிசனம் அடுத்ததுல்தானா 2005ல் இந்தக் கோவிலுக்குச் சென்றுள்ளேன். தொடர்கிறேன்.\n//கோவில் மதில் கட்டுனது 1111 வது வருஷமாம் // இது கொல்ல வருஷம். தற்போது கொல்ல வருஷம் 1193 நடக்கிறது.\nமதில் கட்டிய ஆண்டு பற்றிய தெளிவு கிடைத்தது. கோயில் உலா அருமை.\nநாகர்கோயிலுக்கு பலவாட்டி போயிருக்கேன். ஆனா நாகராஜா கோயில் போனதில்ல. அடுத்து போனால் போகனும். நாகர்கோயில்ல ஒரு பிரச்சனை என்னன்னா, சாப்பிட நல்ல கடைகள் மிகக்குறைவு. அதுவே திருநெல்வேலின்னா தாராளமா இடங்கள் உண்டு.\nதிருவாழ்மார்பன் கோயில் குளம் நல்ல அகலமா துப்புரவா இருக்கு. ஆழமா இருக்குன்னு நீங்களே சொல்லியிருக்கீங்க. அது அப்படியே தொடர்ந்து இருக்கட்டும்.\n1111ம் ஆண்டு இந்த எண்கள் பயன்படுத்தப்படல. 19ம் நூற்றாண்டுலதான் வெள்ளைக்காரனைப் பாத்து நம்மாட்களும் வீடு/கட்டடத்துல இந்த மாதிரி எழுதத் தொடங்கினாங்க. அப்போ 1111ன்னு நம்பிக்கையின் அடிப்படையில் எழுதியிருக்கலாம்னு தோணுது.\nபிள்ளையார் பக்கம் காவடி தூக்குறது இடும்பனா இருக்கும்.\nஆஞ்சனேயருக்கு கண்ணாடி அறை கொடுத்தது அவர் மேல பக்தர்கள் பூசி அப்பிய வெண்ணெய்யோ செந்தூரமோ காரணமாக இருக்கலாம்.\nபஜ்ஜி வடைகளோட நிறத்தைப் பாத்தா நல்ல எண்ணெய்ல செய்த நல்ல பலகாரங்களாத் தெரியுது.\nஇப்போதான் திருப்பியும் கோவில் அர்ச்சகர் படம் பார்த்தேன். தெரியாம அவரையும் டீ குடிக்க கூப்பிட்டிருக்கீங்க. நல்ல எண்ணம்தானே. நேரம் தவறாமையைப் பின்பற்றுவது (கோவில் திறப்பதில்) பாராட்டுக்குரியதுதான்.\nநண்பர் கண்ணுலேயே படலையே..... இருந்துருந்தா விடுவேனோ\nபதிவுக்கான படங்களையும் சேர்க்கணும் என்பதால் கதவு திறந்த உள்ளே போனதுக்குத் தனிப்பதிவு. தரிசனமும் ஆச்சே\nகோவில் மதில் கட்டின கொல்லமா அது\nபின்னூட்டங்களில் பல அருமையான கூடுதல் தகவல்கள் நமக்குக் கிடைச்சுருது பாருங்க\nநாகர்கோவில் போயும்கூட தவற விட்டுட்டீங்களே.... நாகராஜா கோவில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில்களில் ஒன்னு\nமுந்தி ஒரு காலத்தில் சமணக்கோவிலாக இருந்துருக்கலாம��ன்னு கூட ஒரு பேச்சு ஓடிக்கிட்டு இருக்கு\nஅந்த மதில் சமாச்சாரம்.... மலையாள வருஷத்தைச் சொல்லுதுன்னு இங்கே வாசக நண்பர் சொல்லி இருக்காரு பாருங்க\nரொம்ப லாபம் எல்லாம் எதிர்பார்க்காமல் வீட்டுக்கு தயாரிப்பதுபோல் கவனமா பஜ்ஜி வடை எல்லாம் செஞ்சு தர்றாங்க அந்த பெண்கள். பாராட்டத்தான் வேணும்\n//காவடி தூக்கிக்கிட்டு நிக்கும்.... // Idumban :) Sollavae illa\nஅழகு நடை போட்டு வரும் ஆண்டாள் செல்லம் ......(இந்தி...\nதுள்ஸி, உன் ஆசைக்காக......(இந்திய மண்ணில் பயணம் ...\nகுமரி, அன்றைக்குப் பார்த்தபடியே .... இருக்குமா\nதிருப்பதி சாரம் என்னும் திருவண் பரிசாரம் (இந்திய...\nஉண்மையாவே தேவுடு காக்க வச்சுட்டான்\nமலைப்பாதையில் ரோலர் கோஸ்டர் ரைடு \nவடுக நம்பிக்குக் காதுலே பூ \nகோமதி தந்த இன்ப அதிர்ச்சி \nகவிதாயினி வீட்டுலே ஒரு ஃபுல்கட்டு கட்டியாச் \n (இந்திய மண்ணில் பயணம் 5...\n(இந்திய மண்ணில் பயணம் 58)\nமோஹினி.......... (இந்திய மண்ணில் பயணம் 57)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2012/jul/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-81-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-523556.html", "date_download": "2018-10-17T03:20:52Z", "digest": "sha1:CBEIOGWK5VG4PJNGOO4LDUO6PGOVFEEI", "length": 7466, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கட்சியில் இருந்து 81 ஆயிரம் பேர் விலகல்- Dinamani", "raw_content": "\nபிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கட்சியில் இருந்து 81 ஆயிரம் பேர் விலகல்\nPublished on : 19th September 2012 10:46 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nலண்டன், ஜூலை 8: பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரானபின் சுமார் 81 ஆயிரம் பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.\nகேமரூன் 2005-ம் ஆண்டில் கட்சியின் தலைவரானார். அடுத்த 6 ஆண்டுகளில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து ஏராளமானோர் விலகியுள்ளனர்.\nபிரிட்டனின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் இப்போது சுமார் 1 லட்சத்து 77 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.\nகட்சியின் தலைவராக கேமரூன் பொறுப்பேற்றபோது இந்த எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 58 ஆயிரமாக இருந்தது. பிரிட்டன் பிரதமராக 2011 மே மாதம் டேவிட் கேமரூன் பதவியேற்றார்.\nஇதே காலகட்டத��தில் எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சியில் இருந்து 4 ஆயிரம் பேர் மட்டுமே விலகியுள்ளனர். இப்போது அக்கட்சியில் 1 லட்சத்து 94 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.\nமற்றொரு முக்கிய கட்சியான லிபரல் டெமாகிரடிக் கட்சியில் 65 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். 2005-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கட்சியில் இருந்து 8 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.\nஅதே நேரத்தில், உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியிருப்பதாக 3 கட்சியினருமே தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA2MzYwMDA3Ng==.htm", "date_download": "2018-10-17T03:54:21Z", "digest": "sha1:TYXRX5ZWCIBK6K6HAUZI6O2UKBJGMORA", "length": 14579, "nlines": 165, "source_domain": "www.paristamil.com", "title": "உருளைக்கிழங்கு புட்டு- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nLivry-Garganஇல் 70m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஉருளைக்கிழங்கு அதிக அளவு கால்சியத்தை கொண்டிருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனி சுவையான உருளைக்கிழங்கு புட்டு செய்முறை பற்றி பார்ப்போம்.\nஉருளைக்கிழங்கு புட்டு செய்வது எப்படி\nஉருளைக்கிழங்கு - கால் கிலோ\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் - அரை மூடி\nகடுகு - 1 ஸ்பூன்\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nஉளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்\nசீரகம் - 1 ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\nசின்ன வெங்காயம் - 10\nநல்லெண்ணெய் - தாளிக்க தேவையான அளவு\nமுதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.\nசின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nதோலுரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் தேவையான அளவு உப்பினைச் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.\nவாணலியில் தேவையான அளவு நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.\nஅடுத்து அதில் உருளைக்கிழங்கினைச் சேர்த்து நன்கு ஒரு சேர கிளறவும்.\nஇரண்டு நிமிடங்கள் கழித்து அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.\nசுவையான உருளைக்கிழங்கு புட்டு தயார்.\nஇதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.\nபூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமாலை சத்தான சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் பேரீச்சம்பழம் குழிப்பணியாரம் செய்து சாப்பிடலாம். இன்று இந்த பணியாரம் செய்வது எப\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொளளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளுவில் குழிப்பணியாரம் செய்வது எப்படி\nவீட்டில் இட்லி, தோசை செய்யும் போது, அதற்கு தொட்டுக்கொள்ள ஹோட்டல்களில் உள்ள சாம்பார் சுவையில் எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து\nவெங்காயம், முந்திரி, சிக்கனில் பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இறாலை வைத்து அருமையான பக்கோடா செய்வது எப்படி என்று பாக்கலாம்.\nகுழந்தைகளுக்கு சாக்லெட் குக்கீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் சாக்லெட் குக்கீஸ் செய்வது எப்படி என்ற\n« முன்னய பக்கம்123456789...108109அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/16/case.html", "date_download": "2018-10-17T02:45:41Z", "digest": "sha1:YSRZ5PLIHSKOWJBYJ75Z5QYDFSEDGQY4", "length": 11593, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. மீதான வருமான வரி வழக்கு ஒத்திவைப்பு | incometax case on jayalalitha adjourned - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெ. மீதான வருமான வரி வழக்கு ஒத்திவைப்பு\nஜெ. மீதான வருமான வரி வழக்கு ஒத்திவைப்பு\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று ���ுதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மீது நிலுவையில் இருக்கும் வருமானவரி வழக்கின் விசாரணை இந்த மாதம் 21ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nதமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா மீது வருமான வரித்துறையினரால் சென்னை 1வது குற்றவியல்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து விட்டது. இறுதி கட்ட விசாரணைக்காக சென்ற மாதம் 24ம் தேதிஜெயலலிதா ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.\nஜெயலலிதா அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் இருந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்தவழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.\nசெவ்வாய்க்கிழமை இந்த வழக்கு எழும்பூர் 1வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 1வதுகுற்றவியல் மாஜிஸ்திரேட்டு விடுமுறையில் இருந்ததால் வழக்கு விசாரணையை 2வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுபெருமாள் விசாரணை செய்தார்.\nசெவ்வாய்க்கிழமையும் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஜெயலலிதா சார்பில் ஆஜரான அவரதுவழக்கறிஞர் ஜோதி, இந்த வழக்கில் முன்னர் விசாரிக்கப்பட்ட 3 சாட்சிகளை மீண்டும் விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என மனு தாக்கல் செய்தார்.\nஆனால் இதற்கு வருமான வரித்துறை வழக்கறிஞர் ராமசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில்,ஜெயலலிதா இந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு அப்படியே இருக்கிறது. அதற்கு முதலில்பதிலளிக்க வேண்டும் என்றார்.\nஇதையடுத்து மாஜிஸ்திரேட்டு பெருமாள் இந்த வழக்கு விசாரணையை இந்த மாதம் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துஉத்தரவிட்டார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/199079/", "date_download": "2018-10-17T03:55:35Z", "digest": "sha1:P5OURU7O3MMRUAPVUZ4U6DS5T6PVLIW3", "length": 11053, "nlines": 126, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ் : மூடப்படுவதாக அறிவிப்பு!! – வவுனியா நெற்", "raw_content": "\nபயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ் : மூடப்படுவதாக அறிவிப்பு\nபிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’, பயனாளர்களின் கணக்கு விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என்று எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மூடப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், டிரம்புக்கு ஆதரவாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம், பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nமேலும், பயனாளர்களின் விவரங்கள் டிரம்புக்கு சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, பேஸ்புக் பயனார்களின் கணக்குளில் பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனால், சுமார் 5 கோடி பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், மற்றொரு சமூக வலைதளமான ’கூகுள் பிளஸ்’-யிலும் பயனாளர்களின் கணக்குகளை பராமரிப்பதில் குறைபாடு இருப்பதாகவும், அதனை சரிசெய்ய அந்நிறுவனம் தவறிவிட்டதாகவும் செய்தி வெளியானது.\nஇந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கூகுள் பிளஸ் நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போதுமான வாடிக்கையாளர்களை ஈர்க்க தவறி விட்டதாலும், விரிவான சேவையை வழங்க முடியாத சூழல் இருப்பதாலும் ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைதளத்தை மூடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nShare the post \"பயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ் : மூடப்படுவதாக அறிவிப்பு\nஅடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் முடங்கும் இணையம்\nஒரு தமிழருக்காக லோகோவையே மாற்றிய கூகுள் : யார் அவர்\nபேஸ்புக் பயனாளிகளுக்கு அதிர்ச்சி : 50 மில்லியன் பேரின் கணக்குகள் திருட்டு : உங்கள் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதா\nஅண்டவெளியிலிருந்து புவியை நோக்கி வரும் மர்ம ரேடியோ அலைகள்\nசெயலிகள் மூலம் உங்களை கண்காணிக்கிறோம் : கூகுளின் ஒப்புதலால் அதிர்ச்சி\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nஉங்கள் அந்தரங்க தகவல்களை திருடும் Track View : தப்பிப்பது எப்படி\nபேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய சரிவு\nசெவ்வாய் கிரகத்தில் சிலந்திகள் ஊர்ந்து சென்ற அடையாளங்கள் : நாசா தகவல்\nயூட��யூப் வீடியோக்களை இனி களவாட முடியாது\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-10-17T03:16:44Z", "digest": "sha1:2CBK4AUC4LLYWJM7E6JLE6BUPIAME5CW", "length": 7779, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆர்.கே நகர் தேர்தல் அ.தி.மு.க,திமுக, தினகரன்,வேட்பாளர்கள் சொத்து மதிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nஆர்.கே நகர் தேர்தல் அ.தி.மு.க,திமுக, தினகரன்,வேட்பாளர்���ள் சொத்து மதிப்பு\nஆர்.கே.நகரில் போட்டியிட இன்று ஒரே நாளில் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன்,தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன், ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தனிக்கொடியுடன் வந்தனர்.\nஅ.தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதுசூதனன், இப்போது நான் இரட்டைக் குழல் துப்பாக்கி. அதனால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என கூறினார்.\nதினகரனுக்கு ஆர்.கே.நகர் வாக்காளர்கள் மத்தியில் சென்ற இடைத்தேர்தலில் இருந்தே பெரிய ஆதரவு இருந்தது. இப்போதும் பெரும் திரளான மக்கள் அவருக்காக கூடினர். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என ஒருவர் கேட்க, அவருடைய கனவுகள் நிறைவேறட்டும் என்று பதிலளித்தார். உடனேயே மதுசூதனனை இடைமறித்துப் பேச ஆரம்பித்த ஜெயக்குமார், இது ஒரு தடைசெய்யப்பட்ட பகுதி. இங்கு ஐந்து பேருக்கு மேல் வரவே கூடாது எனக் கூறினார்.\nதினகரன் மொத்த சொத்து மதிப்பு – ரூ.74,17,807, அசையும் சொத்து -ரூ.16,73,799, அசையா சொத்து – ரூ.57,44,008 ஆகும்.\nதிமுக வேட்பாளர் மருதுகணேஷ் மொத்த சொத்து மதிப்பு – ரூ.12,57,845, அசையும் சொத்து – ரூ.2,57,845, அசையா சொத்து – ரூ.10,00,000 ஆகும்.\nஅதிமுக வேட்பாளர் மதுசூதனன் மொத்த சொத்து மதிப்பு – ரூ.1,49,53,941 அசையும் சொத்து – ரூ.12,53,941, அசையா சொத்து – ரூ.1,37,00,000 ஆகும்.\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-10-17T03:48:49Z", "digest": "sha1:JWKYFM7XMLIW35QITGZFHFMD5J2WOCNE", "length": 7046, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "எதற்கெடுத்தாலும் போராட்டம்: தமிழ்நாடு சுடுகாடு ஆகும்: கோபத்தில் ரஜினி விளாசல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபா��் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nஎதற்கெடுத்தாலும் போராட்டம்: தமிழ்நாடு சுடுகாடு ஆகும்: கோபத்தில் ரஜினி விளாசல்\nமக்கள், போராட்டம் போராட்டம் என போனால், தமிழகம் சுடுகாடாக மாறும் என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.\nதூத்துக்குடி சென்று விட்டு திரும்பிய பின்னர் சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி தான் அதை கெடுத்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசி நாளில் போராட்டத்தை கெடுத்தனரோ அதே போல், தூத்துக்குடியில் கெடுத்தனர். போலீசார் மீது தாக்குதல் நடத்துவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.\nசமூக விரோதிகள் போலீசாரை தாக்கினர். கலெக்டர் அலுவலகத்தை சூறையாடினர். சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தது எனக்கு தெரியும். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். அவர்களை வெளியே கொண்டு வந்து காட்ட வேண்டும். சமூக விரோதிகள் போலீசாரை அடித்தனர். இதன் பிறகு தான் பிரச்னை ஆரம்பமானது. மக்கள் , எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என போனால், தமிழ்நாடு சுடுகாடாகிடும். இவ்வாறு அவர் கூறினார்.\nPosted in இந்திய அரசியல், சினிமா\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://internet-marketing.global-article.ws/ta/making-money-with-online-affiliate-programs.html", "date_download": "2018-10-17T03:16:21Z", "digest": "sha1:57YDDUIFT3FRIKWCWAK43ONS4VE53ZKY", "length": 27171, "nlines": 355, "source_domain": "internet-marketing.global-article.ws", "title": "Making Money With Online Affiliate Programs | இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு", "raw_content": "இணைய மா���்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nஇணைய சந்தைப்படுத்தல் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nஇணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > தொடர்புடைய > Making Money With Online Affiliate Programs\nஇணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > தொடர்புடைய > Making Money With Online Affiliate Programs\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\n[இந்த இடுகைக்கான இணைப்பு (HTML குறியீட்டை)]\nமுதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே - நீங்கள் என்ன நினைக்கறீர்கள்\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவகைகள்: தொடர்புடைய, சந்தைப்படுத்தல், இணைப்பு திட்டம், அனைத்து, அடிப்படையிலான வர்த்தகம், பெனிபிட், மின் சந்தைப்படுத்தல், முகப்பு அடிப்படையிலான வர்த்தகம், வரி, பணத்தை சம்பாதி, சந்தைப்படுத்தல், வாய்ப்பு குறிச்சொற்கள்: affiliate, affiliate marketing, affiliate program, affiliate programs, based business, நன்மை, வணிக, e marketing, fin, home, home based business, வரி, make money, making money, சந்தை, மார்க்கெட்டிங், money, பற்றி, ஆன்லைன், opportunity, மக்கள், program, உலகம்\nமின்னஞ்சல் (அது வெளியிடப்பட மாட்டாது) (தேவையான)\n3 நீங்கள் முன் எசென்ஷியல்ஸ் கட்டுரை அடைவுகள் submit\nஇன்டர்நெட் சேவைகள் உங்கள் இலாபங்கள் மேம்படுத்தவும்\nயாழ், நீங்கள் அதை அனைத்து தவறு செய்கிறாய்\n7 ஈபே விலையுயர்ந்த சேகரிப்பு விற்பனை குறிப்புகள்\nமே தரவு பயன்படுத்தி அதிக பணம் சம்பாதிக்க\nஇந்த க நிறுத்து 10 பொதுவான வைரல் மார்கெட்டிங் தவறுகள்\nஈபே புத்தகத்தின் வெற்றி: உங்கள் ஈபே கடையில் ஊக்குவிக்க விமர்சனங்கள் மற்றும் வழிகாட்டிகள் பயன்படுத்தி\nவாழ்க்கை அறிவுரை: ஒரு லாஸ்ட் நண்பர் பேசுகிறார்\nஎப்படி இதுவரை எடுக்கப்படாத இணைப்பு சந்தைகளில் இருந்து பணம் சம்பாதிக்க\nகூடுதல் பணம் சம்பாதிக்க (1)\nமுகப்பு அடிப்படையிலான வர்த்தகம் (8)\nசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர (4)\nமுகப்பு இருந்து பணம் (5)\nஇணையத்தில் இருந்து பணம் (12)\nஒன்றுக்கு பார்வைகள் செலுத்த (23)\nதனியார் லேபிள் வலது (4)\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல் (231)\nதொடங்க ஒரு முகப்பு (5)\nஒரு வலை தொடங்க (3)\nA வெப்சைட் தொடங்க (1)\nஅன் ஆன்லைன் தொடங்க (5)\nஉங்கள் சொந்த தொடங்கி (1)\nவீட்டில் இருந்து வேலை (4)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : உலக உலகளாவிய வலை சுற்றி உங்களுடன் கட்டுரையை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்ரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படோஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூடான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கோமரோஸ் | காங்கோ | கோஸ்டா ரிக்கா | குரோசியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டருஸ்ஸலாம் | டென்மார்க் | ஜிபூட்டி | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சால்வடார் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினி-பிஸ்ஸாவ் | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபடி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்சல் | மார்டினிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்ரோனேஷியா | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves ஆகஸ்டோ நெவிஸ் | நியூசிலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமான் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | போர்டோ ரிகோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனகல் | செர்பியா | செஷல்ஸ் | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்ரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சூரினாம் | ஸ்வாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரிய அரபு | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலியன் பொலிவர் | வியட்நாம் | வின்சென்ட் | யேமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | குளோபல் களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபள்யூஎஸ் டொமைன் | .டபள்யூஎஸ் டொமைன் இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS பூம் | டாட்-காம் பூம் | வாழ்நாள் வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinthjeev.blogspot.com/2016/05/hellboy.html", "date_download": "2018-10-17T02:43:24Z", "digest": "sha1:IKOXNQRWYVIR7P4DHUC7W3OZQONVJ46D", "length": 23205, "nlines": 176, "source_domain": "kavinthjeev.blogspot.com", "title": "Hellboy(நரக மனிதன்) | விகடகவி", "raw_content": "\nஎன்னை திரும்பி பார்க்க வைத்தவையும் என்னிடம் 'திட்டு' வாங்குபவையும்..\nஇரண்டாம் உலக மகாயுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த கால கட்டம்.ஹிட்லருடைய படை(அச்சு நாடுகள்) ஏனைய நேச நாடுகளுடன் உக்கிரமாக போர் புரிந்து கொண்டிருந்தது.நாசிசவாதிகள் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான பாலத்தில் நின்று கொண்டிருந்த வேளை.ஹிட்லர் படை பலத்தை அதிகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தான்.அதில் ஒன்றுதான் நரகத்தின் வாயிலை திறந்து அங்குள்ள ஜந்துக்களை தனது எதிரிகள் மீது ஏவ��விடுவது.கிரிகோரி ரஸ்புடின் என்பவனது தலைமையில்தான் இந்த நாச வேலைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.ரஸ்புடின்,தீய சக்திகளினால் அபார ஆற்றல்களை பெற்றவன்.பல தடவைகள் மரணித்து நரகத்திற்கு சென்று மீள வந்தவன்.ஒவ்வொரு முறையும் மரணித்து நரகத்திற்கு செல்லும் போதும் அவனது ஆற்றல் பன் மடங்கு அதிகரிக்கும்.மிக முக்கியமான இன்னொரு விடயம்,இவன் கற்பனை கதாபாத்திரமன்று நிஜமாகவே வாழ்ந்தவன்(வாழ்ந்துக்கொண்டிருப்பவன்).இந்த விடயம் நேசநாடுகளுக்கும் தெரிய வரவே,முன்னால் அமெரிக்க அதிபர்.ரூஸ்வேல்ட் ஆணையின்படி ஒரு சிறிய படையினர் இம்முயற்சியை தடுப்பதற்காக அவ்விடத்திற்கு அனுப்பப்படுகின்றனர்(அப்படையில் துப்பாக்கிகளை விரும்பாத ஒரு இளைஞனும் அடக்கம்).நரகத்தின் நுழைவாயில் திறக்கப்படுகிறது.அவ்வேளையில் அமெரிக்க படையினர் தாக்குதலை மேற்கொள்ள நாசிசர்களின் முயற்சி தடுக்கப்படுகிறது.ரஸ்புடீனும் இறந்து விடுகிறான்.ஆனாலும் நரகத்தின் நுழைவாயில் நீண்ட நேரம் திறந்திருந்ததால் ஏதேனும் ஜந்துக்கள் பூமிக்குள் புகுந்திருக்கலாம் என அச்சமடைகின்றனர்.அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஜந்துவை அவதானிக்கின்றனர்.அது சிறுவன் போன்று காணப்படவே அதனை ஏதொன்றும் செய்யாமல் தங்களுடனேயே அழைத்து வருகின்றனர்.இளைஞனான ட்ரெவர் ஃப்ரட்டன்ஹோமிடம் அதனை வளர்ப்பதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.நாளடைவில் ட்ரெவர் அதன் தந்தையாகவே மாறிப்போய்விடுகிறார்.நரகத்தில் இருந்து வந்த அந்த சிறுவன்தான் ஹெல்பாய்.அதாவது நரகப்பையன்(நல்லா இல்ல) அல்லது நரக மனிதன்(இது கொஞ்சம் ஓகே).1986ல் ஆரம்பிக்கப்பட்ட Darkhorse நிறுவனத்தினரின் இச்சித்திரக்கதைகளை தழுவி இரு Live action திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.\nஆண்டுகள் உருண்டோடி விடுகின்றன.ஹெல்பையனுக்கு இப்பொழுது 60 வயது.ஆனாலும் இன்னும் கட்டழகுடன் காணப்படுகிறான்.ட்ரெவர் ஃப்ரட்டன்ஹோம் B.P.R.D(Bureau of Paranormal Research and Defense)எனும் அமைப்பின் முக்கியஸ்தராக பணிபுரிகிறார்.ஹெல்பாய் போன்ற அமானுஷ்ய திறன் கொண்ட வேறு சிலரும் அவ்வாராய்ச்சி மையத்தில் காணப்படுகின்றனர்.அவர்களை பற்றி கூறுமுன் நமது ஹீரோவின் சிறப்பியல்புகளை பற்றி குறிப்பிட வேண்டும்.சிவப்பு நிறத்தாலான பாறை போன்ற தேகம்,சிரசில் உடைக்கப்பட்ட இரு கொம்புகள்,முன்கோபி,அ��னது வலக்கை மற்றதை விட பெரியது.\nஅதேபோல் மீனைப்போன்று நீரில் வாழும் ஆனால் ஒரு சில மனித இயல்புகளையும் கொண்ட ஒரு விதமான(எப்படி சொல்றது...) ஒருவன் காணப்படுகிறான்.மிகவும் நல்லவன்,முதல் பாகத்தில் பியர் குடிக்காதவன்,மிக முக்கியமாக மனிதர்களின் மனதினை படித்தறியும் ஆற்றல் கொண்டவன்.அதுமட்டுமன்றி மூன்றாவதாக ஒரு பெண்ணும் உள்ளாள்.பெயர் லிஸ் ஷேர்மன்.தனது சிந்தனைகள் மூலம் தீயை உருவாக்கும் ஆற்றல் கொண்டவள்.தற்காலிகமாக மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவள்.இவர்களை கண்காணிப்பதற்காக(Care taker)ஜோன் மைர்ஸ் என்பவனை ட்ரெவர் நியமிக்கிறார்.உலகத்தில்(அமெரிக்காவில் மட்டும்) அமானுஷ்யமான நிகழ்வுகளால் கலகம் ஏற்படும்போது அவற்றை தீர்ப்பதற்காக இம்மாதிரியானவர்களை பயன்படுத்துகிறது B.P.R.D அமைப்பு.\nஇவ்வாறு இருக்கும் போது,ரஸ்புடின் மீள உயிர்தெழுகிறான்.நரகத்தின் வாயிலை மீண்டும் திறந்து அதன் மூலம் பூமியை தனது கட்டுக்குள் கொண்டுவருவதே இவனது நோக்கம்.அந்த நரகத்தின் வாயிலை திறப்பதற்காக ரஸ்புடினால் உருவாக்கப்பட்டவனே ஹெல்பாய்.நரக வாயிலை திறப்பதற்கான சாவிதான் அவனது கை.ரஸ்புடினின் முயற்சிகள் என்ன ஆனது,நரக வாயிலை அவன் திறந்தானா,அதை நாயகன் தடுத்தானா என்பதுதான் மையக்கதை.ஆனாலும் இத்திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது வேறு ஒரு விடயம்தான்.ஒரு அழகான முக்கோண காதல்கதை இதில் கையாளப்பட்டுள்ளது.முடிவு இதுதான் என்று முன்னமே தெரிந்திருந்தாலும் ரசிக்கும்படியாக இக்கதை அமைந்துள்ளது.\nIt's Christmas Time.1955.Hellboy,11 வயது நிரம்பிய சிறுவன்.தந்தையின் அரவணைப்புடன் வாழ்கிறான்.இனிப்பு பண்டங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியன அவனுக்கு பிடித்தமான இரு விடயங்கள்.ட்ரெவர்,அவன் தூங்குவதற்காக கதைகளை கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.அன்றும் அதேபோன்று ஒரு கதையை கூறுகிறார்.\n\"முன்னொரு காலத்தில்,மாயஜால மனிதர்களுக்கும் சாதரண மனிதர்களுக்கும் போர் நடைபெற்றது.மானுடர்கள் வென்றனர்.தோல்வியுற்ற மாயமனிதர்களினுடைய அரசன் மனிதர்களை போரில் வெல்லவதற்காக ஒரு குள்ளனின் உதவியுடன் அளப்பரிய ஆற்றல்கள் வாய்ந்த,அழியாத,பசி எடுக்காத,கருணையற்ற பல அரக்கர்களை தோற்றுவிக்கிறான்.இவர்களை கட்டுப்படுத்துவதற்காக ஒரு கீரிடத்தையும் உருவாக���குகிறான்.அசுர மனிதர்களை கொண்டு போரிலும் வெற்றி பெறுகிறான்.ஆனால் மனிதர்கள் கொத்து கொத்தாக இறந்ததை எண்ணி வருத்தப்படும் அவன் மனிதர்களுடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொள்கிறான்.அதன்படி அசுரர்களை கட்டுபடுத்தும் கீரிடத்தை மூன்றாக பிரித்து அதனில் ஒன்றை மனிதர்களிடமும் மற்ற இரண்டை தானும் வைத்து கொள்கிறான்.மாய மனிதர்கள் பாதள உலகிற்குள் வாழ்கின்றனர்.அதேவேளை தனது எஜமானரின் அழைப்பிற்காக பாதளத்தில் அரக்கர்களும் காத்துக்கொண்டுள்ளனர்.\"இதுதான் அவர் கூறும் கதை.படத்தின் கதையும் இதுதான்.அந்த அரசனின் புதல்வனான இளவரசன் நுவாடா கீரிடத்தின் மூன்று பகுதிகளை இணைத்து சாமானியர்களை அழிக்க முடிவெடுக்கிறான்.அவனது முயற்சி பலித்ததா,ஹெல்பாய் மற்றும் அவனது குழுவினர் அத்திட்டத்தை முறியடித்தனரா என்பதே மீதிக்கதை.\nகில்லர்மோ எனும் தேவதை கதை விரும்பிதான் படத்தை இயக்கியுள்ளார்.வழக்கமான ஆக்ஷன் படங்களை விட கொஞ்சம் பட்ஜெட் குறைவு என்பது பார்த்தவுடன் தெரிகிறது.எனினும் படத்தை பட்ஜெட்டிற்கேற்ற பிரமாண்டமாய் எடுத்துள்ளனர்.இரண்டாம் பாகத்திலும் பிரதான ட்ரெக்கிற்கு அடுத்ததாய் காதல்கதைதான் எழுத்தப்பட்டுள்ளது.ஓரளவு நன்றாகவே வந்துள்ளது.இரு திரைப்படங்களிலும் விதவிதமான ஜந்துக்கள் உலாவருகின்றன.சிறு வயது முதலே ஜந்துக்களை விட குரூர முகங்களை மனதில் கொண்ட பல நபர்களை சந்தித்த காரணத்தால் அவைகள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.ஈவில் டெத்,சினிஸ்டர் போன்ற படங்களும் கூட கொட்டாவியைத்தான் வரவழைத்தன(யாவரும் நலம் பார்த்துவிட்டு உறங்காமல் விழித்திருந்தது தனிக்கதை).ஆக மெதுவான,ரம்மியமான,கொஞ்சம் ஜிகினா வேலைகள் செய்யப்பட்ட ஆக்ஷன் படங்களை விரும்புவர்கள் பார்த்து ரசிக்கலாம்(நிச்சயம் ரசிக்கலாம்)..\nநல்ல முயற்சி கவிந்த் வாழ்த்துகள்.\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nநாலு சாத்தான்களும் நம்ம டெக்ஸும்\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nமுன்னோட்டத்தைப் படிக்க: BvS sneakpeek நம்ம ஊரில் ரஜினி,கமல்,அஜித் படத்திற்கெல்லாம் கூட்டமாக நிற்கும் காலம் போ��் தலைவர் பேட்மேன் ப...\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nபிரமாண்டமென்பதற்கு இருப்பிடம்தான் ஹாலிவுட்.அப்பேர்பட்ட ஹாலிவுட் திரையுலகமே ஒரு பிரமாண்டத்திற்கு காத்திருக்கிறது எனின்,அது நிச்சயமாக மார...\nவணக்கம் நண்பர்களே., கிரிஸ்டோபர் நோலன் பேட்மேனை தொட்டதிலிருந்து பலரும் 'அவர்'பற்றியு...\nதிகில்-நகைச்சுவை படங்களுக்கு என்றே ஒரு தனி மவுசு உள்ளது.அதேநேரம்,ஏனைய படங்களை விட இவ்வகை படங்களை எடுப்பது கொஞ்சம் கடினமாகும்.காரணம்,ஒர...\nகேட்டவுடன் அனைவரையும் ஈர்க்கும் விடயங்களுள் ஒன்றுதானே காலப்பிரயாணம்.அப்பேர்ப்பட்ட காலத்தை மாற்றும் கதைகள் பலவற்றை நாம் படித்திருக்க...\nநார்மலாக மெடிக்கல் செக்கப் செய்ய மருத்துவமனை செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.மருத்துவர் உங்களை பரீசோதித்து விட்டு \"உங்களுக்கு ...\nஒரு சப்பை வழக்கு:Mr.J on Mission\nஎழுத்துலகின் டி20 வர்ஷன்தான் சிறுகதை.சிறுகதைகளுக்கென்று கோட்பாடு ரீதியான வரைவிலக்கணங்கள் இல்லை.ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களது கண்ணோட்டத்...\nநேற்றைய பொழுதில் எனக்கு நேர்ந்த ஒரு துயர சம்பவத்தைப் பற்றியதுதான் இந்த கட்டுரை. தமிழ் சினிமாவில் முன்னேறி வரும் ஒரு நடிகர்தான் சிவகார...\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nசமீபத்தில் வந்த மணிரத்தினம் அவர்கள் இயக்கிய படங்களில் எதுவுமே என் மனதில் அந்த அளவிற்கு ஒட்டவில்லை.மல்டி ஸ்டார் காஸ்டிங் படத்தின் மீத...\nரிட்லர்-புதிர் நாள்(A day of Riddle)\n கோடைக்கால வேளைதனில் வியர்வை துளிகளுக்கு பஞ்சமிருக்காது.அதனால் 'ஜில்' என ஒரு பதிவை எழுதவதற்காக ஓடோடி வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/11/16/amuthukrishnan-part6/", "date_download": "2018-10-17T04:03:41Z", "digest": "sha1:4YLKPN3RVEKTAOPND436KR4SIBLQ4O7S", "length": 27901, "nlines": 147, "source_domain": "keelainews.com", "title": "எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 6… - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஎழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 6…\nNovember 16, 2017 கட்டுரைகள், கீழக்கரை செய்திகள், சமுதாய கட்டுரைகள், விழிப்புணர்வு கட்டுரைகள் 0\nஅ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல், உலகமயம், மனித உரிமைகள்\nதொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு” என்ற இவரது கட்டுரை தமிழ் பத்திரிக்கை உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.\nகடந்த வார தொடர்ச்சி….பாகம் – 6\nஇப்பயணத்தில் ஏற்பட்ட கசப்பான மன்னிக்க முடியாத அனுபவம் ஏதேனும் உண்டா\nஇந்த மொத்தப் பயணத்தில் எங்களை மிகவும் கேவலமாக நடத்தியது எகிப்து மட்டுமே. எகிப்து ராணுவமும் காவல்துறை அதிகாரிகளும் எங்களை குற்றவாளிகளைப் போலவே நடத்தினர். எங்களை அவ்வாறு நடத்தி தங்களின் எஜமானர்களான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு மீண்டும் தங்களுடைய விசுவாசத்தை நிரூபித்தார்கள். எங்கள் பாஸ்போர்ட்களை பறித்து வைத்து விட்டு அதனை திருப்பி தரவும் மறுத்தார்கள். மிகவும் மோசமான பேருந்துகளில் ஏற்றி எங்களிடமிருந்த ஏராளமான பணத்தையும் பறித்தார்கள்.\nபிறகு அதைவிட மோசமான பேருந்துகளில் ஏற்றி அங்கிருந்து கெய்ரோ நோக்கி அழைத்துச் சென்றனர். போகும் வழியில் எதிர்பாராத விதமாக பெரிய விபத்தைச் சந்தித்து பலக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோம். எனக்கு முழங்காலில் ஒரு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டதால் தப்பித்தேன். இருப்பினும் நடுங்குளிரில் வெட்டவெளியில் நாங்கள் இரவை கழித்தோம். எகிப்து நிர்வாகம் மிகவும் அலட்சியத்துடன் இந்த விபத்து குறித்து கவலைப்படவேயில்லை. அதன் பின் நாங்கள் அந்தச் சாலையை மறித்து போக்கவரத்து ஸ்திம்பிக்க செய்த பின்தான் ஒரு வழியாக காரியங்கள் நகர்வு பெற்றன.\nகெய்ரோ விமான நிலையத்திலும் எங்களை அறைகளில் அடைத்து வைத்து விமானம் புறப்படும் கடைசி நேரத்தில்தான் வெளியே விட்டார்கள். இதுதான் காஸா செல்பவர்களை எகிப்து அரசு நடத்தும் முறை என வந்தபின்தான் அறிந்து கொண்டேன். இருப்பினும், இந்த இடர்கள் எல்லாமதான் எங்கள் பயணத்தை மேலும் அர்த்தம் பொதிந்ததாக மாற்றியது.\nதுருக்கி அனுபவம் எப்படி இருந்தது\nதுருக்கி வான் தியார்பகீர் காசியான் டெப் ஆகிய ஊர்களின் வழியே சிரியா நோக்கிப் பயணித்தோம். துருக்கியில் எங்களுக்கு முழுக்க வழிகாட்டுதலும் உபசரிப்பும் செய்தது\nப்ரீடம் பளோட்டில்லாவை ஏற்பாடு செய்த ஐ ஹெச் ஹெச் (IHH- Insani Yardin Vakfi) எனும் அமைப்புதான். முழுக்க கூடைப்பந்து மைதானங்களில்தான் இரவு தங்கினோம். துருக்கியின் மிக அழகான நிலப்பரப்பு பனி மலைகள் உணவு உபசரிப்பு என எல்லாவற்றையும் ரசிக்க முடியாக நெருக்கடியான ஒரு மனநிலை தொடர்ந்து வந்தது.\nமுமாவி மர்மரா கப்பலில் கொல்லப்பட்ட Cengiz Akyuz (42), Ali Haydar Bengi (39), Ibrahim Belgen (61), Furkan Dogan (19), Cvedet Kiliclar(38) ,Cengiz Songur (47) ,Cetin Topcuoglu (53), Fahri Yaldiz (43) and Necdet Yildirim (32) ) ஆகியோர் பற்றிய நினைவுகள் சதா அலைக்கழித்தது. அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட மயானக் கரைக்குச் சென்றது பெரும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.\nநான் ஏற்கனவே இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஐ.ஹெச்.ஹெச் விரிவான அறிக்கைகளையும் வாசித்திருக்கிறேன். இப்பயணத்தில் ஒரு நாள் மாலை ஐ.ஹெச்.ஹெச் அலுவலகம் சென்று அவர்கள் வசம் இருந்த விரிவான குறுந்தகடுகள் பிரசுரங்களை பெற்று வந்தேன். இந்தப் பயணத்தில் ஐ.ஹெச்.ஹெச் யின் ஊழியர்கள் செயல்பாட்டாளர்கள் மிகப் பெரும் ஆதர்ஷமாக அமைந்தார்கள். அவர்களின் சுறுசுறுப்பு தெளிவு வேலை செய்யும் முறை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும் நேர்த்தி என எல்லாம் மனதை வெகுவாக ஈர்த்தது.\nஇப்பயணத்தில் பல்வேறு இஸ்லாமிய நாடுகளுக்குச் சென்றீர்கள். அங்கு உங்களுக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்திய நிகழ்வுகள் ஏதேனும்\nநல்ல கேள்வி இந்த மொத்தப் பயணமும் இஸ்லாமியப் பெணகள் குறித்தான எனது பார்வையை மாற்றியது. பொதுவாக இந்திய ஊடகங்கள் ஈரான் குறித்த இறுக்கமான பழமைவாதப் பார்வைகள் நிறைய புழங்குகிறது. எனக்கு மின்னஞ்சல்களில் வரும் செய்திகளிலும் ஈரான் குறித்தும் இஸ்லாமிய நாடுகள் குறித்தும் இஸ்லாம் குறித்தும் எத்தனையோ அவதூறுகளை இந்தியாவில் இந்துத்வாவினர் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக புரிந்தது. குறிப்பாக ஈரானின் பெண்களுடன் பேசுவது குற்றம் பழகுவது குற்றம் என்கிற அளவில்;தான் எங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.\nஆனால் நாங்கள் அங்கு சென்றபோது கண்ட காட்சி முற்றிலும் வேறானதாக இருந்தது. பெண்கள்தான் ஆயிரக்கணக்கில் தெருக்களில் திரண்டு நின்று எங்களை வரவேற்றனர். அங்கு வாழத்து கோஷங்களை எழுப்பியதும் பெணகள்தான். பாலஸ்தீனத்திற்கான பெண்களின் பிரத்யேக ஓவியக் கண்காட்சி என எங்களை பிரமிக்க வைத்தது. எங்களுடன் பத்துக்கும் மேற்பட்ட பெண் மொழிபெயர்பாளர்கள் நாங்கள் ஈரானில் இருந்த காலம் முழுவதும் உடன் இருந்தனர். நாம் ஈரானிய சினிமாக்களில் காண்பது போலவே அவர்கள் சுதந்திiமானவர்களாகத்தான் இருந்தனர். ஈரானின் மிகப் பெரிய மசூதிகளில் கூட அதை பராமரிப்பவர்கள் பெணகளாகத்தான் இருந்தார்கள்.\nதெஹ்ரானில் உள்ள அவர்களது அரசாங்க தொலைக்காட்சி நிறுவனத்தின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் சென்றபோது அங்கும எனக்கு ஆச்சரியமே காத்திருந்தது நான் பங்கு பெறும் நிகழ்ச்சிக்கு இன்னும் கொஞ்ச நேரம் இருந்ததால் நான் அங்கு மாடிகளில் உள்ள படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்று பார்வையிட்டேன்\nஅத்தனை மாடிகளிலும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவு செய்பவர்கள் செய்தி வாசிப்பாளர்கள் உதவியாளர்கள் என அந்த தளம் முழுவதும் பெண்கறே நிரம்பி இருந்தனர். இப்படி ஒரு படப்பிடிப்பு தளம் என்பது நம் இந்தியாவில் கூட யோசித்து பார்க்க முடியாது.\nஈரானில் பல பெண் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினார்கள் எங்களை சந்தித்து அங்குள்ள பெண்களின் நிலை குறித்து எடுத்துரைத்தார்கள். அவர்கள் காலத்தின் புரட்சி போர்கள் என எங்களுடன் மிக லாவகமாக உரையாடினார்கள. ஒரு நாட்டை கட்டமைப்பதில் பெண்களின் பாhத்திரம் பற்றி அவர்கள் அரசியல் கூர்மையுடன் கூறிய விசயங்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் விளக்கமாக எழுத வேண்டும்.\nஇந்தப் பயணக் குழுவில் உங்களுடன் வந்த டாக்டர் சந்தீப் பாண்டே “காஸா மக்கள் ஒரு போதும் தோல்வி அடையமாட்டார்கள். அவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்கிறார். நமத�� ஊடகங்கள் அவர்களை கல் வீசுபவர்களாகவும் தீவிரவாதிகளாகவும் சித்திரிக்கின்றன. காஸா மக்கள் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன\nசந்தீப் பாண்டேயின் கூற்று முற்றுலும் உன்மையானது. காசாவின் மக்களை யாராலும் தோற்கடிக்க முடியாது. அறுபது ஆண்டுகள் இத்தனை தாக்குதல்களை சந்தித்தவர்கள்\nமனம் தளராதவர்களாக இன்னும் இன்னும் எத்தனை கஷ்டங்களையும் தங்களின் பூமிக்காய் சந்திக்க காத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். அல் குத்ஸை (Al-Quds/Baitul-Maqdis), அல் அக்சாவை (Al-Aqsa) இன்னொரு முறை பார்த்தால் போதும், அங்கு ஒரு முறை தொழுது விட்டால் போதும் இந்த மனம் நிம்மதியாகிவிடும் என்பது மட்டுமே அவர்களின் பலரது வாழ்நாள் ஆசையாக உள்ளது. அவர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஜெருசலத்தை மீட்க வேண்டும் என்பதும் அவர்களது தீராஏக்கம். காசாவின் பிரதமர் அலுவலகத்தில் கூட ஒரு மைல் கல் உள்ளது அதில் ஜெருசலேம் 79.37கிமி என்று பொறிக்கப்படுள்ளது.\nமருத்துவமணைகளில் மரணப்படுக்கையில் மருந்துகளின்றி அவதிப்படுபவர்கள் கூட சுயமரியாதையை விட்டு கொடுக்க சம்மதிக்காதவர்களாக இருக்கிறார்கள். இந்த பயணம் நெடுகிலும், காசாவுக்குள் நுழையும் போதும் ஏதோ காசா மக்களுக்கு உதவ செல்கிறோம் என்பதான் உணர்வுதான் இருந்தது ஆனால் காசாவை சுற்றி விட்டு அந்த மக்களின் உணர்வுகளை எல்லம் பார்த்தபோது நான் இவர்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லை மாறாக இவர்களிடம் இருந்து நிறைய கற்று வெளியேருகிறேன் என்றே உணர்ந்தேன். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை இந்த மக்கள் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் இந்த உலகிறகு பல படிப்பினைகளை வழங்குகிறது….\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇரவு நேரங்களில் உலா வரும் பெருச்சாளிகளால் கீழக்கரையில் நோய் பரவும் அபாயம் …\nமதுரை நகர் யாகப்பா நகரில் திடீரென உருவாக்கப்பட்ட பன்றிகளால் மக்கள் அவதி – ஒரு நேரடி ரிப்போர்ட் ..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆ���்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2016/12/fsch/", "date_download": "2018-10-17T02:40:43Z", "digest": "sha1:MPHF5Y6FIJA3QKVKA6UIZXKAG5NBWW33", "length": 9900, "nlines": 230, "source_domain": "serandibenews.com", "title": "உயர்கல்விக்கான வௌிநாட்டு புலமைப் பரிசில் திட்டங்கள் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஉயர்கல்விக்கான வௌிநாட்டு புலமைப் பரிசில் திட்டங்கள்\nUK.USA, Sweden, Netherlands, Belgium, France, Italy வௌி நாடுகளில் உயர்கல்வியைத் தொடர்வதற்காள புலமைப் பரிசில்கள் விபரம் கீழ் வருமாறு. தலையங்கங்கள் மீது அல்லது read more.. எனுமிடத்தில் கிலிக் செய்து மேலதிக விபரம் பெறலாம்\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்\nF @infokandyஎன டைப் செய்து 40404 இற்கு SMS அனுப்பவும்.\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..\nஎமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்\nஊடகவியலாளர் டிப்ளோமா கற்கைநெறி – கொழும்பு பல்கலைக் கழகம்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_163197/20180810191340.html", "date_download": "2018-10-17T03:57:18Z", "digest": "sha1:DODCHG5ZFQWSBVAQBFYDSDBYAUHYVKX7", "length": 9420, "nlines": 75, "source_domain": "tutyonline.net", "title": "ஸ்டெர்லைட் இயங்கினால் இயல்புநிலை இருக்காது : துாத்துக்குடியில் பேராசிரியை பாத்திமாபாபு பேட்டி", "raw_content": "ஸ்டெர்லைட் இயங்கினால் இயல்புநிலை இருக்காது : துாத்துக்குடியில் பேராசிரியை பாத்திமாபாபு பேட்டி\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஸ்டெர்லைட் இயங்கினால் இயல்புநிலை இருக்காது : துாத்துக்குடியில் பேராசிரியை பாத்திமாபாபு பேட்டி\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கினால் துாத்துக்குடியில் இயல்புநிலை இருக்காது என பேராசிரியை பாத்திமாபாபு துாத்துக்குடியில் பேட்டியின் போது கூறினார்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் செய்தியாளர���கள் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாத்திமாபாபு கூறும் போது, தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்ஆலையின் நிர்வாக செயல்பாடுகளுக்கு அனுமதியளித்திருப்பது துாத்துக்குடி மக்களிடையே ஆலை இயங்கி விடுமோ என்ற அச்சம்,பயம் ஏற்பட்டுள்ளது.\nஅந்த ஆலையின் உள்ளே,வெளியே ஏகப்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளது்.. தமிழகஅரசினுடைய நடவடிக்கைகளை நாங்கள் நம்புகிறோம். ஆனால் வலுவான வாதத்தையும் மக்கள் எதிர்ப்பை சுட்டி காட்டி நீதிமன்றத்தில் வாதாட வேண்டும். தமிழகத்தில் எங்கும் இதுபோன்ற தாமிரஆலை அமைக்க கூடாதுஎன்ற முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.\nஅந்த ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் சுகாதார ஆய்வு நடத்தி அதை நீதிமன்றத்தில் தங்கள் வாதத்திற்கு பயன்படுத்த வேண்டும். தற்போது தான் துாத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. மீண்டும் ஸ்டெர்லைட் இயங்கினால் இயல்பு நிலை இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது, வழக்கறிஞர் அதிசயகுமார், சுந்தரிமைந்தன், தெர்மல்ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.\nஆமா இயல்பு நிலை இருக்காது பேரை சொல்லுடா உண்மை\nஸ்டெர்லைட் இயங்கினால் இயல்புநிலை இருக்காது\nமுதலில் நீங்க மீன் பிடிக்காம இருங்கள் அம்மா மிரட்டாதீங்க. 13 பேர் சாவுக்கு காரணமே இந்த நல்லவங்க தான்.\n | 3 பேர் சாவுக்கு யார் காரணம் சிபிஐ விசாரித்தால் உண்மை வெளிவரும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதசரா விழாவில் ஜாதி கோஷங்கள் எழுப்பினால் கடும் நடவடிக்கை : எஸ்பி எச்சரிக்கை\nதுப்பாக்கி உரிமங்களை டிச.31க்குள் புதுப்பிக்க உத்தரவு\nஅம்மா உடற்பயிற்சி கூடம்: அமைச்சர் திறந்து வைத்தார்\nவி‌ஷம் கொடுத்து சிறுமி கொலை: தந்தை தற்கொலை முயற்சி - தூத்துக்குடியில் பரிதாபம்\nஜஸ்டின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரண நிதி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சான்றிதழ் படிப்பு துவக்க விழா\nஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் : தூத்துக்குடியில் காங்கிரஸ் செயலாளர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_1166.html", "date_download": "2018-10-17T03:03:22Z", "digest": "sha1:C6BXJ55VG6YOP5U6GECSO4ZL7FKHZ6QB", "length": 50513, "nlines": 577, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கமல் தயவுசெய்து வேண்டாமே..", "raw_content": "\nஉலக நாயகன் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் முடக்கப் பட்டுவிட்டது என்ற அறிவித்தல் வந்து சில வாரங்கள் ஆகின்றன.. அடுத்த திரைப்படம் ஹிந்தியில் வெளிவந்தது பாராட்டுக்கள் வென்ற புதன்கிழமை அதாங்க The Wednesday என்ற திரைப்படத்தின் தமிழாக்கம் என்று நம்ம கேபிள் சங்கர் எழுதியிருந்தார்.. அதற்கு முதல் பிரபல தெலுங்கு,மலையாள நடிகர்களோடு 'தலைவன் இருக்கிறான்' என்ற படம் வெளிவர இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன..\nஎனினும் இந்த அறிவிப்புக்கள் எல்லாம் வந்த நேரத்தில் நான் வேண்டிக் கொண்டதெல்லாம், (யாரை,எந்தக் கடவுளை என்றெல்லாம் கேக்காதீங்க.. எனக்கே யாரிடம் வேண்டினேன் என்று தெரியாது.. அதுவும் நாத்திகரான கமல் படத்துக்கேயா ) அடுத்த கமல் படத்துக்காவது மானா('ம') எழுத்தில் பெயர் வைக்கக் கூடாதென்று தான்..\nகாரணம் அண்மையில் 'ம' எழுத்தில் ஆரம்பிக்கப் பட்ட இரண்டு கமல் படங்களுமே முடங்கிவிட்டன.. முதலில் மருதநாயகம், பின்னர் இப்போது மர்மயோகி..\nஇரண்டுமே பிரம்மாண்டத் தயாரிப்புக்கள் என்று பரபரப்புக் கிளப்பியவை.. இரண்டுமே கமலின் கனவுப் படைப்புக்களாகக் கருதப்பட்டவை.\nபொன்னியின் செல்வன் போன்றதொரு தமிழ்க்காவியத்தை, அல்லது கிளாடியேட்டர் போன்றதொரு பிரம்மாண்டப் படத்தை தமிழில் எதிர்பார்த்த எம் போன்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. மொக்கைத் திரைப்படங்களுக்கும், மசாலாக் குப்பைகளுக்கும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுப்பவர்களால் இது போன்ற நல்ல,சவாலான முயற்சிகளுக்குக் கை கொடுக்க முடியாமல் இருப்பது தமிழரினதும்,நல்ல தமிழ்த் திரைப்பட ரசிகர்களினதும் தலைவிதியே அன்றி வேறொன்றும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது..\nகமலின் 'ம' வரிசைத் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால், நல்ல திரைப்படமாக பாராட்டுக்களை வென்றாலும், வசூலில் படு மோசமாகத் தோற்றுப்போன 'மகாநதி' தான் ஞாபகத்துக்கு வரும்..அவ்வளவு அற்புதமான திரைப்படத்தை வெற்றி பெற வைக்க முடியாததற்கு ரசிகர்களான நாமே தான் வெட்கப்பட வேண்டும்..அதே திரைப்படம் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும்..\nஅதே போல 'ம' வரிசையில் , 'மு' எழுத்தில் வெளியான மும்பை எக்ஸ்ப்றேசும் தோல்வியுற்றது.. அந்தத் திரைப்படத்தின் நகைச்சுவைகளும், சொல்லப்பட்ட சில சமூக நியாயங்களும் நம்மவருக்கு ஏற்புடையதாக இல்லை.. பல பேருக்கு திரைப்படம் புரியவே இல்லை..\nகமலுக்கு அப்போ 'ம' சறுக்கல் தருகிற ராசியில்லாத எழுத்தா என்று அவசர அவசரமாக தேடியதில் சில விஷயங்கள் அகப்பட்டன..\nஆரம்ப காலத்தில் கமலின் சகல 'ம' எழுத்தில் ஆரம்பித்த திரைப்படங்களும் பேரு வெற்றியும் ,பாராட்டுக்களும் பெற்றன..\nபாலச்சந்தரின் இயக்கத்தில் 'மரோசரித்திரா' (தெலுங்கு), மன்மதலீலை', 'மூன்று முடிச்சு', 'மூன்றாம் பிறை' என்று வரிசையாக எல்லாமே வெற்றி பெற்றவை..\nஅதன் பின் கமல் எடுத்த மிகப் பெரிய நகைச்சுவை திரைப்படம் மைக்கல் மதன காம ராஜன் கூட ம வரிசையில் இடம் பெரும் திரைப்படம் தான்..\nகமல் ஒரு வித்தியாசமான வேடம் ஏற்று நகைச்சுவையில் பின்னியெடுத்த மகாராசன் கூட 'ம' வில் ஆரம்பித்த படம் தான்.. அதுவும் வர்த்தக ரீதியில் எதிர்பார்த்த வெற்றி தரவில்லை என அறிந்தேன்..\nஎனினும் அண்மைக்கால பெரிய சறுக்கல்கள் 'ம' எழுத்து கமலுக்கு ராசியில்லை என்ற கருத்தையே தருகின்றன..\nஇதைக் கமல் ஏற்றுக் கொள்வாரா தெரியவில்லை.. அவர் தான் மூட நம்பிக்கை மீது பெரிதாக நாட்டமில்லாதவர் ஆயிற்றே.. (ஆகா.. அது கூட 'ம' வரிசை தான்)\nஅன்புள்ள கமல், என்ன தான் இருந்தாலும் தயவுசெய்து அடுத்த படத்துக்கு 'ம' எழுத்திலே பெயர் வைக்காதீங்க.. கோடி புண்ணியமாகும்..\nஇதற்கிடையில் மர்மயோகியை சண் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி மீண்டும் எடுப்பதாக அறிந்தேன்... தமிழக நண்பர்கள் யாராவது உறுதிப் படுத்தினால் நல்லது..\nat 12/28/2008 06:08:00 PM Labels: கமல், திரைப்படம், மருதநாயகம், மர்மயோகி\nகமல் கேட்டாரென்றால் அவ்வளவு தான்..\nபெயரில் என்ன இருக்கு..தரமான படைப்பில் தான் எல்லாமே இருக்கு..\n//வசூலில் படு மோசமாகத் தோற்றுப்போன 'மகாநதி' தான் ஞாபகத்துக்கு வரும்//\nலோஷன் மகாநதி தோல்வி படமல்ல, வசூலில் பெரிய அளவு லாபம் வேண்டும் என்றால் பெறாமல் இருக்க வாய்ப்புண்டு. அதன் தயாரிப்பாளரே தினத்தந்தி காலசுவடுகளில் நல்ல லாபத்தை கொடுத்ததாக கூறி இருந்தார்.\nஅண்ணா ரொம்பத்தான் பாவம் நீங்க ............\nஉங்களுக்காக நாமளும் வேண்டுறம் (யாரிடம் எண்டுதான் தெரியலை)\nகுமுதத்தில் ஒரு முறை வந்தது\nகமல் புலி மாதிரியான தயாரிப்பாளர்களை எல்லாம் ஆராய்ச்சி எலி ஆக பயன்படுத்துபவர் என்று..\nஇதுவே கமலின் முயற்சிகளுக்குக் கை கொடுக்க முடியாமல் ஒரு காராணமாக இருக்ககூடும். (கமல் யாராவது முதல் நடிகையை முத்தமிட தான் அவர்கள் பணம் பயன்படுகிறது :) )\nமற்றும் கமல் படங்களில் அவர் வாக்களிப்பது எதுவும் இருப்பதில்லை.. சும்மா build up தான்.\nஇந்த brand addict மாதிரி star addict மனநிலை போனால் தான் நல்ல படம் எடுக்க நினைப்பார்கள்..\nதசாவதாரத்தில் பத்து வேடத்துக்கும் எதாவஃது அர்த்தம் இருக்கிறதா.. அது பத்து நடிகர்கள் நடித்திருந்தால் குறைந்த செலவில் விரைந்து வெளியாகி லாபம் பார்த்திருக்கும். ஆளவந்தானில் மொட்டை கமல் பற்றி எவ்வலவு . ஆனால் மொட்டயில்லாமல் இருந்திருந்தால் கூட படம் அவ்வாறுதான் இருந்திருக்கும்..\nஇந்த விதயத்தில் அவருக்கும் ரஜனிக்கும் வித்தியாசமே இல்லை. கமல் முதலில் கதையா நம்பட்டும்..\n//அதே திரைப்படம் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.. //\nகமலின் பலமும், பலவீனமும் அதுதான் பத்து வருடங்களுக்கு பின் வர வேண்டிய படங்களை முன்பே வழங்கிவிடுவார். அவர் எடுத்த ராஜபார்வையை பார்தவர்களுக்கு புரியும். இப்போது அந்த மாதிரியான படஙகள் எவ்வளவு வந்து வெற்றியடைகிறது என்று..\nஆஹா நல்லா சொல்றாங்கப்பா டீடெய்லு...:)\nஎன்னைப்பொறுத்தவரையில் உணர்வுகளில் பாதிப்பை கொடுத்த படம்...\nலோஷன் உங்களிடம் இருந்து இப்படி ஒரு மூடப் பழ்க்கம் உள்ள பதிவை எதிர் பார்க்க வில்லை.,\nகமல் நடித்த எத்தனையோ ' ம ' வெற்றி படங்கள் உள்ளன.\nமைக்கேல் மதன காம ராஜன்\nமகோன்னத கலைஞன் கமல் ஹாசன். இந்த மாதிரி என் கணிதத்திற்குள் அடைக்க முயல வேண்டாம் அந்த அற்புத கலைஞனை.\nலோசன், மன்னிக்கவும் உங்களின் திறமையான அற்வுகூர்மையை இது போன்ற மூட பழக்க வழக்கங்களுக்கு செல்விடாதிர்கள்.\nகமலின் அபூர்வ சகோதரர்கள் படம் வெளியானபோது துபாயில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் ஆங்கில நாளிதழ் Khaleej Times ���வ்வாறு எழுதி இருந்தது. Amithab Bachan is nothing infront of Kamal Hassen.\n\"மொக்கைத் திரைப்படங்களுக்கும், மசாலாக் குப்பைகளுக்கும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுப்பவர்களால் இது போன்ற நல்ல,சவாலான முயற்சிகளுக்குக் கை கொடுக்க முடியாமல் இருப்பது தமிழரினதும்,நல்ல தமிழ்த் திரைப்பட ரசிகர்களினதும் தலைவிதியே அன்றி வேறொன்றும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது..\"\nநல்ல ஒரு பதிவு அண்ணா அது சரி கமலின் ரசிகராக இருக்கும் உங்களுக்கு எப்படி இந்த நம்பிக்கை அது சரி கமலின் ரசிகராக இருக்கும் உங்களுக்கு எப்படி இந்த நம்பிக்கை irshath- நீங்கள் என்னதான் சொன்னாலும் கமல் ஒரு legend. அவரை சரியான முறையில் தமிழ் திரையுலகம் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. தமிழ் திரைப்படத்துறையில் அது Mel Gibson ஆக இருந்தாலும் இதுதான் நிலைமை. :(\nநான் பார்த்த கலைஞர்களில் திகைக்க வைத்தவர் கமல்.....\nதசாவதாரம் பற்றி குறை கூறும் IRSHATH க்கு: chaos theory பற்றி தெரியாது என்று நினைக்கிறேன்... please read\nதசாவதாரத்துக்கு பின்னால் எவ்வளவு research work இருக்கிறது என்று அறிந்து பேசுங்கள்....\nநிலோசன் அண்ணா, \"காஞ்சி வரம்\" என்று ஒரு படம் வந்ததே அதை பற்றியும் பதிவு எழுதுங்கள்.... நான் அண்மையில் பார்த்து மலைக்க வைத்த அற்புதமான படங்களுள் ஒன்று.. இந்திய சுதந்திர போராட்ட காலங்களில் நெசவாளிவளின் வாழ்க்கை பற்றி பேசுவது... பிரகாஷ் ராஜின் நடிப்பு சொல்லி தெரிய வேண்டியதில்லை... Oscarக்கு தெரிவு செய்யப்பட்டதாக கேள்வியுற்றேன்... உண்மையா என தெரியாது....\nகமல் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' என்பது ஒரு அழியாக் காவியம். அதை மட்டும் தயவுசெய்து விட்டு விடுங்கள். அதைத் திரைப்படமாய் எடுக்க \"யாராலுமே\" முடியாது. நீங்கள் நல்ல நடிகரென்பதில் சந்தேகமேதும் இல்லை. ஆனால் இது மட்டும் வேணாம் அண்ணாத்தே...வுட்ரு. பாவம் நாங்க.\nதசாவதாரம் ஒரு Chaos தியரி தான். அதான் அந்தப் படம் இப்படி ஒரு கேயோஸா இருக்கு. அந்த மேக்கப்பும் ஆளும், சேட்டைகளும், சகிக்கலை\nதுபாய் நண்பரே, கமல் இஸ்லாத்தை தழுவியதாக ஒரு வதந்தி உண்டு. அதற்காகவே துபாய் பத்திரிக்கை அவருக்கு சலாம் போட்டிருக்கலாம். மைக்கேல் மதன...ஒரு மிகச்சிறந்த படம் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.\nகமல் ஒரு சிறந்த நடிகர். அதுக்கு மேல ஒண்ணுமேயில்லை. ரொம்ப் பில்ட் அப் எல்லாம் குடுத்தா இப்படித்தான்.\nஉங்கள் பதிவு முன்னுக்குப் பின் முரண்.இந்தமாதிரி பித்துக்குளித் தனமான assumption கமல் பார்த்தால் நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்:)\nஐயோ ஐயோ அய்யய்யோ...கையும் ஓடல காலும் ஓடல...கமல் பற்றிய பதிவு என்றதும் கட்டாயம் பதில் இடவேண்டும் என்று தோன்றியது.இதோ பதில் இட்டு விட்டேன்..நன்றி, வணக்கம்\nலோஷன் அண்ணா, மர்மயோகியின் படப்பிடிப்பு வேலைகள் மீண்டும் தை 13 அன்று ஆரம்பிக்கவுள்ளதாக ஒரு செய்தியை வாசித்தேன்.எல்லா கமல் படங்கள் போன்று இதுவும் வதந்தியா என்று தெரியவில்லை.\nகமல் பற்றிய விமர்சனங்கள் ஒன்றிரண்டை வாசிக்க முடிகின்றது.கமல் படத்தின் கதையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூட யாரோ கூறி இருந்தார்.இதெல்லாம் எங்கு பொய் சொல்வது என்று தெரியாமல் தலையில் அடித்து கொண்டிருக்கிறேன்.\nநன்றி நண்பர்களே.. நான் ஒன்றும் மூட நம்பிக்கைகளில் ஊறிப் போன மோட்டு ஜென்மம் அல்ல.. சும்மா யோசித்துப் பார்த்ததில் வந்த சில ஆச்சரியமான விஷயங்களை இங்கே பதிந்து,உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.. நிறையப் பேர் அதிருப்தியை,கோபம் கொண்டவர்களாக இங்கே பின்னூட்டம் போட்டதுடன், தனிப்பட்ட மின் அஞ்சல்கள் மூலமாகவும் தங்கள் கண்டனங்களையும் தெரிவித்தார்கள்..\nஒரு விதத்தில் எனக்கு மிகுந்த சந்தோசம்..நம்ம உலக நாயகன் போலவே அவரது ரசிகர்களும் தெளிவான சிந்தனை உள்ளவர்களாக இருப்பது..\nவெறியர்களாகி விடாமல் ரசிப்போம்.. தெளிவாக சிந்திப்போம்..\nடொன் லீ.. இல்லை பல தரமான படைப்புக்களும் ரசிகர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளன. கால,நேர சூழ்நிலைகளிலும் விஷயங்கள் உள்ளன..\nமொக்கையான பல படைப்புக்கள்,பதிவுகள் கூட சூடான பெயர்களோடு ஹிட் ஆகி இருக்கின்றன..;)\nகிரி, நீங்கள் சொன்ன பிறகு தான் அவ்வாறு அறிந்தேன்.. கமல் கூட என்னோடு ஒரு செவ்வியில் இந்தியாவில் விட இலங்கையில் மகாநதி,அம்பே சிவம் போன்றவை சராசரியாக ஓடியதாக சொன்னார்.\nதுஷா, யாரிடமாவது வேண்டினால் சரி.. ;)\n நீங்கள் முதலில் சஞ்சிகைகளில் வருவதை அப்படியே வேதவாக்காக எண்ணும் மனநிலையை மாற்றுங்கள்..\nஇந்த முத்த விவகாரம்.. மற்றவர்கள் ஒழித்து மறைத்து செய்வதை கமல் நேரடியாகத் திரையிலே செய்கிறார்..இதையெல்லாம் இன்னமும் தூக்கிப் பிடித்து// ஹையோ ஹையோ..\nதசாவதாரம்,ஆளவந்தான் எல்லாம் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு புதிய சோதனை முயற்சிகள்.. செய்த�� காட்ட ஒரு தில் வேண்டும்.. ஒன்று வெற்றி, இன்னும் ஒன்று தோல்வி.. அவவளவு தான்..\nகதையை நம்பாமலா கமல் மகாநதி,அன்பே சிவம்,தேவர்மகன், இன்னமும் பல படங்கள் தந்தார்\nவிருமாண்டி. மைக்கல் மதன கா.ரா , அபூ.சகோ கூட கதையுடன் கூடிய படங்கள் தான் நண்பரே..\nகேபிள் சங்கர், ஆமாம் நண்பரே.. நீங்கள் சொன்னது மிகச் சரி.. ஒரு தசாப்தம் எல்லாவற்றிலும் கமல் முந்தி இருக்கிறார்.. (வாழ்க்கை நடைமுறையிலும் கூட)\nமகாநதி நானும் கூடப் பலமுறை பல கோணத்துக்காகப் பார்த்த படம்(இந்தப் பதிவு போட்ட பிறக்கும் கூட)\nஉண்மை தான்.. மகளிர் மட்டும் கமல் சின்ன வேடம் தான்.. மற்றப் படங்கள் பற்றி சொல்லியுள்ளேன்..\nநான் அண்மைக்காலப் படங்கள் பற்றி மட்டுமே சொன்னேன்..\nசித்தையா.. நன்றி எனக்கு அறிவு இருக்கு.. அதுவும் கூர்மையானது என்று சொன்னதுக்கு.. (அப்பாடா சமாளிச்சிட்டேன்)\nநன்றி ராம்சுப்ரமனிய ஷர்மா.. ஆமாம்.. கமல் ரசிகனான என்னால் சில கமல் படங்களின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அதன் பாதிப்புத் தான் இந்த கோணம்.. ;)\nசெல்வராஜ், ஆமாம் பல நேரங்களில் எந்த ஒரு ஹீரோவும் கமலுக்கு ஈடாக முடியாது.. அந்த consisitency அவர் படங்களிலும் வேண்டும்.\nஜூட், அதான் நான். யார் ரசிகனாக இருந்தாலும் தனித்துவம் இருக்கும் இல்லையா\n) உண்மை தான்.. அதே நேரம் கமல் அங்கிருந்தால் அவர் நிலைமையே வேற..\nதுஷ்யந்தன், நன்றி.. சில விஷயங்களின் ஆழங்கள் பலருக்குப் புரிவதில்லை..\nகாஞ்சிபுரம் பார்க்க எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.. கேள்விப்பட்டேன்.. ஒஸ்கார் பற்றித் தெரியாது.\nஐயா அனானி, நீங்கள் யாரென்று உங்கள் வாதங்கள்,வார்த்தைகள் மூலமாகக் காட்டிக் கொடுத்து விட்டீர்களே.. ;)\nபொன்னியின் செல்வன் ஒரு அற்புதமான படைப்பு.. அதை இரு மணி நேரத் திரைப்படமாக அடக்குவது சிரமம் என்று கமலே சொல்லி இருக்கிறார்.. எனவே கவலை வேண்டாம் நண்பரே.. ;)\nவெகு விரைவில் உங்களுக்குப் பிடித்த மாதிரி ரித்தீஷோ வேறு யாரோ அந்தக் கைங்கரியத்தை செய்யட்டும்.. ;)\nchaos தியரி பற்றி எல்லாம் உங்களுக்கு விளங்கப்படுத்த அந்தப் பெருமானே தான் வரணும்.. ;)\n ஹா ஹா.. இது தான் உங்க பிரச்சினையா\nநன்றி ராஜநாராயணன், எதை முரண் என்று சொல்கிறீர்கள் cinema assumptions பித்துக்குளித்தனமாக இருக்கலாம் தானே.. ;) நன்றி வருகைக்கு,,\nநன்றி தியாகி.. ஹா ஹா.. எல்லா விதமாகவும் கதைகள் வருகின்றன. எதை நம்புவது என்று தெரியவில்லை..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437357", "date_download": "2018-10-17T04:21:15Z", "digest": "sha1:XEXTKBYZB6FUSKRGFAIDXZZT4IBLHWHT", "length": 6372, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பாதிரியார் ஃபிராங்கோவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது : கோட்டயம் எஸ்பி தகவல் | The priest continues to investigate Franco: Kottayam SP - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபாதிரியார் ஃபிராங்கோவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது : கோட்டயம் எஸ்பி தகவல்\nதிருவனந்தபுரம் : கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் ஃபிராங்கோவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கோட்டயம் எஸ்பி ஹரிசங்கர் தகவல் அளித்துள்ளார். விசாரணைக்கு பின் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nபாதிரியார் ஃபிராங்கோவ் விசாரணை கோட்டயம் எஸ்பி\nஅரியலூரில் மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு\nசென்னை வளசரவாக்கத்தில் செல்போன் பறிப்பு : 3 பேர் கைது\nஆயுதபூஜை பண்டிகை... முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு\nஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nதிருச்சி - துபாய் விமானம் ரத்து\nயூ-டியூப் இணையதளம் செயல்பட தொடங்கியது\nடெல்லியில் பேருந்து மீது லாரி மோதி விபத்து\nஸ்ரீநகரில் பயங்கரவாதிகள்-ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச்சண்டை\nராமநாதபுரம் அருகே சாலை விபத்து : 3 பேர் உயிரிழப்பு\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை முடக்கம்\nஆந்திராவில் சாலை விபத்து : 6 பேர் உயிரிழப்பு\nஅக்டோபர் 17 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nதிரையுலகில் மட்டுமல்ல, அனைத்து துறையிலும் பாலியல் தொல்லை உள்ளது: சீமான்\nபாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானோர் எந்த வயதிலும் புகார் அளிக்கலாம்: மத்திய அமைச்சகம்\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார் அமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\n17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு\nடெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு \nநவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி\nஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=80985", "date_download": "2018-10-17T02:42:40Z", "digest": "sha1:WKUKS2VXDYNCGKC6EYPJXR5C32UHPZYE", "length": 1530, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "4வது முறையாக இணையும் தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி!", "raw_content": "\n4வது முறையாக இணையும் தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி\nவெற்றிமாறன் - தனுஷ் வெற்றிக் கூட்டணி��ின் 3-வது திரைப்படம்தான் `வடசென்னை' . இத்திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய இயக்குநர் அமீர். `வெற்றி மாறனால் மட்டும்தான் தனுஷை வெவ்வேறு டைமன்ஷனில் காட்ட முடியும். தனுஷை வைத்து இயக்கப்போகும் அடுத்த படத்தின் கதையையும் வெற்றி மாறன் என்னிடம் சொல்லிவிட்டார்’ என்றார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarl.com/aggregator/sources/1", "date_download": "2018-10-17T03:44:28Z", "digest": "sha1:GESV3O2LVISHPKOMCWOVXFWD4EXCVTZQ", "length": 137073, "nlines": 439, "source_domain": "www.yarl.com", "title": "ஊர்ப்புதினம் | Yarl Network", "raw_content": "\nசெக்ஸுக்காக நச்சரித்த பெண்: தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட ஆண்.\nமட்டக்களப்பில் நடந்த கண்டிக்கத்தக்க மத நிகழ்வு\nவிடுதலைப் புலிகளின் கப்பலை பார்வையிட -இராணுவத்தினர் தடை\nசின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nஈழத் தமிழர் வீரத்தின் அடையாளங்கள்\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nபச்சை நரம்பு - ஒருதுளி இனிமையின் மீட்பு\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில்\nரூபாயின் வீழ்ச்சி: நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும்\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகாணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற அமைச்சிலிருந்து அல்லாமல் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்தே அரசாங்கம் வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் ஆகியன தொடர்பில் ஆராய்வதற்கான உயர் மட்டக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.\nஇக் கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரனிடம், படைத் தரப்பு தாம் வைத்திருந்த காணிகளை விடுவிக்கவே தற்போது பணம் கேட்பதாக ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தனர்.\nஇதற்குப் பதிலளித்த சுமந்திரன், “படையினர் வைத்திருந்த காணிகளில் அவர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்களைச் செய்த பணம் அரசாங்கத்திற்கே தான் சென்றிருக்கின்றன.\nஆகவே தற்போது காணிகளை விடுவதற்கு பணம் தேவைப்படுவதால் அந்தப் பணத்தையே அவர்கள் கோருகின்றனர். ஆகவே இடமாற்றத்திற்கான நிதியை அரசாங்கம் படைத்தரப்பினர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.\nஆனால் அது பாதுகாப்பு அமைச்சின் செலவீனத்தினூடாகவே தான் இடம்பெற வேண்டும். அதனை விடுத்து மீள்குடியேற்றத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து எடுக்கப்பட முடியாது.\nஏனெனில் கடந்த காலங்களில் அவ்வாறே எடுக்கப்பட்டிருக்கின்றனது. ஏனெனில் இது இராணுவத்தினருக்கான குடியேற்றமல்ல. அவர்களுக்கு இது இடமாற்றம் தான். ஆனால் இது மக்களுக்கான குடியேற்றம் ஆகவே மீள்குடியேற்ற நிதி மக்களிற்கான மீள்குடியேற்றத்திற்கே பயன்படுத்தப்பட வேண்டும்.” என கூறினார்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகி��்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nகாயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த சுன்னாகம் காவற்துறையினர், வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நான்கு பேரையும் காயமடைந்தவர்கள் தரப்பில் இரண்டு பேர் உட்பட ஆறு நபர்களை இன்று காலை கைது செய்திருந்தனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் காவற்துறையினர் மாலை 5.00 மணியளவில் மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் முற்படுத்தினர்.\nஇதன்போது வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நான்கு பேர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையில் சட்டத்தரணிகளான சுகாஸ், மணிவண்ணன், சுபாஸ், றோய் ஆகியோரும் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்கினேஸ்வரனும் ஆஜராகியிருந்தனர்.இதன்போது பிரதேச சபை உறுப்பினர் தலைப்பகுதியில் இரும்பு குழாயினால் தாக்கியுள்ளமையால் கொலை முயற்சி தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 300 கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என சட்டத்தரணி சர்மினி விக்கினேஸ்வரன் மன்றில் விண்ணப்பம் செய்தார்.\nஇதன்போது இது தொடர்பாக ஆராயப்படும் என சுன்னாகம் காவற்துறையினர் தெரிவித்தனர். இரு தரப்பு சட்டத்தரணிகளின் விவாதங்களையும் கேட்ட நீதிபதி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்றையதினம் (17.10.18) இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணரும் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத நிலையில் கர்ப்பிணித் தாய்மார்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 17-09-2018 அன்று மத்திய சுகாதார அமைச்சினால் மகப்பேற்ற வைத்திய நிபுணர் டி.எல்.டபிள்யூ.குணவர்த்தன நியமிக்கப்பட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக மத்திய சுகாதார அமைச்சினால் மேலும் ஒரு மகப்பேற்றியல் நிபுணர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதன்படி வைத்திய கலாநிதி எம்.ஆர். விதானதந்திரிகே இன்று கிளிநொச்சி வைத்தியசாலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நியமனத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டு மகப்பேற்றியல் நிபுணர்கள் கடமையில் இருப்பார்கள் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு மீண்டும் மரமுந்திரிகை\nசிறிலங்கன் விமான நிறுவனத்திற்கு மீண்டும் மரமுந்திரிகையை விநியோகிக்க மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.\nவிடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லக்மன் கிரிஹெல்ல வழங்கிய ஆலோசனைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாரத்ன தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கன் விமான நிறுவனம் பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் மரமுந்திரிகை தொடர்பில் ஜனாதிபதியால் விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவிடுதலைப் புலிகளின் கப்பலை பார்வையிட -இராணுவத்தினர் தடை\nவிடுதலைப் புலிகளின் போர்க் கப்பலைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.\nகடந்த 2006 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யோர்தான் நாட்டுக்குச் சொந்தமான போர்க் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு கடற்பரப்பான முல்லைத்தீவில் கரை ஒதுக்கியது.\nபின்னர் இந்த கப்பல் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின்போது இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.\nஇந்த கப்பலை பார்வையிடுவதற்காக அதிகளவான சுற்றுலாப் பணிகள் முல்லைத்தீவுநோக்கி வருகின்றனர்.\nஇந்த நிலையில், இந்தப் போர்க்கப்பலை பொது மக்கள் பார்வையிடுவதற்கு தற்போது இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஶ்ரீலங்கா சுதந்திர ���ட்சி, அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nஇந்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்களை செய்துள்ளதாகவும் குறைப்பாடுகள் இருப்பினும் அனைவரும் ஒரு நாடு என்ற ரீதியில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஅம்பலந்தொட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்துரைத்த அவர், இந்த நாட்களில் இடைக்கால அரசாங்கம், கூட்டணி அரசாங்கம் தொடர்பில் பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது எனவும் கூட்டு அரசாங்கமாக இருந்து மக்களுக்கு சேவை செய்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது\nபாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்ட நடவடிக்கையென, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சீகிரியா பிரதேச பாடசாலையொன்றின் பதில் அதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் நேற்று (15.10.18) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் எச். எம். ஆரியரத்ன, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது முற்று முழுதான சட்டவிரோத நடவடிக்கையாகும். 18 வயதுக்கு குறைவான மாணவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் பிரதிபலன் என்னவென்று அவர்களுக்கு போதிய தெளிவு இல்லை. எனவே அவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது சட்டவிரோத நடவடிக்கை என்றும், இது தொடர்பில், 1929 என்ற இலக்கத்துக்கு முறையிட்டால், சட்டநடவடிக்கை எடுப்பதாகவும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nயாழ்.செம்மணியில், யுவதி ஒருவர், முச்சக்கர வண்டியில் சென்ற இளைஞர்களால் கடத்தப்பட்டார்…\nயாழில்.முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுஉள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் இடம்பெற்று உள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.செம்மணி பகுதியில் (யாழ்.வளைவுக்கு) அருகில் வைத்து வீதியால் சென்ற யுவதியை முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்கள் கடத்தி சென்றுள்ளனர். அதனை வீதியில் சென்றவர்கள் அவதானித்து முச்சக்கர வண்டியினை மடக்கி பிடிப்பதற்கு துரத்தி சென்றவேளை, கடத்தல்கார்கள் முச்சக்கர வண்டியில் மிகவேகமாக பயணித்து உள்ளனர்.\nஆடியபாதம் வீதி ஊடாக மிக வாகன நெரிசல்கள் அதிகமான கல்வியங்காட்டு சந்தி , மற்றும் திருநெல்வேலி சந்தி உள்ளிட்ட பகுதிகள் ஊடாக மிக வேகமாக பயணித்துள்ளனர். அவர்களை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்தவர்களும் தொடர்ந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்திற்கு அவர்களை பின்தொடர்ந்த வேளை, யாழ்.மருத்துவ பீட வளாகத்திற்கு முன்பாக கடத்தி செல்லப்பட்ட பெண்ணின் ஆடையினை கழட்டி எறிந்து உள்ளனர்.\nஅதனால் முச்சக்கர வண்டியை பின் தொடர்ந்து சென்றவர்கள் அதற்கு மேல் தொடர்ந்து செல்லாது அவ்விடத்தில் நின்றுள்ளனர். அதன் பின்னர் முச்சக்கர வண்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை குறித்த முச்சக்கர வண்டி நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடையது என கண்டறியப்பட்டுள்ளது.\nயாழில் “தமிழர் நாகரிக மையம்”எனும் அமைப்பு உருவாக்கப்படவுள்ளது\nயாழில் “தமிழர் நாகரிக மையம்”எனும் அமைப்பு உருவாக்கப்படவுள்ளது\nதமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்வியலில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் கலாசாரங்கள் என்பன அருகி வருகின்றன. தமிழர்களின் புராதன அடையாளங்களை, போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்கள் அழித்தனர். இவர்களுக்கு இணையாக, இலங்கை அரசாங்கமும், தமிழர்களின் புராதன அடையாளங்களை அன்று தொட்டு இன்று வரை அழித்து வருகிறது. எனவே, தமது எதிர்காலச் சந்ததியினருக்கு, இவற்றை எடுத்துக் கூறும் வகையில் “மரபுரிமை மையம்” மற்றும் “தமிழர் நாகரிக மையம்” எனும் தொனிப்பொருள்களிலான கருத்திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். இந்தக் கருத்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு, எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன், தமிழ் மக்களின் முன்னைய காலத்து வாழ்க்கை முறை, வசிப்பிடம் ���கியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், மாங்குளத்தில் சுமார் 48 ஏக்கர் காணியில், “தமிழர் நாகரிக மையம்” கருத்திட்டம் உருவாக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வும், வியாழக்கிழமை மாலை, மாங்குளத்தில் இடம்பெறவுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.\nநல்லூர்க் கோவிலுக்கு அண்மையிலுள்ள சாதனா பாடசாலையின் ஒரு பகுதியை ஒதுக்கி “மரபுரிமை மையம்” கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அங்கு பண்டையகால உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த நிகழ்வு, எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு, குறித்த பாடசாலையில் நடத்தப்படவுள்ளது.(15)\nபுலிகளை விடுதலை செய்யுமாறு, கூட்டமைப்பு, அரசாங்கத்தை அச்சுறுத்துகிறது…\nபுலிகளை விடுதலை செய்யுமாறு, கூட்டமைப்பு, அரசாங்கத்தை அச்சுறுத்துகிறது….\nசிறைகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தை அச்சுறுத்தி வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தெரிவித்துள்ளது.\nபத்தரமுல்லை – நெளும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், நேற்று (15.10.18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோது, அக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ், தவறான காரணங்களுக்காவும் சர்வதேசம், புலம்பெயர்த் தமிழ் அமைப்புகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்காகவும், புதிய அரசமைப்பை அரசாங்கம் கொண்டு வருவதற்கு எத்தனிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசமைப்பை நாட்டு மக்கள் கேட்கவில்லை. தங்களது பொருளாதாரச் சுமை குறைக்கப்பட வேண்டும் என்றே கேட்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தற்போதைய அரசமைப்பு நீடித்தால், நாட்டில் மீண்டும் யுத்தமொன்று ஏற்படுமென்றுக் கூறியுள்ளார். இப்படி சம்பந்தனின் அச்சுறுத்தலுக்குப் பயந்து புதிய அரசமைப்பு கொண்டுவரப்படுமானால், அது மக்களுக்கு இழைக்கும் துரோகமென்றும் அவர் எடுத்துரைத்தார்.\nசுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்குத் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும், அவர் அதனைப் பயன்படுத்துவதில்லை எனக் குற்றஞ்சுமத்திய பீரிஸ், தேர்தலை எந்த முறைமையில் நடத்தினாலும் அரசாங்���த்தை வீழ்த்துவதற்கு, ஒன்றிணைந்த எதிரணி தயாரெனவும் கூறினார்.\nஎனினும் ஜனாதிபதித் தேர்தலையும் காலம் தாழ்த்துவதற்கே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் பலத்தை காண்பித்திருந்தால், அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகியிருக்கும் - டக்ளஸ் தேவானந்தா\nஅரசியல் பலத்தை காண்பித்திருந்தால், அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகியிருக்கும் - டக்ளஸ் தேவானந்தா\nதமிழ்தேசிய கூட்டமைப்பு தன்னிடம் உள்ள அரசியல் பலத்தை காண்பித்திருந்தால் அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகியிருக்கும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை சிந்திக்கவே தயாராக இல்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உருப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஅக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.\nசிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் பேசி தீர்க்கவேண்டிய காலம் இந்த அரசாங்கம் ஆட்சியை பொறு ப்பேற்றதன் பின்னரான 6 மாதங்கள் அல்லது 1 வருடங்களாகும்.\nஅதற்குள் பேச வேண்டியதை பேசி, செய்யவேண்டியதை செய்திருக்கவேண்டும். காரணம் அப்போது எதிரணியில் உள்ளவர்கள் முடங்கியிருந்தார்கள். இன்று அவ்வாறான நிலை இல்லை. தேர்தல் காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், காணாமல்போனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பேசினார்கள். \\\nஆனால் ஒன்றும் பூரணமாக அல்லது திருப்தி படும் வகையில் தீர்க்கப்படவில்லை.\nகுறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது அரசியல் பலத்தை காண்பித்திருக்கவேண்டும். அவர்களுக்கு அந்த அரசியல் பலம் இருந்தது. ஆனாலும் அவர்கள் அதனை பயன்படுத்தவில்லை.\nமேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பிரச்சினைகளை பேசி அதனடிப்படையில் அனைவரும் இணைந்து அரசாங்கத்துடன் பேச்சுவார் த்தைகளை நடாத்தவேண்டும்.\nஅரசியல் கைதிகளுக்காக அனுராதபுரம் நோக்கி நடந்து ���ென்ற மாணவர்களும் சொல்லியுள்ளார்கள். அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கையை நாங்கள் சிறைச்சாலை வரையில் கொண்டுவந்திருக்கிறோம். அதற்கு அப்பால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றில் இந்த விடயத்தினை தீர்க்கவேண்டும் என கூறியுள்ளனர்.\nஆகவே சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்க த்துடன் பேசுவதன் ஊடாக சிறந்த பயனை பெறலாம். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு தங்கள் கட்சிக்குள்ளேயே இதுபற்றி பேசுவதாக தெரியவில்லை என்றார்.a\nகாட்டு யானைகளின் அச்சுறுத்தல் மத்தியில் மீள்குடியேறிய முள்ளிக்குளம் கிராம மக்கள்\nகாட்டு யானைகளின் அச்சுறுத்தல் மத்தியில் மீள்குடியேறிய முள்ளிக்குளம் கிராம மக்கள்\nவிடுவிக்கப்பட்ட காணிகளில் தற்காலிக கூடாரங்களை அமைக்க கடற்படை தடை:\nஇடம் பெயர்ந்து மீள் குடியேறிய முள்ளிக்குளம் மக்கள் தங்களுக்கு விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட காணியில் பாதுகாப்பு கருதி தற்காலிக கொட்டகைகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது கடற்படையினர் குறித்த நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளதாக பாதிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nமழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு,காட்டு யானைகளினாலும் அந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் தற்காலிக கூடாரங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அங்குள்ள கடற்படையினர் தற்காலிக கூடாரங்களை அமைக்க தடை விதித்தமையினால் முள்ளிக்குளம் மக்களுக்கும் கடற்படையினருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.\nஇதனையடுத்து முள்ளிக்குளம் பங்குத்தந்தையின் பணிப்புரைக்கு அமைவாக மக்கள் தற்காலிக கூடாரங்கள் அமைப்பதை இடை நிறுத்தியுள்ளனர். முள்ளிக்குளம் மக்கள் அங்கு மீள் குடியேறச் சென்ற பொழுது அவர்களின் குடியிருப்பு காணிகள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படும் என கடற்படை அறிவித்திருந்தமையினால் அவர்கள் பல மாதங்களாக முள்ளிக்குளம் பகுதியில் காடுகளில் தற்காலிகை கொட்டகைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் காட்டுப்பகுதி பள்ளத்தாக்கில் அவர்கள் தற்காலிக கொட்டகை அமைத்து இருப்பதால் அப்பகுதியில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்து கொண்டிருப்பதனால் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்,வயோதிபர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் மழை காரணமாக காட்டு யானைகளும் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களுக்குள் வர ஆரம்பித்துள்ளது.\nஇந்த நிலையிலே தமது பாதுகாப்பை கருத்தில் கொணடு முள்ளிக்குளம் மக்கள் விடுவிக்கப்பட்ட தமது காணிகளில் கூடாரங்களை அமைக்க முயற்சி செய்த போது கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் மீண்டும் அந்த மக்கள் பாதுகாப்பற்ற இடத்துக்குத் திரும்பியுள்ளனர்.\nபல போராட்டங்களின் பின்னர் நாங்கள் எங்கள் கிராமத்துக்குள் மீள் குடி யேற அனுமதிக்கப்பட்டிருந்தோம். எங்கள் வீடுகளில் கடற்படையினரின் குடும்பங்கள் அமர்ந்திருக்க நாங்கள் எங்கள் வீடுகளுக்கு முன்பாக உள்ள காட்டுப்பகுதிக்குள் தற்காலிக கொட்டகைகள் அமைத்து பாதுகாப்பற்ற முறையில் வாழ்ந்து வருகின்றோம்.\nநாங்கள் மீள் குடியேறுவதற்கு வருகை தந்த பொழுது குறிப்பிட்ட காலத்துக்குள் எங்களின் வீடுகள் விடுவிக்கப்படும் எனவும் அதே நேரத்தில் எங்களின் குடியிருப்பு காணிகள் குறிப்பிட்ட காலத்தில் விடுவிக்கப்படும் எனவும் எங்களுக்கு கடற்படையினரினால் உத்தரவாதமளிக்கப்பட்டது.ஆனால் காலங்கள் கடந்தும் இவைகள் நடை முறைப்படுத்தப்படவில்லை என முள்ளிக்குளம் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nகூட்டமைப்பு குறுகிய நோக்கங்களுக்காகவே அரசாங்கத்தின் பங்காளியாக செயற்படுகின்றது – மஹிந்த அணி\nகூட்டமைப்பு குறுகிய நோக்கங்களுக்காகவே அரசாங்கத்தின் பங்காளியாக செயற்படுகின்றது – மஹிந்த அணி.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு குறுகிய நோக்கங்களுக்கு மாத்திரமே அரசாங்கத்தின் பங்காளியாக செயற்படுகின்றது என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.\nகொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் தவிசாளரான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘புதிய அரசியலமைப்பு உருவாகாவிடின் மீண்டும் யுத்த சூழல் ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசாங்கத்திற்கு எச்சரித்தமையினை தொடர்ந்தே புதிய அரச��யலமைப்பு தொடர்பிலான அறிக்கை இம்மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nதமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிடின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிடுவதன் உள்நோக்கம் மாறுப்பட்டதாகவே காணப்படுகின்றது’ என தெரிவித்துள்ளார்.\nஅனந்தி தலைமையில் புதிய கட்சி உதயம்\nஅனந்தி தலைமையில் புதிய கட்சி உதயம்\nவட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் வெற்றி பெற்றிருந்தார்.\nஅந்த கட்சியின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுத்திருந்த நிலையில், கட்சியிலிருந்து விலகியே செயற்பட்டு வந்துள்ளார்.\nஇந்நிலையில் மாகாண சபையில் முதல்வருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் செயற்பட்ட போது முதல்வருக்கு ஆதரவாக நின்றிருந்தார்.\nஇதனால் முதலமைச்சரின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகார அமைச்சராக அவரும் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஇவ்வாறான நிலையில் மாகாண சபையில் முதல்வர் அணி முதல்வருக்கு எதிரான அணி என இரு அணிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே பிரிந்து நின்று செயற்பட்டனர்.\nஇதனையடுத்து அடுத்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nகுறித்த கட்சியில் அனந்தி சசிதரன் உள்ளிட்ட தமிழரசு கட்சி அதிருப்தியாளர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇவ்வாறான நிலைமையில் அனந்தி சசிதரன் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதன் ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎனினும் இந்த தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nகுறித்த விபத்தில் 33 வயதுடைய ரனுவீர ரொசான் என்ற இராணுவ வீரரே உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇவ்விபத்துத் தொடர்பாக ஓமந்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇன்று காலை குறித்த இராணுவ வீரர் பணியாற்றும் கனகராயன்குளம் இராணுவ முகாமில் இருந்து சைக்கிள் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மாடு குறுக்கிட்டுள்ளது.\nஇதன்போது நிலைகுலைந்து போனநிலையில் புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பேருந்தில் பின்புறமாக மோதியது. இதனால் படுகாயமடைந்த இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nவவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 600 நாட்களை எட்டியுள்ளது.\nஇதனையடுத்து அவர்கள் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 12.30 மணியளவில் கந்தசாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து விஷேட வழிபாடுகளை மேற்கொண்டனர்.\nதொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பேரணியாக பிரதான வீதி வழியாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமது போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.\nஅத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தேங்காய் உடைத்து விஷேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் தீச்சட்டி ஏந்தியவாறு பிரார்த்தனை மேற்கொண்டனர்.\nஇது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் எமது செய்திச் சேவைக்குக் கருத்து வெளியிடுகையில், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய பதாதைகளைத் தாங்கியவாறும் 600ஆவது நாட்களாக நீதிக்காகப் போராடுகின்றோம்.\nஅரசியல் கைதிகளின் தாய்மாரும், காணாமல் ஆக்கப்பட உறவுகளின் தாய்மாரும் வீதியோரத்தில் தான் நிற்கின்றார்கள்.\nஎங்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் தான் நாங்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nமுள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுக்குள் கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறுதிப் போரில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கொத்துக் குண்டுகளான கிளஸ்டர் குண்டுகளே பிரதான காரணமாகும். இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினரும் தமிழீழ வீடுதலைப்புலிகள் இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.\nயாழ். நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான சபா.குகதாஸ் இவ்வாறு தெரிவித்தார்.\nஇனப்படுகொலையும் கிளஸ்டர் கொத்துக்குண்டுகளின் பயன்பாடு குறித்து மேலும் சபா குகதாஸ் விளக்குகையில் வன்னிப் பகுதியின் இறுதிப் போரில் விடுதலை புலிகளின் இராணுவ இயந்திரத்தை சிதைப்பதற்காக இலங்கை இராணுவம் பயன்படுத்திய கிளஸ்டர் குண்டுகள் பெருமளவு அப்பாவி மக்களை கொன்றுறொழித்தது.\nயுத்தம் முகமாலை பகுதியில் ஆரம்பித்தபோது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இராணுவம் சுதந்திரபுரம் வந்ததும் மிகத் தீவிரமாக கிளஸ்ரர் குண்டுகள் மக்கள்மீதும் குடியிருப்புக்கள் மீதும் பாய்ந்தன.\nஇதற்கான ஆதாரங்கள் யுத்தம் முடிவடைந்து 2011 ஆம் ஆண்டின் பின் கண்ணிவெடி அகற்றும் ஹெலோ ரஸ்ற் (Hello Trust) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.\nகுறிப்பாக பச்சிலைப்பள்ளி சுண்டிக்குளம் சாலை சுதந்திரபுரம் புதுக்குடியிருப்பு ஆனந்தரபுரம் மாத்தளன் முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் கரை போன்ற இடங்களில் ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇக் கிளஸ்டர் குண்டுகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக உள்நாட்டு யுத்தத்தில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.\n2008 ஆம் ஆண்டில் 118 நா��ுகள்தடை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டன. ஆனால் இலங்கை அதில் ஒப்பம் இடவில்லை ஆகவே சர்வதேச சட்டங்களை மீறியமை மிகப் பிரதானமான போர்க்குற்றம் ஆகும். இறுதிப் போரில் கிளஸ்டர் குண்டுகள் மிக் விமானங்கள் மூலமாக பெருமளவில் வீசப்பட்டன. அத்துடன் எவ்.௭ வன் விமானங்களும் தாக்குதல் நடாத்தின. ஆட்லறி ஷெல்களுக்கு பதிலாகவும் பயன்ழுடுத்தின. போர்த் தவிர்ப்பு வலயத்தில் இக் குண்டுத் தாக்குதல் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.\nஆனந்தபுரம் சண்டையில் 600 இற்கும் மேற்பட்டபுலிகளின் முக்கிய தளபதிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது. என்பது கிளஸ்டர் குண்டுகளும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டமை இதனால் தான் உடல்கள் சிதைந்தும் கருகியும் காணப்பட்டன.\nயுத்தம் முடிவடைந்த பின் பெருமளவு தடயங்கள் அப்போதைய மகிந்த அரசாங்கம் அழித்துவிட்டது. காரணம் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் யுத்தம் நடந்த பகுதியை பார்வையிட செல்லும் முன் அவ்வேலைகள் இடம்பெற்றுள்ன.\nஉண்மையில் இங்கு பயன்படுத்தப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் ரஷ்யா நாட்டுத் தயாரிப்பு என்பதனை உறுதி செய்துள்ளன. யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுள் இக்குண்டின் சிதைவுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கையின் வடக்கில் ஒருலட்சத்திற்கும் அதிகமான கணவனை இழந்த பெண்களும், கிழக்கில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான கணவனை இழந்த பெண்களும் உள்ளனர் என இந்தியாவிலிருந்து இலங்கை சென்று ஆய்வை முன்னெடுத்த தமிழகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஆய்வை நிறைவு செய்த தமிழக குழுவினர், இன்று மீண்டும் இந்தியா திரும்பியுள்ளனர். இவர்கள் சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்ததோடு, ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் சார்பில் பேராசிரியர் ராமு.மணிவண்ணன் பல முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.\nகுறிப்பாக பாலியல் தொல்லைகள், குடும்ப வறுமைகள், கடன் தொல்லைகள் என்பன வடக்கு கிழக்கில் நிறைந்து கிடப்பதாகவும், மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களுக்கு கடன் கொடுத்து, அவர்களை துன்புறுத்த ஒரு கொள்ளை கூட்டமே இயங்��ி வருகின்றது என்றும், இதனால் பெண்கள் தற்கொலை செய்வது அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.\nஇதேவேளை மன்னார் மாவட்டத்தில் அகழ்வு மேற்கொள்ளப்படும் புதைகுழியை பார்வையிட்ட போது, சிறுவர்களின் எச்சங்களையும் காண முடிந்தது என்றும், விவசாய நிலங்களிலும் எழும்புக்கூடுகள் எடுக்கப்படுவதாகவும், அவற்றை நேரில் பார்த்தபோது மனம் வேதனையாக இருந்ததென்றும் குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையினால் வடக்கு கிழக்கு இளம் தலைமுறை தவறாக வழிநடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கையின் பல்வேறு சிறைகளல் கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மனிதாபிமானமற்ற ரீதியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவதனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெறுப்பேற்றுக் கொண்டுள்ளமை வரவேற்க்கத்தக்க விடயம் என முன்னான் வடகிழக்கு மகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த காலங்களில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இவ்வாறே தமிழ் அரசியற் கைதிகள் விவகாரத்தில் வாக்குறுதி அளிப்பதுவும் பின்னர் அவற்றை காற்றிலே பறக்க விடுவதுமான நடைமுறையைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். அவ்வாறு இந்தத் தடவை நடந்து கொள்ளக் கூடாது என எதிர்பார்க்கிறோம்.\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழுள்ள அரசியற் கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுதலை செய்யப்படும் வகையாக தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்தி காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்த அரசாங்கத்தின் அதிகாரக் கதிரைகளைக் காப்பாற்றுவதிலும், சர்வதேச மட்டத்தில் அதன் கௌரவத்தைப் பேணுவதிலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே உறுதுணையாக செயற்பட்டு வந்துள்ளனர். அதற்காக அவர்கள் தமது அரசியல் முகமூடிகளையெல்லாம் மாற்றிக் கொண்டுள்ளதுடன் எத்தனையோ அடிப்படையான விடயங்களில் தமிழ் மக்களுக்கு தேர்தற் காலங்களில் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் பின்னர் அவர்கள் எந்த அரங்கத்திலும் முன்னெடுக்காமற் போனவை அனைவரும் அறிந்ததே.\nதமிழ் அரசியற் கைதிகளின் விடயம் இப்போது தமிழர்கள் அனைவரினதும் கரிசனைக்குரிய முதன்மையான விடயமாகியுள்ளது. தமிழ் மக்களின் வாக்குகளை அமோகமாகப் பெற்று பாராளுமன்றத்தில் இப்போதும் பலமான ஒரு நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளனர்.\nதமிழ் அரசியற் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக தாம் எதிர்நோக்கிய அரசியல் நெருக்கடியை கெட்டித்தனமாக வாக்குறுதிகள் மூலம் சமாளித்து விட்டதாகக் கருதாமல் தமது சாணக்கியங்களை அரசை நோக்கிப் பிரயோகித்து மிக விரைவில் அரசியற் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள கடமையாகும்.\nஅடுத்த மாதம் அரசாங்கம் சமர்ப்பிக்கப் போகும் வரவு செலவுத் திட்டமானது 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு உரிய வகையில் தமது வாக்கு வங்கிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அவற்றை விரிவுபடுத்துவதற்குமான தந்திரங்களைக் கொண்ட ஒன்றாகவே அமையப் போகின்றது. எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளபாதார நெருக்கடிகளை மேலும் மோசமானதாகவே ஆக்கும்.\nஅத்துடன் பொருளாதார நிலையில் கீழ்மட்டத்திலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் கீழேயே தள்ளும். ஆந்த வகையில் தமிழ் மக்களும் பாதிக்கப்படப் போகின்றார்கள். அவ்வாறான ஒரு வரவு செலவுத் திட்டத்தை ஒரு பொறுப்பான எதிர்க் கட்சியாகச் செயற்பட்டு விமர்சித்து, எதிர்த்து வாக்களிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமையாகும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் இருக்கின்றது. ஆனால், எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதால், அந்த சந்திப்பின் பின்னரே உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயா���்ப்பாணத்தில் அவரது வீட்டில் இன்று (15.10.18) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், பல விடயங்கள் செய்து முடிப்பதாக சொன்ன விடயங்களை அரசாங்கம் செய்து முடிக்கவில்லை. எல்லாவற்றினையும் தொட்டுத் தொட்டு, இருக்கின்றார்கள். இன்னும் பூரணமாக முடிக்கவில்லை.\nஅரசாங்கம் பல விடயங்களை செய்து முடிக்காமல் இருப்பதனால், வரவு செலவு திட்டத்தினை நிராகரிக்க வேண்டுமென்ற எண்ணம் கூட்டமைப்பின் பலர் மத்தியில் இருக்கின்றது.\nவரவுசெலவுத் திட்டம் குறித்து என்ன நிபந்தனைகள் வழங்க வேண்டும் எவ்வளவு காலக்கெடுகள் வழங்க வேண்டுமென்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை. எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற இருக்கின்றது. அந்தக் கலந்துரையாடலின் போது, என்ன தீர்மானம் எடுப்பார்கள் என்பது தெரியாது.\nஅந்தக் கலந்துரையாடலின் பின்னர், ஜனாதிபதியுடனான சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த சுமந்திரன், தேவையேற்படின், நீதியமைச்சரும், சட்டமா அதிபரும், அழைக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார் எனினும் அந்தக் கலந்துரையாடல், அன்றைய தினம் நடக்குமா அல்லது வேறு ஒரு தினத்தில் நடக்குமா என்பதும் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் 25 ஆம் திகதி ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றினை கொண்டுவர, தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து நகர்வுகளை முன்னெடுத்துள்ளன.. சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று கோரி, அந்தப் பிரேரணை நகர்த்தப்படவுள்ளது.கடும்போக்கினை உடைய சிங்கள கட்சிகளும், அமைப்புக்களும், குற்றம் புரிந்தவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசிக்கின்றதென்ற பொய்யான பிரச்சாரத்தினை சிங்கள மக்கள் மத்தியில் பரப்புகின்றார்கள். அவைகள் திருத்தப்பட வேண்டும்.\nநீண்டகாலமாக தடுப்பில் இருக்கின்றார்கள் என்றும், வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே, தண்டணை விதிக்கப்பட்ட காலத்திற்கு அதிகமாக தடுப்பில் இருக்கின்றார்கள்.\nபயங்கரவாத தடைச் சட்டத்தில் பிணை வழங்க முடியாதென்பதாலும், ஏற்கனவே, நீதிமன்ற விசாரணைகளின்றியும், சிறைகளில் இருக்கின்றார்கள் என்பதனால், அவர்களை விடுவிக்கும் படியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nதம்மை வெறுமனவே விடுவிக்குமாறும், அரசியல் கைதிகள் வேண்டுகோள் விடுக்கவில்லை. குற்றத்தினை ஒப்புக்கொள்வதாகவும், நீண்டகாலம் சிறையில் இருப்பதனால், அதனைக் கருத்திற்கொண்டு, புனர்வாழ்வு அளித்து விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த உண்மைகளை சரியான விதத்தில் சிங்கள மக்களிடம் சொன்னால், சிங்கள மக்கள் மத்தியில் இருந்து பாரிய ஆதரவு கிடைக்கும். இந்த விடயங்கள் விளக்கமின்மையால் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளனவே தவிர, நியாயமான முறையில், சிங்கள மக்களுக்கு எடுத்துரைதால், இவர்களை விடுவிப்பதற்கு எந்த சிங்கள மக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.\nஊர்ப் புதினம் Latest Topics\nSubscribe to ஊர்ப்புதினம் feed\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…\nசிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு மீண்டும் மரமுந்திரிகை\nவிடுதலைப் புலிகளின் கப்பலை பார்வையிட -இராணுவத்தினர் தடை\nபெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள்\n’அச்சுறுத்தல்களால் எங்களை பணிய வைக்க முடியாது’ - செளதி அரசு\nபாலஸ்தீனத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு கனடா $50 மில்லியன் வழங்க இணக்கம்\nபுதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர்\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்\nஇலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை\nரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் லண்டனில் கைது\nசகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்\nயாழ் கள உறுப்பினர் சோழியன் நினைவு தினம்\n1.11.1993 அன்று பூநகரி கூட்டுப்���டை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\nபண்டார வன்னியன் நினைவு தினம்\nலெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் பாராட்டு\nநடிகைகள் தெரிவிக்கும் பாலியல் முறைப்பாடுகளை விசாரிக்க 3 பேர் குழு:\nவைகை அணையின் நீர்மட்டம் உயர்வு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில்\nஅபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும்\n7 மில்லியன் தோமஸ் சங்காராக்கள் வாழ்ந்த நாடு அது\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்\nபூதாகரமாகும் #MeToo: என்ன சொல்கிறது ஆண் சமூகம்\nதிருமண அமைப்பில் ஆண் ஒரு பலிகடா\nஇலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்\n“ஒரே வீட்டில் புசித்தல்” : சிங்கள சமூக அமைப்பில் “பல கணவர் முறை” - என்.சரவணன்\n\"கடவுள் மீது எனக்கு கோபம் கிடையாது; மனிதர்கள் மீதுதான்\" - ஒரு தேவதாசியின் கதை\nஉன் உதட்டோரம்……… நான் இதழ் குவிப்பேன்\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை\nஅம்மான் சொகுசாக திரிகின்றார்.கேபியும் சொகுசாக வாழ்கின்றார்\nஇலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nதிரு.ஜூட் ரத்தினத்தின் படமும் யாழ் திரைப்பட விழாவும் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஇன்று ரஜினி திரணகம நினைவு நாள்\nநல்லதோர் வீணையை புழுதியில் எறிந்துதான் விட்டோம்\nமுதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான்.\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது ஊழல் குற்றச்சாட்டுகள்\nஉலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – மலிங்க\nயாழ் கள உறுப்பினர் சோழியன் நினைவு தினம்\n1.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\nபண்டார வன்னியன் நினைவு தினம்\nலெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை விஜய் பாஸ்கர்விஜய் பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ‘பால் பண்ணை’ என்று சக மாணவர்கள் கூப்பிடுவார்கள். அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக்\nமட்டக்களப்பு அம்பாறையில் படை நடத்திய கருணா அம்மான் சொகுசாக திரிகின்றார் . அவரால் வழிநடத்தப்பட்ட நாங்கள் இன்று சிறையில் இருக்கின்றோம் . அதேபோல் இலங்கைக்கு ஆயுதம் கடத்திய கேபியும் சொகுசாக வாழ்கின்றனர்\nFOR THE ATTENTION OF THE SRI LANKAN MUSLIM BROTHERS AND SISTERS - V.I.S.JAYAPALAN . இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன் . மேற்குலகில் இஸ்லாம் பற்றிய கவிஞர் வாசுதேவனின் முகநூல் பதிவு முக்கியமானது. இன்றய சூழலில் இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு 1915ம் ஆண்டு இனக்கலவர பின்னணியைப்போல வர்த்தகம் சமயம் சார்ந்த போட்டிகளால் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பதை உணர்வது முக்கியம். . மேற்குலகில் மையபட்டு ஊடகங்கள் மற்றும் சமூக\nஇறப்பற்றோர் வெட்டப்பட்ட கரங்கள் வேகமுடன் வளர்கின்றன முறிக்க முறிக்க முளைவிடும் மூர்க்கமான செடியைப்போல் கத்தரிக்கப்பட்ட கரங்கள் கணுக்களைப் பிரசவிக்கின்றன சிதைக்கப்பட்டவைகள் சிவப்பாக வெடிக்கின்றன. நெரிக்கப்பட்ட குரல்வளைகள் நெருப்பு வரிகளில் முற்றுகையை எதிர்த்து முழக்கமிடுகின்றன.. சூடுபட்ட சுவாசப் பைகள் ஆக்கிரமிப்பாளனை அவிப்பதற்கு விடுதலை மூச்சை வெம்மையாக வெளியேற்றுகின்றன.. இறந்து போனான் என எதிரியவன் எக்காளமிடுகையில் பிணங்கள் இங்கே பிறவி\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொருட்களை திருடிக்கொண்டு செல்வது, சாலையிலோ, வேறெங்கோ செல்லும்போது பொருட்களை, பணத்தை பறித்துக்கொண்டு செல்வதைவிட உங்களது கணினியில், சமூக இணையதளங்���ளில் நீங்களோ, குறிப்பிட்ட இணையதளமோ பதிவு செய்து வைத்துள்ள தரவுகள் திருடப்பட்டால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் செயல்பட்டால் 50 மில்லியன் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பறிபோனது; பேஸ்புக்கின் அலட்சியமான செயல்பட்டால் சமீபத்தில் இன்னொரு 50 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன; உங்களுக்கே தெரியாமல் உங்களது\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:25 Comments - 0 “தமிழர்கள், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, ஆயுதம் ஏந்தாமல், மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியை பின்பற்றியிருக்கலாம்” என, எதிர்க்கட்சித் தலைவவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் உரையாற்றும் போதே, அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். இது, தமிழர்களின் பெயரால், பல\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில் 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:12Comments - 0 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், பாதீட்டுத் திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிற்கிறார்கள். 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நல்லாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பலவற்றுக்கு, கூட்டமைப்பு ஆதரவளித்து\nஅபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும் சமுத்திரன் அபிவிருத்தியா அரசியல்தீர்வா எனும் கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டுக்குமிடையே ஒரு சீனப்பெரும் சுவர் எழுப்பப்படவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அபிவிருத்திக்கும் அரசியல் உண்டென்பதை மறந்துவிடலாகாது. உள்நாட்டுப் போரினை இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவந்த முன்னைய அரசாங்கம் இனப் பிரச்சனை என ஒன்றில்லை, இந்த நாட்டில் சிறுபான்மையினரும் இல்லை எனக்கூறியபடி மக்கள் வேண்டி நிற்பது அபிவிருத்தியே எனும் கொள்கையைத் தனக்கே உரிய வகையில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியது. ‘கிழக்கின் உதயம்’, ‘\nதினத்தந்தி - \"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\" படத்தின் காப்புரிமை\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார் மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார். விரல் விட்டு எண்ணக்கூடிய உலகப் பணக்காரர்கள் வரிசையிலுள்ள பவுள் எலன்,\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள் யெமன் நாட்டில் தொடர்ந்துவரும் யுத்தத்தின் காரணமாக 100 ஆண்டுகளில் மிகமோசமான பஞ்சத்தின் விளிம்பில் அந்நாடு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன் காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…. October 16, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..\n ____________________________ பதின்மூன்று வயதில் காதலித்தாய். பதின்மக்காதல் உன் வாழ்வை பலிகொண்ட துயரை நானறியேன். ஆனால் உனக்காக அழுதிருக்கிறேன். நீயே ஒரு குழந்தை - உன் வயிற்றில் குழந்தை வந்த போது ஒளித்துத் திரிந்தாய். பிறகு நீ பெரிய மனிசிபோல என்னைத்தாண்டிப் போன தருணங��களில் உன்னோடான உறவு துண்டிக்கப்பட்டது. உன் காதல் உன்னைவிட்டு வேறோரு காதலில் உன்னை வஞ்சித்த போது நீ தனித்துப் போனாய். காலம் எழுதிய கதையில் நீ நான் மறந்தே போனது. அவரவர் வாழ்வு அவசரம் யாரும் யாரையும் தேடவில்லை. உனது ஞாபகமும் அரிதாய்\nவேர் - வ.ஐ.ச.ஜெயபாலன் * நாற்பது வருடங்களுக்குப் பின்னும் எங்கள் பல்கலைக் கழக மலைவேம்புகள் முட்டி மோதித் தலையிடாதும் . . . சோடி பிரியாதும் வேர்கள் கோர்த்த காதலுடன் இன்னும் அருகருகாய். விடைபெறும் காதலரை வாழ்த்தி புதியவர்களுக்குக் குடை விரித்தபடி. . அன்று கண்கோர்த்தும் மனம் கோர்த்தும் புகலின்றி அலைந்தோமே இப் புனித நிழல்களைக் காணும்வரை. . சாதி அற்று காதலர் சிறகசைப்பது இருளின் வரமாய் மட்டுமிருந்த . யாழ்ப்பாணத்தின் நடுவே ஆண் பெண் விடுதலைப் பிரதேசமாய் ஒரு பல்கலைக் கழகம் வருமெனவும் அங்கு அஞ்சேலென மலைவேம்புகள்\nவிழி விரித்தாய் பார்த்ததுமே பரவசத்தில் உடல் சிலிர்த்தாய் மோகமானாய் - பெரும் தாகத்தடன் கட்டுடைத்து என்னங்கம்\nஅது ஒரு பின்னிரவு. எங்கள் அறையில் என் மனைவியின் செல்போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. போனை எடுத்துப் பேசாமல் அவர் தவிர்த்துக்கொண்டே இருந்தார். எங்கள் மகள் தூங்கிக்கொண்டிருந்தாள். போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும் மனைவி அதைத் தவிர்த்துவிட்டார். மீண்டும் போன் மணியடித்தது. எனவே நானே கையில் எடுத்துப்பேசப் போனேன். திடுக்கிட்ட என் மனைவி, திடு திடுவென குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். நான்\nஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம் (1) ஆர். அபிலாஷ் சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதியவிசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன்பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரிபார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா (1) ஆர். அபிலாஷ் சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதியவிசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன்பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரிபார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா மாட்டார். தமிழக ஆளுநருக்கும் பெண் புரோக்கருடன் தொடர்பு உண்டு என செய்தி வந்தபோதும் இதுவே நடந்தது என்பது நினைவுக்கு வருகிறது. அது தவறோ என இப்போதுதோன்றுகிறது.\nசமூகத்திலுள்ள பெரும்பாலானவர்களை போல ஒவ்வொரு ஐந்து நிமிடமும் தன்னை அறியாமலேயே வாட்ஸ்ஆப், சமூக ஊடகங்கள் சார்ந்த நோட்டிபிகேஷனை கைபேசியில் பார்ப்பவர்களில் பத்திரிகையாளரான நானும் ஒருவன். ஆனால், கடந்த நான்கு-ஐந்து தினங்களாக, \"Ms XYZ mentioned you in their tweet\" என்பது போன்ற நோட்டிபிகேஷன் எனக்கும் வந்திருக்குமோ என்ற பயத்தில் கைபேசியை கையில் எடுப்பதற்கே தயங்குகிறேன். என்னை போன்ற ஆயிரக்கணக்கான ஆண்கள் ட்விட்டரில் பூதாகரமாகி வரும் #MeToo-வில் தாங்களும் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் கடந்த ஒரு வாரமாக வாழ்ந்து வருகிறோம். ஆண்களின் பாலியல் அத்துமீறல்களை பெண்கள் ட்விட்டரில் #MeToo என்ற ஹாஷ்டேக்கை\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து திரைப்படத்திற்கு ‘சர்கார்’ என்று பெயர் வைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றால், நியவாழ்வில் சர்காரிலிருந்து ஆட்சி செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாதா\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் பாராட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வழியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்\n\"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்\" \" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி\" \"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்\" \"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்\" \" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்\" \"ஊ ஊ ஊ \" \"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்\" \"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு\nபிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு\nபுதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர் புதிய அமெரிக்க – கனேடிய\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் வட. மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில்\nஇலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதம் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டுமென\nமுதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான். பாக்கிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகர் ஜமான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பகர் ஜமான் 94 ஓட்டங்களிற்கு ஆட்;டமிழந்தார். அபுதாபியில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி தனது முதல் ஐந்து விக்கெட்களையும் 57 ஓட்டங்களிற்குள் இழந்து தடுமாறியது. அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதன்லயன் அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தான் அணியை நிலைகுலையச்செய்தார்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு இலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இரு\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன் காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ��ல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…. October 16, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..\nதினத்தந்தி - \"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\" படத்தின் காப்புரிமை\nசிறிலங்கன் விமான நிறுவனத்திற்கு மீண்டும் மரமுந்திரிகையை விநியோகிக்க மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லக்மன் கிரிஹெல்ல வழங்கிய ஆலோசனைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கன் விமான நிறுவனம் பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் மரமுந்திரிகை தொடர்பில் ஜனாதிபதியால் விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/story/16/சிறிலங்கன்-விமான-நிறுவனத்த்துக்கு-மீண்டும்-மரமுந்திரிகை.html\nதண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக்\n\"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்\" \" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி\" \"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்\" \"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்\" \" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்\" \"ஊ ஊ ஊ \" \"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்\" \"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு\nபிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/204115-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-17T03:44:31Z", "digest": "sha1:UAZC6SUQMPK3S52ZC6UDYNBJSFQWVFIX", "length": 157194, "nlines": 313, "source_domain": "www.yarl.com", "title": "ஒரு நிமிடக் கதை பார்வை - கதை கதையாம் - கருத்துக்களம்", "raw_content": "\nஒரு நிமிடக் கதை பார்வை\nஒரு நிமிடக் கதை பார்வை\nதழையத் தழைய புடவை கட்டி, நெற்றியில் குங்குமப் பொட்டுடன், மணக்கும் மல்லிகையை ஒரு கை மொத்தத்துக்கு தலையில் வைத்திருந்த பாவனாவை டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பார்த்து அதிர்ந்தாள் கமலா.‘‘போன வருஷம் கணவனை ஆக்ஸிடென்ட்ல பறிகொடுத்த பாவனா, இவ்வளவு அலங்காரத்தோட பந்தா பண்ணுறாளே’’ - கணவனிடம் சொன்னாள்.\n‘‘இது 2017. இப்படிப்பட்ட பெண்களுக்கு சுமங்கலி போன்ற தோற்றம் பாதுகாப்பா இருக்கு. இதுல என்ன தப்பு’’ என்றான்.‘‘இல்லைங்க ஒண்ணு, அவ ரெண்டாவது கல்யாணம் பண்ணியிருக்கணும் இல்லைன்னா யார் கூடயாவது லிவிங் டுகெதர்ல இருக்கணும் இல்லைன்னா யார் கூடயாவது லிவிங் டுகெதர்ல இருக்கணும் இவ்ளோ அலங்காரம், ெராம்ப சந்தோஷமா குடும்ப வாழ்க்கை இருந்தா மட்டும்தான் வரும் இவ்ளோ அலங்காரம், ெராம்ப சந்தோஷமா குடும்ப வாழ்க்கை இருந்தா மட்டும்தான் வரும்’’ - வாதாடினாள் கமலா.\nஅடுத்த நாள் பாவனா, கமலாவின் வீட்டுக்கே வந்தாள். அலங்காரம் சற்றும் குறையவில்லை. பரஸ்பர நலம் விசாரித்துவிட்டு, ‘‘என்ன கமலா இது கணவனை இழந்த நானே நல்லா டிரஸ் பண்ணி, அவரு என் கூடவே இருக்கிற ஃபீலிங்ல ஊரைச் சுத்தறேன். நீ குத்துக் கல்லாட்டம் புருஷனை வச்சுக்கிட்டு ரொம்ப ஆர்டினரியா டிரஸ் பண்ணிக்கிட்டு, வாழ்க்கையை அடமானம் வச்சுட்ட மாதிரி வருத்தமா இருந்தியே கணவனை இழந்த நானே நல்லா டிரஸ் பண்ணி, அவரு என் கூடவே இருக்கிற ஃபீலிங்ல ஊரைச் சுத்தறேன். நீ குத்துக் கல்லாட்டம் புருஷனை வச்சுக்கிட்டு ரொம்ப ஆர்டினரியா டிரஸ் பண்ணிக்கிட்டு, வாழ்க்கையை அடமானம் வச்சுட்ட மாதிரி வருத்தமா இருந்தியே உனக்கும், உன் ஹஸ்பெண்டுக்கும் ஏதாவது பிரச்னையா உனக்கும், உன் ஹஸ்பெண்டுக்கும் ஏதாவது பிரச்னையா’’ என அக்கறையாக விசாரித்தாள்.கமலாவுக்கு மண்டை காய்ந்தது.\nநிவேதாவுக்கு வெறுத்து���் போயிற்று. சமையலில் அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச் செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள். அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை கூட்டுவாள். அவள் புத்தக கலெக்‌ஷன் முழுவதுமே சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும். ஆனாலும் என்ன ஒரு சின்ன பாராட்டுகூட கிடைக்காது ஒரு சின்ன பாராட்டுகூட கிடைக்காது இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த அரிதான ரெஸிபி... சாப்பிட்ட யாருமே ‘‘நல்லா இருக்கு’’ என வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. கணவன் சாப்பிட்டு கை கழுவிய வேகத்தில் ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டான். குழந்தைகள் இருவரும் வேகவேகமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடிவிட்டனர்.\nமாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை அடிக்க பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டார். ‘‘நன்றியே யாருக்கும் இல்லை’’ - இந்தப் புலம்பலின் முடிவில் நிவேதாவுக்கு அழுகையே வந்துவிட்டது. ‘‘சே, செய்த ரெஸிபிக்கு ஒரு சின்ன அங்கீகாரம் கூட கிடைக்கலையே’’ - இந்தப் புலம்பலின் முடிவில் நிவேதாவுக்கு அழுகையே வந்துவிட்டது. ‘‘சே, செய்த ரெஸிபிக்கு ஒரு சின்ன அங்கீகாரம் கூட கிடைக்கலையே எதுக்காக கஷ்டப்படணும்’’ - முணுமுணுத்தபடியே சாப்பிட்டவள், மீதத்தை நாய்க்குக் கொண்டுபோய் போட்டாள். அதைச் சாப்பிட்ட விக்கி, வாலை ஆட்டிக்கொண்டு வந்து நிவேதாவின் காலை நக்கிற்று. மனதுக்குள் ஒரு சின்ன பூரிப்பு. மலர்ச்சியுடன் மறுநாள் சமையலுக்கான ரெஸிபியைத் தேடத் துவங்கினாள் நிவேதா\nதெருமுனையில் தியாகராஜனின் தலை தெரிந்ததும், பால்கனியில் நின்றிருந்த பால்சாமி ‘சட்’டென தன் அறைக்குள் நுழைந்தார். மனைவியை அழைத்து, ‘‘இதோ பார் தியாகு வர்றான். என்னைக் கேட்டால் ‘வெளியூர் போயிருக்கார். வர ஒரு வாரம் ஆகும்’னு சொல்லி அனுப்பிடு. எப்போ பார்த்தாலும் கடன் கேட்டு வந்து நிக்கறான்’’ என்று சொல்லிவிட்டுப் பதுங்கிக்கொண்டார். அவளும் அப்படியே செய்ய, தியாகராஜன் திரும்பிப் போய்விட்டார். ஒரு வாரத்துக்குப் பின் தியாகராஜன் போன் செய்து, ‘‘நீ வெளியூர் போயிருந்த நேரத்துல ஒரு நல்ல ஆஃபர். ஒரு பெரிய பார்ட்டி ஆயிரம் ஜோடி ஷூ ஆர்டர் கொடுத்தாங்க. நீ இல்லாததால வேறு ஆள் மூலமா சப்ளை செஞ்சேன் தியாகு வர்றான். என்னைக் கேட்டால் ‘வெளியூர் போயிருக��கார். வர ஒரு வாரம் ஆகும்’னு சொல்லி அனுப்பிடு. எப்போ பார்த்தாலும் கடன் கேட்டு வந்து நிக்கறான்’’ என்று சொல்லிவிட்டுப் பதுங்கிக்கொண்டார். அவளும் அப்படியே செய்ய, தியாகராஜன் திரும்பிப் போய்விட்டார். ஒரு வாரத்துக்குப் பின் தியாகராஜன் போன் செய்து, ‘‘நீ வெளியூர் போயிருந்த நேரத்துல ஒரு நல்ல ஆஃபர். ஒரு பெரிய பார்ட்டி ஆயிரம் ஜோடி ஷூ ஆர்டர் கொடுத்தாங்க. நீ இல்லாததால வேறு ஆள் மூலமா சப்ளை செஞ்சேன்’’ என்று சொல்ல, பால்சாமிக்கு பகீரென்றது.\nபோனை கட் செய்துவிட்டு தன் மனைவி பக்கம் திரும்பிய தியாகராஜன், ‘‘நண்பனா இருந்து என்ன பிரயோஜனம் ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஆயிரம் ரூபா கூட கடன் தரமாட்டேங்கறான். கஞ்சப் பய. வீட்ல இருந்துக்கிட்டே இல்லைன்னு வேறே பொய் சொல்றான். அதான் வருத்தப்படட்டும்னு சும்மா புருடா விட்டேன்’’ என்றார்.\n சுதா நர்சிங் ஹோமுக்கு உடனே வாங்க’’ ‘‘என்ன விஷயம்’’ ‘‘என் பேர் பொன்னுச்சாமி... சீக்கிரம் வாங்க சார், நேர்ல சொல்றேன்’’ இருபது நிமிடங்களில் அங்கிருந்தான் சம்பத். ‘‘சார், உங்க பையன் ஸ்கூல் விட்டு வரும்போது ஆட்டோக்காரன் மோதிட்டுப் போயிட்டான். தம்பியோட பள்ளிக்கூட அட்டையில இருக்கிற உங்க போன் நம்பரை வச்சுதான் போன் பண்ணேன். தம்பிக்கு தலையில பலமா அடி பட்டிருச்சி. எல்லாரும் வேடிக்கை பாக்கறாங்களே தவிர, உதவிக்கு வரல. அதான் நானே ஆட்டோ பிடிச்சி இங்கே கொண்டுவந்து சேர்த்தேன்’’ இருபது நிமிடங்களில் அங்கிருந்தான் சம்பத். ‘‘சார், உங்க பையன் ஸ்கூல் விட்டு வரும்போது ஆட்டோக்காரன் மோதிட்டுப் போயிட்டான். தம்பியோட பள்ளிக்கூட அட்டையில இருக்கிற உங்க போன் நம்பரை வச்சுதான் போன் பண்ணேன். தம்பிக்கு தலையில பலமா அடி பட்டிருச்சி. எல்லாரும் வேடிக்கை பாக்கறாங்களே தவிர, உதவிக்கு வரல. அதான் நானே ஆட்டோ பிடிச்சி இங்கே கொண்டுவந்து சேர்த்தேன்’’ - முடிக்கும் முன்னமே பதட்டமாகிவிட்ட சம்பத், ஓடிப் போய் டாக்டரைப் பார்த்தான்...\n‘‘சரியான சமயத்தில் தூக்கிட்டு வந்ததால ஆபத்து ஒண்ணுமில்ல... காப்பாத்திரலாம்’’ என நம்பிக்கை தந்தார் டாக்டர். நிம்மதிப் பெருமூச்சோடு வெளியே வந்த சம்பத், அப்போதுதான் பொன்னுச்சாமியை கவனித்துப் பார்த்தான். அழுக்கேறிய உடை... ஒரு கால் செயல் இழந்து தொங்கிக் கொண்டிருந்தது. ‘‘நீங்க...’’ ‘‘நான் அந்த ஸ்கூல் பக்கத்தில் இருக்கிற கோயில்ல பிச்சை எடுக்குறவன் சார்’’ என நம்பிக்கை தந்தார் டாக்டர். நிம்மதிப் பெருமூச்சோடு வெளியே வந்த சம்பத், அப்போதுதான் பொன்னுச்சாமியை கவனித்துப் பார்த்தான். அழுக்கேறிய உடை... ஒரு கால் செயல் இழந்து தொங்கிக் கொண்டிருந்தது. ‘‘நீங்க...’’ ‘‘நான் அந்த ஸ்கூல் பக்கத்தில் இருக்கிற கோயில்ல பிச்சை எடுக்குறவன் சார்’’ அதிர்ச்சியில் உறைந்த சம்பத், தெய்வம் கோயிலுக்கு உள்ளே மட்டுமல்ல, வெளியிலும் இருக்கிறது எனப் புரிந்துகொண்டான்\nஇந்திரன் ஓய்வு பெறுகிறார். பிரிவு உபசார விழாவிற்கு வந்த கம்பெனி சேர்மன், ‘‘உங்களுக்கு என்ன வேணும் தயங்காம கேளுங்க’’ என்றார். முப்பது ஆண்டுகள் கடும் உழைப்பை கம்பெனிக்காக அர்ப்பணித்தவர் இந்திரன். சின்ன அளவில் துவங்கிய அந்த நிறுவனம் பத்து கிளைகள் பரப்பி வளர பெரிதும் உதவியவர். கம்பெனியைச் சுற்றி வளர்ந்த மரங்கள், தோட்டம், புல்வெளி... எல்லாமே இவர் உருவாக்கியவை. அவர் கேட்டால் எதையும் கொடுக்க அந்த நிறுவனம் ரெடி. வேலையில்லாத மகன், இளம் வயதிலேயே கணவனை இழந்து தனிக்கட்டையாய் நிற்கும் தங்கை, தொழில் துவங்க நிதி உதவி எதிர்பார்க்கும் தம்பி என அனைவருமே ‘தனக்குத்தான் ஆதாயம் பெற்றுத் தருவார்’ என எதிர்பார்த்தனர்.\n‘‘உங்களுக்கு வரவேண்டிய எல்லா தொகைக்கும் ‘செக்’ ரெடி. இது தவிர... என்ன வேணுமோ கேளுங்க’’ - சேர்மன் மீண்டும் சொல்ல...சட்டென அழத் துவங்கினார் இந்திரன். ‘‘ஐயா’’ - சேர்மன் மீண்டும் சொல்ல...சட்டென அழத் துவங்கினார் இந்திரன். ‘‘ஐயா இந்த இயற்கை, அமைதி, பசுமை, முப்பது வருஷமா பழக்கப்பட்ட கம்பெனி... இதையெல்லாம் மறந்து வாழ என்னால் முடியாது. ஓய்வு பெற்ற பிறகும் சம்பளமில்லாம வேலை பார்க்க எனக்கு அனுமதி கொடுங்க. அது போதும் இந்த இயற்கை, அமைதி, பசுமை, முப்பது வருஷமா பழக்கப்பட்ட கம்பெனி... இதையெல்லாம் மறந்து வாழ என்னால் முடியாது. ஓய்வு பெற்ற பிறகும் சம்பளமில்லாம வேலை பார்க்க எனக்கு அனுமதி கொடுங்க. அது போதும்’’ கண்ணீருடன் இந்திரன் சொல்ல, சேர்மன் உட்பட அனைவரும் ஸ்தம்பித்தனர்.\nடி.வி. சீரியல் பார்த்துக்கொண்டிருந்த ராகவன், யாரோ அழைக்கும் குரல் கேட்டு வாசலுக்கு வந்தார். அதே அபார்ட்மென்ட்டில் மேல்தளத்தில் குடியிருக்கும் மூர்த்தி நின்றிருந்தார். ‘‘சார்... கீழே பார்க்கிங்ல பச���்க விளையாடிட்டு இருந்தப்ப எங்க பையனுக்கும் உங்க பையனுக்கும் ஏதோ சண்டை. சட்டை கிழிஞ்சிருச்சு...’’ என்று அவர் தொடர்ந்து பேசுவதற்குள்... ‘‘இதுதான் நீங்க பிள்ளை வளர்க்கிற லட்சணமா இப்படி ரவுடித்தனம் பண்றதுதான் விளையாட்டா இப்படி ரவுடித்தனம் பண்றதுதான் விளையாட்டா இப்ப என் பிள்ளைக்கு ஏதாவது ஆகியிருந்தா யார் பொறுப்பு இப்ப என் பிள்ளைக்கு ஏதாவது ஆகியிருந்தா யார் பொறுப்பு’’ எனப் பொறிந்து தள்ளினார் ராகவன். ‘‘சார்... சார்... கொஞ்சம் பொறுமையா...’’\n‘‘என்னய்யா பொறுமை வேண்டிக் கிடக்கு...’’ என்ற ராகவன், சற்று குரல் தாழ்த்தி ‘‘அதான் தராதரம் தெரியாம கண்டவங்களையும் குடி வைக்கக் கூடாதுங்கறது’’ என்று முணுமுணுத்தார். ‘‘என்ன சார் இதுக்குப் போய் இப்படிப் பேசுறீங்க உங்க பையன்தான் என் பையனை அடிச்சி சட்டையைக் கிழிச்சிருக்கான். இது தெரிஞ்சா நீங்க அடிப்பீங்கனு பயத்துல உங்க பையன் அழுதுகிட்டிருக்கான். சின்னப் பசங்கன்னா இப்படித்தான்... இன்னிக்கு அடிச்சிப்பாங்க, நாளைக்கு கூடிப்பாங்க. அவனை அடிக்காதீங்கனு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். வர்றேன் சார் உங்க பையன்தான் என் பையனை அடிச்சி சட்டையைக் கிழிச்சிருக்கான். இது தெரிஞ்சா நீங்க அடிப்பீங்கனு பயத்துல உங்க பையன் அழுதுகிட்டிருக்கான். சின்னப் பசங்கன்னா இப்படித்தான்... இன்னிக்கு அடிச்சிப்பாங்க, நாளைக்கு கூடிப்பாங்க. அவனை அடிக்காதீங்கனு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். வர்றேன் சார்’’ என்ற மூர்த்தியை நிமிர்ந்து பார்க்க இயலாமல் தலை குனிந்தார் ராகவன்.\nகம்ப்யூட்டர், இன்டர்நெட், இ-மெயில், செல்போன் அழைப்புகள்... வெறுத்துப் போனான் சேகர். களைப்பாகவும் சோர்வாகவும் உணர்ந்தான். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு வாரம் நிம்மதியாய் எங்காவது தங்கி தன்னைப் புத்துணர்வாக்கிக்கொள்ள விரும்பினான். உடனே அவன் நினைவுக்கு வந்தவன் அருண்தான். சேகரின் சித்தப்பா மகன். கிராமத்தில் விவசாயம் செய்கிறான். ‘ரொம்ப நாளாக அருண் வேறு கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறான். அவன் வீட்டுக்குப் போனால் பார்த்த மாதிரியும் ஆச்சு... கிராமத்துக்குப் போய் புத்துணர்ச்சி பெற்ற மாதிரியும் ஆச்சு’ ‘ஒரு வாரம்... செல்லைக்கூட எடுக்காமல் நிம்மதியாய், சந்தோஷமாய் இருக்கவேண்டும்’ என முடிவெடுத்து அருணின் வீட்டுக��குக் குடும்பத்தோடு கிளம்பினான். அருணுக்கு சேகரைப் பார்த்ததும் சந்தோஷம்.\n‘‘வாடா... இப்பதான் வழி தெரிஞ்சுதா...’’ என்று குடும்பத்தோடு வாசலுக்கு வந்து வரவேற்றான். அருமையான சாப்பாடு. சாப்பாட்டுக்குப் பின் சேகரிடம் அருண் சொன்னான். ‘‘என் பையன் புதுசா லேப்டாப் வாங்கி இருக்கான். கம்ப்யூட்டர், நெட் எல்லாம் கத்துக்கணும்னு ஆசைப்படறான். நீதான் அதுல எக்ஸ்பர்ட் ஆச்சே... இங்க இருக்கற ஒரு வாரத்துல அவனை கம்ப்யூட்டர், இன்டர்நெட்ல தேத்தறது உன் பொறுப்பு. ஓகேவா..’’ மயக்கம் வந்தது சேகருக்கு\nவீட்டு ஜன்னலிலிருந்து சாரா எட்டிப் பார்த்தாள். தண்ணீருக்காக பல வண்ண பிளாஸ்டிக் குடங்கள் தெருவில் நிறைந்து கிடக்க... வாகனப் போக்குவரத்துக்காக இடம் விட்டு தண்ணீர் லாரிக்காகக் காத்து நிற்கும் பெண்கள்... அக்கம் பக்க கதைகள் பேசுவது ஒருபுறம் என்றால், சீரியல் கதைகள் பேசுவது மற்றொரு புறம். தண்ணீர் லாரி எந்த நேரத்திலும் வந்துவிடலாம். ஆனால் சரியான நேரத்திற்கு முன்பாக ஆஜராகிவிடும் அவர்கள் வீட்டு வேலைக்காரி மகேசுவை இன்னும் காணவில்லை. சாராவின் கணவர் ஜான்சன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். சாராவும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவள். அவர்கள் வீடு நல்ல வசதியுடன் மிக முக்கியமான இடத்தில் இருந்தபோதும், தண்ணீர் வற்றிய பழைய ‘போரை’ ஆழப்படுத்தவோ அல்லது புதிதாக போர் போட இடவசதியோ இல்லை.\nமெட்ரோ வாட்டர் அடிபம்பிலும் தண்ணீர் வருவதில்லை. மெட்ரோ வாட்டர் தண்ணீர் லாரி நான்கு ஐந்து நாட்கள் என்று எப்போதாவது ஒருநாள் எட்டிப்பார்த்தது. லாரி தண்ணீர் வாங்கி ஊற்றிக்கொள்ளவும் ‘சம்ப்’ வசதியில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டிய காலத்தில் எண்பது அடி ஆழம் வரையே போடப்பட்ட ‘போர்’. அந்தக்காலத்தில் அஸ்திவாரம் தோண்டும்போதே சில அடிகள் ஆழத்திலேயே தண்ணீர் வந்துவிடும். இப்போது வசதி படைத்த அக்கம்பக்கத்தினர் இருநூறு அடி ஆழத்திற்கும் அதிகமாகவே ‘போர்’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nமெட்ரோ வாட்டர் டிபார்ட்மென்டு ‘போர்’ அமைக்க விதிமுறைகள் நிர்ணயித்திருந்தாலும் அதை யாரும் பின்பற்றாமல் பூமத்திய ரேகையைத் தொடும் அளவிற்கு ‘போரை’ இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார வசதியிருந்தும், புதிய போர் இறக்க இடவசதி இல்லாத காரணத்தால் சாராவும் ஜான்சனும் லாரி தண்ணீரை எதிர்பார்த்து... மகேசு இவர்கள் வீட்டு வேலைக்காரி. பல வீடுகளில் பத்து பாத்திரம் தேய்க்கும் வேலை பார்த்தாலும், ஜான்சன் - சாரா தம்பதியினர் வயதானவர்கள் என்பதால் இவர்கள் வீட்டை மையமாய் வைத்து வந்து போவாள். அவள் வந்துதான் லாரியிலிருந்து பத்து இருபது குடங்கள், சின்னஞ்சிறு பாத்திரங்களில் எல்லாம் நீர் நிறைத்து வைப்பாள்.\nநான்கைந்து நாட்கள் தண்ணீர் வராவிட்டாலும் சமாளித்துக் கொள்வார்கள்.‘‘சாரா, மாடியில் வேலை செய்யும் தேவானை வந்துட்டாளா அவளையாவது நமக்கு தண்ணீர் பிடித்துத் தரச்சொல்வோம்...’’ என்ற ஜான்சன் தன் மழிக்கப்படாத தாடியை நீவிவிட்டபடி, சாய்வு நாற்காலியில் தன் மூக்குக் கண்ணாடியை சரிபார்த்தபடி சாய்ந்திருந்தார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். நால்வரும் வெளிநாடுகளில் தத்தமது குடும்பத்தோடு ஐக்கியமாக... தாயும், தந்தையும் இங்கே இப்படி அல்லாடி அல்லல்பட்டு...‘‘மார்னிங் அவ வந்தப்பவே கேட்டேன். அவ பெண்ணுக்கு பிரசவமாம். சீக்கிரம் போகணும்னு சொல்லிட்டு மாடியிலிருந்து போயிட்டா...’’லாரி வந்து தண்ணீர் பிடித்து நிறைத்ததும், இவர்கள் வீட்டு மாடியில் குடிவந்துள்ள பெண்ணும் தன் பணிக்குப் புறப்பட்டு விடுவாள்.\nஇதுதான் நடைமுறை. மாடியை யாருக்கும் குடித்தனம் விடாமல், பிடிவாதமாக காலியாகவே வைத்திருந்தாள் சாரா, தங்கள் தனிமைக்கு குந்தகம் வருமோவென்று. குடித்தனத்திற்காக வந்த மனோன்மணி என்ற பெண்ணின் வற்புறுத்தலால் மனம் மாறி அவளுக்கு மாடிப்பகுதியை வாடகைக்கு விட்டாள். குடிவந்த பெண் இளவயதினள். வயது முப்பது இருக்கலாம். தன் கணவன் தனியார் கம்பெனியில் வேலை செய்வதாகவும் தானும் ஒரு கம்பெனியில் வேலை செய்வதாயும் சொன்னாள். பார்க்க அழகாய்... நல்ல பெண்போல சுடிதார் உடுத்தி முடியை முன்னும் பின்னும் புரளவிட்டு... மாத வாடகை பத்தாயிரம் ரூபாய்.\nஅட்வான்ஸ் பணமாக ஒருலட்ச ரூபாயைக் கொடுத்துவிட்டு மனோன்மணி மாடிப்பகுதிக்குக் குடிவந்தபோது தங்கள் தனிமை தொலைந்ததாய் நினைத்தார்கள். மனதிற்குள் மத்தாப்பாய் சிறு சந்தோஷம். அவள் தங்களுடன் நன்கு பழகுவாள் என்றிருந்தார்கள். ஆனால், அவள் வீட்டு வேலைக்காரி தேவானைதான் அதைச் சொன்னாள். ‘‘அந்த அக்கா சினிமாவிலே நடிக்கறா��்பல... வேண்டியவங்க அழைச்சா டிவி சீரியல்லே கூட போய் நடிக்குமாம். சொந்த வீடெல்லாம் இருக்காம். ஷூட்டிங்குக்கு போக வசதியா, இங்கே குடிவந்திருக்காங்களாம்...’’போயும் போயும் ஒரு நடிகைக்காக மாடிப்பகுதியை வாடகைக்கு விட்டோம். தாங்கள் மாடிப்பகுதியை எத்தனை நாள் பூட்டியே வைத்திருந்தோம்.\nஅவள் வற்புறுத்தலுக்காக மனம் மாறி வாடகைக்கு விட்டால்... சினிமாவைப் பார்க்காத, பார்க்க விரும்பாத இவர்கள் வீட்டில் ஒரு நடிகை குடிவருவதா. அவளது கார் வேறு இவர்கள் காருக்குப் பக்கத்தில் போர்ட்டிகோவில் நிற்கிறது.‘‘நடிகையின்னா எங்கும் வாடகைக்கு வீடு குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களாம். அதான் கம்பெனியிலே வேலை செய்யறதா உங்ககிட்ட பொய் சொல்லி வந்திருக்கு. கல்யாணம் ஆயிருச்சாம். லவ் மேரேஜாம். இப்ப விவாகரத்துக்காக கோர்ட்டுக்குப் போயிருக்காம்...’’கூடுதல் தகவலாய் தேவானை இதை வேறு சொன்னாள். கேட்டதும் மூக்குக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு ஸ்வெட்டருக்கு பட்டன் தைத்துக்கொண்டிருந்த சாராவுக்கு இரத்தம் கொதித்தது.\n‘‘ஓகே. காலைல நல்லா கேட்டுட்டு வீட்டை காலி பண்ணச் சொல்லிரலாம். பி காம் சாரா... அப்புறம் பிபி எகிறிடும்...’’ ஜான்சனின் ஆறுதல். பிள்ளைகள் வந்தால் தங்கிக் கொள்ள வசதி என மாடிப் போர்ஷனை வைத்திருந்தார்கள். வசதி படைத்த பிள்ளைகளும் பண உதவி செய்வதில்லை. இவர்களுக்கு எந்த ஓய்வூதியமும் கிடையாது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கவும், பணியில் இருந்த காலத்தில் வீட்டுக்கடன் பெற்று வீட்டை கட்டி, வட்டியுடன் திருப்பிச் செலுத்தியதிலும் பொருளாதாரம் சரிப்பட்டு விட்டது. வயதான காலத்தில் உணவைவிட மருந்து மாத்திரைகளின் செலவு அதிகமாகிறது. அதை ஈடுகட்ட எண்ணி வாடகைக்கு விட்டால்... இப்படியா\nமாடி போர்ஷனுக்குச் செல்ல படியும் வழியும் தனியாக இருக்கும். இவர்கள் தூங்கியபின் மனோன்மணி எப்போது வருகிறாள் எனத் தெரியாது. சில நேரம் தன் போர்ஷனில் மனோன்மணி ஆண்களுடனோ பெண்களுடனோ பேசிக்கொண்டிருப்பாள். இவர்களுக்கு ஏதும் புரியாது. கண்டிக்க இயலாமல் சங்கடப்பட்டார்கள். துணிந்து அவளிடம் பேசிவிடலாம் எனக் காத்திருக்கும்போது அவளது கார் அவர்கள் கேட்டை கடந்துவிட்டிருக்கும். அலைபேசி யில் தொடர்புகொண்டு பேசலாம் என்றால் அது எப்போதும் உபயோகத்தில் இருப்பதாய் ��ுலம்பும். இப்படி அவர்கள் அவளது தொடர்புக்காகக் காத்திருந்தபோது... இரண்டு வாலிபர்களுடன் அவள் காரில் வந்து இறங்கினாள். போர்ட்டிகோவில் நின்றிருந்த சாரா, ‘‘பிளீஸ் உள்ளே வந்துட்டு போறீங்களா மனோன்மணி\nஅந்த முதியவளால் அவளைப் பார்த்துப் புன்னகைக்க முடியவில்லை. மனதில் குமுறல். பொய் சொல்லி குடித்தனம் வருவதென்றால்... என்ன சாமர்த்தியம்‘‘என்ன ஆன்ட்டி... வாடகைக்கு உண்டான செக்கைக் கூட உங்க போஸ்ட்பாக்சிலே இரண்டு நாளைக்கு முன்னர் போட்டேனே... வேறு என்ன விசேஷம்‘‘என்ன ஆன்ட்டி... வாடகைக்கு உண்டான செக்கைக் கூட உங்க போஸ்ட்பாக்சிலே இரண்டு நாளைக்கு முன்னர் போட்டேனே... வேறு என்ன விசேஷம்’’ உடன் வந்தவர்களிடம் தன் போர்ஷனின் சாவியைக் கொடுத்து மேலே செல்லுமாறு சைகையால் சொல்லிவிட்டு சாராவைப் பின்தொடர்ந்தாள் மனோன்மணி. அவர்களிருவரையும் சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்த கணவரிடம், ‘‘ஜான்சன் சொல்லிருங்கப்பா... நமக்கு சினிமா அது இதுவெல்லாம் சரிப்பட்டு வராது. பொய் சொல்றது பாவம் என்கிறார் தேவன்...’’ சொன்ன சாராவின் முகத்தில் சிடு சிடுப்பு எட்டிப் பார்த்தது.\n‘‘எஸ்... மிஸ்... நீங்க மிஸ்ஸா... மிஸஸ்ஸா... என்ன சொல்றது ஏதோ கம்பெனியிலே வேலை செய்யறதா சொன்னீங்க. நாங்களும் நம்பி வீட்டை வாடகைக்கு விட்டோம். ஆனா நீங்களோ...’’ஜான்சனின் பேச்சைக் கேட்ட மனோன்மணியின் முகம் கருத்தது.‘‘ஸாரி... ஸாரி... அங்கிள். சினிமாவிலேயும் சீரியல்லேயும் நடிக்கிற எனக்கு வாடகைக்கு வீடு தர யாரும் தயாராயில்ல. உங்க வீட்டை வாடகைக்கு பார்க்க வந்தப்ப ஆன்ட்டியையும் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி. அதான்...’’‘‘பொய் சொல்லலாம்னு தோணுச்சி. அப்படித்தானே ஏதோ கம்பெனியிலே வேலை செய்யறதா சொன்னீங்க. நாங்களும் நம்பி வீட்டை வாடகைக்கு விட்டோம். ஆனா நீங்களோ...’’ஜான்சனின் பேச்சைக் கேட்ட மனோன்மணியின் முகம் கருத்தது.‘‘ஸாரி... ஸாரி... அங்கிள். சினிமாவிலேயும் சீரியல்லேயும் நடிக்கிற எனக்கு வாடகைக்கு வீடு தர யாரும் தயாராயில்ல. உங்க வீட்டை வாடகைக்கு பார்க்க வந்தப்ப ஆன்ட்டியையும் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி. அதான்...’’‘‘பொய் சொல்லலாம்னு தோணுச்சி. அப்படித்தானே ஸாரிமா. நீ எவ்வளவு முடியுமோ அவ்வளவு குயிக்கா காலி பண்ணிரு. அட்வான்ஸையும் வாங்கிப் போயிடு...’’ சிடுசிட���த்தார் ஜான்சன்.\nமுகத்தைத் திருப்பிக்கொண்டாள் சாரா. ஒருவாரம் ஆயிற்று. மனோன்மணி சப்தம் போடாமல் போவதும் வருவதுமாய் இருந்தாள். இவர்கள் தூங்கி எழுவதற்கு முன் போய்விடுவாள். ஒருமுறை அலைபேசியில் வீடு காலி செய்வதை நினைவூட்டினார்கள். சில நாட்களில் தண்ணீர் லாரி வரும்போது, தண்ணீர் பிடிக்கும் கெடுபிடியில் இவர்கள் இருக்க ஓசையின்றி அவள் போய்விடுவதுண்டு. விடுமுறை நாட்களிலோ அல்லது ஞாயிற்றுக்கிழமைகளிலோ அல்லது இவர்கள் ‘சர்ச்’சுக்குப் போயிருக்கும்போதோ நான்கைந்து கார்கள் வீட்டின் முன் நிற்கும். இவர்கள் ‘சர்ச்’சுக்குப் போய் இறைவனை வழிபட்டுவிட்டு, காலைச்சிற்றுண்டியை நல்ல ஒரு உணவு விடுதியில் முடித்துக்கொண்டு வீடு திரும்பினால் இவர்கள் காரை போர்ட்டிகோவிற்கு கொண்டு செல்ல முடியாமல் ஏகப்பட்ட கார்கள் இவர்கள் வீட்டு வாசலில் நிற்கும்.\nவீட்டிற்குள் நுழைந்தால் மாடிப் போர்ஷனிலிருந்து வரும் சப்தமும் சலசலப்பும் மனதுக்கு சற்றும் பிடிக்கவில்லை. அமைதிக்காக மனம் ஏங்கிற்று. மனோன்மணி வீட்டில் இருக்கும்போதெல்லாம் ‘ஹோம் தியேட்டரி’லிருந்து திரைப்பட பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். இல்லாவிட்டால் அவள் அலைபேசியில் மலையாளம், தெலுங்கு, தமிழ் என ஏதாவது ஒரு மொழியில் சரளமாய் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பாள். அப்போதெல்லாம் அவள் கணவன் - மனைவி எனப் பொய் சொல்லி வீட்டுக்கு குடிவந்தது அவர்கள் கண்முன் தோன்றி தங்கள் கையாலாகாத செயலை எண்ணி உள்ளத்தை கோபம் பிறாண்டும். அவள் இல்லாத வேளையில், அவளைத்தேடி ஆணோ பெண்ணோ யார் வருவதும் பிடிக்கவில்லை.\nசிடுசிடுப்பாய் அவர்களிடம் பதில் சொல்வார்கள். தங்கள் தனிமையையும் அமைதியையும் குலைக்க வந்தவளாகவே அவர்களுக்கு அவள் தோன்றினாள். ‘‘சாரா... தண்ணி லாரி வந்து நிக்குது. எல்லாம் பிடிச்சிட்டுப் போறாங்க டார்லிங். மகேசு வந்திருவாளா’’‘‘அவ புருஷனுக்கு பஸ்ஸில் அடிபட்டுடுச்சாம். ஹாஸ்பிடலுக்குப் போறாளாம்... வரமுடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டா...’’‘‘இப்ப வாட்டருக்கு என்ன பண்றது’’‘‘அவ புருஷனுக்கு பஸ்ஸில் அடிபட்டுடுச்சாம். ஹாஸ்பிடலுக்குப் போறாளாம்... வரமுடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டா...’’‘‘இப்ப வாட்டருக்கு என்ன பண்றது அந்த மனோன்மணி என்ன பண்ணுவா அந்த மனோன்மணி என்ன பண்ணுவா’’ ‘‘வ��டுப்பா... அவ எங்காவது போய் குளிப்பா.. சாப்பிட்டுக்குவா. இல்ல தண்ணீர் வச்சிருப்பா...’’‘‘சாரா டார்லிங்... ஒண்ணு செய்வோமா. நீ லாரியிலிருந்து தண்ணி பிடிச்சி அப்படியே இழுத்து வச்சிடு. நான் மெல்ல எடுத்து வந்து உள்ள ஊத்திடறேன்...’’\n‘‘என்ன ஜான்சன்... உமக்கு ஹார்ட் வீக்கா இருக்கு.\nபி கேர்ஃபுல்னு டாக்டர் சொல்லலை. மறந்து போச்சா... வேணாம்பா. நான் ரெண்டு ரெண்டு பக்கெட்டா பிடிச்சிட்டு வரேன்...’’‘‘நோ... நோ... உனக்கே உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு... அதெல்லாம் சரி வராது...’’வாசற்படியிலிருந்து மனோன்மணி குரல் கொடுத்தாள். ‘‘அங்கிள்.. நாளைக்கு நான் என் போர்ஷனை காலி பண்ணிடறேன். அட்வான்ஸ் கூட உடனே தரணும்னு இல்ல... ஆனா, செக்கா தராதீங்க...’’ என்றவள் தன் தோள் பையையும் குளிர் கண்ணாடியையும் மேசையில் வைத்தாள். இடது கையில் ஒன்று, இடுப்பில் மற்றொன்று, வலது கையில் இன்னொன்று என மூன்று பிளாஸ்டிக் குடங்களை அவர்கள் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு தெருவுக்குச் சென்றாள்.\nதாங்கள் சீரியல்களிலும், திரைப்படங்களிலும் பார்க்கும் நடிகை தங்களுடன் சேர்ந்து லாரித் தண்ணீர் பிடிப்பாள் என தெருப்பெண்கள் யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எல்லாரும் நகர்ந்து மனோன்மணிக்கு வழி விட்டு சிரிப்பும் பூரிப்புமாய் நிற்க... சில பெண்கள் அவளுக்கு தண்ணீர் பிடித்துத் தந்து உதவினார்கள். இருபது நிமிடங்களில் சாரா - ஜான்சனுக்கு தேவையான நீரை நிறைத்து விட்டாள். சொன்னபடி மனோன்மணி மறுநாள் வீட்டை காலி செய்தாள். சாரா - ஜான்சன் மகளாக அவர்கள் வீட்டில் குடிபுகுந்தாள்\nகட்டிலின் விளிம்பிலிருந்து தொங்கிய விரிப்பை இழுத்து உள்ளே செருகினான். அந்தச் சிறிய அசைவில் கண் விழித்த அம்மா, மெல்ல தனது சுருண்ட உடலை நகர்த்தி அவனது சீர் செய்யும் நடவடிக்கைக்கு இடம் கொடுத்தாள். அவளைப் பொறுத்தவரையில் நோயில் படுத்ததிலிருந்து தன் மகன் மாதவனுக்கு, தான் ஒரு பாரமாக ஆகிவிட்டோம் என்ற எண்ணம் விழுந்து விட்டது.\nஆனால், இது குறித்த கவலை எதுவுமில்லாமல் மாதவன் பேச்சில் கிண்டலும் உற்சாகமும் குறையாமல் வளைய வந்து கொண்டிருக்கிறான். இது அவனுடைய இயல்பு. இந்த உற்சாகமும் அடுத்த பொழுதைப் பற்றிய கவலையின்மையும்தான் அவனை மட்டுமல்ல, அவன் தாயாரையும், மற்றும் இரண்டு உடன் பிறப்புகளையும் இயக்கிக் கொண்���ிருக்கிறது. அவளுக்கு அவன் அடிக்கடி கூறும் சார்லி சாப்ளினின் கதை நினைவிற்கு வந்தது.\n” கேட்டான் மாதவன். அவனுக்கு இந்த சித்திரை வந்தால் நாற்பது வயது முடிகிறது. அவரவர் வாழ்க்கை அவரவர்களுக்கு என்றாலும் படிக்க வேண்டிய பருவத்தில் மற்ற இரண்டு சகோதரர்களையும் போலில்லாமல் இவன் கதை, நாடகம் என்று சுற்றித் திரிந்தவன். தனக்கென்று குடும்பம் மனைவி என்றில்லாமல் நிலையான வாழ்க்கை எதுவுமில்லாமல் அல்லாடுகிறான்.\nபெரிய பெரிய எழுத்தாளர்களுக்கு நகல் எடுத்துக் கொடுப்பது, கணினியில் எழுத்துருவாக்கம் செய்து கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுச் சொற்ப வருமானத்தைக் கொண்டு ஜீவிதம் செய்து வருகிறான். அதுவும் மற்ற இரண்டு சகோதரர்கள் மாதம் பிறந்தால் கொண்டு வரும் முள்ளங்கி பத்தை போன்ற வருமானம் இல்லை. பேரு மட்டும் பெத்தபேரு, உதவி வசனகர்த்தா.\nஅம்மா ஆமென்று தலையாட்டினாள். மாதவன் அம்மாவின் கட்டிலின் அருகில் குனிந்து பஞ்சை விட மெலிந்து போன தாயின் தேகத்தை அவள் தலைக்கு அடியில் கைகளைக் கொடுத்து பூப்போல மெல்ல தூக்கிவிட்டான். அவளது கவனம் முழுவதும் தனது முழு அங்கியின் மீதுதான் இருந்தது. கைகளால் மெதுவாக தொடைக்கு அடியிலிருந்து தொடங்கி சற்று மேலே தூக்கி நின்ற ஆடையைக் கணுக்கால்களை மறைக்கும் வண்ணம் இழுத்து விட்டாள். மெல்லிய குருத்து போன்ற எலும்புகளும், பச்சை ரத்தம் ஓடும் நாளங்களும்... அவளது பாதங்கள் இரண்டும் வாடிய தாழை மடல்களைப் போலிருந்தன.\nநார்க்கட்டிலின் இருப்புச் சட்டங்களை பலமாகப் பற்றியபடி தனது ஆற்றலை எல்லாம் ஒன்று திரட்டி பிரயாசையுடன் எழுந்து நின்றாள். அந்தச் சிறிய முயற்சிக்கே அவளுக்கு மூச்சு வாங்கியது. கன்னங்களில், கழுத்தில், வயிற்றுப் பகுதியில் நீர் சேர்ந்து சற்று வீங்கிய தோற்றத்துடன் காணப்பட்டாள். சுருட்டி மடக்கினால் ஒரு பெரிய கித்தான் பையில் எடுத்துக் கொண்டு போகும்படியான உருவம்தான். ஆனால், அதற்குள் தன்னால் அடுத்தவர்களுக்குச் சிரமம் எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் இருந்தது.\nகையைப் பிடித்துக் கொள்ளவில்லை என்றாலும் கழிப்பறை வரையில் உடன் சென்று வெளியில் நின்று கொண்டான். இப்பொழுதெல்லாம் அவளைத் தனியே எங்கும் அனுப்பாமல் தனது கண்பார்வையில் வைத்து கவனித்துக் கொள்கிறான். மீண்��ும் அம்மாவைக் கழிப்பறையிலிருந்து அழைத்து வந்து நார்க் கட்டிலின் விரிப்பை உதறி சரி செய்து வேறு விரிப்பு மாற்றித் தலையணை தட்டிப் போட்டுப் படுக்க வைத்தான்.\nஅம்மா படுக்க விரும்பாமல் சற்று தள்ளாடியபடி தன்னை விழுந்துவிடாமல் சுதாரித்துக் கொண்டு முதுகைக் கூன் போட்டபடி அமர்ந்தாள். “ஏதாவது சாப்பிடறியா’’ “என்ன இருக்கு’’ “உனக்கு ஓட்ஸ் கஞ்சி பண்ணியிருக்கேன். இன்னிக்கு சாலிகிராமத்தில் என் கதையை டிஸ்கஸ் பண்றாம்மா. நேத்திக்கே சில்வர் ஷங்கர் தயாரிப்பாளர்கிட்டே கதையைச் சொல்லிட்டாராம். ஃபைனலைஸ் ஆயிடும்னுதான் சில்வர் ஷங்கர் உறுதியா சொல்றார். இந்தத் தயாரிப்பாளர் கதை எழுதறவங்களை ரொம்பவே தலையில் வச்சு தாங்குவாராம்.\nகுறைந்தது ஒரு இலட்சம் கிடைக்கும்னு சொல்றாங்க. பேனரும் பெரிய பேனர். உறுதியாச்சுன்னா காசுக்குக் காசு, பேருக்குப் பேரு...” “உட்கார்ந்துண்டுதான் காலை நீட்டணும். நின்னுண்டு நீட்டக் கூடாது...” என்றாள் அம்மா நூறாவது முறையாக. “ஓட்ஸ் எடுத்து வைக்கட்டுமா’’ “தெனம் ஓட்ஸ் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு மரத்துப் போச்சுடா...” “பூரி மசால் பண்ணித் தரட்டுமா’’ “தெனம் ஓட்ஸ் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு மரத்துப் போச்சுடா...” “பூரி மசால் பண்ணித் தரட்டுமா” அவன் கிண்டலை ரசிக்கும் அளவிற்குக் கூட அவளிடம் தெம்பு இல்லை.\nஅவளது ஆகாரம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. நீர், சர்க்கரை, உப்பு எல்லாமே மருத்துவர் கூறும் அளவுகளில்தான் கொடுக்க வேண்டும். மீறும் ஒவ்வொரு அளவிற்கும் ஏற்படும் உடற் கோளாறுக்கு அவர்கள் மருத்துவமனைக்குக் கொடுக்க வேண்டிய தொகையை நினைத்தால் தூக்கம் நின்றுபோய்விடும். இதுவரையில் அண்ணன்மார்கள் இருவரின் வாசல் கதவைத் தட்டும் துர்பாக்கியத்தை ஆண்டவன் அளிக்கவில்லை. இனிமேலும் அளிக்கக் கூடாது என்பதுதான் இருவரது விருப்பமும்.\n“சீக்கிரம் வந்துடு...” “என் ஒருத்தன் கையில் இருந்தால் நீ சொல்றபடி வரலாம். நான், ஹீரோ, சில்வர் ஷங்கர், இயக்குனர், தயாரிப்பாளர், அவனுடைய இரண்டாவது சம்சாரம் இத்தனை பேர் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். மத்யானம் போஜனம் கிடைக்கறதான்னு பார்ப்போம். வழக்கம் போல உனக்கு டயபர் கட்டிட்டுப் போறேன். வாக்கரைப் பக்கத்தில் வச்சுட்டு போறேன். வாக்கர் இருக்கு என்பதற்கு அடிக��கடி நடக்க வேண்டும் என்பதில்லை. ஒரு சாவியைப் பக்கத்துப் போர்ஷன் காமாக்ஷி கிட்ட கொடுத்துட்டுப் போறேன்.\nரெண்டு மூணு தபா வந்து பார்த்துக்கறேன்னு சொல்லியிருக்கா. கூடிய மட்டும் சுருக்க வந்துடறேன்...” மாதவன் கிளம்பினான். வேகு வேகு என்று ஓடினால்தான் பத்து மணிக்குள் பேருந்தைப் பிடித்துக் கோடம்பாக்கம் போக முடியும். மற்றவர்கள் காத்திருக்க இவன் செல்வதற்கும், இவன் காத்திருந்து மற்றவர்கள் வருவதற்கும் பெரிய அளவில் பேதம் உள்ளது.\nசில்வர் ஷங்கர் அவனைப் பொறுத்தவரையில் நண்பன், மேதை, வழிகாட்டி எல்லாம். அவன் முகம் சற்று மாறி, ‘‘என்ன மாதவன் வழித்தடம் அறிந்து கொஞ்சம் முன்னால் வந்திருக்கக் கூடாதா’’ என்ற கேள்வியை மற்றவர் முன்னால் கேட்டு விடக் கூடாது. அந்தத் துறையைப் பொறுத்தவரையில் நேரம் தவறாமை என்பது அவனைப் போன்ற முதல் படியில் இருப்பவர்களுக்கு மட்டும்தான். உச்சிப்படியில் இருக்கும் சில்வர் ஷங்கர் போன்றவர்களுக்கு அல்ல.\nபோன பத்து நாட்களாக அம்மாவிடம் அதிகப்படியான முன்னேற்றமும் இல்லை. அதிகப்படியான சீரழிவும் இல்லை. அருகில் இருந்த எழுபது வயதான எம்.பி.பி.எஸ்., மருத்துவரிடம்தான் அம்மாவைக் கொண்டு போய்க் காட்டுவான். தீராத ரத்த அழுத்தம், தலை சுற்றல் உள்ளன. அவர் கொடுக்கும் மாத்திரையில் அடங்கிக் கிடந்தது ஒருநாள் எல்லை மீறி அம்மாவை அவரது கிளினிக்கில் இரண்டு நாட்கள் அனுமதிக்கும்படியானது. அந்த நேரம்தான் அவனுக்குக் கிடைத்த அபரிமிதமான ஓய்வில் ஒரு முழு படத்திற்கான அவுட் லைனைக் காட்சி வாரியாகப் பிரித்து நடு நடுவில் வாய்விட்டுச் சிரிக்கக் கூடிய வசனங்களைக் கோர்த்து ஒரு நல்ல திரை வடிவத்தை எழுதி முடித்தான்.\nசில்வர் ஷங்கர் அதை முழுவதும் வாசித்துவிட்டு தலையில் வைத்துக் கொண்டாடினான். பூவோடு சேர்ந்த நார் என்ற பட்டம் மட்டும் மாதவனுக்கு ரசிக்கவில்லை. இதுபோன்ற நுட்பமான அவமானங்களை உள்வாங்கி மரத்துப்போன மனது அதனை முகத்தில் காட்டாமல் இருக்கப் பழகிக் கொண்டு விட்டது. அடுத்த முறை அம்மாவிற்கு மேலும் இப்படி ஒரு சீரழிவு ஏற்பட்டால் நோய் வேறு பரிமாணம் அடையும் என்று மருத்துவர் எச்சரித்து விட்டார். அவனைக் கூடை கூடையாகப் பணம் ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தார்.\nமுதலில் கூடைக்கே அலையணும். அப்புறம்தானே அதில் இட்டு ��ிரப்ப பணம் பேருந்தில் ஏறியதும் நடத்துனரிடம் மாத பாசைக் காட்டிவிட்டு கூட்டத்தில் ஒருவனோடு ஒருவனாகத் தன்னை மறைத்துக் கொண்டான். சென்னையின் வசதி இந்தக் கூட்டம்தான். சட்டென்று காணாமல் போய்விடலாம். யாரும் தேட மாட்டார்கள். வீட்டில் இருக்கும் அவனையும் அம்மாவையும் தேடுவதற்கே ஆளைக் காணவில்லை. இத்தனைக்கும் அம்மா, தான் சமையல் வேலை பார்த்து வந்த இல்லத்தின் உடைமையாளரிடம் சொல்லி மூத்தவன் கணேசனுக்கு கனரக போக்குவரத்து வண்டிகள் தயாரிக்கும் பெரிய நிறுவனம் ஒன்றில் நல்ல பதவியில் வேலை வாங்கிக் கொடுத்தாள்.\nகணேசனுக்குத் தன் பொறியியல் படிப்பின் மீது தீராத நம்பிக்கை உண்டு. சட்டென்று பிடித்துக் கொண்டு உயரத்திற்குப் போய்விட்டான். வேளச்சேரியில் நூறடி சாலையில் மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் பனிரெண்டாவது தளத்தில் சொந்த வீடு, காதல் திருமணம், இரண்டு குழந்தைகள். லிப்ட் இருந்தாலும் அவனும் அவன் தாயாரும் மேலே ஏறுவதற்குச் சிரமப்பட்டனர்.\nமாதவன் தனது நிறுத்தம் வந்ததும் கீழே இறங்கினான். வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாததால் பேருந்து அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் கொண்டு வந்து விட்டது. பத்து நிமிடம் முன்னால் கொண்டு விட்டதால் அனைத்து சென்னைவாசிகளுக்கும் இருக்கும் அந்தப் பரபரப்பு இன்றி அவன் சற்றுக் காலாற நடந்தான்.\nஷோபா கல்யாண மணடபத்தின் அருகில் இருந்த பெட்டிக் கடையில் ஒரு கோல்ட் ஃபில்ட்டர் வாங்கி ஆழமாகப் புகையை உறிஞ்சினான். எல்லா திரையரங்குகளிலும் காட்டப்படும் புகைப் பழக்கம் உடல் உயிரைக் குறிக்கும் என்ற வாசகம் மனத்திரையில் கருப்பு வெளுப்பாக ஓடியது. கணேசனுக்கு அடுத்தவன் நாராயணன். அவன் அண்ணனைப் போல அதி புத்திசாலி இல்லை என்றாலும் மாதவன் அளவிற்கு ஊர் சுற்றியும் இல்லை.\nஊரில் இருக்கும் எல்லா தகுதித் தேர்விற்கும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு ஆயுள்காப்பீட்டுக் கழகத்தில் உதவியாளர் பணியில் அமர்ந்து துறைத் தேர்வுகளில் படித்து பதவி உயர்வு பெற்று கொஞ்ச காலம் வேலூருக்கு மாற்றலாகி, மீண்டும் சென்னைக்கு மாற்றலில் வரும்போது உடன் வேலை பார்த்த பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு வந்தான்.\nஅம்மாவிற்கு அட்சதை போடும் வாய்ப்பைக் கூட அவன் வழங்கவில்லை. மூத்தவர் இருவருக்கும் ஆய��ரம் காரணங்களுடன் தனித் தனி குடித்தனம். மாதா மாதம் இருவரும் தலைக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் மாதவன் வங்கிக் கணக்கில் பணம் போட்டு விடுவார்கள். பணம் வரவு வைக்கப்பட்டதற்கான குறுந்தகவல் ஒவ்வொரு முறை கைப்பேசியில் வரும்போதும் அவன் கூனிக் குறுகுவான்.\nசிகரெட்டை அணைத்துவிட்டு மின்ட் மிட்டாய் ஒன்றை வாயில் அதக்கிக் கொண்டு மாதவன் எல்.வி.பிரசாத் சாலையில் நுழைந்தான். அந்தச் சாலையில் ஒரு வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் சில்வர் ஷங்கர் தனியாக அலுவலகம் போட்டு வைத்திருந்தான். பல வருடங்களாகத் திரைத் துறையில் பழம் தின்று கொட்டை போட்டவன். அவனுடைய சிற்றப்பன்கள் இரண்டு பேர் வெவ்வேறு துறைகளில் திரைப்படத்தை நம்பி வாழ்க்கையை ஓட்டுபவர்கள். அவர்களது பெரிய தாத்தா ஒருவர் நாற்பது ஐம்பதுகளில் குணச்சித்திர வேடங்களில் பிரபலமாக விளங்கியவர். சில்வர் ஷங்கரும் தடாலென்று திரைத் துறைக்குள் நுழையவில்லை. இரண்டு மூன்று பத்திரிகை அலுவலகம், அமெச்சூர் நாடகங்கள், நான்கைந்து காப்பி ரைட்டர்.\nஅப்போதுதான் மாதவன் ஷங்கரிடம் அறிமுகமானான். ஒரு சினிமா, இரண்டு டெலிவிஷன் சீரியல் என்று பன்முகம் காட்டியபின்னரே கதை வசனகர்த்தா என்ற ஒளிவட்டம் பின்னால் சுழலத் தொடங்கியது. அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைந்தபோது சீனு விளக்குமாற்றால் தரையைக் கூட்டிக் கொண்டிருந்தான். மாதவன் சிஸ்டத்தை ஆன் செய்து விட்டுக் காத்திருந்தான். சீனுவைத் தவிர வேறு யாருமில்லை. இது எப்போதும் நடக்கும் கூத்து என்றாலும் இதனை மீறவோ அல்லது எடுத்துச் சொல்லவோ தனக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்த மாதவன் தனது சட்டைப் பையிலிருந்து பென்டிரைவை எடுத்தான்.\n“வைரஸ் இல்லாம பார்த்துக்குங்க சார்...’’ என்ற சீனுவை முறைத்தான். “ஆன்டி வைரஸ் சாஃப்ட் வேர் போடச் சொல்லுப்பா உங்க முதலாளியை...’’ வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. சீனு கதவைத் திறக்க சென்ட் மணக்க தயாரிப்பாளரும் அவன் சம்சாரமும் நுழைந்தனர். தயாரிப்பாளரின் சம்சாரம் அணிந்திருந்த லெக்கின்ஸ் பயமுறுத்துவதாக இருந்தது. பின்னால் சில்வர் ஷங்கரும் கூடவே நுழைந்தான்.\nசீனுவும் மாதவனும் தயாரிப்பாளர் அமரச் சொல்லும் வரையில் நின்றுகொண்டிருந்தனர். கூடம் முழுவதையும் அடைத்துக் கொண்டு திவான் போடப்பட்டிருந்தது. சுவரில் நான்கைந்து தலையணைகள் சதுர வடிவில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. சில்வர் ஷங்கர் யார் முன் அனுமதியுமின்றி ஒரு தலையணையின் மேல் சாய்ந்து கையில் ஒரு ஸ்க்ரிப்ளிங் அட்டையுடன் அமர்ந்தான். தயாரிப்பாளர் ஒரு தலையணையில் சாய்ந்து கொண்டார்.\n“மாதவன்...” சில்வர் ஷங்கர் அழைத்தான்.\n“சொல்லுங்க சார்...’’ “சாருக்கு உன் கதை பிடிச்சுப் போயிடுச்சாம். ரொம்பப் பாராட்டினாரு. இருந்தாலும் பெண்களுக்குப் பிடிக்குதா இல்லையான்னு தெரிஞ்சுக்க அவரு மேடத்தைக் கூட்டிகிட்டு வந்திருக்காரு. உன்னால் மேடத்திற்குக் கதை சொல்ல முடியுமா’’தயாரிப்பாளரின் சம்சாரம் எவ்வித ஆபத்தையும் எடுக்க முயற்சிக்காமல் ஓரத்தில் போடப்பட்ட சோஃபா ஒன்றில் அமர்ந்து கொண்டாள். தனக்கு அருகில் இன்னொரு நாற்காலி போடச் சொன்ன அவளது நாகரீகம் மெச்சும்படி இருந்தது என்றாலும் மாதவன் நின்று கொண்டே கதை சொல்வதாகக் கூறினான். அவனால் நின்றபடி, நடந்தபடி, தான் உருவாக்கிய கதையைக் கூறுவது எளிதாக இருப்பதாக எண்ணுபவன்.\nபத்து பேருக்கு ஒரே கதையைக் கூறினாலும் முதன் முறையாகக் கூறுவதைப் போன்ற உணர்வுடன் கூறவேண்டும் என்பதுதான் அவனுக்கு அளிக்கப்பட்ட பாலபாடம். அதை நினைவில் வைத்துக்கொண்டு தயாரிப்பாளரின் சம்சாரத்திற்குக் கதை சொல்லத் தொடங்கினான். நாற்பது காட்சிகளையும் ஏற்ற இறக்கங்களுடன் அவன் கூறிய விதத்திலும், கதையில் இருந்த புதுமையிலும், இடையிடையே அந்தக் காட்சிகளை மனத் திரையில் ஓடவிட்டு வாய் விட்டுச் சிரித்தும், முக பாவங்களை மாற்றியும் அவள் கதை கேட்ட விதம் அவனை மேலும் ஆர்வத்துடன் கதை சொல்ல வைத்தது.\nஇறுதியில் அவன் உச்சக்கட்ட காட்சியை விவரித்து முடித்ததும் தயாரிப்பாளரின் சம்சாரம் எழுந்து நின்று கை தட்டினாள். “ரொம்ப நல்லாருக்கு...” பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் முகத்தில் அநியாயத்திற்கு திருப்தி நிலவியது. அனைவருக்கும் மதிய உணவு வரவழைக்கப்பட்டது. அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்குத் தாவியபடி உணவு பரிமாறப்பட்டது. இயக்குனர், மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பு, கேமராமேன், லொகேஷன் போன்ற பல விஷயங்கள் ஆராயப்பட்டன.\nகிளம்பும்போது, ‘‘உங்க சிஷ்யன்னா சும்மாவா தம்பி கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுங்க...” என்று கூறிவிட்டுத் தயாரிப்பாளர் கிளம��பினார். மாதவன் எதுவும் பேசாமல் இருந்தான். தனது அபிப்பிராயத்தின் மேல் அவனால் அங்கு ஒரு வார்த்தை கூடப் பேச முடியாது என்பதை அறிந்தவன் என்பதால் மெளனமாக இருந்தான். உள்ளே ஒரு திருப்தியான எண்ணம் ஓடியது. விரைவில் இந்தப் படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகும். ஒரு பெரிய பேனரிலிருந்து தனது முதல் கதை வசனம் வருகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.\n “கதை நாடகம்னு சுத்தி சுத்தி தண்டமா வந்து நிக்கறியே. இருபத்தாறு வயசாச்சு இனிமேல் அரசாங்க வேலைக்கு லாயக்கில்லை. என்ன பண்ணப் போற” எத்தனை கேள்விகள் அத்தனையும் ஒரு முடிவிற்கு வரப்போகிறது. “மாதவன்...” சில்வர் ஷங்கரின் குரல் அவனை பூமிக்குக் கொண்டு வந்தது.\n“சொல்லுங்க பாஸ்...’’ “உனக்கு இந்த புரொடியூசரைப் பத்தி தெரியும். இவர் படம் அப்படின்னாலே எல்லா சென்டரிலும் படம் வித்திடும். இவரும் தனது படத்துக்கு சாதாரண நடிகர்களையோ கலைஞர்களையோ புக் பண்ண மாட்டார். இவரது படத்தின் எல்லா விஷயத்திலும் ஒரு தரம் இருக்கும்...’’“ஆமா பாஸ். இவர் பேனரில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் நடிகைங்க பேட்டி கொடுத்ததைப் பார்த்திருக்கேன்...’’ “இவருக்குக் கதை ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. நேத்திக்கே ஓகே சொல்லிட்டாரு. இன்னிக்கு சம்சாரத்தைக் கூட்டிகிட்டு வந்ததெல்லாம் ஒரு கண் துடைப்புதான்.\nஇவ்வளவு பெரிய பேனரில் எடுக்கப் போகும் படத்திற்கு ஓர் அமெச்சூர் எழுத்தாளன் கதை என்று விளம்பரப்படுத்தினால் போணியாகுமா அப்படின்னு யோசிக்கிறார்...” “என்ன சார் கே.பி. சாரோட ‘சர்வர் சுந்தரம்’ படத்தை ஏ.வி.எம் பேனரில்தானே படமா எடுத்தாங்க” “ஆனா, அதுக்கு முன்னால் அவரு ஒரு எஸ்டாபிளிஷ்டான நாடக ஆசிரியர் மாதவன்...’’ மாதவனுக்கு ஒன்றும் புரியவில்லை.\n“ஒரு சின்ன காம்ப்ரமைஸ் பண்ணிக்கச் சொன்னார்...’’ மாதவன் மௌனத்தைத் தொடர்ந்தான். “ கதை உன்னுதாவே இருக்கட்டும். ஆனால், திரையிலும் மற்ற விளம்பரங்களிலும் கதை திரைக்கதை வசனம்னு என் பேரு இருக்கட்டும்னு சொல்றாரு...’’ மாதவனுக்கு அப்போது ஏற்பட்ட வலியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் மாதவனாக இருந்தால்தான் முடியும். “எனக்கு ஒரு நாள் டைம் கொடுப்பீங்களா பாஸ்” கேட்ட மாதவனின் குரலில் இருந்த உற்சாகம் உருகி ஓடிய தடம் கூடக் காணவில்லை.\n“தாராளமா கூட ரெண்டு நாள் கூட எ���ுத்துக்க. ‘ஃபிலிம் ஃபேர்’ அவார்ட் ஃபங்ஷனுக்கு அவரும் அவர் சம்சாரமும் பெங்களுர் போறாங்க. வருவதற்கு திங்கட்கிழமையாகும். அப்ப சொல்லு. ஆனா ஒண்ணு மாதவன்...” “சொல்லுங்க பாஸ்...” “முதல் படத்திற்கு நீ ஒரு தயாரிப்பாளர்கிட்டே இருந்து வாங்கும் சம்பளத்தை விட என் பெயரில் இந்தக் கதை வந்தால் அதன் மூலம் அவர் எனக்குக் கொடுக்கும் தொகையிலிருந்து நான் உனக்குக் கொடுக்கப்போகும் தொகை அதிகமாக இருக்கும். சரியா\n(அடுத்த இதழில் முடியும்) http://www.kungumam.co.in\nவீட்டில் அவன் கூட அவளும் இருந்தாள். மனைவி. என்றாலும் அவன் ஏனோ தன்னைத் தனியனாகவே உணர நேர்ந்தது. அவளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளும் உணர்ந்தாள். இதற்கு என்ன செய்ய தெரியவில்லை. அவளால் என்ன செய்ய முடியும் அவள் அருகில் வந்தாலே அவனிடம் ஓர் விறைப்பு வந்தாப் போலிருந்தது. கனிவு அல்ல இறுக்கம் அது. ஒரு பெண்ணை இத்தனை கிட்டத்தில் ஒருவனால் வெறுக்க முடியுமா, ஒதுக்கி அலட்சியப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. முதலில் ஆச்சர்யமும் பிறகு அதிர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டன.\nஅழுகை வரவில்லை. அவளுக்கு அழவே வராது. துக்கிரி என்றும் பீடை என்றும் பெற்றவர்களே கரித்துக் கொட்டினார்கள் அவளை. கல்யாணம் அவளுக்கு ஒரு கதவைத் திறக்கும் என நினைத்தாள். இன்னுமான இருட்டு சூழ்ந்திருந்தது அவள் வாழ்க்கையில் இப்போது. வெளியே அந்த இளம் மாலைக்கு சீக்கிரமே இருட்டி விட்டது. மேகம் பொருமிக் கொண்டிருந்தது. நாடகம் துவங்குமுன் அரங்கில் ஒளி குறைக்கப்பட்டாப் போல இருள் சூழ்ந்து கவிந்தது. மழை நாடகம் துவங்கப் போகிறது என்று பட்டது அவனுக்கு.\nகல்யாணம் ஆகி சில மாதங்களே ஆகின்றன. தான், அவளிடம் சிக்கிக்கொண்டதாகவும் இனி இந்த ஜென்மத்தில் இதிலிருந்து மீள முடியாது என்றும் அவன் நினைத்தான். ஆத்திரமாய் இருந்தது அவனுக்கு. அடிமனசில் சிறு கசப்பு திரண்டு விஷமாய் உள்ளே இறுகி வெறுப்பென கெட்டிப்பட்டு ஆத்திரச் சீற்றமாய் இந்நாட்களில் உள்ளே உறும ஆரம்பித்திருந்தது. இடியுறுமல் வெளியே அல்ல, அவன் உள்ளே என்று தோன்றியது.\nநேற்றுவரை பொழுது மேகந்திரள்வதும் இருள்வதுமாய்ப் போக்கு காட்டிவிட்டு விலகிச் செல்வதாய் இருந்தது. மழைக்கு முந்தைய வெயிலோ புழுக்கமோ தாள வொண்ணாதிருந்தது. மனுசர்கள் எல்லாருமே ��ரு வெறுப்புடன் நடமாடிக்கொண்டிருந்தார்கள். அதுவும் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் வரை மழை அடையாளங்கள் இல்லாமல், கிளம்பித் தெருவில் நடக்கையில், பஸ்சில் இருந்து வீடடையும் நேரத்தில் மழை பயமுறுத்தியது. உலகம் கலவரங்களால் ஆனது என்று தோன்றியது.\nஎல்லாவற்றையும் விட கலவரம், வீடடைதல். வீடடைய அவனுக்குப் பிடிக்கவில்லை. அலுவலகம் வருவது அவனுக்கு ஆசுவாசம் தருவதாய் அமைந்தது. அலுவலக நேரம் முடிந்ததும் எல்லாரும் வீட்டுக்குக் கிளம்புகையில் உற்சாகமடைந்தார்கள். சிலர் எப்ப ஐந்து மணியாகும் என்று கூட பொறுமையில்லாமல் காத்திருந்தார்கள், அவனைத் தவிர.\nஐந்து மணி ஆனதும் அவன் பெரும் திகைப்புக்கு உள்ளானான். இனி அலுவலகத்தில் இருக்க முடியாது. வீடு நோக்கித் திரும்பவுது தவிர்க்க முடியாத விசயமாய் இருந்தது. கால்கள் பலவீனமாகி தெம்பே இல்லாமல் சோர்வாய் உணர்ந்தன. அவளுக்கு படிப்பு வரவில்லை. எட்டாவது வரையே கூட ஆசிரியர்கள் இரக்கப்பட்டு அவளை பாஸ் போட்டார்கள். தமிழையே எழுத்து கூட்டி வாசிக்க சிரமப்பட்டாள். எழுத அதிக சிரமப்பட்டாள். ஒன்பதாம் வகுப்பில் வயதுக்கு வந்த போது, இனிமே பள்ளிக்கூடம் போக வேண்டாம் எனத் தோன்றிவிட்டது.\n‘‘சரிடி, வீட்ல இருந்து என்ன செய்யப் போற..” அம்மா கேட்ட கேள்விக்கு மௌனமாய் நிற்கத்தான் முடிந்தது அவளால். ஆற்றோடு போகிற மரக்கட்டை அவள். படிப்பு அத்தோடு நின்று போனது. பெரிய லண்டன் மாப்பிள்ளையா வரப் போகிறான்” அம்மா கேட்ட கேள்விக்கு மௌனமாய் நிற்கத்தான் முடிந்தது அவளால். ஆற்றோடு போகிற மரக்கட்டை அவள். படிப்பு அத்தோடு நின்று போனது. பெரிய லண்டன் மாப்பிள்ளையா வரப் போகிறான் அவளும் எதிர்பார்க்கவில்லைதான். அட வாரம் ஒரு வெள்ளிக்கிழமையில் ஒரு முழம் பூ. கோயிலுக்கு அழைத்துப் போக என்ன செலவு இருக்கும் அவளும் எதிர்பார்க்கவில்லைதான். அட வாரம் ஒரு வெள்ளிக்கிழமையில் ஒரு முழம் பூ. கோயிலுக்கு அழைத்துப் போக என்ன செலவு இருக்கும் ஒரு எஃப் எம் ரேடியோ இருந்தால் நல்லது. விடிய விடிய அதில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தனிமை தெரியாது.\nபெண் பார்க்க வந்திருந்தான் அவன். அவனை நிமிர்ந்து பார்த்தாள். பெரும் ஆர்வம், ஆசை, கனவு… அதெல்லாம் இல்லை. அளவெடுக்கிற பார்வை. நெடு நெடுவென்று உயரமாய் இருந்தான். தொண்டை எலும்பு துருத்தி வெ��ியே தெரிந்தது. கன்னங்கள் ஒட்டி மயிர் வளராமல் கிடந்தது. முழுக்கைச் சட்டை நாதசுரத்தை உறைபோட்டு மூடினாப் போல. நேரே அவன் கண்களைப் பார்த்தாள். வெட்கம் எல்லாம் இல்லை. அவன் கண்ணும் அவள் கண்ணும் சந்தித்து மீண்டன. அவனிடம் சலனம் இல்லை. சற்று சிரிப்பான் என நினைத்தாள். தான் சிரிக்க நினைத்தாள். அவன் சிரிக்காமல் அவள் சிரிப்பதாவது... அவன் மனசில் என்ன நினைக்கிறான் தெரியவில்லை.\nஒரு பெருமூச்சு வந்தது அப்பவே அவளுக்கு. வாழ்க்கை அப்படித்தான் அமைகிறது அவளுக்கு. அவள் உப்பு விற்கப் போனால் மழை வருகிறது. மாவு விற்கப் போனால் காற்றடிக்கிறது. அவன் அவளைப் பார்த்தான். அதே நேரம் அவளும் அவனைப் பார்ப்பாள் என அவன் எதிர்பார்க்கவில்லை. வறண்ட அவள் கண்கள். அவனிடம் அவை என்ன எதிர்பார்க்கின்றன சரி, நான் அவளிடம் என்ன எதிர்பார்க்கிறேன் சரி, நான் அவளிடம் என்ன எதிர்பார்க்கிறேன் இங்கே நான் எதற்கு வந்திருக்கிறேன் இங்கே நான் எதற்கு வந்திருக்கிறேன் என்ன செய்து கொண்டிருக்கிறேன் அம்மாக்களுக்குப் பிள்ளைகளையிட்டுப் பெருமை பாட வேண்டியிருந்தது.\nஅந்தப் பொய்களும் இல்லாமல் அவர்களால் வாழ முடியாதிருந்தது. புருசப் பெருமைகள் காற்றில் கரைந்து விட, இப்போது பிள்ளைகளையிட்டு நம்பிக்கை சார்ந்த, கனவு சார்ந்த பெருமை. அவனுக்கு தன்னைப் பற்றி அம்மா பேசுவது பிடிக்கவில்லை. அதிகப் பிரசங்கம். இப்படித்தான் அவனது பாட்டி இவளை, அம்மாவை ஏமாற்றி தன் அப்பாவைக் கட்டி வைத்திருப்பாள் என்று தோன்றியது. கல்யாணம் என்றால் யாராவது வந்து வலை விரிக்கிறார்கள். பிறகு அவன் அவளைக் கல்யாணம் செய்துகொண்டான்.\nஅவளை ஏன் கல்யாணம் செய்துகொண்டான், அவனுக்கே புரியவில்லை. அட ஓர் ஆண்மகன் ஏன் பெண் ஒருத்தியை மணந்துகொள்கிறான் அதன் தேவைதான் என்ன அதுவே குழப்பமாய் இருந்தது அவனுக்கு. அவனது சம்பாத்தியம் அவன் ஒருத்தனுக்கே பற்றவில்லை. இப்பவே அம்மா தாராளமாய்க் கடன் வாங்கினாள். அவளது கடன் வாங்கும் வேகம் பார்த்தே அவர்களை நகரத்துக்கு அழைத்துவர மறுத்தான் அவன். அவள் கடன் வாங்குகிற சுவாதீனம் பார்த்தே கல்யாணத்தைத் தவிர்த்தான்.\nஅவனுக்கு வீட்டில் சாப்பிடவே யோசனையாய் இருந்தது. ஓரிடத்தில் கடன் வாங்கி இன்னொரு இடத்தில் அடைத்தாள் அம்மா. அதற்குப் பேர் சாமர்த்தியம். இதன் நடுவே சாமர்த்தியமாய் அவள் அவனுக்குக் கல்யாணம் வேறு நடத்திக் காட்டினாள். கல்யாணச் செலவுக்கு கடன் வாங்கிக்கலாம்… சைக்கிளில் வீட்டிற்கு வந்து கடன் தந்தார்கள். வட்டி எவ்வளவு, அவன் கேட்கவில்லை.\nநகரத்துச் சிறு வீடு. ஓடெடுத்த வீடு. அவனும் நண்பன் ஒருவனுமாய்ப் பகிர்ந்துகொண்ட வீடு. இவனுக்குக் கல்யாணம் என்று நண்பன் விலகிக்கொள்ள நேர்ந்தது. வேலைக்குப் போகிற பெண் என்றால் அதிகம் கேள்விகள் கேட்பாள் அவனை. நகை நட்டு புடவை சினிமா என சற்று பறந்து திரிய ஆசைப்படவும் கூடும். அவன் கல்யாணமே வேண்டாம் என்றவன். இப்போது வேலை பார்க்காத பெண் என்றதும்தான் ஆசுவாசமாய் இருந்தது.\nசிறிய அளவில். வாடகையை அவன் ஒருவனே சுமக்க வேண்டும் இப்போது. சாப்பாட்டுச் செலவு, அதுவும் ரெட்டிப்பானது. அவன் அலுவலகம் போய்விட்டால் கரண்ட் செலவாகாது. இவள் வீட்டில் இருந்தாள். ஆகவே… எல்லாமே தலைமேல் வெள்ளம் என ஓடுவதாய் இருந்தது. அம்மாவுக்கு இதையெல்லாம் விளக்க முடியாது. வீட்டுக்கு வீடு வாசப்படி, என்கிறாப் போல எதாவது சொல்லிச் சிரிக்கிறாள். இதில் சிரிக்க என்ன இருக்கிறது\nசின்ன இரண்டு அறை வீடு. சமையல் அறை சற்று ஒதுங்கி ஒரு நீள வராந்தா போல. ஒருவர் நின்று சமைக்கலாம். அந்தச் சின்ன இடத்தில் இருவர் வளைய வர வேண்டியிருந்தது. அவளை அவனால் தவிர்க்கவே முடியாதிருந்தது. அவள் அருகில் வரும்போது சிறு குற்ற உணர்வு அவனை வாட்டியது. தனக்கு சம்பந்தம் இல்லாமல் இங்கே வந்து, என்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டாள் இவள். இதுகுறித்து தன்மீதே ஆத்திரம் குமுறியது.\nதப்பு அவன் மேல் தானே அவன் மறுத்திருக்க வேண்டும். அவள் வீட்டுக்கு வந்தபின் வீடே நரகமாகி விட்டது. தன் அறையில் அப்படியே மூலையில் சுருண்டு கிடப்பான். விடுமுறை நாட்கள் அவனுக்கு வெறுப்பாய் இருந்தன. வெளியே வேடிக்கை கேளிக்கை என்று போக அவன் விரும்பியதே இல்லை. தனக்கு அவையெல்லாம் சபிக்கப்பட்டவை என்று ஏனோ நினைத்தான். இந்த உலகம் மகிழ்ச்சிகரமானது அல்ல. இங்கே சிரிக்கிறவர்கள் நடிக்கிறார்கள்.\n‘மழை வர்றாப்ல இருக்கு’ என்று சீக்கிரமே அலுவலகத்தில் இருந்து எல்லாரும் கிளம்பி விட்டார்கள். சீக்கிரம் கிளம்ப அவர்களுக்கு ஒரு சாக்கு கிடைத்தாயிற்று. அவன்தான் தவிக்கும்படி ஆகிவிட்டது. வேறு வழியும் இல்லாமல் கிளம்பினான். பஸ் ஏறாமல் வீடுவர��� நடந்தே போகலாமா என்று கூட இருந்தது. மேகம் கருத்து அது வேறு யோசனையாய் இருந்தது.\nபஸ்சில் இருந்து இறங்கி நடந்தான். வழியெல்லாம் மழை பயமுறுத்திக்கொண்டே வந்தது. மழைக்காலம் பிறக்குது, மழைக்காலம் பிறக்குது, என குடுகுடுப்பை அடித்தது இடி. வெளிச்சத்தை நாய்க்குட்டியாய் கவ்விக் கொண்டது இருள்நாய். வீடடைய மனம் அப்படியே குறுகி கால்கள் தளர்ந்தன. இப்படியே இருள் பெருகி நிறைந்து அவனையும் கரைத்துவிட்டால் நல்லது. வீடு பயமுறுத்தியது. பிசாசு சந்நிதி அது. அவள் அருகில் இருக்கிற ஒவ்வொரு கணமும் இப்படி ஒரு குறுகல் வந்துவிடுகிறது. அவளிடம் பேச பயந்தான். எந்தவொரு வார்த்தையும் மறுவார்த்தையாக தனக்கு எதிராகக் கிளம்பி விடுமோ என அஞ்சினான்.\nஇங்க பார் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை.. என்று முகத்துக்கு எதிரே சொல்லிவிட்டால் கூட நல்லதுதான். எனக்கு பெண்கள் யாரையுமே பிடிக்கவில்லை… என் அம்மா உட்பட. பெண்கள் தங்களுக்கான உலகில் ஆண்களை சுவிகரித்து, ஆக்கிரமித்து வாழ்கிறதாக அவன் நினைத்தான். தங்கள் எதிர்பார்ப்புகளால் அவர்கள் ஓர் ஆணின் விலா எலும்புகளை நொறுக்குகிறார்கள். தெரிந்தே இதில் ஆண்கள் சிக்கி வசப்படுகிறார்கள் என்கிற வாழ்க்கையின் அபத்தம் வெறுப்பாய் இருந்தது. கதவைத் தட்ட நினைத்த வேளையில் கதவைத் திறந்தாள் அவள்.\n(அடுத்த இதழில் முடியும்) http://www.kungumam.co.in\n‘‘அக்கா... போன்ல அத்தான்...’’ என்றபடி போனை கவிதா விடம் நீட்டினாள் வசந்தி. ‘‘என்னங்க..’’ ‘‘காபிக்கு எத்தனை ஸ்பூன் சுகர்... பால், தண்ணீர்... கொஞ்சம் சொல்லேன்..’’ ‘‘காபிக்கு எத்தனை ஸ்பூன் சுகர்... பால், தண்ணீர்... கொஞ்சம் சொல்லேன்..’’ கவிதாவின் கணவர் முருகராஜ். ஹோட்டல் சாப்பாடு சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. அதனால் கவிதா வெளியூர் செல்லும்போதெல்லாம் இப்படி கேட்டுக் கேட்டாவது செல்ஃப் குக்கிங்தான்.\nபதில் சொல்லிவிட்டு போனை வைத்தாள் கவிதா. தொடர்ந்து காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு உணவு என்று அவ்வப்போது ரெசிபிகளையும் கணவனுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தாள். கேட்டுக் கொண்டு இருந்த வசந்திக்கு ஒரு சந்தேகம்.. ‘‘ஏன்க்கா நீ சொல்ற அளவெல்லாம் வித்தியாசமா இருக்கே... இப்படியா நீ சமையல் பண்றே..\n‘‘இல்லடி... இது அவருக்கான அளவு. இந்த அளவுப்படி சமைச்சா சாப்பாட்டை வாயில வைக்க முடியாது’’ ‘‘அடிப்பாவி... என்னடி சொல்றே..’’ ‘‘அடிப்பாவி... என்னடி சொல்றே..’’ ‘‘ஆமாடீ... இதெல்லாம் ஒரு டெக்னிக். சரியான அளவு சொல்லி ருசியா சமைச்சுப் பழகிட்டார்னு வையேன்... என்னைத் தேட மாட்டார். எத்தனை நாள் வெளியூர்ல இருந்தாலும் கண்டுக்க மாட்டார். வீட்ல சண்டை வந்தாலும் அவரே சமைச்சு சமாளிச்சுக்குவார். சமாதானமாக நாளாகும். அதான் இப்படிச் சொன்னேன்’’ ‘‘ஆமாடீ... இதெல்லாம் ஒரு டெக்னிக். சரியான அளவு சொல்லி ருசியா சமைச்சுப் பழகிட்டார்னு வையேன்... என்னைத் தேட மாட்டார். எத்தனை நாள் வெளியூர்ல இருந்தாலும் கண்டுக்க மாட்டார். வீட்ல சண்டை வந்தாலும் அவரே சமைச்சு சமாளிச்சுக்குவார். சமாதானமாக நாளாகும். அதான் இப்படிச் சொன்னேன் இப்போ பாரேன், ஊர்லே இருந்து எப்ப வருவேன்னு என்னை எதிர்பார்த்திட்டே இருப்பார் இப்போ பாரேன், ஊர்லே இருந்து எப்ப வருவேன்னு என்னை எதிர்பார்த்திட்டே இருப்பார்’’ அக்காவின் சாமர்த்தியத்தைக் கண்டு வசந்தி ஆச்சரியத்தில் மூழ்கிப் போனாள்.\nஆர்.கே இண்டஸ்ட்ரீஸின் சூப்பர்வைசர் ராஜதுரை ரொம்பவே ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் வேலையை முடித்தபிறகுதான் தொழிலாளர்களை சாப்பிடவே அனுமதிப்பார். லஞ்ச் டைம் என்ற கணக்கெல்லாம் அவரிடம் செல்லாது. அவர் சொன்ன வேலையை முடிக்காதவர்கள், மதிய உணவை மறந்துவிட வேண்டியதுதான். பசி நேரத்தில் சாப்பிடக் கூட விடாமல் தங்களைக் கசக்கிப் பிழியும் ராஜதுரையை தொழிலாளர்கள் வசை பாடினார்கள். முதலாளியிடம் முறையிட்டும் எதுவும் நடக்கவில்லை. ஆண்டுகள் நகர்ந்தன. ராஜதுரை பணியிலிருந்து ஓய்வு பெறும் நாள் வந்தது. ேஹாட்டலொன்று ஆரம்பிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, அனைவரிடமும் விடைபெற்றார் ராஜதுரை.ஒரு நாள் ராஜதுரையைப் பார்க்க, அவருடைய பால்ய நண்பர் ஒருவர் ஹோட்டலுக்கு வந்தார்.\n உனக்கு பணத்தாசை இன்னுமா போகல நல்ல நிலைமையில இருந்துதானே ரிட்டயர் ஆகியிருக்கே நல்ல நிலைமையில இருந்துதானே ரிட்டயர் ஆகியிருக்கே பிள்ளைகளும் நல்லா சம்பாதிக்கிறாங்க. வீட்ல நிம்மதியா ஓய்வெடுக்காம, இந்த ேஹாட்டல் வியாபாரம் உனக்குத் தேவையா பிள்ளைகளும் நல்லா சம்பாதிக்கிறாங்க. வீட்ல நிம்மதியா ஓய்வெடுக்காம, இந்த ேஹாட்டல் வியாபாரம் உனக்குத் தேவையா’’ என்றார் நண்பர். ராஜதுரை கனத்த குரலில் பேச ஆரம்பித்தார்...\n‘‘தொழிலாளர்களைப் பட்டினி போட்டு நிறைய பாவம் சம்பாதிச்சிட்டேன். அதுக்கு பிராயச்சித்தமாதான் ேஹாட்டல் ஆரம்பிச்சிருக்கேன். குறைஞ்ச விலையில தரமான சாப்பாடு போடறேன். சாப்பிடறவங்க என்னை மனசார வாழ்த்திட்டுப் போறாங்க. என்னுடைய கல்லா நிறையல. ஆனால் மனசு நிறைஞ்சிருக்கு’’ ‘‘என்னை மன்னிச்சிடுப்பா\nஎன்ன முயன்றும் குழந்தை அஞ்சலி தூங்குவதாகத் தெரியவில்லை. அஜித் குழந்தைக்கு ேசாட்டா பீம் கதையெல்லாம் சொல்லிப் பார்த்தான். குழந்தை ‘உம்... உம்...’ என்று கண்களை விரித்து ஆர்வமாகக் கேட்டதே தவிர, தூங்குவதாகத் தெரியவில்லை. ஷாலினியும் தன் பங்குக்கு மாய மந்திரக் கதைகளை எல்லாம் சொன்னாள். களைப்பாகி ஷாலினிக்கு தூக்கம் வந்ததுதான் மிச்சம். குழந்தை கொட்டக் கொட்ட விழித்திருந்தாள். கொஞ்சமும் கண் அசரவில்லை.\n உங்கம்மா கதை சொன்னா மட்டும் உடனே தூங்கிடுறா. நாம இத்தனை கதைகளைச் சொல்லியும் தூங்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறா அவங்க அப்படி என்ன கதையைத்தான் சொல்வாங்க அவங்க அப்படி என்ன கதையைத்தான் சொல்வாங்க’’ கிராமத்திற்குச் சென்றிருக்கும் தன் தாயையே செல்லில் அழைத்தான் அஜித்.போன் வழியே அறிவுரை வந்தது...\n‘‘விதவிதமான கதையெல்லாம் சொன்னா, ‘அடுத்து என்ன அடுத்து என்ன’ங்கிற எதிர்பார்ப்பிலயே எந்தக் குழந்தையும் தூங்காது. கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போன கதையைச் சொன்னா உடனே கொட்டாவி வந்துடும். அழுத்திக் கேட்டா, ‘எனக்கு இந்தக் கதைதான் தெரியும்’னு சொல்லிடணும். நான் தினமும் அஞ்சலிக்குச் சொல்ற கதையையே சொல்லுப்பா’’ இதை ஒட்டுக் கேட்ட ஷாலினி, பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்ல ஆரம்பிக்க, குழந்தையின் கண்கள் சொக்க ஆரம்பித்தன. கூடவே அஜித்தின் கண்களும்\nமாதம் பிறக்கிறதோ இல்லையோ, தவறாமல் அண்ணன் வீட்டில் ஆஜராகி விடுவாள் சுமதி. கண்ணைக் கசக்கி, அழுது புலம்பி, அண்ணனிடம் வேண்டியதை அவள் வாங்கிக்கொண்டு போவதை அண்ணி பூங்கொடி எரிச்சலுடன் பார்ப்பாள். அன்று வீட்டுக்கு வந்த சுமதியை கோபத்துடன் கேட்டே விட்டாள் பூங்கொடி.\n‘‘கல்யாணம் ஆகி இத்தனை வருஷமாகியும் இப்படி அடிக்கடி வந்து, அது வேணும் இது வேணும்னு கேட்டு உன் அண்ணனைத் தொந்தரவு பண்றியே, இது உனக்கு தப்பா தெரியலையா சுமதி’’ சுமதி விரக்தியுடன் சிரித்தாள்.\n உங்களுக்கு வசதியான ஒரு நல்ல மாப்பிள்ளை அமையணும்னு உங்க அண்ணனும் அண்ணியும் அக்கறையா த��டித் தேடி என் அண்ணனை உங்களுக்குக் கட்டி வச்சாங்க, இல்லையா அந்த மாதிரி என் அண்ணியான நீங்களும், என் அண்ணனும் அக்கறையா தேடித் தேடி எனக்கு ஒரு நல்ல, வசதியான மாப்பிள்ளையா பார்த்துக் கட்டி வச்சிருந்தா, நான் ஏன் இங்கே வர்றேன் அந்த மாதிரி என் அண்ணியான நீங்களும், என் அண்ணனும் அக்கறையா தேடித் தேடி எனக்கு ஒரு நல்ல, வசதியான மாப்பிள்ளையா பார்த்துக் கட்டி வச்சிருந்தா, நான் ஏன் இங்கே வர்றேன் வீட்டை விட்டு போனா போதும்னு வசதி இல்லாத இடத்தில்தானே நீங்க என்னைத் தள்ளி விட்டிருக்கீங்க வீட்டை விட்டு போனா போதும்னு வசதி இல்லாத இடத்தில்தானே நீங்க என்னைத் தள்ளி விட்டிருக்கீங்க தப்பை உங்க மேல வச்சுக்கிட்டு என் மேல கோபப்படறது நியாயமா அண்ணி தப்பை உங்க மேல வச்சுக்கிட்டு என் மேல கோபப்படறது நியாயமா அண்ணி’’ அண்ணி பூங்கொடி வாயடைத்து நின்றாள்.\nபருத்தித்துறை மருதடி வைரவர் கோயிலடியில் செழியன் நடந்தான். உயர்ந்து வளர்ந்திருந்த மருதமர நிழலில் வைரவர் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தார். மருதமர குளிர்மை வீதியின் வெம்மையை சற்றே தணித்தது. செருப்பைக் கழற்றிவிட்டு திருநீற்றை பூசி, நீர்த்தன்மை குறைந்திருந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டான். சூலத்தை கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்து விட்டு குனிந்த தலை நிமிராமல் நடக்கத் தொடங்கினான். வகுப்புக்குத் தேவையான கொப்பிகள் தோளில் உள்ள துணிப்பைக்குள். சீ.எம். இட்யூஷ னில் மூன்று மணிக்கு வகுப்பு. நிமிர்ந்து பார்க்காமலேயே நடந்தாலும் தன்னை தாண்டிப்போவது சைக்கிளா, மோட்டார்சைக்கிளா அல்லது வேறு வாகனமா என்பது செழியனுக்கு நன்றாக விளங்கியது.\nயாராவது தெரிந்தவர்கள், தான் நடந்து போவதைப் பார்த்து, ‘‘வாடாப்பா... இறக்கிவிடுறன்...’’ என்று கேட்டு விடுவார்களோ என்ற எண்ணத்தில் தலையை நிமிர்த்தவேயில்லை. ‘எனக்கென்று சைக்கிள் இல்லை. அதனால் யாருடனும் டபிள்ஸ் போவதில்லை...’ மனசுக்குள் ஒரு வன்மம்.‘ஏன் கடவுள் எனக்கு மட்டும் இப்பிடி பண்ணிடறார் கூடப்படிக்கிற கன பெடியள் சைக்கிள்ள வாறாங்கள். நான் மட்டும்தான் நடந்து போறன்...’ இதுதான் செழியனின் மனதிலுள்ள கோபம். செழியனின் தந்தை ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர். தாயாரும் ஓர் ஆங்கில ஆசிரியர்தான். செழியன் இரண்டாவது பிள்ளை. ஓர் அக்கா, ஒரு தங்கச்சி என அளவான குடும்பம்.\nஇரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்றுவிட்டு இந்த வருமானத்தில் எவ்வாறு அவர்களைக் கரையேற்றுவது என்ற எண்ணத்தில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டு வெளிநாடு செல்ல தீர்மானித்தார் செழியனின் தந்தை. ஆனால், தாய்க்கு அதில் சம்மதமில்லை. தந்தையோ தன் நண்பர்கள் சிலர் அவ்வாறு சென்று நல்ல வருமானத்தை ஈட்டுவதாகக் கூறி, தான் நினைத்தபடியே வெளிநாடு சென்றார். அதற்காக சில லட்சங்கள் கடனும் பட்டார். வெளிநாட்டு வருமானத்தில் விரைவிலேயே கடனையும் திருப்பிக் கொடுத்து பிள்ளைகளுக்கும் பணம் சேர்க்கலாம் என நம்பினார்.\nஆனால், போன நாட்டில் அவர் எண்ணியபடி வருமானத்தை ஈட்டமுடியவில்லை. கடனாக வாங்கிய பணத்திற்கான வட்டியும் முதலுமே அவரால் அனுப்பக் கூடியதாக இருந்தது. போதாததற்கு ஒருமுறை வங்கியில் போடுவதற்கென தபாலில் அனுப்பியிருந்த காசோலையை கொழும்பு தபாலகத்தில் வேலைபுரிந்தவர்கள் சிலர் எடுத்து காசாக்கியிருந்தார்கள். அதனால் ஒருமாதம் வட்டியும் முதலும் செலுத்த முடியவில்லை. கடந்தமுறை விடுமுறையில் வந்தபோது கொழும்பிலேயே நின்று பொலீசில் முறைப்பாடுகள் செய்து அலைந்து திரிந்து விட்டுத்தான் ஊருக்கு வந்திருந்தார். தாய்க்கு இவையெல்லாம் மிகவும் மன உளைச்சலையும் வேதனையையும் கொடுத்தது.\n‘‘அப்பவே நான் சொன்னனான். உந்த வெளிநாட்டு வேலை ஒண்டும் தேவையில்லை, கஞ்சியோ கூழோ எல்லாரும் ஒண்டா இருந்து குடிப்பமெண்டு...’’தந்தைக்கு அது இப்போது விளங்கியிருந்தாலும் காலம் கடந்த ஞானமாகவே இருந்தது. இடைநடுவில் வேலையை விட்டுவர முடியாத நிலை. அவர் விடுமுறை முடிந்து செல்லும் முன்னர் காசோலையை மாற்றி பணத்தை எடுத்தவர்களை கண்டுபிடித்த பொலீசார் பணத்தை மீளவும் தந்தைக்கு வழங்கினார்கள். அதோடு அந்த பிரச்னை ஓரளவு ஓய்ந்தாலும், வட்டிப்பணம், முதல் என்பவற்றையே அவரால் ஒவ்வொரு மாதமும் அனுப்ப முடிந்தது. இப்போது தாயின் வருமானம் மட்டுமே வீட்டுச் செலவுகளுக்கு.\nதந்தை வெளிநாட்டில் வேலை, தாய் அரச உத்தியோகம். ஆனாலும் வருமானம் அன்றாடச் செலவுகளுக்கே போதுமானதாக இருக்கிறது. பிள்ளைகளுக்கு அத்தியாவசிய விடயங்களில், முக்கியமாக சாப்பாட்டில் எந்தவித குறையும் விடக்கூடாது என்பதில் தாய் கவனமாக இருப்பார். அப்படி இப்படி என்று கொஞ்ச���் மிச்சம்பிடித்து சேமித்தாலும் அதுதான் வருடப்பிறப்பு, தீபாவளி, பிறந்தநாள் என்று மேலதிக செலவுகள் வரும்போது கைகொடுக்கும். இருந்தாலும் அந்தமாதிரியான விசேட தினங்களுக்காக அனைவருக்கும் புது ஆடைகள் வாங்குவதென்பது கூட சிலவேளைகளில் முடியாமல் போய்விடுகிறது. இவ்வாறான நிலையில் செழியனின் மனக்குமுறலை தாயால் எவ்வாறு உடனடியாகத் தீர்த்து வைக்க முடியும்\nசெழியன் இரவில் படுக்கையில் மற்றவர் அறியாவண்ணம் தன் நிலையை பெரிய சோகமாக நினைத்து வராத அழுகையை வலுக்கட்டாயமாக வரவைத்து அழுவான். அதேபோலத்தான் பாடசாலைக்கும் ட்யூஷனுக்கும் போகும்போதெல்லாம் யாரோடும் டபிள்ஸ் போக மாட்டான். எல்லாம் ஒருவித வீம்புதான். அக்காவிடம் மட்டும் தன் ஆசையைச் சொன்னான். தமக்கையாருக்கு தம்பி மீது பாசம் அதிகம். உருகி உருகி அன்பைப்பொழிவார். தம்பியார் படுக்கையில் அழுவதும் அதற்கான காரணமும் தமக்கைக்குத் தெரிந்தே இருந்தது. தம்பியுடன் கல்வி கற்கும் மற்றைய பெடியள் பலரும் சைக்கிளில் பாடசாலைக்கு, ட்யூஷனுக்கு எல்லாம் சென்று வரும் போது தன் தம்பி மட்டும் நடந்து போய் வருவது அவருக்கும் மிகப்பெரிய குறையாகவே தெரிந்தது.\nஇறுதியில் தம்பியும் வாய்விட்டு தனது விருப்பத்தைக் கேட்டதும், தாயிடம் சென்று, “அம்மா, தம்பிக்கு உடன சைக்கிள் ஒண்டு வாங்கிக் குடுங்கோ. அவனும் மற்ற பெடியள் மாதிரி சைக்கிள்ள போய்வரோணும்...” என்றார். தாய்க்கும் ஏற்கனவே ஓரளவு விஷயம் விளங்கியே இருந்தது. செழியன் நடந்தே எங்கும் போய்வருவதைப் பார்க்கும்போதெல்லாம் எப்படியாவது மகனுக்கு சைக்கிள் ஒன்று வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தார். மகள் வந்து சொன்னதும், ‘‘அவன் நடந்து திரியிறது எனக்கும் கவலைதான் பிள்ளை. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளட்டும். அடுத்த மாதம் அரியேர்ஸ் வர இருக்கு. வாங்கிக் குடுக்கிறன்...” என்றார்.\nதாய் சைக்கிள் வாங்கித்தர சம்மதம் தெரிவித்து விட்டார் என்பதை அறிந்த நேரத்தில் இருந்து செழியனின் கால் நிலத்தில் படவில்லை. அடிக்கடி மருதடியில் இருந்த ராஜன் சைக்கிள் கடைக்கு போய் அங்கு நிற்கின்ற சைக்கிள்களைப் பார்ப்பதும், என்ன என்ன சோடனை செய்யலாம், ஒவ்வொன்றும் என்ன விலை என்று விசாரிப்பதிலுமே கூடிய நேரத்தை செலவிட்டான். அடுத்த மாத இறுதியில் அம்மாவின் சம்பள அரியர்ஸ் கிடைத்து சைக்கிள் வாங்கும் நாளும் வந்தது. மாலையில் செழியனையும் கூட்டிக்கொண்டு தாயார் கடைக்கு புறப்பட்டார்கள். தமக்கைக்கு கைகாட்டிவிட்டு துள்ளல் நடை நடந்தபடி தாயோடு புறப்பட்டான் செழியன். சைக்கிள் கடைக்கு இருவரும் சென்றார்கள்.\nஇவர்களைக் கண்டதும் முதலாளி, “என்ன டீச்சர், மகன் ஒவ்வொரு நாளும் கடைக்கு வந்து சைக்கிள்களை சுத்தி சுத்தி பாத்திட்டு போறார், சைக்கிள் ஒண்டு வாங்கிக் குடுங்கோவன்...” என்றார், “ஓம், அதுக்குதான் வந்தனாங்கள். நல்ல சைக்கிளா ஒண்டு தம்பி கேக்கிற மாதிரி வடிவா பூட்டிக் குடுங்கோ...’’ “அவற்ற விருப்பப்படியே நல்லதா ஒரு சைக்கிள் பூட்டிக் குடுக்கிறன் டீச்சர்...” என்று கூறியபடி கடையின் உள்ளே திரும்பி வேலைக்கு நின்ற பெடியனைப் பார்த்து, “தம்பியை உள்ள கூட்டிப்போய் எந்த சைக்கிள் வேணும் எண்டு கேட்டு, அதுக்குத் தேவையான சாமான்களையும் எடுத்துக்கொண்டு வா...’’ என்றார்.\nசெழியன் கடைப்பெடியனுடன் உள்ளே சென்று, தான் பார்த்துவைத்திருந்த லுமாலா சைக்கிளைக் காட்டினான். அதை கொண்டு வந்து கடைவாசலில் விட்டுவிட்டு உள்ளே சென்று சொக்கன்சோர், ரோலிங் பெல், ஒரிஜினல் லுமாலா சீட், பார் கவர், சில்லுக்குரிய பூக்கள், அழகிய மட்காட் லைட் என செழியன் கற்பனைசெய்து வைத்திருந்த சைக்கிளை உருவாக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொண்டுவந்து கரியரில் வைத்தான்.\n‘‘சேர்விஸ் பண்ணி எல்லாம் பூட்ட ஒன்பதினாயிரத்தி அறுநூறு வருது டீச்சர்...’’ என்றார் முதலாளி. அம்மா காசை எண்ணிக்கொடுத்து சீட்டை வாங்கினார்.\nசெழியன் சைக்கிளை பொருட்களுடன் சேர்த்து மெதுவாக உருட்டிக்கொண்டு கடையைச் சுற்றி பின்புறம் சென்றான். அங்குதான் சேகரம் அண்ணாவின் சைக்கிள் திருத்தும் கடை இருக்கிறது. ராஜன் சைக்கிள் கடைக்கு தேவையான சைக்கிள்களை பூட்டிக் கொடுப்பதும், தனியாக திருத்த வேலைகளும் செய்து கொடுப்பார்.\nசேகரம் அண்ணா சைக்கிள் திருத்துவதை வகுப்பு முடிந்து வரும் வழியில் சில வேளைகளில் பாத்துக்கொண்டு நிற்பது செழியனின் பொழுதுபோக்கு. அதனால் ஏற்கனவே சேகரம் அண்ணாவுடன் செழியனுக்கு அறிமுகம் இருந்தது. அண்ணனைக் கண்டதும் மகிழ்ச்சிபொங்க, ‘‘சேகரம் அண்ணை, இது என்ர சைக்கிள். அம்மா வாங்கித்தந்தவ. வடிவா கழுவிப்பூட்டித் தாங்கோ. முத���ாளி கழுவிப்பூட்டவும் சேர்த்து காசு எடுத்திட்டார்\n(அடுத்த இதழில் முடியும்) http://www.kungumam.co.in\nஒரு நிமிடக் கதை செல்லினம்\nபேரன் ரமணா குழந்தையா இருக்கும்போது அவனோடு சரிக்குச் சரியாக விளையாடி, அவன் வளர வளர நல்லது கெட்டதுகளை அறிவுபூர்வமாக எடுத்துச் சொல்லி வளர்த்தவர் தட்சிணாமூர்த்தி. தன் பேரனிடம் மட்டுமல்ல... அவன் ஈடு பிள்ளைகள் எல்லாரிடமும் எப்போதும் பேசி, சிரித்து கலகலவென்று இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்த்து, ‘‘தாத்தான்னா இப்படித்தான் இருக்கணும்’’ என்பார்கள் எல்லோரும்\nசமீப காலமாக எந்த சத்தத்தையும் கேட்க முடியவில்லை. தட்சிணாமூர்த்தி முகத்திலும் மலர்ச்சி இல்லை. இன்று மதியம் திடீரென மூச்சுப் பேச்சில்லாமல் படுக்கையில் விழுந்தவர், அப்படியே முடிந்து போனார். ரமணா அப்போது வீட்டில் இல்லை. அவனிடம் தாத்தாவின் மறைவுச் செய்தியைச் சொல்ல, ஊர்ப் பெரியவர் கணேசன் பழசை எல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டே ரமணாவைத் தேடி பிள்ளையார் கோயிலுக்கு வந்தார்.\nஇளைஞர்கள் தனித்தனியே ஆளுக்கொரு செல்லை தடவித் தடவிப் பார்த்து, அதன் திரையில் மூழ்கியபடி அமைதியாக இருந்தார்கள். அவர் வந்ததைக்கூட யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.\nகணேசன் ஒரு முடிவுக்கு வந்தவராக தன் செல்போனை எடுத்து வாட்ஸ்அப் மூலம் செய்தியைப் பகிர்ந்தார்.\n’’ - கதறி அழுதான் ரமணா. அழுது..\nமொபைல் போன் சிணுங்கியது. சிந்துஜா இன்னமும் குளித்துக்கொண்டிருந்தாள். அவளுக்காகக் காத்திருந்த தோழி கிரிஜா சட்டென அந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள். வாட்ஸ்அப்பில் வினய், ‘முத்தமிடவா’ என்று கேட்டிருந்தான். முரளி, ‘எப்போது தனிமையில் சந்திக்கலாம்’ என்று கேட்டிருந்தான். முரளி, ‘எப்போது தனிமையில் சந்திக்கலாம்\nஅடுத்த விநாடி சிந்து ஒரு நைட்டியில் வெளியே வந்தாள். ஆர்வமாக மொபைலை கிரிஜாவிடமிருந்து வாங்கிப் பார்த்துவிட்டு படுக்கை மேல் எறிந்தாள். ‘‘அந்தப் பசங்களுக்கு என்ன சொல்லப் போற சிந்து’’ என்றாள் கிரிஜா.‘‘என்ன சொல்லலாம்’’ என்றாள் கிரிஜா.‘‘என்ன சொல்லலாம் நீயே சொல்லேன்’’ - தலை துவட்டி கூந்தலைச் சீவினாள் சிந்து.‘‘என்ன சொல்றது அந்த வினய் அழகா இருக்கான்... அந்த முரளி சுமார்தான் அந்த வினய் அழகா இருக்கான்... அந்த முரளி சுமார்தான்\n‘‘ஆனா, முரளி அடாமிக் பிஸிக்ஸ் தெளி��ா சொல்லித் தருவான். வினய்க்கு ஸ்டைல் தவிர வேற ஒண்ணும் தெரியாது’’‘‘ஆமா, நாலு சுவத்துக்குள்ள அடாமிக் பிஸிக்ஸ் தெரிஞ்சா என்ன’’‘‘ஆமா, நாலு சுவத்துக்குள்ள அடாமிக் பிஸிக்ஸ் தெரிஞ்சா என்ன தெரியாட்டா என்ன’’‘‘வினய் சூப்பரா இருக்கான். செவப்பா, அழகா... உயரம் என்ன ஒரு அஞ்சரை இருக்குமா செம டிரஸ்ஸிங் சென்ஸ்... அவன் முடியை கோதி விட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கும். நீ அதிர்ஷ்டக்காரிதான் செம டிரஸ்ஸிங் சென்ஸ்... அவன் முடியை கோதி விட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கும். நீ அதிர்ஷ்டக்காரிதான்\nசிந்து ஏதும் சொல்லவில்லை.‘‘என்னடி சிந்து.. நான் சொல்லிட்டே இருக்கேன்... நீ எதுவும் பேச மாட்டேங்குற நான் சொல்லிட்டே இருக்கேன்... நீ எதுவும் பேச மாட்டேங்குற’’சட்டென்று திரும்பிய சிந்து, சீப்பை டிரஸ்ஸிங் டேபிளில் வைத்துவிட்டு, கிரிஜாவை இழுத்துவந்து படுக்கையில் அமர வைத்து தானும் அமர்ந்தாள்.\n‘‘கிரி, வினய் ஸ்டைலுதான். லுக்குதான்.\nஆனா, அதைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. முரளிக்கு நாளைக்கு வேலையே கிடைக்கலைன்னாலும், அவன் தெரிஞ்சு வச்சிருக்குற பிஸிக்ஸ், மேத்ஸ் அவனைக் காப்பாத்தும். இவ்ளோ கஷ்டமான விஷயத்தை புரிஞ்சிக்கிறவன், நாளைக்கு பொண்ணு மனசையும் புரிஞ்சிக்குவான். வினய் இப்படி எந்தத் திறமையையும் வளர்த்துக்காம ஸ்டைல் காட்டிக்கிட்டு சுத்தறான்னா அதுக்குக் காரணம் உன்னையும் என்னையும் மாதிரி பொண்ணுங்கதான்\n நானா அவனை அப்படி சுத்தச் சொன்னேன்’’ ‘‘அதை ரசிக்கிறியே... அது போதாதா’’ ‘‘அதை ரசிக்கிறியே... அது போதாதா நாம பொண்ணுங்க கிரி. நாமதான் தேர்ந்தெடுக்கணும். ட்ரிக்கர் நம்மகிட்டதான் இருக்கு. என்னைக் கேட்டா அரை மணி நேர சந்தோஷத்துக்குக் கூட எந்த பொண்ணும், ஸ்டைலு, அழகுனு ஒரு ஆம்பளைக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது. அப்படி குடுக்கக் குடுக்கத்தான், நம்மளை பின்னால ஏய்க்கிறானுங்க. முரளிதான் என் சாய்ஸ் என்பதில் நான் உறுதியா இருக்கேன்.\nநம்ம தேர்வுதான் ஆம்பளைகளை தீர்மானிக்குது. நாமதான் அவனுங்களைப் பழக்கப்படுத்தணும். அந்தக் காலத்துல மனுஷன் காட்டு விலங்கான ஓநாயைப் பழக்கப்படுத்தித்தான் வீட்டு விலங்காக்கினான். அப்படிப் பழக்கப்படுத்தணும். அவனுங்க நம்மளை பழக்கப்படுத்தலை, ‘ஜீன்ஸ் போடாத... இதைச் செய்யாத...\n அவனுங்க தெளிவாதான் இ���ுக்காங்க. நாமதான் தேர்ந்தெடுக்கத் தெரியாம அவங்களையும் குழப்பி, நாமும் குழம்பறோம். நாம தெளிவா இருக்கணும். நாம முரளி மாதிரி ஆளுங்களைத்தான் தேர்வு பண்ணுவோம்னு தெரிஞ்சிட்டா, அவனுங்க ஏன் சீன் போடப் போறாங்க’’ என்றாள் சிந்து தெளிவாக\nசாரு தன் கணவர் மாதவனைப் பற்றி இப்படித்தான் புலம்புவாள்...‘பெரிய கம்பெனியில் ஜெனரல் மேனேஜர்னு பேர். என்ன சம்பளம் வாங்கி என்ன புண்ணியம் மனுஷன் எச்சில் கையால் காக்கா ஓட்ட மாட்டார். வீட்டுக்கு அரிசி, பருப்பு கூட கெமிக்கல் பேலன்ஸில் அளந்து அளந்து வாங்குவார்...\n மாப்பிள்ளை, பொண்ணுங்க விசேஷம்னு வந்தா கூட இருக்கறதுலயே மலிவான ரகத்துல துணிமணி வாங்கித் தருவார்.’ ‘‘ஏங்க, போகும்போது பணத்தை தலையில கட்டிக்கிட்டா போகப் போறோம் கொஞ்சம் தாராளமாத்தான் செலவழியுங்களேன்’’ என்றாள் ஒரு நாள்.மாதவன் புன்னகைத்து பதில் சொன்னார்...\n‘‘என் குடும்பம் ரொம்பப் பெருசு’’‘‘இருந்த ரெண்டு பொண்ணுங்களையும் கட்டிக் கொடுத்தாச்சு. இதுக்கு மேல யாருக்கு சம்பாதிக்கணும்’’‘‘இருந்த ரெண்டு பொண்ணுங்களையும் கட்டிக் கொடுத்தாச்சு. இதுக்கு மேல யாருக்கு சம்பாதிக்கணும் சாக்கு போக்கு சொல்றீங்களே தவிர நீங்க மாறவே மாட்டீங்களா சாக்கு போக்கு சொல்றீங்களே தவிர நீங்க மாறவே மாட்டீங்களா’’பதில் சொல்லாமல் உள்ளே சென்றார் மாதவன்.\nஅடுத்த நாள் மாதவனின் செல்போனில் அழைப்பு... சலித்தபடி எடுத்தாள் சாரு. ‘‘லீலா எஞ்சினியரிங் காலேஜிலிருந்து பேசறேன். பட்டமளிப்பு விழாவுக்கு கொடை வள்ளல் மாதவன் சாரை அழைச்சிருந்தோம். மாலையில் விழா... ஞாபகப்படுத்தத்தான் இந்த போன்\n’’‘‘இல்லை மேடம்... நீங்க வேணும்னா விழாவுக்கு நேர்ல வந்து பாருங்க\nமாலையில் மாதவன் கிளம்பும்போது, ‘‘ஏங்க, நானும் விழாவுக்கு வரேன்’’ என்றாள் சாரு.கொஞ்ச நேரம் யோசித்து, ‘‘சரி, வா’’ என்றார் மாதவன்கல்லூரியில் ஏகப்பட்ட வரவேற்பு. மாணவர்கள் மலர்க்கொத்து கொடுத்து ராஜமரியாதையுடன் மேடைக்கு அழைத்துச் சென்றனர்.\nமுதல்வர் தன் வரவேற்புரையைத் தொடங்கினார்... ‘‘மாதவன் சார் செய்திருப்பது சாதாரண காரியமில்லை. ஒவ்வொரு வருடமும் நன்றாகப் படிக்கும் 20 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கோர்ஸ் முழுக்க டியூஷன் ஃபீஸ், புக், ஹாஸ்டல் ஃபீஸ் எல்லாம் கட்டுகிறார். இந்த ஆண்டு முடித்த 20 பேரும் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனாலும் இவர் கையால்தான் டிகிரி வாங்குவேன் என ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். இவர் இன்னும் நூறாண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்\nசாருவுக்கு தூக்கி வாரிப் போட்டது. அவளால் நம்ப முடியவில்லை. மாணவர்கள் எல்லோரும் மாதவன் கையால் சான்றிதழ் வாங்க, மீண்டும் தொடர்ந்தது பாராட்டு மழை.‘‘வலக்கை செய்யும் தர்மம் இடக்கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். இவர் செய்யும் தர்மத்தை மனைவியிடம் கூட சொன்னதில்லை என்பது இன்று காலை தொலைபேசியில் அழைத்தபோதுதான் தெரிந்தது. வானம் கூட மழை பெய்தால் இடி இடித்து சொல்லிக் காட்டுகிறது. ஆனால் இவர் கிரேட்’’ என்று ஒருவர் பாராட்ட, ஒரு மிதப்பிலேயே சாரு வீடு வரை வந்தாள்.\n’’ என்று மாதவன் கேட்க, சாருவிடம் பொலபொலவென்று கண்ணீர்.‘‘உண்மை தெரியாம கஞ்சன், கருமினு திட்டியிருக்கேன். அப்பகூட ஒரு வார்த்தை சொல்லலையே’’‘‘தர்மம் செய்தால் வெளியே சொல்லாம நாம மறந்துடணும். அப்பத்தான் கடவுள் மறக்க மாட்டார்’’‘‘தர்மம் செய்தால் வெளியே சொல்லாம நாம மறந்துடணும். அப்பத்தான் கடவுள் மறக்க மாட்டார்’’‘‘உங்களை அடிக்கடி மாறுங்க, மாறுங்கனு திட்டுவேன். இப்ப சொல்றேன். நீங்க இனிமே மாறாதீங்க. ப்ளீஸ்’’‘‘உங்களை அடிக்கடி மாறுங்க, மாறுங்கனு திட்டுவேன். இப்ப சொல்றேன். நீங்க இனிமே மாறாதீங்க. ப்ளீஸ்’’ - தழுதழுத்த குரலில்\nஒரு நிமிடக் கதை பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/tag/featured/", "date_download": "2018-10-17T03:05:35Z", "digest": "sha1:VKREYSFYMXS2RXSBYYFQTCLQAVDC7JSL", "length": 4346, "nlines": 54, "source_domain": "serandibenews.com", "title": "featured – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஉலக சுகாதார அமைப்பின் 69ஆவது தென் கிழக்குக்கான மாநாடு, இன்று திங்கட்கிழமை, கொழும்பு தாமரைத் தடாக கூட்ட மண்டபத்தில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் ஆரம்பமானது. 11 நாடுகளின்...\n‘புதிய தலைமுறைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்’\nஇனிமேல் நடைபெறவுள்ள தேர்தல்களின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் புதிய தலைமுறையினருக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவ்வாறே மக்களுக்கு விசுவாசமானதும் பொதுமக்களின் இதயத்...\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் தென் கிழக்காசிய வலயத்தின் 69ஆவது மாநாட்டையொட்டி, உடற்பயிற்சி பயிற்சி வேலைத்திட்டமொன்று, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06) காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில்...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188778.html", "date_download": "2018-10-17T03:44:01Z", "digest": "sha1:4SWHBOSVATY2DOVFWLHMKWZXA63VEIOM", "length": 11469, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கி சண்டையில் சிறப்புப்படை வீரர் பலி – 3 பேர் காயம்..!! – Athirady News ;", "raw_content": "\nஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கி சண்டையில் சிறப்புப்படை வீரர் பலி – 3 பேர் காயம்..\nஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கி சண்டையில் சிறப்புப்படை வீரர் பலி – 3 பேர் காயம்..\nஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர் அருகே உள்ள பாடாமாலோ என்ற பகுதியில் பயங்கரவாதிகளை வேட்டையாட சிறப்பு ஆபரேஷனை பாதுகாப்பு படையினர் இன்று தொடங்கியுள்ளனர். சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் சிறப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாக அம்மாநில போலீஸ் டிஜிபி தெரிவித்துள்ளார்.\nமேலும், மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பாராமுல்லா மாவட்டத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 400-ஐ நெருங்குகிறது – 10 இன்ச் உயர்ந்த லாம்போக் தீவு..\nதந்தையிடம் இருந்து ரூ.46 லட்சம் திருடி நண்பர்களுக்கு கிப்ட் கொடுத்த பாசக்கார மாணவன்..\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்..\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போத�� விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\nபிரான்சில் சமூகவலைதளம் மூலம் இளைஞர்களிடம் பழகிய பெண்கள்: அதன் பின் அவர்களுக்கு…\nயூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த…\nலண்டன் ரயில் நிலையத்தில் திடீரென சத்தமாக கத்திய பள்ளி மாணவி: பதறிய பயணிகள்..\nஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nமனைவி நடத்தையில் சந்தேகம்- மகளை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை, தற்கொலை முயற்சி..\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர்…\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_135.html", "date_download": "2018-10-17T03:22:01Z", "digest": "sha1:AEKYDEHJTJ2U22I2AY27CD4QZVUUL54Z", "length": 11992, "nlines": 41, "source_domain": "www.kalvisolai.in", "title": "சிறு வணிகக் கடனை திருப்பி செலுத்துவதில் சுணக்கம் சிறப்புத் திட்டங்கள் மூலம் வசூலிக்க கூட்டுறவு வங்கிகள் திட்டம்", "raw_content": "\nசிறு வணிகக் கடனை திருப்பி செலுத்துவதில் சு��க்கம் சிறப்புத் திட்டங்கள் மூலம் வசூலிக்க கூட்டுறவு வங்கிகள் திட்டம்\nசிறு வணிகக் கடனை திருப்பி செலுத்துவதில் சுணக்கம் சிறப்புத் திட்டங்கள் மூலம் வசூலிக்க கூட்டுறவு வங்கிகள் திட்டம்\nதமிழகத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தற்காலிக தங்குமிடங்களில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தினசரி பொருட்களை வாங்கி விற்று வரும் சிறு வணிகர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணங்களை அறிவித்து, அளித்த முதல்வர் ஜெயலலிதா, சிறுவணிகர்கள் பாதிப்பை போக்கவும் திட்டத்தை கொண்டுவந்தார்.\nஇதன் மூலம், சிறுவணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் வட்டியின்றி ரூ.5 ஆயிரம் கடன் வழங்கப்படும் என அறிவித்து அதை ஜனவரி 22-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கப்பட்டது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கும் இலவசமாக கணக்கு தொடங்கப்பட்டு, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது. மேலும், இந்த கடன் தொகையை வாரம் ரூ.200 வீதம் 25 வாரங்களில் செலுத்தும் வகையிலும் எளிமைப்படுத்தப்பட்டது.\nஇதன்படி, 23 மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் 128 நகர கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்கப்பட்டன. இந்த வகையில் கூட்டுறவு வங்கிகள் தங்கள் சொந்த நிதியில் இருந்து 2 லட்சத்து 22 ஆயிரத்து 592 பேருக்கு ரூ.111.26 கோடி அளவுக்கு கடன் வழங்கின. இந்த வங்கிக் கடன் பெற்றவர்கள் உரிய காலத்துக்குள் திருப்பி செலுத்தினால், குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தையும் கூட்டுறவுத்துறை அறிவித்தி ருந்தது. ஆனால், வணிகர்களில் ஒரு பகுதியினர் இக்கடன் தொகையை சரியாக திருப்பி செலுத்தவில்லை என கூட்டுறவுத்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nஅவர்கள் மேலும் கூறும்போது, ''வணிகர்களை சந்தித்து, முதல்வரின் திட்டத்தை எடுத்துக் கூறி, சரியான பயனாளிகளுக்கு மட்டுமே கூட்டுறவு வங்கிகளில் இருந்து அவர���கள் வங்கிக் கணக்குக்கு ரூ.5 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது. கடன் வாங்கிய பலர் திருப்பிச் செலுத்தவில்லை. அவர்கள் எண்ணிக்கை தொடர்பாக கணக்கெடுத்து வருகிறோம். கூட்டுறவு வங்கிகளின் சொந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டதால், அதை சிறப்புத் திட்டங்கள் அறிவித்து வசூலிக்கலாமா என்பதையும் ஆலோசித்து வருகிறோம்'' என்றனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarl.com/aggregator/sources/2", "date_download": "2018-10-17T03:53:51Z", "digest": "sha1:IHZG5U227WUMLMLN5RB5W63FRLBEAJXN", "length": 142360, "nlines": 512, "source_domain": "www.yarl.com", "title": "உலக நடப்பு | Yarl Network", "raw_content": "\nசெக்ஸுக்காக நச்சரித்த பெண்: தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட ஆண்.\nமட்டக்களப்பில் நடந்த கண்டிக்கத்தக்க மத நிகழ்வு\nவிடுதலைப் புலிகளின் கப்பலை பார்வையிட -இராணுவத்தினர் தடை\nசின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nஈழத் தமிழர் வீரத்தின் அடையாளங்கள்\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nபச்சை நரம்பு - ஒருதுளி இனிமையின் மீட்பு\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில்\nரூபாயின் வீழ்ச்சி: நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும்\nபெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\nதினத்தந்தி - \"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\"\n'மீ டூ'வை ( #MeToo) தொடர்ந்து பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக 'வீ டூ' என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், நடிகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\nஆண்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் #MeToo என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் 'வீ டூ மென்' என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.\n\"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக இந்த இயக்கத்தை தொடங்கி உள்ளோம். இந்த இயக்கத்தில் நடிகர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். விருப்பத்தின் பேரில் ஆண்களுடன் சேர்ந்து பழகும் பெண்கள் மனக்கசப்பு ஏற்பட்டதும் பாலியல் புகாரை கையில் எடுக்கின்றனர். பணம் பறிக்கும் நோக்கத்தில் சில பெண்கள் செயல்படுகின்றனர்\" என்று அந்த இயக்கத்தின் உறுப்பினரான திரைப்பட இயக்குனரும், பத்திரிகையாளருமான வாராகி கூறியுள்ளார்.\nஇதுபோன்ற புகார்களை அனுமதித்தால் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே, இதுபோன்ற புகார்களை ஏற்பது தொடர்பாக உரிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளோம் என்று அவர் மேலும் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nமைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார்.\nவிரல் விட்டு எண்ணக்கூடிய உலகப் பணக்காரர்கள் வரிசையிலுள்ள பவுள் எலன், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் நேற்று (திங்கட்கிழமை) மாலை காலமானதாக அவருடைய சகோதரி ஜொடி உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளார்.\nகடந்த 2009ஆம் ஆண்டிலிருந்த நிணநீர்த் தொகுதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையைப் பெற்றுவந்ததாக கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார்.\nஅத்துடன், அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் அவருக்கு பல ஆண்டுகளாக நம்பிக்கையூட்டும் விதத்திலேயே மருத்துவத்தை மேற்கொண்ட போதிலும் நேற்று புற்றுநோயினால் மிகவும் அவதியுற்று மரணித்துள்ளார்.\nஒரு வியாபாரியாக தனது சகோதரன் ஒவ்வொரு கட்டங்களிலும் தனித்துவமான வெற்றியை சுவீகரித்துள்ளதாக அவருடைய சகோதரி ஜொடி மிகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.\nமேலும், தனது மிகப் பழைய அன்பான நண்பனும் ஒரு நல்ல மனிதருமான பவுள் எலனை இழந்ததை இட்டு மிகவும் மனமுடைந்து போயுள்ளதாகவும் இனிமேல் பவுளின்றி மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் தனிப்பட்ட கணணித் தொழிற்பாட்டை முன்னெடுப்பது இலகுவானதல்ல என்றும் மைக்ரோ சொஃப்ட்டின் இணைப்பங்காளர் பில் கேட்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nசிறந்த கொடையாளியாகவும் விளங்கிய பவுள் எலன், பில் கேட்ஸினுடைய பால்யகால நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.\nமைக்ரோ சொஃப்ட் நிறுவனத்திற்கு மட்டுமன்றி இவர், NBA’s Portland Trail Blazers, the NFL’s Seattle Seahawks ஆகியவற்றின் உரிமையாளருமாவார்.\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள்\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள்\nயெமன் நாட்டில் தொடர்ந்துவரும் யுத்தத்தின் காரணமாக 100 ஆண்டுகளில் மிகமோசமான பஞ்சத்தின் விளிம்பில் அந்நாடு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் 13 மில்லியன் பேர் பட்டினியின் விளிம்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட உள்நாட்டுப்போரில் சவுதி அரேபியாவின் வான்தாக்குதல்களின் பங்களிப்பின் விளைவாக நிலைமை மோசமடைந்துள்ளது.\nஉலகில் பஞ்சம் நிலவாது எனும் நம்பிக்கையில் 21 ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்துவைத்தோம், ஆனால் எத்தியோப்பியாவிலும் வங்காளத்திலும் சோவியத் ஒன்றியத்திலும் நாம் கண்ட பஞ்சம் உலகை உலுக்கியது.\nதற்போது மீண்டும் யெமனில் அதேயளவு கோரமான பஞ்சத்தை நாம் காணப்போகிறோமென ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த லிஸ் கிராண்டே பிபிசிக்கு அளித்த பேட்டியில்கூறியுள்ளார்.\nமேலும் 12 முதல் 13 மில்லியன் அப்பாவி குடிமக்கள் உணவில்லாமல் உயிரிழக்கும் ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும் என நாங்கள் கணித்துள்ளோம்.\nஇந்நிலை குறித்து உலகம் வெட்கப்படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் துன்பம் நிறைந்த மக்களுக்கு உதவ முடிந்த அனைத்தையும் செய்ய நமது உறுதிப்பாட்டை புதுப்பிக்கவும், மோதலை முடிவுக்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nசவுதி தலைமையிலான கூட்டணியால் 2015 ஆம் ஆண்டிலிருந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற இப்போரில் 10000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்தப்போர் ஐக்கிய நாடுகள் சபையால் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி என்று கூறப்பட்டுள்ளது.\n’அச்சுறுத்தல்களால் எங்களை பணிய வைக்க முடியாது’ - செளதி அரசு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.\nசெளதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோஜி இஸ்தான்புலில் உள்ள தமது நாட்டு தூதரகத்திற்கு விவாகரத்து ஆவணமொன்றை வாங்குவதற்காக சென்றார். அதன் பின் அவரை காணவில்லை.\nதுருக்கி அதிகாரிகள் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால், அவர் தூதரகத்திலிருந்து கிளம்பிவிட்டார் என்கிறது செளதி.\nஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து செளதி முடியாட்சிக்கு எதிராக எழுதி வந்தார். இந்த சூழலில் அவர் அக்டோபர் 2ஆம் தேதி காணாமல் போனார்.\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் மிகுந்த கோபம் மற்றும் வருத்தத்துக்கு உள்ளாகலாம்,\" என்று கூறியுள்ள டிரம்ப், சௌதி உடனான பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாது என்றும் கூறி இருந்தார்.\n\"ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் விரும்புவது போல பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் தண்டிக்க வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு ரத்து செய்து வேலைவாய்ப்புகளை பாதிக்க நான் விரும்பவில்லை,\" என்றும் விவரித்திருந்தார்\nஇதனிடையே செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மாயமானது குறித்து \"உண்மையை\" தெரிவிக்குமாறு ஐ.நாவின் பொதுச் செயலர் வலியுறுத்தி இருந்தார்.\nபிரிட்டன், பிரான்ஸ் மற்று ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் ஜமால் காணாமல் போனதற்கு காரணமானவர்களை பொறுப்பாக்கும் நம்பகமான விசாரணையை கோரி இருந்தனர்.\nபாலஸ்தீனத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு கனடா $50 மில்லியன் வழங்க இணக்கம்\nபாலஸ்தீனத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு கனடா $50 மில்லியன் வழங்க இணக்கம்\nஐக்கிய நாடுகளின் நிவாரணம் வழங்கும் முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் கனடா 50 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் இரண்டு வருட காலத்திற்கு அகதிகளுக்கு நிவ��ரணம் வழங்கும் நோக்கில் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மாரி-க்ளவுட் பிபீயூ நேற்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.\nஐக்கிய நாடுகளின் அகதிகள் மற்றும் வேலைத்திட்ட முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீனிய அகதிகளின் சிறார் கல்வி, பெண்களுக்கான நலன் அபிவிருத்தி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றுக்காக கனடாவின் நிதியுதவி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.\nஇதுபற்றி அமைச்சர் மாரி-க்ளவுட் கூறுகையில் “கனடாவின் இந்த நிதி பங்களிப்பு பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன அகதிகளின் வாழ்க்கை மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் பெண்களின் கௌரவத்தை பேணுதல் போன்ற விடயங்களுக்கு பெரிதும் பயன்படும்” என்று குறிப்பிட்டார்.\nஅமெரிக்கா - சவுதி இடையே போர் அச்சத்தை உருவாக்கும் ஒரு ஆப்பிள் வாட்ச்.. அதிர வைக்கும் பின்னணி\nஅமெரிக்கா - சவுதி இடையே போர் அச்சத்தை உருவாக்கும் ஒரு ஆப்பிள் வாட்ச்.. அதிர வைக்கும் பின்னணி\nபிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு ஆப்பிள் வாட்ச் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. இது அமெரிக்கா, சவுதி இடையே போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.\nசவுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போய் இதோடு இரண்டு வாரம் ஆகிவிட்டது. சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களின் ஒருவர்.\nகடந்த சில வருடங்களாக இவர் சவுதிக்கு எதிராக எழுதி வந்தார். முக்கியமாக சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார்.\nபிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு ஆப்பிள் வாட்ச் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. இது அமெரிக்கா, சவுதி இடையே போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. சவுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போய் இதோடு இரண்டு வாரம் ஆகிவிட்டது. சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களின் ஒருவர். கடந்த சில வருடங்களாக இவர் சவுதிக்கு எதிராக எழுதி வந்தார். முக்கியமாக சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார்.\nஅதன்பின் அவர் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. இவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் செய்திகள் வருகிறது. சவுதியை சேர்ந்த இவரை சவுதி அரசாங்கமே கொன்றுவிட்டதாக செய்திகள் வருகிறது. சவுதி அரசு அனுப்பிய கொலைகார டீம் ஒன்று இவரை கொன்றுள்ளதாக துருக்கி பத்திரிகைகள் எழுதி வருகிறது. இதற்கு ஆதாரமாக பல சிசிடிவி காட்சிகளையும் வெளியே விட்டுள்ளது. இவரை 15க்கும் அதிகமான உலக நாடுகள் தேடுகிறது.\nஇந்த நிலையில் இதில் நிறைய சந்தேகங்கள் நிலவி வரும் நிலையில், ஜமால் கசோக்கி கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் இதில் முக்கிய சாட்சியமாக மாறியுள்ளது. ஜமால் கசோக்கி அந்த தூதரகத்துக்கு உள்ளே நடந்த எல்லா பிரச்சனைகளையும் தனது ஆப்பிள் வாட்சில் ரெக்கார்ட் செய்துள்ளார். அங்கு நடந்த கொடுமைகளை ரெக்கார்ட் செய்துள்ளார்.\nஇந்த ஆப்பிள் வாட்ச் அவரது ஆப்பிள் போனுடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பிள் போன் அந்த கட்டிடத்திற்கு வெளியில் நின்ற அவரது காதலியிடம் இருந்துள்ளது. ஆப்பிள் வாட்சில் ரெக்கார்ட் செய்யப்பட்ட விஷயங்கள் இந்த ஆப்பிள் போனுக்கும் வந்து இருக்கிறது. அதன்படி அவர் கொடுமைபடுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅந்த ஆப்பிள் போனிற்கு வந்த ரெக்கார்ட்களில், ஜமால் கசோக்கி அழுவதும், கத்துவதும் பதிவாகி உள்ளது. அவரை சிலர் அடிக்கும் சத்தமும் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக ஜமால் கசோக்கி 90 சதவிகிதம் கொலை செய்யப்பட்டு இருக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரசுதான் இந்த கொலையை செய்திருக்கும் என்று உலக நாடுகள் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா சவுதி மீது கடும் கோபத்தில் உள்ளது. இது அமெரிக்காவிற்கும் சவுதிக்கும் இடையில் போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.\nதுருக்கியில் திடீரென காணாமல் போன 300 ஆண்டு கால பாலம்\nவடகிழக்கு துருக்கியில் உள்ள ஒரு கிராம மக்கள் 300 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று காணாமல் போயுள்ளதாக கூறி உள்ளனர்.\nபுதையல் தேடும் கொள்ளையர்களால் அந்த வளைவுப்பாலம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று அர்ஸ்லான்ஸா கிராம மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த பாலம்தான் மேய்ச்சல் நிலத்துடன் மேட்டு பகுதிகளை இணைத்தது என டெமிரோரென் செய்தி முகமை தெரிவிக்கிறது.\nபலஹோர் ஓடையின் குறுக்கே இருந்த இந்த பாலத்தை கடந்தவாரம் கூட பார்த்ததாக மக்கள் கூறியதாக ஊடக ��ெய்திகள் விவரிக்கின்றன. இது பாலம் குறித்த சந்தேகத்தை மேலும் வலுவடைய செய்கிறது.\nபழங்கால பொக்கிஷமான இந்த பாலம் மாயமானதை சாதரணமாக எடுத்துக்கொள்ள போவதில்லை என துருக்கி அரசு கூறி உள்ளது. இந்த பாலம் தொடர்பான விரிவான விசாரணைக்கு துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளதாக டெய்லி சபா செய்தித்தாள் தெரிவிக்கின்றது.\nஊடகங்களில் செய்தி வரும் வரை பாலக் கொள்ளையர்கள் குறித்து நாங்கள் கேள்விபட்டதில்லை எனறு ஊர் பெரியவர் டோகன், விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.\nபாலம் இடிந்து விழுந்து இருக்கிறது. பாலத்தின் கற்கள் காணமால் போய் உள்ளது என்பதுதான் பெரும்பாலான கிராம மக்களின் கருத்தாக உள்ளது.\nகருங்கடல் பகுதியில் உள்ள பள்ளதாக்குகளில் திடீர் வெள்ளம் அவ்வப்போது ஏற்படும். கடந்த வாரங்களில் லேசான மழை பெய்து இருந்தாலும், இந்த பாலத்தின் கற்களை அடித்து செல்ல இதுவே போதுமானதாக இருந்திருக்கிறது.\nஅதாவது இந்த பாலத்தின் கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.\nமேய்ச்சல் பகுதியான இந்த இடத்தில் இதுபோல பழமையான நிறைய கற்பாலங்கள் உள்ளன.\nஅவுஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமை மூடிவிடுமாறு ஐநா வேண்டுகோள்\nஅவுஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமை மூடிவிடுமாறு ஐநா வேண்டுகோள்\nஅகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருக்கும் முகாம்களில் பாரிய நோய் அபாயம் உள்ளதால் அங்குள்ளவர்களை உடனடியாக வெளியேற்றவேண்டுமென ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.\nயுஎன்எச்சீஆர் அமைப்பின் அவுஸ்திரேலியாவிற்கான பேச்சாளர் கதெரின் ஸ்டபெர்பீல்ட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nஅகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் சுகாதாரசேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.\nநவ்று முகாமில் கடந்த மாதம் பதின்ம வயது யுவதியொருவர் தீ மூட்டி தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ள ஐநா அமைப்பின் பேச்சாளர் அவரை முகாமிலிருந்து வெளியேற்றவேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் அந்த யுவதி தொடர்ந்தும் முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.\nஅவுஸ்திரேலியாவே தடுப்பு முகாம் திட்டத்தினை உர��வாக்கி வடிவமைத்து அதனை நடைமுறைப்படுத்தி வருவதால் அதற்கான பொறுப்பை அவுஸ்திரேலியாவே ஏற்கவேண்டும் எனவும் யுஎன்எச்சீஆரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nமுகாமில் உள்ள சிலரை பொறுப்பேற்க தயார் என நியுசிலாந்து தெரிவித்துள்ளதை அவுஸ்திரேலியா பயன்படுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் செப்டம்பர் மாதம் பலரை மருத்துவ சிகிச்சைகளிற்காக அவுஸ்திரேலியாவிற்கு கொண்டுசெல்லவேண்டிய நிலையேற்பட்டது இது முகாம்களில் நிலைமை மோசமடைவதை புலப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n'பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு அமெரிக்கா சௌதியை கடுமையாக தண்டிக்கும்' - டிரம்ப்\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n\"அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் மிகுந்த கோபம் மற்றும் வருத்தத்துக்கு உள்ளாகலாம்,\" என்று கூறியுள்ள டிரம்ப், சௌதி உடனான பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாது என்று கூறியுள்ளார்.\n\"ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் விரும்புவது போல பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் தண்டிக்க வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு ரத்து செய்து வேலைவாய்ப்புகளை பாதிக்க நான் விரும்பவில்லை,\" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மாயமானது குறித்து \"உண்மையை\" தெரிவிக்குமாறு ஐ.நாவின் பொதுச் செயலர் வலியுறுத்தியுள்ளார்.\nஇம்மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நேரும் என்று அச்சப்படுவதாகவும், மேலும் இது \"வழக்கமான ஒன்றாக மாறிவிடும்\" என்று அஞ்சுவதாகவும் ஐ.நா பொதுச் செயலர் அண்டான்யு குண்டாரிஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.\nசெளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்த வந்த ஜமால், அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.\nஅவரைக் கொலை செய்ய ஆணையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் \"பொய்\" என செளதி அரசு தெரிவித்துள்ளது.\nமேலும் பத்திரிகையாளர் ஜமால் வந்த வேலையை முடித்துவிட்டு தூதரகத���தை விட்டு சென்றுவிட்டதாக செளதி கூறுகிறது.\nசெளதியின் உள்துறை அமைச்சரும், இளவரசருமான அப்துலாசிஸ்-பின்-செளத்-பின் நயிஃப் -பின்-அப்துலாசிஸ், தங்களது அரசாங்கமும் முழு உண்மையைக் கண்டறிவதில் ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் பத்திரிகையாளரைக் கொல்ல ஆணையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரங்கள் அற்றவை என்றும் செளதியின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.\nஎன்ன சொல்கிறார் அண்டான்யு குண்டாரிஷ்\n\"என்ன நடந்தது என்பதும், இதற்கு யார் பொறுப்பு என்பதும் எங்களுக்கு தெரிய வேண்டும்.\" என பிபிசி செய்தியாளர் கமல் அகமதிடம் அண்டான்யு குண்டாரிஷ் தெரிவித்தார்.\n\"இம்மாதிரியான சம்பவங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் சர்வதேச நாடுகள் இம்மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்\" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த மாதம் தலைநகர் ரியாதில், முதலீகள் குறித்த முக்கிய மாநாடு ஒன்றை நடத்துகிறது செளதி அரேபியா.\n\"என்ன நடந்தது என்பது குறித்து தெளிவான பதில் கூறிய பிறகு பிற நாடுகள் அதில் கலந்து கொள்வது குறித்து முறையான வழியில் முடிகளை எடுக்கும் என குண்டாரிஷ் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க கருவூலச் செயலர் ஸ்டீவன் மனூஷின், இந்த சம்பவம் குறித்த தகவல்களை எதிர்பார்ப்பதாகவும், என்ன நடந்தது என்பது குறித்த உண்மைகளை தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.\nகசோஜி மற்றும் குடும்பம் குறித்து வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇருப்பினும் இந்த மாதம் 23ஆம் தேதியன்று நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள போவதாக அவர் தெரிவித்தார்.\nஉலக வங்கியின் தலைவர் ஜும் கிம் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளபோவதில்லை என தெரிவித்துள்ளார்.\nதுருக்கியிலிருந்து வரும் செய்திகள் தன்னை \"திடுக்கிடச்\" செய்ததாகவும், தெரிவித்த அவர் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.\nவிர்ஜின் விண்வெளி நிறுவனங்களில் செய்கின்ற ஒரு பில்லியன் சௌதி முதலீடு பற்றிய பேச்சுவார்த்தைகளை தொழிலதிபர் சர் ரிச்சர்டு பிரான்சன் நிறுத்திவிட்டார்.\nசெளதி அரசுடம் நல்லுறவு ஏற்படுத்த முயன்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உண்மையை வெளிக்கொண்டுவருவதாக உறுதி கூறியுள்ளார்.\nசெளதி அரேபியாவின் அரசர் சல்மானுடன�� துருக்கியில் நிலவும் மோசமான சூழல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தெரிவித்தார் என ஏ.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் துருக்கி அதிகாரிகளிடம் உள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த துணை தூதரகத்திற்குள் தாக்குதலும், போராட்டமும் நடைபெற்றுள்ளதை சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கு ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் இருப்பதை துருக்கி பாதுகாப்பு வட்டாரம் ஒன்று பிபிசி அரபி சேவையிடம் உறுதி செய்துள்ளது.\nதுருக்கி அதிகாரிகள் தவிர வேறு யாராவது இந்த சான்றுகளான ஒலிப்பதிவை கேட்டுள்ளனரா, காணொளியை பார்த்துள்ளனரா என்று தெளிவாக தெரியவில்லை.\nகசோஜியை ஆட்கள் அடிப்பதை கேட்க முடிகிறது என்று ஒருவர் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் வெளியிட்டுள்ள ஆதாரம் ஒன்று குறிப்பிடுகிறது. கசோஜி இந்தப் பத்திரிகையில் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.\nகசோஜி கொல்லப்பட்ட தருணத்தை காட்சிப்படுத்திய காணொளி இருப்பதாக கூறப்படுகிறது என துருக்கி அரசுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் பிரபல பத்தி எழுத்தாளர் கமால் ஒஸ்டுரக் இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்,\nஜமால் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார். விவாகரத்து தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காகத்தான் அவர் இந்த தூதரகத்துக்கு சென்றுள்ளார்.பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் கேமராவிலிருந்து பெறப்பட்ட காணொளியை துருக்கியின் டி.ஆர்.சி உலக தொலைக்காட்சி முன்னதாக வெளியிட்டது.\nகறுப்பு வேன் உள்ளிட்ட வாகனங்கள் தூதரகத்திற்கு வரும் காட்சிகள் அந்த காணொளியில் உள்ளன.\nசெளதி ஆண்கள் குழு ஒன்று துருக்கிக்கு இஸ்தான்புல் விமான நிலையம் வழியாக வரும் காட்சிகள், பின் அவர்கள் விடுதிக்குள் செல்லும் காட்சிகளும், துருக்கியைவிட்டு வெளியேறும் காட்சிகளும் அந்த காணொளியில் உள்ளன.\nசரி. யார் இந்த ஜமால். ஒரு ஊடகவியலாளர் காணாமல் போனது உலக அளவில் தலைப்பு செய்தியாக மாற என்ன காரணம்\nஒரு காலத்தில் செளதி அரச குடும்���த்தின் ஆலோசகராக இருந்தவர். பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார்.\nஇஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவில் 1958ஆம் ஆண்டு பிறந்தவர் ஜமால். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றவர்.\nபின் செளதி அரேபியா திரும்பியவர், பத்திரிகையாளராக தம் பணியை தொடங்கினார். ஆஃ ப்கனில் சோவியத் ஊடுருவியபோது அது தொடர்பான செய்திகளை உள்ளூர் ஊடகத்தின் சார்பாக சேகரித்தார்.\nஒசாமா பின் லேடனின் எழுச்சியை நேரில் கண்டவர் ஜமால். 1980-1990 காலகட்டங்களில் பல முறை ஒசாமாவை நேர்காணல் கண்டிருக்கிறார்.\nஉகண்டா நிலச்சரிவில் சிக்கி இது வரை 34 பேர் பலி\nஉகண்டா நிலச்சரிவில் சிக்கி இது வரை 34 பேர் பலி\nஉகாண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஉகாண்டாவிற்கு கிழக்கே புடுடா மாவட்டத்தில் உள்ள புக்காலஸி நகரில் கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.\nஇதையடுத்து அப்பகுதியை ஒட்டியிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன.\nஇக் கோர சம்பவத்தால் 34 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.\nநிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் முழுமையடைந்த பின்னரே முழுமையான சேத விபரத்தை வெளியிட முடியும் என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளர் கொலை- தெளிவான பயங்கரமான ஆதாரங்கள் சிக்கின\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளர் கொலை- தெளிவான பயங்கரமான ஆதாரங்கள் சிக்கின\nசவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கொல்லப்பட்டமைக்கான வீடியோ மற்றும் ஒலிநாடா ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதுருக்கி அதிகாரியொருவர் இந்த தகவலை மேற்குலக புலனாய்வாளர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார்.\nதுருக்கியில் உள்ள சவுதிஅரேபிய தூதரகத்தில் வன்முறைகள் இடம்பெற்றதாக ஆதாரங்கள் கிடைத்தள்ளன என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபத்திரிகையாளர் தாக்கப்பட்டவேளை அவர் அதிலிருந்து தப்புவதற்காக போராடியுள்ளார் என குறிப்பிட்டுள்ள துருக்கி அதிகாரிகள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதை காண்பிக்கும் ஆதாரங்களும் கிடைத்துள்ளன என குறிப்பிட்டுள்ளனர்\nதுருக்கி அதிகாரிகள் காண்பித்த ஆதாரங்களை பார்த்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதேவேளை பத்திரிகையாளர் கொல்லப்பட்டமைக்கான வீடியோ ஒலிநாடா ஆதாரங்கள் உள்ளன என துருக்கி அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.\nசவுதிஅரேபியாவிலிருந்து சென்ற குழுவொன்றே பத்திரிகையாளரின் கொலைக்கு காரணம் என்பதற்கான தெளிவான பயங்கரமான ஆதாரங்கள் ஒலிநாடாவில் உள்ளன என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.\nபத்திரிகையாளரின் குரலை கேட்க முடிகின்றது,அராபிய மொழியில் பலர் உரையாடுவதையும் கேட்க முடிகின்றது எனஒலிநாடாவை செவிமடுத்த ஒருவர் வோசிங்டன் போஸ்டிற்கு தெரிவித்துள்ளார்.\nஅவர் சித்திரவதை செய்யப்படுவதையும் விசாரிக்கப்படுவதையும் அதன் பின்னர் படுகொலை செய்யப்படுவதையும் ஒலிநாடா மூலம் அறிய முடிகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமரண தண்டனையை நீக்கிய வாஷிங்டன்\nமரண தண்டனையை நீக்கிய வாஷிங்டன்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅமெரிக்காவின் வாஷிங்டனில் மரண தண்டனை வழங்குவது தடை செய்யப்படுகிறதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் மரண தண்டனையை நீக்கிய 20வது மாகாணம் வாஷிங்டன்.\nமரண தண்டனையானது தன்னிச்சையாகவும், இன ரீதியிலாகவும் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nமரண தண்டனையை எதிர்நோக்கி இருந்த 8 பேரின் தண்டனையை உடனடியாக ஆயுள் தண்டனையானது.\nஇந்த செய்தி பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.\n\"உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்தான்\": மெலனியா டிரம்ப்\n\"உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்\": மெலனியா டிரம்ப்\nபடத்தின் காப்புரிமை SAUL LOEB\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப், சைபர்புல்லியிங்கிற்கு (இணையவழியில் கிண்டல் செய்வது அல்லது தாக்கி பேசுவது) எதிரான பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்த உலகிலேயே அதிகமாக கிண்டில் செய்யப்படும் நபர் தாம்தான் என்பதால், இந்த பிரசாரத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ஒருவர் மீது பாலிய���் குற்றம் சுமத்தும் பெண்கள், \"வலுவான ஆதாரத்தை\" வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஅமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சி எதிரொலி: ஆசிய பங்கு சந்தை கடும் சரிவு\nவட்டி விகிதம் தொடர்பாக அமெரிக்க மத்திய வங்கி எடுத்த முடிவும், வணிக சண்டையும் ஆசிய பங்கு சந்தையில் எதிரொலித்தது. அமெரிக்க பங்கு சந்தை மோசமாக வீழ்ந்ததை தொடர்ந்து ஆசிய பங்கு சந்தையும் வீழ்ச்சி அடைந்தது.\nஜப்பான் பங்கு சந்தை நீக்கே 3.9 சதவீதம் வீழ்ந்தது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவே மிக மோசமான வீழ்ச்சி.\nசீன பங்குசந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவை சந்தித்திருக்கிறது.\nஅமெரிக்கா உள்நாட்டு பொருளாதாரம் உறுதியான வளர்ச்சியை சந்தித்தது. இதனை அடுத்து கடந்த மாதம் வட்டி விகிதத்தை உயர்த்தியது.\nவட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து கடன் வாங்குவது மக்களுக்கு சுமையாக மாறியது. இதனால் பொருளாதாரம் இறங்கு முகத்தை சந்தித்தது.\nஇதுமட்டுமல்லாமல், அமெரிக்கா சீனா வணிக சண்டையும் முதலீட்டாளர்களை மேலும் கலக்கமடைய செய்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதென் கொரியா பங்கு சந்தை 3.4 % சதவீதமும், ஆஸ்திரேலியா பங்கு சந்தை 2.4 சதவீதமும் வீழ்ந்துள்ளது.\nஅமெரிக்க பங்கு சந்தை எதிர்பார்க்கப்பட்டதைவிட இந்தாண்டு நன்றாகவே செயல்பட்டது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதுதான் இந்த வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.\nஅமெரிக்காவில் எப்போதும் மத்திய வங்கியின் சுதந்திரமான செயல்பாடு மதிக்கப்படும்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்திய வங்கியை விமர்சித்துள்ளார்.\n\"மத்திய வங்கி தவறு செய்கிறது\", \"அவர்கள் முட்டாளாகிவிட்டார்கள் என நன் நினைக்கிறேன்\" என விமர்சித்துள்ளார் டிரம்ப்.\nநடு வானில் ரஷ்ய 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு: வெளியேறிய விண்வெளி வீரர்கள்\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட ரஷ்யாவின் 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்து விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேறி தரையிறங்கினர்.\nகஜகஸ்தானில் இருந்து புறப்பட்ட இந்த ராக்கெட்டில் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சே ஆவ்சீனின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகியோர் பயணம் செய்தனர்.\nஇவர்களில் ஹேக்-க்கு இது முதல் விண்வ��ளிப்பயணம் என்றும் அவர் 6 மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதாக இருந்தது என்றும் நாசா டிவிட்டரில் தெரிவித்துள்ளது. கிழக்கத்திய நேரப்படி காலை 4.40க்கு ராக்கெட் புறப்பட்டது. ஆனால் ஆறுமணி நேரத்துக்குள் ஹேக்கும் அவரது சக வீரரும் கிழக்கத்திய நேரப்படி காலை 10.44க்கு நிலையத்துக்கே திரும்புகிறார்கள் என்கிறது நாசா வெளியிட்ட ட்வீட்.\nதிட்டமிட்டபடி சென்றிருந்தால் ஆறு மணி நேரத்தில் இந்த ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கே சென்று சேர்ந்திருக்கவேண்டும்.\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட ரஷ்யாவின் 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்து விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேறி தரையிறங்கினர்.\nகஜகஸ்தானில் இருந்து புறப்பட்ட இந்த ராக்கெட்டில் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சே ஆவ்சீனின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகியோர் பயணம் செய்தனர்.\nஇவர்களில் ஹேக்-க்கு இது முதல் விண்வெளிப்பயணம் என்றும் அவர் 6 மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதாக இருந்தது என்றும் நாசா டிவிட்டரில் தெரிவித்துள்ளது. கிழக்கத்திய நேரப்படி காலை 4.40க்கு ராக்கெட் புறப்பட்டது. ஆனால் ஆறுமணி நேரத்துக்குள் ஹேக்கும் அவரது சக வீரரும் கிழக்கத்திய நேரப்படி காலை 10.44க்கு நிலையத்துக்கே திரும்புகிறார்கள் என்கிறது நாசா வெளியிட்ட இந்த ட்வீட்.\nதிட்டமிட்டபடி சென்றிருந்தால் ஆறு மணி நேரத்தில் இந்த ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கே சென்று சேர்ந்திருக்கவேண்டும்.\nஏவப்பட்டபோது, ராக்கெட்டின் பூஸ்டரில் கோளாறு ஏற்பட்டதாகவும், அதில் உள்ள விண்வெளி வீரர்கள் அதில் இருந்து பேலிஸ்டிக் இறங்கு வாகனம் மூலம் புவிக்குத் திரும்பியதாகவும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் 'நாசா' தெரிவித்துள்ளது.\nசோயுஸ் ராக்கெட் மிகப் பழமையான ராக்கெட் வடிவமைப்பு என்றபோதும் இது பாதுகாப்பானது என்று கூறுகிறார் பிபிசி அறிவியல் செய்தியாளர் ஜொனாதன் அமோஸ்.\nமேலே ஏறுகிற ராக்கெட் காலியான தமது எரிபொருள் கட்டங்களை உதிர்க்கும் நடைமுறையில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது என்று கூறிய அவர், ராக்கெட்டில் இருந்த விண்வெளி வீரர்கள் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்கவேண்டிய நேரத்தில் அவர்கள் எடை இழந்ததாக உணர்ந்ததா�� குறிப்பிட்டிருந்தனர். எனவே ராக்கெட்டில் ஏதோ சரியில்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇன்று உலக மனநல தினம்\nஇன்று உலக மனநல தினம்\nஒக்டோபர் 10 ஆம் திகதி உலக மனநல தினமாக அனுஷ்ட்டிக்கப்படுகின்றது. இது உலக மக்கள் அனைவரையும் மனநலம் குறித்து வெளிப்படையாக பேசத்தூண்டும் நோக்குடன் மனநல ஆரோக்கியத்திற்கான உலக சம்மேளனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வருடாந்த நிகழ்வாகும்.\nஒவ்வொரு வருடமும் இந்நாள் ஒருகுறிப்பிட்ட அம்சத்தின்மீது கவனம் செலுத்திவருகிறது. இந்த வருடம் உலக மனநல தினம், மாறிவரும் உலகில் இளைய தலைமுறையினரின் மனநல ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்துகிறது.\nஇன்றைய இளைஞர்கள் பிரச்சினை மிகுந்த ஒரு சமூகத்தில் வளர்ந்து வருகின்றனர். இணையத்தில் பெரும்பாலான நேரத்தை செலவிடும் அவர்கள் இணைய துஷ்பிரயோகங்களை அனுபவிப்பதுடன் வன்முறை அல்லது சோகம் நிறைந்த உள்ளடக்கங்களை அதிகமாக பார்க்கவேண்டிய நிலையிலும் உள்ளார்கள்.\nஅத்துடன் இணையத்தில் சித்திரிக்கப்படும் கனவு வாழ்க்கையை வாழ்வதற்கு முயன்று தோற்கும் பல இளைஞர்கள் மனமுடைந்து போவதும் அதன் விளைவாக அவர்களது மனநலம் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்படும் இளைஞர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படும் துர்ப்பாக்கிய நிலையும் அதிகரித்துள்ளது.\nமனநோயை சமாளிக்கத் தேவையான ஆதரவு மற்றும் கல்வி இன்னமும் இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என மனநல சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.\nநம் இளைஞர்கள் இன்றைய உலகில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, அவர்கள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நெகிழ்வான வளர்ச்சியை மேற்கொள்வதற்குத் தேவையானவற்றைப் பற்றி நாம் சிந்திக்கத் தொடங்கவேண்டுமெனவும் மனநல ஆரோக்கியத்திற்கான உலக சம்மேளனம் தெரிவித்துள்ளது.\n‘நமது இளைஞர்களின் தேவைகளை வலியுறுத்தி இந்த ஆண்டு அனைத்தையும் நாம் பயன்படுத்துவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும். இவ்வுலகின் எதிர்காலம் இளைஞர்களையே சார்ந்திருக்கிறது என இவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nஇந்த வருடத்தின் மனநல தினம் இளைஞர்கள் மீதான துஷ்பிரயோகங்கள், இளைஞர்களின் மனநல ஆரோக்கியம், ��ளைஞர்களின் தற்கொலை மற்றும் இளைஞர்களின் பாலின அடையாளம் குறித்து கவனம் செலுத்துமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇளைஞர்களிடையே அதிகரித்துவரும் மனநோயை தடுப்பதற்கான முயற்சிகள் ஆரம்பத்திலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மனநல ஆரோக்கியம் குறித்து இளைஞர்கள் தெளிவுபடுத்தப்படவேண்டுமெனவும் மனநலம் தொடர்பான ஆதரவு இளைஞர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படவேண்டுமெனவும் உலக மனநல சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nசூறாவளி மைக்கேல்: 'மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடியது' - அச்சத்தில் புளோரிடா\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சில மணி நேரங்களில் கரையை கடக்கவுள்ள மைக்கேல் சூறாவளி மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nமணிக்கு 130 மைல்கள் வேகத்தில் வீசும் இந்த புயல் இன்னும் சற்று நேரத்தில் கரையை கடக்கவுள்ளது.\nபுளோரிடாவில் 3,70,000 பேருக்கும் அதிகமான மக்கள் அவர்களை இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமைக்கேல் சூறாவளியானது மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளியாக மாறியுள்ளதாக தனது அண்மைய அறிக்கையில் மியாமியை மையமாக கொண்ட தேசிய சூறாவளி மையம் (என்ஹெச்சி) தெரிவித்துள்ளது.\nமிகவும் வேகமாக காற்று வீசும் என்றும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சூறாவளியாக உருவாகி இருப்பதாகவும் அந்த மையம் எச்சரித்துள்ளது.\nகரையை கடக்கும்முன்பு இந்த சூறாவளி மேலும் வலுப்பெறும் என்று என்ஹெச்சி மையம் தெரிவித்துள்ளது.\nசூறாவளி தொடர்பாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை மீறி, குறைந்த அளவு மக்களே தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த பிராந்தியத்தில் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இந்த வாரம் மூடப்பட்டு உள்ளன.\nஇதே போல் அலபாமா மாகாணத்திலும் சூறாவளியை சமாளிக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.\nசெவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ''வரவிருக்கும் சூறாவளியை சமாளிக்க நாங்கள் முழு அளவில் தயாராக உள்ளோம்'' என்று தெரிவித்தார்.\n2018 சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n2018 சமாதானத்துக்கான ��ோபல் பரிசு அறிவிப்பு (VIDEO)\n2018ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், சமாதானம், இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றது. அவ்வகையில், 2018ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்று அறிவிக்கப்பட்டது.\nகொங்கோ நாட்டை சேர்ந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் ஈராக் நாட்டை சேர்ந்த நாதியா முராத் ஆகியோருக்கு சமாதான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.\nகொங்கோவை சேர்ந்த மருத்துவரான டென்னிஸ் முக்வேஜா, போரின் போது பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர். கொங்கோவில் போரினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்தும் வந்தார். ஒரு நாளைக்கு 18 அறுவை சிகிச்சைகளை அவர் செய்து வந்துள்ளார்.\nபல ஆண்டுகளாக சமாதான நோபல் பரிசுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டு வந்த போதும் இந்த ஆண்டு தான் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஈராக் நாட்டை சேர்ந்த நாதியா முராத், ஈராக்கில் உள்ள சிறுபான்மை இனத்தவரான யாஷிதி இன பெண்களின் உரிமைக்காக போராடியவர். யாஷிதி இன பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் அடக்குமுறைகளை ஐக்கிய நாடுகள் சபையில் பேசி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தவர்.\nபல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான யாஷிதி இன பெண்களுக்காக போராடியதற்காக நாதியா முராத்க்கு சமாதான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)\nமக்ரோனின் சீர்திருத்தங்களை எதிர்த்து பாரிஸ் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nமக்ரோனின் சீர்திருத்தங்களை எதிர்த்து பாரிஸ் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் திட்டமிடப்பட்ட சமூக சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் பாரிஸ் நகர வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசமரசத்திற்கு இணங்காத CGT போன்ற தொழிலாளர் சங்கங்களின் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nதமது கொள்கைகளை நிலைநிறுத்தும் வகையில் பிரான்ஸ் முழுவதும் ஆதரவலைகளை தேடும் நோக்கில் ஆர்ப்பாட்டங்களை வியாபிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமக்ரோனின், பிரான்ஸ் பொது சேவை மற்றும் வரவு-செலவுத் திட்ட சீர்திருத்தங்கள், மருத்துவமனை, பல்கலைக்கழகங்கள் மற்றும் ஓய்வூதியம் உட்பட பல துறைகளில் நிதிக்குறைப்புகளை மேற்கொள்வதற்கு வழிவகுக்கின்றன.\nஅந்த சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படக் கூடாது என்று தெரிவித்தே தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பு பேரணிகளை மேற்கொண்டு வருகின்றன.\nஇந்தநிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பணக்காரர்களுக்கான ஜனாதிபதியாக இருப்பதாக விமர்சகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஜனாதிபதி மக்ரோன் தனது அலுவலகத்தில் பணிகளை கையேற்ற ஒரு வருடத்தில் பணக்காரர்களிடமும், நிறுவனங்களின் முதலாளிகளிடமும் அவர்களின் வரிச் சுமைகளை குறைக்கும் வகையில் செயற்பட்டார்.\nஅதேவேளை, தனிப்பட்டோரின் வீட்டு வசதி நலன்களைக் குறைத்ததுடன், சமூக பாதுகாப்பு வரிகளை அதிகரித்தார். இதனால் குறிப்பாக ஓய்வூதியம் பெறுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nஇந்தநிலையில், நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பாரிஸ் வீதிகளில் சுமார் 11 ஆயிரம் பேர் திரண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள போதும், சுதந்திர ஊடகங்களின் கணிப்புப் படி சுமார் 21,500 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹிட்லர் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அமெரிக்க புலனாய்வு பிரிவு\nஹிட்லர் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அமெரிக்க புலனாய்வு பிரிவு\nசர்வாதிகாரி ஹிட்லர் ஓரினச்சேர்க்கை உறவுமுறையை விரும்பினார் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க புலனாய்வு அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜேர்மனியின் சர்வாதிகாரி என அழைக்கப்பட்டாலும் இவர் இளம் வயதில் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகியுள்ளார்.\n1943 ஆம் ஆண்டு ஹிட்லர் குறித்து அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டது. அமெரிக்க புலனாய்வு அமைப்பு இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது.\nஅதில், 1910 ஆம் ஆண்டு முதல் 1913 வரை ஹிட்லர் ஆஸ்திரியாவின் Vienna வில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர் விடுதியில் தங்கியிருந்துள்ளார்.\nஅதன்பிறகு, தனது 20 வயதில் ஜேர்மனிக்கு தனது தந்தையுடன் சென்றவுடன் அவ��து பராமரிப்பில் இருந்துள்ளார். மேலும் ஒரு சித்திர கலைஞராக ஆசைப்பட்ட இவர் அதற்காக பல்வேறு போராட்டங்களை சந்தித்துள்ளார்.\nஆனால், அது நடக்கவில்லை. மேலும் அந்த அறிக்கையில் இவருக்கு பிடித்த உணவு, இசை மற்றும் இவரது வாழ்க்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…\nசிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு மீண்டும் மரமுந்திரிகை\nவிடுதலைப் புலிகளின் கப்பலை பார்வையிட -இராணுவத்தினர் தடை\nபெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள்\n’அச்சுறுத்தல்களால் எங்களை பணிய வைக்க முடியாது’ - செளதி அரசு\nபாலஸ்தீனத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு கனடா $50 மில்லியன் வழங்க இணக்கம்\nபுதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர்\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்\nஇலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை\nரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் லண்டனில் கைது\nசகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்\nயாழ் கள உறுப்பினர் சோழியன் நினைவு தினம்\n1.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\nபண்டார வன்னியன் நினைவு தினம்\nலெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் பாராட்டு\nநடிகைகள் தெரிவிக்கும் பாலியல் முறைப்பாடுகளை விசாரிக்க 3 பேர் குழு:\nவைகை அணையின் நீர்மட்டம் உயர்வு – 5 மாவட்டங்களுக்கு ��ெள்ள அபாய எச்சரிக்கை\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில்\nஅபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும்\n7 மில்லியன் தோமஸ் சங்காராக்கள் வாழ்ந்த நாடு அது\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்\nபூதாகரமாகும் #MeToo: என்ன சொல்கிறது ஆண் சமூகம்\nதிருமண அமைப்பில் ஆண் ஒரு பலிகடா\nஇலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்\n“ஒரே வீட்டில் புசித்தல்” : சிங்கள சமூக அமைப்பில் “பல கணவர் முறை” - என்.சரவணன்\n\"கடவுள் மீது எனக்கு கோபம் கிடையாது; மனிதர்கள் மீதுதான்\" - ஒரு தேவதாசியின் கதை\nஉன் உதட்டோரம்……… நான் இதழ் குவிப்பேன்\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை\nஅம்மான் சொகுசாக திரிகின்றார்.கேபியும் சொகுசாக வாழ்கின்றார்\nஇலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nதிரு.ஜூட் ரத்தினத்தின் படமும் யாழ் திரைப்பட விழாவும் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஇன்று ரஜினி திரணகம நினைவு நாள்\nநல்லதோர் வீணையை புழுதியில் எறிந்துதான் விட்டோம்\nமுதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான்.\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது ஊழல் குற்றச்சாட்டுகள்\nஉலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – மலிங்க\nயாழ் கள உறுப்பினர் சோழியன் நினைவு தினம்\n1.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\nபண்டார வன்னியன் நினைவு தினம்\nலெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை விஜய் பாஸ்கர்விஜய் பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் ப���ர்த்து ‘பால் பண்ணை’ என்று சக மாணவர்கள் கூப்பிடுவார்கள். அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக்\nமட்டக்களப்பு அம்பாறையில் படை நடத்திய கருணா அம்மான் சொகுசாக திரிகின்றார் . அவரால் வழிநடத்தப்பட்ட நாங்கள் இன்று சிறையில் இருக்கின்றோம் . அதேபோல் இலங்கைக்கு ஆயுதம் கடத்திய கேபியும் சொகுசாக வாழ்கின்றனர்\nFOR THE ATTENTION OF THE SRI LANKAN MUSLIM BROTHERS AND SISTERS - V.I.S.JAYAPALAN . இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன் . மேற்குலகில் இஸ்லாம் பற்றிய கவிஞர் வாசுதேவனின் முகநூல் பதிவு முக்கியமானது. இன்றய சூழலில் இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு 1915ம் ஆண்டு இனக்கலவர பின்னணியைப்போல வர்த்தகம் சமயம் சார்ந்த போட்டிகளால் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பதை உணர்வது முக்கியம். . மேற்குலகில் மையபட்டு ஊடகங்கள் மற்றும் சமூக\nஇறப்பற்றோர் வெட்டப்பட்ட கரங்கள் வேகமுடன் வளர்கின்றன முறிக்க முறிக்க முளைவிடும் மூர்க்கமான செடியைப்போல் கத்தரிக்கப்பட்ட கரங்கள் கணுக்களைப் பிரசவிக்கின்றன சிதைக்கப்பட்டவைகள் சிவப்பாக வெடிக்கின்றன. நெரிக்கப்பட்ட குரல்வளைகள் நெருப்பு வரிகளில் முற்றுகையை எதிர்த்து முழக்கமிடுகின்றன.. சூடுபட்ட சுவாசப் பைகள் ஆக்கிரமிப்பாளனை அவிப்பதற்கு விடுதலை மூச்சை வெம்மையாக வெளியேற்றுகின்றன.. இறந்து போனான் என எதிரியவன் எக்காளமிடுகையில் பிணங்கள் இங்கே பிறவி\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொருட்களை திருடிக்கொண்டு செல்வது, சாலையிலோ, வேறெங்கோ செல்லும்போது பொருட்களை, பணத்தை பறித்துக்கொண்டு செல்வதைவிட உங்களது கணினியில், சமூக இணையதளங்களில் நீங்களோ, குறிப்பிட்ட இணையதளமோ பதிவு செய்து வைத்துள்ள தரவுகள் திருடப்பட்டால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் செயல்பட்டால் 50 மில்லியன் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பறிபோனது; பேஸ்புக்கின் அலட்சியமான செயல்பட்டால் சமீபத்தில் இன்னொரு 50 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன; உங்களுக்கே தெரியாமல் உங்களது\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும் எம்.எஸ்.எம். ஐய��ப் / 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:25 Comments - 0 “தமிழர்கள், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, ஆயுதம் ஏந்தாமல், மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியை பின்பற்றியிருக்கலாம்” என, எதிர்க்கட்சித் தலைவவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் உரையாற்றும் போதே, அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். இது, தமிழர்களின் பெயரால், பல\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில் 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:12Comments - 0 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், பாதீட்டுத் திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிற்கிறார்கள். 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நல்லாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பலவற்றுக்கு, கூட்டமைப்பு ஆதரவளித்து\nஅபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும் சமுத்திரன் அபிவிருத்தியா அரசியல்தீர்வா எனும் கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டுக்குமிடையே ஒரு சீனப்பெரும் சுவர் எழுப்பப்படவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அபிவிருத்திக்கும் அரசியல் உண்டென்பதை மறந்துவிடலாகாது. உள்நாட்டுப் போரினை இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவந்த முன்னைய அரசாங்கம் இனப் பிரச்சனை என ஒன்றில்லை, இந்த நாட்டில் சிறுபான்மையினரும் இல்லை எனக்கூறியபடி மக்கள் வேண்டி நிற்பது அபிவிருத்தியே எனும் கொள்கையைத் தனக்கே உரிய வகையில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியது. ‘கிழக்கின் உதயம்’, ‘\nதினத்தந்தி - \"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\" படத்தின் காப்புரிமை\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார் மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார். விரல் விட்டு எண்ணக்கூடிய உலகப் பணக்கார��்கள் வரிசையிலுள்ள பவுள் எலன்,\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள் யெமன் நாட்டில் தொடர்ந்துவரும் யுத்தத்தின் காரணமாக 100 ஆண்டுகளில் மிகமோசமான பஞ்சத்தின் விளிம்பில் அந்நாடு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன் காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…. October 16, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..\n ____________________________ பதின்மூன்று வயதில் காதலித்தாய். பதின்மக்காதல் உன் வாழ்வை பலிகொண்ட துயரை நானறியேன். ஆனால் உனக்காக அழுதிருக்கிறேன். நீயே ஒரு குழந்தை - உன் வயிற்றில் குழந்தை வந்த போது ஒளித்துத் திரிந்தாய். பிறகு நீ பெரிய மனிசிபோல என்னைத்தாண்டிப் போன தருணங்களில் உன்னோடான உறவு துண்டிக்கப்பட்டது. உன் காதல் உன்னைவிட்டு வேறோரு காதலில் உன்னை வஞ்சித்த போது நீ தனித்துப் போனாய். காலம் எழுதிய கதையில் நீ நான் மறந்தே போனது. அவரவர் வாழ்வு அவசரம் யாரும் யாரையும் தேடவில்லை. உனது ஞாபகமும் அரிதாய்\nவேர் - வ.ஐ.ச.ஜெயபாலன் * நாற்பது வருடங்களுக்குப் பின்னும் எங்கள் பல்கலைக் கழக மலைவேம்புகள் முட்டி மோதித் தலையிடாதும் . . . சோடி பிரியாதும் வேர்கள் கோர்த்த காதலுடன் இன்னும் அருகருகாய். விடைபெறும் காதலரை வாழ்த்தி புதியவர்களுக்குக் குடை விரித்தபடி. . அன்று கண்கோர்த்தும் மனம் கோர்த்தும் புகலின்றி அலைந்தோமே இப் புனித நிழல்களைக் காணும்வரை. . சாதி அற்று காதலர் சிறகசைப்பது இருளின் வரமாய் மட்டுமிருந்த . யாழ்ப்பாணத்தின் நடுவே ஆண் பெண் விடுதலைப் பிரதேசமாய் ஒரு பல்கலைக் கழகம் வருமெனவும் அங்கு அஞ்சேலென மலைவேம்புகள்\nவிழி விரித்தாய் பார்த்ததுமே பரவசத்தில் உடல் சிலிர்த்தாய் மோகமானாய் - பெரும் தாகத்தடன் கட்டுடைத்து என்னங்கம்\nஅது ஒரு பின்னிரவு. எங்கள் அறையில் என் மனைவியின் செல்போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. போனை எடுத்துப் பேசாமல் அவர் தவிர்த்துக்கொண்டே இருந்தார். எங்கள் மகள் தூங்கிக்கொண்டிருந்தாள். போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும் மனைவி அதைத் தவிர்த்துவிட்டார். மீண்டும் போன் மணியடித்தது. எனவே நானே கையில் எடுத்துப்பேசப் போனேன். திடுக்கிட்ட என் மனைவி, திடு திடுவென குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். நான்\nஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம் (1) ஆர். அபிலாஷ் சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதியவிசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன்பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரிபார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா (1) ஆர். அபிலாஷ் சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதியவிசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன்பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரிபார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா மாட்டார். தமிழக ஆளுநருக்கும் பெண் புரோக்கருடன் தொடர்பு உண்டு என செய்தி வந்தபோதும் இதுவே நடந்தது என்பது நினைவுக்கு வருகிறது. அது தவறோ என இப்போதுதோன்றுகிறது.\nசமூகத்திலுள்ள பெரும்பாலானவர்களை போல ஒவ்வொரு ஐந்து நிமிடமும் தன்னை அறியாமலேயே வாட்ஸ்ஆப், சமூக ஊடகங்கள் சார்ந்த நோட்டிபிகேஷனை கைபேசியில் பார்ப்பவர்களில் பத்திரிகையாளரான நானும் ஒருவன். ஆனால், கடந்த நான்கு-ஐந்து தினங்களாக, \"Ms XYZ mentioned you in their tweet\" என்பது போன்ற நோட்டிபிகேஷன் எனக்கும் வந்திருக்குமோ என்ற பயத்தில் கைபேசியை கையில் எடுப்பதற்கே தயங்குகிறேன். என்னை போன்ற ஆயிரக்கணக்கான ஆண்கள் ட்விட்டரில் பூதாகரமாகி வரும் #MeToo-வில் தாங்களும் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் கடந்த ஒரு வாரமாக வாழ்ந்து வருகிறோம். ஆண்களின் பாலியல் அத்துமீறல்களை பெண்கள் ட்விட்டரில் #MeToo என்ற ஹாஷ்டேக்கை\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து திரைப்படத்திற்கு ‘சர்கார்’ என்று பெயர் வைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றால், நியவாழ்வில் சர்காரிலிருந்து ஆட்சி செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாதா\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் பாராட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வழியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்\n\"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்\" \" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி\" \"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்\" \"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்\" \" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்\" \"ஊ ஊ ஊ \" \"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்\" \"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு\nபிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு\nபுதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர் புதிய அமெரிக்க – கனேடிய\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் வட. மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில்\nஇலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதம் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டுமென\nமுதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான். பாக்கிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகர் ஜமான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பகர் ஜமான் 94 ஓட்டங்களிற்கு ஆட்;டமிழந்தார். அபுதாபியில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி தனது முதல் ஐந்து விக்கெட்களையும் 57 ஓட்டங்களிற்குள் இழந்து தடுமாறியது. அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதன்லயன் அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தான் அணியை நிலைகுலையச்செய்தார்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு இலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இரு\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன் காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…. October 16, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..\nதினத்தந்தி - \"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\" ப���த்தின் காப்புரிமை\nசிறிலங்கன் விமான நிறுவனத்திற்கு மீண்டும் மரமுந்திரிகையை விநியோகிக்க மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லக்மன் கிரிஹெல்ல வழங்கிய ஆலோசனைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கன் விமான நிறுவனம் பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் மரமுந்திரிகை தொடர்பில் ஜனாதிபதியால் விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/story/16/சிறிலங்கன்-விமான-நிறுவனத்த்துக்கு-மீண்டும்-மரமுந்திரிகை.html\nதண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக்\n\"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்\" \" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி\" \"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்\" \"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்\" \" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்\" \"ஊ ஊ ஊ \" \"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்\" \"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு\nபிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlton.sch.lk/index.php/images/phocagallery/avatars/PrizeDay2015/thumbs/images/phocagallery/avatars/index.php?limitstart=150", "date_download": "2018-10-17T02:37:48Z", "digest": "sha1:AXY2FDKBYC2A2ESYQXEX3HFSD55E4ZXQ", "length": 21102, "nlines": 91, "source_domain": "yarlton.sch.lk", "title": "CollegeNews", "raw_content": "\nயாழ்ற்ரன் கல்லூரியின் 2011 ம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறு பெற்றோர் விபரம்\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2011\nமாணவர் பெயர் பெற்ற புள்ளி\nசெல்வி புயலிசை சுப்பிரமணியம் 178\nசெல்வன் சிவநாத��் ரகுராமன் 165\nசெல்வன் சக்திதாசன் லக்சன் 158\nசெல்வன் கிருபால் காருண்யன் 155\nசெல்வி நாகதீபா செல்வகுமார் 154\nசெல்வி திலக்க்ஷி சிவனேஸ்வரன் 153\nக.பொ.த சாதாரண தரம் 2011\nசெல்வன் தர்மலிங்கம் கௌரிதரன் 7A 1B 1C\nக.பொ.த சாதாரண தரம் 2011 இற்கான பெறுபேறுகளில் தீவக வலயத்தில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவனாவான். இம்மாணவன் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்ற மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஏனைய சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்\nசெல்வி கணேஷ்குமாரி பரமநாதன் 3A 3B 1C 1S\nசெல்வி கலைச்செல்வி ஞானசேகரம் 3A 3B 2C\nசெல்வன் நடேஷ் சோபிதன் 3A 4C 2S\nக.பொ.த. உயர்தரம் 2011 இல் பல்கலைக்கழக அனுமதிக்குத்தகுதி பெற்ற மாணவர்\nசெல்வன் சிவசோதி ரமேஷ் - பொறியியல் பீடம் (பெறுபேறு 1A 2B)\nசெல்வி வித்யா யோகராசா - கலைப் பீடம் (பெறுபேறு 2A 1C)\nசெல்வன் ஞானசேகரம் பிருந்தாமன் - கலைப் பீடம் (பெறுபேறு 3B)\nசெல்வி லோகவதனி சிவசோதி - நுண்கலைப் பீடம் (பெறுபேறு 1B 2C)\nபாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம்- 2012\nயாழ்ற்ரன் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் 2012 ம் ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று (07/03/2012) காலை 9.30 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 230 பெற்றோர்(85% ஆனோர்) இக்கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர். அதிபர் தனது உரையில் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், மாணவர்களின் கல்வி அடைவு மட்டம், பாடசாலை அபிவிருத்தி என்பன பற்றி தனது கருத்துக்களை எடுத்துக்கூறினார். கல்லூரி பிரிவின் கிராம சேவையாளர் திரு. இராசசேகரம் இராசதுரை அவர்கள் மாணவர்களைத் தொடர்ச்சியாகப் பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு பல அறிவுரைகளை வழங்கினார். இலங்கையின் கட்டாயக் கல்வியின் முக்கியத்தைப் பற்றியும் அவர் தனது உரையில் சுட்டிக் காட்டினார். 2012ம் ஆண்டிற்கான 15 அங்கத்தவர்களைக் கொண்ட நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.\nசெயலாளர்: திரு. சு. இராசரத்தினம் (பெற்றோர்)\nபொருளாளர்: திருமதி. ஜெயந்தினி சத்தியானந்தன் (ஆசிரியர்)\nகாரைநகர் மணிவாசகர் சபையினரால் சிவராத்திரி தினத்தையொட்டி நடாத்தப்பட்ட பண்ணிசை மற்றும் பேச்சுப் போட்டிகளில் கல்லூரி மாணவர்கள் கூடியளவு இடங்களைப் பெற்றுக்கொண்டனர். கல்லூரியின் பஜனைக் குழுவினரால் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் நடாத்தப்பட்ட பஜனை பல அடியார்களால் பாராட்டப்பட்டது. மாணவர்களிடையே சிறந்த சைவப் பாரம்பரியங்களை வளர்க்கும் முகமாக இவ் பஜனைக்குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளுக்கும் பஜனைக்குழுவின் தோற்றத்துக்கும் காரணமாக இருந்த சங்கீத ஆசிரியைகளுக்கு அதிபர் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றார். யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் இப்போட்டிகளில் கூடிய இடங்களைப் பெற்றமையை மணிவாசகர் சபையின் தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் பாராட்டிப் பேசினார்.\n2012 ம் ஆண்டில் மாணவர்கள் கல்வி அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கில் கல்லூரி அதிபரால் மாதாந்தப்பரீட்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் பிரகாரம் ஜனவரி மாதம் மாதாந்த பரீட்சைகள் வைக்கப்பட்டு, அதற்கான தேர்ச்சி அறிக்கைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, விடைத்தாள்கள் file பண்ணப்பட்டு வகுப்பு ரீதியாக பெற்றோர் அழைக்கப்பட்டு, இன்றிலிருந்து(23 /02 /2012) பெற்றோர்களுக்கு விடைத்தாள்கள் காட்டப்பட்டு மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக அதிபர், ஆசிரியர், பெற்றோர்களுக்கிடையில் கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. மாதாந்தப்பரீட்சை வைக்கும் முறைமையை பெற்றோர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். இப்பரீட்சையினால் வீட்டில் மாணவர்கள் கற்கும் வீதம் அதிகரித்துள்ளதாக கூட்டத்தில் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.\nசாரணர் இயக்கச் செயற்பாடுகள் ஆரம்பம்\nயாழ்ற்ரன் கல்லூரியின் சாரணர் இயக்கச்செயற்பாடுகள் இன்று (20 -02 -2012 ) கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சாரணருக்கான வகுப்புகளை யாழ் மாவட்ட உதவிச் சாரணர் ஆணையாளர் திரு.செ. சிவகுமாரன் அவர்கள் மிகச்சிறப்பான முறையில் நடாத்தினார். அவர் சாரணர் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி என்பன பற்றியும் இதனால் சமூகத்துக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும் நன்மைகள் பற்றியும் எடுத்துக்கூறினார். கல்லூரியின் சாரணர் இயக்க பொறுப்பு ஆசிரியர் திரு.ஆ.யோகலிங்கம் அவர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார். மாணவர்கள் உற்சாகத்துடன் ஆர்வங் காட்டினர். 25 மாணவர்கள் சாரணர் இயக்கச் செயற்பாடுகளில் பங்கு பற்றினர்.\nயாழ்ற்ரன் கல்லூரியின் சாரணர் இயக்கச்செயற்பாடுகள் 20/02/2012 அன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாக உள்ளன.\nஇன்று 16/02/2012 இல் நடைபெற்ற காரைநகர் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் Netball match இல் யாழ்ற்ரன் கல்லூரியின் 15 வயதுக்குக்கீழ்ப்பட்ட பெண்கள், 17 வயதுக்குக்கீழ்ப்பட்ட பெண்கள், 19 வயதுக்குக்கீழ்ப்பட்ட பெண்கள் ஆகிய 3 குழுக்களும் முதலாம் இடத்தைப்பெற்றுள்ளன. Volley ball match இல் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள் முதலாம் இடத்தைப்பெற்றனர். Cricket போட்டிகளில் எமது கல்லூரி காரைநகர் கோட்டப்பாடசாலைகளுடன் விளையாடி எல்லாப்பாடசாலைகளையும் வெற்றி கொண்டது.\nபோட்டிகளில் பங்குபற்றிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டுத்துறை ஆசிரியருக்கும் அதிபர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.\nஆங்கிலக்கல்வியையும் கணினிக்கல்வியையும் மேம்படுத்தும் நோக்குடன் யாழ்ற்ரன் கல்லூரியில் விசேட ஆங்கில மற்றும் கணினி வகுப்புக்கள் 08 -02 -2012 அன்று ஆரம்பமாகி உள்ளன. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.\n2012 ம் ஆண்டுக்கான தரம் 6 தொடக்கம் 10 வரையான மாணவர்களுக்கான விசேட கணணி, விசேட ஆங்கில வகுப்புகள் 08-02-2012 பிற்பகல் 2 .30 மணிக்கு ஆரம்பமாக உள்ளன.\nகல்லூரி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக்கி மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதே எமது இன்றைய பாரிய கடமையாகும்.\nபொதுப் பரீட்சைகளில் கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகள் மேலும் உயர்த்த புதிய திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன.\nசர்வதேச மட்டத்தில் எமது மாணவர்களை இணைத்துக் கொள்ளும் முகமாக பாடசாலை விட்ட பின் விசேட ஆங்கில வகுப்புக்கள், விசேட கணனி வகுப்புக்கள், ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nதரம் 6 – தரம் 10 வரையான மாணவர்களுக்கு இவ் வேலைத்திட்டம் நடைபெறுகின்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் மகிழ்ச்சியாகவும் கற்கிறார்கள்.\nதற்போது பாடசாலையில் இருக்கின்ற வளங்களை உச்சமாகப் பயன்படுத்தி மாணவர்களின் அன்றாட கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனும், விளைதிறனும் மிக்கதாக நடைபெறுகின்றன.\nமாணவர்களின் பாடவிதான செயற்பாடுகள், பாடசாலையின் பௌதீக வளங்கள் என்பவற்றை நன்கு விருத்தி செய்து யாழ்ற்ரன் கல்லூரியை ஓர் உன்னதமான நிலைக்குக் கொண்டு வருவதே எனது இலட்சியம் என்பதை கல்லூரிச் சமூகத்தினருக்கு நான் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.\nசகலருக்கும் மாறும் உலகிற்கேற்ப வாழ்வியற் கல்வி வழங்கல்\nநவீன கல்வி மாற்றத்திற்கேற்ப மாணவர் மையத் தேர்ச்சிக் கல்வி வழங்கலும் வாழ்வியலுக்கு பயன்படும் தன்மையை உறுதிப்படுத்தலும்\nவருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி- 2012\nகல்லூரியின் 2012 ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுபோட்டி 28-01-2012 இல் கல்லூரி மைதானத்தில் அதிபர் திரு.வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக தீவக வலயத்தின் திட்டமிடலுக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.T.ஜோன் குயின்டஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.ந.பரமசிவம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nகல்லூரியின் பேண்ட் இசைக்குழு மிகச்சிறந்த முறையில் புதுப்பிக்கப்பட்டு விளையாட்டுப்போட்டியில் விருந்தினர்கள் பேண்ட் வாத்தியக்குழுவினரின் வரவேற்புடன் கல்லூரி நுழைவாசலில் இருந்து மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். மங்கள விளக்கு ஏற்றப்பட்டு தேசிய கொடியை பிரதம விருந்தினர் அவர்களும் கல்லூரி கொடியை கல்லூரி அதிபர் அவர்களும் ஏற்றி வைத்து மாணவிகளால் தேசிய கீதம், கல்லூரி கீதம், இசைக்கப்பட்டு ஒலிம்பிக் சுடர் பிரதம விருந்தினர் அவர்களால் ஏற்றப்பட்டு விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக ஆரம்பமாகின.\nஇடைவேளையின் போது வீராங்கனைகளின் உடற்பயிற்சி காட்சிகள் சிறந்த முறையில் செய்யப்பட்டு அனைவரினதும் பாராட்டை பெற்றன. இறுதியாக கல்லூரி அதிபர், சிறப்பு விருந்தினர், பிரதம விருந்தினர் ஆகியோரின் உரைகளை தொடர்ந்து சிறப்பு விருந்தினர், பிரதம விருந்தினர் ஆகியோர் வீரர்களுக்கான வெற்றிக்கேடயங்களை வழங்கி கௌரவித்தனர். விளையாட்டுத்துறைச்செயலாளர் திருமதி.கா.கமலாகரன் அவர்களின் நன்றி உரையுடன் போட்டிகள் இனிதே நிறைவேறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/will-rajini-name-his-party-as-ajp-051107.html", "date_download": "2018-10-17T02:50:06Z", "digest": "sha1:PYPD3SEAPURBZNHZS7KR4PH67CQY4E3T", "length": 10082, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி பச்சை தமிழன்னா எங்க தல மஞ்சள் தமிழன்: இது எப்படி இருக்கு? | Will Rajini name his party as AJP? - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி பச்சை தமிழன்னா எங்க தல மஞ்சள் தமிழன்: இது எப்படி இருக்கு\nரஜினி பச்சை தமிழன்னா எங்க தல மஞ்சள் தமிழன்: இது எப்படி இருக்கு\n அடுத்த சூப்பர் ஸ்டார் சரவணா ஸ்டோர் ஓனரா....\nசென்னை: ரஜினி தனது கட்சிக்கு ���.ஜ.க. என பெயர் வைப்பாரோ என மீம்ஸ் போட்டுள்ளனர்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை வாழ வைக்கும் தமிழக மக்களுக்காக தனிக் கட்சி துவங்கி சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.\nஇந்நிலையில் அவரை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது.\nதலைவரே அடுத்த சூப்பர் ஸ்டார காட்டுங்க\nரஜினியின் அரசியலுக்கு காவலனாக இருப்பேன்- ராகவா லாரன்ஸ்\n10 வருடமாக சென்னை அணியில் இருக்கிறேன். நான் மஞ்சை தமிழன்...\nஆன்மீக ஜனக் கட்சி என்று ரஜினி பெயர் வைப்பாரோ...ஆ.ஜ.க. இது எப்படியிருக்கு..\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/10172911/Many-victims-do-not-want-to-go-beyond-naming-shaming.vpf", "date_download": "2018-10-17T03:50:00Z", "digest": "sha1:ILB5LUELD3YZJMMKMG5UNWW7RAQJXEBT", "length": 14902, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Many victims do not want to go beyond naming, shaming offenders: NCW || பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் முறைப்படி புகார் தெரிவியுங்கள்; தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் முறைப்படி புகார் தெரிவியுங்கள்; தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல் + \"||\" + Many victims do not want to go beyond naming, shaming offenders: NCW\nபாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் முறைப்படி புகார் தெரிவியுங்கள்; தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்\nதேசிய மகளிர் ஆணையம், பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் குற்றவாளிகளின் பெயரை தெரிவிப்பதுடன் நில்லாமல் முறையாக புகாராக பதிவு செய்யும்படி வலியுறுத்தியுள்ளது.\nபதிவு: அக்டோபர் 10, 2018 17:29 PM\nஹாலிவுட்டில் பிரபலம் அடைந்த மீடூ விவகாரம், கடந்த 2008ம் ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் நானா படேகர் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என தனுஸ்ரீ தத்தா குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில் பாலிவுட்டிலும் பிரபலம் அடைந்துள்ளது.\nஇதனை அடுத்து இயக்குநர் விகாஸ் பகால், நடிகர் ஆலோக் நாத் உள்ளிட்ட சில திரை பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகள் குவிந்தன. தொடர்ந்து மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் மீதும் பெண் பத்திரிக்கையாளர்கள் குற்றச்சாட்டுகளை கூறினர்.\nஇந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இதுபோன்ற பல வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளின் பெயரை தெரிவிப்பது என்பதுடன் நின்று விடுகின்றனர். அவர்கள் முறைப்படி புகார் எதுவும் தெரிவிப்பதில்லை.\nதேசிய மகளிர் ஆணையம் உள்பட துறை சார்ந்த அதிகாரிகளிடம் அவர்கள் எழுத்துப்பூர்வ புகார்களை தெரிவிக்க வேண்டும். பணியிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தினை உறுதி செய்ய ஆணையம் முனைப்புடன் உள்ளது.\nஇதுபோன்ற மீறுதல்கள் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவது என இந்த ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. இந்த அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவோர் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.\n1. பாலியல் தொல்லையில் புகார் தெரிவிக���க கால நிர்ணயத்தை நீக்க சட்ட அமைச்சகம் சம்மதம் - மேனகா காந்தி\nபாலியல் தொல்லை விவகாரங்களில் புகார் தெரிவிக்க உள்ள கால நிர்ணயத்தை நீக்க சட்ட அமைச்சகம் சம்மதம் தெரிவித்துள்ளது என மேனகா காந்தி கூறியுள்ளார்.\n2. நேர்மையான விசாரணைக்கு எம்.ஜே. அக்பர் பதவி விலக வேண்டும் - பத்திரிக்கையாளர் சங்கங்கள்\nநேர்மையான விசாரணைக்கு மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பத்திரிக்கையாளர் சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\n3. நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் - பெண் இயக்குனர்கள் சபதம்\nநடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று இந்தி திரையுலக பெண் இயக்குனர்கள் சபதம் எடுத்து உள்ளனர்.\n4. புதுக்கடை அருகே பரபரப்பு : பாலியல் தொல்லையால் பட்டதாரி பெண் தீக்குளிப்பு அண்ணன் மீது வழக்குப்பதிவு\nபுதுக்கடை அருகே பாலியல் தொல்லையால் பட்டதாரி பெண் தீக்குளித்தார். இதுதொடர்பாக அவருடைய அண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n5. பாலியல் தொல்லை குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் ஸ்மிரிதி இரானி\nபத்திரிக்கையாளர்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை\n2. மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை ம���டச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி\n3. வாட்ஸ்அப்பில் எதிரிகளுக்கு சவால் விட்ட ரியல் எஸ்டேட் தரகர் 20 பேர் கும்பலால் கொலை\n4. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை\n5. அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/cinema/04/173437?ref=right-popular-cineulagam", "date_download": "2018-10-17T04:20:30Z", "digest": "sha1:FIXBNXF5AWSQGRJY7V7LXPMKOJPHNBIO", "length": 12856, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "மணம்புரிய துடிக்கும் ஆர்மி வெறியன்! அழகாக பதிலளித்த அபர்ணதி! - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nமணம்புரிய துடிக்கும் ஆர்மி வெறியன்\nஎங்க வீட்���ு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம், ஓவியாவை போன்ற ஒரு புகழை எட்டியவர் என்றால் அது அபர்ணதி என்றே கூறலாம்.\nஇவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருக்கும் நிலையில் எதையுமே கருத்திலெடுக்காமல் புறக்கணித்து வந்த அபர்ணதி தற்போது பேட்டிகள் நிகழ்ச்சிகள் என்று பிஸியாகியுள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.\nஅந்தளவு தனியார் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில், இவர் போட்டியில் இருக்கும் போது தமிழ்நாடு இளைஞர்கள் ஆரம்பித்த அபர்ணதி ஆர்மி தற்போது வைரலாகி வருகிறது.\nசமீபத்தில் அந்த ஆமியிலிருந்து சிலரை நேரடியாக சந்தித்து தனது அன்பை பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது அதில் ஒரு ரசிகன் ஆர்யா வேறு திருமணம் செய்தால் செய்து கொண்டு போகட்டும். நான் திருமணம் செய்யாமல் உங்களுக்காகவே காத்திருக்கிறேன். என்னை திருமணம் செய்வீர்களா\nஅதற்கு பதிலளித்த அபர்ணதி நான் உங்கள் மேல் நிறைய மதிப்பும் அன்பும் வைத்திருக்கிறேன். அது காதலாகுமா என்றால் இல்லை.\nஆனால், உங்கள் அன்பு, என் மீது வைத்த பாசம் தான் என்னை துன்பத்தில் இருந்து மீட்டு வந்தது. அதற்கு நான் எப்போதுமே உங்களுக்கு கடமைப்பட்டவள் என்றும் உணர்ச்சி பொங்க பதிலளித்திருந்தார்.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஅமெரிக்கா, இந்தியா, சீனா, பிரிட்டன் நாடுகளை இணைக்கும் கொழும்பு மாநாடு\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/09/29/drainage-issue-4/", "date_download": "2018-10-17T04:07:43Z", "digest": "sha1:JDW2SYE27T53G4RWGHOX4D3AXPVWTFQU", "length": 10889, "nlines": 127, "source_domain": "keelainews.com", "title": "பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சாக்கடை தொட்டியில் விழுந்த மாடு..வீடியோ.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nபல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சாக்கடை தொட்டியில் விழுந்த மாடு..வீடியோ..\nSeptember 29, 2018 செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் இன்று மாலை நேரத்தில் அப்பகுதியில் சென்ற மாடு ஒன்று அப்பகுதியில் சாக்கடை தண்ணீர் வெளியேற்றப்பட்டு முறையாக மூடாமல் இருந்த தொட்டியில் விழுந்து வெளியே வர முடியாமல் சிரமத்துக்குள்ளானது.\nபின்னர் ஏர்வாடி தீயணைப்பு படைக்கு தகவல் அனுப்பப்பட்டு மிகுந்த போராட்டத்துக்கு பின் தொட்டி முழுவதும் தண்ணீர் நிரப்பப்பட்டு அம்மாடு மீட்கப்பட்டது. இதே அத்தொட்டியில் குழந்தைகள் தவறி விரிந்திருந்தால் உயிர் சேதம் ஆகியிருக்கும். இதுபோன்று சாக்கடை தொட்டிகளை சுத்தம் செய்பவர்கள் உடனடியாக மூடிவிட்டால் இது போன்ற விபரீதங்களை தவிர்க்கலாம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇந்தோனேசியா சுனாமி.. இராமநாதபுர பகுதி கடலும் கொந்தளிப்பாக இருக்கும்..- வானிலை எச்சரிக்கை..\nமதுரையில் பாரத் பெட்ரோல் கார்ப்பரேஷன் நடத்திய தூய்மை இந்தியா விழிப்புணர்வு கூட்டம்..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153629", "date_download": "2018-10-17T04:34:05Z", "digest": "sha1:IKZEVF3IHOUH44KY5W2IK3KBIWNI53HF", "length": 17349, "nlines": 188, "source_domain": "nadunadapu.com", "title": "16 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\n16 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்\nநியூயார்க்: 16 வயதில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நடிகையும், மாடலுமான பத்மா லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.\nநடிகை, மாடல், எழுத்தாளர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி என்று பன்முகம் கொண்டவர் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் செட்டில் ஆன பத்மா லக்ஷ்மி. இந்நிலை���ில் அவர் தனக்கு நடந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார்.\nதன் வாழ்வில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பத்மா லக்ஷ்மி கூறியதாவது, Buy Tickets கல்லூரி கல்லூரி எனக்கு 16 வயது இருக்கும்போது நான் ஒருவரை டேட் செய்தேன்.\nஅவரை லாஸ் ஏஞ்சல்ஸில் சந்தித்தேன். பள்ளி முடிந்த பிறகு ராபின்சன்ஸ்-மே கடையில் வேலை பார்த்தேன். அவர் ஆண்களுக்கான கடை ஒன்றில் வேலை செய்தார்.\nகல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவர் என்னிடம் வந்து கடலை போடுவார். 23 வயதான அவர்கள் அழகாக இருப்பதாக நினைத்தேன்.\nநாங்கள் வெளியே சென்றுவிட்டு வந்தால் காரை வெளியே பார்க் செய்துவிட்டு என் வீட்டிற்கு வந்து என் அம்மாவுடன் பேசுவார். அவர் என்னை ஒரு நாள் இரவு கூட லேட்டாக அழைத்து வந்து விட்டது இல்லை.\nநான் வெர்ஜின் என்பது அவருக்கு தெரியும். எப்பொழுது உறவு வைத்துக் கொள்ளலாம் என்பதில் எனக்கு தெளிவு இல்லாமல் இருந்தது.\nபுத்தாண்டு பிறக்கும் இரவு அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நாங்கள் டேட் செய்ய துவங்கிய சில மாதங்களில் இது நடந்தது.\nஉச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள பிரெட் கவானா குறித்து 2 பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் எனக்கு பழைய சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது.\nகவானா கிறிஸ்டீன் பிளாசி மீது அமர்ந்து அவரது வாயை பொத்திக் கொண்டு பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவர்கள் உயர் நிலை பள்ளியில் படித்தபோது இது நடந்துள்ளது.\nடிரம்ப் கவானா ஆடையை கழற்றிவிட்டு தன் முன்பு நின்றதாக டெஸ்போரா ராமிரெஸ் தெரிவித்துள்ளார்.\nபிளாசி சொல்வது உண்மை என்றால் அவர் ஏன் அப்பொழுதே போலீசில் புகார் அளிக்கவில்லை என்று அதிபர் டிரம்ப் ட்வீட்டியுள்ளார்.\nஅந்த 2 பெண்களும் இத்தனை ஆண்டுகளாக ஏன் அமைதியாக இருந்தார்கள் என்பது எனக்கு புரிகிறது. பல ஆண்டுகளாக நானும் அதையே தான் செய்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு நடந்தது பற்றி தற்போது ட்வீட் செய்திருக்கிறேன்.\nபாலியல் தொல்லை எனக்கு 7 வயது இருக்கும்போது மாற்றாந்தந்தையின் உறவினர் ஒருவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.\nஇது குறித்து நான் என் அம்மா மற்றும் மாற்றாந்தந்தையிடம் கூறியபோது அவர்கள் என்னை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து என் தாத்தா, பாட்டியுடன் தங்க வைத்தனர். இது போன்ற விஷயங்கள��� குறித்து பேசினால் நம்மை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்றார் பத்மா லக்ஷ்மி.\nPrevious articleசந்­தே­கத்தில் கைதான இந்­தியர் கொலை சதிகள் எதையும் வெளிப்­ப­டுத்­த­வில்லை: எவ்­வாறு அவ­ருக்கு நிதி கிடைத்­தது என தீவிர விசா­ரணை – பொலிஸ் பேச்­சாளர் ருவன்\nNext articleகாவலர் கண்முன்னே நடுரோட்டில் கொடூரமாக வெட்டிய மர்ம நபர்;பதறவைக்கும் வீடியோ காட்சி\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உடலுறவு கொண்ட அமெரிக்க ஆண்\n – மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது த���ரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/88_162641/20180731160847.html", "date_download": "2018-10-17T04:19:44Z", "digest": "sha1:ANSDUHNJB2GE5ZFP2KHQB46P5EFG2S6F", "length": 10799, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை 6-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை 6-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை 6-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nவரும் ஆகஸ்ட் 6-ம் தேதி அட்டவணை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் 2017 மே 15 -ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கக் கெடு விதித்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் 3- ம் தேதி அளித்த உத்தரவில் நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவைச் செயல்படுத்தாத மாநிலத் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரித் திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு அளிக்க வேண்டிய 4000 கோடி ரூபாய் நிதி முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nஅப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்செழியன், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேர்தலை நடத்துவது தொடர்பாக திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், எத்தனை ஆண்டுகள்தான் தேர்தலை நடத்த திட்டம் போடுவீர்கள் என கேள்வி எழுப்பினர். கடந்த ஆண்டே 2 முறை தேர்தலை நடத்த உத்தரவிட்டும், இதுவரை ஏன் அந்த உத்தரவு மதிக்கப்படவில்லை என்றும் வினவினர். உடனடியாக 10 நிமிடத்தில் இது குறித்த பதிலுடன் மூத்தவழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nஇல்லாவிட்டால் இது நீதிமன்ற அவமதிப்பாக கருதி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கிறஞர், தேர்தல் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதற்கான அவகாசம் வேண்டும் எனவும் கோரினார். இதை ஏற்ற அமர்வு, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை ஆகஸ்ட் 6-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதோடு அன்றைய தினம் தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர், வழக்கு விசாரணை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிபிஎஸ்இ பாடநூலில் நாடார் சமுதாயத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது விஷமச் செயல்: ராமதாஸ் கண்டனம்\nசிபிஐ விசாரணை .. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்கம்\nகீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு\nரெட் அலர்ட் நிலையிலும் கூட அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா்செல்வம் என்னை சந்தித்தாா் : டிடிவி தினகரன்\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது கடினமான காரியமில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/iam-not-a-robot-virat-kohli-117111500046_1.html", "date_download": "2018-10-17T03:02:34Z", "digest": "sha1:KU5WSRBVCF6ECGZADJBCQOGPUN5ZJQOR", "length": 11497, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "நான் ரோபோ இல்லை; எனக்கும் அது தேவைப்படும் - விராட் கோலி | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநான் ரோபோ இல்லை; எனக்கும் அது தேவைப்படும் - விராட் கோலி\nநான் ஒன்றும் ரோபோ இல்லை வேண்டுமென்றால் என் சதையை அறுத்து பாருங்கள் ரத்தம் வரும், எனக்கும் ஓய்வு தேவைப்படுகிறது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.\nஇலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை ஈடன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. தான் ஒன்றும் ரொபோ இல்லை தனக்கு ஓய்வு தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-\nபணிச்சுமை பற்றி பேசுவதற்கு கடினமாக உள்ளது. வீரர்கள் ஓய்வெடுக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றி நிறைய பேச்சு உள்ளது. இப்போது 20-25 வீரர்கள் கொண்ட ஒரு வலுவான அணியை நாங்கள் கொண்டுள்ளோம். முக்கியமான வீரர்கள் முக்கிய நேரங்களில் இறக்கப்பட வேண்டும். அந்த சமநிலை பராமரிக்கப்பட வேண்டும்.\nநிச்சயமாக எனக்கு ஓய்வு தேவை. என் உடல் ஓய்வெடுக்க வேண்டும் என நினைக்கும்போது, நான் அதை கேட்கிறேன். நான் ஒன்றும் ரோபோ இல்லை என்று கூறியுள்ளார்.\nவிராட் கோலி இந்த ஆண்டில் மட்டும் 7 டெஸ்ட், 26 ஒருநாள், 10 டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் 10வது சீசனில் 10 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.\nகோலி தோனியை காப்பாற்ற தேவையில்லை; கபில்தேவ் அதிரடி\nமனிதர்களை விட்டு தற்போது மீன்கள் வரை: சுவிட்சர்லாந்தில் வியப்பு\nசமூக வலைதள பதிவால் கோடியில் புரளும் கோலி\nதோல்வி அடைந்தாலும் கேக் வெட்டி கொண்டாடிய விராட் கோலி\nபோட்டியின்போது வாக்கி டாக்கியில் பேசிய கோலி; சர்ச்சையை ஏற்படுத்திய ஊடகங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/?filtre=date&display=extract", "date_download": "2018-10-17T04:18:31Z", "digest": "sha1:EWVGP7MMVXK2NOZFIYLL5KTE5TO5T632", "length": 33693, "nlines": 200, "source_domain": "tamilbeautytips.net", "title": "அலங்காரம்(மேக்கப்) | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nவாய் மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்…\nபிளவுஸ் வெட்டும் முறை நவீன தையல் முறை.,Blouse cutting in tamil\nவாக்சிங் என்பது அழகுக் கலையில் அனைவருக்கும் தேவைப்படுகிற ஒரு அவசிய சிகிச்சை. கை, கால்களில் என உடலின் வெளியே தெரிகிற பகுதிகளில் மட்டுமின்றி, அக்குள் போன்ற மறைவிடங்கள், முகம், தாடை என எந்த இடத்திலும் உள்ள அதிகப்படியான, தேவையற்ற ரோம வளர்ச்சியை இதன் மூலம் அகற்றிவிடலாம். தேவையில்லாத ரோமங்களை நீக்குவதில் எத்தனையோ வழிகள் இருந்தாலும் அவற்றில் மிகவும் பாதுகாப்பானதும் பக்க விளைவுகள் இல்லாததுமான முறை வாக்சிங். வாக்சிங் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்...\nகூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம். அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம். இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை. எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள...\nஇன்றைய நாட்களில் காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள் மட்டுமில்லாது பெற்றோர் நிச்சயித்து நடைபெறும் திருமணங்களும் கூடவே போட்டி போட்டுக் கொண்டு விவாகரத்து கேட்டு நீதிமன்ற வாசல் ஏறுகின்றன. இதற்கு காரணம் தாலிகட்டும் முன்பு இருந்த அந்த காதல், திருமணம் செய்த புதிதில் இருந்த அந்த ஒட்டுதல், கொஞ்சம் நாட்களிலேயே புரி��ாது பிரிந்துவிடுவது எதனால் தாலிகட்டும் முன்பு இருந்த அந்த காதல், திருமணம் செய்த புதிதில் இருந்த அந்த ஒட்டுதல், கொஞ்சம் நாட்களிலேயே புரியாது பிரிந்துவிடுவது எதனால் இந்த கேள்விகளிலேயே விடையும் இருக்கிறது. திருமணமான புதிதில் உங்களுக்குள் இருந்த புரிதலும், பிரியமும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும், சிறிது நாட்களில் வெயிலில் வைத்தப் பனிக்கட்டியை...\nஇந்திய‌ மகளிர்கான‌ 11விதமான‌ ஒப்பனை குறிப்புகள்\nஇந்திய‌ பெண்கள் உன்னதமான அழகைக் கொண்டவர்கள் இவர்கள் மிகவும் அழகாக, குறைபாடற்ற வெண்ணெயை போன்ற மென்மையான தோலை, நேரான அடர்த்தியான நன்கு கருமையான‌ தலை முடி மற்றும் அழகான‌ முகத்தைக் கொண்டவர்கள். இந்த அனைத்து குணங்களும் கொண்ட இவர்களை பார்க்கும் போது நமக்கு இவ‌ர்கள் பொம்மைகளையே நினைவுபடுத்துகிறனர் இவர்கள் மிகவும் அழகாக, குறைபாடற்ற வெண்ணெயை போன்ற மென்மையான தோலை, நேரான அடர்த்தியான நன்கு கருமையான‌ தலை முடி மற்றும் அழகான‌ முகத்தைக் கொண்டவர்கள். இந்த அனைத்து குணங்களும் கொண்ட இவர்களை பார்க்கும் போது நமக்கு இவ‌ர்கள் பொம்மைகளையே நினைவுபடுத்துகிறனர் இங்கே இந்திய‌ பெண்களுக்கான‌ சில ஒப்பனை குறிப்புகள் உள்ளன.( தமிழ் சமையல்.நெற் ) இந்திய பெண்களுக்கான‌ ஒப்பனை குறிப்புகள்:( தமிழ் சமையல்.நெற் ) நீங்கள் அழகான‌ வடிவங்களை பெற...\nமே‌க்க‌ப் போடுவத‌ற்கு எ‌த்தனையோ பொரு‌ட்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் வெ‌ளியே செ‌ல்லு‌ம்போது அவை அனை‌த்தையு‌ம் கொ‌ண்டு போக முடியாத‌ல்லவா எனவே மு‌க்‌கியமான 5 பொரு‌ட்களை இ‌ங்கே கூறு‌கிறோ‌ம். எங்கு சென்றாலும் உங்களுடன் இருக்க வேண்டிய 5 அத்தியாவசிய மேக்கப் சாதனங்கள் இதோ… • வெட் கிளென்சிங் டிஸ்ஸு: இது முகத்திலிருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை சுத்தம் செய்து உதவுகிறது. இதற்கு ஈரமான வெட் கிளென்சிங் டிஸ்ஸு போல் வேறு எதுவும் இல்லை. • ஃபவுன்டேஷன்: ஃபவுன்டேஷன் முகத்திலுள்ள மாசுகளை...\nபால்: ஒரு பஞ்சினை சில துளி பாதாம் எண்ணெய் கலந்த பாலில் ஊற வைத்துக் கொள்ளவும். இந்த பஞ்சினை கொண்டு உங்கள் ஒப்பனையை நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை துடைக்கவும். பேபி எண்ணெய்: ஒரு பருத்தி துணியை இந்த எண்ணையில் நனைத்துக் கொண்டு, கண்களை சுற்றியும், உதட்டையும், முகத்தையும் துடைக��கவும். இது உங்கள் தோலினை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க – keep your home summer ready\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க கோடையில் சில சமயங்களில் வீட்டில் கூட இருக்க முடியாது. ஏனெனில் வீட்டிற்குள்ளேயே அனலானது அவ்வளவு அடிக்கும். மேலும் வீட்டில் இதுவரை நன்கு அடர்ந்த நிற பெயிண்டை அடித்திருப்போம். வீட்டில் அனல் நென்கு தெரிவதற்கு முக்கிய காரணம், அந்த அடர்ந்த நிற பெயிண்ட் என்றும் சொல்லலாம். ஆகவே தான், பலர் கோடையில் குளிர் பிரதேசங்களுக்கு பிக்னிக் சென்று விடுகின்றனர். ஆனால் அவ்வாறு கோடை வெயிலுக்கு பயந்து, குளிர்பிரதேசம் செல்வதற்கு பதிலாக, வீட்டை எப்படி...\nமேக்கப் போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள்\nமேக்கப்போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள் – முக்கிய குறிப்புக்களுடன் திருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தா ல் உடனே மேக்அப் போட்டு கொண்டு அழகாய்வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம் போ ட்டு இருக்கும் மேக் அப் கலையா மல் பாதுகாக்க வேண்டும். மேக் அப் போடும்போது அதிகமாகி விட் டாலும் அதனை திருத்தமாக போ டுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம்....\nவீட்டிலேயே முகத்தில் ஃபேசியல் செய்யலாம்\nவீட்டில் இருந்தபடியே ஃபேசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காய்ச்சாத பால் ஏதாவது பழக்கூழ் (பழத்தை நல்ல அரைத்தது) ஃபேசியல் செய்யும் முறை : மசாஜ் செய்யும் போது முகத்தில் மேல் நோக்கி செய்ய வேண்டும். பாலைப் கழுத்திலிருந்து முகம் வரை தடவி, பின் பஞ்சைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். பழக்கூழைக் கொண்டு கழுத்து மற்றும் முகம் முழுவதும் பூசி கழுத்திலிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யும்...\nபொருத்தமான மேக்கப் tamil baeutytips\nகூந்தல்: * பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்தும் சிறப்பு கூந்தலுக்கு உண்டு. ஆனால் பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாது பலருக்கு. இதனால், நீண்ட அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக் கொள்ளும் பெண்கள் அதிகம். * முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முடி எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்கா���ம் செய்துகு கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால் எந்த மாதிரியான சிகை அலங்காரமும் அழகாகத்தான் இருக்கும்....\nமேக் அப் போடும் முறை…Makeup Tips tamil\nமேக் அப் போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக் அப் போட வேண்டும். மேக் அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர், அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும். மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக் அப் போட வேண்டும். இதனால், மேக் அப் நீண்ட நேரம் கலையாமல், அப்படியே இருக்க உதவும். ஐஸ் கியூப்பை ஒரு வெள்ளை துணியில்...\nசாரி உடுத்தும் வகைகள்,tamil beauty tips video\nஒப்பனை(makeup) இருப்பது மாதிரியும் , இல்லாதது மாதிரியும் தோற்றமளிக்க\nஅதிக ஒப்பனை போட்டாலும், ஒப்பனை இல்லாதது மாதிரி இயற்கையாக தோற்றமளிக்க சில வ்ழிமுறைகள் உள்ளன. இதை பின் பற்றினாலே நீங்களும் அழகிதான். அதுவும் இரவு நேரங்களில் தேவதை போல ஜொலிக்க சுலபமான சில டிப்ஸ். 1. முதல் படி தோலின் ஈரப்பதம் இயற்கையான ஒப்பனை போல் தோற்றமளிக்க ஒரு சூட்சும வழி உள்ளது, அதில் நம் சருமத்திற்கு ஏற்ற அதிக எண்ணெய் பசை இல்லாத மாய்ஸரைஸர் முதலில் பயன்படுத்த வேண்டும். இதனால் நம் தோல் வறட்சியாவது தடுக்கப்படும்....\nமணப்பெண் அலங்காரம், Tamil Beauty Tips\nநிச்சயதார்த்தத்தின் போதே உங்களையும், உங்கள் அலங்காரத்தையும் பார்த்து சொக்கிப் போயிருக்கும் உங்களவர் மணக்கோலத்தில் நீங்கள் பட்டுடுத்தி, நகைகள் அணிந்து தேவதையாய் பிரகாசிக்கப் போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் அல்லவா அதனால் இந்த இதழில் மாலை ரிசப்ஷனுக்கும், காலை முகூர்த்தத்திற்கும் என்னென்ன நகைகள் தேர்வு செய்து, எப்படி அணியலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம். நிச்சயதார்த்த அலங்காரத்தை, திருமண அலங்காரத்துக்கு ஒரு ஒத்திகையாக (trial dressing) எடுத்துக் கொள்ளலாம். நிச்சயதார்த்த போட்டோ ஆல்பத்தையும், வீடியோவையும் பார்த்தாலே, நீங்கள்...\nபனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும், Tamil Beauty Tips\n“பனிக்காலமும்… மழைக்காலமும் சுகமானது” என்பார்கள். உண்மைதான்… ஏனென்றால் உணவும், உறக்கமும் இந்த காலத்தில் அதிகரிக்கும். அது மட்டுமின்றி… சாப்பிடவும், தூங்கவும் மனதுக்கு இதமாக இருக்கும். ஆனால் பனிக்காலத்தில் குளிரின் காரணமாக ஜலதோஷம், இருமல், சளி, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களும் எளிதில் நம்மை தொற்றும். இதிலிருந்து நாம் தப்பிக்க சில டிப்ஸ்கள். ஆரோக்கியம்: * குறைந்த அளவுள்ள கொழுப்புச்சத்துடன் கூடிய உணவை சாப்பிட்டால் போதும். அதிகப்படியான கொழுப்பு உணவுகளை நமது உடல் எளிதில் ஜீரணிக்காது. *...\nபொருத்தமான மேக்கப், Tamil Beauty Tips\nகூந்தல் * பெண்ணோ ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்திக்காட்டும் சிறப்பு, கூந்தலுக்கு உண்டு. ஆனால் அதை பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாத நிலை பலருக்கு. இதனால், நீண்டு அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக்கொள்ளும் பெண்கள் அதிகம். * முடி சின்னதாக இருக்கே என்று கவவைப்படாமல் நம் முக அமைப்பு எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்து கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால், எந்த மாதிரி தலையலங்காரமும்...\nஅழகு குறிப்புகள்:கச்சிதமாக இருப்பதே அழகு\nநல்ல உணவு, அமைதியான மனம், மலர்ந்த முகம் இந்த மூன்றுமே உலகின் தலைசிறந்த டாக்டர்கள். மூன்றும் நன்றாக இருந்தால் தோற்றத்தில் அழகு துள்ளும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்: * பசுமையான மரம் செடி கொடிகளை அடிக்கடி பார்ப்பது, கண்ணுக்கு குளிர்ச்சி. மனதுக்கும் மகிழ்ச்சி. * கன்னம் ஒட்டிப் போய் இருக்கிறதா தினமும் வாயில் தண்­ணீர் ஊற்றி கன்னத்தின் உட்பகுதி விரியுமளவுக்கு நன்றாக கொப்பளியுங்கள். * ஆடை அணிவது...\nஅழகு குறிப்புகள்:மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்\nகல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்’ என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த நாளை மங்களகரமாக கொண்டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே மொய்க்கும். மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வது என்பது மிக முக்கியமானது. சரி மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்வது என்று பார்ப்போமா… திருமணத்திற்கு முன்… * அழகாகவும், மிடுக்காகவும் தோன்ற எளிமையான உடற்பயிற்சிகளை செய்து வரவேண்டும். நடப்பது கூட சிறந்த உடற்பயிற்சிதான். தினமும், காலை மாலை அரைமணிநேரம் நடந்து செல்லுங்கள். இது ரத்த...\nமணமகள் அலங்காரம் எப்படி இருக்க வேண்டும், Tamil Beauty Tips\nமணமகள் ‘மேக்கப்’ இயற்கையாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருப்பதுடன், முகத்த���ல் உள்ள புள்ளிகள், பருக்களின் வடு, தோலில் இருக்கும் சுருக்கங்கள் தெரியாதவாறு மறைத்து விட வேண்டும். இவ்வாறு செய்யும்போது, முகம் பளபளப்பாகவும் மிகுந்த பொலிவுடனும் காணப்படும். அதே நேரம், அழகுப் பொருட்கள் தோலில் அதிக நேரம் இருப்பதால், அலர்ஜி மற்றும் பாதிப்பு வராமல் இருப்பதற்கு, தரமான அழகுப் பொருட்களையே உபயோகிக்க வேண்டும். மேலும் முகத்தில் உள்ள மேடு, பள்ளங்களைக் கவனித்து மேக்கப் போடுவது மிகவும் அவசியம். மணப்பெண் சிகை...\nபெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி, Tamil Beauty Tips\nஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல… ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. சரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் மின்னுவதெல்லாம் பொன்னல்ல\nமுகப்பருக்களை போக்கும் வேப்பிலை, Tamil Beauty Tips\nசிலருக்கு கன்னம் முழுவதும் பருக்கள் இருக்கும், கைபட்டாலே எரிச்சலும், முகத்தை பார்த்தாலே வேதனை மட்டும் தான் மிஞ்சும். இவர்களுக்கு ஏற்ற அருமையான பொருள் தான் வேப்பிலை. * ஒரு கொத்து வேப்பிலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள். பிறகு, பருக்களின் மீது ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தி எடுங்கள். * வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி...\nவருங்கால கணவரைப் பற்றிய கனவு எல்லா பெண்களுக்கும் இருக்கவேண்டும். வயதுக்கு வந்த சில வருடங்களில் அந்த கனவு தானாகவே வந்துவிடும். இருபது வயதைத் தொட்ட பின்பும் அப்படி ஒரு கனவு வரவில்லை என்றால் அதை மனநிலை, உடல் நிலை கோளாறு என்கிறார்கள் மருத்துவர்கள். அந்தந்த வயதுக்கேற்ற கனவுகள் அவ்வப்போது வரவேண்டும். அந்த கனவுகள் பெண்களை திருமணம் செய்து கொள்ள பக்குவப்படுத்தும். ஒரு பெண் வாழும் சூழ்நிலைக்கேற்ப அவள் கனவுகள் வித்தியாசப்படும். ஏழ்மையான சூழ்நிலையில் வாழும் ஒரு பெண்...\nதன்னம்ப��க்கை தருது மேக்கப்,latest tamil beauty tips\nதிடீரென தன்னம்பிக்கை குறைவாக உணர்கிறீர்களா உங்களையே உங்களுக்குப் பிடிக்கவில்லையா சட்டென பார்லர் சென்று ‘ஐ ப்ரோ திரெடிங்’ செய்து பாருங்கள். ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது ஒரு ஆயில் மசாஜ் அல்லது பெடிக்யூர்… இவற்றில் எதையாவது முயற்சி செய்து பாருங்கள். காணாமல் போன உற்சாகம் உங்களுக்குள் வந்து ஒட்டிக்கொள்வதை உணர்வீர்கள். அழகுக்கும் தன்னம்பிக்கைக்கும் அப்படியோர் நெருங்கிய தொடர்புண்டு. அது மேக்கப்புக்கும் பொருந்தும். மேக்கப் என்பதொன்றும் பிரபலங்களுக்கும் நடிகைகளுக்குமான விஷயம் அல்ல. தன்னம்பிக்கையுடன் இருக்க நினைக்கிற எல்லோருக்கும் அது...\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=80987", "date_download": "2018-10-17T02:42:35Z", "digest": "sha1:ULUP2MD43RBZKHZ5TXVIYGG32CJN5OQB", "length": 1596, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ரஜினி ரசிகர் மன்றத்தில் 15 பேர் அதிரடி நீக்கம்!", "raw_content": "\nரஜினி ரசிகர் மன்றத்தில் 15 பேர் அதிரடி நீக்கம்\nரஜினி மக்கள் மன்றத் தலைமைக்கு எதிராகக் கொடிபிடித்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர், மன்றத்தை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். தலைமையின் இந்தச் செயல், ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 20-ம் தேதி அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை ரஜினி நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drawingmaster.in/2018/04/fddi-admition-notification.html", "date_download": "2018-10-17T04:04:44Z", "digest": "sha1:H7YH2PMT3T2NRZZZWVH5P2LL6PCQT5HT", "length": 5952, "nlines": 104, "source_domain": "www.drawingmaster.in", "title": "FDDI Admition notification - Drawing Master", "raw_content": "\nசென்னை உட்பட இந்திய முழுவதிலும் உள்ள எட்டு புட்வேர் டிசைனிங் மற்றும் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்டில் சேர்க்கை பெறுவதற்கான, ஆல் இந்தியா செலக்சன் டெஸ்ட் (ஏ.ஐ.எஸ்.டி.,) எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வ��� பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. படிப்புகள்: இளநிலை (4 ஆண்டுகள்), முதுநிலை (2 ஆண்டுகள்), ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் (5 ஆண்டுகள்), தகுதி: இளநிலை - பள்ளிப் படிப்பு முடித்திருக்க வேண்டும், இந்த ஆண்டு 12ம் வகுப்புத் தேர்வு எழுதி உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். முதுநிலை - இன்ஜினியரிங், கலை, எல்.ஜி.ஏ.டி அல்லது புட்வேர் டிசைனிங் சார்ந்த துறைகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 25 வயதிற்குள் இருப்பவர் மட்டுமே இளநிலை படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும். முதுநிலை படிப்பிற்கு வயது வரம்பு இல்லை, சேர்க்கை முறை: கணினி வழி தேர்வாக மட்டுமே நடைபெறும், ஏ.ஐ.எஸ்.டி., தேர்வில் ஒரு மதிப்பெண் கொண்ட மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். இந்த ஏ.ஐ.எஸ்.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் கல்லூரிகள் ஒதுக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 22 தேர்வு நாள்: ஏப்ரல் 27, 28 மற்றும் 29 விபரங்களுக்கு:\nதமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகள்\nதமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகள் தந்தி தொலைக்காட்சி வழங்கும் வெற்றிப்படிக்கட்டு நிகழ்ச்சியி...\nசென்னை உட்பட இந்திய முழுவதிலும் உள்ள எட்டு புட்வேர் டிசைனிங் மற்றும் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்டில் சேர்க்கை பெறுவதற்கான, ஆல் இந்தியா ...\nஎனது ஆசிரியர்கள் அனைவரும் இன்றும் எனது உள்ளத்தில் நிறைந்து இருப்பவர்கள். அவர்களில் சில ஆசிரியர்களையும்,பேராசிரியர்களையும் இந்த தளத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_544.html", "date_download": "2018-10-17T04:04:07Z", "digest": "sha1:XWA7NTSSZJKDK7LZUG6E6VTZNERBOLF6", "length": 7964, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "புத்தளத்தில் அடைமழை! கரைந்தது உப்புக் குவியல்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / புத்தளத்தில் அடைமழை\nதமிழ்நாடன் May 27, 2018 இலங்கை\nஅடை மழை காரணமாக புத்தளப் பகுதியில் உப்பு உற்பத்தி முழுமையாகப் பாதிப்புக்குள்ளாகியது.\nசேமித்து வைக்கப்பட்ட உப்புக் குவியல்கள் மற்றும் உற்பத்தி வயல்களில் வெள்ள நீர் உட்புகுந்ததால் உப்புக் கரைந்துவிட்டது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் பொிதும் கவலையடைந்துள்ளனர்\nகடந்த காலங்களில் புத்தளம் உட்பட பல பிரதேசங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Angajan.html", "date_download": "2018-10-17T04:02:58Z", "digest": "sha1:AFFKSIWCGYDNEEPUCJZY7USNNEB25G2D", "length": 10899, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "தனக்கு பதவி கிடைப்பதைத் தடுத்த சம்பந்தன் சுமந்திரனுக்கு நன்றி சொன்ன அங்கஜன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தனக்கு பதவி கிடைப்பதைத் தடுத்த சம்பந்தன் சுமந்திரனுக்கு நன்றி சொன்ன அங்கஜன்\nதனக்கு பதவி கிடைப்பதைத் தடுத்த சம்பந்தன் சுமந்திரனுக்கு நன்றி சொன்ன அங்கஜன்\nதுரைஅகரன் June 05, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nசக தமிழர் ஒருவர் பிரதி சபாநாயகராவைத் தடுப்பதற்கு அயராது உழைத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்.\nபிரதி சபாநாயகராக அங்கஜன் இராமநாதனை தெரிவு செய்ய சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தது. எனினும் அவரை நியமிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.\nஅதனால் அங்கஜன் இராமநாதனின் பெயரை முன்மொழிவதிலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி பின்வாங்கியது. முதலாவது பெண் பிரதி சபாநாயகராக நியமிக்கும் வகையில் சுதர்சினி பெர்ணான்டோபிள்ளையை சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்மொழிந்தது.\nநாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோபிள்ளையை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்காது என அந்தக் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி தமது உறுப்பினர் ஒருவரையும் முன்மொழிந்து, அவரை பிரதி சபாநாயகராகவும் வெற்றிபெறச் செய்ததது.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சி அங்கஜன் இராமநாதனை முனமொழியாத போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுதர்சினி பெர்ணான்டோபிள்ளைக்கும் ஆதரவளிக்காமல் வாக்கெடுப்பிலிருந்து வெளியேறியது. இந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இந்தக் கருத்தை நாடாளுமன்றில் தெரிவித்தார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறி���்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-10-17T02:52:16Z", "digest": "sha1:OX2IDPQHKVQJRXBGF4LR55HWDLD6FOSX", "length": 13661, "nlines": 247, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: இ���்கிலீஷ் டீச்சர்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nநாடகப்பணியில் நான் - 87\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nபுதிதாய் ஆரம்பித்திருக்கும் எங்களூர் பள்ளியில் குழந்தைகளை சேர்க்கலாமா எனும் உந்துதலில் விசாரிக்க தம்பியுடன் சென்றிருந்தேன்.\nஎல்லா விவரங்களையும் கேட்டறிந்து, கட்டண விவரங்களை எழுதித் தருவதாய் சொல்ல, இடைப்பட்ட நேரத்தில் பிரின்சிபாலினியோடு பேசிக்கொண்டிருந்த போது ஒரு இளம்பெண்ணை அழைத்துகொண்டு உள்ளே வந்தார், அண்ணனாகவோ மாமன் மகனாகவோ இருக்கலாம்.\nஅ அல்லது மா பின்னால் இருந்த இருக்கையில் அமர எனதருகே அமர்ந்த அந்தப் பெண் ’பயோ டேட்டா மேடம்’ என பயமாய் பவ்யமாய் ஒரு நீலக் கலர் பைலை நீட்ட, வாங்கியவர் கேட்டார்,\n‘வாட் ஈஸ் யுவர் நேம்’\n‘மை நேம் ஈஸ் ... ‘ என்று கேட்ட அதே தொணியில் அவசரமாய் அந்தப் பெண் பதில் சொல்ல,\n‘வேர் ஈஸ் யுவர் ரெஸிடன்ஸ்’ அடுத்த கேள்வி.\n‘எஸ், எஸ்..’ என பதில் சொல்ல தடுமாற, மற்றுமொரு கேள்வி,\n‘வேர் டிட் யு ஸ்டடி’.\n‘எஸ், எஸ்...’ என இழுக்க, கொஞ்சம் கோபமாகி\n‘டெல் மி அபவுட் யுவர் பேமிலி’\n‘மை பேமிலி, பேமிலி...’ என இழுக்க ‘ஒகே வி வில் கால் யூ லேட்டர்’ எனச் சொல்லி அனுப்பி வைத்து,\n’இந்தாம்மா, இதை ரிஜெக்டட் ஃபைல்-ல போட்டு வை’என்றார்.\nவிவரங்களை வாங்கி வெளியில் வந்ததும் வாத்தியாராயிருக்கும் தம்பி மெதுவாய் சிரித்தான்.\n‘அண்ணா, அந்த பொண்ணு சீக்கிரம் இங்கிலீஷ் டீச்சராயிடும், கவர்மெண்ட் ஸ்கூல்ல’ என்று சொல்ல, அதிர்ந்து எப்படி என்றேன்.\n’தகுதித் தேர்வில் பாஸ் பண்ணி இந்த மாதிரி இருக்கிறவங்கதான் டீச்சரா வந்திருக்காங்க’ என்று சொல்லி ’���ண்ணா கவனிச்சீங்களா, அந்த பொண்ண அழைச்சிட்டு வந்த ஆளு சிரிப்ப அடக்க முடியாம தவிச்சிட்டிருந்தாரு’ என்றான்.\nசரி பள்ளியினை மாற்ற வேண்டாம் படிக்கிற பள்ளியிலேயே தொடரட்டும் என முடிவு செய்து வீட்டிற்கு கிளம்பினோம்.\nஎங்கள் வண்டிக்கு அருகில் இருந்த பல்ஸரில் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு அவர் கிளம்ப, அந்த பெண் சொல்லியதைக் கேட்டு கிர்ரென ஆனது.\n‘அந்த பிரின்சிபால் அம்மாவுக்கு இங்கிலீஸ்ல கேள்வி கேக்கவே தெரியல’\n: இட்ட நேரம் : 1:02 PM\n4 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2013/02/", "date_download": "2018-10-17T03:30:45Z", "digest": "sha1:WVSEUQZWJVT7JQQ2WON2ENETN27BW5NK", "length": 29015, "nlines": 185, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: February 2013", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஇணையம் எங்கும் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக விவாதிக்கபட்டு கொண்டிருக்கும் விஷயம் விஸ்வரூபம்தான் ... ரஜினி ரசிகர்கள் கூட தங்கள் தலைவரை துதி பாடுவதை கொஞ்சநாள் நிறுத்தி வைத்து விட்டு , விஸ்வரூபத்துக்கு ஆடிட்டர் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள் , தங்களுக்கு தாங்களே விஸ்வரூபத்தை மட்டம் தட்டி கொண்டு தங்கள் வயிற்று வழி(லி)யை தீர்க்க வழிதேடுகிறார்கள் (அது தீராத வலி என்பதை எப்பொழுது உணருவார்களோ) ... இவர்களின் வயிற்று வழியை பார்க்கும் பொழுதுதான் கமலின் வீச்சு தெரிகிறது .. எந்திரன் படம் வந்த சமயம், படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கிறது என்று ரஜினி ரசிகர்கள் வெகுளியாக சொல்லும் போதெல்லாம் என்னை போன்ற கமல் ரசிகர்கள் கோபம் கொள்ளாமல் அவர்களின் வெகுளி தனத்தை எண்ணி ஒற்றை சிரிப்போடு நகர்ந்து கொண்டோம் .. விஸ்வரூபத்தை அப்படி கடந்து போகமுடியாதல்லவா) ... இவர்களின் வயிற்று வழியை பார்க்கும் பொழுதுதான் கமலின் வீச்சு தெரிகிறது .. எந்திரன் படம் வந்த சமயம், படம் ஹாலிவ��ட் படங்களுக்கு இணையாக இருக்கிறது என்று ரஜினி ரசிகர்கள் வெகுளியாக சொல்லும் போதெல்லாம் என்னை போன்ற கமல் ரசிகர்கள் கோபம் கொள்ளாமல் அவர்களின் வெகுளி தனத்தை எண்ணி ஒற்றை சிரிப்போடு நகர்ந்து கொண்டோம் .. விஸ்வரூபத்தை அப்படி கடந்து போகமுடியாதல்லவா\n என்னுடைய பார்வையில் இயக்குனர் கமல் எடுத்திருக்கும் அதிரி புதிரி விஸ்வரூபம்தான் இந்த விஸ்வரூபம்.. உலக படங்களை பற்றியெல்லாம் எனக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லை ... ஆஸ்கார் வாங்கும் படங்கள் எல்லாம் உலக படங்கள் என்று சொல்லும் தகுதி உடையவைகள் என்று பல அறிவு ஜீவிகள் சொல்ல கேட்டிருக்கிறேன் , அந்த வகையில் slumdog millionarie ஒரு ஓலக படம்தானே ... அந்த படத்தை பார்த்தவன் என்ற முறையில் அந்த படத்துக்கு எந்த வகையிலும் குறையாத ஏன் அதை விட உருவாக்கம் , காட்சியமைப்பு என்று பல விதங்களில் சிறந்த இந்த விஸ்வரூபம் ஒரு ஓலக படம்தான் ... இளம் ஜிகாத் ஒருவன் ஊஞ்சலில் ஆடும் அந்த ஒரு காட்சி போதும் , கிலோ கணக்கில் ஆஸ்காரை கமல் காலடியில் கொண்டு வந்து கொட்டலாம்... இந்த படத்திலேயே ஆக சிறந்த பகுதி அந்த தலிபான்கள் சம்பந்தப்பட்ட பகுதிதான்... போராளிகளின் வாழ்க்கையை யாரும் இவ்வளவு நெருக்கமாக தைரியமாக காட்டியதில்லை , கலைஞனுக்கு ஆண்மை வேண்டும் என்று சொல்லுவார்கள் , படத்தில் பெண்மை கலந்த பாத்திரத்தில் கலக்கும் கமலுக்கு நிஜ வாழ்க்கையில் அது அதிகாமாகவே இருக்கிறது... வேறு எந்த இயக்குனராலாவது இந்த விஷயத்தை இவ்வளவு நேர்மையாக காட்டியிருக்க முடியுமா உடனே கமலுக்கு இலங்கை பிரச்சனையை பற்றி படம் எடுக்கும் தைரியம் இருக்கிறதா என்று கேட்டு விடாதீர்கள் , பத்து வருடங்களுக்கு முன்னதாகவே தெனாலி என்ற நகைசுவை படத்தில் ஒரு இலங்கை பெண்ணின் அவலத்தை காட்டியிருக்கும் கமலுக்கு அந்த தைரியம் ரொம்பவே இருக்கிறது , கேள்வி கேட்கும் உங்களுக்குதான் பொறுமை வேண்டும் கமல் அப்படியான படைப்பை பிரசவிக்கும் வரை ...\nபடத்தின் ஆரம்ப காட்சிகளில் கமல் கொஞ்சம் பெண்மைதானதோடு நடக்கிறார் , நடனமாடுகிறார் ... எனக்கு படத்தில் எரிச்சலை உண்டு பண்ணிய காட்சிகள் இவைகள் மட்டுமே ... கமலுக்கு இது தேவையில்லாதது ... பனிரெண்டாம் வகுப்பு மாணவன் எனக்கு மனப்பாடமாக தெரியும் , எப்படி ஒப்பிக்கிறேன் பார் என்று கண்ணை மூடி கொண்டு பெருமையாக ஒப்பித்தாள் எப்படி அபத்தமாக இருக்குமோ அப்படி இருக்கிறது அந்த கதாபாத்திரம் ... கமல் என்றாலே நடிப்புதானே... அதை நிரூபிக்க மீண்டும் மீண்டும் எதற்க்கு கஷ்டப்பட வேண்டும்... இங்கே மற்ற யாரும் இன்னும் எல்‌கே‌ஜி கூட தாண்டவில்லை மிஸ்டர்.கமல்... ஆனால் கமலின் இந்த முயற்சியால் நமக்கு கிடைத்த பேரானந்தம் உன்னை காணாத பாடலும் அதற்க்கு கமல் கொடுக்கும் அபிநயங்களும்தான் ... கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவில் உருவாக்கபட்ட சிறந்த நடன அமைப்பு இதுதான் .. தேசிய விருது கமிட்டி புண்ணியவாங்களே தயவு செய்து இந்த பாடலுக்கு விருது எதுவும் கொடுத்து கேவலபடுத்தி விடாதீர்கள் , வழக்கம் போல யாரவாது கைலியை தூக்கி பிடித்து கொண்டு இரண்டு புட்டங்களையும் ஆட்டி காட்டுவார்கள் அவர்களுக்கே கொடுத்து அந்த விருதின் பெருமையை காப்பாற்றி கொள்ளுங்கள் ...\nஎப்படியோ இருக்கும் ஊரில் கோவணம் கட்டியவன் பிழைக்க தெரியாதவன் என்று சொல்வார்களே , அப்படிதான் இருக்கிறது கமலின் இன்றைய நிலமையும் ... ஆனால் ஒருகாலத்தில் அம்மணமாக இருந்த ஊரை இன்று கோவணம் கட்டும் அளவுக்காவது கொண்டு வந்ததில் கமலின் பங்கு அளப்பரியது .. இன்று விஸ்வரூபத்தில் கமல் சோக்கா பிரிட்டிஸ்காரன் மாதிரி சட்டையும் , பேண்டும் தனக்கு மாட்டி கொண்டிருக்கிறார்... இனி மற்றவர்கள் குறைந்தபட்சம் பட்டாபட்டி அளவுக்காவது தங்களை வளர்த்து கொள்வார்கள் என்று நம்பலாம்\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது ���ள்ளமது உறங்க மறுக்கிறது..\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டு���் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/02/07/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-10-17T03:56:26Z", "digest": "sha1:ZCTM2IW3P6MMGVPLXS5NTGG2HQGOVIF2", "length": 10514, "nlines": 88, "source_domain": "tamilbeautytips.net", "title": "பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி, Tamil Beauty Tips | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nபெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி, Tamil Beauty Tips\nஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பய���்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம்.\nஅதுமட்டுமல்ல… ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.\nசரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்\n என்பதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.\nபேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமை செலக்ட் செய்யக் கூடாது. பெர்ஃப்யூம் தயாரித்த கம்பெனி தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும். எக்ஸ்பயரி ஆகும் தேதியையும் முதலில் கவனிக்க வேண்டும்.\nபெர்ஃப்யூமை முகர்ந்து பார்க்கும் போது, பெர்ஃபியூம் பாட்டில் மூடியிலேயே சிறிது அடித்து பார்க்க வேண்டும். நிறைய பெர்ப்யூமை அடித்து ஸ்மெல் செய்து பார்க்கக் கூடாது. தேவைப்பட்டால் 2 அல்லது 3 தடவை மட்டுமே பீய்ச்சியடித்து டெஸ்ட் ஸ்மெல் செய்து பிறகு தேர்ந்தெடுக்கலாம்.\nபெர்ஃப்யூமில் எத்தனை வகைகள் இருக்கின்றன\nசாக்லெட், ஆரஞ்சு, ஜாஸ்மின், ரோஸ் என்று எக்கச்சக்க நறுமணங்களில் பெர்ஃப்யூம்கள் கிடைக்கின்றன. ஆயில் ஸ்கின், ட்ரை ஸ்கின், நார்மல் ஸ்கின்னிற்கு ஏற்றவாறு செலக்ட் செய்யலாம்.\nஞாபகம் இருக்கட்டும், பாடி ஸ்பிரே வேறு… பெர்ஃப்யூம் வேறு\nபாடி ஸ்ப்ரே எனும் வாசனை திரவியத்தை நேரடியாக நம் உடலில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். உடைகளில் அடித்துக் கொள்வது சரிவராது.\nஅதே போல் பெர்ஃப்யூம் என்னும் வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடிக்கக் கூடாது. ஏனென்றால், பெர்ஃப்யூமில் இருக்கும் ஆசிட் கன்டெண்ட் நேரடியாக உடலில் பட்டால் சருமம் பாதிக்கப்படும். அதே போல் துணிகளிலும் அடிக்கக் கூடாது. துணிகளில் உள்ள வண்ணங்கள் அழிந்து வெளுத்துவிடும். இதற்கும் காரணம் இந்த ஆசிட் கன்டெண்ட்தான்.\nவேறு எப்படித்தான் இந்த பெர்ஃப்யூமைப் பயன்படுத்துவது\nசிறு பஞ்சுகளில் பெர்ஃப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான இம்போர்ட்டட் பெர்ஃபியூம்களில் இந்த பாதிப்புகள் ஏதும் இல்லை. பெர்ஃப்யூம் பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் படித்து ஃபாலோ செய்தாலே போதும்.\nசரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும்.\nசிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது.\nஎந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை நீங்கள் இனி உபயோகிக்கலாம்.\nபெர்ஃப்யூமை எங்கெங்கே பயன்படுத்த வேண்டும்\nநம் உடம்பில் வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களான அக்குள், கழுத்தின் பின்புறம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். ஆனால் கழுத்து முடியிலோ செயினிலோ, படாதவாறுதான் அடித்துக் கொள்ள வேண்டும்.\nஆண்களுக்கு மிகவும் பிடித்த பாடி ஸ்பிரே எது தெரியுமா\nமேக்ஸி – ப்ளூ லேடி\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vjpremalatha.blogspot.com/2014_01_30_archive.html", "date_download": "2018-10-17T03:34:41Z", "digest": "sha1:LHG3KGTTVNB3DPLDLCR5WUFCL75JYQBM", "length": 8499, "nlines": 198, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: 01/30/14", "raw_content": "\nஇருபதாம் நூற்றாண்டில் பதிப்புத் துறையில் மிக முக்கிய இடம் வகிப்பவர் உ.வே.சாமிநாதயைர். தமிழ்த் தாத்தா என்று போற்றப் பெறுபவர். சேலம் இராமசாமி முதலியார் என்பவரே இவரைப் பதிப்புப் பணியில் ஊக்குவித்தவர்.\nசேலம் பகடலு நரசிம்ஹலு( தமிழின் முதல் பயண இலக்கியம்)\n1888 ஆம் ஆண்டு சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு அவர்கள் எழுதிய ஆரிய திவ்யதேச யாத்திரையின் சரிதம் என்ற நூலே புதிய தமிழின் முதல் பயண இலக்கியம் எனப்படுகிறது. 1886 ஆம் ஆண்டில் கல்கட்டா நகரில் சர்வ ஜன மாநாடு நடைபெற்றது. அதில் அன்றைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ���ார்பாக சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு கலந்து கொண்டார். அப்பயண அனுபவத்தை ஆரிய திவ்ய தேச யாத்திரையின் சரிதம் என்னும் பெயரில் 528 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிட்டார். இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1913ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் தக்சின இந்திய சரித்திரம் என்னும் தலைப்பில் இன்னுமொரு பயண இலக்கிய நூலையும் வெளியிட்டார்.\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nஆனந்தாயி காட்டும் குடும்ப உறவுகளில் பெண் நிலை\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nமுனைவர் பட்ட -ஆய்வியல் நிறைஞர் ஆய்வுகள்\nநீரின்றி அமையாது உலகு பெண் இன்றியும்\nகண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்\n2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஅமெரிக்காவின் சிகாகோ மாநகரில், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/business-analysis/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-14-05-2018-18-05-2018/145-216221", "date_download": "2018-10-17T02:38:27Z", "digest": "sha1:C3FC5J6VUV62EM4YQVBL4HYHJZYWYDI2", "length": 10312, "nlines": 88, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 14.05.2018 - 18.05.2018", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 14.05.2018 - 18.05.2018\nஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டயலொக் அக்ஸியாடா மற்றும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைபெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 924 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. டீஜே லங்கா பங்குகள் மீது புரள்வு பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ், பிரவுண்ஸ் கெப்பிட்டல் மற்றும் லங்கா ஐஓசி மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.\nசிலோன் கோல்ட் ஸ் ரோர்ஸ், லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 325 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார��� ஈடுபாடு, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், HNB அசூரன்ஸ், லயன் பிரெவரி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்களின் அதிகளவு பங்குக் கொள்வனவில் ஈடுபட்டிருந்தார்கள்.\nசிலோன் டொபாக்கோ கம்பனி, சொஃவ்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 455 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் கொமர்ஷல் வங்கி மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.\nஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 484 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, டிஸ்டிலரீஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் HNB அசூரன்ஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, பிரவுண்ஸ் கெப்பிட்டல் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.\nஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் வலிபல் வன் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 433 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் சம்பத் வங்கி மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் பெருமளவில் ஈடுபட்டனர்.\nவாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 0.20% மற்றும் 0.18% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தன. தினசரி சராசரிப் புரள்வு ரூ. 525 மில்லியனாகப் பதிவாகியிருந்தது.\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 14.05.2018 - 18.05.2018\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-maari-2-16-03-1841315.htm", "date_download": "2018-10-17T03:59:54Z", "digest": "sha1:MFEXYWH7JAFS6KDKJFEM47OQITOWOTO2", "length": 6859, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.! - Dhanushmaari 2sai Pallavi - மாரி 2 | Tamilstar.com |", "raw_content": "\nமாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்ககத்தில் மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, டேவினோ தாமஸ், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.\nவிறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படப்பிடிப்புகள் இதுவரை 40% முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர், இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாட வருகின்றனர்.\n▪ சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்\n▪ இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்\n▪ நாக சவுரியாவுடன் மோதலா - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்\n▪ இதுக்கு தான் கிளாமரா நடிக்காம இருக்கேன் - ரகசியத்தை போட்டுடைத்த மலர் டீச்சர்.\n பிரபல இயக்குனரிடமு வாங்கி கட்டி கொண்ட சாய் பல்லவி - என்னாச்சு\n▪ அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவ்ளோ தான் - உச்சகட்ட கடுப்பில் சாய் பல்லவி.\n▪ ட்ராபிக்கில் சிக்கிய சாய் பல்லவி செய்த வேலை, ஷாக்கான ரசிகர்கள் - லீக்கான புகைப்படம் உள்ளே.\n▪ சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் கரு\n▪ விஜய் சார் தான் இவை அனைத்திற்கும் காரணம்- சாய் பல்லவி ஓபன் டாக்\n▪ கதையை கேட்காமலே விஜய் படத்தை நிராகரித்த சாய் பல்லவி - வெளிவந்த திடுக் தகவல்.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் ���ொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarl.com/aggregator/sources/4", "date_download": "2018-10-17T03:44:34Z", "digest": "sha1:66FWFVVZG7FPR5UJHX37XPNCMMEBONZU", "length": 199949, "nlines": 486, "source_domain": "www.yarl.com", "title": "வாழும் புலம் | Yarl Network", "raw_content": "\nசெக்ஸுக்காக நச்சரித்த பெண்: தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட ஆண்.\nமட்டக்களப்பில் நடந்த கண்டிக்கத்தக்க மத நிகழ்வு\nவிடுதலைப் புலிகளின் கப்பலை பார்வையிட -இராணுவத்தினர் தடை\nசின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nஈழத் தமிழர் வீரத்தின் அடையாளங்கள்\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nபச்சை நரம்பு - ஒருதுளி இனிமையின் மீட்பு\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில்\nரூபாயின் வீழ்ச்சி: நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும்\nபுதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர்\nபுதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹா��்பர்\nபுதிய அமெரிக்க – கனேடிய உடன்படிக்கையின் மூலமாக அமெரிக்கா சிறந்த அனுகூலங்களை பெற்றுள்ளதாக கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்ரிஃவன் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நியூயோக்கில் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். இருந்த போதும், இந்த ஒப்பந்தத்தின் ஊடாக கனடா ஒருவிதத்தில் காயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\n“இந்த ஒப்பந்தம் மூலமாக அமெரிக்கா நன்மையான பக்கத்தை பெற்றுள்ளதை கனேடியர்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். அமெரிக்கா சில நன்மைகளை பெற்றுள்ள அதேவேளை எதனையும் இழக்கவில்லை என்பது தௌிவாக தெரிகின்றது” என்று அவர் தனது செவ்வியில் சுட்டிக்காட்டினார்.\nகனடா சில விடயங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் உண்மையில் வெற்றிபெறவில்லை என்று கனடா – அமெரிக்கா உடன்படிக்கை குறித்த தனது வருத்தத்தை முன்னாள் பிரதமர் வௌியிட்டார்.\nஅதேவேளை, கனடா ஒரு சிறந்த ஏற்றுமதி பங்காளர் ஆனால் முறையான அனுகூலம் இவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅண்மையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட நஃப்டா எனப்படும் வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இந்த கருத்துக்களை அவர் தெரிவித்தார்.\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்\nஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் வட. மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசுவிட்ஸர்லாந்தின் முக்கிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இதுதொடர்பிலான தகவல்களை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.\nஇவ்வாறு அரசியல் புகலிடம் கோருவதற்கான கடிதத்தை வட. மாகாண சபை உறுப்பினர் ஒருவர் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஆவா குழுவினால் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்தே இவர்கள் சுவிட்ஸர்லாந்தில் இவ்வாறு அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் இவ்வாறு அரசியல��� புகலிடம் கோரியுள்ளவர்கள் பொலிஸாரிடம் தமக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை எனவும் கூறப்படுகின்றது.\nஇலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை\nஇலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை\nஇலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதம் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கும் முன்பிரேரணை ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ளது.\nகுறித்த பிரேரணையில் இதுவரை 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதோடு, மேலதிக கையொப்பங்களை பெறும் நடவடிக்கையில் அந்நாட்டு புலம்பெயர் தமிழ் இளையோர் குழுவொன்று செயற்பட்டு வருகின்றது.\nபிரித்தானியா ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிலிப்பை குறித்த குழுவினர் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தனர்.\nதமிழின அழிப்பிற்கு காரணமாக அமைந்த இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆயுதங்கள் விற்பனை செய்வதால், அவர்களின் கை மேலும் பலம்பெரும் என குறித்த குழுவினர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅந்தவகையில், இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை நிறுத்துவதற்கு பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென குறித்த குழுவினர் கேட்டுக்கொண்டனர்.\nஇதனை செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிலிப், இவ்விடயம் தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்.\nஇதேவேளை, இலங்கைக்கு பிரித்தானியா ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டுமென புலம்பெயர் இளையோர் அமைப்பு கடந்த 7 மாத காலமாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் லண்டனில் கைது\nஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட அதன் செயற்பாட்டாளர்கள் மூவர் பிரித்தானிய காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை உயர்தானிகர் ஒருவர் வழங்கிய தவறான தகவலின் அடிப்படையிலேயே பிரித்தானிய காவற்துறை இவர்களை கைது செய்துள்ளதாக ஆர்ப்பா���்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nபிரித்தானியாவுக்கு வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்று இரவு 8 மணிக்கு ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றினார். இதனை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினை ஏந்தியவாறு, “தமிழின படுகொலை சிங்கள பிரதமரே வெளியேறு” என்றவாறு கோசமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை அங்கு வந்திருந்த இலங்கை உயர்தானிகர் ஒருவர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவற்துறையினருக்கு பயங்கரவாதிகளின் கொடியினை ஏந்தியுள்ளார்கள் என்ற தகவலை வழங்கியதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஇதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் புலிக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை, பிரித்தானிய காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மாலை 19.00 மணிமுதல் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nதமிழ் மக்களுக்கு எதிராக பாரிய இனப்படுகொலை புரிந்த இலங்கை இராணுவத்தினரை யுத்தக்குற்றசாட்டிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாத்து வருகிறார்.\nநாட்டின் பிரதமர் என்றவகையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது, அது குறித்து எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது மௌனம் காத்துவருகிறார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இதுவரையில் எந்தவொரு தீர்வினையும் வழங்கவில்லை.\nகடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் அங்கு தனது உரையின் போது ‘ 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தவர்கள் எவரும் உயிருடன் இல்லை என தெரிவித்திருந்தார்.\nசரணடைந்தவர்கள் உயிருடன் இல்லையெனில் அவர்கள் கொல்லப்பட்டார்களா அல்லது என்ன ஆனார்கள் என்பது தொடர்பில் ரணில் எந்தவொரு கருத்தையும் சொல்வதை தவிர்த்து வருகிறார்.\nஎன்ற குற்றச்சாட்டுக்களை நாடுகடந்��� தமிழீழ அரசாங்கத்தினர் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் ரணிலுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்காளல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nசகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்\nசகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்\nகடந்த செப்டம்பர் மாதம் 14ம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 8 அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த கையோடு அரசியல் கைதிகள் சம்பந்தமான பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. தற்போது மேலும் இரண்டு கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். இதோடு உண்ணாவிரதத்தில் ஈடுபடும் கைதிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அந்த பத்து பேரும் மருத்துவ சிகிச்சையை மறுத்துள்ளதனால் அவர்கள் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் இதுவரை தலையிடவில்லை. தம்மை விடுதலை செய்யுமாறும் அல்லது புனர்வாழ்விற்கு அனுப்புமாறும் தான் உண்ணாவிரத்த்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் கேட்கின்றனர். இதற்கு முன்பும் சில சந்தர்ப்பங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டு தம்மை விடுதலை செய்யுமாறும் அல்லது தம் மீது வழக்கு தொடுக்குமாறும், தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக நடத்துமாறும், அல்லது தம்மை விடுதலை செய்யுமாறும் கேட்டிருந்தனர்.\nஇதுவரை இலங்கையின் 13 சிறைச்சாலைகளில் 106 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வழக்கு முடிவடைந்து நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்ட 35 பேர் உள்ளனர். தவிரவும் தண்டனை விதிக்கப்பட்ட ஆனால் மேன்முறையீடு செய்து விசாரிக்கப்பட்டுவரும் 17 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொதுவாக மேன்முறையீட்டு விசாரணை நடைபெறும் காலத்தில் பிணை வழங்க முடியும். என்றாலும் அரசியல் காரணங்களால் அவர்களுக்கு பிணை வழங்கப்படுவதில்லை.\nதடுப்புக்காவலிலுள்ள 42 பேர் மீது வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ள போதிலும் அந்த வழக்கு விசாரணைகள் நீண்டு கொண்டே போகின்றன. இவர்களில் சில கைதிகள் 10 - 15 வருட காலமாக விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சென்ற போதிலும் அந்த வழக்குகள் முடிந்தபாடாக இல்லை. உதாரணமாக 18 வயதில் கைது செய்யப்பட்டு 38 வயதாகிய நிலையிலும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு கைதியும் உள்ளார். அவரது வழக்கு இன்னும் முடியவில்லை. சட்டத்தின்படி பிணை வழங்கக் கூடிய குற்றங்களுக்கான வழக்குகள் உள்ளவர்களுக்கும் பிணை வழங்கப்படுவதில்லை. அது மட்டுமல்ல, எந்தவித வழக்கும் இல்லாமலும், குற்றம் சுமத்தப்படாமலும் தடுப்புக்காவல் உத்தரவின் மீது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 12 பேர் உள்ளனர். அவர்கள் மீது வழக்கு தொடுப்பதற்கான குற்றங்கள் இல்லாத போதிலும் அவர்களை விடுதலை செய்வதில்லை. உதாரணமாக தீபன் மற்றும் கபிலன் ஆகிய இரு கைதிகளும் வழக்கு தொடுக்கப்படாமல் 2009 லிருந்து 9 வருடமாக சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது பாரதூரமான அநீதி என்பது தெளிவாகின்றது.\nஇந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்காக தேர்தல் பரப்புரையின் போது அரசியல் கைதிகளை பயன்படுத்தியது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தான் தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக இருந்தது. ஆனால் அதிகாரத்திற்கு வந்த பின்பு குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டவர்களைத் தவிர அரசியல் கைதிகள் யாரும் கிடையாதென ஜனாதிபதியும் பிரதமரும் சொல்கிறார்கள். இது அடிப்படையற்ற கூற்றாகும்.\nஅவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களை பொதுவாக எடுத்துக் கொண்டால், தமதோ அல்லது ஒரு குழுவினதோ தனி விருப்பத்திற்காக செய்யப்பட்டவையல்ல என்பது எந்த ஒரு நபரும் ஏற்றுக் கொள்ளும் விடயமாகும். பொதுவாக ஒரு குற்றவாளியை எந்தவொரு அரசாங்கமும், எந்தவொரு சட்டபூர்வ நிறுவனமும் பயங்கரவாதி என்று சொல்வதில்லை. பயங்கரவாத நடவடிக்கைகளில் எவ்வளவுதான் ஈடுபட்டாலும் அவர் குற்றவாளி என்றே அழைக்கப்படுவார். ஒருவரை பயங்கரவாதி என்று அழைத்த மாத்திரத்தில் அவர் அரசியல் நோக்கத்திற்காக அப்படியான செயல்களில் ஈடுபட்டதாகத்தான் கருதப்படும். ஆகவே அவர்கள் ஏனைய சிறைக்கைதிகளிலிருந்து வேறுபடுகிறார்கள். அவர்கள் அப்படியான அரசியலுக்கு தூண்டப்பட்டது நடைமுறையிலுள்ள அரசியல் முறைமையின் பிரச்சினையின் மீதுதான் என்பது வெளிப்படை.\nஆகவே, அரசியல் நோக்கங்களுக்காக நடைமுறை சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் அரசியல் கைதிகளென அழைக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் என்று ஒரு பிரிவு கிடையாதென ஆட்சியாளர்கள் கூறினாலும், அவர்கள் சம்பந்தமாக பொது ச���்டத்திற்குப் பதிலாக விசேட சட்டங்கள் செயற்படுகின்றன. தற்போது இலங்கையில் மக்கள் பாதுகாப்பு சட்டமூலம் சாதாரண சட்டமல்ல, அரசியல் “குற்றவியல்” சட்டமாகும். பயங்கரவாத தடுப்புச்சட்டம் சாதாரண குற்றவியல் சட்டமல்ல. அரசியல் “குற்றவியல்” சட்டமாகும். இந்த சட்டங்களைக் கொண்டுதான் அரசியல் கைதிகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, அவர்களை அரசியல் கைதிகளாக ஏற்று அவர்கள் விடயத்தில் அரசியல் தீர்மானத்தையே எடுக்க வேண்டும்.\nஅரசியல் ரீதியில் முக்கிய விடயமாக இருப்பது முப்பது வருட யுத்தத்திற்கு அவர்கள் இரையாகியமைதான். யுத்தம் என்பது வரலாற்றுப் பயணத்தில் தர்க்க ரீதியான விளைவுகளேயல்லாது, ஒருவரது தனிப்பட்ட குற்ற நோக்கத்தின், அதிகாரப் போட்டியின் விளைவு அல்ல.\nயுத்தம் தொடங்குவதற்கு முன்பு 1947 குடிமக்கள் சட்டமூலம், 1958 ‘சிறீ’ எழுத்தின் இனவாத மோதல், 1972 கல்வி தரப்படுத்தல், 1981 அபிவிருத்திச்சபை தேர்தல் வன்முறை, 1983 கறுப்பு ஜூலை, 6 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் ஊடாக வடபுல நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரட்டப்பட்டமை, யாழ். நூலகம் தீயிடப்பட்டமை உட்பட நூற்றுக் கணக்கான சம்பவங்கள் நடந்ததை மறக்க முடியாது.\nயுத்தம் ஏற்பட்டமைக்கு சமூகம் என்ற வகையில் நாம் அனைவரும் பொறுப்பு கூற வேண்டியதோடு, நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களுக்கும் விசேட பொறுப்பு உண்டு. ஆகவே, அதற்கான பொறுப்பை இந்த 106 கைதிகள் மீதும் சுமத்தி விட்டு ஒதுங்கி நிற்க முடியாது. யுத்தத்திற்கு பொறுப்பு கூற வேண்டியது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல கே.பி., கருணா, பிள்ளையான் போன்ற எல்.டீ.டீ.ஈ. தலைவர்களும் அதற்கு பொறுப்பாளிகள். அவர்கள் சுதந்திரமாக இருக்கும்போது, அந்த இயக்கத்தின் அடிமட்ட உறுப்பினர்களை இவ்வாறு தடுப்புக்காவலில் வைத்திருப்பதன் நோக்கம் என்ன அதேபோன்று, முன்பு எல்.ரி.ரி.ஈ.யுடன் சம்பந்தப்பட்டிருந்த 12,000 பேருக்கு புனர்வாழ்வளித்து அவர்களை விடுதலை செய்ய அரசாங்கங்களுக்கு பிரச்சினை இல்லையெனில், சரியான முறையில் நிரூபிக்க முடியாத குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளவர்கள் உட்பட இந்த 106 பேரையும் தடுத்து வைத்திருக்கும் நோக்கம் என்ன\nஇந்த தடுப்புக்காவல் கைதிகளை விடுதலை செய்யாதிருப்பதற்கு எந்தவித அரசியல் தர்க்கமும் கிடையாது. யுத்தத்திற்குப் பின்பு மீ���்டுமொரு யுத்தம் ஏற்படுவதை தடுக்கும் அரசியலாக கருதுவதாயின், இவர்களை சிறைபடுத்தாமல் விடுதலை செய்ய வேண்டும். அப்படி செய்யாதிருப்பதற்கான ராணுவமய தர்க்கமும் இல்லை. யுத்தத்தின் தலைவர்கள் கூட சுதந்திரமாக நடமாடும் நிலையில் இந்த நூறு பேரால் யுத்தமொன்றை தொடங்க முடியாதென்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.\nமற்றது, நாட்டின் வரி வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியை பாதுகாப்பு செலவீனங்களுக்காக ஒதுக்கும் நாட்டில் அவ்வாறு தர்க்கிப்பது கூட கேலிக்கூத்தாகும். உண்மையிலேயே இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்யாதிருப்பது இனவாத அரசியல்வாதிகளின் நெருக்குதல் காரணமாகவும் மற்றும் இனவாதத்தை முன்னெடுக்கும் தேவைக்காகவுமேயன்றி வேறு எந்த காரணமும் கிடையாது.\nஇந்த இனவாத கறைபடிந்த அரசியல்தான் சமூகத்தை முப்பது வருட யுத்தத்தில் தள்ளியது. அதற்கு மீண்டும் இடமளிப்பது என்பது இன்னொரு யுத்தத்திற்கு வழி சமைப்பதாக இருக்கும். ஆகவே, இந்த இனவாத திட்டத்தை தோற்கடித்து சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்து கொள்ள அனைவரும் ஒன்று சேர வேண்டும். அதற்கு பரவலான மக்கள் சக்தியை மற்றும் வலுவான மக்கள் கருத்தை கட்டியெழுப்ப வேண்டும். அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினையை வடக்கு பிரச்சினையோடு சுருக்கி விடாமல் தெற்கு சமூகத்தை, விசேடமாக சிங்கள மக்களை இந்த கோசத்தின் கீழ் அணி திரளச் செய்ய வேண்டும். அதற்காகவே சம உரிமை இயக்கம் தோற்றி நிற்கின்றது. சம உரிமை இயக்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அமைப்புகளுடன் சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படை அதுதான். அதற்காக இணையுமாறு சகல முற்போக்கு பிரிவுகளிடமும் வேண்டிக் கொள்கின்றோம்.\nசகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்\nமேலும் அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம். – பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடன் ரத்து செய்\nகனடா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு கடல் வளம், கனி வளம், நீர் வளம், நில வளம் எனத் தொடரும் பெரும் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு கடல் வளம், கனி வளம், நீர் வளம், நில வளம் எனத் தொடரும் பெரும் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு குடித்தொகை வெறும் 37 மில்லியன்கள்தான் குடித்தொகை வெறும் 37 மில்லியன்கள்தான் ஆயினும் அல்லலுறும் மக்கள், துன்பத்தால் து��ிக்கும் மக்கள், உள்நாட்டுப் போரினால் அவதியுறும் மக்கள் கனடாவுக்குள் நுழைந்து தஞ்சம் கோரும் போது அண்மைக் காலங்களாக விரும்பத்தகாதவர்களாக நோக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இனத்தால், மதத்தால், நிறத்தால் வெள்ளையினத்தவர்களாக அல்லாத வேளைகளில் இதன் உக்கிரம் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. இந்த நாட்டுக்கு அகதிகளாக வந்த தமிழர்களாகிய நாங்களும் இவ்வாறு மற்றவர்களை வெறுக்கும் மனோநிலை கொண்டவர்களாக மாறி வருகின்றோமா \nகடந்த இரண்டு ஆண்டுகளாகக் கனடாவில் அகதிகளின் தஞ்சக் கோரிக்கைக்கான காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளது. கடந்த பத்தொன்பது மாதங்களுக்குள் முப்பதினாயிரத்துக்கும் அதிகமான புகலிடம் கோருவோர் அமெரிக்க கனடிய எல்லை வழியாகக் கனடாவுக்குள் நுழைந்துள்ளமை கனடிய ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பழமைவாதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.\nகுடிவரவு மற்றும் அகதிகளுக்கான திணைக்களத்தால் (IRB) கியூபெக்கிற்குள் நுழைந்த 27,674 புகலிடக் கோரிக்கையாளர்களில் பதினைந்து சதவிகிதத்தையே இதுவரை கையாள முடிந்துள்ளது. இதில் பெரும்பான்மையான அகதிக் கோரிக்கையாளர்கள் St. Bernard-de-Lacolle என்ற இடத்தில் உள்ள எல்லை வழியாக 2017 ம் ஆண்டு பெப்ரவரிக்கும் யூனுக்கும் இடையில் வந்தவர்களாவார்கள். கனடிய உச்சநீதி மன்றத்தில் 1985ம் ஆண்டில் நடைபெற்ற பிரபலமான ‘’ சிங்’’ வழக்கு குறித்த தீர்ப்பின் கீழ் கனடிய நாட்டில் தஞ்சம் கோரும் அகதிகள் அனைவரும் வாய் வழி மூல விசாரணைக்குத் தகமை உடையவர்கள்..\nஅமெரிக்க-கனடிய எல்லை வழியாக நுழையும் புகலிடம் கோருவோர் பிற அகதிக் கோரிக்கையாளர்கள் போலவே பல்வேறு கேள்விகளை எதிர்கொள்கிறார்கள்: அவர்கள் மெய்யான அகதிகள் தானா ... தங்களது நாடுகளில் துன்புறுத்தலை எதிர்கொண்டு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களா என்ற கேள்விகளே அவற்றில் அதிமுக்கியமானவை. அகதிகள் திணைக்களத்திடம் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி இவ்வாறு நுழைந்தவர்களில் 1,885 அகதிகளே கியூபெக்கில் முறையான அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இது கனடாவில் நடைபெற்ற முழு அகதிகள் வழக்குகளோடும் ஒப்பிடும் பொழுது கணிசமான அளவு குறைவாக உள்ளது.\nஆனால் Canada Border Services Agency இன் தரவு, அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்கள் பலர் நாடு கடத்தப்பட்டிருப்பத��க் காட்டுகிறது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எல்லைகளைக் கடந்து கியூபெக்கில் நுழைந்த 157 பேரை CBSA நாடு கடத்தியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\n2017 ஏப்ரல் மாதம் முதல் கனடாவுக்கு வந்த 32,173 அகதிகளில் 398 பேர்கள் வரை வெளியேற்றியுள்ளதாக சிபிஎஸ்ஏ தெரிவித்துள்ளது. இவர்களில் 146 பேர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். மீதமானவர்கள் ஹெய்ட்டி உட்பட கொலம்பியா துருக்கி மற்றும் ஈராக் என 53 நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nபிரபல சட்டத்தரணி லோரன் வால்ட்மேன் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகடத்தல்கள் அகதிகள் திணைக்கள அமைப்பின் தற்போதைய நடைமுறையினை விளங்கிக்கொள்ளவல்ல ஒரு சுட்டி என்று கூறுகிறார். புகலிடம் கோருவோர் தங்களது தஞ்சக்கோரிக்கை முடிவுக்காகப் பதினாறு மாதங்கள் வரை காத்திருப்பதாகப் புள்ளி விபரங்கள் சுட்டுகிறது..\n2010ம் ஆண்டில் ஹெய்ட்டியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்திற்குப் பின்னர் அமெரிக்காவினால் ஹெய்ட்டியர்களுக்குத் தற்காலிக பாதுகாப்பு வதிவிட அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியின் கீழ் அமெரிக்காவில் வசித்து வந்த ஹெய்டியர்களே எல்லை கடந்து வந்தவர்கள். டிரம்ப் நிர்வாகம் ஹெய்ட்டியர்களுக்கான வதிவிட உரிமையை முடிவுக்கு கொண்டு வந்ததை அறிவித்தபோது, கனடாவில் அகதி அந்தஸ்தைக் கோருவதற்காக அவர்கள் அமெரிக்க கனடிய எல்லை வழியாக கனடாவுக்குள் உள் நுழைந்தார்கள்.\nஆனால் எல்லையோரத்தில் புகலிடம் கோருவது அவ்வளவு எளிதானது அல்ல. இரு நாடுகளும் அகதிகளுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படுவதால், கனடா மற்றும் அமெரிக்கா இடையே உள்ள இருநாட்டு உடன்படிக்கையின்படி இரு நாடுகளும் உத்தியோகபூர்வ எல்லைகளை அடைந்த தஞ்சம் கோருவோருக்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டும். எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமான நுழைவுரிமைக்கு வருகை தரும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், புகலிடம் கோருவோர் உத்தியோகபூர்வ எல்லைக் கடப்புகளுக்கு இடையில் நுழைவதன் மூலம் திருப்பித் தள்ளப்படுவதைத் தவிர்க்கலாம். இதனால் ஆயிரக்கணக்கான அகதி நுழைவாளர்கள் பயனடைந்துள்ளனர்.\nநைஜீரியர்கள் கனடாவிற்குப் பதிலாக அமெரிக்க விசாக்களைப் பயணிக்கத் தேர்வு செய்வது ஏன் சட்டத்தரணி வால்ட்மேன் அமெரிக்க விசா வழங்கல் முறைம��� கனடாவின் விசா வழங்கல் முறைமையை விட மிகவும் தாராளமானதாகக் காணப்படுவதாகச் சொல்லுகிறார். தஞ்சம் கோரும் நைஜீரியர்கள் பலர் பயணிகளுக்கான அமெரிக்க விசாக்களைப் பெறுகின்றனர். அதனை அவர்கள் அமெரிக்கா வருவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் கியூபெக் எல்லை வழியாகக் கனடாவிற்குள் நுழைந்து புகலிடம் கோரி வருகிறார்கள்.\nஇந்த வருடம், குடிவரவு அமைச்சர் அஹமது ஹுஸென் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் நைஜீரியாவுக்குப் பயணம் செய்தனர். நேரடியாக நைஜீரிய அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விசா தொடர்பாக எழும் அகதி நுழைவுப் பிரச்சினைகளைப் பேசியிருந்தார்கள். கனடிய எல்லைக்குள் நுழைந்து நைஜீரியர்கள் புகலிடக் கோரிக்கை கேட்பதை நைஜீரிய அரசாங்கம் தடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்பதும் கனடிய அமைச்சரின் நைஜீரிய அரசினை நோக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது.\n2018ம் ஆண்டுக்கான கனடிய மத்திய அரச வரவுசெலவுத்திட்டதின் ஒரு பகுதியாக அகதிகள் திணைக்களத்துக்கு 72 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, இது அகதிகளின் தஞ்சக் கோரிக்கை குறித்த முடிவெடுக்கும் முறைகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.\nஅகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒருவர் மேன் முறையீட்டுக்குச் செல்வதன் மூலமோ அல்லது சட்டவாக்க வரைமுறைகளைப் பயன்படுத்துவதன் ஊடாகவோ தான் கனடாவில் வாழும் காலத்தை நீடித்துக்கொண்டு செல்வார். அவ்வாறு போராடிக் கொண்டிருக்கும் வதிவிட உரிமையற்ற அகதிகளை விரைவாக நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று கொதிக்கிறது பழமைவாதக் கட்சி தற்போதைய நிர்வாக அமைப்பு முறைமைகள் அதற்கு எற்றதாக அமையவில்லை என்பது அவர்களது குற்றச்சாட்டு\nரொறொன்ரோவிற்கு வரும் அகதிகளுக்கான செலவீனங்கள் அதிகமாக இருப்பதால் நகர நிர்வாகம் ஒன்ராரியோ மாகாண அரசிடம் மேலதிக உதவியைக் கோருகிறது. ஒன்ராரியோ மாகாண அரசு கனடிய மத்திய அரசுக்கு கூடுதல் நிதியுதவி செய்யுமாறு அழுத்தம் கொடுக்கிறது. வரி கொடுக்கும் வசதி படைத்தோர் தங்கள் வரிப்பணத்தை அகதிகளுக்காகச் செலவிடுவதை விரும்புவதில்லை. அகதிக் கோரிக்கையாளர்களது வழக்குகளை மற்றும் அவர்கள் குறித்த பிரச்சினைகளை விரைவாகக் கையாள நிதி ஒதுக்கப்படுவதைப் பழமைவாதிகள் வெறுக்கிறார்கள். ஹார���ப்பரது ஆட்சிக் காலத்தில் இது அனைத்துலக உடன்படிக்கைகளைப் புறந்தள்ளும் வகையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் துணையோடு உள்நாட்டுக் கலவரங்கள், போர், இயற்கை அனர்த்தம், அரச அடக்குமுறை போன்றவற்றால் சொல்லொணாத் துன்பங்களைச் சுமக்கும் மக்கள் கனடாவில் தஞ்சம் கோரும் வேளைகளில் கனடிய அரசு அவர்களை நிராகரிக்காது ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதே மனிதநேயவாதிகளின் பெரு விருப்பாகும்.\n(இம் மாத 'தேசியம்' சஞ்சிகையில்\nபிரித்தானிய குடியேற்றவாசிகளுக்கு ஏற்படவுள்ள புதிய பிரச்சினை\nபிரித்தானிய குடியேற்றவாசிகளுக்கு ஏற்படவுள்ள புதிய பிரச்சினை\nபிரித்தானியாவில் வாழ்ந்துவரும் குடியேற்றவாசிகள் பிரித்தானிய குடியுரிமையைப் பெறுவதற்கு ‘British Value Test ‘ எனப்படும் புதிய பரீட்சை ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டி வருமெனவும் உயர்ந்த ஆங்கில அறிவைக் கொண்டிருக்கவேண்டுமெனவும் பிரித்தானிய உள்துறை அமைச்சர் சஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.\nதற்போது அமுலில் உள்ள Life in the UK எனப்படும் பரீட்சை பிரித்தானியாவின் வரலாறு மரபு மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளைக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்த பரீட்சை குடியுரிமை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்தார்.\nவரலாறு பற்றி குடியேற்றவாசிகள் அறிந்து கொள்வது நல்லது தான் ஆனாலும் எங்கள் சமூகத்தை ஒன்றாக இணைக்கும் தாராளவாத, ஜனநாயக மதிப்புகளை அவர்கள் புரிந்து கொள்வதே மிக முக்கியமானதாகும். அது மட்டுமன்றி குடியுரிமை பெறுவதற்குத் தேவையான ஆங்கிலமொழித் திறனின் அளவும் உயர்த்தப்படும் என அவர் கூறினார்.\nசிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இரட்டை குடியுரிமை பெற்றவர்களாயின் அவர்களது பிரித்தானிய குடியுரிமை உடனடியாகப் பறிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு இத்தகைய தண்டனையே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமிக மோசமான குற்றங்களை புரியும் குற்றவாளிகளுக்கு எமது நாட்டில் இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநாப்டா ஒப்பந்தத்தில் சீர்திருத்தம் – அமெரிக்கா, கனடா உடன்பாடு\nநாப்டா ஒப்பந்தத்தில் சீர்திருத்தம் – அமெரிக்கா, கனடா உடன்பாடு\nஅமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக கடந்த 1994ம் ஆண்டு ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (நாப்டா) அமல்படுத்தப்பட்டது.\nஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தார். மிக மோசமான ஒப்பந்தங்களில் இதுவும் என்று என கூறிய அவர், தற்போதையை சூழலில் நாப்டா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தில் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யாவிட்டால் நாப்டா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்தார்.\nஇதையடுத்து மூன்று நாடுகளிடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நீண்டது. அதன்பின்னர் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் (ஞாயிறு) கனடா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், தவறினால் இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தமாக மாற்றப்படும் என்றும் டிரம்ப் கெடு விதித்தார். அதன்பின்னர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விதிப்போம் என்றும் கூறினார்.\nஇந்த கேடு முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் நேற்று இரவு அமைச்சரவை அவசரமாக கூடி இதுபற்றி ஆலோசித்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கனடாவின் நலன்களை பாதுகாக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதன்மூலம் வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை சீர்திருத்தம் செய்வது தொடர்பான கனடா மற்றும் அமெரிக்கா குழுவினரிடையே இன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கனடா ஊடகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நாப்டா ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட பிரிவுகளில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக மற்றொரு கனடா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nகனடாவின் பாதுகாக்கப்பட்ட பால் சந்தையை அமெரிக்க அதிக அளவில் அணுகுவதற்கு புதிய ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.\nகிழக்க��� லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்..\nகிழக்கு லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்..\nகணவனைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிழக்கு லண்டன் நியூஹாமைச் சேர்ந்த 73 வயதான பாக்கியம் ராமதன் என்பவர் மீது லண்டன் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிழக்கு லண்டன் நியூஹாம் பேர்கர் வீதியில் (Burges Road ) உள்ள வீடொன்றில் 75 வயதான கனகசபை ராமதன் என்பவர் தலையில் கடும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். .\nகடந்த வெள்ளிக்கிழமை (21.09.18) பிற்பகல் 14: 20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றதனை அடுத்து கைது செய்யப்பட்ட, பாக்கியம் ராமதன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை கொல்லப்பட்ட கனகசபை ராமதனின் பிரேத பரிசோதனை உள்ளிட்ட சட்ட ரீதியான நடைமுறைகள் தொடர்வதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமாவீரர்கள் சாட்சியாக நடந்த திருமணம் நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள் நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள்\nமாவீரர்கள் சாட்சியாக நடந்த திருமணம் நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள் நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள்\nபுலம் பெயர் நாடுகளில் எமது உறவுகள் வாழ்ந்தாலும் இன்றும் எமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் மறக்கவில்லை என்பதற்கு முன்னுதாரணமாக சுவிஸ்சர்லாந்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.\nதமிழ் மொழிக்காகவும் மறைந்த மாவீரர்களை நினைவு கூரும் வகையிலும் ஒரு திருமணம் நடந்துள்ளது. சுவிஸ் வாழ் தமிழ் இளைஞன் சுவஸ்சர்லாந்து ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் தொடர்பு கொண்டு தமிழ் முறைப்படி திருமணம் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇவரது இவ் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஆலய நிர்வாகமும் அதற்கேற்ற முன் ஆயத்தங்களையும் மேற் கொண்டுள்ளது. அதற்கமைய குறித்த இளைஞனின் திருமணம் மறைந்த மாவீரர்களை சாட்சியாக வைத்து தமிழ் முறைப்படி நடந்துள்ளது.\nஇவ்வாறான செயற்பாட்டைக் காணும்போது புலம்பெயர் வாழ் எமது உறவுகள் பலர் தமிழின் மீதும் மறைந்த மாவீரர்கள் மீதும் வைத்துள்ள மரியாதை தெள்ளத்தெளிவா வெளிபடுகிறது.\nநேற்று ஒரு விபத்தாக இந்த நிகழ்வினைப் பார்த்து அதிர்ந்து போனேன். இங்கே எல்லோரும் வளர்ந்தவர்கள் ஆகையால் இது குறித்து பகிர நினைத்தேன்.\nபொதுவாக ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் பிடிப்பது முக அழகு முதலிடத்தினையும், ஆடை அணிந்த நிலையில் தெரியும் உடல் அழகு (figure) இரண்டாவது இடத்தினையும் பிடிக்கிறது.\nமுன்னர் ITV TV யில், Blind date எனும் நிகழ்வினை Shiela Black என்னும் தொகுப்பாளர் நிகழ்த்துவார். ஆண் ஆயின் 3 பெண்களுடனும், பெண்ணாயின் 3 ஆண்களுடனும் முகம் பாராது கேள்விகள் கேட்டு ஒருவரை தெரிவு செய்வார். ஒரு மாதம் டிவி காரர் செலவில் ஊர் சுத்திய பின்னர் தனக்கு சரியானவர் தான் என்றால் சேர்ந்து போவார். இல்லாவிடில் பிரிந்து போவர்.\nஇந்த naked attraction நிகழ்வில் நிர்வாண உடலைப் பார்த்து தமது தெரிவை மேற்கொள்கிறார்கள்.\nமுதலில் கீழ் பாதியும் பின்னர் மேல்பாதியும் இறுதியாக முகத்தினையும் காட்டுகிறார்கள்.\nஒவொரு முறையும் ஒருவர் நீக்கப்பட கடைசியில் இருவர் மிஞ்சுவார்கள். அந்த நேரத்தில் தேர்வு செய்பவர் நிர்வாணமாகி இருவரில் ஒருவரை தெரிவார்.\nஇதில் நீக்கப்படுவதற்கு கூலாக சொல்லும் காரணம் ஒரு அருவருப்பு ரகம். தெரிவாளர் ஆணாக இருந்தால், கால் முதல், பெண் உறுப்பு வரையும், பெண்ணாக இருந்தால் கால் முதல் ஆணுறுப்பு வரை விமர்சனம் செய்கின்றனர். பின்னர் மேல்பாதி குறித்த விமர்சனம். அது அப்படி இருப்பதால் பிடிக்கவில்லை. அங்கே பச்சை குத்தி இருக்கிறது, இங்கே piercing செய்திருக்கிறது பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை என 'பச்சையாக' சொல்கிறார்கள்.\nஇதிலே ஓரின சேர்க்கையாளர்கள் கூட வருகிறார்கள். என்னத்தை சொல்வது.\nநேற்று நடந்த நிகழ்வில் முன்பாதி ஓரின சேர்க்கையாளர்கள் தெரிவு. பின் பாதி ஆண், பெண்ணை தெரிவு செய்கிறார்.\nஎதிர்பார்த்தது போலவே, ஒரு அழகான, எல்லாம் சரியாக அமைந்த பெண்ணை தெரிவு செய்கிறார். அவர் நிராகரித்த பெண்களில் முதலாவது 50 வயது, இரண்டாவது 42, 43, 45 வயது. முக்கியமாக அவர் தேர்வு செய்தது 48 வயது பெண். ஆனாலும் 30 வயது பெண் போல் உடலமைப்பும், முக அழகும்.\nஆரம்பத்திலேயே இவரைத்தான் தெரிவு செய்வார் என ஊகிக்கக் கூடியதான உடலமைப்பும், முக அழகும்..\nஎனினும் 3 வாரங்களுக்கு பின்னர், இருவரும் ஒத்துவராது என்று பிரிந்து போகின்றனர்.\nஇந்த நிகழ்வு சொல்ல வருவது... உடலமைப்பும், முக அழகும் இல்லை... மன அழகு தான் இறுதியில் வெல்லும்...\nஆனாலும் இந்த mainstream TV நிகழ்வு ஒரு அதிர்சியினையு���், அருவருப்பினையும் தருகின்றது. கூகிளில் விசாரித்து போது தெரிந்தது, 2016 முதல் நடக்கும் இந்த நிகழ்வு குறித்து பலரும் இதே அபிப்பிராயத்தினைக் கொண்டுள்ளார்கள்.\nஆயினும் பலர் பார்ப்பதால், விளம்பர வருமானம் வருவதால் தொடர்கிறது. உலகம் தறி கேட்டுத்தான் போகிறது...\nஈழத் தமிழர்களுக்காக ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்\nஈழத் தமிழர்களுக்காக ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்\nஇலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் பிற்பகல் 2.00 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது, ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.\nபல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும்.\nஐ.நா அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.\n“18.05.2009” என்ற திரைப்படம் திரையிடப்படவுள்ளது\n“18.05.2009” என்ற திரைப்படம் திரையிடப்படவுள்ளது\n“18.05.2009” என்ற திரைப்படம் கனடாவில் திரையிடப்படவுள்ளது.\nஎதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு குறித்த திரைப்படம் கனடாவில் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்வில் கனடாவில் வசிக்கும் தமிழ் உணர்வாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.\nஇதன்போது குறித்த திரைப்படத்தின் இயக்குநர் கணேசன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினை மையப்படுத்தி குறித்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nநான் வேலை செய்வது ஒரு தபாற் கந்தோரில். இரண்டு கவுண்டர்களில் எனது திறந்தது. பொதிகளை வாங்குவதற்கு இலகுவாக ஒன்றை மூடியும் மற்றையதைத் திறந்தும் அமைத்திருக்கின்றனர். வெய்யில் காலத்தில் குளிரூட்டியின் குளிர்மையில் நன்றாக இருப்பது குளிர் காலத்தில் நடுங்கவைக்கும். ஆனாலும் வீட்டுக்கு அண்மையில் இருப்பதாலும் முதலாளி என்று சொல்லப்படும் சிங் இனத்தவர் எப்போதாவது வருவதாலும் நானும் இன்னுமொரு தமிழ் அக்காவும் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்து, ஆட்கள் வராவிட்டால் போனில் முகநூலை மேய்ந்து, பொன் கதைத்து நின்மதியாக வேலை செய்வோம். வாகனத் தரிப்பிட வசதியுடன் பத்து நிமிடத்தில் காரில் போனால் வேலை. வேலை முடிய ஒரு பதினைந்து நிமிடத்தில் வீடு.\nஆனாலும் ஒரு குறை. பூட்டிய அறையுள் இருக்கும் அக்கா விதவிதமாய்ச் சங்கிலிகளும் தோடுகளும் மாத்தி மாத்திப் போட்டு வர நான் மிகவும் மெல்லிய ஒரு சங்கிலியும் சிறிய தோட்டுடனும் இருப்பது எனக்கே கடுப்பைக் கிளப்பும். அதுக்குக் காரணம் மனிசன் நகைகள் வாங்க விடுவதில்லை என்பது ஒருபுறம் இருக்கும் நகைகளையும் வீட்டில் வைக்கவிடாது பேங்க் லாக்கரில் கொண்டுபோய் வச்சிடுவார். ஒருநாள் நானும் வீட்டில கிடந்த நல்ல வடிவான சங்கிலியும் பெரிய தோடும் போட்டுக்கொண்டு போக, வந்த ஒரு கறுப்பு இனத்தவன் \"கோல்ட் ஆ.... உது\" என்று கேட்டதிலிருந்து திருப்ப வெள்ளித் தோடு சங்கிலி என மாறிப்போனன்.\nஎனது நண்பர் ஒருவரின் தபார் கந்தோரில் வேலை செய்யும் பெண் இருவார விடுமுறையில் செல்ல வேலைக்கு ஆட்கள் இன்றி என்னைக் கெஞ்சிக் கேட்டதனால் வேறு வழியின்றி சம்மதம் சொல்லிவிட்டு முகவரியைக் கேட்டால், அங்கு கார் நிறுத்தக் கன காசு. நீர் பஸ்ஸில் வாரும் என்றார் நண்பர்.\nஅந்தத் தபார் கந்தோருக்கு முன்னர் ஒருதடவை போயிருக்கிறேன் தான். ஆனாலும் வேலையை ஏற்கும் நேரம் காசுக் கணக்குகளை ஒழுங்காக எடுத்துப் பொறுப்பெடுக்க வேண்டும். திங்கள் காலை எட்டு மணிக்குத் திறப்பது. எட்டில் இருந்து பன்னிரண்டு சரியான சனமாக இருக்கும். நீர் ஒரு பன்னிரண்டுக்கு வந்தால் சனம் குறைவான நேரம் கணக்கெடுத்து எல்லாம் சொல்லித்தரமுடியும் என்றார் நண்பர்.\nசரி அவதியாய் முதல் நாள் ஓடத் தேவை இல்லை. ஆறுதலாக எழும்பி மதிய உணவையும் சமைத்து காலை உணவையும் உண்டு முடித்து, புது இடம் எண்டதால கொஞ்சம் நல்ல உடுப்பைப் போட்டு கண்ணாடியைப் பார்த்தால் சில்வர் சங்கிலி பொருத்தம் இல்லாததுபோல் ஓர் எண்ணம் தோன்ற, நண்பரின் தபாற்கந்தோர் திறந்தது அல���ல. மூடியது. எனவே என்னிடம் உள்ள தங்க நகையைப் போடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்ற எண்ணம் கூடவே எழுந்தது. சாதாரணமாகச் சிறிய சங்கிலி போடும் என் கைகளில் புதிதாக வாங்கி ஒரே ஒருமுறை மட்டும் போட்ட அழகான சங்கிலி தட்டுப்பட, அங்கே ஒருத்தரும் பறிக்க முடியாது என்ற நின்மதியான எண்ணமும் கூடவே எழுந்தது. பஸ்சும் கடையின் வாசலில் தான் நிற்பது. ஏறுவதும் எதிர்ப்பக்கம். எனவே என்னை நானே கண்ணாடியில் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டேன்.\nஅடிக்கடி பஸ்ஸில் பயணிக்காததால் பிரையாண அட்டையைத் தேடி எடுத்து இதற்கென்று வைத்திருக்கும் சிறிய பணப் பையுள் இருபது பவுன்ஸ் தாளும் ஒரு ஆறு பவுண்ட்சுகள் சிலறையும் போட்டு கைப்பையுள் வைத்து பதினொன்று பத்துக்குப் புறப்பட்டாச்சு. தரிப்பிடம் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடைதான். தரிப்பிடத்தில் போய் நின்றால் பஸ் வரப் பத்து நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது. தரிப்பிடத்தில் யாரும் இல்லை. தெந்தட்டில் இருப்பதற்கான இருக்கை இருக்க அதில் நான் இருக்க அந்த நேரம் பார்த்து என் மனிசன் போன் அடிக்கிறார்.\nசரி போய்ச் சேர்ந்தபிறகு போன் செய்.\nநான் என்ன சின்னப் பிள்ளையே துலைய. ஒருக்கா நீங்கள் கொண்டு போய் விடுங்கோவன்.\nஇப்பதான் வீட்டை வந்தனான். நிறைய வேலை இருக்கு. நீயே போய்க்கொள்.\nசரி போனை வையுங்கோ என்று கடுப்போடு சொல்லிவிட்டு பார்க்க நான் இருக்கும் பக்கமாக ஒரு ஸ்கூட்டியில் இருவர் வீதியின் பக்கம் உள்ள நடைபாதையில் வருவதையும் அவர்களில் ஒருவன் வீடுகள் இருக்கும் பக்கமாய்க் கையைக் காட்டி எதோ மற்றவனுக்குக் கூறுவதையும் கவனித்த நான் அவர்கள் அந்த வீடுகளில் எதிலாவது இருக்கிறார்கள் போல என எண்ணியபடி பார்க்க இருவரும் முகத்தில் மூக்கை மறைத்து கறுப்புத் துணியும் கட்டியிருப்பதைப் பார்த்து என்னடா இவர்கள் குளிரும் இல்லை. வெய்யில் கொளுத்துகிறது. எதற்கு முகத்தில் துணி என எண்ணமிட்டவாறே பையைத் திறந்து காசு வைத்த பையையும் எடுத்து பிரையாண அட்டையை எங்கே என்று குனிந்து பையுள் தேடிக்கொண்டு இருக்க, என் குனிந்த தலைக்கு முன்னால் எனக்குக் கிட்டவாக இரு சப்பாத்துக் கால்கள் தெரிகின்றன. தலையை நிமிர்த்திப் பார்த்தால் என்னை முட்டிவிடும் தூரத்தில் கறுப்பு உடைகளுடன் தலைக் கவசம் அணிந்தபடி ஒரு ஆணின��� உருவம் தெரிகிறது.\nதிடுக்கிட்டு நான் எழ, என்னிலும் உயரமாக ஒருவன் வெள்ளை நிறத்தவன் நிற்பது தெரிய உனக்கு என்ன வேண்டும் என நான் கேட்கிறேன். அவனின் இரு கைகளும் என் காதுகளை நோக்கி வர அப்போதுதான் அவன் திருடன் என்று எனக்கு உறைக்கிறது. உடனே நான் என் இரு கைகளாலும் அவனைத் தள்ளிவிட்டு ஓடுகிறேன். அவன் பின்னால் துரத்துகிறான். நான் அவனிடம் அகப்படவே இல்லை .......என் கூச்சல் கேட்டு வீதியால் சென்றவர்கள் ஓடிவர திருடன் பயந்து ஓடிவிட்டான். என் நகையும் தப்பி விட்டது.\nமேலே சொன்னது போல் நடந்திருக்கும் என்றுதான் எல்லோரும் நினைப்பீர்கள். ஆனால் நடந்ததோ .....\nஅவன் என் காதுக்குக் கைகளைக் கொண்டுவர என் கைகள் தானாகவே என் காதைப் பொத்திக்கொள்ள செய்வதறியாது நிற்கிறேன் நான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாது எல்லாம் மறந்து மரத்துவிட்ட நிலை ஒரு நிமிடம். அவன் எப்படி என் கழுத்தில் இருந்து சங்கிலியை எடுத்தான் என்பது கூட எனக்கு இன்னும் தெரியவில்லை. அடுத்த நிமிடம் சுய நினைவு வரப்பெற்று கண்ணை விளித்துப் பார்த்தால் அவன் இன்னும் என் முன் நிற்கிறான். அப்போதுதான் என் நான்கு விரல்களிலும் நான் போட்டிருந்த மோதிரம் என் நினைவுக்கு வர, ஆட்களை உதவிக்கு அழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஒரு வினாடி எப்படிக் கத்துவது என்று எண்ணிவிட்டு க்காஆ........என்று என் குரலை எத்தனை கூட்ட முடியுமோ கூட்டிக் கத்துகிறேன். உடனே அவன் மிரண்டு ஓட நானும் ஓடிப் போய்ப் பார்க்கிறேன். ஸ்கூட்டியில் எந்த இலக்கத்தையும் காணவில்லை. மற்றவன் ஸ்கூட்டியை தயார் நிலையில் வைத்திருக்க ஏறப் போனவன் நான் எட்டிப் பார்ப்பதைக் கண்டு மீண்டும் திரும்பி வருகிறான். ஒரு செக்கன் என்னசெய்வது என்று திகைத்தபடி பார்க்க என் கைப்பையும் போனும் வேறு சில பொருட்களும் நிலத்தில் கிடப்பது தெரிகிறது. உடனே ஒரு கையில் கைப்பையையும் மறுகையில் போனையும் எடுத்துக்கொண்டு வீதியைப் பார்க்கிறேன். வீதியில் யாரும் இல்லை. வாகனங்கள் கூட ஒன்றும் இல்லை. உதவி உதவி திருடர் என்று கத்திக்கொண்டு ஓடுகிறேன்.\nஒரு ஐம்பது மீற்றரும் ஓடியிருக்கமாட்டேன். எனக்கு எதிர்ப்புறமாக இரு ஆண்கள் சாதாரண உடையுடன் ஓடிவருவது தெரிகிறது. ஒரு வினாடி அவர்களும் என்னைப் பிடிப்பதற்காகத்தான் ஓடிவருகின்றனர் என நான் ஸ்தம���பித்து நிற்க அவர்கள் என்னைக் கடந்து ஓடிய பின்தான் அவர்கள் திருடனைத் துரத்துகிறார்கள் என்று புரிய உடனே திரும்பிப் பார்க்கிறேன். அவன் ஓடிச் சென்று ஸ்கூட்டியில் அமர மற்றவன் ஸ்கூட்டியை வீதிக்கு இறக்குகிறான். படங்களில் வருவதுபோன்று வீதியின் மறுபக்கத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் அவர்களை மறிக்க, அவர்கள் இருவரும் கீழே விழுகின்றனர். துரத்திக்கொண்டு போனவர்கள் அண்மித்துவிட அவர்கள் பிடிபடுவது உறுதி என நான் மகிழ, விழுந்த வேகத்தில் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு இருவரும் எப்படிப் பறந்தார்கள் என்று இன்னும் நம்பமுடியாமல் இருக்கிறது. போலந்து நாட்டைச் சேர்ந்த இருவரும் திரும்பி வந்து உனக்கு ஓக்கேயா என்று கேட்டுவிட்டு போலீசுக்கும் போன் செய்துவிட்டு என்னைச் சுவரில் அமரச் சொல்கிறார்கள். அமரும்போது பார்க்கிறேன் என் கால்கள் இரண்டும் தொய்ந்துபோய் நடுங்குகின்றன. ஒரு போலந்துக்காரர் நான் இருந்த இடத்தில் சிதறிக்கிடந்த என் பொருட்கள் சிலவற்றை எடுத்துவருகிறார். ஆம் என்று வாங்கிய நான் பையுள் தேடுகிறேன் எனது சிறிய பணப் பையையும் காணவில்லை.\nஒரு ஐந்து நிமிடமும் இல்லை போலீசார் இருவர் வந்துவிட்டனர். காரில் வழிமறி த்தவர் திரும்பி வந்து போலிசுக்கு வாக்குமூலம் கொடுத்தார். அவர்கள் எதோ வைத்திருந்தார்கள். அது துவக்கா கத்தியா என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை. அதனால் பயத்தால் நான் அவர்களைப் பின்பற்றிச் செல்லவில்லை என்றார். மற்ற இருவரிடமும் வாக்குமூலம் ஒருவர் எடுக்க மற்றவர் என்னிடம் வந்து கருப்பு இனத்தவரா என்றார். இல்லை வெள்ளை என்றேன் நான். எப்படி இருந்தார்கள், என்ன நிற உடை அணிந்தார்கள், உனக்கு ஏதாவது காயங்கள் உள்ளதா, அம்புலன்சுக்கு அடிக்கவா எனக் கேட்டு நான் வேண்டாம் என்றபின் எதுக்கும் நாம் தடவியல் துறைக்கு அறிவித்துள்ளோம். உன் கழுத்தில் அவர்கள் கை பட்டதா அல்லது கையுறை போட்டிருந்தார்களா என்றெல்லாம் கேட்டுவிட்டு எனக்கு நினைவில்லை என்றவுடன் உன்வீடு எங்கே என்றார்கள். ஐந்து நிமிட நடைதான் என்றவுடன் என்னோடு அவர்களும் வந்து நான் அழைப்பு மணியை அழுத்த வந்து கதவைத் திறந்த மனிசன் போலீசையும் என்னையும் மாறிமாறிப் பாக்கிறார். மனிசனுக்கு விசயத்தைச் சொல்லிப்போட்டு நான் கதிரையில் அமர்கிறேன���.\nநான் போட்டிருந்த மேற்சட்டையைக் கழற்றித் தரும்படி போலிஸ் கூற நான் உடைமாற்றி வந்து எனது அழகிய மேற்சட்டையை ஒரு பையில் வைத்து அவர்களிடம் கொடுத்தேன்.\nமூன்று நாட்களின் பின் தம்மால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் உனது கேசை தற்காலிகமாக மூடுகிறோம் என்றனர். எனது மேற்சட்டை எங்கே என்றேன். தடவியல் துறையினரிடம் கொடுத்துள்ளோம். விரைவில் திருப்பிய அனுப்புகிறோம் என்றார்கள். இரண்டு வாரமாகியும் இன்னும் வரவில்லை.\nஅது ஒருபுறம் இருக்க ஒரு வாரம் கடந்தபின் மீண்டும் அந்த இருவரும் என் கண்ணில் பட்டனர்.\nயாழ் நகர மேயர் ஆர்னோல்ட் ஸ்காபுரோ பெரிய சிவன் ஆலய மண்டபத்தில்\nமலைக்க வைத்த ஜேர்மன் தமிழர்கள்\nமலைக்க வைத்த ஜேர்மன் தமிழர்கள்\nஜேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா நேற்றுச் சிறப்புற நடைபெற்றது.\nஅதில் 3000 க்கும் மேற்பட்ட தமிழர்களும் மற்றும் பிறநாட்டவர்களும் கலந்து கொண்டனர்.\nதெருவில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான குதிரையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் என்பன அணிவகுத்து நடைபெற்றன.\nவீதியெங்கும் தாயகத்தை நினைவுபடுத்தும் வகையில் கடைகள் அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்தன.\nமக்கள் பெரும் உற்சாகத்துடன் நிகழ்வுகளைக் கண்டு களித்ததுடன் தமிழர்களுடைய பல வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள தெருவில் திருவிழா நடைபெற்றது.\nயேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா (Street Festival) ஒன்று நேற்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகின்றார்.\n3000இற்கும் மேற்பட்ட தமிழர்களும் யேர்மனிய மற்றும் பிறநாட்டவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தெருவில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான குதிரையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் என்பன அணிவகுத்து நடைபெற்றன என்றார்.\nமேலும் மேடை அமைக்கப்பட்டு, கோலாட்டம், மயிலாட்டம், கிராமிய நடனங்கள், குத்தாட்டம், பரதம், மேற்கத்திய நடனங்கள், இசைப்பாடல்கள் என்று பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.\nவீதியெங்கும் தாயகத்தை நினைவுபடுத்தும் வகையில் கடைகள் அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்தன.\nமக்கள் பெரும் உற்சாகத்துடன் நிகழ்வுகளைக் கண்டு களித்ததுடன் தமிழர்களுடைய பல வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள Rheinische Str இல் இந்தத் தெருவிழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇப்போது அமெரிக்காவில் என்ன செய்கிறீர்கள்\nசில நாள்களுக்கு முன்னர், யூட்யூபில் முள்ளிவாய்க்கால் போர் நாள்களில் அங்கே பணிபுரிந்த மருத்துவர் டி.வரதராஜாவுடைய செவ்வியைப் பார்த்தேன். அது போர் மும்முரமாக நடந்த இறுதி நாள்களில், 2009 மே 15 அன்று எடுக்கப்பட்டது. போர் முடிவுக்கு வருவதற்கு மூன்றே நாள்கள் இருந்தன. முள்ளிவாய்க்காலில் அவர் கொடுத்த கடைசி நேர்காணல். அதிலே ஒரு கேள்வி. “உங்களுக்குச் சாவுக்குப் பயமில்லையா” அவர் பதில் சொல்கிறார், “சாவுக்குப் பயமில்லாமல் இருக்குமா” அவர் பதில் சொல்கிறார், “சாவுக்குப் பயமில்லாமல் இருக்குமா நேற்று இரவு நான் வழக்கம்போல பதுங்குக் குழிக்குள் இரவைக் கழித்தேன். சாவு எந்த நேரமும் வரலாம். அடுத்த 10 நிமிடத்தில் ஒரு குண்டு விழுந்து நான் இறக்கலாம். இன்று இரவை நான் காண்பேனோ தெரியாது.” இந்தச் செவ்வியைக் கொடுத்த மருத்துவர் வரதராஜாவுக்கு என்ன ஆனது நேற்று இரவு நான் வழக்கம்போல பதுங்குக் குழிக்குள் இரவைக் கழித்தேன். சாவு எந்த நேரமும் வரலாம். அடுத்த 10 நிமிடத்தில் ஒரு குண்டு விழுந்து நான் இறக்கலாம். இன்று இரவை நான் காண்பேனோ தெரியாது.” இந்தச் செவ்வியைக் கொடுத்த மருத்துவர் வரதராஜாவுக்கு என்ன ஆனது அவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அரசின் எச்சரிக்கையை மீறி, போர் நிலவரங்களைக் களத்திலிருந்து பி.பி.சிக்கும், ஐ.நாவுக்கும் அவ்வப்போது தொடர்ந்து அறிவித்தவர் இவர்தான். முள்ளிவாய்க்கால் பேரவலம், மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு, போர்க்குற்றம் பற்றியெல்லாம் பின்னாளில் ஐ.நா பொதுச் சபையில் சாட்சியம் சொன்னவர், ஜெனீவா மனித உரிமை கண்காணிப்பகம் நடத்திய மாநாட்டில் பங்களித்தவர். நோபல் சமாதானப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். எப்படியோ அவரைத் தொடர்புகொண்டு சந்தித்தேன்.\nமுதல் கேள்வியாகக் கேட்டேன். “நீங்கள் முள்ளிவாய்க்காலில் 15 மே 2009-ல் கடைசியாகக் கொடுத்த நேர்காணலுக்குப் பின்னர் என்ன நடந்தது நான் சொன்னதுபோலவே நடந்தது. அந்த நேர்காணல் முடிந்த 10-வது நிமிடத்தில் என்மேல் குண்டுக்காயம் பட்டு அறிவிழந்து நிலத்தில் விழுந்தேன். பெரிய வெளிச்சம்தான் ஞாபகம் இருக்கிறது. என்னை ராணுவம் கைதுசெய���தது. என்னுடைய வலது கை, குண்டுபட்டு முற்றிலும் செயலிழந்துபோனது. எனக்குத் தகுந்த சிகிச்சையளிக்காமல் தாமதப் படுத்தினார்கள். நான் அரசாங்கத்தின் எதிரியாகவே கருதப்பட்டேன். நான் முல்லைத்தீவு மாவட்டம் பிராந்திய சுகாதாரச் சேவை பணிப்பாளர், அரச மருத்துவர். அப்படியிருந்தும் என்னை புலிகளின் ஆள் என்று சந்தேகப்பட்டார்கள். பேருந்தில் ஏற்றி என்னை வவுனியாவுக்குக் கொண்டுபோக முயற்சித்தபோது, பஸ்காரன் சொல்கிறான், “இவனுக்கு மேலே பஸ் ஏற்றுவேனே ஒழிய இவனை பஸ்ஸில் ஏற்றமாட்டேன்.” என்னைக் கொழும்புக்கு அழைத்துச்சென்று விசாரணை என்ற பெயரில் கொலை மிரட்டல் செய்தார்கள். பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் என்னை நான்கு வருடம் சிறைக்கு அனுப்பப் போவதாக பயமுறுத்தினார்கள்.\nபின்னர், ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டி, அதில் நான் அன்று வரை கொடுத்த நேர்காணல்கள் எல்லாம் பொய்யானவை என்று சொல்ல வேண்டும் என என்னை நிர்ப்பந்தித்தார்கள். அப்படிச் செய்தால் எனக்கு விடுதலை கிடைக்கும். அப்படியே செய்தேன்.\nஉயிர் வாழ்ந்தால்தானே உண்மையை உலகத்துக்குச் சொல்லமுடியும். அமெரிக்கத் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினேன். அவர்களுக்கு என் கதை முழுக்கத் தெரியும். 2011 நவம்பர் மாதம் அமெரிக்கா வந்துசேர்ந்தேன்.\n“முள்ளிவாய்க்கால் வாழ்க்கையில் உங்கள் மனதைத் தாக்கிய சம்பவம் ஒன்றைக் கூறமுடியுமா\n“ஒன்றல்ல, நிறைய இருக்கின்றன. ஒரு தாய் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு வேறு ஒருவரும் இல்லை. அந்த இரண்டு மகன்கள்தான் அவரிடமிருந்த சொத்து. ஒருவனுக்கு 10 வயது, மற்றவனுக்கு 8 வயது. ‘என்ரை பிள்ளைகளைப் பாருங்கோ, என்ரை பிள்ளைகளைப் பாருங்கோ’ என்று கதறியபடியே இருந்தார். புளியமரத்தின் கீழே உட்கார்ந்திருந்த அவர் மடியின் மீது எட்டு வயதுப் பையனின் தலை கிடந்தது. மூத்தவன் கீழே வெறும் தரையில் சரிந்து படுத்திருந்தான். மூத்த பையனை நான் முதலில் சோதித்தேன். அவன் எப்போதோ இறந்துபோயிருந்தான். அந்த அம்மாவிடம் பையன் இறந்துபோனதைச் சொன்னேன். ‘ஐயோ, ஐயோ’ எனத் தலையிலடித்துக் கதறினார். ‘இவனைப் பாருங்கோ’ என்று மடியில் கிடந்த மற்றவனைக் காட்டினார். அவனுடைய தலையை ஒரு சன்னம் துளைத்து மறுபக்கம் போயிருந்தது. ‘ஒன்றுமே செய்ய முடியாது. சிறிது நேரத்தில் இறந்துவிடுவான்’ என்ற கொடூரமான வார்த்தைகளைச் சொன்னேன். இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது என் மேலேயே வெறுப்பு ஏற்படுகிறது. ஓர் ஆறுதல் வார்த்தைகூடச் சொல்ல நேரமில்லை. ஒவ்வொரு நோயாளரையும் பார்த்து முடித்த பின்னர் உதவியாளர் ‘அடுத்தது’ (NEXT) எனக் கத்துவார். நோயாளி வருவார். அவர் போனதும் ‘அடுத்தது’ எனக் கத்துவார். இப்படி என் வாழ்க்கை யந்திரமயமாக மாறியிருந்தது.”\n“உங்கள் இளமைக்காலம் பற்றிக் கூறுங்கள்\n“ஒரு வார்த்தையில் சொல்வதானால் ‘அலைச்சல்தான்’. 1975-ல் தம்பலகாமம் எனும் ஊரில் பிறந்தேன். எனக்கு 10 வயது நடந்தபோது, ராணுவம் ஊரைச் சுற்றிவளைத்தது; சிலரைக் கைதுசெய்து ஒரு கடையினுள் அடைத்து அதற்குத் தீ வைத்தது. சின்ன வயதில் அந்தக் கருகிய உடல்களைப் பார்த்தேன். அந்தக் காட்சி என்மனதில் என்றென்றுமாக நிலைத்துவிட்டது. ராணுவத்தின் பிடியிலிருந்து தப்ப முல்லைத்தீவுக்குக் குடிபெயர்ந்தோம். அங்கே படிப்பை விட்டுவிட்டு ஒரு கடையில் பொட்டலம் கட்டும் வேலை பார்த்தேன். நான் ஏற்கெனவே ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததாகச் செய்தி வந்தது. எனக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தம்பலகாமத்துக்கும் முல்லைத்தீவுக்குமாகப் பல தடவை அலைந்தோம். இறுதியில் முல்லைத்தீவுப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். எப்படியும் படித்து ஆளாக வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்தது. பள்ளிக்கூடத்தில் பகலிலும் அதே பள்ளிக்கூடத்தில் அரிக்கன் லாம்பில் இரவிலும் படித்தேன். அங்கேயே பெஞ்சில் தூங்கினேன். அப்படித்தான் 94-ல் மருத்துவப் படிப்புக்குத் தெரிவுசெய்யப்பட்டேன். போரினால் பல தடவை படிப்புக்கு இடையூறு ஏற்பட்டாலும் தொடர்ந்து படித்து 2004-ல் மருத்துவப் பட்டம் பெற்றேன்.”\n“உங்கள் மருத்துவச் சேவை முதலில் எங்கே தொடங்கியது\n“திரிகோணமலையில் உள்ள ஒரு சின்ன ஊர் ஈச்சிலம்பற்று. 70,000 பேர் அங்கே மருத்துவ வசதியில்லாமல் கஷ்டப்பட்டார்கள். தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, ஆகவே ஒரு மருத்துவரும் அங்கே போகச் சம்மதிக்கவில்லை. நானாகவே போய் அந்த ஊருக்கு மாற்றல் கேட்டு மருத்துவராகப் போனேன். எப்படியாவது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nபோர் காரணமாக மக்கள் குடிபெயர்ந்தபோது, நானும் அவர்களுடன் மட்டக்கிளப்புக்கு���் போனேன். அங்கே எனக்கு எதிரிகள் பெருகிவிட்டார்கள். ராணுவமும் கருணா அணியும் என்னைக் கொல்ல தருணம் பார்த்திருந்தனர். பல தடவை மயிரிழையில் உயிர்தப்பினேன். ஒவ்வொரு தடவையும் நான் பிறந்ததற்கான கடமை இன்னும் தீர்க்கப்படவில்லை என நினைத்துக்கொள்வேன். 2007 டிசம்பரில் முல்லைத்தீவுக்கு என்னை மாற்றினார்கள். அங்கே மே 2009-ல் போர் முடிவுக்கு வரும் வரைக்கும் சேவையாற்றினேன்.”\n“முள்ளிவாய்க்காலில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததாகச் சொல்லியிருந்தீர்கள். அதிலெல்லாம் உங்களுக்குப் பயிற்சி இருந்ததா\n“மருத்துவக் கல்லூரியில் எல்லாவிதமான நோய்களுக்கும் காயங்களுக்கும் சிகிச்சை முறை கற்பித்திருந்தார்கள். பல துறைகளிலும் அடிப்படை அறிவை வளர்த்துக் கொண்டேன். குண்டுபட்டு துடித்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் போய் எனக்கு அதில் பயிற்சி கிடையாது என்று சொல்ல முடியுமா ஏதாவது செய்து அவர் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை இருந்தது. ஒருவரையும் திருப்பி அனுப்ப முடியாது. இருக்கிற அறிவையும் உபகரணங்களையும் மருந்தையும் வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய முயல்வோம்.\n2009 பிப்ரவரி மாதம். புதுமாத்தளன் பாடசாலையில் ஆஸ்பத்திரி ஒன்று தொடங்க முடிவெடுத்தோம். மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், எக்ஸ்ரே, ஆய்வு வசதி ஒன்றுமே கிடையாது. மிக முக்கியமாக ஜெனரேட்டர் இல்லை. ஆகவே, மின்சாரம் கிடையாது. அப்போது, அந்தக் கர்ப்பிணிப் பெண்ணைக் கொண்டுவந்தார்கள். பிரசவம் ஆகாமல் மூன்று நாள் கடும் அவஸ்தையில் இருந்தார். எப்படியும் சிசுவை வெளியே எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் பிள்ளை செத்துவிடும். தாயும் இறந்துவிடுவார்.\nசிசேரியன் அறுவை சிகிச்சை செய்வதற்குத் தேவையான உயரமான கட்டில் இல்லை. சாதாரண கட்டிலில் உடலை வைத்துக் குனிந்துதான் செய்ய வேண்டும். உட்கார்ந்துகொண்டும் செய்ய முடியாது. பெண்ணின் இடுப்புக்குக் கீழே விறைக்கும் ஊசியைச் செலுத்திவிட்டுத் துணிந்து அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தேன். ஒருவர் ரோர்ச் லைட்டை அடித்துப் பிடித்தார். குனிந்த நிலையில் வயிறைக் கிழித்து, கர்ப்பப் பையை வெட்டிச் சிசுவை வெளியே எடுத்தேன். சிறிது தாமதித்தாலும் குழந்தை இறந்திருக்கும். நஞ்சுக்கொடியையும் அகற்றிச் சுத்தம் செய்தோம். என் முதுகு தாங்கமுடியாமல் வலித்தது. கர்ப்பப்பையைத் தைத்தபோது ரத்தம் பெருகிக்கொண்டேயிருந்தது. ஊசியும் தெரியவில்லை நூலும் தெரியவில்லை. ஐந்து மணி நேரம் கடந்துவிட்டது. என்ன செய்வது என்று புரியவில்லை. உதவியாளர் ஒருவர் ‘ஒரு மடிப்பு விட்டுப்போயிருக்கலாம், தடவிப் பாருங்கள்’ என்றார். உண்மைதான் விட்டுப்போன மடிப்பைச் சேர்த்துத் தைத்து ரத்தம் பாய்வதை நிறுத்தினேன். வயிற்றையும் தைத்து முடிக்க 8 மணி நேரம் ஆனது. எட்டு மணி நேரம் குனிந்து வேலை செய்ததால் தாங்க முடியாத முதுகு வலி. தாயையும் சேயையும் காப்பாற்றிய மகிழ்ச்சியில் அது மறைந்துபோனது.”\n“போரில் ராணுவம் கொத்துக்குண்டு பாவித்ததா\n“இலங்கை ராணுவம் (Cluster Bombs) கொத்துக் குண்டுகள் பாவிப்பதாக செய்திகள் வந்தன. ஏற்கெனவே அவை தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால், எங்களிடம் அதற்கான ஆதாரம் கிடையாது.\n2009 மே மாதம் போர் முடிவுக்கு வருவதற்கு இன்னும் சில நாள்களே இருந்தன. போர் உச்சத்தில் இருந்த காலம் அது. வழக்கம்போல அன்று காலை விடியும்போதே காயம்பட்டவர்களும் இறந்தவர்களும் நோயாளர்களும் அவர்கள் உறவினர்களும் மருத்துவமனையை நிறைக்கத் தொடங்கிவிட்டனர். ஆஸ்பத்திரி இயங்கியது புளியமரத்தின் கீழ்தான். பாயிலும், வெறும் தரையிலும், பிளாஸ்டிக் விரிப்பிலும் காயம்பட்டவர்கள் கிடந்தார்கள். 24 மணி நேரமும் ஒரு கூட்டு ஓலம் கிளம்பியபடியே இருந்தது. மருந்துகள் இல்லை; உபகரணங்கள் இல்லை; உதவி இல்லை. நூற்றுக்கணக்கானவர்கள் வெளியே வரிசையில் நின்றார்கள். மிகவும் ஆபத்துநிலையில் இருந்தவர்களுக்கு மாத்திரம் சேலைன் கொடுக்கப்பட்டது. அவை புளியமரத்துக் கிளைகளில் தொங்கின. பஞ்சுகூட இல்லை என்றபடியால் வேட்டியையும், சாரத்தையும் கிழித்து புண்களைத் துடைத்துச் சுத்தமாக்கினோம். இறந்துபோன உடல்களும் காயம்பட்ட உடல்களும் ஒரே வரிசையில் கிடந்தன. அறுவை சிகிச்சையில் வெட்டப்பட்ட கால்களும், கைகளும் மூலையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் வாளியில் குவிக்கப்பட்டிருந்தன. அன்று மாலை அவை பிணங்களுடன் புதைக்கப்படும். பார்வைக்கு இறைச்சிக் கடைபோலவே ஆஸ்பத்திரி இருந்தது. தரையில் எப்பவும் ரத்தம் ஓடும். ரத்தத்தில் தோய்ந்து என்னுடைய ஒரே சப்பாத்து உக்கி கிழிந்துவிட்டதால் கடைசி நாள்களில் நான் வெறும் காலுடனேயே நடந்து வேலை பார்த்தேன்.\n55 வயது மதிக்கக்கூடியப் பெண்ணைத் தூக்கிவந்தார்கள். பெரிய காயம்பட்டு முழங்கால் சில்லு வெளியே தெரிந்தது. சதைகள் தொங்கி, ரத்தம் ஒழுகியது. அவருடைய புண்ணைச் சுத்தமாக்கச் சொல்லிவிட்டு அடுத்தவரைப் பார்த்தேன். பாதியில் எல்லோரும் வெளியே ஓடினார்கள். மருத்துவர்கள், உதவியாளர்கள், நோயாளர்கள் எல்லோரும் இடித்துப் பிடித்து வெளியேறினார்கள். காரணம், அந்தப் பெண்ணின் முழங்காலுக்குள் ஒரு குண்டு புதைந்துபோய்க் கிடந்ததுதான். டோர்ச் பாட்டரியிலும் பார்க்கக் கொஞ்சம் பெரிய குண்டு. கொத்துக்குண்டிலிருந்து புறப்பட்டப் பல குண்டுகளில் ஒன்று அவர் காலுக்குள் ஆழமாகப் புதைந்துவிட்டது. எந்த நேரமும் அது வெடிக்கலாம். அந்த பயத்தில் ஆள்களெல்லாம் வெளியேறி விட்டார்கள். காயம்பட்டப் பெண்ணுக்கு விசயம் தெரியாது. அவர் கத்தியபடியே கிடந்தார். தெரிந்தாலும் எங்கே ஓடுவது\nவெளியே நானும் மற்ற மருத்துவர்களும் கூடி ஆலோசித்தோம். முதல் தடவையாக ராணுவம் கொத்துக்குண்டு பாவித்திருப்பதற்கானத் தடயம் எங்களுக்குக் கிடைத்திருந்தது. மருத்துவர்கள் பயத்தை வெளியே காட்டினால் மருத்துவமனையை மூட வேண்டி வரும். அறுவை சிகிச்சை மூலம் குண்டை அகற்றுவது முடியாத காரியம். எந்த நேரமும் குண்டு வெடிக்கலாம். அப்போது நோயாளியுடன் மருத்துவரும் இறந்துபோவார். 17 வயது இளம்பெண் ஒருவர்தான் ஆலோசனை சொன்னார். தொடைக்குக் கீழே, முழங்காலுக்கு மேலே அவருடைய காலை மெதுவாக அதிர்ச்சி தராமல் கம்பி வாளால் அறுத்தோம். வெட்டிய காலை வண்டியில் வைத்துத் தள்ளிச் சென்று தூரத்தில் புதைத்தோம். அந்தப் பெண்மணியின் உயிரைக் காப்பாற்றியது பெரிய சாதனையாக அமைந்தது. அவர் சுகமாக இருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் எனக்குக் கிடைத்திருக்கிறது.”\n“உங்களுக்குச் சவால் கொடுத்த சம்பவங்கள் ஏதாவது இருக்கின்றனவா\n“மருத்துவ வாழ்க்கை முழுக்கச் சவால்தான். எல்லா அறுவை சிகிச்சைகளும் வெற்றியிலேயே முடிந்தன என்று சொல்ல முடியாது. ஆகக் குறைந்த வசதிகள், ஆகக் குறைந்த உபகரணங்கள் ஆகக் குறைந்த மருந்துகள் இவற்றை வைத்துக்கொண்டு சமாளித்ததுதான் பெரிய விசயம். ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கொண்டுவந்தார்கள். அதைப்போல ஒரு காட்சியை நான் என் மருத்துவ வாழ்க்கையில் கண்டது கிடையாது. குண்டு, வயிற்றைத் துளைத்துப் பின்னர் கர்ப்பப்பையையும் துளைத்து வெளியேறியிருந்தது. குழந்தையின் கை, குண்டுத்துளை வழியாக வெளியே வந்துவிட்டது. நச்சுக்கொடியும் துவாரத்திலிருந்து வழிந்தது. குழந்தையில் குண்டு பட்டிருந்ததால் அது இறந்துவிட்டது. தாயைக் காப்பாற்றலாம் என்று பார்த்தால், அவருடைய உடலில் பல பாகங்கள் சிதைந்துபோயிருந்தன. அவரையும் காப்பாற்ற முடியவில்லை.”\n“புலிகளுடன் உங்கள் உறவு எப்படி இருந்தது\n“மருத்துவரீதியாக அவ்வப்போது உதவினார்கள். போர்முகத்தில் நான் வேலை செய்ததால், பல விநோதமான சம்பவங்கள் நேர்ந்தன. ஒரு நாளைக்கு 200 பேரைப் பார்க்க வேண்டும். 18 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தாலும் முடிவுக்கு வருவதில்லை. யுத்த வலயத்தில் 3,00,000 பேர் சிக்கியிருந்தார்கள். ஆனால், 80,000 பேர்தான் என அரசாங்கம் ஊடகங்களுக்குத் தொடர்ந்து அறிவித்தது. 2,20,000 ஆள்கள் அழிந்தாலும் கணக்குக் காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. ஆஸ்பத்திரியில் நாங்கள் நோயாளர்களின் விவரங்களைக் கடைசி நாள் வரை பதிவுசெய்யத் தவறவில்லை.\nஅதிகாலை நேரம் ஒரு பெண்ணைக் கொண்டுவந்து இறக்கினார்கள். நடு இரவு பங்கரிலிருந்து வெளியே சிறுநீர் கழிக்கப் போயிருக்கிறார். அந்த நேரம் RPG (Rocket Propelled Grenade) அதாவது, நுனியில் குண்டு பொருத்திய ரொக்கட் ஆகாயத்திலிருந்து கீழிறங்கி அவருடைய ஒரு தொடையைத் துளைத்து மற்றொரு காலையும் துளைத்து வெளியேறமுடியாமல் அப்படியே நின்றுவிட்டது. அதிர்ஷ்டவசமாகக் குண்டு வெடிக்கவில்லை. ஏவுகணையின் நுனியில் பொருத்தியிருந்த குண்டு எந்த நேரமும் வெடிக்கலாம். ரொக்கெட்டை நடுவே வெட்டி இரண்டு பக்கமும் உருவி எடுத்துவிட்டுத்தான் சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஆனால், முதலில் குண்டைச் செயலிழக்கச் செய்ய வேண்டும். புலிப்படை வீரர் ஒருவர், செய்தி கேட்டு எங்கேயோயிருந்து வந்து, குண்டைச் செயலிழக்கவைத்தார். அதன் பின்னர்தான் நாங்கள் சிகிச்சையை ஆரம்பிக்க முடிந்தது. பெண்ணும் மரணத்திலிருந்து தப்பினார்.”\n“நீங்கள் 2011-ல் அமெரிக்கா புறப்பட்டபோது, இலங்கை அரசு அதைத் தடுக்க முயலவில்லையா வேறு ஏதாவது விதத்தில் தொந்தரவு கொடுத்ததா வேறு ஏதாவது விதத்தில் தொந்தரவு கொடுத்ததா\n“நான் அமெரிக்கா புறப்படுவது அவர்களுக்குத் தெரியாது. முன்னரே தெரிந்திருந்தால் எப்படியும் தடுத்திருப் பார்கள். நான் இந்தியா சென்று அங்கேயிருந்து ரகசியமாக அமெரிக்கா வுக்குப் பயணமானேன். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகப் பேசிவிடுவேன் என்று அவர்களுக்குப் பயமிருந்தது. 2014-ல் இலங்கைக் குற்றப் புலனாய்வுத் துறை எனக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில், சித்திரவதைக் கூடம் என அறியப்பட்ட கொழும்பு 4-ம் மாடிக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் வரும்படி எனக்கு ஆணை பிறப்பித்திருந்தது. என் தங்கை ‘அவர் இங்கே இல்லை’ என்று சொன்னபோது... அவர்கள் சொன்னார்கள், ‘அவர் இல்லாவிட்டால் என்ன நீ வா... அது போதும்.’ ”\n“இப்போது அமெரிக்காவில் என்ன செய்கிறீர்கள்\n“அமெரிக்காவில் திரும்பவும் மருத்துவம் படித்து, பரீட்சைகள் எழுதி, எல்லாச் சோதனையும் பாஸ் பண்ணினேன். மருத்துவப் பணிக்குப் பல ஆஸ்பத்திரிகளுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். அன்றாடம் சாப்பாட்டுக்குத் தொழில்நுட்ப உதவியாளர் வேலைசெய்கிறேன். தினம் நல்ல செய்தி வருகிறதா என்று குறுஞ்செய்தியையும் மின்னஞ்சல்களையும் வீட்டுத் தபால்பெட்டியையும் பார்க்கிறேன். அடுத்தது என்னவென்று காத்திருக்கிறேன்.”\nசீனர்களும் தெற்கு மற்றும் வடகிழக்கு இலங்கையும் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nசீனர்களும் தெற்க்கு மற்றும் வடகிழக்கு இலங்கையும்.\nசென்னை வருவதற்க்காக நான் கட்டுநாயக்க விமான நிலயத்துக்கு வந்தபோது சில சீன சுற்றிலாபயணிகளை சந்தித்தேன். அவர்கள் பயண விதிகளை மீறி சிங்கள பயணிகள் வரிசையில் இடையில் புகுந்தபோது சிங்களப் பயணிகள் கோப்பட்டபோதும் ஏனென்று கேட்க்க அஞ்சினார்கள். இதை ஜீரணிப்பது எனக்கு கஸ்ட்டமாக இருந்தது. \"THIS IS THEIR'S COUNTRY\" என நான் சீன பயணிகளைக் கடிந்துகொண்டேன்.\nசில காலங்களாகவே சீன பயணிகள் சிலர் இலங்கை தங்களால் கைப்பற்றப்பட்ட நாடு என்பதுபோல நடந்துகொள்வதாக என்னுடன் பேசிய சிங்கள நண்பர் ஒருவர் கூறினார். எனக்கு ஜூலை மாத டெயிலி மிரரில் “Chinese tout menace goes rampant in several areas” என்றதலைப்பில் சிகிரியாவில் சீனர்கள் சிங்களவர்களை தாக்கிய சேதி வாசித்தது நினைவு வந்தது. எனது முஸ்லிம் நண்பன் ஒருவன் கொழும்பு கார்தரிப்பிடமொன்றில் சீனர் ஒருவருடம் மோத நேர்ந்ததுபற்றி குறிப்பிட்டிருந்தார்..\nஇலங்கைக்கு வருகைதரும் சீனர்கள் எங்கள் சிங்கள சகோதரர்களுடன் மரியாதையாக நடக்க வேண்டுமென இலங்கைக்கான சீன தூதரிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nசீனர்கள் மலிந்த தென்னிலங்கையில் பயணம் செய்துவிட்டு வடகிழக்கு மாகாணங்களுக்குச் சென்றேன். வடகிழக்கு மாகாணங்களில் பயணம் செய்தபோது ஒரு சீனரைக்கூட நான் காணவில்லை. இதுபற்றி பேச்சுவந்தபோது நண்பர்கள் பொதுவாக சொன்னது இதுதான். ”இந்துமாகடல் மற்றும் சர்வதேச அரசியல் கரிசனையால் வடகிழக்கு மாகாணங்களில் சீனரின் தலையீடு இல்லை. பலதடவை சீனர்களுக்குக் கிடைக்கவிருந்த திட்டங்கள் தடுத்து நிறுத்தபட்டன.”\nஇது இலங்கையின் எதிர்காலம் பற்றிய ஒரு முக்கியமான சித்திரமாகும்.\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி – ஐநா நோக்கி ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி – ஐநா நோக்கி ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் பிரிட்டனில் நேற்று ஆரம்பமானது.\nஇந்தப் பயணம் பிரிட்டனில் அமைந்துள்ள நகரங்கள் ஊடாக நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்புர்க், யேர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டை ஊடறுத்து ஜெனீவாவைச் சென்றடையவுள்ளது.\nதமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்ற தொணிப்பொருளுடன் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் இலங்கையர் பயங்கரவாதத் தொடர்புடைய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டு கைது\nNSW போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதியாக 25 வயது இலங்கையர் பயங்கரவாதத் தொடர்புடைய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.\nமுஹமட் நிஜாம்டன் என்ற இளைஜர் சிட்னியின் கென்சிங்டன் நகரில் நேற்று கைது செய்யப்பட்டார். மேலதிக விபரங்களை இன்று போலீசார் பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிடவுள்ளனர்\nவாழும் புலம் Latest Topics\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…\nசிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு மீண்டும் மரமுந்திரிகை\nவிடுதலைப் புலிகளின் கப்பலை பார்வையிட -இராணுவத்தினர் தடை\nபெண்களால் பாதிக்கப��பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள்\n’அச்சுறுத்தல்களால் எங்களை பணிய வைக்க முடியாது’ - செளதி அரசு\nபாலஸ்தீனத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு கனடா $50 மில்லியன் வழங்க இணக்கம்\nபுதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர்\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்\nஇலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை\nரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் லண்டனில் கைது\nசகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்\nயாழ் கள உறுப்பினர் சோழியன் நினைவு தினம்\n1.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\nபண்டார வன்னியன் நினைவு தினம்\nலெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் பாராட்டு\nநடிகைகள் தெரிவிக்கும் பாலியல் முறைப்பாடுகளை விசாரிக்க 3 பேர் குழு:\nவைகை அணையின் நீர்மட்டம் உயர்வு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில்\nஅபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும்\n7 மில்லியன் தோமஸ் சங்காராக்கள் வாழ்ந்த நாடு அது\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்\nபூதாகரமாகும் #MeToo: என்ன சொல்கிறது ஆண் சமூகம்\nதிருமண அமைப்பில் ஆண் ஒரு பலிகடா\nஇலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்\n“ஒரே வீட்டில் புசித்தல்” : சிங்கள சமூக அமைப்பில் “பல கணவர் முறை” - என்.சரவணன்\n\"கடவுள் மீது எனக்கு கோபம் கிடையாது; மனிதர்கள் மீதுதான்\" - ஒரு தேவதாசியின் க���ை\nஉன் உதட்டோரம்……… நான் இதழ் குவிப்பேன்\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை\nஅம்மான் சொகுசாக திரிகின்றார்.கேபியும் சொகுசாக வாழ்கின்றார்\nஇலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nதிரு.ஜூட் ரத்தினத்தின் படமும் யாழ் திரைப்பட விழாவும் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஇன்று ரஜினி திரணகம நினைவு நாள்\nநல்லதோர் வீணையை புழுதியில் எறிந்துதான் விட்டோம்\nமுதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான்.\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது ஊழல் குற்றச்சாட்டுகள்\nஉலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – மலிங்க\nயாழ் கள உறுப்பினர் சோழியன் நினைவு தினம்\n1.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\nபண்டார வன்னியன் நினைவு தினம்\nலெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை விஜய் பாஸ்கர்விஜய் பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ‘பால் பண்ணை’ என்று சக மாணவர்கள் கூப்பிடுவார்கள். அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக்\nமட்டக்களப்பு அம்பாறையில் படை நடத்திய கருணா அம்மான் சொகுசாக திரிகின்றார் . அவரால் வழிநடத்தப்பட்ட நாங்கள் இன்று சிறையில் இருக்கின்றோம் . அதேபோல் இலங்கைக்கு ஆயுதம் கடத்திய கேபியும் சொகுசாக வாழ்கின்றனர்\nFOR THE ATTENTION OF THE SRI LANKAN MUSLIM BROTHERS AND SISTERS - V.I.S.JAYAPALAN . இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன் . மேற்குலகில் இஸ்லாம் பற்றிய கவிஞர் வாசுதேவனின் முகநூல் பதிவு முக்கியமானது. இன்றய சூழலில் இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு 1915ம் ஆண்டு இனக்கலவர பின்னணியைப்போல வர்த்தகம் சமயம் சார்ந்த போட்டிகளால் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பதை உணர்வது முக்கியம். . மேற்குலகில் மையபட்டு ஊடகங்கள் மற்றும் சமூக\nஇறப்பற்றோர் வெட்டப்பட்ட கரங்கள் வேகமுடன் வளர்கின்றன முறிக்க முறிக்க முளைவிடும் மூர்க்கமான செடியைப்போல் கத்தரிக்கப்பட்ட கரங்கள் கணுக்களைப் பிரசவிக்கின்றன சிதைக்கப்பட்டவைகள் சிவப்பாக வெடிக்கின்றன. நெரிக்கப்பட்ட குரல்வளைகள் நெருப்பு வரிகளில் முற்றுகையை எதிர்த்து முழக்கமிடுகின்றன.. சூடுபட்ட சுவாசப் பைகள் ஆக்கிரமிப்பாளனை அவிப்பதற்கு விடுதலை மூச்சை வெம்மையாக வெளியேற்றுகின்றன.. இறந்து போனான் என எதிரியவன் எக்காளமிடுகையில் பிணங்கள் இங்கே பிறவி\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொருட்களை திருடிக்கொண்டு செல்வது, சாலையிலோ, வேறெங்கோ செல்லும்போது பொருட்களை, பணத்தை பறித்துக்கொண்டு செல்வதைவிட உங்களது கணினியில், சமூக இணையதளங்களில் நீங்களோ, குறிப்பிட்ட இணையதளமோ பதிவு செய்து வைத்துள்ள தரவுகள் திருடப்பட்டால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் செயல்பட்டால் 50 மில்லியன் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பறிபோனது; பேஸ்புக்கின் அலட்சியமான செயல்பட்டால் சமீபத்தில் இன்னொரு 50 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன; உங்களுக்கே தெரியாமல் உங்களது\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:25 Comments - 0 “தமிழர்கள், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, ஆயுதம் ஏந்தாமல், மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியை பின்பற்றியிருக்கலாம்” என, எதிர்க்கட்சித் தலைவவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் உரையாற்றும் போதே, அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். இது, தமிழர்களின் பெயரால், பல\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில் 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:12Comments - 0 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், பாதீட்டுத் திட்டத்துக்க���, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிற்கிறார்கள். 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நல்லாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பலவற்றுக்கு, கூட்டமைப்பு ஆதரவளித்து\nஅபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும் சமுத்திரன் அபிவிருத்தியா அரசியல்தீர்வா எனும் கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டுக்குமிடையே ஒரு சீனப்பெரும் சுவர் எழுப்பப்படவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அபிவிருத்திக்கும் அரசியல் உண்டென்பதை மறந்துவிடலாகாது. உள்நாட்டுப் போரினை இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவந்த முன்னைய அரசாங்கம் இனப் பிரச்சனை என ஒன்றில்லை, இந்த நாட்டில் சிறுபான்மையினரும் இல்லை எனக்கூறியபடி மக்கள் வேண்டி நிற்பது அபிவிருத்தியே எனும் கொள்கையைத் தனக்கே உரிய வகையில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியது. ‘கிழக்கின் உதயம்’, ‘\nதினத்தந்தி - \"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\" படத்தின் காப்புரிமை\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார் மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார். விரல் விட்டு எண்ணக்கூடிய உலகப் பணக்காரர்கள் வரிசையிலுள்ள பவுள் எலன்,\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள் யெமன் நாட்டில் தொடர்ந்துவரும் யுத்தத்தின் காரணமாக 100 ஆண்டுகளில் மிகமோசமான பஞ்சத்தின் விளிம்பில் அந்நாடு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன் காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகத�� வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…. October 16, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..\n ____________________________ பதின்மூன்று வயதில் காதலித்தாய். பதின்மக்காதல் உன் வாழ்வை பலிகொண்ட துயரை நானறியேன். ஆனால் உனக்காக அழுதிருக்கிறேன். நீயே ஒரு குழந்தை - உன் வயிற்றில் குழந்தை வந்த போது ஒளித்துத் திரிந்தாய். பிறகு நீ பெரிய மனிசிபோல என்னைத்தாண்டிப் போன தருணங்களில் உன்னோடான உறவு துண்டிக்கப்பட்டது. உன் காதல் உன்னைவிட்டு வேறோரு காதலில் உன்னை வஞ்சித்த போது நீ தனித்துப் போனாய். காலம் எழுதிய கதையில் நீ நான் மறந்தே போனது. அவரவர் வாழ்வு அவசரம் யாரும் யாரையும் தேடவில்லை. உனது ஞாபகமும் அரிதாய்\nவேர் - வ.ஐ.ச.ஜெயபாலன் * நாற்பது வருடங்களுக்குப் பின்னும் எங்கள் பல்கலைக் கழக மலைவேம்புகள் முட்டி மோதித் தலையிடாதும் . . . சோடி பிரியாதும் வேர்கள் கோர்த்த காதலுடன் இன்னும் அருகருகாய். விடைபெறும் காதலரை வாழ்த்தி புதியவர்களுக்குக் குடை விரித்தபடி. . அன்று கண்கோர்த்தும் மனம் கோர்த்தும் புகலின்றி அலைந்தோமே இப் புனித நிழல்களைக் காணும்வரை. . சாதி அற்று காதலர் சிறகசைப்பது இருளின் வரமாய் மட்டுமிருந்த . யாழ்ப்பாணத்தின் நடுவே ஆண் பெண் விடுதலைப் பிரதேசமாய் ஒரு பல்கலைக் கழகம் வருமெனவும் அங்கு அஞ்சேலென மலைவேம்புகள்\nவிழி விரித்தாய் பார்த்ததுமே பரவசத்தில் உடல் சிலிர்த்தாய் மோகமானாய் - பெரும் தாகத்தடன் கட்டுடைத்து என்னங்கம்\nஅது ஒரு பின்னிரவு. எங்கள் அறையில் என் மனைவியின் செல்போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. போனை எடுத்துப் பேசாமல் அவர் தவிர்த்துக்கொண்டே இருந்தார். எங்கள் மகள் தூங்கிக்கொண்டிருந்தாள். போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும் மனைவி அதைத் தவிர்த்துவிட்டார். மீண்டும் போன் மணியடித்தது. எனவே நானே கையில் எடுத்துப்பேசப் போனேன். திடுக்கிட்ட என் மனைவி, திடு திடுவென குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். நான்\nஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம் (1) ஆர். அபிலாஷ் சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதியவிசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன்பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரிபார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா (1) ஆர். அபிலாஷ் சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதியவிசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன்பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரிபார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா மாட்டார். தமிழக ஆளுநருக்கும் பெண் புரோக்கருடன் தொடர்பு உண்டு என செய்தி வந்தபோதும் இதுவே நடந்தது என்பது நினைவுக்கு வருகிறது. அது தவறோ என இப்போதுதோன்றுகிறது.\nசமூகத்திலுள்ள பெரும்பாலானவர்களை போல ஒவ்வொரு ஐந்து நிமிடமும் தன்னை அறியாமலேயே வாட்ஸ்ஆப், சமூக ஊடகங்கள் சார்ந்த நோட்டிபிகேஷனை கைபேசியில் பார்ப்பவர்களில் பத்திரிகையாளரான நானும் ஒருவன். ஆனால், கடந்த நான்கு-ஐந்து தினங்களாக, \"Ms XYZ mentioned you in their tweet\" என்பது போன்ற நோட்டிபிகேஷன் எனக்கும் வந்திருக்குமோ என்ற பயத்தில் கைபேசியை கையில் எடுப்பதற்கே தயங்குகிறேன். என்னை போன்ற ஆயிரக்கணக்கான ஆண்கள் ட்விட்டரில் பூதாகரமாகி வரும் #MeToo-வில் தாங்களும் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் கடந்த ஒரு வாரமாக வாழ்ந்து வருகிறோம். ஆண்களின் பாலியல் அத்துமீறல்களை பெண்கள் ட்விட்டரில் #MeToo என்ற ஹாஷ்டேக்கை\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து திரைப்படத்திற்கு ‘சர்கார்’ என்று பெயர் வைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றால், நியவாழ்வில் சர்காரிலிருந்து ஆட்சி செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாதா\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் பாராட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வழியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்\n\"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்\" \" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி\" \"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்\" \"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்\" \" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்\" \"ஊ ஊ ஊ \" \"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்\" \"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு\nபிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு\nபுதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர் புதிய அமெரிக்க – கனேடிய\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் வட. மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில்\nஇலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதம் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டுமென\nமுதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான். பாக்கிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகர் ஜமான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பகர் ஜமான் 94 ஓட்டங்களிற்கு ஆட்;டமிழந்தார். அபுதாபியில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி தனது முதல் ஐந்து விக்கெட்களையும் 57 ஓட்டங்களிற்குள் இழந்து தடுமாறியது. அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதன்லயன் அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தான் அணியை நிலைகுலையச்செய்தார்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு இலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இரு\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன் காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…. October 16, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..\nதினத்தந்தி - \"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\" படத்தின் காப்புரிமை\nசிறிலங்கன் விமான நிறுவனத்திற்கு மீண்டும் மரமுந்திரிகையை விநியோகிக்க மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லக்மன் கிரிஹெல்ல வழங்கிய ஆலோசனைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கன் விமான நிறுவனம் பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் மரமுந்திரிகை தொடர்பில் ஜனாதிபதியால் விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/story/16/சிறிலங்கன்-விமான-நிறுவனத்த்துக்கு-மீண்டும்-மரமுந்திரிகை.html\nதண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்���ி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக்\n\"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்\" \" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி\" \"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்\" \"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்\" \" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்\" \"ஊ ஊ ஊ \" \"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்\" \"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு\nபிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-30-11-2017/", "date_download": "2018-10-17T03:59:51Z", "digest": "sha1:VG2NTYMSEYHDMAJTIVERQ7UN53W5D2RS", "length": 12944, "nlines": 102, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 30/11/2017 | இன்றைய ராசிபலன் 30/11/2017 கார்த்திகை (14) வியாழக்கிழமை - Aanmeegam", "raw_content": "\nToday rasi palan 30/11/2017 | இன்றைய ராசிபலன் 30/11/2017 கார்த்திகை (14) வியாழக்கிழமை\nஇன்றைய ராசிபலன் 30/11/2017 கார்த்திகை (14) வியாழக்கிழமை.\nமேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்து நீங்கும். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். அசதி, சோர்வு வரக்கூடும். வியாபாரம் சுமாராக இருக் கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 12.52 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபா ரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத் தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.\nமிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்த வர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக் கும். மதிப்புக் கூடும் நாள்.\nகடகம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சி தங்கும் நாள்.\nசிம்மம்: மதியம் 12.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். தடைப்பட்ட வேலைகளை விடாமுயற்சியால் முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நலம் சீராகும். புது நட்பு மல ரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவல கத்தில் அமைதி நிலவும். மதியம் 12.52 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nதுலாம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நாடி வந்தவர் களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.\nவிருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர் களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத் தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: ஒரு பக்கம் சோர்வு, களைப்பு என இருந்தாலும் மறுபக்கம் விடா முயற்சி, கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபா ரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nமகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உற வினர்களால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத் தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள் வீர்கள். வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமை கூடும். எதிர் பார்த்த வகையில் பணம் வரும். சகோதரங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nமீனம்: மதியம் 12.52 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அவசர முடிவு களை தவிர்ப்பது நல்லது. யோகா, தியானம் என மனம் செல்லும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்…\nToday rasi palan 3/12/2017 | இன்றைய ராசிபலன் 3/12/2017 கார்த்திகை (17) ஞாயிற்றுக்கிழமை\nToday rasi palan 29/11/2017 | இன்றைய ராசிபலன் 29/11/2017 கார்த்திகை (13) புதன்கிழமை\nஇன்றைய ராசிபலன் 21/1/2018 தை (8) ஞாயிற்றுக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 1/2/2018 தை (19) வியாழக்கிழமை |...\nஉங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் | Sivan temples...\nToday rasi palan 29/11/2017 | இன்றைய ராசிபலன் 29/11/2017 கார்த்திகை (13) புதன்கிழமை\nபுரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது ஏன்\nஎந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும்\nவியக்க வைக்கும் ஆலய அதிசயங்கள்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_163164/20180810121636.html", "date_download": "2018-10-17T04:20:48Z", "digest": "sha1:KHPUQB2QS7IDZPRDUORTVTRHPJ6LXQST", "length": 6714, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "பெண்போலீசின் கணவரை தாக்கிய இளைஞர் கைது", "raw_content": "பெண்போலீசின் கணவரை தாக்கிய இளைஞர் கைது\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nபெண்போலீசின் கணவரை தாக்கிய இளைஞர் கைது\nநெல்லை மாவட்டத்தில் பெண் போலீசின் கணவரை தாக்கிய மற்றொரு பெண் போலீசின் கணவர் கைது செய்யப்பட்டார்.\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் டூ ராஜபாளையம் செல்லும் சாலையிலுள்ள மலையபடிபட்டி கிராமத்தை சேர்ந்த ஜெ���கொடி என்பவரது மகன் மாரிஸ்வரன் (25) இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன் பெண் போலீசை திருமணம் செய்துள்ளார். அதே ஊரை சேர்ந்த திருப்பதி (35). இவரும் அதே ஊரை சேர்ந்த பெண் போலீசை திருமணம் செய்துள்ளார். இதில் திருப்பதிக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. ச\nம்பவத்தன்று நான் திருமணம் செய்ய நினைத்திருந்த பெண்ணை நீ எப்படி திருமணம் செய்யலாம் என கேட்டு திருப்பதி, மாரிஸ்வரனை தாக்கினாராம். இதில் மாரிஸ்வரன் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கரிவலம்வந்தநல்லுார் போலீசார் இது குறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nராமசந்திரன்ஆதித்தன் நினைவு நாள் : வசந்தகுமார் எம்எல்ஏ., மரியாதை\nபேருந்து - மோட்டார்பைக் மோதிக்கொண்ட விபத்து : ஒருவர் படுகாயம்\nதட்டச்சருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாசில்தார் : இளம்பெண் ஆட்சியரிடம் கண்ணீர் மனு\nகுற்றாலம் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nஆசிரியர் தம்பதி வீட்டில் பணம், நகைகள் கொள்ளை\nகோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு\nஇறந்த நிருபர் உடலை பெற உறவினர்கள் மறுப்பு : திருநெல்வேலியில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/vishal-to-start-campaign-in-r-k-nagar-117120500061_1.html", "date_download": "2018-10-17T03:38:10Z", "digest": "sha1:5E3DGU7JSLPIB2WV22X53GLER2RNEDFL", "length": 12295, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "நேர்மை, நீதி, நியாயத்திற்கு வெற்றி: விஷால் பேட்டி!! | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்���ிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநேர்மை, நீதி, நியாயத்திற்கு வெற்றி: விஷால் பேட்டி\nநடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் மனுவை முன்மொழிந்தவர்கள் பின்வாங்கியதன் பின்னணியில் மிரட்டப்பட்டதற்கான ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார். இதன் பின்னர் விஷாலின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\nஆர்கே.நகர் தேர்தலில் தன்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதால் நடிகர் விஷால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து விஷால் செய்தியாளர்களிடம் பின்வருமாறு பேசினார், முதலில் நான் சொல்ல விரும்புவது நேர்மை, நியாயம் நீதி வென்றுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nதேர்தல் அதிகாரிகளின் பரிசீலனைக்காக காத்திருந்தோம், தேர்தல் நடத்தும் அதிகாரி நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துள்ளார். மக்களக்கு நல்லதையே நினைப்போம். இரண்டு கையெழுத்து போலி என்று சொல்லி புகார் இருந்தது விசாரணை நடத்திய பின்னர் அதில் உண்மை இல்லை என்பது தெரிந்த பின்னர் என்னுடைய மனு ஏற்கப்பட்டுள்ளது.\nயார் எதிர்க்கிறார்கள், குற்றம்சாட்டுகிறார்கள் என்றெல்லாம் நான் ஆராய விருப்பப்படவில்லை. நான் ஆர்கே நகர் தேர்தலில் மக்களை சந்தித்து மக்களுக்காக நல்லது செய்வேன். நேர்மையாக தேர்தலை சந்திக்க உள்ளேன்.\nநல்லது நடக்கும் போது தடைகள் வரும் அதையெல்லாம் கடந்து தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி நாளை முதல் ஆர்கே நகர் தேர்தல் களத்தில் சந்திப்போம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.\nஆர்.கே.நகர் தேர்தலில் திடீர் திருப்பம்: விஷால் வேட்புமனு தாக்கல் ஏற்பு\nதேர்தல் அலுவலகத்திற்குள் விஷால் உள்ளிருப்பு போராட்டம்.\nமுன்மொழிந்தவர்களை மிரட்டிய வீடியோ ஆதாரம் உள்ளது - விஷால்\nவிஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு - போராட்டத்தை கை விட்ட சேரன்\nவிஷால் வேட்புமனு நிராகரிப்பு: கூட்டு சேர்ந்த திமுக-அதிமுக\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vjpremalatha.blogspot.com/2013/03/blog-post_4530.html", "date_download": "2018-10-17T03:36:30Z", "digest": "sha1:2HXNLRSC77QHI7XPVWJKQILWQWB2IQOT", "length": 36628, "nlines": 226, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: புறநானூற்றில் தாய்த்தொன்மம்", "raw_content": "\nஅரங்க.மல்லிகா, இணைப்பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை.\nமதிப்பீடுகள் காலத்தில் அளவுகோல்களாகும். நேற்றும், இன்றும் அதிகாரதத்தில் இருந்தவற்றை மாற்றுவதற்குரிய சூழலை மனச்செழுமையை, அறிவியற்பூர்வமாகப் பார்க்க விழையும் ஆய்வுக் கண்ணோட்டத்தை மதிப்பீடு வளர்க்கிறது. இதன்மூலம் பழமை போற்றுதலுக்கும், இழிவுபடுத்துவதற்கும் உரியதாக இருக்கிறது என்பதை மீறிய அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளை உள்ளிழுத்திக்கொள்ளும் சூழலை முன்னிருத்துகிறது.\nஇந்நிலையில் தொன்மைச்சமுதாயம் மாற்றம் பெற்று, நிலவுடமை அமைப்பு தோன்றுகிறது. புறநானூற்றில் நிலம் அடிப்படையிலான, வேறுபாடுகளினூடே, தொன்மை மாற்றத்தை அறிந்து கொள்ளலாம். வீரயுகன் கடந்து சங்ககாலச்சமுதாயம் அரசாக உருவெடுத்தக்காலம். எனினும் வீரயுககாலத்தின் தொடர்ச்சி, வீரம் சார்ந்த கல்வி, சான்றோனாகும் தன்மை, சான்றோனாக ஆண் குழந்தையைப் பார்க்க விரும்பும் தாய் என வீரத்தாய் பார்க்கப்பட்ட காலம்.\nவரலாறு மீட்டுருவாக்கப்படுவதைப் புதுவகைத் திறனாய்வு \"\"\"\"சூநற ஏசவைடைளைஅ’’ என்பர். கிரேக்க, இலத்தின், ஆங்கில அமெரிக்க இலக்கியங்களிலும் ஏற்பட்ட புரட்சிகளின் விளைவாக, தமிழ்ச்சூழலிலும் இலக்கியத்தில் பல புதுமைகள் ஏற்படத் தொடங்கின. இதனால் தமிழாய்வு உறுதிப்படுத்துகின்றன.\nஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு தொழில்முறை வழக்காற்றில் தனித்து அறியும்படியான வாழ்வியலுக்குரிய ஒரு சமூகத்தை ஒரு குழுவாகக் கருதுவது இயல்பு. இக்குழு பெருகி வேறு வேறு இடங்களில் தங்கி தங்களுக்கென அடையாளத்துடன் வாழ்வதை ஓர் இனக்குழு அடையாளமாகச் சொல்வது இயல்பு.\nவீரம், காதல் சங்க இலக்கியத்தின் இருபெரும் முதன்மை பிளவுகளாகக் கருதப்படுவதால் வீரம் மையப்படுத்தப்பட்ட பாடல்களில் \"\"\"\"தாய்’’ முதன்மையாகக் கொண்ட பாடல் 86, 276, 278, 279, 295 ஆகிய பாடல்களைக் கொண்டு தாய், மகன் உறவு சார்ந்து, தாய்த் தொன்மம் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது.\nமானுட இனப் பரிணாம வளர்ச்சியில் பெண் வேட்டையாடுதலோடுதான் தொடர்புபடுத்தப்படுகிறாள். ஆற்றல் மிக்க பெண்தெய்வம் மனிதகுலத்தின் வரலாற்றிலும் ஒவ்வொரு தனிப்பட்ட பெண்ணின் வரலாற்றிலும் வெளிப்படுகின்ற பெண் இனத்தின் அவதாரமேயாகும்.\nஎரிக் நியூமேன், மகத்தான தாய்த்தொன்மம் குறித்துதான் ஆய்வுக்குள் நுழையும்போது \"\"\"\"தாய்’’ நினைவில் கொள்வது அவசியமாகும். ஏனேனில் வீரத்துடன் தொடர்புடையவள். சர் ஆர்தா இவான், தான் கண்டுபிடித்த எண்ணற்ற பெண் தெய்வ உருவங்கள் யாவும் ஒரே ஆற்றல் மிக்க அன்னையையே பிரதிநிதித்துவப்படுத்தின. பல்லேறு பெயர்களிலும் பட்டப்பெயர்களிலும் அவளுடைய வழிபாடு \"\"\"\"ஆசியா மைனரின் பெரும்பகுதி மற்றும் அதற்கப்பாற்பட்ட பிரந்தியங்களிலும் பரவலாயிருந்தது என்று கூறினர். ஆற்றல் மிக்க பெண் தெய்வம் கணவன் இல்லாத பூர்வீகத்தாய் எல்லாப் புராணத் தொகுதிகளையும் தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். இது உலகம் தழுவிய உண்மை என்பதை நவீனகால கற்றறிவாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்’’(உலக வரலாற்றில் பெண்கள், ப-35).\nதொன்மன் தெய்வங்களைப்பற்றிய பபழங்கதையாகும். மொரீகளில் இராமாயண, மகாபாரதத்திலிருந்து தொடங்குவதாகக் கூறுவர். காலந்தோறும் இப்புராணங்களில் உள்ள பெண் கதாப்பாத்திரங்கள் மாற்றம் பெற்று வந்திருப்பதைப் போல இந்தியப் பெருவெளியில் தாய் வேட்டைச்சமூகத்தின், வேட்டையாடுவதுடன் குழுவினருக்கு பங்கிட்டு கொடுத்தலையும் செய்திருக்கிறாள். இதனைக் கூர்ந்து கவனிக்கும்போது குறிஞ்சி நில மக்கள் முல்லைநிலத்திற்கு இடப்பெயர்வு இணைத்துப் பார்க்கும் போது வேட்டையாடும் இனகுழுவாழ்க்கையும், ஆடு மேய்க்கும் இனகுழு வாழ்க்கையும் அழிந்து தனிச்சொத்துரிமையும் அரசும் தோன்றிய வரலாற்றுக் காலம் என்பதை மானிடவியல் நோக்கோடு சங்க இலக்கியத்தைக் காணலாம். (பெ.மாதையன், சங்ககால இனக்குழு சமுதாயமும் அரசு உருவாக்கமும், ஏ.12)\nஇதன் நீட்சியாக தனிச்சொத்துப் பராமரிப்போடு கூடிய அரசர்களின் ஆட்சித்திறனை, ஆட்சியைக் காப்பாற்றும் பொறுப்பைத் தான் நிறைவேற்றுகிறாள். போரிலே ஜப்பான் வெற்றிக்கு அரசர்களின் தாய், தந்தையின் குழவிப்பருவ வீரப்பயிற்சி காரணம் என்பர். அங்கே குழந்தைகளுக்கு நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் தியாகமும் கற்றுத்தரப்படுகிறது.\nயுத்தக்காலத்தில் ஜப்பானியத் தாய்மார்களின் சொற்களை / வழிகாட்டுதலை அப்போது வெளிவந்த இரஷ்யா ஜப்பானிஸ்வரர் என்னும் புத்தகத் தொகுதிகளாய் காணலாம். இதற்கு இணையான வரலாறுகளைக் கொண்டது புறநானூறு.\nயுத்தகாலத்தில் ஜப்பானியத்தாய்மார்கள் காட்டிய தேசாபிமான வீரச்செயல்களை அப்போது வெளிவந்த இரஷ்யா ஜப்பானிஸ்வரர் என்னும் புத்தகத் தொகுதிகளாய் காணலாம். இவ்வரலாறுகள் நமக்கு அருமையுடையனவாக தோன்றினாலும் பழைய சரித்திரங்களை ஆராயின் நம் நாட்டிலும் அத்தகைய வீரத்தாயாரும் (று.ஐ. கூhடிஅயச, ளுறயயேடவைல யனே ளுடிஉவைல ஞளலஉhடி ஹளோவைiஉயட குறித்த ஆய்வு 1907, ப.228) வீரமக்களும் மிகுதியாக இருந்தன என்பது தெரியலாம் (ஜவயாப்கள் ஆராய்ச்சி, ப.169-).\nஇத்தகைய பார்வையோடு தமிழிலக்கியத்தில் குறிப்பாக புறநானூற்றில் ஆய்வு செய்யும்போது காதல், வீரம் இரண்டு தமிழ்ச் சமூகத்தின் தொன்மக்கட்டமைப்பாவதை உறுதிசெய்யலாம். புறப்பொருட்துறையில் மூதின் முல்லை என இதனை வழங்குவர்.\n\"\"\"\"அடல்வே லாடவர்க் கன்றியு மவ்வில்\nமடவரன் மகம்னர்க்கு மறமித் தன்று’’\nஎன்று கூறும் கொல்லும் வேலினையுடைய வீரர்க்கேயன்றி, அவ்வீரக்குடியில் பிறந்த பெண்ணிற்கு மடப்பம் நிறைந்த இது பொருந்தும். இவ்விடத்தில் கண்ணோக்க வேண்டும். மடமை அறியாமை நிறைந்தவன் பெண் என்ற தமிழ்ச் சமூக வழக்கம் அழுத்தமாக காணப்பட்டு, அதன்பின் அத்தகைய பெண்ணியற்கும் சினத்தை வரவழைக்கத்தக்கது என்று கருதப்படுகிறது. எனவே பெண்கள் அன்பையும், வீரத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பதால்தான் இன்றைக்கும் அதன் நீட்சியாக பெண்ணின் கடமைகள் வரையறுக்கப்படுகின்றன.\n\"\"\"\"ஈன்று புறந்தருத்தல் என்றலைக் கடனே சான்றேனாக்குதல் தந்தைக்குக் கடனே\nவேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’’ (புறம் - 132)\nஇப்பாடல் தாய்த்தொன்மத்திற்கான ஆதாரமாக இருக்கிறது. \"\"\"\"என் தலைக் கடனே’’ என்ற சொற்றொடர் கொண்டு வேட்டையாடிய சமூகத்தில் பெண்கள் துப்பாக்கி ஏந்தி விலங்குகளைக் கொன்று வழிநடத்திய தொன்மம் தெரிகிறது. யாதும் ஊரே யாவரும��� யாவரும் கேளீர் என்ற பொதுமைப் பண்புடன் வாழ்ந்த இனக்குழுச் சமூகத்தின் ஆதிதாய் தொன்மத்தாய் மென்மை களைந்து வீரம் நிறைந்தவளாயிருக்கிறாள். உயிர்த்தொழில், சிறப்புறக் காரணியாக இருந்திருக்கிறாள். ஆதி பொதுவுடைமை சமூகத்தில் பெண் தலைமை குறிப்பிடத்தக்கது. இதனால்தான் பங்கீடு சாத்தியமாகிறது. தகடூர் யாத்திர\n\"\"\"\"தருமமும் ஈதேயாந் தானமும் ஈதாம்\nகருமமும் காணுங்கால் ஈதாம் - செருமுனையாற் கோள்வாண் மறவர் தலைதுப்பிப என்மகன் வான்வாய் முழங்கப் பெறின்’’ (புறத்திரட்டு)\nதன் மகன் யுத்தக்களத்தில் மரணித்தான். அதுவே தர்மமும் தானமும் கர்மமும் என்று இப்பாடல் இனக்குழு மாறிய பிறகு பேரரசு எழுச்சியுறுகிறது.\nதாய், வேந்தன், தலைவன், போர் என்ற இந்தத் தொடர் நிகழ்வில், தபய்த்தலைமை, அரசர் தலைமை முரண்படுகிறது. இத்தகைய முரண் தோன்றும் போது, அரச அதிகாரப் போரில் அரசனை எதிர்த்துத் தாய், கணவன், மகன் ஆகியோரைப் போருக்கு அனுப்பிவைக்கிறாள். இதனை ஆழமாக எண்ணும்கால் ஒரு இனக்குழுவின் தலைமையைத் தாய்தான் வழி நடத்தியிருக்கிறாள் என அறியலாம். அதன் தொடர்ச்சியாக பேரரசை எதிர்கொள்வது இயல்பானதாக இருக்கிறது.\nவானல்நனரக் கூந்தல் முதியோர் சிறுவன் களிறெறிந்து பட்டன னென்னும் உவகை\nயீன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்\nநோன் கழை துயல் வரும் வெதிரத்து வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே’’ (புறம் - 277)\nகொக்கின் இறகுபோல நனைத்த கூந்தலையுடைய முதியவள் தன் புதல்வனைப் போரிலே யானையை வீழ்த்திக் கொன்று தானும் மடிந்தான் எனும் செய்திகேட்டு நுஒஉவைநஅநவே - நுஒயடநசயவரசi நார்த்ராஃப் ஃப்ரை என்ற திறனாய்வாளர் தொன்மம் குறித்து கூறும்போது பலவகையான கவிஞர்களை தொன்மத்திற்கு பயன்படுத்துவர் என்று கூறுகிறார். உதாரணமாக, சிற்றில் நற்றூண் பற்றி என்ற பாடலில் சிறிய இல்லம், அதனைத் தாங்கி நிற்கும் தூண், அதனைப் பற்றிக் கொண்டு உன்மகன் எங்கே, நின் மகன் யாண்டுளன் எனக் கேட்க, அவன் எங்கு இருக்கிறான் என நான் அறியேன். ஆனால் புலி தங்கிப்போன குகைப்போல, அவனைப் பெற்ற வயிறு இது. போர்களத்திலே சென்று காண் எனக் கூறுவதிலிருந்து பெண்கள் மறக்குடியினர் என உணரமுடிகிறது.\nதருவன் பகை களத்தின் மீது வேலை எறிந்து, அவ்வேலைத் திரும்பப் பெற ஆற்றல் இல்லாதவனாய், வெறுங்கையனாய் புறங்கொடுத்து மீண்டது பற்றி,\n\"\"\"\"வாதுவல் வயிறே வாதுவல் வயிறே\nநோவலத்தை நின்னின்றனனே அக்களத் தொழிதல் செல்லாய் மிக்க\nபுகர்முகக் குஞ்சர மெறிந்த எஃகம்\nஅதன் முகத் தொழிய நீ போந்தனயே அதனால், எம்பில் செய்யாப் பெம்பமி செய்த கல்லக் காளையை ஈன்ற வயிறே’’ (புறத்திரட்டு- தொல், பொருள்.71)\nஎனக் கூறிவெறுத்தாள். பகையரசைப் போரில் வென்ற அக்களத்திலே தானும் இறந்துபடிடாமல், யானை முகத்தெரிந்த தன் வேலை அதனோடே போட்டுவிட்டு நீ புறங்கொடுத்துத் திரும்பினை. இதனால் மூடனாகிய உன்னைப் பெற்ற என் வயிற்றை அறுப்பேன். இதனை தொல்காப்பியத்தில் தாய் தப வந்ந தலைப் பெயனிலை என்று கூறப்பட்டுள்ளது. இத்தகு அருள் செயல்கள் முலையறுத்தல், வயிறு அறுத்தல் யாவும் தாயைத் தெய்வ நிலைக்கு உயர்த்தியுள்ளது. தாய் தெய்வ வழிபாடு போர்ச்சூழலின் பின்னணியோடுதான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. சிலம்பால் கண்ணகியோட இடமுலைத்திருகி எறிந்து மதுரையை எரியூட்டினாள் என்ற செய்தியால் பின்னால் கொற்றவை சிந்தனையும் சிந்திக்கத்தக்கது. ஏனேன்றால்,\n\"\"\"\"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’’\nஎன்ற காலத்தினூடான மக்கள் வாழ்க்கை மன்னன் ஆட்சியோடு தொடர்புடையதாக இருக்கிறது. மக்கள் செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் ஆட்சி சிறப்பாக இருக்க வேண்டும். அரசு அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள பகை நாட்டினர் மீது மன்னன் போர் தொடுக்க வேண்டும். இதில் கணவன், மகன் வீரர்களாகப் பொறுப்பேற்க வேண்டும். அரசு அதிகாரம் மாறாமல் இருக்க, மன்னன் தன் உயிரையும் காப்பாற்றிக்கொண்டு, போரில் வீரனாக உள்ள பெண்ணின் கணவன் மற்றும் மகன் உயிர் துறக்கிறான். மன்னனுக்காக வடக்கிருந்து உயிர் பிசிராந்தையார் மற்றும் பிற புலவர்கள் வடக்கிருந்து உயிர்நீத்தல் பெருமையும் இதனோடு எண்ணிப்பார்க்க வேண்டும்.\nபாரி மகளிர் \"\"\"\"அற்றை திங்கள்’’ எனப்பாடி வருந்துவதில் தாயவெணைப்பில்லடி மகளின் துயரம் எண்ணத்தக்கது. கபிலர் அந்தப் பாரி மகளிருக்காக எடுக்கும் முயற்சிகள் யாவும் மன்னன் பெருமை நிலையிலிருந்து எடுத்துக் காட்டியதாகவே எண்ண வேண்டும். போரில் அரசன் உயிர் துறக்கும் சூழல் ஏற்பட்டால் மக்களும் மாண்டு போகும் நிலை உருவாகும். அரசன், மக்கள் உயிர்துறப்பது மூதின்முல்லைப் போர்ச்சூழலில் இவர்கள் இறப்பை எதிர்கொள்ளக்கூடிய பக்குவம் தாய்க்கு மட்டுமே உண்டு. இதுதான் வீரநிலை, முதுகுடிநிலை. இத்தகைய ஏற்பு மனநிலையை ஒரு தாய் இயல்பாக ஏற்றுக் கொண்டிருப்பதாக புறநானூற்றுப் பாடல்களால் அறியலாம் (புறம் - 277).\nஇது தாயின் அதிதநிலை. தன்னை பெருமிதப்படுத்திக் கொள்ளும் செயலாகும். ஆணாதிக்க சமூகத்தால் இத்தகைய வீரம் நிறைந்த பெண்களை வீழ்த்த இயலாத சூழலில் கணவன், மகன் போரில் இறந்து போவதை எதிர்கொள்ளக் கூடியவர்களாக படைத்திருப்பதின் மூலம் பெண் தெய்வமாகப் பார்க்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. தாய் வழிபாடு வழிபடு தன்மையாக மாறியிருக்கிறது.\nதமிழக கிராமங்களில் வயல்வெளியைக் காப்பவர்கள் பெண் தெய்வங்களாக இருப்பர். பெண்கள், ஆண்களால் காவல் காத்திருக்கும்போது அவர்களை ஆண்கள் தாக்குறச் செய்யும்போது அவர்களை எதிர்கொண்டு உயிர்துறந்து பெண்கள்தான் வழிபடப்படுகிறார்கள். மாரியம்மன் இதற்கு சான்றாகும். இதன் தொடர்ச்சிதான் இலங்கை, ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் நடைப்பெற்றுவரும் போரில் துப்பாக்கி ஏந்திப் போர் செய்யும் பெண்களை தாய்த்தொன்ம நீட்சியாகவே கொள்ளலாம். ஈழத்து நவீனக் கவிதைகள் புறநானூற்று வீரத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.\n\"\"\"\"கெடுக சிந்தை கடிதிவண் துணிவே மூதில் மகளிராதல் தகுமே மேல்நாள் செருவற்கு இவன் தன்னை யானை எறிந்து கலித்து ஏழிந்தனனே பெருநல் உற்ற செருவற்கு கொழுநன் இன்னும் செருப்பறைகேட்டு விருப்புற்று வேல் கைக் கொடுத்து வெளிது வியத்து உடீஇ பாதுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒரு மகன் அல்லது இல்லோன் செருமுகம் நோக்கில் செல்கென விடுமே\nமூதின்முல்லை என்ற துறையில் ஒக்கூர் மாசாத்தியார் பாடலில் வரும் தாய் மறக்குடி சார்ந்தவள். இவனின் தந்தை படைக்களத்தில் யானையைக் கொன்றவன். கணவன் ஆநிரைகளைப் பாதுகாப்பவன் மாண்டவன். அச்சமயம் போருக்கு அழைப்பு எழுகிறது. பறையொலி கேட்கிறது. \"\"\"\"மனப்புகழ்பால் விருப்பம் கொண்ட அப்பெண்தனக்கிருந்து ஒரேயொரு புதல்வனைக் குடும்பியில் எண்ணெய் வைத்து வெள்ளிய ஆடையுடுத்தி போருக்கு அனுப்புகிறாள். இத்தாய்க்கு நிகர்த்த வீரத்தை’’ அ.காந்தாவின் ‘எந்த மகனுக்காய என் கால்களை நகர்த்த’ என்னும் கவிதையில் காணலாம்.\n\"\"\"\"அவனை விதைத்த அடுத்த கணம் அடுத்தடுதுள்ள கல்லறைகளை நோக்கி ஓடின கால்கள் கண்ணீர் பூக்களை தூவின கைகள்\n இல்லை இப்போதுதான் விதைக்கப்பட்ட என் இளைய குஞ்சிக்கா\nஃபஹிமா ஜமாளின் கவிதைகள் போரின் வலி, அடக்குமுறைக்கெதிரான தார்மீகக் கோபம் இனங்களுக்கிடையிலான உறவு முதலானவற்றைப் பேசுகின்றன. (ப-187)\nஇவ்வாறு புறநானூற்றில் பார்க்கப்படும் தாய் நவீன உலகின் போர்ச்சூழலில் எத்தகைய இடத்தோடு தன் பணியைத் தொடர்கிறாள் என்பதை ஆய்வுலகம் அவதலைக்க வேண்டும்.\nஉங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nஆனந்தாயி காட்டும் குடும்ப உறவுகளில் பெண் நிலை\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nமுனைவர் பட்ட -ஆய்வியல் நிறைஞர் ஆய்வுகள்\nநீரின்றி அமையாது உலகு பெண் இன்றியும்\nகண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்\n2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஅமெரிக்காவின் சிகாகோ மாநகரில், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1178245.html", "date_download": "2018-10-17T03:38:45Z", "digest": "sha1:HFMBUF57GMZPIBLJEKYRLVBMPPBIHBU3", "length": 17843, "nlines": 170, "source_domain": "www.athirady.com", "title": "ஒற்றுமை என்பது வெறும் பேச்சளவில், மட்டும் இருக்கக் கூடாது.. – சுவிஸ் “புளொட்” வீரமக்கள் தின நிகழ்வில், “புளொட்” தலைவர் சித்தார்த்தன்.. – Athirady News ;", "raw_content": "\nஒற்றுமை என்பது வெறும் பேச்சளவில், மட்டும் இருக்கக் கூடாது.. – சுவிஸ் “புளொட்” வீரமக்கள் தின நிகழ்வில், “புளொட்” தலைவர் சித்தார்த்தன்..\nஒற்றுமை என்பது வெறும் பேச்சளவில், மட்டும் இருக்கக் கூடாது.. – சுவிஸ் “புளொட்” வீரமக்கள் தின நிகழ்வில், “புளொட்” தலைவர் சித்தார்த்தன்..\nஒற்றுமை என்பது வெறும் பேச்சளவில், மட்டும் இருக்கக் கூடாது.. – சுவிஸ் புளொட் வீரமக்கள் தின நிகழ்வில் புளொட் தலைவர் சித்தார்த்தன்..\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.07.2018) அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில், “29 வது வீரமக்கள் தினம்”.நிகழ்வு மிகசிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து இருந்தார்.\nஅவர் தனது பிரதம உரையில் தெரிவித்த கருத்துக்களின் சுருக்கமானது..,\nகடந்த காலங்களில் தமிழ் இயக்கங்கள் மத்தியில், முக்கியமாக 2009 க்கு முன்பு, முரண்பாடுகளும் ஆயுத மோதல்களும் ஏற்பட்டு பல அழிவுகளையும் சந்தித்தது மாத்திரமல்லாது, எமதினத்தின் விடுதலைப் போராட்டத்தையும் பலவீனப்படுத்தினோம். இயக்க மோதல்களுக்கு எதோ ஒரு இயக்கம் மாத்திரம் காரணம் என்று குற்றம் சாட்டி விட முடியாது. அனைத்து இயக்கங்களும் பொறுப்பாளிகள் தான். ஆயினும் 2009 க்கு பிறகு அந்த நிலைமைகளில் மாற்றம் வந்து, இயக்கங்களிடையே ஒரு சுமூகமான உறவுகள் உருவாகி வருகிறது.\nநடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவைகளை இனி நல்லவையாக இருக்கணும் என்பதை மனதில் கொண்டு இனத்தின் விடுதலைக்கும், நமது மக்கள் நிரந்தரமான அமைதியையும் ஒரு சுபீட்ஷமான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதுக்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.\nஒற்றுமை என்பது வெறுமையாக ஓரணியில் நிற்பது மாத்திரமல்ல, இதயசுத்தியுடனும், ஒருவரையொருவர் மற்றவர்களுடைய தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் மதித்து நேர்மையுடன் ஓரணியில் நடப்பதே உண்மையான ஒற்றுமை ஆகும்.\nஇங்கு உரையாற்றிய சுவிஸ் விடுதலைப் புலிகளின் முன்னைநாள் முக்கியஸ்தரான தம்பி வடிவேலு அவர்கள், “ஆரம்பமாக வெளிநாடுகளில் இருக்கின்ற எமது தமிழ் இயக்கம், கடசிகள், அமைப்புக்கள் யாவும் யுத்தகால கசப்பான அனுபவங்களை மறந்து, ஒரு உண்மையான ஒற்றுமையை கட்டியெழுப்புவதுக்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் எனவும்; எங்கள் எங்களுடைய கடசிகளின் நலம் தான் முக்கியம் என்பதை புறந்தள்ளி தமிழ் மக்களுடைய, தமிழ் மக்களின் நலம் தான் முக்கியம் என்பதை வலியுறுத்தி செயல்படுவோமானால் எமது இலக்கை அடைய முடியும் என்று கூறி இருந்தார்.\nதம்பி வடிவேலு கடந்த காலங்களில் சுவிஸ் நாட்டில் புலிகளின் முக்கியஸ்தராக கடமையாற்றியது உங்களுக்கு தெரியும், அவரும் இன்று தமிழ் மக்களுடைய ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றியும், போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழ் உறவுகளின் மறுவாழ்வு பற்றியும் மிகத்தெளிவான க��ுத்துக்களை கொண்டிருப்பது மாத்திரமல்ல, அதனை செயற்பாட்டில் காட்டவும் முயற்சி எடுக்கிறார்.\nஇதுபோன்று அனைவரும் ஒரு நேர்மையான, ஒற்றுமையான செயல்பாடுகளை முன்னெடுப்பதுக்கு இங்குள்ளவர்கள் மாத்திரமல்ல எமது தாயக பூமியில் உள்ளவர்களும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.\nவெறும் வாய்ச்சொல்லில் மட்டும் ஒற்றுமையைப் பற்றிக் கூறிக் கொண்டு இருப்பதும், தத்தமது கடசிகளின் நலன்களில் மாத்திரம் அக்கறை காட்டுவதும் தமிழ் மக்களுடைய விடுதலைப் பயணத்துக்கு உதவ மாட்டாது எனவும் தெரிவித்தார்.\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் ஒருசில பகுதியை மட்டும் ஏற்க மறுப்பதா கவர்னருக்கு கெஜ்ரிவால் மீண்டும் கடிதம்..\nபாகிஸ்தான் திரும்பும் நவாஸ் செரீப் 13-ந்தேதி கைது ஆகிறார்..\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்..\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\nபிரான்சில் சமூகவலைதளம் மூலம் இளைஞர்களிடம் பழகிய பெண்கள்: அதன் பின் அவர்களுக்கு…\nயூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த…\nலண்டன் ரயில் நிலையத்தில் திடீரென சத்தமாக கத்திய பள்ளி மாணவி: பதறிய பயணிகள்..\nஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nமனைவி நடத்தையில் சந்தேகம்- மகளை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை, தற்கொலை முயற்சி..\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப��� புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர்…\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/164321", "date_download": "2018-10-17T04:20:39Z", "digest": "sha1:VXTNXSIMDLFYO5WVMF5SBLBUOZ43QTMR", "length": 6122, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "WhatsApp அறிமுகப்படுத்தும் புதிய சேவை : \"WhatsApp Payment\" - Daily Ceylon", "raw_content": "\nWhatsApp அறிமுகப்படுத்தும் புதிய சேவை : “WhatsApp Payment”\nபயனாளர்களைக் கவரும் நோக்கில் பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்திவரும் WhatsApp நிறுவனம் தற்பொழுது பணபரிமாற்ற முறை ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.\nஇதன் முதல் கட்டமாக WhatsApp நிறுவனம், இந்தியாவில் குறித்த சேவையை அறிமுகப்படுத்துவதற்காக மத்திய அரசின் அனுமதியைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபணத்தை மிகவும் எளிய முறையில், மற்றொருவருக்கு அனுப்பும் வகையில், WhatsApp Payment சேவை உதவும் எனத் தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷூபெர்க், இது தொடர்பில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தவகையில் இந்தியாவில் இதற்கான எப்ளிகேஷனை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும், மக்களுக்கு எளிதான சேவையை வழங்குவதே, இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதகவல்களையும், குறுஞ்செய்திகளையும் மட்டும் பரிமாற உதவியாக இருந்த WhatsApp மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்ற செய்தி வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேவேளைக் குறித்த சேவையை இன்னும் சில மாதங்களில் இலங்கையிலும் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஸ)\nPrevious: பரீட்சை மத்திய நிலையங்களில் ​அலைபேசி சமிக்ஞைக்கு தடை\nNext: இலஞ்சம் பெற்ற இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்\nஜமாலின் மர்ம சம்பவம்: சவுதி மன்னரும் அமெரிக்க இராஜாங்க செலாளரும் முக்கிய சந்திப்பு\nவிசாரணையின்போது தவறுதலாக ஜமால் கசோஜி மரணமடைந்ததை ஒப்புக்கொள்ள தயாராகி வரும் சவுதி அரேபியா\nஇந்தோனேசியாவுக்கு உலக வங்கி 7368 கோடி ரூபா கடன்\nதகுதியுடையவர்கள் அமெரிக்காவுக்குள் வாருங்கள்- டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22251", "date_download": "2018-10-17T04:21:06Z", "digest": "sha1:35BOAPVZ3QLKQIAA7F537PQRBT6SCHML", "length": 21038, "nlines": 125, "source_domain": "www.dinakaran.com", "title": "புரட்டாசி மாதம் என்னென்ன விசேஷங்கள்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nபுரட்டாசி மாதம் என்னென்ன விசேஷங்கள்\nபுரட்டாசி 1, செப்டம்பர் 17, திங்கள்\nதூர்வாஷ்டமி. ஜேஷ்டாஷ்டமி. புரட்டாசி மாதப்பிறப்பு. ஷடசீதி புண்யகாலே கன்யாரவி ஸங்க்ரமண ச்ராத்தம் (530. Pm). உப்பிலியப்பன் கோயில் பல்லக்கு. திருமலை திருப்பதி, சென்னை பைராகி மடம் காலை பல்லக்கில் மோஹினி அவதாரம்; இரவு கருட சேவை. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு. நந்தனார் குருபூஜை. லட்சுமி விரதாரம்பம். திருப்பதி ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம். திருவஹீந்திரபுரம் தேசிகர் வெண்ணெய்த்தாழி சேவை. நாட்டரசன்கோட்டை எம்பெருமான் பவனி.\nபுரட்டாசி 2, செப்டம்பர் 18, செவ்வாய்\nநவமி.திருப்பதி, சென்னை பைராகி மடம் காலை ஹனுமந்த சேவை; மாலை வஸந்தோத்ஸவம்; இரவு யானை வாகனம். மதுரை தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசர் ராஜாங்க சேவை. கேதார விரத ஆரம்பம். நாட்டரசன் கோட்டை எம்பெருமான் பவனி.\nபுரட்டாசி 3, செப்டம்பர் 19, புதன்\nதசமி. கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்; இரவு புஷ்பக விமானத்தில் புறப்பாடு. திருப்பதி, சென்னை பைராகி மடம் காலை சூரியப்பிரபை; இரவு சந்திரப்பிரபை. திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜர் பவித்ர உத்ஸவ ஆரம்பம். .கஜலக்ஷ்மி விரதம். உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீனிவாசப்பெருமாள் மாலை சூர்ணாபிஷேகம்.\nபுரட்டாசி 4, செப்டம்பர் 20, வியாழன்\nஏகாதசி. ஸர்வ ஏகாதசி. சென்னை பைராகி மடம், திருப்பதி ரதம்; இரவ��� குதிரை வாகனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் குதிரை வாகனம்.\nபுரட்டாசி 5, செப்டம்பர் 21, வெள்ளி\nதுவாதசி. திருப்பதி ஸ்ரீவெங்கடேசர் புஷ்கரணியில் சக்கரஸ்நானம்; உத்ஸவ சாற்றுமுறை; தீர்த்தவாரி. திருவோண விரதம். ஸ்ரீவாமன ஜெயந்தி. ஸ்ரீமாதா புவனேஸ்வரி ஜெயந்தி. ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் சாற்றுமுறை. தொட்டி ஸ்ரீசுகப்பிரம்ம மஹரிஷி திருவஹீந்திரபுரம் ஸ்ரவண விசேஷம். மதுரை தல்லாகுளம் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், கரூர், தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேசர், உப்பிலியப்பன் கோயில் ஸ்தல ஸ்ரீனிவாசர் ரதம். திருக்கழுகுன்றம் பவித்ர உற்சவாரம்பம்.\nபுரட்டாசி 6, செப்டம்பர் 22, சனி\nதிரயோதசி. மகாபிரதோஷம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. சனிப்பிரதோஷம் நெல்லை கெட்வெல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 5008 வடை அலங்காரம். கரூர் தான்தோன்றி பெருமாள் கஜலக்ஷ்மி வாகனத்தில் பவனி.உத்ரகெளரீ விரதம், புரட்டாசி முதல் சனிக்கிழமை.\nபுரட்டாசி 7, செப்டம்பர் 23, ஞாயிறு\nசதுர்த்தசி. நரசிங்க முனையரையர் ஜன்மதினம். திருக்கடவூர் ஸ்ரீகால ஸம்ஹார மூர்த்தி அபிஷேகம்; மாலை நடராஜர் அபிஷேகம். அனந்த விரதம். கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேசர் பின்னக்கிளி வாகனத்தில் பவனி. மதுரை தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசர் தெப்பம். திருக்கடவூர் ஸ்ரீகால சம்காரமூர்த்தி அபிஷேகம், திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.\nபுரட்டாசி 8, செப்டம்பர் 24, திங்கள்\nபௌர்ணமி; திருவண்ணாமலை கிரிவலம் 24.9.2018 காலை 7.46AM முதல் 25.9.2018 காலை 8.48AM. நிறை பணி விழா. உமாமஹேஸ்வர விரதம். கரூர் தான்தோன்றி பெருமாள் காலை பல்லக்கு; இரவு கருட சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் ரதம். திருவண்ணாமலை கிரிவலம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மூலவருக்கு திருமஞ்சனம்.\nபுரட்டாசி 9, செப்டம்பர் 25, செவ்வாய்\nபிரதமை. மஹாளய பக்ஷ ஆரம்பம். அப்பய்ய தீக்ஷிதர் ஜெயந்தி. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஸஹஸ்ர தங்கப் பூமாலை சூடியருளல். திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.\nபுரட்டாசி 10, செப்டம்பர் 26, புதன்\nதுவிதியை. கரூர் தான்தோன்றி பெருமாள் ஊஞ்சல். தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு.\nபுரட்டாசி 11, செப்டம்பர் 27, வியாழன்\nசதுர்த்தி. பிரஹதீ கெளரீ விரதம். ஸ���ரீவைகுண்டம் வைகுண்டபதி வீதி யுலா. ருத்ரபசுபதியார் குருபூஜை.\nபுரட்டாசி 12, செப்டம்பர் 28, வெள்ளி\nசங்கடஹரசதுர்த்தி, மஹாபரணி. பஞ்சமி. ராமேஸ்வரம் அம்பாள் தங்கப்பல்லக்கு. பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி வேதவல்லித் தாயாருக்கு திருமஞ்சன சேவை.\nபுரட்டாசி 13, செப்டம்பர் 29, சனி\nசஷ்டி. கிருத்திகை விரதம். ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த திருவண்ணாமலைபெருமாள் கருட சேவை. வேளூர் கிருத்திகை. மஹாவியதீபாதம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு. திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு ஆராதனை.\nபுரட்டாசி 14, செப்டம்பர் 30, ஞாயிறு\nசப்தமி. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு. நந்தனார் குருபூஜை. கும்பகோணம் ஸ்வாமி தேசிகர் உற்சவ சாற்று முறை, ஆராவமுதன் தாயார் சேர்த்தி. திருவல்லிக்கேணி குளக்கரை அனுமாருக்குத் திருமஞ்சனம்.\nபுரட்டாசி 15, அக்டோபர் 1, திங்கள்\nமத்யாஷ்டமி. திருவல்லிகேணி பார்த்தசாரதி ப்பெருமாள் கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.\nபுரட்டாசி 16, அக்டோபர் 2, செவ்வாய்\nநவமி. லக்ஷ்மி பூஜை. அவிதவாநவமி. ஸ்ரீபெரும்புதூர் மணவாளமாமுனிகள் உடையவருடன் புறப்பாடு.\nபுரட்டாசி 17, அக்டோபர் 3, புதன்\nதசமி. திருவல்லிகேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் நரசிம்மமூலவருக்குத் திருமஞ்சன சேவை.\nபுரட்டாசி 18, அக்டோபர் 4, வியாழன்\nஏகாதசி. குருப்பெயர்ச்சி(துலா ராசியிலிருது விருச்சிக ராசிக்குப் பிரவேசிக்கிறார்), தாமிரபரணி மஹாபுஷ்கரம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருமெய்யம் சத்யமூர்த்திப்பெருமாள் புறப்பாடு.\nபுரட்டாசி 19, அக்டோபர் 5, வெள்ளி\nஸர்வ ஏகாதசி, துவாதசி. ராமலிங்க வள்ளலார் அவதார தினம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.\nபுரட்டாசி 20, அக்டோபர் 6, சனி\nதிரயோதசி.மருதாநல்லூர் கோவிந்தபுரம் ஆராதனை விழா. சாந்தவெளி ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு விசேஷ திருமஞ்சனம். திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோயிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.\nபுரட்டாசி 21, அக்டோபர் 7, ஞாயிறு\nசதுர்த்தசி. கேதார கெளரி விரத பூர்த்தி, சென்னை சைதை காரணீஸ்வரர் திருக்கோயில் பஞ்ச முகார்ச்சனை. மாத சிவராத்திரி. அருணந்தி சிவாச்சாரியார். திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு விசேஷ திருமஞ்சனம்.\nப��ரட்டாசி 22, அக்டோபர் 8, திங்கள்\nசர்வ மஹாளய அமாவாசை. அமாசோமவாரம். அஸ்வத்த பிரதட்சிணம். ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.\nபுரட்டாசி 23, அக்டோபர் 9, செவ்வாய்\nபிரதமை. நவராத்திரி பூஜாரம்பம். திருவம்பல், பாபநாசம், குற்றாலம் தலங்களில் உற்சவாரம்பம்.\nபுரட்டாசி 24, அக்டோபர் 10, புதன்\nதுவிதியை. ஸ்ரீரங்கம், திருமலை நவராத்திரி உத்ஸவாரம்பம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் லட்சார்ச்சனை. சந்திர தரிசனம். தனவிருத்தி கெளரி விரதம்.\nபுரட்டாசி 25, அக்டோபர் 11, வியாழன்\nதிரிதியை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.\nபுரட்டாசி 26, அக்டோபர் 12, வெள்ளி\nசதுர்த்தி. சதுர்த்தி விரதம், துர்காகேதசோதனம். தேரழுந்தூர் ஞானாம்பந்தர், மெலட்டூர் விநாயகர் தலங்களில் உற்சவாரம்பம்.\nபுரட்டாசி 27, அக்டோபர் 13, சனி\nபஞ்சமி. துர்கா ஸ்வாயனம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.\nபுரட்டாசி 28, அக்டோபர் 14, ஞாயிறு\nசஷ்டி. திருமலை நவராத்திரி கருட சேவை, ஆதிவன் சடகோப யதீந்திர மஹாதேசிகன்.\nபுரட்டாசி 29, அக்டோபர் 15, திங்கள்\nசப்தமி. திருவஹிந்திரபுரம் ஸ்ரீமணவாள மாமுனிகள் திருவீதி புறப்பாடு. சரஸ்வதி ஆவாஹனம்.தாமிரபரணி மகாபுஷ்கர பூர்த்தி. திருக்கோஷ்டியூர் ஸெளம்ய நாராயணப்பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.\nபுரட்டாசி 30, அக்டோபர் 16, செவ்வாய்\nதுர்க்காஷ்டமி. ஸ்ரீரங்கம் தாயார் திருவடி சேவை. திருக்குற்றாலம் சிவபெருமான் பவனி. குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்காரக் காட்சி.\nபுரட்டாசி 31, அக்டோபர் 17, புதன்\nநவமி. திருமலை ரதம், திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி மூலஸ்தான மகா அபிஷேகம். ஏனாதி நாயனார் குருபூஜை. சகல ஆலயங்களிலும் மகாநவமி பூர்த்தி. பாபநாசம் சிவபெருமான் பவனி. மதுரை மீனாட்சி பொது தர்பார் காட்சி.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார் அமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\n17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு\nடெல்லியி���் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு \nநவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி\nஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarl.com/aggregator/sources/5", "date_download": "2018-10-17T03:56:39Z", "digest": "sha1:R5YOW6HYQ5DCFIXKZPYGQ5Z2OFYRW5YE", "length": 115786, "nlines": 843, "source_domain": "www.yarl.com", "title": "கவிதைக் களம் | Yarl Network", "raw_content": "\nசெக்ஸுக்காக நச்சரித்த பெண்: தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட ஆண்.\nமட்டக்களப்பில் நடந்த கண்டிக்கத்தக்க மத நிகழ்வு\nவிடுதலைப் புலிகளின் கப்பலை பார்வையிட -இராணுவத்தினர் தடை\nசின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nஈழத் தமிழர் வீரத்தின் அடையாளங்கள்\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nபச்சை நரம்பு - ஒருதுளி இனிமையின் மீட்பு\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில்\nரூபாயின் வீழ்ச்சி: நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும்\nநீயே ஒரு குழந்தை - உன்\nவயிற்றில் குழந்தை வந்த போது\nபிறகு நீ பெரிய மனிசிபோல\nஎன்னைத்தாண்டிப் போன தருணங்களில் உன்னோடான உறவு துண்டிக்கப்பட்டது.\nநீ நான் மறந்தே போனது.\nநீ சொன்ன சினிமாக் கதைகளும்\nஇன்னும் உன் நினைவில் தான்\nஎங்கள் பல்கலைக் கழக மலைவேம்புகள்\nமுட்டி மோதித் தலையிடாதும் . . . சோடி பிரியாதும்\nஅன்று கண்கோர்த்தும் மனம் கோர்த்தும் புகலின்றி அல���ந்தோமே\nஇப் புனித நிழல்களைக் காணும்வரை.\nசாதி அற்று காதலர் சிறகசைப்பது\nஆண் பெண் விடுதலைப் பிரதேசமாய்\nஒரு பல்கலைக் கழகம் வருமெனவும்\nஎங்கள் கற்பக தருக்களின் கீழ்\nஇன்று நான் மட்டும் தனியனாய்.\nஅவை என் தனிமை கண்டு ஆற்றாது\nதம் பசிய இலை முகங்கள் வாட\nசலசலவென பெருமூச்சு எறிகின்றனவே. .\n”மன்மதா எங்கே அவள்” எனக் கேட்டால்\nபாவி மனிதன்நான் என் சொல்வேன்.\nகண்ணீராய் நெஞ்சில் வீழந்த நினைவில்\nஇன்னும் முடியாத அந்த நீழிரவில்\nசேவல்கள் கூவிச் சிவந்த விடிபொழுதில்\nபுல் நுனியில் பனித் துளிகளைச் சூட்டி\n”வேரில்லா மனிதர் விதி” என்னும்\nகாற்றின் வீதி நாடகமடி அது.\nஉன் உதட்டோரம்……… நான் இதழ் குவிப்பேன்\nமோகமானாய் - பெரும் தாகத்தடன்\nதீண்டியும், நிமிண்டியும் – எனைத்\nஉரசலிலே தீ மூட்டி – எனை\nஎன் தகிப்பில் தணல் வைத்தாய்\nமினிக்கி ஆடும் எனை இழுத்து - உன்\nஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக்\nஅண்ணன் எங்கே என்பதைத் தவிர\nவருடங்கள் பல ஓடிய பின்னரும்\nபறவைகளின் ஒலியை கேட்டுத் திரிந்தனர்\nகாதல் ஊற்றெடுப்பவை என்று சொல்லிக் கொண்டே\nஅவளது விரல்களால் இமைகளை கோதி முத்திமிட்டபோது\nமிருகங்களை போல கவ்விச் சென்று\nகண்களை மூடிக்கட்டும்பொழுது சூரியன் அணைந்தது\nவியர்த்து வெந்து பல நாட்களாய் கண்டுண்ட கண்கள்\nகாவி நிறத்துடன் நுழையுமொரு நதி\nமென்று விழுங்கியது என் காடுகளை\nமுளைத்துச் சடைக்கின்றன களை வீடுகள்\nகுண்டுகளைப் போன்ற பேரலையின் எதிரே\nதுப்பாக்கியை ஏந்தியபடி வீட்டுக்குள் புகும்\nஎன் நிலத்தில் நுழைகிறது மகாவலி.\nபோர்த்தியிருக்க ஒரு துண்டுத் தோலும்\nபிரபஞ்சம் எல்லாம் அலைந்து - அது\nகுருடனனான உனக்கு வர்ணம் ஒரு கேடாவென்று- எள்ளி\nவா, வந்து முற்றாக என்னை ஆக்கிரமி\nஉனது தேடல்களின் சாயல் என்று எனை அழை\nரத்தமும் சதையுமான என் இதயத்தை சருகாக்கு\nஉனது தேடல்களின் தெருக்களின் ஓரத்தில் அதை எறிந்துவிட்டுப் போ\nஉனது தேடல்கள் தொடரத்தும் முடிவில் எவருமே இல்லை என்றால் அதே தெருக்களில் நடந்து வா\nவந்து உனக்காகக் கத்திருக்கும் எனதியத்தை தேடியெடு பத்திரப்படுத்து\nஅப்போதாவது உனது தேடல்களின் முடிவு நான் என்று சொல்\nஎனது இதயம் மீண்டும் துளிர்க்கும்\nஇந்தியா டுடே - அழியவேண்டிய அவலங்கள்\nமன்னராட்சிக் கட்சிகள் இங்கு ஏராளம்\nகலர்ஃபுல் சேனல்கள் ���ங்கு ஏராளம்\nநடுநிசி நாய்கள் இங்கு ஏராளம்\nபெண் சிசுக்கள் இங்கு ஏராளம்\nபெற்றோரை முதியோர் இல்லம் சேர்க்கும்\nகார்ப்பரேட் காலர்கள் இங்கு அதிகம்\nஇவைய‌னைத்தும் அழிய‌ வேண்டிய‌ அவலங்களே \nந‌ரக‌ வாச‌ம் செய்யும் ந‌க‌ர‌வாசிக‌ளே \nஇரவு பகலாய் நிம்மதியைத் தொலைத்து\nசர்க்கரையை சகவாசம் செய்யும் நாமனைவரும்‌‌‌\nநரக‌ வாசம் செய்யும் நகரவாசிகளே \nவியர்வையில் துவண்ட உன் எழிலுக்கு\nதுகில் கலைக்க வந்த என் கைகள்\nவிலகும் உன் பெண்ணியம் கண்டு.\nஇரவில் இன்பம் தரும் உன் விரல்கள்\nவருத்தமொன்றே விருப்பப்பாடமாக எடுத்த எனக்கு\nகலைஞர் அஞ்சலி - வ.ஐ.ச.ஜெயபாலன் .\nஎங்கள் போர்கால நெருடல்களை மறந்து. காலமெல்லாம் ஈழத் தமிழருக்கு அரணாய் அவர் நின்றதை நினைந்து அஞ்சலிக்கிறேன்,\nகலைஞரின் புகழ்பூத்த காலத்து இயல் இசை நாடக செம்மொழியாய் தமிழ்கூறும் நல்லுலகமெல்லாம் தமிழ் வளர தமிழகத்தில் அரசு இயற்றிய ஆற்றலை வியந்து கலங்குகிறேன்.\nகுமரியில் காலமெல்லாம் தமிழகத்தை தின்ற கடற்கோளும் தலைபணிய வள்ளுவனை எல்லைக் காவலாய் வைத்த மாண்புகளைப் போற்றி மனது நெகிழ்கிறதே\nஉன்னை வழியனுப்ப வந்து நீலமலையெங்கும் தேன்சிந்தி அழுகின்ற குறிஞ்சிமலர்களுடன் கண்சிந்தும் கவிஞன் நான்.\nஏற்கனவே உலகத் தமிழர் மனங்களிலே புதைதுவிட்டான். இனி அவனை எங்கே இடுவதென ஏங்குவதேன் செம்மொழிப் பூங்கா அவனது நினைவிடமாய் என்றும் இருக்குமே. அண்ணா நூலகத்தைவிடவும் கலைஞருக்கோர் மணிமண்டபத்தை அமைப்பீரோ\nமுஸ்லிம்களை அரவணைத்து நலிந்தார்க்குச் சமுகநீதி வளங்கி தமிழகத்தை அமைதிப் பூங்காவாக்கிய அரிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ஆழுமையை\nகலைஞரை ஐம்பூதங்களாய் ஏற்று நிமிர்க தமிழகமே.\n(நான் ஒருவனல்ல 30 லட்சம் ஈழத் தமிழ் மக்கள் கடந்து எதிர்காலத்துக்குள் முன்செல்லவேண்டிய பாதை என் கவிதைகள்)\nஆ.. எனப் பிளந்த வாய்கள்\nதலைகள் திரும்பித் திரும்பி யாரைத் தேடின\nஎமக்காய் வந்தொரு சாட்சி சொல்லு\nபா. அகிலனின் அரசியல் மொழி\nபா. அகிலனின் அரசியல் மொழி\nபா. அகிலன் கவிதைகள் கீதா சுகுமாரன் மொழிபெயர்ப்பில் ‘Then There Were No Witnesses’ எனும் தலைப்பில் இருமொழிப் பதிப்பாகவும் கூடவே அகிலனின் ‘அம்மை’ கவிதைத் தொகுப்பும் ஜுன்17 அன்று கனடாவில் வெளியிடப்பட்டது. நிகழ்வில் Then There Were No Witnesses பற்றி நாவலாசிரியர் ஷியாம் செல்வதுரை ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிய மொழிகளில் எழுதும் கவிஞர் இந்திரன் அமிர்தநாயகம், கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான நீத்ரா ரொட்ரிகோ, நூலை வெளியிட்ட மவ்ந்ன்ஸி பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் நூர்ஜஹான் அஸீஸ் ஆகியோர் ஆங்கிலத்தில் உரையாற்றினர்.\n‘அம்மை’ தொகுப்பைப் பற்றியும் அகிலனின் இதர கவிதைகள் பற்றியும் எஸ்.கே. விக்கினேஸ்வரன் தமிழில் உரையாற்றினார்.\nஇந்திரன் அமிர்தநாயகம், நீரஜா ரமணி, தர்ஷினி வரப்பிரகாசம், தர்சன் சிவகுருநாதன், அபிஷேக் சுகுமாரன் ஆகியோர் கவிதைகளை வாசித்தார்கள். பாடகரும் இசையமைப்பாளருமான வர்ண ராமேஸ்வரன் அகிலனின் கவிதைகளை இசைத்தார். நிகழ்வில் எஸ்.கே.விக்கினேஸ்வரன்அகிலன் கவிதைகளைப் பற்றி ஆற்றிய உரையின் சுருக்கம் கீழே உள்ளது.\nஅகிலனுடைய அரசியல், அவரது மொழி, மொழியை அவர் பயன்படுத்துகிற பாங்கு என்பவற்றால் எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவர்.\n1990ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், சரிநிகர் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு அதன் நான்காவது இதழைக் கொண்டுவருவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்த நேரம். அந்த இதழில் பிரசுரிக்கவென இரண்டு கவிதைகளை நண்பர் போல் கொண்டுவந்து தந்தார். குறிப்பிட்ட சம்பவத்தின் காரணமாகத் தம்முள் எழுந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இரண்டு இளைஞர்கள் எழுதிய கவிதைகள் அவை என்று அவற்றைக் கொண்டுவந்து தரும்போது சொல்லியிருந்தார். கவிதைகள் இரண்டும் அந்த சரிநிகர் இதழில், ’வாழ்வு எழுதல்’ என்ற தலைப்பில் வெளியாகின. இந்தத் தலைப்பைக் கவிஞர் சேரன் இட்டிருந்தார். அந்த இரண்டு இளைஞர்களும் இன்று ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில், குறிப்பாக கவிதை தொடர்பாகப் பேசப்படும்போது, புறமொதுக்கிவிட முடியாதவர்களாக தமது அரசியல், தமது மொழி, தமது சொல்லும் முறை என்பவற்றால் தனித்துவம் கொண்ட கவிஞர்களாக அறியப்படுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் பா.அகிலன். மற்றவர் தேவ அபிரா என அறியப்படும் புவனேந்திரன் (இந்திரன்). இந்திரனை எனக்கு முன்பே தெரிந்திருந்தபோதும், பா.அகிலன் என்ற பெயர் அந்தக் கவிதையுடன் சேர்ந்துதான் எனக்கு அறிமுகமாகிறது. இந்த இரண்டு கவிஞர்களும் தமது கவிதைத் தொகுப்புக்காகக் கனடா இலக்கியத் தோட்டத்தின் பரிசிலைப் பெற்றவர்கள் என்பது ஒரு மேலதிகத் தகவல்.\nஅவரது முதலாவது தொகுப்பான ‘பதுங்குகுழி நாட்கள்’ (2000) வெளிவந்தபோது, “அகிலனது கவிதைகளில், அனுபவங்களின் கொடூரம் புதிய பாஷையை, புதிய சொல்முறையைச் சிருஷ்டித்துள்ளதைக் காணலாம்,” என வெங்கட் சாமிநாதன் குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். ஆனால் ஒரு கவிஞர் மற்றவரிடத்திருந்து தனித்துவமாகத் தெரிவதற்கு அவரது மொழி, அவர் அதைச் சொல்லும் முறை மட்டும் காரணமாக இருந்தால் போதாது. அவரது அரசியல், அதில் அவரது கவனம் குவியும் இடம் என்பவையும் கூட முக்கியமானவை; அவை துல்லியமாக ஒருவரின் தனித்துவத்தை அடையாளம்காண உதவுகின்றன.\nஅந்த வகையில்அகிலனின் முதலாவது தொகுப்பான ‘பதுங்கு குழி நாட்கள்’ ஈழத்தமிழ் கவியுலகில் அகிலனையும் அவரது தனித்துவத்தையும் வெளிப்படையாகப் பதிவு செய்தது என்று சொல்லலாம். 90களின் ஈழத்தமிழர் வாழ்வின் துயரங்களையும் வாழ்வதற்காக அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் பதிவு செய்த இந்தத் தொகுப்பினூடாக அவர் தான் நிற்கும் தளத்தைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.\n‘உணர்ச்சிகளின் கொதிநிலையில் சொற்கள் சினைப்படுகையில் கவிதைகள் உருவாகின்றன.\nஅதர்க்கங்களின் தர்க்கமே அவற்றின் இருப்பின் அடிப்படை. சொற்களின் உள்ளோடும் மௌனத்தில்தான் கவிதையின் அனுபவமும் அர்த்தமும் உள்ளன. படைப்பென்பது முதலிலும் முடிவிலும் அனுபவங்களின் எல்லையற்ற சாத்தியம்தான்’ என்று அந்த நூலில் அறிவிக்கும்போதே அவர் தனது சொல்லும் முறை, தான் பயன்படுத்தும் மொழி என்பவை பற்றிய தனது தற்றெளிவையும் அரசியலையும் வெளிப்படுத்தியிருந்தார்.\nஅதன் பின்னர் ‘சரமகவிகள்’(2010) வெளிவந்தது. இது இன்னொரு படி மேலே சென்று யுத்தத்தின் அவலத்தை அவரது பார்வையில் வெளிப்படுத்தும் தொகுப்பாக அமைந்தது.\nஇப்போது வெளிவந்துள்ள ‘அம்மை’ கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்தது. ‘காணாமற் போனாள் ‘மழை’ என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கும் இந்நூலிற்கு ‘அம்மை’ என்று, ‘காணாமற் போனாள்’ என்ற முதலாவது பகுப்பிலுள்ள ஒரு கவிதையின் தலைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நூலிலுள்ள ஒரு கவிதையின் தலைப்பே நூலுக்கு வழங்கப்பட்டிருப்பினும் முழுத்தொகுப்புக்குமான பொருத்தமான தலைப்பாகவே அது அமைகின்றது என்பது நூலைப் படிக்கும்போது தெளிவாகிறது.\nஅது மட்டுமல்லாமல், அதுவே கடந்த காலத்தின், நிகழ்ந்த யுத்தத்தின��� அவலங்களை அகிலன் காண்கிற குறியீட்டுச் சொல்லாகவும் இருக்கிறது. இதுதான் இந்தத் தொகுப்பின் தனித்துவத்துக்கும் முக்கியத்துவத்துக்கும் மிகவும் அடிப்படையான காரணமாகவும் அமைகிறது.\nஈழத்தில் நடந்து முடிந்த யுத்தத்தினையும் அதற்குக் காரணமான அரசியலையும் யுத்தத்தின் விளைவுகளையும் பற்றிய புனைவுகள், வரலாறுகள், அனுபவக் கட்டுரைகள்,புகைப்பட, காணொளி ஆதாரங்களைக் கொண்ட ஆவணங்கள் என்று நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகள் வந்துவிட்டன. இன்னமும் வந்துகொண்டிருக்கின்றன.\nஅவற்றிலே அரசியல் ஒடுக்குமுறை, ஜனநாயக - மனித உரிமைகளின் மறுப்பு, அவற்றுக்கெதிரான வீரம் செறிந்த போராட்டம், தியாகம், துரோகம், சகோதரப் படுகொலை, யுத்தத்தின் இழப்புகள், சர்வதேச அரசுகளின் சதிகள் என்று எல்லா விடயங்களும் பேசப்பட்டுள்ளன.\nஇன்னமும் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றும் தமக்குரிய அரசியலையும் அதற்கான ஆதாரங்களையும் அதைச் சொல்வதற்குரிய மொழியையும் வடிவத்தையும் கொண்டு வெளிப்பட்டு வருகின்றன; ஆயினும் பெருமளவில் இவற்றில் எவையும் எந்தவொரு குறிப்பான அம்சத்தை மட்டும் எடுத்து அதன் ஆழத்தை விளக்கும் மையமான பொருளைக் கண்டடைந்து அதை மொழிவதன் மூலமாக, சொல்ல வந்த பொருளின் தாக்கத்தையும் அதன் பிரம்மாண்டத்தையும் பற்றி உணரவும் உணர்த்தவும் முயன்றதாகச் சொல்ல முடியாது.\nஇதனால்தான் அகிலனது பார்வையும், யுத்தத்தையும் அதன் அவலத்தையும் பற்றிப் பேசும் அவரது மொழியும், சொல்ல எடுத்துள்ள முறையும் இவை எல்லாவற்றிலுமிருந்து அவரைத் தனித்துவமானவராக வெளிக்காட்டுகின்றன.\nஅகிலன் போரின் கொடுமைகளைச் சம்பவங்களாக விவரிக்கவில்லை. அது எவ்வாறு ஒரு சிறுமியை, ஒரு மனைவியை, ஒரு தாயைப் பாதிக்கிறது என்பதைக் காட்சிப் படிமங்களாகவும் உணர்வுச் சித்திரங்களாகவும் கூறுவதன் மூலமாக அந்த விளைவுகளின் உக்கிரத்தை மிகவும் ஆழமாக வாசகர் மனத்தில் பதிய வைக்கிறார்.\nமனித மரணங்களும் இழப்புகளும் அவலங்களும் யுத்தகாலத்தில் வெறும் பட்டியலிடும் எண்ணிக்கை விவகாரமாக மாறிவிட்டுள்ள சூழலில் அந்த விபரங்கள் தரும் உணர்வுநிலையை விட இழப்பின் துயரை வெளிப்படுத்தும் சித்திரம் ஆழமான உணர்வுநிலையைத் தருகின்றது. அகிலன் நடந்து முடிந்த யுத்தத்தின் அவலத்தைப் பேசுவதற்கான மிகப் பொ��ுத்தமான குறியீடாகப் பெண்ணையே கருதுகின்றார். இதுதான் அவர் சொல்லும் முறையில் மற்றெல்லாரையும் விட தனித்துவமானவர் என்று கருத வைக்கிறது. அவரது தொகுப்பிலுள்ள ஏறக்குறைய அனைத்துக் கவிதைகளும் பெண்ணின் உணர்வு, நம்பிக்கை, உறுதி, தெளிவு என்று ஏதாவதொன்றுடன் இணைந்த கவிதைகளாகவே உள்ளன.\nசரிநிகரிற்கு 1990 இல் அவரால் அனுப்பப்பட்டிருந்த கவிதை ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட வன்முறையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். அகிலன் கவிதை எழுதத் தொடங்கிய காலத்தில் வெளிப்பட்ட அவரது பார்வையின் இன்றைய வளர்ச்சி, பெண்ணை யுத்தத்தால் பேரிழப்பை எதிர்கொண்ட ஒரு சமூகத்துக்குக் குறியீடாக வைத்திருக்கிறது. யுத்தம் எவ்வளவு மோசமானது என்பதை அறிந்தும் உணர்ந்தும் கொண்ட அவரது பார்வை அந்த அவலத்தைப் பெண்ணின் நிலையூடாக வெளிப்படுத்துகையில், அது முன்னெப்போதுமில்லாத வீச்சுடன் ஆழமான தாக்கத்தைத் தருவதுமாக அமைந்துவிடுகிறது. எல்லா வலிகளுக்குமான பொதுமைக் குறியீடாகப் பெண் மாறுகையில் அகிலனின் பார்வையில் அவள் ‘அம்மை’யாகிறாள்.\nஅம்மை என்ற கவிதை இப்படி வருகிறது. செய்தி என்னவோ சின்னதுதான். ஆனால் அது சொல்லும் முறையாலும் மொழியாலும், சூழலின் யதார்த்தம் பற்றிய பெரும் அதிர்வை அது வாசகர் மனத்தில் ஏற்படுத்திவிடுகிறது:\nபல வருடங்கள் கழித்த பின்னால் தோன்றியவன்\nஒரு முதிய தந்தையிடம் கடந்த காலத்தை முழுதாய் எடுத்து\nபுதிதாய் நட்டுப் பூத்த தோட்டத்துச் செடிகளுக்குள்\nதாதியும் தாயும் ஆனாள் மனையாள்\nபுன்னகைக்குள் அவள் கண்ணீர் வற்றிக் கல்லாயிற்று.\nவயோதிகம் கூனிய முதுகில் நியதி சுருண்டழுத்த\nசெடிச் சிறு பூக்களும் காலைப் பறவைகளும்\nஒருநாள் திரும்பி வர இருக்கும் புதல்வனுக்காய்\nஅவன் நினைவு அவள் மூச்சாயிருந்தது\nவருடங்கள் பலவாயிற்று என்பதை யார் அவளுக்குச் சொல்வது\nஅகிலனின் இந்தப் பார்வை அவருக்கு இன்னொரு விடயத்தையும் சிந்திக்கத் தூண்டுகிறது. எல்லா யுத்தங்களின் போதிலும் பெண்ணின் நிலை இப்படித்தான் இருக்குமா என்ற தேடலில், உறவுகளின் இழப்பால் வரும் அவலத்தை அவர் உலகப்பொதுமையாக்கி அவை அனைத்தையும் பெண்ணைக் குறியீடாகக் கொண்டு நோக்கத் தொடங்குகிறார். இது அவரை, வியாகுலமாதா, அன்ரிகனி, சாவித்திரி, உத்தரை, சுபத்திரை, சுதேசனா என்று பல்வேறு இலக்கியப் பாத்திரங்களையும் மறுவாசிப்புச் செய்ய வைக்கிறது.\nஇது அகிலனின் ஒரு பக்கமாக இருக்கும் அதே வேளை, மழை என்ற பகுதிக்குள் வரும் கவிதைகளூடாக அவர் இன்னொரு புறம் தன்னுள்ளே தன்னைத் தேடும் சித்தர் மனநிலையில் நின்று இயங்குவதைக் காணலாம். இதிலடங்கிய கவிதைகளூடாக, தத்துவார்த்த விசாரணைகளை எழுப்பும் கவித்துவ வெளிப்பாட்டில் பெண்ணைத் தானாக, பிறனாக, எல்லாமாகக் காணும் தன்மை வெறும் அவலத்தை மட்டுமல்ல உலகத்தின் அனைத்தையுமே பெண்ணை அடிப்படையாகக் கொண்டே வெளிப்படுத்திவிட முடியும் என்றும் காட்டுகிறார். மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும் என்றான் பாரதி. மந்திரம் என்றால் செட்டான சொற்களாலான ஆனால் ஆழமான பொருளும் தொனியும் கொண்ட மொழி என்று சொல்லலாம். இந்த மொழி தமிழ்மொழி மரபில் சித்தர்களிடம் இருந்தது. பாரதி கூட நானுமொரு சித்தனப்பா என்று கூறினான். சொற்களில் மட்டுமல்ல சொற்களின் இடைவெளிகள், அவை ஏற்படுத்தும் மௌனம் என்பவை எல்லாம் சேர்ந்துதான் கவிதையின் அனுபவம் என்று கூறும் அகிலனின் வரிகள் அவரைச் சித்த மனநிலையில் நிலைகொள்ளச் செய்கிறது. இது தத்துவ விசாரங்களை அவாவும் மனத்தைப் பிரபஞ்ச முழுமைக்கும் அசையவிடுகிறது. ‘நானுமில்லை நீயுமில்லை எனில் தேகக் கோதுடைத்து திரண்ட எண்ணவெளி நின்றவர் யார்’ என்று கேள்வி எழுப்புகிறது.\nஎப்படி ‘பதுங்குகுழி நாட்கள்’ சரம கவிதைகளுக்கான அடிப்படைகளைக் கொண்டிருந்ததோ அல்லது சரம கவிதைகள் ‘அம்மை’க்கான அடிப்படைகளைக் கொண்டிருந்ததோ அவ்வாறே, அவரது அடுத்த பத்தாண்டுகளில் வரவிருக்கும் கவிதைகளுக்கு, இதுவே தொடக்கப்புள்ளியாக அமையும் என்று எனது வாசிப்பு உணர்த்துகிறது.\n“நான் கவிதைகள் எழுதுகிறேன், ஆனால் கவிஞனல்ல” என்று இலக்கியத் தோட்ட விருது வழங்கலின் பின்னான ஏற்புரையில் குறிப்பிட்ட அகிலனின் பேச்சைக் கேட்டபோது எனக்கு எல்லோரும் நினைப்பதுபோல் அது வெறும் அவையடக்கத்துக்காக அவர் சொல்வதாக எனக்குத் தெரியவில்லை. கவிதை பற்றியும் வாழ்வு பற்றியும் தொடர்ச்சியான தேடலும் விசாரணைகளும் மேற்கொள்ளும் ஒருவருக்கு இருக்கக்கூடிய புரிந்துகொள்ளலின் அடியாக வெளிவந்த கருத்துத்தான் அதுவென நான் கருதுகிறேன்.\nஅகிலன் தன்னைக் கவிஞன் என்று ஒப்புக்கொள்கிற ஒரு நாளில், கவிஞர் என்றால் யார் என்���ு முழுமையாகப் பேசப்படும் ஒரு நாளில், எம்மத்தியில் இருக்கக் கூடிய கவிஞர்களின் எண்ணிக்கையை நாங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம் என நினைக்கிறேன்.\nஇரு கவிதைகள் – தீபச்செல்வன்…\nஇரு கவிதைகள் – தீபச்செல்வன்…\nசமுத்திரத்தில் மண்டிய மையிருள் போல\nகரைந்த கடலில் எழும் ஒரு பறவையின்\nகாற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர்\nகரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக\nபெருங்கடல் உறைந்த வெண் புன்னகை\nநமது கடலில் நீ வெடிக்கையில்\nபாடா அஞ்சலி பிரஞ்சு மொழியில் - ஜெயபாலன்\nபாடா அஞ்சலி தமிழ் மூலமும் கவிஞர் வாசுதேவனின் பிரஞ்சு மொழிபெயர்ப்பும்.\nஎந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன் \nபிணக்காடான இந்த மணல் வெளியில்\nஎந்தப் புதைகுழியில் எனது மலர்களைத் தூவ\nயாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட\nபுதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்கிறது.\nஎந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட\nஎந்த இலையில் அஞ்சலிகளை எழுத\nஇந்த உலகிலும் பெரிய இடுகாடெது \nஎந்தச் சாபத்திற்கு நான் கல்வெட்டுப்பாடுனே;\n\"வரலாறு காடுகளைப் பூக்கச் செய்யும்\"\nகவிதைக் களம் Latest Topics\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…\nசிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு மீண்டும் மரமுந்திரிகை\nவிடுதலைப் புலிகளின் கப்பலை பார்வையிட -இராணுவத்தினர் தடை\nபெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள்\n’அச்சுறுத்தல்களால் எங்களை பணிய வைக்க முடியாது’ - செளதி அரசு\nபாலஸ்தீனத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு கனடா $50 மில்லியன் வழங்க இணக்கம்\nபுதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர்\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்\nஇலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை\nரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் ���ண்டனில் கைது\nசகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்\nயாழ் கள உறுப்பினர் சோழியன் நினைவு தினம்\n1.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\nபண்டார வன்னியன் நினைவு தினம்\nலெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் பாராட்டு\nநடிகைகள் தெரிவிக்கும் பாலியல் முறைப்பாடுகளை விசாரிக்க 3 பேர் குழு:\nவைகை அணையின் நீர்மட்டம் உயர்வு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில்\nஅபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும்\n7 மில்லியன் தோமஸ் சங்காராக்கள் வாழ்ந்த நாடு அது\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்\nபூதாகரமாகும் #MeToo: என்ன சொல்கிறது ஆண் சமூகம்\nதிருமண அமைப்பில் ஆண் ஒரு பலிகடா\nஇலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்\n“ஒரே வீட்டில் புசித்தல்” : சிங்கள சமூக அமைப்பில் “பல கணவர் முறை” - என்.சரவணன்\n\"கடவுள் மீது எனக்கு கோபம் கிடையாது; மனிதர்கள் மீதுதான்\" - ஒரு தேவதாசியின் கதை\nஉன் உதட்டோரம்……… நான் இதழ் குவிப்பேன்\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை\nஅம்மான் சொகுசாக திரிகின்றார்.கேபியும் சொகுசாக வாழ்கின்றார்\nஇலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nதிரு.ஜூட் ரத்தினத்தின் படமும் யாழ் திரைப்பட விழாவும் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஇன்று ரஜினி திரணகம நினைவு நாள்\nநல்லதோர் வீணையை புழுதியில் எறிந்துதான் விட்டோம்\nமுதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான்.\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது ஊழல் குற்றச்சாட்டுகள்\nஉலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – மலிங்க\nயாழ் கள உறுப்பினர் சோழியன் நினைவு தினம்\n1.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\nபண்டார வன்னியன் நினைவு தினம்\nலெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை விஜய் பாஸ்கர்விஜய் பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ‘பால் பண்ணை’ என்று சக மாணவர்கள் கூப்பிடுவார்கள். அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக்\nமட்டக்களப்பு அம்பாறையில் படை நடத்திய கருணா அம்மான் சொகுசாக திரிகின்றார் . அவரால் வழிநடத்தப்பட்ட நாங்கள் இன்று சிறையில் இருக்கின்றோம் . அதேபோல் இலங்கைக்கு ஆயுதம் கடத்திய கேபியும் சொகுசாக வாழ்கின்றனர்\nFOR THE ATTENTION OF THE SRI LANKAN MUSLIM BROTHERS AND SISTERS - V.I.S.JAYAPALAN . இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன் . மேற்குலகில் இஸ்லாம் பற்றிய கவிஞர் வாசுதேவனின் முகநூல் பதிவு முக்கியமானது. இன்றய சூழலில் இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு 1915ம் ஆண்டு இனக்கலவர பின்னணியைப்போல வர்த்தகம் சமயம் சார்ந்த போட்டிகளால் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பதை உணர்வது முக்கியம். . மேற்குலகில் மையபட்டு ஊடகங்கள் மற்றும் சமூக\nஇறப்பற்றோர் வெட்டப்பட்ட கரங்கள் வேகமுடன் வளர்கின்றன முறிக்க முறிக்க முளைவிடும் மூர்க்கமான செடியைப்போல் கத்தரிக்கப்பட்ட கரங்கள் கணுக்களைப் பிரசவிக்கின்றன சிதைக்கப்பட்டவைகள் சிவப்பாக வெடிக்கின்றன. நெரிக்கப்பட்ட குரல்வளைகள் நெருப்பு வரிகளில் முற்றுகையை எதிர்த்து முழக்கமிடுகின்றன.. சூடுபட்ட சுவாசப் பைகள் ஆக்கிரமிப்பாளனை அவிப்பதற்கு விடுதலை மூச்சை வெம்மையாக வெளியேற்றுகின்றன.. இறந்து போனான் என எதிரியவன் எக்காளமிடுகையில் பிணங்கள் இங்கே பிறவி\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொருட்களை திருடிக்கொண்டு செல்வது, சாலையிலோ, வேறெங்கோ செல்லும்போது பொருட்களை, பணத்தை பறித்துக்கொண்டு செல்வதைவிட உங்களது கணினியில், சமூக இணையதளங்களில் நீங்களோ, குறிப்பிட்ட இணையதளமோ பதிவு செய்து வைத்துள்ள தரவுகள் திருடப்பட்டால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் செயல்பட்டால் 50 மில்லியன் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பறிபோனது; பேஸ்புக்கின் அலட்சியமான செயல்பட்டால் சமீபத்தில் இன்னொரு 50 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன; உங்களுக்கே தெரியாமல் உங்களது\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:25 Comments - 0 “தமிழர்கள், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, ஆயுதம் ஏந்தாமல், மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியை பின்பற்றியிருக்கலாம்” என, எதிர்க்கட்சித் தலைவவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் உரையாற்றும் போதே, அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். இது, தமிழர்களின் பெயரால், பல\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில் 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:12Comments - 0 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், பாதீட்டுத் திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிற்கிறார்கள். 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நல்லாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பலவற்றுக்கு, கூட்டமைப்பு ஆதரவளித்து\nஅபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும் சமுத்திரன் அபிவிருத்தியா அரசியல்தீர்வா எனும் கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டுக்குமிடையே ஒரு சீனப்பெரும் சுவர் எழுப்பப்படவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அபிவிருத்திக்கும் அரசியல் உண்டென்பதை மறந்துவிடலாகாது. உள்நாட்டுப் போரினை இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவந்த முன்னைய அரசாங்கம் இனப் பிரச்சனை என ஒன்றில்லை, இந்த நாட்டில் சிறுபான்மையினரும் இல்லை எனக்கூறியபடி மக்கள் வேண்டி நிற்பது அபிவிருத்தியே எனும் கொள்கையைத் தனக்கே உரிய வகையில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியது. ‘கிழக்கின் உதயம்’, ‘\nதினத்தந்தி - \"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\" படத்தின் காப்புரிமை\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார் மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார். விரல் விட்டு எண்ணக்கூடிய உலகப் பணக்காரர்கள் வரிசையிலுள்ள பவுள் எலன்,\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள் யெமன் நாட்டில் தொடர்ந்துவரும் யுத்தத்தின் காரணமாக 100 ஆண்டுகளில் மிகமோசமான பஞ்சத்தின் விளிம்பில் அந்நாடு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன் காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…. October 16, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..\n ____________________________ பதின்மூன்று வயதில் காதலித்தாய். பதின்மக்காதல் உன் வாழ்வை பலிகொண்ட துயரை நானறியேன். ஆனால் உனக்காக அழுதிருக்கிறேன். நீயே ஒரு குழந்தை - உன் வயிற்றில் குழந்தை வந்த போது ஒளித்துத் திரிந்தாய். பிறகு நீ பெரிய மனிசிபோல என்னைத்தாண்டிப் போன தருணங்களில் உன்னோடான உறவு துண்டிக்கப்பட்டது. உன் காதல் உன்னைவிட்டு வேறோரு காதலில் உன்னை வஞ்சித்த போது நீ தனித்துப் போனாய். காலம் எழுதிய கதையில் நீ நான் மறந்தே போனது. அவரவர் வாழ்வு அவசரம் யாரும் யாரையும் தேடவில்லை. உனது ஞாபகமும் அரிதாய்\nவேர் - வ.ஐ.ச.ஜெயபாலன் * நாற்பது வருடங்களுக்குப் பின்னும் எங்கள் பல்கலைக் கழக மலைவேம்புகள் முட்டி மோதித் தலையிடாதும் . . . சோடி பிரியாதும் வேர்கள் கோர்த்த காதலுடன் இன்னும் அருகருகாய். விடைபெறும் காதலரை வாழ்த்தி புதியவர்களுக்குக் குடை விரித்தபடி. . அன்று கண்கோர்த்தும் மனம் கோர்த்தும் புகலின்றி அலைந்தோமே இப் புனித நிழல்களைக் காணும்வரை. . சாதி அற்று காதலர் சிறகசைப்பது இருளின் வரமாய் மட்டுமிருந்த . யாழ்ப்பாணத்தின் நடுவே ஆண் பெண் விடுதலைப் பிரதேசமாய் ஒரு பல்கலைக் கழகம் வருமெனவும் அங்கு அஞ்சேலென மலைவேம்புகள்\nவிழி விரித்தாய் பார்த்ததுமே பரவசத்தில் உடல் சிலிர்த்தாய் மோகமானாய் - பெரும் தாகத்தடன் கட்டுடைத்து என்னங்கம்\nஅது ஒரு பின்னிரவு. எங்கள் அறையில் என் மனைவியின் செல்போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. போனை எடுத்துப் பேசாமல் அவர் தவிர்த்துக்கொண்டே இருந்தார். எங்கள் மகள் தூங்கிக்கொண்டிருந்தாள். போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும் மனைவி அதைத் தவிர்த்துவிட்டார். மீண்டும் போன் மணியடித்தது. எனவே நானே கையில் எடுத்துப்பேசப் போனேன். திடுக்கிட்ட என் மனைவி, திடு திடுவென குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். நான்\nஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம் (1) ஆர். அபிலாஷ் சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதியவிசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன்பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரிபார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா (1) ஆர். அபிலாஷ் சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதியவிசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன்பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரிபார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா மாட்டார். தமிழக ஆளுநருக்கும் பெண் புரோக்கருடன் தொடர்பு உண்டு என செய்தி வந்தபோதும் இதுவே நடந்தது என்பது நினைவுக்கு வருகிறது. அது தவறோ என இப்போதுதோன்றுகிறது.\nசமூகத்திலுள்ள பெரும்பாலானவர்களை போல ஒவ்வொரு ஐந்து நிமிடமும் தன்னை அறியாமலேயே வாட்ஸ்ஆப், சமூக ஊடகங்கள் சார்ந்த நோட்டிபிகேஷனை கைபேசியில் பார்ப்பவர்களில் பத்திரிகையாளரான நானும் ஒருவன். ஆனால், கடந்த நான்கு-ஐந்து தினங்களாக, \"Ms XYZ mentioned you in their tweet\" என்பது போன்ற நோட்டிபிகேஷன் எனக்கும் வந்திருக்குமோ என்ற பயத்தில் கைபேசியை கையில் எடுப்பதற்கே தயங்குகிறேன். என்னை போன்ற ஆயிரக்கணக்கான ஆண்கள் ட்விட்டரில் பூதாகரமாகி வரும் #MeToo-வில் தாங்களும் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் கடந்த ஒரு வாரமாக வாழ்ந்து வருகிறோம். ஆண்களின் பாலியல் அத்துமீறல்களை பெண்கள் ட்விட்டரில் #MeToo என்ற ஹாஷ்டேக்கை\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து திரைப்படத்திற்கு ‘சர்கார்’ என்று பெயர் வைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றால், நியவாழ்வில் சர்காரிலிருந்து ஆட்சி செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாதா\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் பாராட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வழியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்\n\"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்\" \" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி\" \"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்\" \"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்\" \" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்\" \"ஊ ஊ ஊ \" \"��ன்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்\" \"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு\nபிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு\nபுதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர் புதிய அமெரிக்க – கனேடிய\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் வட. மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில்\nஇலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதம் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டுமென\nமுதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான். பாக்கிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகர் ஜமான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பகர் ஜமான் 94 ஓட்டங்களிற்கு ஆட்;டமிழந்தார். அபுதாபியில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி தனது முதல் ஐந்து விக்கெட்களையும் 57 ஓட்டங்களிற்குள் இழந்து தடுமாறியது. அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதன்லயன் அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தான் அணியை நிலைகுலையச்செய்தார்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு இலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இரு\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன் காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ���லிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…. October 16, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..\nதினத்தந்தி - \"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\" படத்தின் காப்புரிமை\nசிறிலங்கன் விமான நிறுவனத்திற்கு மீண்டும் மரமுந்திரிகையை விநியோகிக்க மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லக்மன் கிரிஹெல்ல வழங்கிய ஆலோசனைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கன் விமான நிறுவனம் பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் மரமுந்திரிகை தொடர்பில் ஜனாதிபதியால் விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/story/16/சிறிலங்கன்-விமான-நிறுவனத்த்துக்கு-மீண்டும்-மரமுந்திரிகை.html\nதண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக்\n\"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்\" \" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி\" \"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்\" \"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்\" \" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்\" \"ஊ ஊ ஊ \" \"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்\" \"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு\nபிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/19-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-17T03:51:35Z", "digest": "sha1:CKX4ZFY44NXDG255ELHEXLHKRYBF274Q", "length": 4142, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி |", "raw_content": "\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.\nஆப்கானிஸ்தானை அரை இறுதியில் வீழ்த்திய இலங்கை இறுதிப்போட்டியில் நாளை மறுதினம் (07) இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெறுகிறது.\nஇதன் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடின.\nபோட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களைப் பெற்றது.\nஅணித்தலைவர் நுவனிது பெர்னாண்டோ 129 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 111 ஓட்டங்களைக் குவித்தார்.\nபந்து வீச்சில் அப்துல் ரஹ்மான் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.\n210 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணியால் 48 .3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களையே பெற முடிந்தது.\nபந்து வீச்சில் சசிக டுல்ஷான் 9.3 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-17T03:31:07Z", "digest": "sha1:A3POPEXMX3LWVDAZ3VHYDSF23TR5S72B", "length": 12606, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "தளிப்பறம்பு சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதளிப்பறம்பு சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇதன் எம்.எல்.ஏ.வாக சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ஜேம்ஸ் மாத்யு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது வென்றவர்.[2]\nஇது கண்ணூர் மாவட்டத்தின் தளிப்பறம்பு வட்டத்தில் உள்ளது. இது தளிப்பறம்பு நகராட்சியையும், சப்பாரப்படவு , குறுமாத்தூர், பரியாரம், கொளச்சேரி, மய்யில், குற்றுயாட்டூர், மலப்பட்டம் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1]\n2011 முதல் : ஜேம்ஸ் மாத்யு - சி.பி.ஐ.(எம்.)\n2006 - 2011 : சி. கே. பி. பத்மநாபன், சி.பி.ஐ.(எம்.)\n2001 - 2006 : எம். வி. கோவிந்தன்[3]\n1996 - 2001 : எம். வி. கோவிந்தன்[4]\n1991 - 1996 : பாச்சேனி குஞ்ஞிராமன்[5]\n1987 - 1991 : பாச்சேனி குஞ்ஞிராமன் -1989 நவம்பர் 27-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1989 டிசம்பர் 2-இல் பதவி விலகினார் [6]\n1987 - 1991 : கே. கே. என். பரியாரம் -1989 பிப்ரவரி 24-ல் இறந்தார். [7]\n1982 - 1987 : சி. பி. மூசான்குட்டி[8]\n1980 - 1982 : சி. பி. மூசான்குட்டி[9]\n1970 - 1977 : சி. பி. கோவிந்தன் நம்பியார்[11]\n1967 - 1970 : கே. பி. ராகவபொதுவாள்[12]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ 2011ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் - கேரள சட்டமன்றம்\n↑ பதினோராவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ பத்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ ஒன்பதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ எட்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ எட்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ ஏழாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ ஆறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\nஅழீக்கோடு • கண்ணூர் • கண்ணூர் கன்டோண்மென்ட் • சிறக்கல் • பள்ளிக்குன்னு • புழதி • வளபட்டணம் • கண்ணாடிப்பறம்பு\nஅஞ்சரக்கண்டி • எளயாவூர் • இரிவேரி • மவிலாயி • காடாச்சிறை • காஞ்ஞிரோடு • சேலோறை • சாலை • முழப்பிலங்ஙாடு • தோட்டடை • பெரளசேரி • முண்டேரி • நாறாத்து • வாரம்\nஅழகோடு • சப்பாரப்படவு • செங்கலை • செறுகுன்னு • கல்லியாச்சேரி • கண்ணபுரம் • குறுமாத்தூர் • நடுவில் • நாறாத்து • பாப்பினிச்சேரி • பரியாரம் • பட்டுவம் • உதயகிரி\nபையனூர் • செறுபுழா • செறுதாழம் • எரமம் • குற்றூர் • ஏழோம் • கடந்நப்பள்ளி • பாணப்புழா • காங்கோல் • ஆலப்படம்பா • கரிவெள்ளூர் - பெரளம் • குஞ்ஞிமங்கலம் • மாடாயி • மாட்டூல் • பெரிங்ஙோம் • வயக்கரை • ராமந்தாளி\nஇரிக்கூர் • ஏருவேசி • கொளச்சேரி • குற்றுயாட்டூர் • மலப்பட்டம் • மய்யில் • படியூர்-கல்யாட் • பய்யாவூர் • ஸ்ரீகண்டாபுரம் • உளிக்கல்\nதலச்சேரி • சொக்லி • தர்மடம் • எரஞ்ஞோளி • கதிரூர் • கரியாடு • கோட்டயம் • பெரிங்ஙளம் • பிணறாயி\nமட்டனூர் • ஆறளம் • அய்யன் குன்னு • கீழல்லூர் • கீழூர்‍ • சாவசேரி • கூடாளி • பாயம் • தில்லங்கேரி\nகூத்துபறம்பு • சிற்றாரிப்பறம்பு • குன்னோத்துபறம்பு • மாங்ஙாட்டிடம் • மொகேரி • பன்னுயன்னூர் • பானூர் • பாட்யம் • திருப்பங்ஙோட்டூர் • வேங்ஙாடு\nபேராவூர் • கணிச்சார் • கேளகம் • கோளயாடு • கொட்டியூர் • மாலூர் • முழக்குன்னு\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2014, 15:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/npc-member-raviharan-arrested/", "date_download": "2018-10-17T04:02:05Z", "digest": "sha1:OYSCUKGJHYYP3I5P7K6MIYOA2DOESMNZ", "length": 11871, "nlines": 161, "source_domain": "www.yaalaruvi.com", "title": "NPC member Raviharan arrested", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கி���ிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nPrevious articleபிரபல கிரிக்கெட் வீரரை காதல் திருமணம் செய்கிறாரா நடிகை இஷா குப்தா\nயாழ். நாதஸ்வர வித்துவான் வீட்டில் கொள்ளை.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள நாதஸ்வர வித்துவானின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 11 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். பாற்பண்ணை பகுதியில் உள்ள நாதஸ்வர வித்துவானின் வீட்டுக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை...\nயாழில் கடத்தப்பட்ட பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ் செம்மணியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட போது கைது செய்யப்பட்டதாக ஆட்டோ சாரதி விளக்கமளித்துள்ளார். பச்சை நிற...\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட��டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/spathik-mala/", "date_download": "2018-10-17T03:52:30Z", "digest": "sha1:NDUFDDZQHQE4TQKQSYGB4Y3VQBAYCVGL", "length": 3934, "nlines": 91, "source_domain": "aanmeegam.co.in", "title": "Spathik mala Archives - Aanmeegam", "raw_content": "\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nநவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்...\nநான்கு வகை நவராத்திரி | Navarathri Types\nநவராத்திரி 9 நாள் வழிபாடு செய்முறை விளக்கம் | how to...\nநவராத்திரி வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜைக்கு உகந்த...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nசதுரகிரி மலையில் இருக்கும் கோவில்களும் அதிசயங்களும்...\nPooja for happy life | கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பெற...\nஉ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_160023/20180614082020.html", "date_download": "2018-10-17T03:11:45Z", "digest": "sha1:33HXL7ZF32DOYKLGVV27SSXD73ALADKQ", "length": 7070, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "திருச்செந்தூர் கோயிலில் 23ம் தேதி வருஷாபிஷேகம்", "raw_content": "திருச்செந்தூர் கோயிலில் 23ம் தேதி வருஷாபிஷேகம்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதிருச்செந்தூர் கோயிலில் 23ம் தேதி வருஷாபிஷேகம்\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 23ஆம் தேதி ஆனி வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது.\nஇதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா. பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டு வருஷாபிஷேகம் இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nஇதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 உதயமார்த்தாண்ட அபிஷேகம், பின்னர் கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜை ஆகியவை நடைபெறுகின்றன. தொடர்ந்து, காலை 8.30 - 9 மணிக்குள் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. இரவில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி அம்பாளுடன் தனித்தனி தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவி‌ஷம் கொடுத்து சிறுமி கொலை: தந்தை தற்கொலை முயற்சி - தூத்துக்குடியில் பரிதாபம்\nஜஸ்டின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரண நிதி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சான்றிதழ் படிப்பு துவக்க விழா\nஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் : தூத்துக்குடியில் காங்கிரஸ் செயலாளர் பேச்சு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மரணம்\nமாநில உரிமைகளை அதிமுக அரசு மீட்டெடுத்துள்ளது : அம���ச்சர் கடம்பூர் ராஜு\nகுலசை தசரா 6ஆம் நாள் விழா: மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_158090/20180506215732.html", "date_download": "2018-10-17T03:11:22Z", "digest": "sha1:GDEKRNEPQDREF3DDJI73INVPME5KB35Y", "length": 8095, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தோனியை பார்க்க மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்", "raw_content": "தோனியை பார்க்க மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nதோனியை பார்க்க மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்\nஐபிஎல் போட்டியின்போது திடீரென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர், தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஐபிஎல் 2018-ன் 35வது போட்டியில் ஆர்சிபி அணியை முதலில் பேட் செய்ய அழைத்த தோனி அருமையான பந்து வீச்சு மாற்றங்களைச் செய்து அந்த அணியை 127 ரன்களுக்கு மட்டுபடுத்தி பிறகு 18 ஓவர்களில் 128/4 என்று தொழில் நேர்த்தியுடன் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. புனே நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு, சென்னை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பார்திவ் பட்டேல் 53, டிம் சவுத்தி 36 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, நிதானமாக விளையாடியது. இறுதிய் 18 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்த சென்னை அணி வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் ஐபிஎல் போட்டி நேற்று முடிந்தவுடன், திடீரென ரசிகர் ஒருவர் தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்தார். அத்துமீறி அவர் நுழைந்ததால் போலீஸாரும், மற்றவர்களும் பதற்றம் அடைந்தனர். அவரை காவலர்கள் விரட்டிச் சென்றனர். அந்த நபர் நேராக டோனியிடம் ஓடி வந்து, அவரது காலில் விழுந்தார். தான் தோனியின் தீவிர ரசிகன் என்றும், அவரிடம் ஆசி வாங்குவதற்காகவே மைதானத்திற்குள் நுழைந்ததாகவும் அவர் கூறினார். இந்த காட்சியை பார்த்து அரங்கமே அதிர்ந்தது. ரசிகர்கள் கைதட்டலுடன் ஆரவாரம் செய்ததனர். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: ஆக்கியில் இந்திய அணிகளுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆறு பந்துகளில் 6 சிக்சர் : ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு\nஉமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nவிராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப் பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/165015", "date_download": "2018-10-17T02:43:23Z", "digest": "sha1:5MPQL27FY242E5VPT6QLAELREQ2FMNTM", "length": 8271, "nlines": 74, "source_domain": "www.dailyceylon.com", "title": "யாழில் சாதனை படைத்த முஸ்லிம் ஆசிரிய மாணவனுக்கு சிறப்பு கெளரவம் - Daily Ceylon", "raw_content": "\nயாழில் சாதனை படைத்த முஸ்லிம் ஆசிரிய மாணவனுக்கு சிறப்பு கெளரவம்\nயாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி வரலாற்றிலேயே முதன்முதலாக முஸ்லிம் ஆசிரிய மாணவரொருவர் சிறந்த ஆசிரிய மாணவருக்கான சிறப்பு விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.\nஇவ்வாறு 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரிய மாணவருக்கான சிறப்பு விருதினை காலி மாவட்டத்தின் கிந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த மொஹிடீன் மொஹமட் ஹிமாஸ் என்பவரே பெற்றுக்கொண்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் உள்ளகப் பயிற்சி ஆசிரியராகத் தற்போது கல்வி கற்பித்துக் கொண்டிருக்கும் மொஹிடீன் மொஹமட் ஹிமாஸ் சிறந்த ஆசிரிய மாணவருக்கான சிறப்பு விருதினைப் பெற்றுக் கொண்டமையைப் பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (06) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் சேகு ராயிதின் தலைமையில்இடம்பெற்றது. கல்லூரிச் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் மொஹிடீன் மொஹமட் ஹிமாசுக்குச் சிறப்புக் கெளரவம் அளிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் யாழ். மாநகர சபை உறுப்பினர் கே. எம். நிலாம், கல்லூரியின் அதிபர் சேகு ராயிதின் ஆகியோரால் மொஹிடீன் மொஹமட் ஹிமாஸ் பொன்னாடை அணிவித்துக் கெளரவிக்கப்பட்டார். யாழ். மாநகர சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான எம்.எம். நிபாஹிர் சிறப்புப் பரிசில் வழங்கிக் கெளரவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியால் வழங்கப்பட்ட சிறப்பு விருது யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சதாசிவம் அமிர்தலிங்கம் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.\nநிகழ்வில் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரிய மாணவருக்கான சிறப்பு விருதினைப் பெற்றுக் கொண்ட ஆசிரிய மாணவனை யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சதாசிவம் அமிர்தலிங்கம், கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட பலரும் பாராட்டியும், வாழ்த்தியும் பேசினர்.\nஇந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர்களான மானியூர் ரட்ணேஸ்வரன், திருமதி சுதர்சினி விக்னமோகன் மற்றும் கல்வியியலாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர். (நு)\n– பாறுக் ஷிஹான் –\nPrevious: அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் மீனவக்குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்\nNext: பாதாள உலக கும்பலின் உறுப்பினர் கைது\nபுதிய கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி சசிதரன்\nவத்தேகெதர அல்-சபா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த கௌரவிப்பு விழா (PHOTOS)\nஎரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ரத்கமவில் ஆர்ப்பாட்டம்\nகல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உலக பார்வை தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_60.html", "date_download": "2018-10-17T03:21:25Z", "digest": "sha1:PSKWJTFQDU3N6A5JLL6GFQDSOQQQIP43", "length": 7024, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வெள்ளை வானால் மைத்திரிக்கு ஆபத்து: குணசேன. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்ப��ிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் வெள்ளை வானால் மைத்திரிக்கு ஆபத்து: குணசேன.\nவெள்ளை வானால் மைத்திரிக்கு ஆபத்து: குணசேன.\nமிரிஹான பொலிஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வெள்ளை வான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கே வந்துள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளன என ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஏ.கே.டி.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார்.\nதம்புள்ளை கம்உதாவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.\nஇந்த சம்பவம் தொடர்பில், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இருவர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarl.com/aggregator/sources/6", "date_download": "2018-10-17T03:42:20Z", "digest": "sha1:3QDCCRXCP4SGKJZV2D7EPZQZEKHINZRU", "length": 72709, "nlines": 283, "source_domain": "www.yarl.com", "title": "கதைக் களம் | Yarl Network", "raw_content": "\nசெக்ஸுக்காக நச்சரித்த பெண்: தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட ஆண்.\nமட்டக்களப்பில் நடந்த கண்டிக்கத்தக்க மத நிகழ்வு\nவிடுதலைப் புலிகளின் கப்பலை பார்வையிட -இராணுவத்தினர் தடை\nசின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்க��ன்றார் – கருப்பணன்\nஈழத் தமிழர் வீரத்தின் அடையாளங்கள்\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nபச்சை நரம்பு - ஒருதுளி இனிமையின் மீட்பு\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில்\nரூபாயின் வீழ்ச்சி: நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும்\nதண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக் இக் விக் என விக்கல் விடுவதாக இல்லை அப்படியே தலையணையை பிடித்து முகத்தை இறுக்கிய படி கண்களை மூட நித்திரை இறுக பிடித்துக்கொண்டது\nபல மணிநேரம் கழிந்த பிறகு எழுந்தேன் எல்லாம் இருட்டாக இருந்தது மின் ஆழியை அழுத்திய போது மின்சாரம் இருக்க வில்லை கும் இருட்டில் தட்டி தடிவி ஒரு சிமிழி விளக்கை கதவு மூலையில் இருந்து எடுத்து நேரத்தை பார்க்க நேரமோ நிற்காத மேகமாய் ஓடியோடி களைப்பில்லாத மூன்று கால் குதிரை போல மரதன் ஓடி இரவு பன்னிரண்டு முப்பதை காட்டியது மறைந்து போன விக்கலை நினைத்தேன் அது தொலைந்து போய்விட்டது சாப்பிடவும் இல்லை வயிறோ குடித்த தண்ணிரை இறைத்து விட்டு வந்து படு என மூளைக்கு கதவை திறந்து விட்டிருந்தது வெளியே போகவே தூரத்தில் மணி கட்டிய மாடுகள் ஊரை சல்லடை போட்டு தேடுதலில் இறங்கிருக்கும் போல நாய்கள் நன்றியை வீட்டுக்கும் பகையை எதிரிக்கும் செலுத்திக்கொண்டிருப்பதில் தெரியவந்தது விளக்கு எரிவதை கண்டால் இந்த நேரத்தில் யா���ோ எதோ அலுவல்களை பார்க்கிறான் என்று உள்ளே வந்து விடுவார்கள் என்று எண்ணி கடனை இறைத்து விட்டு எதிர்வீட்டில் ஏதும் மணியோசை கேச்கிறதா என காதை விட்டு பார்த்தேன் எந்த சத்தமும் இல்லை மெதுவாக வந்து மெல்ல அந்த சிமிழி விளைக்கை அணைத்து விட்டு தூங்க ஆரம்பிக்கிறேன் . வயிற்றில் இருந்த புழுக்களோ வயிற்றில் உணவில்லாமல் ஊளை இடுவது எனக்கு மட்டும் தெரியவே அணைந்த விளக்கோ என் அகத்தில் எரிய தொடங்குகிறது .\n2009 யுத்தம் முடிவடைக்கிறது ஆர்ப்பரித்த கடல் போல போர் ஊரை சாம்பலாக்கி உயிர்களை காவு வாங்கி உடமைகளை உருக்குலைத்து உள்ளங்களை ஊமையாக்கி அங்கங்களை கடன் வாங்கி தின்று முடிந்து இருந்த வேளையது மழை ஓய்ந்தாலும் தூவானம் ஓயாத நிலையாக எனது ஊரில் தளம்பலிலிருந்தது எங்கள் ஊருக்கு எந்தன் வீட்டுக்கு முன் உள்ள வீட்டில் ஒரு குடும்பம் வருகிறது இடம்பெயர்ந்து அதை வீடு எனபதை விட ஒரு கொட்டில் போல இருக்கும் இருக்கலாம் வசிக்க முடியாது\nவந்தவர்கள் இருவரும் வயது போனவர்கள் வந்ததும் வீட்டை துப்பரவு செய்து வாசல்களை கூட்டி சுத்தமாக வைத்திருந்தார்கள் அடுத்த நாள் காலையில் அந்த வீட்டு வாசல் முன் படலையில் ஒரு மணி கட்டி தொங்க விட்டிருந்தார்கள் நானோ சிறுவயது 2009 எனக்கு 8 வயது மூன்றாம் வகுப்பு பள்ளி விட்டு வரும் போது அந்த மணியை ஆட்டிவிட்டு ஓடிவிடுவது வழமை அந்த மணி சத்ததிற்கெல்லாம் அந்த ஆச்சி ஓடி வந்து பார்ப்பாவு நானும் அந்த மணி ஆடு மாடுகள் உள்ளே வராமல் தடுக்கவே அந்த மணிகள் கட்டியிருக்கிறார் என நாள் தோறும் பாடசாலை விட்டு வரும் போது போகும் போது தட்டி விட்டு ஒளிந்து கொள்வது வழமை ஒரு நாள் என்னை பிடிக்க மனிசி ரெடியாக அதே நேரத்தில் எனக்கு பின்னால் ஒளிந்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது நானும் மணியை ஆட்டிவிட்டு ஓட எத்தனிக்கும் போது கையும் களவுமாக பிடித்து விட்டார் என்னை.\nஅவர் வீட்டுக்குள் அழைத்து சென்றார் வாடா வடுவா உன்ற புடுக்கை இண்டைக்கு நான் வெட்டுற என்று சொல்லி இழுத்துக்கொண்டு போன அவ இரும் இவ்விடத்தில் இரும் என்றா நானும் உன்மையாகத்தான் அறுக்க போகிறாறோ என நினைத்து காற்சட்டை பைக்குள் இருந்து கையை எடுக்கல. அறுத்து விடுவாவோ என்ற பயத்தில\n\"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாம���் படுத்திருக்கிறாய்\"\n\" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி\"\n\"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்\"\n\"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்\"\n\" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்\"\n\"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்\"\n\"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு நின்றனாங்கள் ஊஊஊஊ\"\n\"சும்மா ஊளையிடாமல் விசயத்திற்கு வா\"\n\"எங்களை கண்ட மையிலரின்ட கடைசி கல்லை வீச கடுவன் என்னை இழுத்து கொண்டு பொட்டுக்காலை ஓடிட்டான்\"\n\"பெட்டைநாய் என்று சொல்லி எங்களை வீடுகளுக்குள்ள எடுக்கமாட்டாங்கள் தானே, கோயில் வளவும் முற்சந்தியும் தானே எங்கன்ட இருப்பிடம்\"\n\"இப்பவும் அதே நிலைதான் எங்களுக்கு\"\n\"விசயம் முடிய வழமையா கடுவன் வீட்டை போய்விடுவான் அவனின்ட கெட்ட காலம் அன்றைக்கு அறுவான்களின்ட காம்ப் பக்கம் போய்விட்டான்\"\n\"அதுக்கென்ன போனால், நான் ஒவ்வொரு நாளும் அங்க போய் தானே சாப்பிடுறன்\"\n\"அந்த காலத்தில‌ சிங்கம், புலி விளையாட்டு இந்த மண்ணில் நடந்தது\"\n\"வாவ் அப்படி அடர்ந்த காடாவா இருந்தது\"\n\"போடி விசரி ...உந்த மனிதாபம் பேசும் மனிதர்கள் எங்களை நாய்பிறவிகள் என்று திட்டிக்கொண்டு தாங்கள் தங்களுக்குள்ள சுடுப்பட்டவன்கள்\"\n\"அது சொன்னால் புரியாது அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்,\nஅந்த சுடுபாட்டில மையிலரின்ட கடுவன் பரலோகம் போய்ட்டான்\nஊஊஊஊஊஊ அதன் பின்பு சிங்கங்களின்ட கூடாரப்பக்கம் நான் தலைவைத்தும் படுப்பதில்லை\"\n\" ம‌யிலரின்ட கடுவன் போனபின்பு நீ தனியவே இருந்த நீ\"\n\"போடி விசரி நாங்கள் என்ன மனித பிறவியே கலாச்சாரம் பண்பாடு என்று ஒற்றையோடு இருக்க...மயிலரின்ட கடுவன் வந்து போகும் பொழுதே, பொன்னரின்ட கடுவன்,பர்வதத்தின் கடுவன் என்று ஒரு பட்டியல் இருந்தது\" .\n\"பிறகு ஏன் ம‌யிலரின்ட கடுவனுக்கு ஒரு பீலிங்கொட பிலிம் காட்டுகின்றாய்\"\n\"அவனின்ட சா ஒரு வீண் சாவு என்ற பீலிங்க் தான் அது போக நேற்று\nமயிலரின்ட கடக்குட்டியை கண்டனான் \"\n\"அடியே நீ எப்படி இங்கிலிஸ் படிச்சனீஎல்லாத்துக்கும் வாவ் ,வாவ் என்று கொண்டுநிற்கிறாய் எங்க‌ன்ட பரம்பரை சத்தமான வள்,வள் என்பது மறந்து போச்சு உனக்கு\",\n\"உந்த கனடா,அவுஸ்ரேலியா,இங்கிலாந்து போன்ற நாட்டிலிருந்து வாரவையளின்ட வாரிசுகளிட்டத்தான்\"\n\"என்ன உனக்கு மட்டும் அவையள் தனியா வகுப்பு எடுத்தவையளோ\"\n\"சும்மா பகிடிவிடாத அக்கா...அவையள் கிணற்றை கண்டால் வாவ் என்கினம்,ஆடு,மாடுகளை கண்டால் வாவ் எங்கினம்\"\n\"அது சரி மயிலரின்ட கடக்குட்டியை எங்க க‌ண்டனீ அவன்கன்ட பழைய வீட்டிலயோ\" \"\n\"சிங்கம் புலி விளையாட்டில மண்ணையும் வீட்டையும் விட்டிட்டு ஒடி போனவங்கள் தானே...இப்ப சொந்தகாரங்களுக்கு வாடைக்கு கொடுத்து போட்டு ஒரு அறையை தங்களுக்கு என வைச்சிருக்கிறாங்கள்\"\n\"அப்ப அங்க தான் வந்து நிற்கினம் என்று சொல்லுறாயோ அக்கா\"\n\"ஓம் ஓம் வைரவர் பொங்கலுக்கு பிள்ளை குட்டியோட வந்திருக்கினம் ,எங்களை கண்டால் அடிக் நாயே என்று கல்லால் அடிப்பாங்கள் அதே நேரம் பொங்கலும் வைப்பாங்கள் பர‌தேசிகள்\"\n\"எங்கன்ட தலைவிதி அப்படி அக்கா\"\n\"வாவ் உன்னை அடையாளம் கண்டிருப்பானே\"\n\"சீ சீ என்கன்ட பரம்பரையில் நான் தான் இவ்வளவு காலம் இருக்கிறேன் அது அவன்களுக்கு தெரியாது நான் செத்திருப்பன் என்று நினைத்து கொண்டிருக்கினம்\"\n\"அது சரி உங்களுக்கு எத்தனை வயசு\"\n\"வயசை சொன்னால் நாவூறு பட்டுப்போடும்\"\n\"மையிலரின்ட கடைசி கலியாணம் க‌ட்டினது விடுப்புராணியின் மகளைத்தான்,இரண்டு குட்டிகளும் இருக்கு\"\n விடுப்புராணியின்ட வீட்டுக்கு பக்கத்து சந்தையில் நடந்த செல் வீச்சிலதான் எங்கன்ட மாமா,தாத்தா ,அப்பா எல்லாம் செத்து போனவையள் என்று அம்மா சொன்னவ\"\n\" ஒம் ஒம்,அது ஒரு சோகமான நாள்,.. அந்த காலத்தில விடுப்பு ராணியின்ட சந்தை பக்கம் இருக்கிற கடுவங்களை மையிலர்வீட்டு பக்கம் இருக்கிற கடுவன்கள் தங்கட ஏரியாவுக்குள் வரவிடாமாட்டாங்கள் \"\n\"எல்லாம் எங்களை மாதிரி பெட்டைகளை இழுத்து கொண்டு திரிகின்ற போட்டி தான்\"\n\"இவன்களும் அங்க போக ஏலாது அவன்களும் இங்க வர ஏலாது ஒரே நாய் பாடு என்று சொல்லுறீயள்\"\n\"நாங்கள் மட்டுமல்ல அப்ப விடுப்புராணியின்ட ஆட்கள் மையிலரின்ட ஆட்களை கலியாணம் கட்டமாட்டினம்\"\n\"பிறகு எப்படி உவையள் மட்டும் கட்டியிருக்கினம்\"\n\"எல்லாம் வெளிநாட்டுக்கு போன பின்பு அவையளுக்குள்ள கனக்க மாற்றம் வந்திருக்கு\"\n\"நேற்று அவங்களின்ட வீட்டு வாசற்படியில் படுத்திருந்தனான்,மையிலரின்ட பேத்தி ஒடி வந்து என்னை கட்டி பிடிச்சு ஏய் பியூட்டி வட் இஸ் யு அ நேம் என்று கொண்டு நிற்குது\"\n\"இப்ப எங்களை உள்நாட்டுகாரர் கட்டி பிடிப்பதிலும் பார்க்க வெளிநாட்டுகாரர் அதிகம் கட்டிபிடிக்கினம்..... வாவ் வாவ் வாவ்\"\nநீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு தெரிந்தது.\nசரஸ்வதி ரீச்சர் பிரதான புகையிரத நிலையத்தில் பூக்கடை நடாத்தி வருகிறார். கடையில் காலையில் இருந்து இரவு வரை வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியதால் அவரை வெளி இடங்களில் காண்பது அரிது.\n“என்னத்தைச் சொல்ல....” சரஸ்வதி ரீச்சரின் வார்த்தை இழுப்பில் அவரிடம் இருந்த அலுப்பு தெரிந்தது.\nஆனாலும் நான் கேட்டதுக்கு அவர் உடனேயே பதில் தந்தார்.\n“கை கொஞ்சக் காலமா விறைக்குது. ஒத்தோப்பேடியிட்டைப் போறன்”\n“carpal tunnel பிரச்சினையாக இருக்கலாம்’\n“அப்பிடித்தான் டொக்டரும் சொல்லுறார். எதுக்கும் முதலிலை பண்டேச் போட்டுப் பார்ப்பம். சரிவரேல்லையெண்டால் ஒப்பரேசன் செய்யத்தான் வேணும்”\n“அது பெரிய கதை. போன வருசம் முழங்காலிலை நோ வந்திட்டுது. ஒத்தோப்பேடிக்கு ரெலிபோன் அடிச்சால் இப்ப அப்பொயின்ற்மென்ட் தரேலாது, ஒன்றரை மாசம் பொறுங்கோ எண்டு சொல்லிச்சினம். நோவோடை எப்பிடி இருக்கிறது தாங்கேலாமல் நேரே ஒத்தோப்பேடியிட்டைப் போயிட்டன். அப்பொயின்ற்மெண்ட் உள்ளாக்களுக்குத்தான் முன்னுரிமை எண்டு சொல்லி இரண்டு மணித்தியாலமா என்னை காக்க வைச்சிட்டினம். யோசிச்சுப் பாத்திட்டு அடுத்தமுறை போகக்கை கடையிலை இருக்கிற பூக்களிலை கொஞ்சத்தை எடுத்து, கொத்தாக் கட்டிக் கொண்டு போய்க் குடுத்திட்டு முழங்காலிலை நோ எண்டு சொன்னன். ராஜமரியாதை. இப்ப ரெலிபோன் அடிச்சுக் கேட்டால் யார் சரஸ்வதியா தாங்கேலாமல் நேரே ஒத்தோப்பேடியிட்டைப் போயிட்டன். அப்பொயின்ற்மெண்ட் உள்ளாக்களுக்குத்தான் முன்னுரிமை எண்டு சொல்லி இரண்டு மணித்தியாலமா என்னை காக்க வைச்சிட்டினம். யோசிச்சுப் பாத்திட்டு அடுத்தமுறை போகக்கை கடையிலை இருக்கிற பூக்களிலை கொஞ்சத்தை எடுத்து, கொத்தாக் கட்டிக் கொண்டு போய்க் குடுத்திட்டு முழங்காலிலை நோ எண்டு சொன்னன். ராஜமரியாதை. இப்ப ரெலிபோன் அடிச்சுக் கேட்டால் யார் சரஸ்வதியா என்ன பிரச்சி���ை\nகொடுத்து வேலை வாங்கும் விசயத்தை நாங்கள் யேர்மனியனுக்கும் பழக்கிப்போட்டம்.\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…\nசிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு மீண்டும் மரமுந்திரிகை\nவிடுதலைப் புலிகளின் கப்பலை பார்வையிட -இராணுவத்தினர் தடை\nபெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள்\n’அச்சுறுத்தல்களால் எங்களை பணிய வைக்க முடியாது’ - செளதி அரசு\nபாலஸ்தீனத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு கனடா $50 மில்லியன் வழங்க இணக்கம்\nபுதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர்\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்\nஇலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை\nரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் லண்டனில் கைது\nசகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்\nயாழ் கள உறுப்பினர் சோழியன் நினைவு தினம்\n1.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\nபண்டார வன்னியன் நினைவு தினம்\nலெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் பாராட்டு\nநடிகைகள் தெரிவிக்கும் பாலியல் முறைப்பாடுகளை விசாரிக்க 3 பேர் குழு:\nவைகை அணையின் நீர்மட்டம் உயர்வு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில்\nஅபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும்\n7 மில்லியன் தோமஸ் சங்காராக்கள் வாழ்ந்த நாடு அது\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்\nபூதாகரமாகும் #MeToo: என்ன சொல்கிறது ஆண் சமூகம்\nதிருமண அமைப்பில் ஆண் ஒரு பலிகடா\nஇலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்\n“ஒரே வீட்டில் புசித்தல்” : சிங்கள சமூக அமைப்பில் “பல கணவர் முறை” - என்.சரவணன்\n\"கடவுள் மீது எனக்கு கோபம் கிடையாது; மனிதர்கள் மீதுதான்\" - ஒரு தேவதாசியின் கதை\nஉன் உதட்டோரம்……… நான் இதழ் குவிப்பேன்\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை\nஅம்மான் சொகுசாக திரிகின்றார்.கேபியும் சொகுசாக வாழ்கின்றார்\nஇலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nதிரு.ஜூட் ரத்தினத்தின் படமும் யாழ் திரைப்பட விழாவும் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஇன்று ரஜினி திரணகம நினைவு நாள்\nநல்லதோர் வீணையை புழுதியில் எறிந்துதான் விட்டோம்\nமுதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான்.\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது ஊழல் குற்றச்சாட்டுகள்\nஉலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – மலிங்க\nயாழ் கள உறுப்பினர் சோழியன் நினைவு தினம்\n1.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\nபண்டார வன்னியன் நினைவு தினம்\nலெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை விஜய் பாஸ்கர்விஜய் பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ‘பால் பண்ணை’ என்று சக மாணவர்கள் கூப்பிடுவார்கள். அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக்\nமட்டக்களப்பு அம்பாறையில் படை நடத்திய கருணா அம்மான் சொகுசாக திரிகின்றார் . அவரால் வழிநடத்த���்பட்ட நாங்கள் இன்று சிறையில் இருக்கின்றோம் . அதேபோல் இலங்கைக்கு ஆயுதம் கடத்திய கேபியும் சொகுசாக வாழ்கின்றனர்\nFOR THE ATTENTION OF THE SRI LANKAN MUSLIM BROTHERS AND SISTERS - V.I.S.JAYAPALAN . இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன் . மேற்குலகில் இஸ்லாம் பற்றிய கவிஞர் வாசுதேவனின் முகநூல் பதிவு முக்கியமானது. இன்றய சூழலில் இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு 1915ம் ஆண்டு இனக்கலவர பின்னணியைப்போல வர்த்தகம் சமயம் சார்ந்த போட்டிகளால் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பதை உணர்வது முக்கியம். . மேற்குலகில் மையபட்டு ஊடகங்கள் மற்றும் சமூக\nஇறப்பற்றோர் வெட்டப்பட்ட கரங்கள் வேகமுடன் வளர்கின்றன முறிக்க முறிக்க முளைவிடும் மூர்க்கமான செடியைப்போல் கத்தரிக்கப்பட்ட கரங்கள் கணுக்களைப் பிரசவிக்கின்றன சிதைக்கப்பட்டவைகள் சிவப்பாக வெடிக்கின்றன. நெரிக்கப்பட்ட குரல்வளைகள் நெருப்பு வரிகளில் முற்றுகையை எதிர்த்து முழக்கமிடுகின்றன.. சூடுபட்ட சுவாசப் பைகள் ஆக்கிரமிப்பாளனை அவிப்பதற்கு விடுதலை மூச்சை வெம்மையாக வெளியேற்றுகின்றன.. இறந்து போனான் என எதிரியவன் எக்காளமிடுகையில் பிணங்கள் இங்கே பிறவி\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொருட்களை திருடிக்கொண்டு செல்வது, சாலையிலோ, வேறெங்கோ செல்லும்போது பொருட்களை, பணத்தை பறித்துக்கொண்டு செல்வதைவிட உங்களது கணினியில், சமூக இணையதளங்களில் நீங்களோ, குறிப்பிட்ட இணையதளமோ பதிவு செய்து வைத்துள்ள தரவுகள் திருடப்பட்டால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் செயல்பட்டால் 50 மில்லியன் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பறிபோனது; பேஸ்புக்கின் அலட்சியமான செயல்பட்டால் சமீபத்தில் இன்னொரு 50 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன; உங்களுக்கே தெரியாமல் உங்களது\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:25 Comments - 0 “தமிழர்கள், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, ஆயுதம் ஏந்தாமல், மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியை பின்பற்றியிருக்கலாம்” என, எதிர்க்கட்சித் தலைவவரு��் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் உரையாற்றும் போதே, அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். இது, தமிழர்களின் பெயரால், பல\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில் 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:12Comments - 0 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், பாதீட்டுத் திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிற்கிறார்கள். 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நல்லாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பலவற்றுக்கு, கூட்டமைப்பு ஆதரவளித்து\nஅபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும் சமுத்திரன் அபிவிருத்தியா அரசியல்தீர்வா எனும் கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டுக்குமிடையே ஒரு சீனப்பெரும் சுவர் எழுப்பப்படவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அபிவிருத்திக்கும் அரசியல் உண்டென்பதை மறந்துவிடலாகாது. உள்நாட்டுப் போரினை இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவந்த முன்னைய அரசாங்கம் இனப் பிரச்சனை என ஒன்றில்லை, இந்த நாட்டில் சிறுபான்மையினரும் இல்லை எனக்கூறியபடி மக்கள் வேண்டி நிற்பது அபிவிருத்தியே எனும் கொள்கையைத் தனக்கே உரிய வகையில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியது. ‘கிழக்கின் உதயம்’, ‘\nதினத்தந்தி - \"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\" படத்தின் காப்புரிமை\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார் மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார். விரல் விட்டு எண்ணக்கூடிய உலகப் பணக்காரர்கள் வரிசையிலுள்ள பவுள் எலன்,\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள் யெமன் நாட்டில் தொடர்ந்துவரும் யுத்தத்தின் காரணமாக 100 ஆண்டுகளில் மிகமோசமான பஞ்சத்தின் விளிம்பில் அந்நாடு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன் காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…. October 16, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..\n ____________________________ பதின்மூன்று வயதில் காதலித்தாய். பதின்மக்காதல் உன் வாழ்வை பலிகொண்ட துயரை நானறியேன். ஆனால் உனக்காக அழுதிருக்கிறேன். நீயே ஒரு குழந்தை - உன் வயிற்றில் குழந்தை வந்த போது ஒளித்துத் திரிந்தாய். பிறகு நீ பெரிய மனிசிபோல என்னைத்தாண்டிப் போன தருணங்களில் உன்னோடான உறவு துண்டிக்கப்பட்டது. உன் காதல் உன்னைவிட்டு வேறோரு காதலில் உன்னை வஞ்சித்த போது நீ தனித்துப் போனாய். காலம் எழுதிய கதையில் நீ நான் மறந்தே போனது. அவரவர் வாழ்வு அவசரம் யாரும் யாரையும் தேடவில்லை. உனது ஞாபகமும் அரிதாய்\nவேர் - வ.ஐ.ச.ஜெயபாலன் * நாற்பது வருடங்களுக்குப் பின்னும் எங்கள் பல்கலைக் கழக மலைவேம்புகள் முட்டி மோதித் தலையிடாதும் . . . சோடி பிரியாதும் வேர்கள் கோர்த்த காதலுடன் இன்னும் அருகருகாய். விடைபெறும் காதலரை வாழ்த்தி புதியவர்களுக்குக் குடை விரித்தபடி. . அன்று கண்கோர்த்தும் மனம் கோர்த்தும் புகலின்றி அலைந்தோமே இப் புனித நிழல்களைக் காணும்வரை. . சாதி அற்று காதலர் சிறகசைப்பது இருளின் வரமாய் மட்டுமிருந்த . யாழ்ப்பாணத்தின் நடுவே ஆண் பெண் விடுதலைப் பிரதேசமாய் ஒரு பல்கலைக் கழகம் வருமெனவும் அங்கு அஞ்சேலென மலைவேம்புகள்\nவிழி விரித்தாய் பார்த்ததுமே பரவசத்தில் உடல் சிலிர்த்தாய் மோகமானாய் - பெரும் தாகத்தடன் கட்டுடைத்து என்னங்கம்\nஅது ஒரு பின்னிரவு. எங்கள் அறையில் என் மனைவியின் செல்போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. போனை எடுத்துப் பேசாமல் அவர் தவிர்த்துக்கொண்டே இருந்தார். எங்கள் மகள் தூங்கிக்கொண்டிருந்தாள். போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும் மனைவி அதைத் தவிர்த்துவிட்டார். மீண்டும் போன் மணியடித்தது. எனவே நானே கையில் எடுத்துப்பேசப் போனேன். திடுக்கிட்ட என் மனைவி, திடு திடுவென குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். நான்\nஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம் (1) ஆர். அபிலாஷ் சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதியவிசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன்பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரிபார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா (1) ஆர். அபிலாஷ் சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதியவிசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன்பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரிபார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா மாட்டார். தமிழக ஆளுநருக்கும் பெண் புரோக்கருடன் தொடர்பு உண்டு என செய்தி வந்தபோதும் இதுவே நடந்தது என்பது நினைவுக்கு வருகிறது. அது தவறோ என இப்போதுதோன்றுகிறது.\nசமூகத்திலுள்ள பெரும்பாலானவர்களை போல ஒவ்வொரு ஐந்து நிமிடமும் தன்னை அறியாமலேயே வாட்ஸ்ஆப், சமூக ஊடகங்கள் சார்ந்த நோட்டிபிகேஷனை கைபேசியில் பார்ப்பவர்களில் பத்திரிகையாளரான நானும் ஒருவன். ஆனால், கடந்த நான்கு-ஐந்து தினங்களாக, \"Ms XYZ mentioned you in their tweet\" என்பது போன்ற நோட்டிபிகேஷன் எனக்கும் வந்திருக்குமோ என்ற பயத்தில் கைபேசியை கையில் எடுப்பதற்கே தயங்குகிறேன். என்னை போன்ற ஆயிரக்கணக்கான ஆண்கள் ட்விட்டரில் பூதாகரமாகி வரும் #MeToo-வில் த��ங்களும் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் கடந்த ஒரு வாரமாக வாழ்ந்து வருகிறோம். ஆண்களின் பாலியல் அத்துமீறல்களை பெண்கள் ட்விட்டரில் #MeToo என்ற ஹாஷ்டேக்கை\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து திரைப்படத்திற்கு ‘சர்கார்’ என்று பெயர் வைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றால், நியவாழ்வில் சர்காரிலிருந்து ஆட்சி செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாதா\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் பாராட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வழியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்\n\"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்\" \" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி\" \"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்\" \"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்\" \" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்\" \"ஊ ஊ ஊ \" \"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்\" \"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு\nபிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு\nபுதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர் புதிய அமெரிக்க – கனேடிய\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் வட. மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில்\nஇலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதம் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டுமென\nமுதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான். பாக்கிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகர் ஜமான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பகர் ஜமான் 94 ஓட்டங்களிற்கு ஆட்;டமிழந்தார். அபுதாபியில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி தனது முதல் ஐந்து விக்கெட்களையும் 57 ஓட்டங்களிற்குள் இழந்து தடுமாறியது. அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதன்லயன் அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தான் அணியை நிலைகுலையச்செய்தார்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு இலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இரு\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன் காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…. October 16, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..\nதினத்தந்தி - \"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\" படத்தின் காப்புரிமை\nசிறிலங்கன் விமான நிறுவனத்திற்கு மீண்டும் மரமுந்திரிகையை விநியோகிக்க மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லக்மன் கிரிஹெல்ல வ��ங்கிய ஆலோசனைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கன் விமான நிறுவனம் பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் மரமுந்திரிகை தொடர்பில் ஜனாதிபதியால் விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/story/16/சிறிலங்கன்-விமான-நிறுவனத்த்துக்கு-மீண்டும்-மரமுந்திரிகை.html\nதண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக்\n\"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்\" \" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி\" \"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்\" \"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்\" \" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்\" \"ஊ ஊ ஊ \" \"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்\" \"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு\nபிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/2018/07/useful-spiritual-information/", "date_download": "2018-10-17T04:28:44Z", "digest": "sha1:KKJIGUZHMNTN44CGCUIREUSW7F4IHDKX", "length": 17417, "nlines": 217, "source_domain": "bhakthiplanet.com", "title": "பயன் தரும் பக்தி தகவல்கள்! | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nபயன் தரும் பக்தி தகவல்கள் \n1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.\n2. மாலை 6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது. கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.\n3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நாம் அடுத்தவருக்கு சாப்பாடு போடவேண்டும்.\n4. காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது, சொல்லுதல் கூடாது. சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.\nகற்பூர ஹாரத்தி – சூடம் காண்பித்தல் பற்றி ..\n1. சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.\nதொப்பிளுக்கு இரண்டு முறை காண்பிக்க வேண்டும்,\nகடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று முறை காண்பிக்க வேண்டும்.\n2. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.\n3. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.\n4. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்.\n5.விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்.\n6.விநாயகருக்கு = அருகம்புல் ஆகும்.\n7.பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இல்லை ஆகும்.\nஇவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்கக் கூடாது.\n2.கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு.\n3.கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) – இரத்தம்.\n4.கலசத்தின் மேல் உள்ள தேங்காய் – தலை.\n5.கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை – சுவாசம்.\n6.கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை – மூலாதாரம்.\nதமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்.\nசித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம்.\nவைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்.\nஐப்பசி – உணவு, ஆடை.\nகார்த்திகை – பால், விளக்கு.\nதிருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும்.\nஅடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.\nபெண்கள், வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )\nக��வில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.\nநிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.\nதெரிந்துக்கொள்வோம் ஐந்து (பஞ்ச) விஷயங்கள் \nஅகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.\nஇலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.\nசர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.\nதருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.\nகொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.\nதெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.\nவல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.\nதேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.\nவைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.\nவெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.\nகரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.\nசெவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.\nபொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.\nமுல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.\nசங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.\nஅருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள்.\nதலை, உச்சி, கண், புருவம், முழங்கை.\nபிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.\nகாசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.\nநீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்.\nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/advent/monza-v200/cardreader?os=windows-7-x86", "date_download": "2018-10-17T04:08:50Z", "digest": "sha1:7J3K5TKGZIFX7QDNDFZGTOCITE4NVGD2", "length": 5571, "nlines": 114, "source_domain": "driverpack.io", "title": "கார்டு ரீடர் வன்பொருள்கள் Advent Monza V200 மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 7 x86", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் கார்டு ரீடர்கள் க்கு Advent Monza V200 மடிக்கணினி | Windows 7 x86\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (10)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nகார்டு ரீடர்கள் உடைய Advent Monza V200 லேப்டாப்\nபதிவிறக்கவும் கார்டு ரீடர் வன்பொருள்கள் Advent Monza V200 விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 7 x86 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 7 x86\nவகை: Advent Monza V200 மடிக்கணினிகள்\nதுணை வகை: கார்டு ரீடர்கள் ஆக Advent Monza V200\nவன்பொருள்களை பதிவிறக்குக கார்டு ரீடர் ஆக Advent Monza V200 மடிக்கணினி விண்டோஸ் (Windows 7 x86), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:30:39Z", "digest": "sha1:DHCRGNEGENMZYEYSN4DOTTQBM5LQNPVF", "length": 7866, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லியம் லாங்சாம்ப் (மூன்றாவதுசிலுவைப் போர்)\nஃபோண்டேவ்ராட் ஆபே, ஆஞ்சோவு, பிரான்சு\nமுதலாம் ரிச்சார்ட�� (Richard I, செப்டம்பர் 8 1157 - ஏப்ரல் 6 1199) சூலை 6, 1189 முதல் அவரது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். இவர் நார்மன்டியின் பிரபுவாகவும், அக்விடைனின் பிரபுவாகவும், காச்கோனியின் பிரபுவாகவும், சிப்ரசின் பிரபுவாகவும், இங்கிலாந்தின் அதிபராகவும் வெவ்வேறு பதவிகளில் ஒரே காலகட்டதில் ஆட்சி புரிந்தவர். சிலுவைப் போரோடு தொடர்புடைய இசுலாமிய மதத்தினர் இவரை மெலெக்-ரிக் அல்லது மலெக் அல்-இங்கிடார் எனவும் அழைத்தனர்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 21:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/clash-between-comedians-050915.html", "date_download": "2018-10-17T03:13:58Z", "digest": "sha1:26RDY5IL4PLO27RAJZOP5M5AT6SV7ASY", "length": 10952, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சண்டை போட்டுக்கொள்ளும் இரண்டு முன்னணி காமெடியன்கள்! | Clash between comedians - Tamil Filmibeat", "raw_content": "\n» சண்டை போட்டுக்கொள்ளும் இரண்டு முன்னணி காமெடியன்கள்\nசண்டை போட்டுக்கொள்ளும் இரண்டு முன்னணி காமெடியன்கள்\nஆர்ஜே காமெடியனுக்கும் நீச்சல் காமெடியனுக்கும் முட்டிக்கொண்டதால் இருவரும் இணைந்து நடிப்பதைத் தவிர்க்கிறார்களாம்.\nஆர்ஜேவாக இருந்து எல்லோரையும் கலாய்த்து காமெடியன் ஆனவர் அந்த திருப்பதி கடவுள் பெயர் கொண்டவர். சிவ நடிகரின் ஆரம்பகால படங்களில் நடித்து தளபதி நடிகருடன் நடிக்கும் அளவுக்கு வளர்ந்தவர் அந்த மூன்றெழுத்து காமெடியன். இருவரும் சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டனர்.\nஆர்ஜேவிடம் சிறந்த காமெடியன் யார் என்று கேட்க இவரின் பெயரைச் சொல்லி கிண்டல் ஸ்மைலி போட்டதால் கடுப்பான இந்த நடிகர், பதிலுக்கு ஆமா, நீங்க ஜல்லிக்கட்டு போராட்டத்துல பண்ணாத காமெடியா என்று கேட்க இவரின் பெயரைச் சொல்லி கிண்டல் ஸ்மைலி போட்டதால் கடுப்பான இந்த நடிகர், பதிலுக்கு ஆமா, நீங்க ஜல்லிக்கட்டு போராட்டத்துல பண்ணாத காமெடியா என்று வாரிவிட்டார். அதிலிருந்தே இருவருக்குமிடையே பனிப்போர் செல்கிறதாம். இருவரையும் இணைத்து வைத்து கதை சொல்ல வரும் இயக்குநர்களை இருவருமே தவிர்க்கிறார்களாம்.\nசமீபத்தில் யோகமான காமெடியன் தேதி கிடைக்காததால் மூன்றெழுத்து காமெடியனை புக் செய்திருந்தார் ஒரு இயக்குநர். உள்ளே புகுந்த திருப்பதி கடவுள் யோகமான காமெடியின் தேதி வாங்கி கொடுத்து இவரது பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளார்.\nகாமெடி மட்டும் தான் வர மாட்டேங்குது... மத்த வில்லத்தனமெல்லாம் நல்லாத்தான் வருது\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2017/12/27170116/1137002/Panasonic-Eluga-Ray-500-Now-Available-via-Offline.vpf", "date_download": "2018-10-17T04:13:07Z", "digest": "sha1:QLGS4H77WTJIIKVH5X2XFFFBSGYRFEXF", "length": 14400, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆஃப்லைன் முறையில் விற்பனைக்கு வரும் பானாசோனிக் எலுகா ரே 500 || Panasonic Eluga Ray 500 Now Available via Offline Stores in India", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆஃப்லைன் மு���ையில் விற்பனைக்கு வரும் பானாசோனிக் எலுகா ரே 500\nபதிவு: டிசம்பர் 27, 2017 17:01\nபானாசோனிக் நிறுவனத்தின் எலுகே ரே 500 ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் முறையில் முன்னணி விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nபானாசோனிக் நிறுவனத்தின் எலுகே ரே 500 ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் முறையில் முன்னணி விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nபானாசோனிக் நிறுவனத்தின் எலுகா ரே 500 ஸ்மார்ட்போன் நாட்டின் முன்னணி விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்ட எலுகா ரே 500 பழைய விலையில் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட எலுகா ரே 500 மரெயின் புளூ, ஷேம்பெயின் கோல்டு மற்றும் மோச்சா கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.\nபானாசோனிக் எலுகா ரே 500 சிறப்பம்சங்ள்:\n- 5.0 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் IPS LCD, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 1.25 ஜிகாஹெர்டஸ் குவாட்கோர் பிராசஸர்\n- 3 ஜிபி ரேம்\n- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- 13 எம்பி + 8 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்\n- 5 எம்பி செல்ஃபி கேமரா\n- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்\n- 4000 எம்ஏஎச் பேட்டரி\n- ஹோம் பட்டனில் எம்பெட் செய்யப்பட்ட கைரேகை ஸ்கேனர்\nஇந்தியாவில் ரூ.8999 விலையில் பானாசோனிக் எலுகா ரே 500 ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 4 சியோமி ரெட்மி 4, மோட்டோரோலா மோட்டோ ஜி5 மற்றும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.\nஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை\nதிண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் ஆட்சியர் வினய் ஆய்வு\nராமநாதபுரத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து முக்கிய இடங்களில் போலீசார் குவிப்பு\nயூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது\nஆந்திராவில் பழுதாகி சாலையோரம் நின்ற ஆட்டோ மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி\nசர்வர் பிரச்சனையால் உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்\nதிருச்சியிலிருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு - கடைசி நேரத்தில் பயணம் ரத்து\nசியோமியின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nகூல்பேட் நிறுவனத்தின் நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஆன்ட்ராய்டு பை ஓ.எஸ்., 8 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 6டி\nவிரைவில் இந்தியா வரும் புது அசுஸ் ஸ்மார்ட்போன்\nரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு விவரம்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/fishermen_12.html", "date_download": "2018-10-17T04:03:31Z", "digest": "sha1:FSVC5CID4N7ABFJKR2ZGYLY7VBVAJV3V", "length": 11786, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "ஆவா என்ன? கோத்தாவே வரட்டும் தயார்: சிவாஜி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ஆவா என்ன கோத்தாவே வரட்டும் தயார்: சிவாஜி\n கோத்தாவே வரட்டும் தயார்: சிவாஜி\nடாம்போ June 03, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடமராட்சி கிழக்கில் வாடியமைத்து கடலட்டை பிடிக்கும் ஒருவர், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு வித்தியாசமான அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.\nஇந்த விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு, தமக்கு சிக்கலை கொடுத்தால் “ஆவா குழுவை வைத்து செய்வோம்“ என அச்சுறுத்தல் விடுத்துள்ளார். வடமராட்சி கிழக்கிற்கு சென்று கடல்வளங்களை கொள்ளையிடுவதுமல்லாமல், துணிந்து இப்படி அச்சுறுத்தல் விட்டுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், அது தொடர்பான கலந்துரையாடல் நேற்றுகாலை மருதங்கேணி பிரதேசசெயலகத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் வாடி அமைந்திருந்த இடங்களிற்கு சிவாஜிலிங்கம், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் நேரடியாக சென்றனர்.\nமாமுனை பகுதியில் வாடியமைத்து கடலட்டை பிடித்து வரும் ஒருவரே சிவாஜிலிங்கத்திற்கு இப்படி பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.\nகடலட்டை பிடிக்கும் விடயத்தில் வீணாக மூக்கை நுழைத்தால் ஆவா குழுவை வைத்து செய்வோம் என அவர் மிரட்டல் விடுத்தார். ஆவா குழுவால் அல்ல, கோத்தா குழுவாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாதென சிவாஜிலிங்கம் அவருக்கு பதிலளித்தார்.\nநாகர்கோவில் பகுதியில் வாடியமைத்து கடலட்டை பிடிக்கும் முஸ்லிம் நபர் ஒருவருடன் சிவாஜிலிங்கம் பேச்சு நடத்தியபோது, வாடி அமைப்பதற்காக காணி உரிமையாளருக்கு 11 இலட்சம் ரூபா கொடுத்துள்ள தகவலை அம்பலப்படுத்தியுள்ளார்.\nஅந்த காணி உரிமையாளரும் அந்த இடத்தில் நின்றார். அவர் சிவாஜிலிங்கத்தை பார்த்து- “நீங்கள் என்ன சட்ட நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள். அதைப்பற்றி எமக்கு கவலையில்லை. உங்களால் செய்ய முடிந்ததை செய்து பாருங்கள்“ என பெரிய சத்தமாக அங்கு ரகளையில் ஈடுபட்டார்.\nகடலட்டை பிடிப்பவர்களிற்கு வாடியமைக்க காணி கொடுத்தவர்கள், கடலட்டை பிடிப்பதற்கு எதிரான மக்கள் எழுச்சியை குழப்பும் விதமாக நடப்பதற்கு- அவர்கள் பெற்றுக்கொண்ட பெருமளவு பணமே காரணமென்பது இப்பொழுது வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு ��ாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/videocon-a45-white-price-p4TCqV.html", "date_download": "2018-10-17T03:52:25Z", "digest": "sha1:HSKKGQW6PRHGHUCF5FUCZD6MTZRA5ZXP", "length": 17748, "nlines": 413, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவிடியோகான் அ௪௫ வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள��� மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிடியோகான் அ௪௫ வைட் விலைIndiaஇல் பட்டியல்\nவிடியோகான் அ௪௫ வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவிடியோகான் அ௪௫ வைட் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nவிடியோகான் அ௪௫ வைட்ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nவிடியோகான் அ௪௫ வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 5,399))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவிடியோகான் அ௪௫ வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. விடியோகான் அ௪௫ வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவிடியோகான் அ௪௫ வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவிடியோகான் அ௪௫ வைட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 5 Inches\nடிஸ்பிலே கலர் 256 K\nகேமரா பிட்டுறேஸ் Flash Support\nஇன்டெர்னல் மெமரி 512 MB ROM\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 16 GB\nஒபெரடிங் பிரெயூனிசி GSM - 900, 1800\nமியூசிக் பிளேயர் Yes, Supports MP3\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி டிபே 1800 mAh\nபேட்டரி சபாஸிட்டி 1800 mAh\nடாக் தடவை 5 hrs (2G)\nசார் வலுக்கே 0.876 W/Kg\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-21-8-2017/", "date_download": "2018-10-17T03:53:48Z", "digest": "sha1:I6HOH227MKJYBO6M764Z3AIIEBD5RY7A", "length": 13164, "nlines": 100, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 21/8/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (5) திங்கட்கிழமை - Aanmeegam", "raw_content": "\nToday rasi palan 21/8/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (5) திங்கட்கிழமை\nஇன்றைய ராசிபலன் 21/8/2017 ஆவணி (5) திங்கட்கிழமை\nமேஷம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப் பால் உயரும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் மதிப் பார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதி காரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். முகப்பொலிவு கூடும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நண்பர் களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.\nகடகம்: மாலை 5.09 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபா ரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். தானுண்டு தன் வேலை யுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். மாலை 5.09 மணி முதல் ராசிக்குள் சந்தி ரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.\nகன்னி: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. நம்பிக்கைக் குரியவர்கள் கைகொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். உற்சாகமான நாள்.\nதுலாம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந் தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணவரவு திருப்தி தரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். நேர்மறையான எண்ணங்கள் பிறக்கும். பழைய சிக்கல்கள��� தீரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.\nதனுசு: மாலை 5.09 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nமகரம்: சாதுர்யமாகப் பேசுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள் வார்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாலை 5.09 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.\nகும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர் களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் வீடு, மனை வாங்குவீர்கள். மற்றவர்களுக்காக சில உதவிகள் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். அமோகமான நாள்.\nமீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர் களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்…\nToday rasi palan 22.08.2017 | இன்றைய இராசிபலன்கள் செவ்வாய்க்கிழமை\nToday rasi palan 20/8/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (4) ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிபலன் 29/12/2017 மார்கழி (14) வெள்ளிக்கிழமை...\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nஇன்றைய ராசிபலன் 09/03/2018 மாசி (25), வெள்ளிக்கிழமை |...\nதிருப்பதி கோவிலில் தினசரி நடக்கும் வியக்க வைக்கும்...\nஇன்றைய ராசிபலன் 2/17/2018, மாசி 5, சனிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 5/2/2018 தை (23) திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 1/5/2018 சித்திரை 18 செவ்வாய்கிழமை |...\nToday rasi palan 20/8/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (4) ஞாயிற்றுக்கிழமை\nஅட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் | Akshaya Tritiya\nAadi Amavasai viratham | ஆடி அமாவாசையும் பித்ருக்கள்...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/08/16/employment-training-program/", "date_download": "2018-10-17T04:06:57Z", "digest": "sha1:F3JIZBLDREMNQ3X4ZYOVL2PFBPK5QTZR", "length": 12484, "nlines": 128, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 22-08-2017 முதல் மூன்று நாட்கள் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 22-08-2017 முதல் மூன்று நாட்கள் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்..\nAugust 16, 2017 உள்நாடு, கீழக்கரை செய்திகள், செய்திகள், வேலைவாய்ப்பு 0\nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் பல்வேறு துறைகள் சார்பாக இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு “வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்” எதிர்வரும் 22.08.2017 முதல் 24.08.2017 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.\nஇந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாமிற்கு சென்னையைச் சேர்ந்த மகேந்திரா ப்ரைடு ஸ்கூல் (Mahindra Pride School) என்ற நிறுவனத்தின் மேலாளர் ஆனந்தி அரவிந்த் மற்றும் பயிற்சியாளர்கள் பிரபு குழுவினர் இறுதியாண்டு பயிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளுதல் தன்நம்பிக்கை வளர்த்துகொள்ளுதல், இலக்கு நிர்னயத்தல், ஆளுமைதிறன், பேச்சுத்திறன் வளர்த்தல், தனிநபர் பழக்கவழக்கங்கள் போன்ற பல பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளன.\nஇதில் இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல், அமைப்பியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை, கப்பல்துறை மற்றும் கனிணித்துறை (MECHANICAL, CIVIL, EEE, ECE, MARINE & CT ) மாணவர்கள் பங்கு கொள்ள உள்ளனர்.\n​இந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாமிற்க்குரிய எல்லா ஏற்ப��டுகளையும் சென்னை மகேந்திரா ப்ரைடு ஸ்கூல்(Mahindra Pride School) நிறுவனத்தினர் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.அ.அலாவுதீன், துணைமுதல்வர் இராஜேந்திரன், சேக்தாவூது, துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் தமுமுக, மமக பங்கேற்ப்பு…..\nகீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் நடைபெற்ற விவாத அரங்கம்..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_148675/20171112101545.html", "date_download": "2018-10-17T04:19:35Z", "digest": "sha1:IX4GXLO7I67XQFT6XLSKGOGIY22BQRQB", "length": 12366, "nlines": 69, "source_domain": "nellaionline.net", "title": "காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 18% ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்: ராகுல் காந்தி உறுதி", "raw_content": "காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 18% ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்: ராகுல் காந்தி உறுதி\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகாங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 18% ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்: ராகுல் காந்தி உறுதி\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஒரே மாதிரியான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.\nகுஜராத் மாநில சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தலைநகர் காந்திநகரிலுள்ள அக்ஷர்தாம் சுவாமி நாராயணர் கோயிலில் சனிக்கிழமை வழிபாடு நடத்தினார். அதைத் தொடர்ந்து, வடக்கு குஜராத் பகுதிகளில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.\nஇந்த நிலையில், வடக்கு மாவட்டமான சாபர்காண்டாவின் பிராந்திஜ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று நாங்கள் (காங்கிரஸ்) மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்தோம். குஜராத் மாநில சிறு வியாபாரிகளும் அதையே வலியுறுத்தினர். அதையடுத்து, ஏராளமான பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை 18 சதவீதமாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறைத்துள்ளார். ஜிஎஸ்டி-யில் ஐந்து விதமான வரி விகிதங்கள் இருக்கும் வரை அதை \"கப்பார் சிங் (ஹிந்தி திரைப்பட வில்லன் பாத்திரம்) வரி என்றுதான் அழைக்க முடியும். எல்லா பொருள்கள் மற்றும் சேவைகளுக்கும் 18 சதவீதம் என்ற ஒரே வரி விகிதம் இருந்தால்தான் அதை \"ஜிஎஸ்டி என்று அழைக்க முடியும்.\nஅந்த வகையில், ஜிஎஸ்டி-யை மத்திய அரசு 18 சதவீதம் என்ற ஒற்றை விகித வரியாக மாற்றும் வரை ஓயமாட்டோம். வரும் 2019-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், 18 சதவீதம் என்ற ஒற்றை விகித வரி விதிப்பாக ஜிஎஸ்டி-யில் மாற்றம் செய்வோம். தற்போது மத்திய அரசு அமல் படுத்தியுள்ள ஜிஎஸ்டி-யால் குஜராத் மாநிலத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅமித் ஷா மகன் விவகாரம்: பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா-வினுடைய நிறுவனத்தின் வர்த்தகம், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த ஒரு சில மாதங்களில் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.80 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி மெüனம் காத்து வருகிறார். இதன்மூலம், இந்தியக் கருவூலத்தின் காவலாளியாக இருக்கப்போவதாக வாக்குறுதியளித்துள்ள பிரதமர், கருவூலக் கொள்ளையர்களின் கூட்டாளியாக செயல்படுகிறாரோ என்று மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ஹிமாசலப் பிரதேசத்துடன் ஒப்பிடும்போது குஜராத்தின் வளர்ச்சி பின்தங்கியே உள்ளது. ஹிமாசலப் பிரதேசத்தில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால், குஜராத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை. மேலும், ஹிமாசலப் பிரதேசத்தில் ஒரு அரசுப் பள்ளி கூட மூடப்படாத நிலையில், குஜராத் மாநிலத்தில் 13,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன என்றார். முன்னதாக, சாபர்காண்டா மாவட்டத்தின் ஹிம்மத்நகரில் ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வினர் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nமுதல்ல குஜராத்-ல 30 சீட் ஜெயிக்க வக்கு இருக்கா பாருடா\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் ஒரு லட்ச ரூபாய் வாங்கிய நபர்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த மேலாளர்: நடுரோட்டில உருட்டு கட்டையடி கொடுத்த இளம்பெண்\nஆபரண பெட்டியை அனுப்ப பந்தளம் மன்னர் மறுப்பு: சபரிமலை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை விவகாரத்தில் சட்டத்தை யா���ும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம்: கேரள முதல்வர்\nதிமுக செய்தித் தொடர்புச் செயலர் பதவியிலிருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் நீக்கம்\nமீ டூ பாலியல் புகார்: பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி மீது மத்திய அமைச்சர் அவதூறு வழக்கு\nபாலியல் புகாரில் கைதான பிஷப் பிராங்கோவுக்கு நிபந்தனை ஜாமீன்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/18/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95-1315558.html", "date_download": "2018-10-17T03:22:36Z", "digest": "sha1:MUQHZBEZWSNNE5YWJD3KSKJ4C2TKQPHZ", "length": 5575, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தேமுதிக வேட்பாளர் சுயவிவரக் குறிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nதேமுதிக வேட்பாளர் சுயவிவரக் குறிப்பு\nBy செங்கல்பட்டு | Published on : 18th April 2016 08:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுடும்பம்:- மனைவி செல்வரதி, மகள்கள் பிரவீணா, பிரபாவதி, மகன் விஜயராஜ்.\nவகித்த பதவி: தேமுதிக தொடங்கப்பட்டதில் இருந்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர். இதே தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/30/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-1039914.html", "date_download": "2018-10-17T02:43:52Z", "digest": "sha1:CEYT5XUID6DMU3YJHNYJNBBS7D226MJD", "length": 5787, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "வேதாரண்யத்தில் பாமக நிர்வாகி நீக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nவேதாரண்யத்தில் பாமக நிர்வாகி நீக்கம்\nBy வேதாரண்யம் | Published on : 30th December 2014 01:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகை மாவட்டம், வேதாரண்யம் கிழ��்கு ஒன்றிய பாமக\nமுன்னாள் செயலாளரும், நிர்வாகியாக செயல்பட்டு வந்தவருமான ந. சதாசிவம், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும்\nவகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து\nநீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் நாகை தெற்கு மாவட்டச் செயலாளர்\nஅரங்க.சின்னதுரை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/all-editions/edition-dharmapuri/salem/2018/sep/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-2998209.html", "date_download": "2018-10-17T02:44:05Z", "digest": "sha1:PKOTUDYGJHLMV7XGKQRZA56YIBYJUC4V", "length": 4980, "nlines": 35, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நடிகை ஸ்ரீப்ரியா - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 17 அக்டோபர் 2018\nதமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நடிகை ஸ்ரீப்ரியா\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைமை செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான ஸ்ரீப்ரியா தெரிவித்தார்.\nசேலத்தில் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட அலுவலகத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைமை செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான ஸ்ரீப்ரியா திங்கள்கிழமை திறந்து வைத்தார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில், உயர்நிலைக் குழு உறுப்பினர் பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇதைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீப்ரியா செய்தியாளர்களிடம் கூறியது:\nதமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். அவர் மட்டுமே பாதுகாப்பாக இருக்கலாம். மறைந்த ��ிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுத்த பிறகு பதில் கூறுகிறோம்.\nமேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்துள்ளது. பாஜகவுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த மாணவி சோபியாவின் பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டதால், மாணவியின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்த விஷயத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவசரப்பட்டிருக்காமல் தாயன்போடு அணுகி இருக்கலாம் என்றார்.\nமேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு\nசேலத்தில் இளம்பெண் மீது அமிலம் வீச்சு\nசர்வதேச கை கழுவும் தின விழிப்புணர்வு\nஉணவு விநியோகத்தை சீராக்கினால் பஞ்சம் இல்லாத உலகம் உருவாகும்: துணை வேந்தர் பொ.குழந்தைவேல்\nதடகளப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவியருக்கு பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/07/blog-post_04.html", "date_download": "2018-10-17T03:43:05Z", "digest": "sha1:3J7QYJFGTQRYKLMQFG7YLXFSZHODTQXC", "length": 7238, "nlines": 111, "source_domain": "www.nisaptham.com", "title": "புரியாத விளையாட்டு ~ நிசப்தம்", "raw_content": "\n\"பெங்களுர்ல இருந்து நேரா வந்துட்டீங்களா\n\"வந்து ஒரு மணி நேரம் இருக்கும்\"\n\"ரவி அண்ணனோட ஆபிஸ் எங்க இருக்கு\n\"கோயமுத்தூர்ல இருந்து தினமும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் போய்ட்டு வந்துடுவார்ன்னு சொன்னாங்க\"\n\"ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து பைக்ல வீட்டுக்கு வந்துடுவாரு\"\n\"ஆமாங்க...கோயமுத்தூரில் புது வீடு வாங்கி பதினஞ்சு நாள் ஆச்சு”\n\"நான் இன்னும் புது வீட்டை பார்க்கலை...குழந்தைகளை ஸ்கூல்ல சேர்த்தியாச்சா\n\"பையன் ஒண்ணாவது பொண்ணு எல்.கே.ஜி\"\n\"வீட்டுக்கு பக்கத்துலேயே இருக்கிற ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க\"\n\"இருங்க மாமாகிட்ட பேசிட்டு வர்றேன்\"\n\"மாமா...பெங்களூர்ல கார் எடுக்கும் போது மணி மூணு\"\n\"என்னால இப்போ சொல்ல முடியாது..எந்திரி ப்ளீஸ்\"\n\"ரவி அண்ணனுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு\"\n\"அண்ணன் கூட ஏழரை மணிக்குத்தானே போன்ல பேசினேன்”\n\"நைட் பத்தரை மணிக்கு ஃஆபிஸ்ல இருந்து வரும்போது லாரிக்காரன் அடிச்சுட்டு போய்ட்டானாம்\"\n\"டாக்டர் வந்த பின்னாடி போஸ்ட்மார்ட்டம் செஞ்சுட்டுத்தான் தருவாங்க\"\n[இந்தக் கதையின் வடிவம் ஒரு பரிசோதனை முயற்சி. இறுதியிலிருந்து கதையை வாசித்தால் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது என நம்புகிறேன்]\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_70.html", "date_download": "2018-10-17T02:39:22Z", "digest": "sha1:K2KWCQCOGHAOMIWASZHYZSFQPQHDVAXR", "length": 7373, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மட்டில் வெற்றுக் காணியில் கிடந்த ஆணின் சடலம். - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் மட்டில் வெற்றுக் காணியில் கிடந்த ஆணின் சடலம்.\nமட்டில் வெற்றுக் காணியில் கிடந்த ஆணின் சடலம்.\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கீச்சான்பள்ளம் கிராமத்தில் வெற்றுக் காணியொன்றுக்குள் கிடந்த ஆணின் சடலமொன்று இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.\nகாத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ��ரம்பித்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர்.\nசம்பவத்தில் பலியானவர் காங்கேயனோடையைச் சேர்ந்த எம்.நஜிமுதீன் (44) என அடையாளம் காணப்பட்டுள்ளது,\nஇது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.\nமேலும் இவர் நேற்றிரவு தனது வீட்டுக்கு செல்லாத நிலையில் குடும்பத்தினர் தேடியதாகவும் எனினும் இன்று காலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-17T03:57:51Z", "digest": "sha1:77WZYX3P46BNUC2VZWTPAC6ENGBOV6RT", "length": 8780, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடுகாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nருமேனியாவில் உள்ள ஒரு கிருத்தவ கல்லறைத் தோட்டம்\nஇடுகாடு என்பது இறந்தவர்களை குழிதோண்டி புதைக்கும் ஒரு நிலப்பகுதி ஆகும்.[1] இது பொது இடம் என்றாலும், மக்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப சமயம் மற்றும் இனம் சார்ந்த தனித்தனி இடங்களில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு இறந்தவர்களின் உடலை (பிணம்) குழி தோண்டி புதைத்து இறுதிச் சடங்கு செய்கிறார்கள். சில பகுதிகளில் பிணங்களைப் புதைத்த இடத்தில் ஒரு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் மீண்டும் பிணங்களை புதைப்பார்கள். இது பெரும்பாலும் இந்து மதத்தின் வழக்கமாகும்.\nகிறிஸ்தவ மதத்தில் இறந்தவர்களை புதைக்குமிடத்திற்கு கல்லறைத் தோட்டம் என்று பெயர் இது கிருத்துவ தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இங்கு இறந்தவர்களை புதைத்த இடத்தில் கல்லறை எழுப்புகின்றனர். இசுலாம் மதத்தில் இறந்தவர்களை புதைக்குமிடத்தை கபர்கிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இவை வகுப்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஸ்வீடன் நாட்டில் இறை மறுப்பாளர்களுக்கு தனியாக இடுகாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.[2]\n↑ \"இடுகாடு\". பொருள். http://agarathi.com.+பார்த்த நாள் 19 ஆகத்து 2017.\n↑ \"நாத்திகர்களுக்க���க உருவாக்கப்பட்ட முதல் இடுகாடு\". செய்திக்கட்டுரை. http://ns7.tv/ta.+பார்த்த நாள் 19 ஆகத்து 2017.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Cemeteries என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nCemeteries திறந்த ஆவணத் திட்டத்தில்\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2017, 14:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/19/petrol.html", "date_download": "2018-10-17T03:00:40Z", "digest": "sha1:V5ONPF4UQ7UKUPQATX56JT5FFPY6JPT6", "length": 10393, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல் விலை குறையுமா? | petrol prices may be roll backed: bangaru lakshman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெட்ரோல் விலை குறையுமா\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nபெட்ரோல் விலை குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் என பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண்தெரிவித்துள்ளார்.\nசனிக்கிழமையன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜிஉள்பட தேசிய முண்ணனியில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வைமறு பரிசீலனை செய்யும் படி கோரிக்கை விடுத்துள்ளன.\nமுதன் முதலில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுநடத்தப்பட்ட போது பாரதிய ஜனதா தான் வலியுறுத்தியது.\nஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பெட்ரோலியபொருட்களின் விலை உயர்வு குறித்து மறு பரிசீலனை செய்யப்படும். பெட்ரோல் விலையில் சில மாற்றங்கள்ஏற்படலாம்.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால்தான் பெட்ரோலிய பொருட்களின் விலைஅதிகரித்துள்ளது. விலை உயர்வு மக்களை அதிகமாக பாதிக்காமல் கச்சா எண்ணெய் உற்பத்தியையும்,கையிருப்பையும் அதிகப்படுத்தி பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வை குறைக்க முடியுமா என்பது பற்றிஅரசு பரிசீலனை செய்யும் என அவர் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2018-10-17T03:59:51Z", "digest": "sha1:WP7EXDDBXQRHDKSLUHTZAHNLI3UMZZA2", "length": 15283, "nlines": 168, "source_domain": "www.yaalaruvi.com", "title": "சிம்புவின் கன்னத்தில் அறைந்த கலைஞர்: எதற்காகத் தெரியுமா?", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nஇந்திய செய்திகள் சிம்புவின் கன்னத்தில் அறைந்த கலைஞர்: எதற்காகத் தெரியுமா\nசிம்புவின் கன்னத்தில் அறைந்த கலைஞர்: எதற்காகத் தெரியுமா\nதிமுக தலைவர் கருணாநிதியிடம் தான் அறை வாங்கிய விடயத்தை நடிகர் சிம்பு வெளிப்படை��ாக கூறியுள்ளார்.\nஉடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் திகதி மாலை மரணமடைந்தார்.\nஇந்நிலையில், நடிகர் சிம்பு பிரபல வார இதழ் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:\nகலைஞர் கருணாநிதி தாத்தாவுடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. ஒரு வேலையை சரியாக செய்ய முடியவில்லை எனில் அவரிடம்தான் சந்தேகம் கேட்பேன்.\nஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்த போது அவரின் பேனாவை திருடி வைத்துக்கொண்டேன். வல்லவன் படம் நான் இயக்கிக் கொண்டிருந்த போது அந்த படத்தை தனக்கு போட்டு காட்டுமாறு கலைஞர் என்னிடம் கூறியிருந்தார்.\nஆனால், சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. அதன்பின், அவரின் குடும்ப விழா ஒன்றுக்கு நான் சென்றிருந்தேன். அப்போது, என்னைக் கண்டதும் பளார் என ஒரு அறை விட்டார்.\nஎனக்கு ஏன் வல்லவன் படத்தை போட்டுக்காட்டவில்லை. அடுத்த படத்தை காட்டவில்லை எனில் இன்னொரு கன்னத்திலும் அறை விழும்” என உரிமையாக கோபித்துக்கொண்டார்.\nPrevious articleவடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது\nNext articleகணவனுடன் சேர்த்து வைத்தது ஒரு குற்றமா: வளைத்து வளைத்து தாக்கப்பட்ட இளைஞன்\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nதுப்பாக்கி முனையில் பிடிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேர்ந்த கதி\nகாவல்நிலையத்தில் அரை நிர்வாணப்படுத்தப்பட்ட நபர்\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nயாழ். நாதஸ்வர வித்துவான் வீட்டில் கொள்ளை.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள நாதஸ்வர வித்துவானின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 11 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். பாற்பண்ணை பகுதியில் உள்ள நாதஸ்வர வித்துவானின் வீட்டுக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை...\nயாழில் கடத்தப்பட்ட பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ் செம்மணியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட போது கைது செய்யப்பட��டதாக ஆட்டோ சாரதி விளக்கமளித்துள்ளார். பச்சை நிற...\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2016/09/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95/", "date_download": "2018-10-17T03:28:01Z", "digest": "sha1:Q4SRLPNRFDMHASI24DDGOYNP4UXFRHPX", "length": 10451, "nlines": 107, "source_domain": "serandibenews.com", "title": "‘தயா மாஸ்டருக்கு எதிரான குற்றச்சாட்டு சட்டவலுவற்றது’ – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n‘தயா மாஸ்டருக்கு எதிரான குற்றச்சாட்டு சட்டவலுவற்றது’\nதமிழீழ வ��டுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு சட்டவலுவற்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nஇறுதி கட்ட யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து மக்களை வெளியேற விடாமல் மனித கேடயங்களாக பயன்படுத்தியதாக தயா மாஸ்டர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nஇதனையடுத்து, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தயா மாஸ்டர், கடந்த ஓகஸ்ட் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nஅத்துடன், வடமாகாணத்திலிருந்து வெளியேறவும் அவருக்கு தடைவிதிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் கைச்சாத்திட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், இந்த வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் மீதான குற்றச்சாட்டு அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வரவில்லையென்பதை அரச தரப்புச் சட்டத்தரணி கூறினார்.\nஇதனையடுத்து, வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் நீதவான் சசி மகேந்திரன் ஒத்திவைத்தார்.\nஇந்த வழக்கில் தயா மாஸ்டர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன் வழக்கு முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக்கூறுகையில்,\n“பயங்கரவாதம் மற்றும் குறிப்பிடப்பட்ட பயங்கரவாத விதிமுறைகளுக்கு அமைய சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் சாதாரண நீதிகளுக்கு அப்பாற்பட்டது. அதற்கு எதிராக பல்வேறு தரப்புக்களும் குரல் எழுப்பி வருகின்றன. முன்னைய அரசாங்கம் கூட இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய மாட்டோம் எனக்கூறியிருந்தனர்.\nஐக்கிய நாடுகள் பொதுச் செயலளாரின் நிபுணர் குழுவின் விதிமுறைகளுக்கமைய இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சட்டவலுவற்றவை. பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை மீளப் பெற்று, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇந்நிலையில், இவ்வாறு ஒரு புதிய விதிமுறையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு விதிமுறைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தமையை ஆட்சேபி��்கின்றேன். இதனை அரச தரப்பு சட்டத்தரணியிடம் திறந்த நீதிமன்றத்தில் வைத்து தெரிவித்திருந்தேன்” என்றார்.\nவைத்தியசாலையில் முன்னாள் குவான்டனாமோ கைதி\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?page_id=4020", "date_download": "2018-10-17T02:38:56Z", "digest": "sha1:6Y4O4TYK7FNUZR6KKZ4MQMS6UQRSMMR7", "length": 30677, "nlines": 221, "source_domain": "suvanathendral.com", "title": "கேள்வி-பதில்கள் | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nஉங்களுக்கு ஏற்படும் மார்க்க சந்தேகங்களுக்கு பின்வரும் சுட்டியை கிளிக் செய்து பதிவு செய்யுங்கள் இறைவன் நாடினால் பதிலளிக்க முயற்சிக்கின்றோம்.\nLINK: மார்க்க சந்தேகங்களை பதிவு செய்ய…\n‘கேள்வி பதில்கள்-தவ்ஹீது’, ஏகத்துவம் பற்றியவைகள்:\nஇறைவனின் திருநாமங்களைப் பேணுதல் என்றால் என்ன\nஅல்லாஹ் குர்ஆனில் கூறிய அவனுடைய பண்புகளுக்கு சுய விளக்கம் கூறலாமா\n‘கேள்வி பதில்கள்-மறுமை’, சொர்க்கம், நரகம் பற்றியவைகள்:\nசொர்க்கம், நரகம் ஹராமாக்கப்பட்டுள்ளது என்றால் என்ன\n‘கேள்வி பதில்கள்-ஷிர்க்’, இணைவைப்பு பற்றியவைகள்:\nஇணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா\n‘கேள்வி பதில்கள்-கப்று வழிபாடுகள்’, நபிமார்கள், இறை நேசர்கள், அவுலியாக்களிடம் பிரார்த்திப்பது, உதவி தேடுவது பற���றியவைகள்:\nநபிமார்களிடமும், அவுலியாக்களிடமும் ஆசிவழங்க அல்லது பிரார்த்திக்க கோருவது எப்படி இணைவைப்பாகும்\nமனிதனால் மனிதனுக்கு ஆசி வழங்க முடியுமா\nஅவ்லியாக்களுக்காக நேர்ச்சை செய்து பிராணிகளை அறுக்கலாமா\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nமரித்தோரிடம், மறைவானவற்றிடம் உதவி தேடலமா\nசமாதியின் மீது அல்குர்ஆன் வசனங்களையோ அல்லது இறந்தவரின் முகவரியை எழுதலாமா\nயாரஸூலுல்லாஹ் என்று நாம் நபி (ஸல்) அவர்களை அழைத்து உதவி தேடலாமா\n‘கேள்வி பதில்கள்-கப்று ஜியாரத்’, கப்றுகளைத் தரிசிப்பதற்காகப் பயணம் மேற்கொள்வது சம்பந்தமானவைகள்:\nமதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nபெண்கள் கப்றுகளை தரிசிப்பது பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன\n‘கேள்வி பதில்கள்-வஸீலா தேடுதல்’, ஷஃபாஅத் – பரிந்துரை வேண்டுதல் சம்பந்தமானவைகள்:\nவஸீலா தேடுதல் என்றால் என்ன\n‘கேள்வி பதில்கள்-மறைவான ஞானம்’ பற்றியவைகள்:\nதனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுபவனின் சட்டமென்ன\nநபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டா\nஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா\nநபி (ஸல்) அவர்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா\nஇறைவனை இவ்வுலகில் காண முடியுமா\nமலக்குகளுக்கு மனிதர்கள் படைக்கபடுவதற்கு முன்னரே அவர்களைப் பற்றிய ஞானம் இருந்ததா\n‘கேள்வி பதில்கள்-நேர்ச்சை செய்தல்’ குறித்தவைகள்:\nஅவ்லியாக்களுக்காக நேர்ச்சை செய்து பிராணிகளை அறுக்கலாமா\n16 செய்யிதுமார்களுக்காக நேர்ச்சை நோன்பு வைக்கலாமா\n‘கேள்வி பதில்கள்-மௌலூது’, யாகுத்பா, புகழ் மாலைகள் படிப்பது சம்பந்தமாக:\n'யா நபி அஸ்ஸலாமு அலைக்கும்' என்ற பைத் ஓதினால் என்ன தவறு' என்ற பைத் ஓதினால் என்ன தவறு\n‘கேள்வி பதில்கள்-மறைமுக ஷிர்க்’, சிறிய இணை வைப்பு, முகஸ்துதி சம்பந்தமானவைகள்:\nதொழுகையில் முகஸ்துதி ஏற்பட்டால் தொழுகை கூடுமா\n‘கேள்வி பதில்கள்-விலக்கப்பட்ட உணவுகள்’ சம்பந்தமானவைகள்:\nபிறமத கடவுள்கள் மற்றும் அவுலியாக்களுக்காகப் படைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடலாமா\nநபி (ஸல்) மற்றும் அவ்லியாக்களின் மவ்லூதுகளில் வழங்கப்படும் உணவுகளை சாப்பிடலாமா\nதர்ஹாக்களுக்கு நேர்ச்சை செய்து ���ழங்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடலாமா\n‘கேள்வி பதில்கள்-ஜோதிடம்’, சாஸ்திரம், மூட நம்பிக்கைகள் சம்பந்தமானவைகள்:\nசாஸ்த்திரம் மற்றும் ஜோசியம் பார்க்கலாமா\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\n‘கேள்வி பதில்கள்-தாயத்து’, சாஸ்திரம், மாந்திரீகம் சம்பந்தமானவைகள்:\nகர்பினிப் பெண்களுக்கு பாதுகாப்புக்காக நூல் முடிந்து (தாயத்து) அணிவிக்கலாமா\nபள்ளிவாசலுக்கு சென்று குழந்தைகளுக்கு மந்திரிக்கலமா\n‘கேள்வி பதில்கள்-சத்தியம் செய்தல்’ பற்றிய விளக்கங்கள்:\nஅல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்யலாமா\n‘கேள்வி பதில்கள்-தயம்மும் செய்தல்’ பற்றிய விளக்கங்கள்:\nதயம்மும் செய்வதற்கு மணல் இல்லையெனில் சுவரில் கையை அடித்து செய்யலாமா\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 05: மரணித்தவர்களுக்காக கப்ரில் அல்லது வீட்டில் கூலிக்கு ஆள்வைத்து குர்ஆன் ஓதலாமா\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 06: நபி (ஸல்) அவர்களின் பெயரில் நடைபெறும் மவ்லூத் மற்றும் அவ்லியாக்களின் மவ்லூத் நிகழ்ச்சிகளில் அறுக்கப்பட்ட இறைச்சிகளை சாப்பிடலாமா\nஇணை வைத்தவர்களின் ஜனாஸா தொழுகையில் பங்கெடுத்தல், அவர்களுக்காக துஆ செய்தல்:\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 07 : ஸுன்னாவை பின்பற்றி வாழும் ஒருவர் வழிதவறிச் சென்ற (ஹுராபிகளின்) இறுதிச் சடங்குகளில் கலந்து அவர்களுக்காக தொழுகையை நிறைவேற்ற முடியுமா\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 15: கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் பெருநாள் தினத்தில் அவர்களை வாழ்த்தலாமா அவர்கள் வாழ்த்தும் போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது அவர்கள் வாழ்த்தும் போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது இவர்கள் இந்தப் பெருநாளை முன்னிட்டு நடந்தும் விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியுமா\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 08 : மரித்தோரிடம், மறைவானவற்றிடம் உதவி தேடுவது பெரும் ஷிர்க்காகுமா\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 09 : நபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிக்கும் நோக்கில் பிரயாணம் மேற்கொள்ள முடியுமா இப்படியாக தரிசிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 10 : அவ்லியாக்களின் கப்றுகளைத் தொட்டு, அதை வலம் வந்து அவர்களை அடைத் தரகர்களாக்கி அவர்களிடம் உ��வி தேடுவது குறித்த இஸ்லாமிய தீர்ப்பென்ன\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 11 : அவ்;லியாக்களுக்காக நேர்ச்சைசெய்து, பிராணிகளை அறுத்து, அவர்களிடம் நன்மையை எதிர்ப்பார்கலாமா\nநல்லடியார்களின் கப்றுகளில் மஸ்துகளைக் கட்டி, அவற்றில் தொழுதல்:\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 12 : நல்லடியார்களின் கப்றுகளின் மீது மஸ்ஜித்கள் கட்டுவது,; அம் மஸ்ஜித்களில் தொழுவது. இதைபற்றிய இஸ்லாமீய சட்டமென்ன\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 13 : அல்லாஹ் வானத்திலும் பூமியிலும் இருக்கிறான் என்றும், பூமியில் அவன் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது ஏதோ ஒரு பயத்தின் காரணத்தால் என்று சொலலக் கூடியவனின் பின்னால் தொழமுடியுமா\nஎங்கள் மஸ்ஜித் ஹனஃபி – சுன்னத் வல் ஜமாத் முறை பின்பற்றும் மஸ்ஜித் ஆகும்.எங்கள் மஸ்ஜிதின் இமாம் சாஹெப் இமாமத் செய்யும் போது தலையில் துணி தொப்பியுடனும்,வெள்ளிகிழமை குதபா ஓதும் போது அசாவை பிடிப்பதில்லை.இதனை குறித்து மார்க்க தீர்ப்பு அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்\nஜும்ஆ குத்பாவின் போது அசாவை ஏந்தும் நடைமுறையில் உலமாக்களுக்கு மத்தியில் இரு கருத்து நிலவுகினறது. ஹனபி மத்ஹப் தவிர்ந்த ஏனைய மத்ஹப்களை சார்ந்த உலமாக்கள் அசா ஏந்துவதை ஒரு சிறந்த நடைமுறையாக கருதுகின்றனர். நபியவர்களின் வழிமுறை (சுன்னா) என்று சொல்லவில்லை. ஆனால் ஹனபி மத்ஹபின் கருத்து பிரகாரம் இந்நடைமுறை வெறுக்கத்தக்கது என்கின்றனர். இதில் பிற்கால உலமாக்களின் கருத்தை பார்க்கும் போது இமாம் இப்னு உஸைமீன் (ரஹ்) போன்றோர் இமாமுக்கு தேவை ஏற்படும் இடத்து அசாவை உபயோகிக்கலாம். தேவை இல்லாத போது அதை எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்கின்றார். ஷரஹுல் மும்திஃ (5-62) எனவே இது விடயத்தில் மிகப் பெரிய வாதப்பிரதிவாதங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அல்லாஹு அஃலம்.\nஜுமுஆ தொழுகையை மார்க்க ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு காரணத்திற்காக விட வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் அவர் ளுஹர் தொழுகை நான்கு ரக்கஅத்துக்களையும் தொழ வேண்டும். ஆனால் யார் வேண்டும் என்றே ஜுமுஆவை விட்டு விடுகின்றாரோ அவர் அல்லாஹ்விடம் அதற்காக பாவமன்னிப்பு கோரி விட்டு ளுஹர் நான்கு ரக்அத்துக்களை தொழ வேண்டும். இமாம் இப்னு பாஸ் (ரஹ்) அவர்களின் மார்க்க தீர்ப்புக்களில் இருந்து (12-332)\nஅஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) கணவன் மனைவிக்கு ஒரு பெண் குழ்ந்தை இருக்கும் பட்ச்சத்தில் இருவரும் தலாக் பெற்று பிரியும் நிலையில் அந்த பெண் குழ்ந்தை யாருக்கு சொந்தம் என மார்க்கம் சொல்வது…\nஏழு வயது வரைக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தாயின் வளர்ப்பில் இருக்க வேண்டும். தந்தை அதற்குறிய செலவுகளை வழங்க வேண்டும். ஆனால் ஏழு வயதை தாண்டியதும் அந்த பிள்ளை யாரோடு வாழ வேண்டும் என்று விரும்புகின்றதோ அதன் பிரகாரம் தாயுடன் அல்லது தந்தையுடன் இருக்கலாம். இந்த விடயத்தில் இஸ்லாமிய நீதிமன்றத்தை நாடுவதே சிறந்தது. இமாம் இப்னு உஸைமின் (ரஹ்) அவர்களின் ஷரஹுல் மும்திஃ (13-535)\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 036 – காலுறைகளின் மீது மஸஹ் செய்தல்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nதொழுகையில் ருகூவிலிருந்து எழுந்ததும் சிலர் சப்தமிட்டு துஆ (திக்ரு) செய்கின்றனரே இது கூடுமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமுஹ்யித்தீன் மாதமும் முஷ்ரிக்குகளின் மூடத்தனங்களும்\nநபி (ஸல்) அவர்களை இறைவனாக சித்தரிக்கும் சூஃபித்தவ வழிகேடுகள்\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-1\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6\n‘பூமி உருண்டையானது’ என்ற அறிவியல் உண்மைக்கு குர்ஆன் முரணானதா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nஈதுல் பித்ர் தொழுகை மற்றும் சிறப்புப் பேருரை-2011 – Audio/Video\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 061 – ஜக்காத் ஓர் அற்புத வறுமை ஒழிப்புத் திட்டம்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/what-will-happen-if-aadhaar-is-not-linked-with-insurance-policy-117120100026_1.html", "date_download": "2018-10-17T03:29:26Z", "digest": "sha1:EOPE35J2DUZZRI7THQUB5N55VPXJCPEG", "length": 11973, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆதார் எண்ணை இன்சூரன்ஸ் பாலிசியுடன் இணைக்காவிட்டால் என்னவாகும் தெரியுமா?? | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆதார் எண்ணை இன்சூரன்ஸ் பாலிசியுடன் இணைக்காவிட்டால் என்னவாகும் தெரியுமா\nஅனைத்து துறைகளும் தற்போது ஆதார் எண் பெறுவதை கட்டாயமாக்கி வருகிறது. முதலில் மத்திய, மாநில அரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வந்தது.\nஇதையடுத்து செல்போன் எண், இன்சூரன்ஸ் பாலிசி, வங்கி கணக்கு உள்ளிடவையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இன்சூரன்ஸ் பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம் என எல்ஐசி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை எச்சரித்தது.\nஇந்நிலையில், இன்சூரன்ஸ் பாலிசியுடன் ஆதார் எண்ணை 2017 டிசம்பர் 31க்குள் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடுவதற்குள் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் என்னவாகும் என்பதை பற்று தெரியுமா\n# இன்சூரன்ஸ் திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் முதிர்வடைந்தும் பாலிசி தொடர்ந்து செயல்படும். ஆதார் எண்ணை சமர்ப்பித்த பிறகே பணத்தினை பெற முடியும்.\n# மருத்துவக் காப்பீடு: ஆதார் இணைப்பினை செய்யாமல் மருத்துவ செலவிற்கான பணத்தினை பெற முடியாது. மருத்துவ காப்பீடுக்கு ஆதார் இணைப்பு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\n# பொதுக் காப்பீடு திட்டங்களுகும் இந்த விதிகள் பொருந்தும். மத்திய அரசு சட்டத்தின் கீழ் காப்பீடு திட்டங்களை பெறும் போது பான் மற்றும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.\nஆதார் எண்ணை இணைக்க வேண்டாம்; எல்ஐசி எச்சரிக்கை\nஆதார், மொபைல் எண் இணைப்பு: நீட்டிக்கப்படுமா காலக்கெடு\nவாஸ்து: மின் இணைப்புப் பெட்டி (E.B Box) அமைக்கும் முறை\nபாஜக பரிதாப நிலை: கைக்கோர்த்த காங்கிரஸ் - பட்டேல் சமூகத்தினர்\nஃபேஸ்புக் மூலம் இலவச இணைப்பு; பி.எஸ்.என்.எல் அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/?filtre=date&display=tube", "date_download": "2018-10-17T04:00:44Z", "digest": "sha1:Y5YRGMTYROYFES7HKDJHS4LORWLFHQLT", "length": 5977, "nlines": 178, "source_domain": "tamilbeautytips.net", "title": "அலங்காரம்(மேக்கப்) | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nவாய் மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்…\nபிளவுஸ் வெட்டும் முறை நவீன தையல் முறை.,Blouse cutting in tamil\nஇந்திய‌ மகளிர்கான‌ 11விதமான‌ ஒப்பனை குறிப்புகள்\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க – keep your home summer ready\nமேக்கப் போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள்\nவீட்டிலேயே முகத்தில் ஃபேசியல் செய்யலாம்\nபொருத்தமான மேக்கப் tamil baeutytips\nமேக் அப் போடும் முறை…Makeup Tips tamil\nசாரி உடுத்தும் வகைகள்,tamil beauty tips video\nஒப்பனை(makeup) இருப்பது மாதிரியும் , இல்லாதது மாதிரியும் தோற்றமளிக்க\nமணப்பெண் அலங்காரம், Tamil Beauty Tips\nபனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும், Tamil Beauty Tips\nபொருத்தமான மேக்கப், Tamil Beauty Tips\nஅழகு குறிப்புகள்:கச்சிதமாக இருப்பதே அழகு\nஅழகு குறிப்புகள்:மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்\nமணமகள் அலங்காரம் எப்படி இருக்க வேண்டும், Tamil Beauty Tips\nபெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி, Tamil Beauty Tips\nமுகப்பருக்களை போக்கும் வேப்பிலை, Tamil Beauty Tips\nதன்னம்பிக்கை தருது மேக்கப்,latest tamil beauty tips\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/gallery?page=34", "date_download": "2018-10-17T03:24:33Z", "digest": "sha1:PCGGSBISS3JAMQ3BVZU6NEAZQQN36Y24", "length": 17974, "nlines": 213, "source_domain": "thinaboomi.com", "title": "புகைப்படங்கள் | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஅப்துல் கலாம் அஞ்சலிஅரசியல்அறிவியல்சினிமாதொழில்நுட்பம்பொதுமோட்டார் பூமிவிண்வெளிவிளையாட்டு\nகா கா கா போ - படங்கள்\nகாற்று வெளியிடை - பஸ்ட்லுக்\nராமகிருஷ்ணன் - சொந்தர்ராஜன் நடிக்கும் “ஒரு கனவு போல“\nஅட்ரா மச்சான் விசிலு படங்கள்\nதமிழ் சினிமாவில் காதல்... கேரள அழகி அர்ச்சனா ரவி\nஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் \"காதலின் பொன் வீதியில்\"\nசிபிராஜுக்கு அதிர்ஷ்டம் தரும் 'கட்டப்பா'\nவீரசிவாஜி படத்தின் டீசரை வெளியிட்டார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nராகவா லாரன்ஸ் - ரித்திக்கா சிங் நடிக்கும் சிவலிங்கா\nஹிந்தி சினிமாவில் மிர்துளா முரளி\nஐந்து இயக்குனர்கள் வெங்கட் பிரபுவோடு கைக்கோர்க்கின்றனர்\nநேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் சார்பாக தயாரிக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வ���று வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை ...\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு ��ாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n1மீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்...\n2ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா \n3நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு வி...\n4அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=80838", "date_download": "2018-10-17T03:14:02Z", "digest": "sha1:32BZD5GK6ZL63JXDR3K3E563LYQCICND", "length": 1480, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "'இது நம்ம ஆட்டம்' - விஜய் சேதுபதி உற்சாகம்", "raw_content": "\n'இது நம்ம ஆட்டம்' - விஜய் சேதுபதி உற்சாகம்\nப்ரோ கபடி லீக்கின் 6-வது சீசன் இன்று தொடங்குகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. ப்ரோ கபடி லீக் குறித்து விஜய் சேதுபதி ட்விட்டர் பதிவில், 'இது நம்ம ஆட்டம் உங்களுக்காக தலைவாஸ் பாய்ந்து போராட உள்ளனர். உங்களையும் வீரர்களையும் உற்சாகப்படுத்த வருகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/spiritual/03/169043?ref=category-feed", "date_download": "2018-10-17T02:44:22Z", "digest": "sha1:XEBMWCWNRDD57EFSUNED4ATVWECYPE3X", "length": 7838, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "நீங்கள் எத்தனை முகம் உள்ள தீபம் ஏற்றுவீர்கள்? பலன்கள் இதுதான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநீங்கள் எத்தனை முகம் உள்ள தீபம் ஏற்றுவீர்கள்\nஅகல், திரி, எண்ணெய், சுடர் இந்த நான்கும் சேர்ந்தது விளக்கு. இந்த நான்கும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் இணைந்த வாழ்க்கை என்பதை குறிக்கிறது.\nநமது உடல் மற்றும் ஆன்மா ஆகிய இரண்டும் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று போன்ற பஞ்சபூத சக்தியால் ஆட்கொள்ளப்படுகிறது.\nஎனவே இந்த பஞ்சபூதங்களை சமநிலையில் வைத்திருந்தாலே, நம் வாழ்க்கையில் உள்ள தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதனால் பஞ்சபூத சக்தியை சமநிலைப்படுத்த பஞ்சதீப எண்ணெயை பயன்படுத்த வேண்டும்.\nபஞ்சதீப எண்ணெய் என்றால் என்ன\nவேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களும் கலந்தது பஞ்சதீப எண்ணெய் ஆகும்.\nபஞ்சமி திதியன்று, பஞ்சதீப எண்ணெய் ஊற்றி, ஐந்து முக விளக்கேற்றி வழிபட்டால், இறையருள் பரிப்பூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.\nதீபம் ஏற்றும் முகத்தின் பலன்கள்\nநான்கு முக தீபம் ஏற்றி வழிபட்டால், பசு பூமி போன்ற செல்வங்களைத் தரும்.\nமூன்று முக தீபம் ஏற்றி வழிபட்டால், புத்திர சுகம் கிடைக்கும்.\nஇரண்டு முக தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்ப ஒற்றுமை பெருகும்.\nஒரு முக தீபம் ஏற்றி வழிபட்டால், மத்திமமான பலன்கள் கிடைக்கும்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muelangovan.wordpress.com/2010/09/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2018-10-17T04:20:22Z", "digest": "sha1:WFQM6DRS3X4JKMUU3QMAMJNVSBEDMMDE", "length": 20512, "nlines": 80, "source_domain": "muelangovan.wordpress.com", "title": "திராவிடஇயக்க, தமிழ்த்தேசிய எழுச்சிக்கு வித்திட்டவை பெருமழைப்புலவரின் உரைகள்- பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் கருத்து – முனைவர் மு.இளங்கோவன் – Muelangovan", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் – Muelangovan\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்முக. செல்வகணபதி\nகு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருது: படைப்புகள் வரவேற்பு\nஇசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்… இல் yarlpavanan\nதஞ்சைச் செலவுநயப்பு… இல் Parithi Ramaswamy\nபேராசிரியர் மா.இராமலிங்கம் (எழ… இல் Parithi Ramaswamy\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்… இல் Parithi Ramaswamy\nஇசையறிஞர் அரிமளம் சு. பத்… இல் Nadarajah Kannappu\nதிராவிடஇயக்க, தமிழ்த்தேசிய எழுச்சிக்கு வித்திட்டவை பெருமழைப்புலவரின் உரைகள்- பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் கருத்து\nதமிழர்களின் அறிவுக் கருவூலமாக இருக்கும் சங்க இலக்கியங்களை எல்லாத் தரப்பு மக்களும் புரிந்துகொள்ளும்படி தெளிவாகவும் திட்பமாகவும் உரைவரைந்தவர் பெருமழைப்புலவர் என்று பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரான பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் நூற்றாண்டு விழா அவர் பிறந்த ஊரில் 05.09.2010 ஞாயிறு மாலை 4 மணி முதல் 7 மணி வரை மேலைப்பெருமழை அருள்மிகு அம்மன் திருமண அரங்கத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.மேலைப்பெருமழை ஊர் மக்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்த அறிஞர்களும் பெருமழைப்புலவரின் பெருமைகளை எடுத்துப் பேசினர்.\nநூற்றாண்டு விழாவுக்குப் மேலைப் பெருமழையின் பெருநிலக் கிழார் திரு.அரங்கசாமியார் அவர்கள் தலைமை தாங்கினார்.தஞ்சாவூரின் முதன்மை ஒப்பந்தக்காரர் திரு.சி.சிவபுண்ணியம் அவர்கள் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை நினைவுகூர்ந்து, பெருமழைப்புலவரின் சிறப்புகளை அவைக்கு எடுத்துரைத்து, அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார்.ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு மா.கல்யாணசுந்தரம் அவர்கள் பெருமழைப்புலவரின் எழிலார்ந்த திருவுருவப் படத்தை���் திறந்துவைத்துப் புலவரின் சிறப்புகளை நினைவுகூர்ந்தார்.\nமுத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் திரு.ந.உ.சிவசாமி அவர்கள் தாம் பெருமழைப்புலவரின் தலைமையில் திருமணம் செய்துகொண்ட சிறப்பை விளக்கினார்.முன்னிலையுரையாகப் புலவர் சிவகுருநாதன் அவர்கள் புலவரின் உரைச்சிறப்பையும் மேன்மையையும் எடுத்துரைத்தார்.வழக்குரைஞர் தாயுமானவன் பெருமழைப்புலவரின் பெருமைகளை நினைவுகூர்ந்தார்.\nமுன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சோ.இராசமாணிக்கம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்குச் சந்தனமாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அடிப்படைக்காரணங்களையும்,பெருமழைப்புலவரின் சிறப்புகளையும் நினைவுகூர்ந்தார். மேலும் பெருமழைப்புலவரின் மகன்கள் சோ.பசுபதி, சோ.மாரிமுத்து ஆகியோரும் புலவரின் எழுத்துப்பணிக்கு உதவிய அன்பர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.\nபுலவரின் குடும்ப நண்பரான திரு.வடிவேல் அவர்கள்(உதயமார்த்தாண்டபுரம்) பெருமழைப் புலவரின் இளமை வாழ்க்கையையும்,அவர்களின் குடும்பச்சூழலையும் விளக்கினார்.\nபுலவரின் மாணவர் புலவர் நாச்சிகுளத்தார் அவர்கள் தமக்கும் பெருமழைப்புலவரும் சதாசிவ அடிகளுக்கும் உள்ள தொடர்பை நினைவுகூர்ந்தார்.\nபுதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் பெருமழைப்புலவரின் உரைச்சிறப்புகள், பெருமழைப்புலவரின் நூற்றாண்டுத் தொடக்கவிழா ஏற்பாடுகளை நினைவுகூர்ந்தார்.\nபெருமழைப்புலவரின் மிகப்பெரிய உரை வரையும் ஆற்றலுக்கு அடிப்படையாக அமைந்த அவரின் இலக்கிய இலக்கண நூல் பயிற்சி, சமய நூல் பயிற்சி, படைப்பாற்றல், உரை வரையும் ஆற்றல் யாவற்றையும் நினைவுகூர்ந்து தமிழுலகம் போற்றும்படியாகப் பெருமழைப்புலவர் உரைவரைவதற்கு உரிய பயிற்சி பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்கள் வழியாகக் கைவரப்பெற்றமையை அறிஞர் அவைக்கு நினைவுப்படுத்தினார்.\nமேலைப்பெருமழையில் இந்த நூற்றாண்டு விழா நடைபெறுவது போல் புதுச்சேரியிலும் சென்னையிலும் நடைபெற உள்ளதையும் தமிழர்கள் பரவி வாழும் கடல் கடந்த நாடுகளிலும் இந்த நூற்றாண்டுவிழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதை நினைவுகூர்ந்து இணையத்தில் இந்த விழா அழைப்பிதழ் வெளியானதும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழன்பர்கள் வாழ்த்துரைத்தனர் எனவும் இவர்களுள் முனைவர் பொற்கோ,சிங்கப்பூர் திரு.முஸ்தபா, நாசா விண்வெளி ஆய்வுமையப் பொறியாளர் முனைவர் நா.கணேசன், கனடாவில் வாழும் பேராசிரியர் செல்வா,மலேசியா பேராசிரியர் கார்த்திகேசு,சென்னை அண்ணாகண்ணன், உள்ளிட்டவர்கள் அன்பான வாழ்த்துரைத்ததை நினைவூட்டிப், பெருமழைப்புலவரின் நூற்றாண்டு விழா பற்றிய செய்திகளை உடனுக்குடன் வெளியிட்ட தினமணி,தட்சு தமிழ்,தமிழன்வழிகாட்டி(கனடா),சங்கமம் லைவ் உள்ளிட்ட இணையதளங்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.\nபுலவர் உதயை மு.வீரையன் அவர்கள் தாம் தினமணியில் புலவரின் வாழ்க்கையை எழுதியதை நினைவுகூர்ந்ததுடன் தம் ஊரான உதயமார்த்தாண்டபுரத்திலிருந்து நடந்துவந்து பெருமழைப்புலவரின் உரைப்பணிகளுக்குத் துணை செய்ததையும் நினைவுகூர்ந்தார்.மேலும் சர்க்கரைப்புலவர்,பின்னத்தூர் நாராயணசாமி உள்ளிட்ட அருகில் உள்ள ஊர்களில்வாழ்ந்த புலவர் பெருமக்களின் உரைப்பணிகளுயும் தமிழ்ப்பணிகளையும் நினைவுகூர்ந்தார்.\nகரந்தைக்கல்லூரியின் மேனாள் பேராசிரியர் அரங்க சுப்பையா அவர்கள் பெருமழைப்புலவர் உரை வரைந்த காலத்தில் இருந்த சமூக அமைப்பை எடுத்துக்காட்டி இந்தச்சூழலில் இவரின் உரைப்பணி போற்றத்தக்கதாக இருந்ததை எடுத்துரைத்தார்.\nமுனைவர் தனராசன் அவர்கள் பெருமழைப்புலவரின் உரைப்பணிகளையும், ஊர்ப் பெருமைகளையும் நினைவுகூர்ந்தார்\nகரந்தை உமாமகேசுவரனார் கலைக்கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளமுருகன் அவர்கள் பெருமழைப்புலவரின் நூற்றாண்டு விழாவின் நிறைவுப் பேருரையாற்றினார்.\nபெருமழைப்புலவரின் பல்துறைப் புலமைகளை நினைவுகூர்ந்த பேராசிரியர் புலவர் அவர்கள் எழுதிய உரை எளிய மக்களுக்கும் புரியும்படியும் அதே சமயம் ஆழமாகவும் இருந்ததைப் புறநானூறு,மதுரைக்காஞ்சி,பட்டினப்பாலை,மானனீகை,குறிஞ்சிப்பாட்டு,முல்லைப்பாட்டு உள்ளிட்ட நூல்களில் படிந்து கிடக்கும் உரை நயங்களை அழகுதமிழில் எடுத்துரைத்தார். புலவரின் உரைகளில் தமிழ்த்தேசியச் சிந்தனைக்கான வித்து ஊன்றப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டினார்.பிறசொல் கலவாத ஆழம் படர்ந்த புலவரின் உரை உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுக்குப் பயன்படுவதால் உலகத் தமிழர்கள் அனைவரும் புலவருக்கு விழா எடுக்கவேண்டும் என்று கேட்டுக��கொண்டார்.மேலும் புலவருக்கு மணிமண்டபம் கட்ட அரசியல்துறையில் சிறப்புடன் விளங்கும் அரசியல்வாணர்கள் முன்வர வேண்டும் எனவும் நூல்கள் விரைந்து நாட்டுடைமை ஆக்கப்பட்டுப் புலவர் குடும்பம் ஆதரிக்கப்படவேண்டும் என்று சிறப்புடன் பேசினார்.\nவிழா நிறைவில் பெருமழைப்புலவரின் மகன் சோ.பசுபதி அவர்கள் நன்றியுரையை உணர்வு வெளிப்பாட்டுடன் வெளிப்படுத்தினார்.தம் குடும்பத்துக்கு நிதியுதவி என்பதை இரண்டாவதாக வைத்து,தம் தந்தையாருக்கு ஒரு நினைவு மண்டபம் அமைப்பதை முதன்மையாக்க வேண்டும் என அரசையும்,தமிழன்பர்களையும் கேட்டுக்கொண்டார்.\nவிழாத் தொகுப்புரையை மயிலாடுதுறை,மன்னம்பந்தல் அ.வ.கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் சு.தமிழ்வேலு வழங்கினார்.\nபுலவர் உதயை மு.வீரையன் உரையாற்றுதல்\nதினமணி செய்தியாளர் இரவிக்குச் சிறப்பு செய்தல்\nமுனைவர் மு.இளங்கோவனுக்குச் சிறப்பு செய்கிறார் சோ.இராசமாணிக்கம்\nசோ.இராசமாணிக்கம் முனைவர் மு.இளமுருகனுக்குச் சிறப்பு செய்தல்\nதிகதி செப்ரெம்பர் 6, 2010\nபெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்\nஇந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல்(O.B.C) – தமிழ்நாடு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/193631/", "date_download": "2018-10-17T03:54:52Z", "digest": "sha1:5ULV23MBATEGOQCVI5GQE44SSDW7CVN4", "length": 10508, "nlines": 128, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இலங்கையர்களை பிரமிக்க வைத்த வெளிநாட்டு பிரஜைகள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஇலங்கையர்களை பிரமிக்க வைத்த வெளிநாட்டு பிரஜைகள்\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.\nதம்புள்ளை ரஜ மஹா விகாரைக்கு அருகில் நெல் அறுவடை செய்யும் செயற்பாட்டில் வெளிநாட்டு பிரஜைகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nஇரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் சேதன பசளைகளை மாத்திரம் பயன்படுத்தி நெல் பயிரிடப்பட்டிருந்தது.\nதம்புள்ளையில் இயற்கையான முறையில் பயிரிடப்படும் பயிர்களை அறுவடை செய்யும் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்கு வருவத��க அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதற்கமைய இம்முறை வெற்றிகமாக பயிரிடப்பட்ட நெல்லை அறுவடை செய்யும் நடவடிக்கையில் வெளிநாட்டு தம்பதியர் ஈடுபட்டுள்ளனர்.\nஅவர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை காண முடிவதாக வயல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nசமகாலத்தில் கிராம வாழ்க்கையை மறந்து, நவநாகரீகத்தை நாடுவோர் மத்தியில் வெளிநாட்டவர்களின் செயற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nShare the post \"இலங்கையர்களை பிரமிக்க வைத்த வெளிநாட்டு பிரஜைகள்\nவேலை பறிபோனதால் குடும்பஸ்தர் செய்த செயல்\nஇலங்கையில் பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம் : காதலியின் அம்மாவை துஸ்பிரயோகம் செய்த காதலனின் நண்பர்கள்\nதுப்பாக்கி முனையில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு கிடைத்த தண்டனை\nமனிதர்களை மிஞ்சிய தாய் பாசம் : சிறுத்தை குட்டிகளுக்கு தாயாக மாறிய பூனை\nஇலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த ஏழைச்சிறுமி : குவியும் வாழ்த்துக்கள்\nநீண்ட காலத்தின் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு\nயாழில் பட்டப்பகலில் யுவதி கடத்தல் : ஆடையை கழற்றி முகத்தில் வீசியதால் பதற்றம்\nயாழில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் : மனைவி மீது இப்படியொரு பாசமா\nஇலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு : ஐசிசி அதிரடி நடவடிக்கை\nதுப்பாக்கியுடன் போராடிய பொலிஸ் சார்ஜனுக்கு பேஸ்புக் குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ariaravelan.blogspot.com/2014/07/blog-post_24.html", "date_download": "2018-10-17T03:10:12Z", "digest": "sha1:35MWRVXE64LMZ23V4GIBGM645EFHBSUA", "length": 29218, "nlines": 164, "source_domain": "ariaravelan.blogspot.com", "title": "பணம் + சாதி + வன்முறை + போதை + மூடநம்பிக்கை = தேர்தல்", "raw_content": "\nபணம் + சாதி + வன்முறை + போதை + மூடநம்பிக்கை = தேர்தல்\n(வினைத்திட்பம் என்னும் நெடுங்கதையை தேனி விசாகன் எழுதியிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு மார்ச்சு திங்களில் இக்கதையின் ஈற்றயல் வடிவிற்கு எழுதப்பட்ட மதிப்புரை இது. இதில் கூறப்பட்டுள்ளவற்றுள் கொள்வன கொண்டு, தள்ளுவன தள்ளி கதையின் இறுதிவரைவு விரைவில் நூலாக வெளிவர இருக்கிறது.)\nதேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பதினொரு உட்கிடை கிராமங்களைக்கொண்ட ஊராட்சி மாருகால்பட்டி. சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்த கட்சிக்கான மருகால்பட்டிக் கிளையின் செயலாளரும் அரசு ஒப்பந்தக்காரருமான புரட்சியார் என்பவர் உள்ளாட்சித் தேர்தலில் தன் தந்தை அன்னஞ்சித் தேவரை ஊராட்சி மன்றத் தலைவராக ஆக்க மேற்கொள்ளும் முயற்சியைப் பற்றி தேனி மாவட்ட பிரமலைக் கள்ளரின் பேச்சு வழக்கில் எடுத்துரைக்கும் புனைவே வினைத்திட்பம் என்னும் நெடுங்கதையாக விரிந்திருக்கிறது. இந்திய ஒன்றிய அரசின் நாற்காலியில் குவித்திருக்கும் அதிகாரத்தை, இந்திய அரசமைப்பின் பிற உறுப்புகளான மாநில அரசு, மாவட்ட அரசு, ஊராட்சி ஒன்றிய அரசு, ஊராட்சி அரசு ஆகியவற்றிற்கு கீழிருந்து மேல்நோக்கிய வடிவில் முக்கோண வடிவில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது காந்தியின் கனவு; அதனை நிறைவேற்றுவதற்கான வடிவமே கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஊராட்சிமன்றத் தேர்தல் எனக் கூறப்படுகிறது. ஆனால் அத்தேர்தல் எப்படி கட்சி அரசியலுக்கு உட்பட்டதாகவும் அறுவடையை எதிர்பார்த்து பணத்தை விதைக்கும் வயலாகவும் இருக்கிறது என்னும் உண்மை மருகால்பட்டி ஊராட்சி மன்றத் தேர்தலின் ஊடாகப் பேசுகிறது இப்புனைவு.\nஇந்திய ஒன்றியத் தேர்தல் ஆணையமும் மாநிலத் தேர்தல் ஆணையமும் வேட்பாளர் ஒருவருக்காகச் செய்யப்படும் தேர்தல் செலவிற���கு உச்ச அளவை நிர்ணயித்து இருந்தாலும் நடைமுறையில் அந்தக் கட்டுப்பாட்டை யாரும் மதிப்பதில்லை. சிற்றூராட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கு முப்பத்து நான்கு இலட்ச ரூபாய் செலவிடப்படும் வழியையும் அப்பணம் திரட்டப்படும் முறையையும் விவரிப்பதன் வழியாக, இவ்வளவு தொகையைச் செலவிடுவதற்கான நோக்கம் என்ன என்னும் விடை தெரிந்த வினாவை யாரும் வெளிப்படையாகக் கேட்கவோ உள்மனதில் ஆராயவோ விரும்புவதில்லை என்பதை இக்கதை குத்திக்காட்டுகிறது. சாதியும் மதமும் தேர்தலில் வகிக்கும் பங்கினை எல்லோரும் அறிந்திருந்தாலும் அவற்றைப் பற்றிப் பேசுவதில்லை. அதிலும் சாதியக் கட்டமைப்பை உடைத்து அதன் கடைக்காலையே பிடுங்கி எறிய வேண்டும் தொடர்ந்து போராடிய பெரியார் ஈ.வெ.இராவை தம் முன்னோடி எனக் கூறிக்கொள்ளும் அரசியல் கட்சியினர் ஒவ்வொரு தொகுதிக்கும் தம் கட்சிக்கான வேட்பாளரை அந்தந்தத் தொகுதியில் பெரும்பான்மை சாதியிலிருந்தே தேர்ந்தெடுக்கும் சீரழிவு நடக்கிறது. அதன்பின்னர் அந்த வேட்பாளரை வெற்றிபெற வைக்க எந்தெந்தச் சாதியிலிருந்து எவ்வளவு வாக்குகள் வரும்; வரவேண்டும்; வரவைப்பது எப்படி என ஆராய்ந்து அவ்வாக்குகளைப் பெற ஒருவரது தனிப்பட்ட பலவீனத்தை அறிந்துகொண்டு அதனைச் சுட்டிக்காட்டி மிரட்டுதல் தொடங்கி தன் நண்பரை தானே தாக்கிவிட்டு, அப்பலியை மற்றவர்கள் மீது சுமத்து வரை; உள்ளூர் திருவிழாவின்பொழுது தன் அடிப்பொடிகளை மது அருந்தக்கூடாது எனக் கட்டுப்படுத்துவது முதல் பரிவட்டம் பெறுவதை விட்டுக்கொடுப்பது வரை எதைச் செய்தேனும் பதவியை எட்டிப் பிடிக்க எத்தனித்தல் இன்றைய தேர்தல் முறையின் அவலமாக இருக்கிறது. அந்த அவலத்தைத்தான் புரட்சியார், அவர் நண்பர்கள் ரத்னவேல், நண்பர்கள் ராபர்ட்ரவி, மணிமாறன், புரட்சியாரின் தந்தை அன்னஞ்சித்தேவர், அவர் நண்பர்கள் தரகர் முத்துசாமி, குட்டக்காளை ஆகிய மனிதர்களை மருகால்பட்டியில் உலவவிடுவதன் வழியாக விசாகன் இவ்‘வினைத்திட்பத்’தில் புனைந்திருக்கிறார். இந்தக் கதை மருகால்பட்டியில் நடந்தாலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சிற்றூரும் ஒவ்வொரு மருகால்பட்டியாகவே இருக்கின்றன என்னும் உண்மையை இப்புனைவைப் படிக்கும்பொழுது உணர முடிகிறது. அந்த உணர்வு, “சாதாரண கிராமத்தில் வசிக்கும் இவர்கள் என்ன மா���ிரியான திட்டங்களை எல்லாம் தீட்டுகிறார்கள் தாங்கள் விரும்புவதை அடைவதற்கு எதையும் செய்யும் மனதைரியம் இவர்களுக்கு எந்த அனுபவத்தின் அடிப்படையில் வருகிறது தாங்கள் விரும்புவதை அடைவதற்கு எதையும் செய்யும் மனதைரியம் இவர்களுக்கு எந்த அனுபவத்தின் அடிப்படையில் வருகிறது கிடைக்கும் சந்தர்ப்பத்தை எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் முனைப்பு, வெறி எங்கிருந்து இவர்களுக்கு வருகிறது கிடைக்கும் சந்தர்ப்பத்தை எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் முனைப்பு, வெறி எங்கிருந்து இவர்களுக்கு வருகிறது இவர்களுக்கே இப்படியெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது என்றால் மாநில அளவில், மத்தியில் ஆள்பவர்கள் என்ன மாதிரியான திறமையுடன் செயலாற்றுவார்கள் இவர்களுக்கே இப்படியெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது என்றால் மாநில அளவில், மத்தியில் ஆள்பவர்கள் என்ன மாதிரியான திறமையுடன் செயலாற்றுவார்கள்” என இக்கதையின் மாந்தரில் ஒருவரான ராபர்ட்ரவியின் மனதில் எழும் வினாகளை நம்முடைய மனதிலும் எழுப்புகிறது. அனைவருடைய குரலுக்கும் இடமும் மதிப்பும் அளிக்க வேண்டிய மக்கள்நாயகமானது பணம்படைத்தவர்களின், ஆள்பலம் மிக்கவர்களின், சூதில் வல்லவர்களின் ஆடுகளமாக மாறிப்போன சூழல் கையறுநிலை காட்சியா இக்கதையில் வரையப்படுகிறது.\nராபர்ட்ரவி தங்கியிருக்கும் விடுதியின் அறையை, “வீடில்லாதவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயில் அரசு கட்டித்தரும் இந்திரா நினைவு குடியிருப்பைவிட இரண்டு மடங்கு பெரியதாக இருந்தது” என்றும் ஒவ்வொரு சிற்றூரிலும் சேரி என்னும் ஒதுக்குப் புரத்தில் வாழ நிர்பந்திக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரநிலையை, “ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் சிமிண்ட் தளம் இருக்கின்றதோ இல்லையோ தெரியாது. ஆனால் தொண்ணூற்று ஆறில் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது உலக வங்கியிடம் கடன்பெற்று தொடங்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ஒவ்வாரு வீதியையும் சிமிண்ட் தளம் ஆக்கிரமித்தது. மக்கள் இரவு நேரத்தில் வீட்டிற்குள் படுக்காமல் வீதியில் போடப்பட்டு இருக்கும் சிமிண்ட் தளத்தையே படுக்கையாகப் பயன்படுத்திக்கொண்டு இருப்பதற்கான அடையாளமாக ஒவ்வொரு வீட்டின் முன்புறத்தில் நைந்துபோன பாய்கள் மற்றும் சாக்குகள் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தன” என ஊராட்சியால் போடப்பட்டு இருக்கும் சிமிண்டு சாலையை வர்ணிப்பதன் வழியாக இந்நாட்டில் நிலவும் சமூகப் பொருளாதார முரண்களை எள்ளிநகையாடுகிறார் விசாகன்.\nபொருளாதார ஏற்றத்தாழ்வும் சுகாதார சீர்கேடும் சாதிய ஆதிக்கமும் சூழ்ந்திருக்கும் சிற்றூரின் நிலையை மாற்றுவதற்காகத் தாம் பிறப்பெடுத்து இருப்பதாகத் தேர்தலுக்குத் தேர்தல் கூச்சலிடும் அரசியல்வாதிகள், அதன் பின்னர் அவற்றை மறந்துவிடுவதும் அந்த நிலை அப்படியே தொடர்வதில்தான் தம்முடைய நலன்கள் புதைந்திருக்கிறது என்பதனை அவர்கள் உணர்ந்திருப்பதையும் “சுகாதாரக்கேடுகள் குறித்து இரண்டு பெரிய கட்சியினரும் அடிக்கடி பேசுவார்கள், ஆனால் செயலில்காட்ட மறந்துவிடுவார்கள்” என்பது உள்ளிட்ட கூற்றுகளில் விசாகன் பல்வேறு அரசியல்கட்சிகள் பற்றிய தன்னுடைய கருத்துகளைப் பதிகிறார்.\n“திராவிட இனவெறி, கிருஸ்துவ மதமாற்றத்திற்கு உதவிசெய்யும் விசயம்” என்றும் “எப்பேற்பட்ட சூழ்நிலை வந்தாலும் இறுதியில் நம்மை காபந்துசெய்ய இடதுசாரிகள் வருவார்கள் என்பதில் ஐயம் வேண்டாம்” என மதமாற்றி ஒருவரின் கூற்றாக விசாகன் முன்வைக்கும் கருத்துகள் விவாதத்திற்கு உரியவை. மதமாற்றங்களால் இந்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாகக் குறைகிறது எனவே மதமாற்றத்தை அனுமதிக்கக் கூடாது; அவ்வாறு அனுமதிப்பது போலி மதச்சார்பின்மை என்பது வலதுசாரிகளின் வாதம். அடிப்படை மாற்றத்தாலன்றி மதமாற்றங்களால் சமத்துவம் வந்துவிடாது; ஆனால் மதம் மாறுவதற்கு ஒருவருக்கு உள்ள உரிமையை மறுக்கக் கூடாது என்பது இடதுசாரிகளின் வாதம். இவ்வாதத்தில் உள்ள நேர்மையை மறுத்து அவர்களையும் போலி மதச்சார்பின்மையினராகக் காட்டுவது இந்துத்துவ அறிவாளிகளின் அண்மைக்கால அணுகுமுறை. அந்த அணுகுமுறையை அப்படியே தான் ஏற்றுக்கொண்டதைப் போன்ற தொனியில் “கம்யூனிஸ்ட்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள்” என மதமாற்றி ஒருவரின் கூற்றை எந்த விமர்சனமும் இல்லாமல், இச்செய்திகளை எல்லாம் நன்கு அறிந்த இடதுசாரியான, விசாகன் பதிவு செய்வது சற்று நெருடலாக இருக்கிறது. அதேவேளையில் மதமாற்றங்களை ஆதரித்தும் எதிர்த்தும் அரசியல் கட்சிகள் எவ்வாறு தம்முடைய இடத்தை அரசியல் அரங்கில் தக்கவைத்துக்கொள்ள முனைகின்றன எ���்பதனைத் தெளிவாக அவர் பதிவுசெய்திருக்கிறார்.\nதலித்துகள் அரசியல் தெளிவற்றவர்கள்; பணம் கொடுத்தவர்களுக்கோ தம் முதலாளியால் கைகாட்டுபவர்களுக்கோதான் அவர்கள் வாக்களிப்பார்கள். தமது நலனைக் கோரிப்பெறுவதற்கான வாய்ப்பாகக்கூட தேர்தலில் தம் வாக்கு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டார்கள் என்னும் நம்பிக்கை சமுதாயத்தின் எல்லோருடைய பொதுபுத்தியிலும் விதைக்கப்பட்டு இருக்கிறது. அந்தப் பொதுபுத்தி உண்மைதானா என்னும் வினாவை இக்கதை எழுப்புகிறது; ஆனால் விடையைக் கூற மறுக்கிறது.\nமருகால்பட்டியில் உள்ள குடியானவர்கள் சமமாகப் பிரிந்ததால், தலித்துகள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற முடியும் என்றநிலை உருவாகி இருக்கிறது. இது தெளிவாக இருதரப்பினருக்கும் தெரிகிறது. தலித்துகள் வழமையாக ஆளும்கட்சிகுத்தான் வாக்களிப்பார்கள் என இரு கட்சியினரும் அறிவர். எனவேதான் எதிர்க்கட்சியைச் சேர்ந்த புரட்சியார், தலித் மக்களுக்கு நெருக்கமாக இருக்கும் ராபர்ட்ரவியைத் தாக்கிவிட்டு அப்பலியை ஆளும்கட்சியினர் மீது போட்டு, அம்மக்களை அக்கட்சிக்கு எதிராகத் திருப்ப முனைகிறார். இந்நிகழ்வுகள் அனைத்தும் தலித்துகள் அரசியல் தெளிவற்றவர்கள் என்னும் பொதுப்புத்தியை அடிப்படையாகக்கொண்ட செயல்கள். தேர்தல் நாளன்று தலித்துகள் தேர்தல் சாவடிக்கு வந்து அமைதியாக வாக்களிக்கிறார்கள். அவர்கள் எக்கட்சிக்கு வாக்களித்திருந்தாலும் அரசியல் தெளிவற்றவர்கள் ஆவார்கள். மாறாக அவர்கள் தம் வாக்கை செல்லாத வாக்குகளாக பதிந்திருந்தால் இருதரப்பினருக்கும் தம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள் ஆவார்கள். ஆனால் அவர்கள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்பதனைப் பற்றிய எந்தத் துப்பும் இக்கதையில் கோடிட்டுக்கூட காட்டப்படவில்லை என்பது குறையாகவே படுகிறது. ஒருவேளை ஒரு புனைவை உண்மை என நம்ப வைப்பதற்காக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., ம.தி.மு.க என இன்று தமிழகத்தில் இயங்கிக்கொண்டு இருக்கும் கட்சிகளின் பெயர்களை அப்படியே பயன்படுத்தி இருப்பதும் மோதல் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் எனக் காட்டியிருப்பதும் கதையின் ஓட்டத்தை மருங்காபட்டியில் வென்றவர்கள் தி.மு.க.வா அ.தி.மு.க.வா அல்லது இவர்கள் இருவரும் தத்தம் பகடைக்காய் என நினைத்த தலித்துகளா என்பதனை விச���கன் எழுதிக்காட்ட இயலாமற் போய்விட்டதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.\nகதை நெடுக பழைய, புதிய திரைப்பாடல்கள் சூழலுக்குப் பொருத்தமாகவும் பெரிய விவரணையைத் தவிர்த்து சில வரிகளில் தன்னுடைய கருத்தை கதைமாந்தர்கள் வெளிப்படுத்த ஏதுவாகவும் பயன்படுத்தப்பட்டு இருப்பது சிறப்பாக இருக்கிறது. அதேவேளையில், இக்கதையின் போக்கிற்கும் நோக்கிற்கும் எவ்வகையிலும் தேவையற்ற வகையில் மந்தையம்மன் கோவில் திருவிழாவில் நடைபெறும் கரகாட்டப் பேச்சுகளையும் மணிமாறனுக்கு உள்ள பட்டப்பெயரும் அதற்கான பெயர்க்காரண விளக்கமும் துரியோதனன் ஏன் தன்னால் கேணயனாகப் பார்க்கப்படுகிறான் என்பதற்கு அன்னஞ்சித்தேவர் கூறும் காரணமும் வட்டார வழக்கில் எழுதப்படும் நடப்பியல் கதைகளில் கொச்சையான சொல்களும் கதைகளும் இருக்க வேண்டும் என்னும் பொருளற்ற வழக்கத்தைப் பின்பற்றி கூறப்பட்டு இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்திருக்கலாம்.\nஇந்நாட்டில் நடைபெறும் தேர்தல் திருவிழாவில் மக்கள்நாயகம் என்னும் தலைமைக் கதைமாந்தர் அரசியல்வாணர்களால் எவ்வாறு காவு வாங்கப்படுகிறார் என்பதனை தனது முதற்கதையிலேயே விசாகன் சிறப்பாகச் செதுக்கியிருக்கிறார். வரும் நாள்களில் இன்னும் சிறப்பான அரசியல் கதைகளை அவர் வழங்க வாழ்த்துகள்\nLabels: கட்டுரை நூல் அறிமுகம்\nசி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/vishal-sudden-action-after-his-nomination-rejected-117120600002_1.html", "date_download": "2018-10-17T03:03:20Z", "digest": "sha1:CBHSXFDTPO3O365W3MERQADEILNKT7D3", "length": 10798, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "வேறொரு சுயேட்சைக்கு ஆதரவு தருவேன்:விஷால் அதிரடி | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவேறொரு சுயேட்சைக்கு ஆதரவு தருவேன்:விஷால் அதிரடி\nஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய விஷாலின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்ட நிலையில் அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அரசியல் தலைவர்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇந்த நிலையில் இன்று கமல்ஹாசனை சந்திக்கும் விஷால், அதனையடுத்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்கவுள்ளார். மேலும் அவர் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் ஒருவேளை ஆர்.கே.நகரில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் வேறொரு சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு தருவேன் என்றும் தன்னை தேர்தலில் நிற்க விடாமல் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவேன்' என்றும் ஆவேசமாக கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nவிஷால் வேட்புமனு மீண்டும் நிராகரிப்பு என்ன நடக்குது தேர்தல் கமிஷன்\nநாளை கமல்-விஷால் சந்திப்பு: பிரச்சாரம் செய்வாரா\nநேர்மை, நீதி, நியாயத்திற்கு வெற்றி: விஷால் பேட்டி\nஆர்.கே.நகர் தேர்தலில் திடீர் திருப்பம்: விஷால் வேட்புமனு தாக்கல் ஏற்பு\nதேர்தல் அலுவலகத்திற்குள் விஷால் உள்ளிருப்பு போராட்டம்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayastreasure.blogspot.com/2011/02/blog-post_389.html", "date_download": "2018-10-17T04:19:07Z", "digest": "sha1:VDHRWN4L7OOYSNZEM62XTZFL532PIAZX", "length": 6005, "nlines": 73, "source_domain": "vijayastreasure.blogspot.com", "title": "பகிர்ந்து கொள்வோம்!!: பழைய காலத்தில் குற்றங்கள் குறைவா", "raw_content": "\nபழைய காலத்தில் குற்றங்கள் குறைவா\nஆன்மீகம் நிறைய வளர்ந்துள்ளது. அதே போல் குற்றங்களும் நிறைய வளர்ந்துள்ளது, இதன் காரணம் என்ன\n“கடலின் நீர்மட்டம் எந்த காலத்திலும் கூடுவதும் இல்லை. குறைவதும் இல்லை” அதே போன்று தான் மனித குற்றங்கள் குறைவதும் இல்லை. கூடுவதும் இல்லை, ஒரே சீராக இருந்து வருகிறது, அந்தக் காலத்தில் போக்குவரத்து வசதியும். தகவல் தொடர்பு வசதியும் மிகக் குறைவு, அதனால் ஒரு பகுதியில் நடக்கும் சம்பவங்களை தெரிய நாளாகும், சில நேரங்களில் தெரியாமல் போய்விடும், ஆனால் இன்று அப்படியா\nசமீபத்தில் தமிழகத்தை பூகம்பம் தாக்கிய 5-வது நிமிடமே உலகம் முழுவதும் தெரிந்துவிட்டது அல்லவா மேலும் இன்னொன்றை நாம் சிந்திக்க வேண்டும், அன்றைய மக்கள் தொகையைவிட இன்றைய மக்கள் தொகை பல மடங்கு கூடியிருக்கும் போது அதக்கேற்ப குற்றங்களின் எண்ணிக்கையும் கூடும் தானே, “நாணயத்தின் இரண்டு பக்கம் போல் சமுதாயத்திலும் குற்றமும். இறைஉணர்வும் இரண்டு பக்கங்கள்”, இருள் இருந்தால்தான் வெளிச்சத்துக்கு மரியாதையுண்டு. துன்பப்பட்டால்தான் இன்பத்தின் அருமை புரியும், நன்மையும். தீமையும் மாறிமாறி நிகழ்வதுதான் உலக நியதி, ஆகவே குற்றங்கள் கூடுகிறதே என்று அங்கலாய்க்காமல் நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும், நமது ஆன்ம நாட்ட முயற்சிக்கு இடையறாது நாம் பாடுபடவேண்டும்\nஒவ்வொரு தனிமனிதனும் பக்திமானகாவும். ஒழுக்கசீலனாகவும் மாறிவிட்டால் உலகத்தில் குற்றவாளிகளே இருக்க மாட்டார்கள், அப்பொழுது\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nநாய்கள் நம்மை இகழாதிருக்க வேண்டுமென்றால்...\nபழைய காலத்தில் குற்றங்கள் குறைவா\nகுழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்.\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nமுஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும்\nமந்திர வழியில் மன நிம்மதி\nமீண்டும் மீண்டும் மோதுவேன் - மந்திர அனுபவங்கள் 1\nபிராமணர்கள் மட்டும் தான் பூணூல் அணிய வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177662/news/177662.html", "date_download": "2018-10-17T03:33:47Z", "digest": "sha1:A4SZ767ENWOKCMZ5PLBOKS2QILZO4KZ4", "length": 17117, "nlines": 104, "source_domain": "www.nitharsanam.net", "title": "செம்பருத்தி.. செம்பருத்தி பூவ போல பெண்ணொருத்தி(மகளிர் பக்கம்)!! : நிதர்சனம்", "raw_content": "\nசெம்பருத்தி.. செம்பருத்தி பூவ போல பெண்ணொருத்தி(மகளிர் பக்கம்)\nமருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அதற்கென உள்ள அழகே தனி. செம்பருத்தியில் ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. அவற்றின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் ஏராளம். கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும். கிராமத்து ரோஜா என்றழைக்கப்படும் செம்பருத்தி வீட்டின் அழகுக்காக வளர்க்கப்படும். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் ��லைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும். செம்பருத்தியின் காய்ந்த மொட்டுக்களை தேங்காய் எண்ணையில் போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.\nஇங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் சில ஆரோக்கியங்கள் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது. செம்பருத்தியை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் உடலில் ஏற்படும். சோர்வு நீங்கும். செம்பருத்தியின் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தம் கட்டுப்படுத்தப்படும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும். மேலும் சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செம்பருத்தியின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டதாகும். இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nசெம்பருத்தி இலைகள் மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு வழிமுறைகளிலும் கையாளப்பட்டு வருகிறது. அலங்கார காணிக்கைகள் ஆகவும், தோட்டங்கள் மற்றும் பூங்காவின் நிலங்களை அழகுபடுத்தும் போதும் செம்பருத்தி பயன்படுகிறது. செம்பருத்தி இலைகள் பல்வேறு வழிமுறைகளில், மாறுபட்ட பயன்பாடுகளுக்காக செயல்முறைப்படுத்தப் பட்டு வருகின்றன. மெக்ஸிகன் வகை உணவுகளை அலங்காரம் செய்ய காய்ந்த செம்பருத்தி இலைகள் பயன்படுகின்றன. செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் புகழ் பெற்று விளங்குகிறது. ஆயுர்வேதத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை செம்பருத்தி உயர்ந்த மருத்துவ குணம் கொண்டவைகளாவும், இருமல், முடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்றவற்றிற்கு அருமருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. செம்பருத்தியில் ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்கள் அதிகமாக இருப்பதால், மூப்பினை தள்ளிப் போக வை���்கும் சக்தி அவற்றிற்கு உள்ளன. செம்பருத்தி இலையைக் கொண்டு தேநீர் சாப்பிடுவது நமக்கு உற்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கும்.\nசெம்பருத்தி இலைகள் மற்றும் பூவின் இதழ்களை அரைத்து செய்யப்பட்ட கலவை முடி உதிர்வதை தடுப்பதற்கான இயற்றையான பொருளாக உள்ளது. அது முடியின் நிறத்தை கருமையாக வைத்திருக்கவும், ஷாம்பு போட்ட பின்னர் தலைக்கு போடும் போது பொடுகுகளை நீக்கவும் உதவுகிறது.\nசெம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட தேநீர் பல்வேறு நாடுகளிலும் அதன் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுநீரகத்தில் பிரச்னைகளின் போது, இயற்கையான முறையில் அதனை சரி செய்ய சர்க்கரை இல்லாமல் இந்த செம்பருத்தி தேநீரை பருக வேண்டும். மற்றும் மன அழுத்தத்துடன் இருக்கும் வேளைகளில் நம்மை சாந்தப்படுத்தவும் இந்த தேநீர் உதவுகிறது.\nசெம்பருத்தியில் சரும அழகு :\nசரும பாதுகாப்பு அழகு சாதன பொருட்களில், சரும பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் பொருட்களை செம்பருத்தி கொண்டிருக்கிறது. சீன மருத்துவத்தில், செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு சூரிய-கதிருக்கு எதிரான புறஊதாக் கதிர்வீச்சினை ஈர்க்கவும் மற்றும் தோலில் ஏற்படும் சுருக்கங்களை அகற்றவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nகாயங்களை குணப்படுத்துதல் திறந்த காயங்கள் மற்றும் புற்றுநோயினால் உருவான காயங்களின் மேல் போடுவதற்காக செம்பருத்தியில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணைய் பயன்படுகிறது. புற்றுநோயின் ஆரம்ப காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. திறந்த காயங்களை வேகமாக குணப்படுத்த செம்பருத்தி சாறு உதவுகிறது.\nசெம்பருத்தி இலைகளில் எதிர்ப்பு பொருட்கள் மிகவும் அதிக அளவில் உள்ளன. இந்த பொருட்கள் உங்கள் உடலிலுள்ள கிருமிகளை எதிர்த்து நாசம் செய்யும் வல்லமை படைத்தவையாக இருப்பதால், உங்களுக்கு வயதாவது தள்ளி வைக்கப்பட்டு, நீங்கள் நீண்ட இளமையுடன் இருக்க வைக்க உதவுகிறது.\nஅஜீரணக் கோளாறால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்\nகருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கருவுறாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. 10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும்கொடுத்துவந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும்.\nநீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது.\nஇருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178946/news/178946.html", "date_download": "2018-10-17T03:11:26Z", "digest": "sha1:VCG7N55SFTQZJOGKJX5UEHHNVK3NX3EA", "length": 16784, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெறும் குடிநீரை மருத்துவ நீராக மாற்றலாம்!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nவெறும் குடிநீரை மருத்துவ நீராக மாற்றலாம்\nநமது உடலில் சுமார் 60% தண்ணீர்தான். ஆனால், கோடை காலங்களில் இந்த நீரானது வெப்ப மிகுதியால் வியர்வை, மூச்சுக்காற்று என பலவிதங்களில் ஆவியாகி வெளியேறி விடுகிறது. இப்படி கோடை காலங்களில் உடல் இழந்த நீரை சமன்படுத்த சிறந்த பானம் தண்ணீர்தான்’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் குடிநீர் நிபுணர்கள்.கோடை காலத்தைச் சமாளிக்க நீரைத் தவிர வேறு என்னென்ன பானங்களை அருந்தலாம்’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் குடிநீர் நிபுணர்கள்.கோடை காலத்தைச் சமாளிக்க நீரைத் தவிர வேறு என்னென்ன பானங்களை அருந்தலாம் மருத்துவர்களிடம் கேட்டோம். ‘‘நம்முடைய லைஃப் ஸ்டைல்தான் ஒரு நாளில் எவ்வளவு நீரை அருந்தவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. வீட்டுக்குள்ளோ அல்லது அலுவலகத்துக்குள்ளோ இருப்பவர்கள் நேரடியான வெயிலால் பாதிக்காததால் அவர்களின் உடல் அவ்வளவாக நீரை இழப்பதில்லை.\nஇந்தக் காலங்களில் அவர்க���் ஒரு நாளுக்கு சுமார் ஒன்றரை லிட்டரிலிருந்து 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆனால், வெய்யிலில் அலைந்து திரிபவர்கள் ஒரு நாளைக்கு 2லிருந்து 3 லிட்டர் வரை நீரை குடிக்க வேண்டும். ஒரு விளையாட்டு வீரன் மைதானத்தில் விளையாடும்போது அவனது உடலிலுள்ள நீரானது வியர்வையாகவும், ஆவியாகவும் வெளியேறும்.இந்த மாதிரியான நேரத்தில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு லிட்டர் தண்ணீராவது அந்த நபருக்கு தேவைப்படும். ஆகவே குடிநீரின் அளவு என்பது எவ்வளவு நீர் நம் உடலைவிட்டு வெளியேறுகிறதோ அந்தளவு பருக வேண்டும். சிம்பிளாகச் சொல்வது என்றால், எவ்வளவு தாகம் எடுக்கிறதோ அவ்வளவு நீரைப் பருகவேண்டும்…’’ என்று சொல்லும் சத்துணவு மருத்துவரான தாரிணி கிருஷ்ணனிடம் குடிக்கும் நீரின் தன்மையிலும் பல விவாதங்கள் இருப்பதைப் பற்றிக் கேட்டோம்.\n‘‘அதிக சூடாகவும், அதிக கூலாகவும் குடிக்கக்கூடாது. வெயில் காலங்களில் கூலாக குடிக்கும்போது ஆரம்பத்தில் ஒரு திருப்தி ஏற்படும். ஆனால், மீண்டும் தாகம் ஏற்பட்டு குடிநீர் குடிக்கும் நிலைமைக்குத்தான் அது நம்மைக் கொண்டு செல்லும். அதனால் வெறும் நீரைக் குடிப்பதுதான் பெஸ்ட். அல்லது வெயில் 30 டிகிரி கொளுத்தினால் நீரை கொஞ்சம் 31 டிகிரிக்கு மிதமாக சூடாக்கி குடிக்கலாம்.இந்த மிதமான சுடுநீர் தாகத்தை விரைவாகப் போக்கும். அல்லது நீரை மண்பாண்டங்களில் சேகரித்து வைத்து குடிக்கலாம். இந்த நீர் பொதுவாக வெளியில் இருக்கும் வெப்பத்தைவிட இரண்டு டிகிரியாவது குறைவாக இருக்கும். பழங்களை ஜூஸாகக் குடிப்பதைவிட பழங்களாகவே சாப்பிடுவதுதான் நல்லது. ஜூஸ் குடிக்க குறைந்தது இரண்டு மூன்று பழங்களையாவது பயன்படுத்துவோம்.\nஆனால், பழங்களாக சாப்பிடும்போது ஒரு பழத்தில் முடித்துக் கொள்வோம். காரணம், பழங்களை சுவைத்துச் சாப்பிடும்போது நம் வயிறு நிரம்பிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக அது நம் ரத்தத்தில் கலந்து பசியைப் போக்கும். ஜூஸை ஒரே மடக்கில் குடித்துவிடுவதால் அது உடனடியாக நம் பசியைப் போக்காது. இதனால் இரண்டு மூன்று டம்ளர் ஜூஸாவது குடிப்போம்.\nஇதனால் ஜூஸில் கலக்கப்படும் சர்க்கரை, நம் உடலில் அதிகமாகப் போய்ச் சேரும். உடல்பருமன் சீக்கிரத்தில் ஏற்படும். அதோடு ஒரு பழத்தை கடித்து உண்ணும்போது அதிலுள்ள நார்ச்சத்துக்கள் நம் உடலுக்க���ப் போய்ச்சேரும். மலச்சிக்கலைத் தீர்க்கும். இதனால் மலச்சிக்கல் வழியாக வரும் புற்றுநோயைக் கூட இது தடுக்கும்.\nகுளிர்பானங்களை பொறுத்தளவில் அவை அதிகப்படியாக குளிரூட்டப்பட்டது. தவிர கலர் போன்ற சேர்க்கைகள், பழக்கூழை கெடாமல் இருக்க பயன்படுத்தப்பட்ட ரசாயன சேர்க்கைகள், கார்பன்-டை-ஆக்சைடு, அசிடிட்டி போன்ற கலப்புகள் இதில் இருப்பதால் அவை தாகத்தையும் தீர்க்காது. ஆரோக்கியத்தையும் கெடுக்கும். ஒரு மில்லி லிட்டர் குளிர்பானத்தில் சுமார் 1 கலோரி இருக்கிறது.\nஅப்படியென்றால் நாம் ஒருநாளைக்கு குடிக்கும் ஒரு லிட்டர் குளிர்பானத்தில் சுமார் 1000 கலோரி இருக்கும். ஒரு மனிதனுக்கு, ஒரு நாளைக்கு உயிர்வாழ்வதற்கான கலோரியின் தேவையே சுமார் 1800லிருந்து 2000 வரைதான். அப்படியிருக்க 1 லிட்டர் குளிர்பானத்திலேயே 1000 கலோரி வந்துவிடுவதால் நாம் உண்ணும் எல்லா உணவுகளுமே நம் உடலின் கலோரி அளவை ஏற்றிவிடும்…’’ என்கிறார் சத்துணவு மருத்துவரான தாரிணி.\nசரி. குடிநீரையே மருத்துவ குணம் கொண்டதாக மாற்ற முடியுமா ‘‘தாகத்தை நீர் குடித்து சமாளித்து விடலாம் என்றாலும் உடல் சூடும், குடிக்கும் நீர் வயிற்றை நிரப்புவதால் பசியின்மையும், அதனால் ஏற்படும் சோர்வும் நம்மைத் தொற்றிக் கொள்ளும். இதற்கும் நீர்தான் சரியான தீர்வு என்றாலும் நீரோடு சில மருத்துவ குணம்கொண்ட பொருட்களைச் சேர்க்கும்போது அது பல பிரச்னைகளைத் தீர்க்கும்…’’ என்று டிப்ஸ் கொடுக்கிறார் குழந்தைகளுக்கான ஆயுர்வேத மருத்துவரான மதுமிதா.\nபட்டை இயற்கையான வடிவத்தில் கசப்பாக இருக்கும். பட்டையை அப்படியே உண்டால் உடலை சூடாக்கும். அதுவே பொடியாக்கி நீரில் கொதிக்க வைக்கும்போது குளிரூட்டும் பொருளாக அதே பட்டை மாறிவிடும். இந்த நீரை அருந்தினால் உடம்பில் ஏற்படும் சூடு தணியும். தொண்டை வறட்சி நீங்கும்.\nபட்டை மாதிரியே இயற்கையாக சூட்டை கொடுக்கும் உணவுதான் ஏலக்காயும். ஆனால், பொடியாக்கி நீரில் கொதிக்க வைக்கும்போது பட்டை மாதிரியே குளிராகி நம் தாகத்தைத் தணிக்கும். அத்தோடு உடல் சூட்டைத் தணித்து பசியைப் போக்கும்.\nஇதையும் பொடி செய்து நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் உடல் குளிரும். எரிச்சல் குறையும். உடல் பொலிவு பெறும். வாந்தி போன்ற பிரச்னைகள் தீரும்.\nநன்னாரி சர்பத் என்றால் நமக்குத் தெர��யும். ஆனால் அந்த சர்பத்தை எந்த நீரில் கலக்குகிறார்களோ, அதை எந்தக் கை கலக்குகிறதோ என்று நமக்குத் தெரியாது. எனவே நன்னாரியை வாங்கி வீட்டு நீரில் கொதிக்கவைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் குறையும். காய்ச்சல் வருவது மாதிரி தோன்றும் எண்ணத்தையும் குறைக்கும்.\nஇதுவும் நம் உடம்பை குளிரூட்டும். தாகத்தைத் தீர்க்கும். ஜீரணத்துக்கு உதவும். உடல் வலியைப் போக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarl.com/aggregator/sources/9", "date_download": "2018-10-17T03:42:32Z", "digest": "sha1:TRO42IQMQJFV6NX5ZZJMTDMWJ2Y4RH5O", "length": 149007, "nlines": 476, "source_domain": "www.yarl.com", "title": "விளையாட்டுத் திடல் | Yarl Network", "raw_content": "\nசெக்ஸுக்காக நச்சரித்த பெண்: தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட ஆண்.\nமட்டக்களப்பில் நடந்த கண்டிக்கத்தக்க மத நிகழ்வு\nவிடுதலைப் புலிகளின் கப்பலை பார்வையிட -இராணுவத்தினர் தடை\nசின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nஈழத் தமிழர் வீரத்தின் அடையாளங்கள்\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nபச்சை நரம்பு - ஒருதுளி இனிமையின் மீட்பு\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில்\nரூபாயின் வீழ்ச்சி: நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சி���் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்\nபணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும்\nமுதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான்.\nமுதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான்.\nபாக்கிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகர் ஜமான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பகர் ஜமான் 94 ஓட்டங்களிற்கு ஆட்;டமிழந்தார்.\nஅபுதாபியில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி தனது முதல் ஐந்து விக்கெட்களையும் 57 ஓட்டங்களிற்குள் இழந்து தடுமாறியது.\nஅவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதன்லயன் அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தான் அணியை நிலைகுலையச்செய்தார்.\nஎனினும் ஆறாவது விக்கெட்டிற்காக இணைந்த பகர் ஜமானும் பாக்கிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அகமட்டும் 147 ஓட்டங்களை பெற்றனர்.\nபாக்கிஸ்தான் அணி 204 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை தனது முதல் டெஸ்டில் விளையாடும் பகார் ஜமான் 94 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.\nஇதன் மூலம் தனது முதல் டெஸ்டில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்ட ஐந்தாவது வீரர் என்ற பட்டியலில் பகார்ஜமான் இணைந்துள்ளார்.\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.\nஇரு அணிகளும் 02 டெஸ்ட் மற்றும் 05 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் மோதவுள்ளன.\nஇந்தநிலையில் குறித்த தொடருக்கான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு என்.சி.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த தொடருக்கான இலங்கை குழாமில் யாழ் மத்தியக்கல்லூரியின் விஜயகாந்த் வியாஷ்காந் பெயரிடப்பட்டுள்ளார்.\nஅவர் ஏற்கனவே இந்திய இளையோர் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடி தமது திறமையை நிரூபித்திருந்த���ர்.\nஇதனிடையே கொழும்பு சாஹிரா கல்லூரியின் துடுப்பாட்ட வீரரான மொஹமட் சமாஸும் இலங்கை இளையோர் குழாமில் இடம்பெற்றுள்ளார்.\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது ஊழல் குற்றச்சாட்டுகள்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழலுக்கு எதிரான நடத்தைவிதிகளை மீறிவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளது.\n49 வயது முன்னாள் ஆல் ரவுண்டரான ஜெயசூரியா இதுகுறித்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார்.\nஆதாரங்களை மறைப்பதாகவும் அல்லது அழிப்பதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை அணியின் தேர்வு குழு உறுப்பினராக இருந்த ஜெயசூரியா புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக பாராட்டப்பட்டவர்.\nஇந்த குற்றம் குறித்து பதிலளிக்க ஜெயசூரியாவுக்கு 14 நாட்கள் அளிக்கப்பட்டுள்ளது.\n445 சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஜெயசூரியா, 21 சதங்களையும், 323 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 1996ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணியில் இடம்பெற்றவர் ஜெயசூரியா.\n110 டெஸ்ட் போட்டிகளில் 40.07 ரன்களை சராசரியாக வைத்திருந்தார்.\nசர்வதேச போட்டிகளில் இருந்து 2011ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் பின் 2012ஆம் ஆண்டு வரை 20-20 போட்டிகளில் விளையாடினார் ஜெயசூரியா.\nஇந்த மாத தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவு இலங்கையில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப் போவதாக தெரிவித்திருந்தது.\nஉலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – மலிங்க\nஉலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – மலிங்க\n2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட அவர், “2019 உலககிண்���ப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தால் நான் விளையாடுவேன்.\nஅதுவே எனது இறுதி உலக கிண்ணமாகயிருக்கும். எனினும் கடந்த சில வருடங்களில் எனக்கு நடந்த விடயங்களை பார்க்கும்போது எனக்கு உலககிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை\nஆனால் வாய்ப்பு கிடைத்தால் அதனை நான் பயன்படுத்துவேன். தெரிவுக்குழுவினரே அந்த முடிவுகளை எடுக்கவேண்டும், நான் சாதாரண வீரர் மாத்திரமே, வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவது மாத்திரமே எனது வேலை\nநான் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் உள்ளேன் என்பதால் சிறப்பாக செயற்படுவதற்கான உந்துதலை அது அளிக்கின்றது“ என தெரிவித்துள்ளார்.\nமேற்கிந்திய தீவுகள் அணிகெதிரான டெஸ்ட் : இந்தியா 308 ஓட்டங்கள் குவிப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிகெதிரான டெஸ்ட் : இந்தியா 308 ஓட்டங்கள் குவிப்பு\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.\nஇந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.\nநேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 95 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்களை சேர்த்திருந்தது. ரோஸ்டன் சேஸ் 98, பிஷூ 2 களத்தில் இருந்தனர். உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தனர்.\nஇன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரோஸ்டன் சேஸ் சதம் அடித்தார். உமேஷ் யாதவ் மீதமிருந்த மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் 311 ஓட்டங்களுடன் அட்டமிழந்தது. உமேஷ் யாதவ் 26.4 ஓவரில் 88 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.\nபின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. கடந்த டெஸ்டில் சதம் அடித்த பிரித்வி ஷா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளையில் லோகேஷ் ராகுல் 4 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து பிரித்வி ஷா உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். பிரித்வி ஷா 39 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 80 ஓட்டங்களை எடுத்திருந்தது. பிரித்வி ஷா 52 , புஜாரா 9 ஒத்தாங்க;ளுடனும் களத்தில் இருந்தனர்.\nமதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. புஜாரா மேலும் ஒரு ஓட்டங்களை எடுத்த நிலையில் வெளியேறினார். பிரித்வி ஷா 70 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.\n4-வது விக்கெட்டுக்கு விராட் கோஹ்லி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். ரகானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த விராட் விராட் கோஹ்லி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nவிராட் கோஹ்லி 45ஓட்டங்களை எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை எடுத்திருந்தது.\n5-வது விக்கெட்டுக்கு ரகானே உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை எடுத்திருந்தது. ரகானே 19, ரிஷப் பந்த் 9 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\nதேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்தியா 52 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்களை எடுத்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்ட நேர் முடிவில் ரகானே 75 , ரிஷப் பந்த் 85 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.\nஇரண்டாவது போட்டியில் முதலில் களமிறங்குகிறது இங்கிலாந்து\nஇரண்டாவது போட்டியில் முதலில் களமிறங்குகிறது இங்கிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இங்கிலாந்தை பணித்தது.\nஅதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டி, ஒரு இருபதுக்கு 20 போட்டி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.\nஇதில் கடந்த 10 ஆம் திகதி தம்புள்ளை, ரங்கிரி சரிவதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் இங்கிலாந்து அணி, 15 ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டதால் கைவிடப்பட்டது.\nஇந் நிலையில் இன்று இடம்பெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியும் தம்புள்ளை, ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமே.இ.தீவை மோசமான நிலையிலிருந்து மீட்டார் சேஸ்\nமே.இ.தீவை மோசமான நிலையிலிருந்து மீட்டார் சேஸ்\nஇ���்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களை குவித்துள்ளது.\nஇந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவு அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் முதலாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்த போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய அணியை மண்ணை கெளவ வைத்து, இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டத்தினால் அபாரமாக வெற்றியீட்டியது.\nஇந் நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஹைதராபாதிலுள்ள ராஜுவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.\nஇதில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மேற்கிந்திய தீவு அணித் தலைவர் ஜோசல் ஹொல்டர் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.\nஅதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடி வந்த மேற்கிந்தியத் தீவு அணி 34.1 ஓவரில் 113 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வந்தது. அதன்படி பிரித்வெய்ட் 14 ஓட்டத்துடன் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சிலும், கிரன் பவுல் 22 ஓட்டத்துடன் அஸ்வினுடைய பந்து வீச்சிலும், ஷெய் ஓப் 36 ஓட்டத்துடன் உமேஷ் யாதவ்வின் பந்து வீச்சிலும், சிம்ரான் ஹெட்மியர் 12 ஓட்டத்துடன் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சிலும் மற்றும் சுனில் அம்பிரஸ் 18 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.\nஎனினும் ஆறாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்தாடிய ரோஸ்டன் சேஸ் மற்றும் டவ்வுரிஜ் நிதானமாக துடுப்பெடுத்தாடி 69 ஓட்டங்களை இருவரும் பெற்றுக் கொள்ள மேற்கிந்திய தீவு அணியின் ஓட்ட எண்ணிக்கை 182 ஆனது. எனினும் 59.3 ஆவது ஓவரில் டவ்வுரிஜ் உமேஷ் யாதவ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஇதனையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் ஹொல்டர் ரோஸ்டனுடன் ஜோடி சேர்ந்தாட சரிவிலிருந்து மேற்கிந்திய அணி மீண்டெழுந்தது.\nஇவர்கள் இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை பந்துகளை துல்லியமாக எதிர்கொண்டு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். எனினும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 286 ஆக இருந்தபோது மேற்கிந்திய தீவு அணி தனது 7 ஆவது விக்கெட்டினையும் பறிகொடுத்தது.\nஅதன���படி ஹொல்டர் 92 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 52 ஓட்டத்துடன் உமேஷ் யாதவ்வின் பந்து வீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஅவரின் வெளியேற்றத்தை அடுத்து தேவேந்திர பிஷோ களமிறங்கி ஆடி வர மேற்கிந்திய தீவு அணி 95 ஓவர்களுக்கு 7 விக்கெட்டினை இழந்து 295 ஓட்டங்களை பெற்றபோது முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nஆடுகளத்தில் சரிவிப் பாதையிலிருந்து அணியை மீட்டெடுத்த ரோஸ்டன் சேஸ் 98 ஓட்டத்துடனும் தேவேந்திர பிஷோ 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், அஷ்வின் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nநாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.\nபணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nபணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள வீழ்ச்சிக்கு காரணம் பணம் முதலிடம் பெற்றமையாலேயே என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nநேற்றையதினம் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் இடம்பெற்ற கண்காட்சி வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம் பாடசாலை கிரிக்கெட் அணி மற்றும் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது எமக்கு ஒரு கௌரவம் இருந்தது. குறிப்பாக தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது பெரிய அளவிலான கௌரவம் எமக்கு இருந்தது. நாங்கள் தான் 2 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துதாக என்ற எண்ணம் எம்மிடம் இருந்தமை எமக்கு பெரிய கௌரவமாக இருந்தது.\nஆனால் தற்போது காசுக்காக விளையாடும் கலாச்சாரம் கிரிக்கெட்டில் உருவாகியுள்ளது. நாடு என்ற வகையிலும் கிரிக்கெட் விளையாடும் காலம் இல்லாமல் போய்விட்டது. பணம் முதலிடம் பெற்றதால் எமது கிரிக்கெட் விளையாட்டு பாதாளத்திற்கு சென்றுள்ளது. இந்த நிலையை மாற்றினால்தான் கிரிக்கெட்டை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.\nபாகிஸ்தானுக்கு ஏமாற்றம் : முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவு\nபாகிஸ்தானுக்கு ஏமாற்றம் : முதலாவத�� டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவு\nபாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.\nகடந்த 7 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.\nஅந்தவகையில் முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 10 விக்கெட்களை இழந்து 482 ஓட்டங்களை பெற்றது.\nஇதில், மொஹமட் ஹபீஸ் 126 ஓட்டங்களையும், ஹரிஸ் சோஹைல், 110 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nபின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி, 202 ஓட்டங்களுக்குள் சுருண்டது.\nஅணி சார்பில் உஷ்மான் கவாயா 85, ஆரோன் பின்ச் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில், பிலால் ஆசிப் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.\nஇந்நிலையில் 208 ஓட்டங்கள் முன்னிலையில், பதிலுக்கு 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தியது.\nபின்னர் 461 ஓட்டங்களை பெற்றால் வெற்றி இன்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 5 ஆம் நாள் நிறைவில் 8 விக்கெட்களை மாத்திரமே இழந்து 362 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை சமநிலை படுத்தியது.\nமுதலாவது இன்னிங்சில் 80 ஓவருக்குள் முதலாவது அவுஸ்ரேலிய அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணியால், 2 ஆவது இன்னிங்சில் 140 ஓவர்கள் வீசியும் வெற்றியை உறுதி செய்ய முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.\nமழையால் பாதிப்பு- முதலாவது ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது\nமழையால் பாதிப்பு- முதலாவது ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது\nஇலங்கை இங்கிலாந்து அணிகளிற்கு இடையில் இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.\nகடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக முதலில் பந்து வீசுபவர்களிற்கு வாய்ப்புகள் அதிகம் என கருதியே பந்துவீச தீர்மானித்தாக இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் தெரிவித்தார்.\nஎனினும் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் எவ்வித சிரமமும் இன்றி இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டனர்\nஇங்கிலாந்து அணி 49 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை பைஸ்டிரோ நுவான் பிரதீப்பின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதற்கு சில நிமிடங்களின் பின்னர்ஜேசன் ரோயும் ஆட்டமிழந்தார். எனினும் ரூட் மோர்கன் இருவரும் தொடர்ந்தும் ஓட்டங்களை வேகமாக குவித்தனர்.\nஇங்கிலாந்து அணி 15 ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது.\nஇதன் பின்னர் ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை.\nமழை மற்றும் அதனால் மைதானத்தில் காணப்பட்ட ஈரநிலை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.\nஆட்டத்தை கைவிட்டது சரியான நடவடிக்கை என தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் மோர்கன் வீரர்களின் பாதுகாப்பே முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர்கள் முதலிடம் – இலங்கை வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர்கள் முதலிடம் – இலங்கை வீரர்கள்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளனர்.\nஅதேபோல, தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளரான றபாடா 3 இடங்கள் முன்னேறி 6 ஆவது இடத்தையும், தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 3 இடங்கள் ஏற்றம் கண்டு 7ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nதென்னாபிரிக்கா – சிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் முடிவின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.\nஇதன்படி, துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி (884 புள்ளிகள்), ரோஹித் சர்மா (842 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (818 புள்ளிகள்), அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் (803 புள்ளிகள்), இந்திய அணியின் ஷிகர் தவான் (802 புள்ளிகள்), பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (798 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் ரொஸ் டெய்லர் (785 புள்ளிகள்) ஆகியோர் முறையே மாற்றமின்றி 1 முதல் 7 இடங்களில் நீடிக்கின்றனர்.\nநியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் (778 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 8ஆவது இடத்தையும், தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி கொக் (769 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கியும், இங்கிலாந்து வீரர் ஜோனி பேர்ஸ்டோ (769 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறியும் 9ஆவது இடத்தை பகிர்ந்துள்ளனர்.\nஇந்தப் பட்டியலில் எந்தவொரு இலங்கை வீரரும் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. எனினும், அஞ்செலோ மத்தியூஸ் 26ஆவது இடத்திலும், நிரோஷன் திக்வெல்ல 36ஆவது இடத்திலும், உபுல் தரங்க 41ஆவது இடத்திலும் உள்ளனர்.\nபாகிஸ்தானுடனான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் – 6 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஸ் வெற்றி\nபங்களாதேசில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஸ் அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற ஒரே ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில்; 34.5 ஓவரில் 94 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.\nஇதையடுத்து, 95 என்ற இலக்குடன் களமிறங்கிய இ பங்களாதேஸ் அணி 29 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 95 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.. கதிஜா துல் குப்ரா ஆட்ட நாயகி விருதினை பெற்றார்.\nடெஸ்ட் போட்டி வடிவத்தைப் பாதுகாப்பது எப்படி\nஆடுகளம்: டெஸ்ட் போட்டி வடிவத்தைப் பாதுகாப்பது எப்படி\nஇந்த கேள்வியைக் கேட்டுப் புலம்புவதே முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும், விமர்சகர்களுக்கும் வழக்கமாகிவிட்டது. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகளுக்குப் பார்வையாளர்கள் இன்றும் குவிகிறார்கள். ஆனால், மற்ற நாடுகளில் ஈயடிக்கிறது. ஆனால் இந்த மூன்று நாடுகளிலும்கூட டெஸ்ட் ஆட்டம் நிலைக்குமா என்பது ஐயமே. டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான வரவேற்பு டெஸ்டுக்கு இருப்பதில்லை. காரணங்கள் இவை:\nடெஸ்ட் ஆட்டம் நம் காலத்துக்கு ஒவ்வாதது. வேகம், பரபரப்பு குறைவு. “இக்குறையை” சரி செய்ய இயலாது, ஆமையை குதிரை ஆக்க இயலாது என்றாலும் இது எனது தீர்வு:\nகொஞ்சம் விதிமுறைகளை மாற்ற வேண்டும். பொறுமை, காத்திருப்பு, அமைதி போன்ற விழுமியங்களைக் கைவிட்டு விட வேண்டும். பதிலாக இன்னும் திகிலாய் ஆட்டத்தை மாற்றும் வண்ணம் போனஸ் புள்ளி முறையைக் கொண்டு வரலாம். வெற்றி தோல்வியை இந்தப் புள்ளிகளைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும். உதாரண���ாய், ஒரு இன்னிங்ஸில் முதல் ஐம்பது ஓவர்களுக்குள் 10 விக்கெட்டுகளை எடுத்தால் பத்து புள்ளிகள். அதே போல, முதல் ஐம்பது ஓவர்களுக்குள் 300 ரன்கள் எடுத்தால் 10 புள்ளிகள். இந்த விதிமுறை பந்து வீச்சையும் மட்டையாட்டத்தையும் துணிச்சலாய் அதிரடியாய் ஆக்கும்.\nபந்து வீச்சாளர்களின் ஓவர் எண்ணிக்கையிலோ, களத்தடுப்பு விவகாரத்திலோ கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் இது 50 ஓவர் ஆட்டம் போன்றும் மாறாது. பதிலுக்கு, இப்போதைக்கு டெஸ்ட் ஆட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினையை இது சரி செய்யும். இப்போதைய நிலையில் எதிரணி மட்டையாளர்கள் நன்றாய் ஆடினால் பந்து வீச்சாளர்கள் தடுப்பாட்டத்துக்குத் தாவிவிடுவார்கள். அடுத்து விக்கெட்டுகள் தடுமாறும் வரை எதையும் முயல மாட்டார்கள்.\nமட்டையாளர்களும் அப்படியே – விக்கெட்டுகள் விழுந்தால் பதுங்கி ஒடுங்கிவிடுவார்கள். இதைக் காணும் பார்வையாளர்கள் தூங்கி வழிவார்கள். இந்த போனஸ் புள்ளி விஷயம் மட்டையாளர்களை அடித்தாடத் தூண்டும்.\nஇந்த போனஸ் புள்ளிகளை நான்கு இன்னிங்ஸ்களிலும் அதிகமாய் பெற்ற அணியே வெற்றி பெறும் அணி. ஒரு அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்களில் நன்றாய் ஆடி லீட் பெற்று 20 புள்ளிகள் பெற்றுவிட்டது எனக் கொள்வோம். இப்போது பின்னடைவுற்ற அணியோ மூன்றாவது இன்னிங்ஸில் தான் அளித்துள்ள லீடை பற்றி கவலைப்படாமல் 50 ஓவர்களில் 300 அடிப்பதையே இலக்காய் கொண்டு அடித்தாடலாம். அதை அவர்கள் வெற்றிகரமாய் செய்தால் புள்ளிகள் 10-20 என ஆகிவிடும். நான்காவது இன்னிங்ஸில் எதிரணியை 300க்குள் ஆல் அவுட்டாக்கினால் டிரா செய்துவிடலாம்.\nபுள்ளிகளை வைத்து வெற்றி, தோல்வி\nஇதனோடு, ஒரு பவுலர் பெறும் 5 விக்கெட்டுகள், மட்டையாளரின் சதங்கள், அடிக்கும் பவுண்டரி, சிக்ஸர்கள், களத்தடுப்பாளர்கள் காப்பாற்றும் ரன்களின் எண்ணிக்கையை வைத்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனி புள்ளிகள் வழங்கலாம். இப்போது ஆட்டம் இன்னும் சிக்கலாய் பரபரப்பாய் ஆகும். இரு அணிகளும் 20-20 என புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், களத்தடுக்கும் அணியின் ஒரு வீரர் அபாரமாய் தாவி ஒரு கேட்ச் பிடித்தாலோ, ரன்களை தடுத்தாலோ ஒன்றிரண்டு புள்ளிகள் அந்த அணிக்குக் கிடைத்துவிடும். டிராவை நோக்கிச் செல்லும் அணி சட்டென வென்றுவிடும். அதாவது ஐந்தாவது நாளில் மட்டையாடும் அணி 400 ரன்களை விரட்டி���் செல்லலாம்.\n90 ஓவர்களில் 400 என்பது அசாத்தியமான இலக்கே. சமீபத்திய இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரில் இந்தியா விரட்டிய இலக்கைப் போல. டிரா அல்லது தோல்வி என்பதே தேர்வுகள். இது போட்டியை மிகவும் எதிர்மறையாக்குகிறது. இங்கிலாந்து - இந்தியா ஐந்தாவது போட்டியில், நான்காவது இன்னிங்ஸில், ராகுலும் ரிஷப் பந்த்தும் சதம் அடித்தாலும் மிக அதிகமான இலக்கின் காரணமாய் இங்கிலாந்து அணி எந்த நெருக்கடியும் இன்றி இந்த இணைவாட்டத்தை வேடிக்கை பார்க்க முடிந்தது. ஆனால் அந்த இணைவாட்டத்தின்போது அடிக்கப்பட்ட பவுண்டரி / சிக்ஸர்களுக்குத் தனிப் புள்ளிகள் இருந்திருந்தால் இந்த ஆட்டமே தனிப் பரபரப்பைப் பெற்றிருக்கும்.\nஇன்னும் குறிப்பாய் சொல்வதானால், 100 ரன்கள் லீட் என்றால் 5 புள்ளிகள். 400க்கு மேல் லீட் பெற்றதால் இங்கிலாந்து 20 புள்ளிகள் கூடுதலாய் பெறும். ஒரு பவுண்டரிக்கு ஒரு புள்ளி; சிக்ஸருக்கு ரெண்டு புள்ளி. இப்போது ராகுல் / பந்த் தனியாக 10 சிக்ஸர்கள் விளாசினால் தனியாக இந்த லீட் புள்ளிகளை ஈடு செய்ய முடியும். இப்படி ஆட்டத்தை எதிர்பாராமைகள் நிறைந்ததாய், இறுதி வரை கணிக்க முடியாததாய் மாற்ற முடியும்.\nஇப்போதைய டெஸ்ட் ஆட்ட வடிவம் பொறுமையான கவனத்தைப் பிரதானமாக்குவது (வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு). ஒரு மாயம் நிகழ நீங்கள் 50-150 ஓவர்கள் கவனமாய் பொறுமையாய் இருக்க வேண்டும். ஆனால், அந்த மனநிலை இப்போது கணிசமானோருக்கு இல்லை. ஆகையால், ஒவ்வொரு பந்தையும் ஆர்வமாய் பார்க்க வைக்கும்படியாய் மாற்ற வேண்டும்.\nஓர் அணி 100க்கு மேல் முதல் இன்னிங்ஸ் லீட் எடுத்துவிட்டால், அந்த அணியே 90% வெல்லும் என ரசிகர்களுக்குத் தெரிந்துபோகும். அதற்கு மேல், அந்த ஆட்டத்தைப் பார்ப்பதில் எந்த விறுவிறுப்பும் இராது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிலும் இங்கிலாந்திலும் நடந்த டெஸ்ட் ஆட்டங்களில் ஆடுதளங்கள் வேகவீச்சுக்கு சாதகமாய் இருந்ததால் இறுதி வரை ஊசலாட்டம் இருந்தது; ஆனாலும் உள்ளூர் அணியின் வேகவீச்சே வலுவானது என்பதாலும், அவர்களின் மட்டையாளர்களே நன்றாய் வேகவீச்சை ஆடுவார்கள் என்பதால் எதிர்பார்ப்பின்படியே இந்த ஆட்டங்களும் முடிந்தன. இந்தியா இரு தொடர்களையும் இழந்தது. எந்த ஆச்சரியங்களும் அற்றவையாய் டெஸ்ட் ஆட்டங்கள் ஆகிவிட்டன. இந்தக் குறைக்குத் தீர்வ��� என்ன\nஐசிசி சில விதிமுறை மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அவற்றின்படி, டெஸ்ட் தொடர் துவங்கும் முன் கணிசமான பயிற்சி ஆட்டங்களை ஆட வேண்டும். இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை 4-1 என இழந்த பின்னர் கோலி பேசுகையில் “நாம் முதல் போட்டியில் சரியாய் ஆடுவதில்லை. நாம் வார்ம் அப் ஆகித் தயாராகவே ரெண்டாவது, மூன்றாவது போட்டி ஆகின்றது. இதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும்” என்றுள்ளார்.\nபயிற்சி ஆட்டத்தில் எதிரணி மிக பலவீனமாய் உள்ளது; இருப்பதிலேயே வெற்று வீரர்களாய் தேர்ந்து எங்களுக்கு அனுப்புகிறார்கள் என்பது கோலியின் ஒரு புகார். அதேபோலப் பயிற்சி ஆட்டத்தின்போது ஆடுதளங்கள் டெஸ்ட் ஆட்ட ஆடுதளங்களுக்கு நேர்மாறாய் உள்ளன, இது ஒரு திட்டமிட்ட சதி என சமீபத்தில் தென்னாப்பிரிக்கா இலங்கையில் டெஸ்ட் தொடர் ஆடச் சென்றபோது தென்னாப்பிரிக்க அணித் தலைவர் டூ பிளஸி புகார் சொன்னார். சமீபத்தில் ராகுல் திராவிட் இதைப் பற்றி பேசுகையில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் புரிந்துணர்வுடன் செயல்பட்டுப் பயிற்சி ஆட்டங்களைத் தரமாக மாற்ற வேண்டும் என்றிருக்கிறார்.\nஆக, இதற்காக மற்றொரு விதிமுறையை ஐசிசி கொண்டுவர வேண்டும். உள்ளூர் ஆட்டங்களில் முன்னிலையில் உள்ள சிறந்த அணிகளே பயிற்சி ஆட்டங்களிலும் பயணம் செய்யும் அணிக்கு எதிராய் ஆட வேண்டும். சிறந்த பயிற்சியும் உள்ளூர் ஆடுதளங்கள் மற்றும் சீதோஷ்ண நிலைக்கு உடல் பழக்கமும் அமையும்போது ஆட்டங்கள் ஓரளவு சரிசமமாய் மாறும்.\nடெஸ்ட் போட்டி மீதான மற்றொரு குற்றச்சாட்டு அது மக்களின் வேலை நேரத்தில் நடக்கிறது; அதைப் பார்ப்பதற்கே நாம் தியாகம் செய்ய வேண்டியுள்ளது. ஒன்று பார்வையாளர்களால் பகலில் வேலைக்குப் போக முடியாது; வெளிநாட்டில் (இங்கிலாந்து) நடக்கிறது என்றால் இங்கே நீங்கள் மதியம் துவங்கி இரவு வரை பார்க்கலாம்; அல்லது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஆடப்படும் டெஸ்ட் போட்டிகளை விடியற்காலையிலிருந்து பின் காலை வரை பார்க்கலாம். நீங்கள் ரொம்ப வெட்டியாய் இருந்தா ஒழிய, டெஸ்ட் ஆட்டங்களைப் பின்தொடர முடியாது.\nபிங்க் வண்ணப் பந்தால் ஆடப்படும் மாலை வேளை டெஸ்ட் ஆட்டங்கள் இதற்கு ஒரு தீர்வே. 2005இல் இருந்தே, அவ்வப்போது, டெஸ்ட் ஆட்டங்கள் மாலையில் நடந்துவருகின்றன என்றாலும், துரதிஷ்���வசமாய், இவ்வகை போட்டிகளில் ஐசிசி பெரிய அக்கறை காட்டவில்லை. மாலையில் நடந்தாலும் வடிவ அளவில் சீர்திருத்தம் நடக்கவில்லை என்பதால் மக்களையும் இது பெரிதாய் ஈர்க்கவில்லை.\nடெஸ்ட் ஆட்டங்கள் இங்கிலாந்தில் ராணுவத்தினர் வேலையில்லாப் பொழுதுகளிலும் மேல்தட்டினர் தம்முடைய மிக நீண்ட வெட்டிப் பொழுதுகளையும் போக்குவதற்காய் கண்டுபிடித்த ஒரு ஆட்டம். ஆகையாலே 16ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரை பகலில் 9-5 என வேலை நேரத்தில் ஆடிவந்தார்கள். இன்றும் நாம் அதே பாணியிலே ஆடி வருவது அபத்தம்.\nடெஸ்ட் என்பது மேல்தட்டினருக்கான ஆட்டமாகவும், டி-20 மட்டுமே எளிய மக்கள் – பெரும்பான்மையான மத்திய வர்க்கத்தினர் – மாலையில் தமக்கு வசதியானபோது கத்திக் கூச்சலிட்டுப் பார்க்க முடிகிற ஓர் ஆட்ட வடிவமாகவும் உள்ளது. உடனுக்குடன் நாம் உணர்ச்சிகரமாய் எதிர்வினையாற்றுகிற ஒன்றாய், அவசரமாய் முடிவு தெரிகிற ஒன்றாய், பந்துக்கு பந்து அர்த்தம் பொருந்திய ஒன்றாய் டி-20 ஆட்டங்கள் உள்ளன.\nடி-20 ஆதிக்கம் செலுத்துவது அது மலினமான, ஆர்ப்பாட்டமான ஒரு வடிவம் என்பதால் அல்ல, முக்கியமான காரணம் அது நம் காலத்தின் மனநிலையோடு பெரிதும் ஒத்துப்போவதே.\n50 ஓவர் ஆட்டம் கடந்த இரு பத்தாண்டுகளில் பல விதிமுறை மாற்றங்களை எதிர்கொண்டு தொடர்ந்து உருமாறிவந்துள்ளது. டெஸ்ட் ஆட்டத்தை மிகவும் பவித்திரமான ஒரு சங்கதியாய் நாம் போற்றிப் பாதுகாத்து வந்துள்ளோம். அதன் காரணமாகவே, டெஸ்ட் போட்டிகளை வணிக ரீதியாய் முன்னிலைப்படுத்தவே முடியாது என்கிற இடத்துக்கு இன்று வந்து சேர்ந்துள்ளோம்.\nசமீபத்தைய டெஸ்ட் போட்டிகள் பலவும் மிக பரபரப்பாக நடந்திருக்கின்றன. ஆனால், அந்தப் பரபரப்பு இறுதி நாளின் ஒன்றிரண்டு செஷன்களிலோ, முதல் மற்றும் நான்காவது நாளின்போதோ மட்டுமே ஏற்பட்டது. பரபரப்பு என்பதே ஒரு நீண்ட அலுப்பான கொட்டாவியின் நடுவே நிகழ்ந்த அரிய ஒன்றாய் இருந்தது.\nடெஸ்ட்டை இனிமேலும் மாற்றமின்றிப் பாதுகாக்க முயன்றால் அது அழிந்துவிடும். டெஸ்ட் போட்டிகளை வடிவ அளவில் மேம்படுத்த, என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு ஐசிசி நிபுணர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் ஆகியோரிடமிருந்து பரிந்துரைகளைக் கோர வேண்டும். அப்பரிந்துரைகளின் அடிப்படையின் புதுமைகளைப் புகுத்த வேண்டும்.\nமாற்றத��துக்கு முகம் கொடுக்காத உயிரினங்கள், பரிணமிக்காத உயிரனங்கள் அழிந்துவிடும் என்றார் சார்லஸ் டார்வின். இது கிரிக்கெட்டுக்கும் பொருந்தும்.\nடெஸ்ட் போட்டி பரிணாம வளர்ச்சி அடையட்டும், அது அழியாமல் நிலைக்கட்டும்\n(கட்டுரையாளர்: அபிலாஷ் சந்திரன் எழுத்தாளர். யுவபுரஸ்கார் விருதைப் பெற்றவர். இலக்கியம், உளவியல், கிரிக்கெட் முதலான பல விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.\n364 என்ற வலுவான ஓட்டத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது\n364 என்ற வலுவான ஓட்டத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது\nமேற்கிந்தயத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 364 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.\nஇந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவு அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.\nஇதில் முதலாவதாக ராஜ்கோட்டில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.\nஅதன்படி பிரித்வி ஷா மற்றும் கே.எல்.ராகுல் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். பிரித்வி ஷாவை பொறுத்தவரையில் இது அவரின் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் இருவரும் இணைந்து துடுப்பெடுத்தாட ஆரம்பிக்கும்போதே ஷேனோன் கேப்ரியல் வீசிய முதல் ஓவரின் இறுதிப் பந்தில் ராகுல் எதுவித ஓட்டங்களுமின்றி எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஇவரின் ஆட்டமிழப்பையடுத்து பிரத்வி ஷாவுடன், புஜாரா கைகோர்த்தாட மேற்கிந்தியத் தீவின் பந்து வீச்சாளர்களுக்கு இவர்களின் ஆட்டத்தை கட்டுப் படுத்த முடியவில்லை.\nஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பிரத்வீ ஷா 17.4 ஆவது ஓவரில் 56 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்தும் இவர்கள் இருவரும் துடுப்பெடுத்தாடி வர இந்திய அணி 19.5 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை கடந்தது.\nபிரித்வி ஷா 61 ஓட்டத்துடனும், புஜாரா 40 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இதையடுத்து புஜாரா 22 ஆவது ��வரின் நிறைவில் 67 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் கடந்தார். இதனால் மதியநேர உணவு இடைவெளிக்கு முன்னர் இந்திய அணி 25 ஓவர்களை எதிர்கொண்டு ஒரு விக்கெட்டினை இழந்து 133 ஓட்டத்தை குவித்தது.\nமதியநேர உணவு இடைவெளியின் பின்னர் 133 ஓட்டத்துடன் ஆட்டத்தை மீண்டும் ஆரம்பித்த பிரித்திவ் ஷா 98 பந்துகளை எதிர்கொண்டு 15 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அதிரடியாக தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார்.\nஎனனும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 209 ஆக இருந்தபோது பிரித்திவ் ஷாவுக்கு தோள் கொடுத்தாடி வந்த புஜாரா 86 ஓட்டத்துடன் ஷேர்மன் லூயிஸுன் பந்து வீச்சில் டவுரிச்சிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.\nஇவரின் ஆட்டமிழப்பையடுத்து 50.2 ஆவது ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிரடியாக ஆட்டம் காட்டி வந்த பிரித்திவ் ஷா 134 ஓட்டத்துடன் பிஷோவுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஇதனையடுத்து அணித் தலைவர் விராட் கோலி மற்றும் ரஹானே ஜோடி சேர்ந்தாடி வர இந்திய அணி 55.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டினை இழந்து 250 ஓட்டங்களை குவித்தது. விராட் கோலி 18 ஓட்டத்துடனும், ரஹானே 4 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.\nநிதானமாக ஆடி வந்த விராட் கோலி, ரஹானே ஜோடியினால் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை மேலும் நல்லதொரு வலுவான நிலைக்கு சென்றது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 72.4 ஓவர்களுக்கு 3 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 300 ஓட்டங்களை கடக்க இவர்களின் இணைப்பாட்டம் 136 பந்துகளுக்கு 70 ஆக இருந்தது.\nஅதன் பின்னர் அணித் தலைவர் விராட் கோலி 100 பந்துகளை எதிர்கொண்டு 2 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அரைசதத்தை பூர்த்தி செய்தார்.\nஎனினும் 337 ஓட்டத்தை இந்திய அணி பெற்றுக் கொண்டபோது ரஹானே 41 ஓட்டத்துடன் ரோஸ்டன் சேஸுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஇறுதியாக இந்திய அணி ஆட்டநேர முடிவின்போது 89 ஓவர்களுக்கு 4 விக்கெட்டினை இழந்து 364 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது. ஆடுகளத்தில் விராட் கோலி 72 ஒட்டத்துடனும், ரிஷாப் பந்த் 17 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nபந்து வீச்சில் மேற்கிந்திய அணி சார்பில் ஷோனோன் கேப்ரியல், ஷேர்மன் லூயிஸ், தேவேந்திர பிஷோ மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nநாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.\nஇலங்���ை கிரிக்கெட்டில் இடம்பெற்ற மோசடி குறித்து ஐசிசி விசாரணை\nஇலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற மோசடி குறித்து ஐசிசி விசாரணை\nஇலங்கையில் கிரிக்கெட்டில் பாரதூர மோசடி இடம்பெற்றதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவு இலங்கையில் நடத்தி வருகின்றது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளின் அடிப்படையில் அவர்களுக்கு விரிவான விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார்.\nகுறித்த விசாரணைகள் சில காலமாக நடைபெறுவதாகத் தெரிவித்துள்ள அவர் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை, இங்கிலாந்து தொடருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்ற போதிலும் எதிர்வரும் நாட்களில் இரண்டு அணிகளும் மோசடியாளர்களிடமிருந்து எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து இரண்டு அணிகளுக்கும் விளக்கமளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணைகள் தொடர்வதன் காரணமாக குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிப்பது பொருத்தமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவு உறுதிப்படுத்தியிருந்த நிலையில் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் சபையிடம் முன்னணி வீரர்கள் 40 பேர் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. 90-களில் வெற்றிப் பாதையில் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது.\nஅந்த சமயத்தில் கிரிக்கெட் அணியை இலங்கையின் மேற்கு, தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர்.\nஇந்த நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் 19 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\n17 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற இளைஞரே தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். கிரிக்கெட் வாரியம் தற்போதுதான் அறிவிப்பாக வெளியிட்டிருந்தாலும் கடந்த சில மாதங்களில் இவர் சில சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிவிட்டார்.\n19 வயதிற்குட்பட்ட அணியில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவர் விளையாடியுள்ளார். ஒருநாள் சர்வதேச அணியில் மேலதிக வீரராக சேர்க்கப்பட்டுள்ள விஜயகாந்த், 19 வயதிற்குட்பட்ட முதலாவது ஆசிய உலகக் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியிலும் இடம்பிடித்திருந்தார்.\n''15 வயதிற்குட்பட்ட அணியில் இருந்தே நான் பந்து வீசி வருகிறேன். சிறந்த பயிற்சியாளர்கள் கிடைத்ததால் பள்ளி அணியில் திறமைகளை வெளிப்படுத்த முடிந்தது. 15 வயதிற்குட்பட்ட அணியில் இடம்பிடித்த பின்னர் பள்ளிகளுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடிந்தது'' என்று பிபிசி தமிழிடம் கூறினார் விஜயகாந்த்.\nமேலும் அவர், ''இந்த திறமைகளுடன் எனக்கு கொழும்பிற்கு வர முடிந்தது. தற்போது கொழும்பில் பயிற்சி பெற்று வருகிறேன். இங்குள்ள பயிற்சியாளர்கள் மிகச்சிறப்பாக பயிற்சி வழங்குகின்றனர். யாழ்ப்பாணத்தை விட இங்கு கிரிக்கெட்டில் வித்தியாசம் இருக்கிறது. எனது திறமைகள் மேலும் வளர்ந்துள்ளதாக உணர்கிறேன்'' என்றார்.\n19 வயதிற்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் ஹஷான் திலகரத்ன உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி வீரர்களிடம் விஜயகாந்த் பயிற்சி பெற்று வருகிறார்.\n''சிறு வயது முதலே எனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவற்கு முன்பு கல்வியில் கவனம் செலுத்துமாறு தொடக்கத்தில் அம்மா, அப்பா உள்ளிட்ட அனைவரும் அறிவுரை கூறினார்கள். ஆனால் படித்துக் கொண்டே விளையாடுகிறேன் என்று அம்மாவிற்கு கூறினேன். இதைக் கூறியே கிரிக்கெட் விளையாட அனுமதி பெற்றேன்.'' என்று தனது கடந்த காலத்தை சிரித்த முகத்துடன் நினைவுகூர்ந்தார்.\n19 வயதிற்குட்பட்ட அணியில் திறமைகளை வெளிப்படுத்தி இலங்கை தேசிய அணியில் இடம்பிடிப்பதே தனது எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார்.\n''யாழ்ப்பாணத்தில் இருந்து இன்னும் சிலர் தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டும்\" என்று தனது விருப்பத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\n'பந்துவீச்சாளராக இலங்கை தேசிய அணியில் இடம்பிடிக்க எதிர்பார்த்துள்ளேன். துடுப்பாட்டத்திலும் என்னை வலுப்படுத்திக் கொண்டால் அது உதவியாக இருக்கும்.'' என்றார் அவர்.\nகொழும்பிற்கு வந்து தான் மொழிப் பிரச்சனையை எதிர்கொண்டதாகக் கூறிய விஜயகாந்த், ''கொழும்பு வந்த பின்னர் சக வீரர்கள் எனக்கு சிங்களம் சொல்லித் தந்தனர். என்னிடம் தமிழ் கற்றுக்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நான் மட்டுமே வந்திருப்பதாகக் கூறி, என்னை தைரியப்படுத்தி, ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.'' என்று கூறினார்.\n''எமக்கு மொழிப் பிரச்சனை இருந்தாலும், தெரிந்த ஆங்கிலத்தில் பேசி நாம் பயிற்சிகளில் ஈடுபடுவோம். நான் தமிழ் என்ற எந்தவொரு பாகுபாடும் இன்றி, நாம் ஒரே அணியாக விளையாடுகிறோம் என்று நான் எனது யாழ்ப்பாண நண்பர்களுக்கு கூறியிருக்கிறேன்.''\n''இதைக் கேட்ட எனது பாடசாலை நண்பர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் சந்தோசப்பட்டனர். நாம் ஒற்றுமையாக விளையாடுவதைப் பார்க்க வருமாறு அவர்களுக்குக் கூறினேன்.'' என்று விஜயகாந்த் தனது கொழும்பு கிரிக்கெட் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.\nநாடு முழுவதிலும் உள்ள திறமையான வீரர்களை அடையாளம் காண்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம், மாகாண மட்டத்தில் போட்டிகளை நடத்துவதாக 19 வயதிற்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹஷான் திலகரத்ன தெரிவித்தார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அனைத்து இளைஞர்களுக்கும் சம உரிமை வழங்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் செயலாற்றுவதாக அவர் தெரிவித்தார்.\n''தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதமின்றி, திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பளித்து, அந்த திறமையை வளர்த்தெடுக்கும் திட்டம் இருக்கிறது.'' என்று ஹஷான் திலகரத்ன மேலும் கூறினார்.\nதன்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ரொனால்டோ :\nதன்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 34 வயதான கத்ரின் மயோர்கா (Kathryn Mayorga ) என்ற பெண் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கடந்த 2009-ம் ஆண்டு ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அது குறித்த தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கு பணம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்\nஎனினும் இந்த முறைப்பாட்டினை மறுத்த ரொனால்டோ , கத்ரின் மயோர்கா தனது பெயரை பயன்படுத்தி புகழ்தேட முயற்சி மேற்கொள்கிறார் எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முதன் முறையாக பதிலளித்துள்ள ரொனால்டோ, இது வெறும் மோசடி எனவும் உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் தனது இத்தனையாண்டு காலகட்டத்தில் பல்வேறு தடவை இதுபோன்ற முறைப்பாடுகளில் சிக்கவைக்கப்பட்டதாகவும் ; அவை யாவும் உண்மை இல்லை என்பதனை காலம் நிரூபித்தது எனவும் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அணி இலங்கையை வந்தடைந்துள்ளது.\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகள் , ஒரு இருபதுக்கு 20 போட்டி மற்றும் 03 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இந்தப் போட்டிகள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.\nஇந்தநிலையில் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அதிகாலை கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான யூரோகிண்ணச்சுற்றுப்போட்டிகளை நடத்தும் நாடாக ஜேர்மனி தெரிவாகியுள்ளது.\nஇந்த சுற்றுப்போட்டியை நடத்தும் வாய்ப்புக்காக துருக்கியும் ஜேர்மனியும்போட்டிபோட்ட நிலையில் இன்று சுவிற்சலாந்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஜேர்மனி வெற்றிபெற்றது.\n2006 இல் ஜேர்மனி உலக கிண்ண கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பைப்பெற்றபின்னர்அதற்கு இந்த வாய்ப்புக்கிட்டியுள்ளது. ஆயினும் துருக்கிக்கு இன்னமும் அனைத்துல கால்பந்துசுற்றுப்போட்டிகள் எதனையும் நடத்தும் வாய்ப்புக்கள்கிட்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.\nவிளையாட்டுத் திடல் Latest Topics\nSubscribe to விளையாட்டுத் திடல் feed\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்…\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…\nசிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு மீண்டும் மரமுந்திரிகை\nவிடுதலைப் புலிகளின் கப்பலை பார்வையிட -இராணுவத்தினர் தடை\nபெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள்\n’அச்சுறுத்தல்களால் எங்களை பணிய வைக்க முடியாது’ - செளதி அரசு\nபாலஸ்தீனத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு கனடா $50 மில்லியன் வழங்க இணக்கம்\nபுதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர்\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்\nஇலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை\nரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் லண்டனில் கைது\nசகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்\nயாழ் கள உறுப்பினர் சோழியன் நினைவு தினம்\n1.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\nபண்டார வன்னியன் நினைவு தினம்\nலெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் பாராட்டு\nநடிகைகள் தெரிவிக்கும் பாலியல் முறைப்பாடுகளை விசாரிக்க 3 பேர் குழு:\nவைகை அணையின் நீர்மட்டம் உயர்வு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில்\nஅபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும்\n7 மில்லியன் தோமஸ் சங்காராக்கள் வாழ்ந்த நாடு அது\nபிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice\nஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்\nபூதாகரமாகும் #MeToo: என்ன சொல்கிறது ஆண் சமூகம்\nதிருமண அமை��்பில் ஆண் ஒரு பலிகடா\nஇலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்\n“ஒரே வீட்டில் புசித்தல்” : சிங்கள சமூக அமைப்பில் “பல கணவர் முறை” - என்.சரவணன்\n\"கடவுள் மீது எனக்கு கோபம் கிடையாது; மனிதர்கள் மீதுதான்\" - ஒரு தேவதாசியின் கதை\nஉன் உதட்டோரம்……… நான் இதழ் குவிப்பேன்\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை\nஅம்மான் சொகுசாக திரிகின்றார்.கேபியும் சொகுசாக வாழ்கின்றார்\nஇலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nதிரு.ஜூட் ரத்தினத்தின் படமும் யாழ் திரைப்பட விழாவும் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஇன்று ரஜினி திரணகம நினைவு நாள்\nநல்லதோர் வீணையை புழுதியில் எறிந்துதான் விட்டோம்\nமுதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான்.\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது ஊழல் குற்றச்சாட்டுகள்\nஉலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – மலிங்க\nயாழ் கள உறுப்பினர் சோழியன் நினைவு தினம்\n1.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\nபண்டார வன்னியன் நினைவு தினம்\nலெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை விஜய் பாஸ்கர்விஜய் பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ‘பால் பண்ணை’ என்று சக மாணவர்கள் கூப்பிடுவார்கள். அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக்\nமட்டக்களப்பு அம்பாறையில் படை நடத்திய கருணா அம்மான் சொகுசாக திரிகின்றார் . அவரால் வழிநடத்தப்பட்ட நாங்கள் இன்று சிறையில் இருக்கின்றோம் . அதேபோல் இலங்கைக்கு ஆயுதம் கடத்திய கேபியும் சொகுசாக வாழ்கின்றனர்\nFOR THE ATTENTION OF THE SRI LANKAN MUSLIM BROTHERS AND SISTERS - V.I.S.JAYAPALAN . இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன் . மேற்குலகில் இஸ்லாம் பற்றிய கவிஞர் வாசுதேவனின் முகநூல் பதிவு முக்���ியமானது. இன்றய சூழலில் இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு 1915ம் ஆண்டு இனக்கலவர பின்னணியைப்போல வர்த்தகம் சமயம் சார்ந்த போட்டிகளால் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பதை உணர்வது முக்கியம். . மேற்குலகில் மையபட்டு ஊடகங்கள் மற்றும் சமூக\nஇறப்பற்றோர் வெட்டப்பட்ட கரங்கள் வேகமுடன் வளர்கின்றன முறிக்க முறிக்க முளைவிடும் மூர்க்கமான செடியைப்போல் கத்தரிக்கப்பட்ட கரங்கள் கணுக்களைப் பிரசவிக்கின்றன சிதைக்கப்பட்டவைகள் சிவப்பாக வெடிக்கின்றன. நெரிக்கப்பட்ட குரல்வளைகள் நெருப்பு வரிகளில் முற்றுகையை எதிர்த்து முழக்கமிடுகின்றன.. சூடுபட்ட சுவாசப் பைகள் ஆக்கிரமிப்பாளனை அவிப்பதற்கு விடுதலை மூச்சை வெம்மையாக வெளியேற்றுகின்றன.. இறந்து போனான் என எதிரியவன் எக்காளமிடுகையில் பிணங்கள் இங்கே பிறவி\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொருட்களை திருடிக்கொண்டு செல்வது, சாலையிலோ, வேறெங்கோ செல்லும்போது பொருட்களை, பணத்தை பறித்துக்கொண்டு செல்வதைவிட உங்களது கணினியில், சமூக இணையதளங்களில் நீங்களோ, குறிப்பிட்ட இணையதளமோ பதிவு செய்து வைத்துள்ள தரவுகள் திருடப்பட்டால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் செயல்பட்டால் 50 மில்லியன் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பறிபோனது; பேஸ்புக்கின் அலட்சியமான செயல்பட்டால் சமீபத்தில் இன்னொரு 50 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன; உங்களுக்கே தெரியாமல் உங்களது\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:25 Comments - 0 “தமிழர்கள், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, ஆயுதம் ஏந்தாமல், மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியை பின்பற்றியிருக்கலாம்” என, எதிர்க்கட்சித் தலைவவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் உரையாற்றும் போதே, அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். இது, தமிழர்களின் பெயரால், பல\nகூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில் 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:12Comments - 0 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், பாதீட்டுத் திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிற்கிறார்கள். 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நல்லாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பலவற்றுக்கு, கூட்டமைப்பு ஆதரவளித்து\nஅபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும் சமுத்திரன் அபிவிருத்தியா அரசியல்தீர்வா எனும் கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டுக்குமிடையே ஒரு சீனப்பெரும் சுவர் எழுப்பப்படவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அபிவிருத்திக்கும் அரசியல் உண்டென்பதை மறந்துவிடலாகாது. உள்நாட்டுப் போரினை இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவந்த முன்னைய அரசாங்கம் இனப் பிரச்சனை என ஒன்றில்லை, இந்த நாட்டில் சிறுபான்மையினரும் இல்லை எனக்கூறியபடி மக்கள் வேண்டி நிற்பது அபிவிருத்தியே எனும் கொள்கையைத் தனக்கே உரிய வகையில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியது. ‘கிழக்கின் உதயம்’, ‘\nதினத்தந்தி - \"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\" படத்தின் காப்புரிமை\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார் மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார். விரல் விட்டு எண்ணக்கூடிய உலகப் பணக்காரர்கள் வரிசையிலுள்ள பவுள் எலன்,\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள் யெமன் நாட்டில் தொடர்ந்துவரும் யுத்தத்தின் காரணமாக 100 ஆண்டுகளில் மிகமோசமான பஞ்சத்தின் விளிம்பில் அந்நாடு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன் காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற\nதமிழ���த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…. October 16, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..\n ____________________________ பதின்மூன்று வயதில் காதலித்தாய். பதின்மக்காதல் உன் வாழ்வை பலிகொண்ட துயரை நானறியேன். ஆனால் உனக்காக அழுதிருக்கிறேன். நீயே ஒரு குழந்தை - உன் வயிற்றில் குழந்தை வந்த போது ஒளித்துத் திரிந்தாய். பிறகு நீ பெரிய மனிசிபோல என்னைத்தாண்டிப் போன தருணங்களில் உன்னோடான உறவு துண்டிக்கப்பட்டது. உன் காதல் உன்னைவிட்டு வேறோரு காதலில் உன்னை வஞ்சித்த போது நீ தனித்துப் போனாய். காலம் எழுதிய கதையில் நீ நான் மறந்தே போனது. அவரவர் வாழ்வு அவசரம் யாரும் யாரையும் தேடவில்லை. உனது ஞாபகமும் அரிதாய்\nவேர் - வ.ஐ.ச.ஜெயபாலன் * நாற்பது வருடங்களுக்குப் பின்னும் எங்கள் பல்கலைக் கழக மலைவேம்புகள் முட்டி மோதித் தலையிடாதும் . . . சோடி பிரியாதும் வேர்கள் கோர்த்த காதலுடன் இன்னும் அருகருகாய். விடைபெறும் காதலரை வாழ்த்தி புதியவர்களுக்குக் குடை விரித்தபடி. . அன்று கண்கோர்த்தும் மனம் கோர்த்தும் புகலின்றி அலைந்தோமே இப் புனித நிழல்களைக் காணும்வரை. . சாதி அற்று காதலர் சிறகசைப்பது இருளின் வரமாய் மட்டுமிருந்த . யாழ்ப்பாணத்தின் நடுவே ஆண் பெண் விடுதலைப் பிரதேசமாய் ஒரு பல்கலைக் கழகம் வருமெனவும் அங்கு அஞ்சேலென மலைவேம்புகள்\nவிழி விரித்தாய் பார்த்ததுமே பரவசத்தில் உடல் சிலிர்த்தாய் மோகமானாய் - பெரும் தாகத்தடன் கட்டுடைத்து என்னங்கம்\nஅது ஒரு பின்னிரவு. எங்கள் அறையில் என் மனைவியின் செல்போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. போனை எடுத்துப் பேசாமல�� அவர் தவிர்த்துக்கொண்டே இருந்தார். எங்கள் மகள் தூங்கிக்கொண்டிருந்தாள். போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும் மனைவி அதைத் தவிர்த்துவிட்டார். மீண்டும் போன் மணியடித்தது. எனவே நானே கையில் எடுத்துப்பேசப் போனேன். திடுக்கிட்ட என் மனைவி, திடு திடுவென குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். நான்\nஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம் (1) ஆர். அபிலாஷ் சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதியவிசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன்பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரிபார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா (1) ஆர். அபிலாஷ் சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதியவிசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன்பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரிபார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா மாட்டார். தமிழக ஆளுநருக்கும் பெண் புரோக்கருடன் தொடர்பு உண்டு என செய்தி வந்தபோதும் இதுவே நடந்தது என்பது நினைவுக்கு வருகிறது. அது தவறோ என இப்போதுதோன்றுகிறது.\nசமூகத்திலுள்ள பெரும்பாலானவர்களை போல ஒவ்வொரு ஐந்து நிமிடமும் தன்னை அறியாமலேயே வாட்ஸ்ஆப், சமூக ஊடகங்கள் சார்ந்த நோட்டிபிகேஷனை கைபேசியில் பார்ப்பவர்களில் பத்திரிகையாளரான நானும் ஒருவன். ஆனால், கடந்த நான்கு-ஐந்து தினங்களாக, \"Ms XYZ mentioned you in their tweet\" என்பது போன்ற நோட்டிபிகேஷன் எனக்கும் வந்திருக்குமோ என்ற பயத்தில் கைபேசியை கையில் எடுப்பதற்கே தயங்குகிறேன். என்னை போன்ற ஆயிரக்கணக்கான ஆண்கள் ட்விட்டரில் பூதாகரமாகி வரும் #MeToo-வில் தாங்களும் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் கடந்த ஒரு வாரமாக வாழ்ந்து வருகிறோம். ஆண்களின் பாலியல் அத்துமீறல்களை பெண்கள் ட்விட்டரில் #MeToo என்ற ஹாஷ்டேக்கை\nமுதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து திரைப்ப���த்திற்கு ‘சர்கார்’ என்று பெயர் வைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றால், நியவாழ்வில் சர்காரிலிருந்து ஆட்சி செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாதா\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் பாராட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வழியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்\n\"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்\" \" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி\" \"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்\" \"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்\" \" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்\" \"ஊ ஊ ஊ \" \"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்\" \"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு\nபிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு\nபுதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர் புதிய அமெரிக்க – கனேடிய\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் வட. மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில்\nஇலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதம் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டுமென\nமுதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான். பாக்கிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகர் ஜமான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பகர் ஜமான் 94 ஓட்டங்களிற்கு ஆட்;டமிழந்தார். அபுதாபியில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி தனது முதல் ஐந்து விக்கெட்களையும் 57 ஓட்டங்களிற்குள் இழந்து தடுமாறியது. அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதன்லயன் அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தான் அணியை நிலைகுலையச்செய்தார்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு இலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இரு\nகாணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன் காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…. October 16, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..\nதினத்தந்தி - \"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\" படத்தின் காப்புரிமை\nசிறிலங்கன் விமான நிறுவனத்திற்கு மீண்டும் மரமுந்திரிகையை விநியோகிக்க மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லக்மன் கிரிஹெல்ல வழங்கிய ஆலோசனைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கன் விமான நிறுவனம் பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் மரமுந்திரிகை தொடர்பில் ஜனாதிபதியால் விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/story/16/சிறிலங்கன்-விமான-நிறுவனத்த்துக்கு-மீண்டும்-மரமுந்திரிகை.html\nதண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக்\n\"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்\" \" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி\" \"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்\" \"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்\" \" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்\" \"ஊ ஊ ஊ \" \"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்\" \"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு\nபிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/19/manirathnam.html", "date_download": "2018-10-17T02:53:26Z", "digest": "sha1:ZSVIKV7QI6D62XP2ZOFLRQNGO6XJOLOK", "length": 11367, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாதிகளின் \"ஹிட் லிஸ்ட்டில் மணி ரத்தினம் | director maniratnams name in hit list - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீவிரவாதிகளின் \"ஹிட் லிஸ்ட்டில் மணி ரத்தினம்\nதீவிரவாதிகளின் \"ஹிட் லிஸ்ட்டில் மணி ரத்தினம்\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வ��டு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nதீவிரவாதிகளின் கொலைப்பட்டியலில் திரைப்பட இயக்குநர் மணிரத்தினத்தின் பெயர் இருப்பதாக திடுக்கிடும்தகவல்கள் வெளியாகி உள்ளது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் உள்ள ஆடியோ கேசட் தயாரிப்பாளர் குல்ஷன் குமார் மர்ம மனிதர்களால்சுட்டுக் கொல்லப்பட்டார்.\nபெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை தொடர்பாக கடந்த வாரம் கொல்கத்தாவில் முகமது அப்துல் ராப்என்பவரைப் போலீஸார் கைது செய்தனர். இவர் மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராஹிமின்கூட்டாளிகளில் ஒருவர் ஆவார்.\nஇவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.\nதாவூத் இப்ராஹிம் கோஷ்டியினர் சில முக்கியப் பிரமுகர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தக்கொலைப்பட்டியலில் தொழில் அதிபர்கள், சினிமா பட தயாரிப்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\nதமிழ்ப்பட டைரக்டர் மணிரத்தினம், தொழில் அதிபர் திருபாய் அம்பானி, கவுதம் அதிகாரி உள்பட 12 க்கும்மேற்பட்டவர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nஇந்தத் தகவல்கள் கிடைத்ததும் சதிகாரர்களின் செயல்கள் அதிகரித்து வருவதால் இதுகுறித்து மத்திய புலனாய்வுப்பிரிவு டைரக்டர் ஷியாமல்தத்தா, உள்துறை செயலாளர் கமல் பாண்டே ஆகியோருடன் மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானி ஆலோசனை நடத்தி வருகிறார்.\nதீவிரவாதிகளின் கொலைப்பட்டியலில் டைரக்டர் மணிரத்தினத்தின் பெயர் இடம் பெற்று இருப்பதைத் தொடர்ந்துசென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-10-17T04:20:46Z", "digest": "sha1:R3MVHZSJI2Q3TWIEN3NGHPK44FBN26RR", "length": 5206, "nlines": 133, "source_domain": "ithutamil.com", "title": "“ஆதாமின் மகன் அபூ” – பிரஸ் மீட் ஸ்டில்ஸ் | இது தமிழ் “ஆதாமின் மகன் அபூ” – பிரஸ் மீட் ஸ்டில்ஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி “ஆதாமின் மகன் அபூ” – பிரஸ் மீட் ஸ்டில்ஸ்\n“ஆ���ாமின் மகன் அபூ” – பிரஸ் மீட் ஸ்டில்ஸ்\nPrevious Postவெற்றிடத்தை நிரப்பும் திரைப்படம் Next Postமனதை உலுக்கும் காதல் கதை\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_148752/20171113200605.html", "date_download": "2018-10-17T04:19:52Z", "digest": "sha1:UEHKJ6NDQQ4HAEBIO64RP3LQQRPYYO4F", "length": 6805, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "டி20 போட்டி : 19 பந்தில் அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ்", "raw_content": "டி20 போட்டி : 19 பந்தில் அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nடி20 போட்டி : 19 பந்தில் அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ்\nதென்ஆப்பிரிக்காவின் ராம் ஸ்லாம் டி20 கிரிக்கெட் தொடரில் டிவில்லியர்ஸ் 19 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.\nதென்ஆப்பிரிக்காவில் ராம் ஸ்லாம் டி20 கிரிக்கெட் தொடர் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் டைட்டன்ஸ், லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லயன்ஸ் அணி 15 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்த போது மழைக்குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. பின் டைட்டன்ஸ் அணிக்கு 15 ஓவரில் 135 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nஇதையடுத்து களமிறங்கிய டைடன்ஸ் அணிக்கு குயிண்டான் டி காக் (39 ) ஓரளவு கைகொடுத்தார். பின் வந்த டி வில்லியர்ஸ், தனது வழக்கமாக பாணியில் விளையாடி 19 பந்தில் அரைசதம் விளாசினார்.கேப்டன் அல்பி மோர்கல் (41) இவருக்கு நல்ல கம்பெனி கொடுக்க, டைட்டன்ஸ் அணி 11.2 ஓவரில் இலக்கை எட்டியது. இதன் மூலம் டைட்டன்ஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: ஆக்கியில் இந்திய அணிகளுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆறு பந்துகளில் 6 சிக்சர் : ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு\nஉமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nவிராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப் பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/12/blog-post_17.html", "date_download": "2018-10-17T02:53:19Z", "digest": "sha1:AURMWUM4NSEV7X7MKEIMSO6DY3ZH7PRE", "length": 32450, "nlines": 495, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: யுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி", "raw_content": "\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபஞ்சாப் சிங்கத்துக்கு சீட்டுக் கிழித்து விட்டார்கள் IPLஇல்.\nபஞ்சாப் கிங்க்ஸ் XI அணியின் தலைவராக கடந்த இரு IPL பருவகாலங்களிலும் கடமையாற்றிய யுவராஜ் சிங் நீக்கப்படவுள்ளார் என அண்மையில் கதைகள் வந்தவண்ணம் இருந்தன.\nநேற்று உத்தியோகபூர்வமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாப் கிங்க்ஸ் அணியின் புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான குமார் சங்கக்கார அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய அணிக்காக தொடர்ச்சியாக சிக்சர் மழை பொழியும் அதிரடி மன்னனாகவும் பல தடவை தனித்து போட்டிகளை வென்றேடுத்து எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கிவந்த யுவராஜை ஏன் தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும்\nஅதுவும் தோனிக்குப் பிறகு இந்தியாவின் தலைவர் என்று கருதப்படும் யுவியை நீக்கியது சரியா என வாதப் பிரதிவாதங்கள் ஆரம்பித்துள்ளன.\nகாரணங்களை தேடியபோது, பஞ்சாப் கிங்க்ஸ் நிர்வாகிகளோடு அடிக்கடி மோதியுள்ளாராம்.. பங்குதாரர் ப்ரீத்தி சிந்தாவோடு மோதியதை - அன்பாகத் தான், படங்களில் பார்த்தோம்.. ஆனால் கருத்துவேறுபாடுகள் அவரோடு இல்லை என ப்ரீத்தியின் நட்பு வட்டாரங்கள் சொல்கின்றன.\nஎனவே யுவி தலைவராக இல்லாவிட்டாலும், அடித்து நொறுக்கினால் ப்ரீத்தியின் கட்டிப்பிடி வைத்தியங்கள் தொடரும் என்பது உறுதி.. ;)\nசக வீரர்களோடும் யுவராஜ் முறுகல் பட்டதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.\nஆனால் சங்கக்காரவுக்கு தலைவர் பதவி\nஅண்மைக்காலமாக தடுமாறி வரும் சங்கா போட்டிகளில் தலைவராகவும் ஜொலித்து ப்ரீத்தியின் பஞ்சாபைக் கரை சேர்ப்பாரா\nஇவரை விட, யுவியையும் விட மகெல ஜெயவர்த்தன தலைமைப் பதவிக்குப் பொருத்தமானவர் என்று நம்புகிறேன்.\nகடந்தமுறை கட்டிப்பிடிப்பு ருசியே இன்னும் மறக்காத நிலையில் இம்முறை தலைவராகவும் அசத்தினால் மீண்டும் மீண்டும் இனிக்கும் என சங்காவுக்கும் தெரியும்..\nஅனால் எனக்கென்னவோ இந்தத் தகவல் சங்கக்காரவுக்கு மும்பை டெஸ்ட் போட்டி நடக்கும்போதே தெரியும் எனத் தோன்றுகிறது.\nஅந்த டெஸ்ட் போட்டியில் சதம் பெற்றது முதல் ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் அதிரடி, பின்னர் ஒருநாள் போட்டியில் புயல்வேக ஆட்டம் என்று அசத்துவதைப் பார்த்தாலே சங்கா பஞ்சாபுக்காக தயாராகிவிட்டார் எனத் தெரிகிறதே..\nஎது எப்படியோ, இம்முறையும் ப்ரீத்தி பஞ்சாபின் பங்குதாரராக இருக்கும் வரை, மார்ச் மாதம் ஆரம்பிக்கும் IPLஇன் மூன்றாவது பருவகாலத்தில் கட்டிப்பிடி கிளுகிளுப்புக்களுக்கு குறைவிருக்காது..\nயுவி சொல்லக்கூடும்.. ''வடை போச்சே.. ''\nat 12/17/2009 01:15:00 PM Labels: cricket, IPL, இந்தியா, கிரிக்கெட், சங்கக்கார, யுவராஜ், விளையாட்டு\nநானும் மஹேல பக்கம் தான்...\nமனுசன் நல்ல அமைதியான குணம் கொண்டது,..\nஎண்டாலும் சங்காவின் கடைசி 2 இருபதுக்கு இருபது போட்டிகளும், கடைசி ஒருநாள்ப் போட்டியும் சங்கா இருபதுக்கு இருபதில் ஒருவலம் வருவார் என்று கட்டியம் கூறுகின்றன...\nபார்ப்போம் என்ன நடக்கிறது என்று...\n(ஆனால் பதிவில் தலைமைப்பதவியை விட கட்டிப்பிடி வைத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதாக ஒரு உணர்வு.... ஏன்\n//எது எப்படியோ, இம்முறையும் ப்ரீத்தி பஞ்சாபின் பங்குதாரராக இருக்கும் வரை, மார்ச் மாதம் ஆரம்பிக்கும் IPLஇன் மூன்றாவது பருவகாலத்தில் கட்டிப்பிடி கிளுகிளுப்புக்களுக்கு குறைவிருக்காது//\nகமல் கண்டுபிடித்த கட்டிப்புடி வைத்தியம் எங்கெல்லாம் களைகட்டுது \nஏதொ சங்கா நல்லா ஆடினா சரி..\n பிரீத்தியை கட்���ிபுடிக்கணும்னா கிரிக்கட்ட தவிர வேற வழியிருக்காண்ணெ சும்மா சொந்த தேவைக்குதான்.. :-(\nஎன்ன கொடும சார் said...\n ஜயவர்தனவின் மனைவி ஜயவர்தனவோடு எல்லா போட்டிகளையும் பார்க்கச்செல்பவர்.அவருக்கு க்ட்டிபிடி எல்லாம் குளுகுளுப்பா இருக்காது. (பாத்துக்கிட்டிருப்பாளே.. இன்னும் அரை மணித்தியாலத்தில் நாலு சாத்து கிடைக்குமே என்று மனம் பதைபதைக்கும்)\n//எனவே யுவி தலைவராக இல்லாவிட்டாலும், அடித்து நொறுக்கினால் ப்ரீத்தியின் கட்டிப்பிடி வைத்தியங்கள் தொடரும் என்பது உறுதி.. ;)//\nஅதான் சங்கா இப்பிடி அடிக்கிறாரோ \nயோ வொய்ஸ் (யோகா) said...\nஆமா கட்டிபுடி வைத்தியம் என்றால் என்ன\n##அனால் எனக்கென்னவோ இந்தத் தகவல் சங்கக்காரவுக்கு மும்பை டெஸ்ட் போட்டி நடக்கும்போதே தெரியும் எனத் தோன்றுகிறது.\nஅந்த டெஸ்ட் போட்டியில் சதம் பெற்றது முதல் ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் அதிரடி, பின்னர் ஒருநாள் போட்டியில் புயல்வேக ஆட்டம் என்று அசத்துவதைப் பார்த்தாலே சங்கா பஞ்சாபுக்காக தயாராகிவிட்டார் எனத் தெரிகிறதே.##\nஎன்னண்ணா இது பிரித்தியை கட்டி பிடிக்கவேண்டும் எனபதறகாகத்தான் அப்படி மரண அடி அடித்தார் எனகிறீர்களா....\nயுவிக்கும் பிரீத்திக்கும் சென்றமுறை ஆபிரிக்காவில் பஞ்சாப் தோற்ற ஒரு மட்சில் கொஞ்சம் முறுகல் நிலை ஏற்பட்டதாக எங்கேயோ வாசித்த ஞாபகம் அதனால் தான் சங்காவைத் தெரிவு செய்திருக்கின்றார்கள்.\nஎனது கருத்தும் இதேதான். ஆனால் மஹேலா வயம்பவுக்கே தலைமை தாங்க மறுத்தவர், பஞ்சாப்புக்கு தலைமை தாங்க ஒத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை.\nஎனது கருத்தும் இதேதான். ஆனால் மஹேலா வயம்பவுக்கே தலைமை தாங்க மறுத்தவர், பஞ்சாப்புக்கு தலைமை தாங்க ஒத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை.\n//(ஆனால் பதிவில் தலைமைப்பதவியை விட கட்டிப்பிடி வைத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதாக ஒரு உணர்வு.... ஏன்\nலோஷன் அண்ணை நீங்கள் சொல்லும் வடை வடிவேல் போக்கிரியில் சொல்லும் வடையா இல்லை வேறு ஏதும் கசமுசா வடையா\nயுவராஜுக்கு ஈகோ கொஞ்சம் கூட. அவரை ஒரு நல்ல தலைவராக என்னால் ஒப்புக்கொள்ள முடியாமல் இருந்தது. சங்காவை மாற்றியது நல்ல முடிவே.\nபாவப்பட்ட பந்து வீச்சாளர்கள் பதிவும் நல்லா இருந்தது அண்ணா. இந்தியக் கிரிக்கெட் சபை கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இப்படியான ஆடுகளங்களால் அவர்���ளது அணிக்கே ஆபத்து. ஏனென்றால் கடினமான ஆடுகளங்களில் ஆடத்தொடங்கிய மூத்தவர்கள் தவிர மற்றவகள் கிரிக்கெட் என்றால் batting மட்டுமே என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களின் ‘அருமையான' களத்தடுப்பும், பந்துவீச்சும் நல்ல சான்று\n//(ஆனால் பதிவில் தலைமைப்பதவியை விட கட்டிப்பிடி வைத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதாக ஒரு உணர்வு.... ஏன்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nஇலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபதிவர் சந்திப்பும் பயற்றம் பணியாரமும்\nபுஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பய...\nஅண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்\nபதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை\nஉங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்...\nசேவாக்கை அறைய இருந்த சச்சின்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_481.html", "date_download": "2018-10-17T03:10:51Z", "digest": "sha1:IAI6SXFSNC7XIYBOHRSJ3OVBGT5YBDQX", "length": 7298, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரோசி மேயரானால் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் - சஜித் பிரேமதாச", "raw_content": "\nரோசி மேயரானால் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் - சஜித் பிரேமதாச\nமறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா ஆட்சிக் காலத்தில் அவா் கொழும்பில் முன்னெடுத்த திட்டங்கள் மீள உருவ��வதற்கும் அதனை மீள புத்தெழுச்சி ஊட்டுவதற்கும் , அபிவருத்திக்கும் கொழும்பு வாழ் மக்கள் மேயராக முதன் முதலில் அதுவும் ஒரு பெண்ணான உலக பிரசித்த பெற்ற ரோசி சேனாநாயக்காவினை தெரிபு செய்யுங்கள். அவா் மேயரா் ஆகும் போது அது பெப்ரவரி 10 ஆம் திகதி சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரும் ஜ.தே.கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.\nமேற்கண்டவாறு கொழும்பு 07 ஜ.தே.கட்சியின் மேயா் வேட்பாளா் ரோசி சோனாநாயக்காவின் தோ்தல் அலுவலகமொன்றை (8)ஆம் திகதி இரவு திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சா் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தாா். இந் நிகழ்வில் அமைச்சா் சாகல ரத்நாயக்கா பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபு ரஹ்மான் , எஸ்.எம் மரிக்காரும் காலந்து சிறப்பித்தனா்.\nஅமைச்சா் சஜித் பிரேமதாச அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில் –\nமறைந்த எனது தந்தையான ஆர் .பிரேமதாச அவா்கள் ஆட்சிக் காலத்தில் கொழும்பு வாசிகளுக்கு அவா் ஒரு உதாரண புருஷராக திகழ்ந்தாா். கொழும்பு பாதை பாதையாகச் சென்று முடுக்கு வீடுகள் என பலள திட்டங்களை வகுத்து பல அபிவிருத்தித் திட்டங்களை அவா் மேற்கொண்டாா்.\nஅதன் பின்னா் ஜ.தே கட்சி 17 வருட ஆட்சிக்கு பின் வந்த 94ஆம் ஆண்டுக்கு பின் ஆட்சியிற்கு வந்த அரசு அந்த அமைச்சினை வீடுகள் நிர்மாணிக்கவென பல்வேறு அமைச்சுக்களை பிரித்து வைத்துள்ளது. தற்போழுது எனது வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சிக்கு தரப்பட்ட அதிகாரங்களுக்குள் என்னாள் முடிந்தஅளவு செமட்ட செவன வீடமைப்புக் கடன்களை வழங்கி வீடுகளை நிர்மாணித்து வருகின்றேன் ஆனால் வீடுகளை நிர்மாணிக்கவென 6 அமைச்சுக்கள் சம்பந்தப்பட்டுள்ளன.\nகொழும்பில் வீடுகளை நிர்மாணிக்க மேல்மாகண அபிவிருத்தி மெஹா பொலிஸ் அமைச்சு, மலையகத்தில் வீடுகளை நிர்மாணிக்க மலையக அபிவிருத்தி அமைச்சு, மீன்பிடி வீடமைப்புக்களை மீன் பிடித்துறை அமைச்சு, அனா்த்தங்களில் பாதிக்கப்படும் வீடுகளை அனா்த்த நிவாரண அமைச்சு, வட கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்க்பபட்ட மக்களுக்கு மீள் குடியேற்ற அமைச்சு என பல அமைச்சுக்கள் இந்த நாட்டில் வீடுகளை நிர்மாணிக்கின்றன.\nஇருந்தும் தோ்தல் முடிந்தவுடன் கொழும்பு மேயராக தெரிபு செய்யப்படும் ரோசி சேனாநா���க்கவுடன் இணைந்து தன்னால் செமட்ட செவன வீடுகளை நிர்மாணிப்பதற்கு எனது அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுப்பேன். மறைந்த ஆர். பிரேமதாசாவின் கொழும்பு மீள கட்டியெழும்பு யுகம் மீண்டும் புத்தெழுச்சி பெறும். அதற்காக ரோசி சேனாநாயக்கவுடன் இணைந்து பாடுபடுவேன் என அமைச்சா் சஜித் பிரேமதாச அங்கு உரையாற்றினாா்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-10-17T04:11:50Z", "digest": "sha1:Y7WJ75KQZS3AHMX425QXNBGIK6FRDVIY", "length": 6830, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "வயிற்றுக்கு பிரச்னை தராமல் உண்பது எப்படி? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவயிற்றுக்கு பிரச்னை தராமல் உண்பது எப்படி\nசிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ எதைச் சாப்பிட்டாலும் வயிற்றில் பிரச்னை ஏற்படும். இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரசனை நீளும். எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள் எவை\nஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம். சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக்கூடியவை. நல்ல வெயில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்னைகள் ஏற்படக்கூடும். உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.\nசாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால் சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது. சாப்பிடும் போது இடையிடையே சிறித�� தண்ணீர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது. சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும்போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.\nபரங்கிக்காய், பெரிய காராமணி, காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது. ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anjana-20-02-1840916.htm", "date_download": "2018-10-17T03:27:58Z", "digest": "sha1:HZN5ZBGZNW32PNQ22SL3NTMBJCQ37T24", "length": 7113, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நான் தப்பா நினச்சிட்டேன், மன்னிச்சிக்கோ பேபி - ப்ரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட பிரபலம்.! - Anjana - ப்ரியங்கா | Tamilstar.com |", "raw_content": "\nநான் தப்பா நினச்சிட்டேன், மன்னிச்சிக்கோ பேபி - ப்ரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட பிரபலம்.\nதிரையுலகில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் உள்ளார்கள்.\nசின்னத்திரையில் பிரபல முன்னணி தொகுப்பாளியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. இவர் இன்று தன்னுடைய திருமண தினத்தை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.\nஇந்நிலையில் பிரபல தொகுப்பாளியான அஞ்சனா ட்விட்டரில் ஐயோ பாபி நான் இன்னைக்கு உனக்கு பிறந்த நாளுனு தப்பா நினைச்சிட்டேன், மன்னிச்சிக்கோ என கூறி விட்டு அவருக்கு திருமண தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.\n▪ 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n▪ கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...\n▪ அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா இளம் நடிகையின் அட்டகாசமான லுக்\n▪ எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n▪ இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்ப���ா..\" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்\n▪ கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க\" ; வெட்கப்பட்ட துருவா..\n▪ கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n▪ துப்பாக்கி படத்தில் நடித்த விஜயின் தங்கையா இது\n▪ டிவி நிகழ்ச்சியில் ஆர்யா கொடுத்த முத்தம் - ஷாக்கான பிரபல நடிகர்\n▪ ஆளே தெரியாமல் ஆணாக மாறிய பிரபல நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம் உள்ளே.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bracelet-mala-lotus-de-1093692.suomiblog.com/bracelet-mala-for-dummies-5067915", "date_download": "2018-10-17T03:53:41Z", "digest": "sha1:GPCIM5WJA7BFKUM3YUQVOVOCY6SP2HKM", "length": 5910, "nlines": 44, "source_domain": "bracelet-mala-lotus-de-1093692.suomiblog.com", "title": "bracelet mala for Dummies", "raw_content": "\nஒரு நாள் துர்வாச முனிவர் வைகுண்டத்திலிருந்து திரும்பி தேவலோகத்திற்கு வந்துகொண்டு இருந்தார். தேவலோகத்தில் அப்போது இந்திரனாக இருந்தவன் மந்தரத்துருமன் என்பவன். ஆப்பியாள் எனப்படுபவர்கள் தேவர்களாக இருந்தார்கள். அவிஷமானு, அரசுனி என்பவர் ரிஷிகள். வைராஜன் என்பவருடைய பத்தினி சம்பூதினியிடம் பகவான் அவதரித்தார். அப்போது அவருக்குப் பெயர் சுசிதர் என வழங்கலாயிற்று. அவர்தான் பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிர்தம் அளித்தார். துர்வாசர் தேவலோகம் நோக்கி வரும்போது, அவர் கழுத்தில் பரமன் அளித்த மலர்மாலையை அணிந்திருந்தார். தேவேந்திரன் ஐராவதத்தின் மீது ஏறி எதிரே வருவதைத் துர்வாசர் பார்த்தார். முனிவர் தன் கழுத்தில் கிடந்த மாலையை இந்திரனுக்கு கொடுத்தார். செருக்கேறிக் கிடந்த இந்திரன் அந்த மாலையைத் தன் யானையாகிய ஐராவதத்தின் தலைமீது விட்டு எறிந்தான். யானையோ அதைத் துதிக்கையால் எடுத்து பூமியில் போட்டுக் காலால் மிதித்தது. துர்வாசருக்கு கோபம் வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-10-17T03:15:55Z", "digest": "sha1:HBVJZMCMTUCQZ2NFWBJQ74K2N2KNAMCR", "length": 8450, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "முல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nமுல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது\nமுல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக வட மாகாண சபையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரித்து முல்லைத்தீவில் சிங்களவர்களுக்கு மிகப்பெரிய நீர்ப் பாசனத்திட்டம் ஒன்றினை மத்திய அரசு கொண்டு வரும் இரகசிய நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளதனை வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது.\nமகாவலி எல் ஜடுஸ வலயத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கி கிவுல் ஓயா எனும் பெயரில் சிங்களவர்களுக்கு என மிகப்பெரும் நீர்ப்பாசன திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதனை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் துரைராசா ரவிகரன் அம்பலப்படுத்தியுள்ளார். குறித்த திட்டம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளிலேயே உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர��� சுட்டிக் காட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு கடந்த புதன்கிழமையன்று நடைபெற்றது. இதன் போது குறித்த திட்டம் தமிழ் மக்களுக்கு வழங்கப் பட வேண்டும் என பிரேரணை ஒன்றை கொண்டு வந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் வாழ் நிலங்கள், வயல் நிலங்கள் மற்றும் குளங்கள் என்பன அபகரிக்கப்பட்டே இந்த நீர்ப்பாசன திட்டம் மேற் கொள்ளப்படவுள்ளது. இத்திட்டம் மிகவும் ஆபத்தானதாகும் என்றும் குறிப்பிட்டார்.மேலும், இத்திட்டத்தை நடைமுறைப்படு த்துவது மாத்திரமின்றி மேலும் ஒரு தொகுதி பெரும்பான்மை மக்களை முல்லைத்தீவில் குடியேற்றவும் அரசாங்கம் நடவடிக்கை எடு த்து வருகிறது எனத் தெரிவித்தார்.\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2119882", "date_download": "2018-10-17T03:03:08Z", "digest": "sha1:DW3NYHBE5Q2YFIU7ICC3UW5XUJJSRPVD", "length": 15208, "nlines": 247, "source_domain": "dhinamalar.info", "title": "ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆஜராக உத்தரவு Dinamalar", "raw_content": "\nஅதிமுக வழக்கில் அமைச்சர் புது மனு\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2018,00:39 IST\nகருத்துகள் (4) கருத்தை பதிவு செய்ய\nரன்வீர் ஷா, கிரண் ராவ்\nதஞ்சாவூர்: ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆகியோரது மனுக்களை நிராகரித்த, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அவர்கள், கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டனர்.\nசென்னை, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி, பழமையான கலை பொருட்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய துாண்கள், உலோகம் மற்றும் கற் சிலைகள் என, 267 சிலைகளை கைப்பற்றினர்.\nமேலும், சென்னை, போயஸ் கார்டனைச் சேர்ந்த கிரண் ராவ் என்ற பெண் தொழிலதிபர் வீட்டில், 23 கற்சிலைகள்\nபூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்தவை பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதையடுத்து, ரன்வீர்ஷா, கிரண் ராவ் மற்றும்அவர்களது ஊழியர்கள் என, மொத்தம், 14 பேருக்கு, கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல்தடுப்பு பிரிவு அலுவலகத்தில், நேரில் ஆஜராக, சம��மன் அனுப்பப்பட்டது.\nநேற்று, கிரண்ராவ், பணியாளர்கள், 11 பேர் சார்பில், வக்கீல்கள் சரவணன், செல்வம் ஆகியோர் ஆஜராகி, 'கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் தொலைவில் உள்ளதால், சென்னையில் விசாரித்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்ய வந்தனர்.\n'சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள், கும்பகோணத்தில் உள்ள அலுவலகத்தில் தான் ஆஜராக வேண்டும்' என தெரிவித்த, டி.எஸ்.பி., சுந்தரம்,வக்கீல்களை திருப்பி அனுப்பினார். கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை, சிலை கடத்தல்தடுப்பு பிரிவு அலுவலகமாக மாற்றியுள்ளனர்.\nஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு :\nசென்னை உயர் நீதிமன்றத்தில், கிரண் ராவ், நேற்று தாக்கல் செய்த முன்ஜாமின் மனு: சிலைகள் மற்றும் கலைப் பொருட்களுக்கு, உரிய ஆவணங்கள் இருப்பதாக, உத்தரவாதம் அளித்ததால் தான், வாங்கினேன். தொலைபேசியில், மிரட்டல் அழைப்பும் வந்தது. இதுகுறித்து, போலீசில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், ரன்வீர் ஷாவும் முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளான். இரண்டு மனுக்களும், நீதிபதிகள், ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், 'பழமை வாய்ந்த பொருட்கள் மீதான ஆசையில், 1993ல் இருந்து, சிலைகளை சேகரித்து வைத்துள்ளனர். இதற்கு, சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன' என்றனர். இதையடுத்து, எப்போது, யாரிடம் இருந்து சிலைகள் வாங்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள்,சிலைகள் வைத்திருக்க, பெறப்பட்ட சான்றிதழ்களைதாக்கல் செய்யும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nRelated Tags சிலை கடத்தல் ரன்வீர் ஷா கிரண் ராவ் ஆஜராக உத்தரவு\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nசெத்துப் போனவனுவோ அல்லது ஏற்கனவே ஜெயில்ல இருக்கிறவனுவோ பேர்ல தந்த சான்றிதழா இருக்கணும்.\nஒரு பக்கம் ஒரு சிலர் சிலைகள் கடத்தப்படுவதை பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள், மறுபக்கம் இதுபோல ரன்வீர் ஷா, கிரண் ராவ் போன்றோர் வீடுகளில் கொத்து கொத்தாக சிலை கைப்பற்றப்படுகிறது, அக்கறையோடு சிலைகடத்தலை பற்றி பேசியவர்கள் திரு ஹெச்.ராஜா ஏன் எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை, இதை பற்றி ஒருவர் கூட வாயே திறக்கவில்லை,\nஉங்கள் கருத���தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2017/02/blog-post_12.html", "date_download": "2018-10-17T04:23:56Z", "digest": "sha1:NAB6KDU6G2T5JUST6QPASNW25CJGY67C", "length": 16218, "nlines": 131, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: நான் வந்துட்டேன்னு சொல்லு...", "raw_content": "ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017\n‘‘ச்சே... ச்சே... என்னங்க இது காட்டுமிராண்டித்தனம் வாயில்லா பிராணியைப் போய் இந்தப் பாடு படுத்திகிட்டு...’’ என்று, ஏசி அறைக்குள் பத்திரமாக உட்கார்ந்து சதுரங்கம் விளையாடுகிற மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் பீட்டாக்களுக்கு தெரியாது... இது எத்தனை ரிஸ்க்கான விளையாட்டு என்று வாயில்லா பிராணியைப் போய் இந்தப் பாடு படுத்திகிட்டு...’’ என்று, ஏசி அறைக்குள் பத்திரமாக உட்கார்ந்து சதுரங்கம் விளையாடுகிற மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் பீட்டாக்களுக்கு தெரியாது... இது எத்தனை ரிஸ்க்கான விளையாட்டு என்று ஆனால், நம்மாட்களுக்கு ரிஸ்க் எடுக்கறது... ரஸ்க் எடுக்கிற மாதிரித்தான ஆனால், நம்மாட்களுக்கு ரிஸ்க் எடுக்கறது... ரஸ்க் எடுக்கிற மாதிரித்தான அத்தனை தடையும் உடைத்து, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... என்கிறது ஜல்லியாட்டம். அவனியாபுரம் (பிப்ரவரி 5), பாலமேடு (பிப்ரவரி 9), அலங்காநல்லூர் (பிப்ரவரி 10) என்று வரிசை கட்டி அடித்த ஜல்.. ஜல்... ஜல்... ஜல்லிக்கட்டு களத்தில் இருந்து, காளைகளின் வாய்ஸ். ‘பேசும் படம்’ பகுதிக்காக... உங்கள் பூனைக்குட்டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்\n போட்டி ஆரம்பிச்சிருச்சு. எவ்ளோ நேரம்தான் அங்க ஏறி உட்கார்ந்திருப்பீங்க யாராவது ஒருத்தர் இறங்கி வாங்கப்பா. நேரம் ஆவுதுல்ல... யாராவது ஒருத்தர் இறங்கி வாங்கப்பா. நேரம் ஆவுதுல்ல...\nஏய் காளை... ஆட்டாத வாலை\nநேருக்கு நேராக வர்ற. நல்ல துணிச்சல்தான். ஆனா, இது கபடி விளையாட்டு இல்ல கண்ணா. கிட்ட வந்த... முட்டிப்புடுவேன். குறுக்க வந்த... குத்திப்புடுவேன். (அவனியாபுரம்)\nகண்ணுங்களா... நான் ஜல்லிக்கட்டுக்கு புதுசுடா. மொத்தமா வந்து விழுந்து அமுக்கி, மூச்சை நிறுத்திடாதீங்க. கொஞ்சம் பிராக்டீஸ் எடுத்துகிட்டு, அடுத்த தபா வந்து அசத்துறேன். இப்ப, நான் வர்ட்டா...\nஅட, எறங்கி வாங்கப்பு... ஒண்ணும் பண்ணமாட்டேன்\nபனை மரத்துல வவ்வால�� தொங்குற மாதிரி அது மேலே எவ்வளவு நேரம்பா தொங்குவீங்க நீங்க புடிக்கிற மாதிரி புடிப்பீங்களாம்... நான், குத்துற மாதிரி... ஒர்ர்ர்ர்ரே குத்தா நங்குனு குத்துவனாம் நீங்க புடிக்கிற மாதிரி புடிப்பீங்களாம்... நான், குத்துற மாதிரி... ஒர்ர்ர்ர்ரே குத்தா நங்குனு குத்துவனாம் கம்மான் ராசாக்களா... கம்மான்\nஅடக்குனா... அடங்குற மாடா, நான்..\nஇங்க என்ன ஒலிம்பிக் கேமா நடக்குது மேலே பாஞ்சு அடக்குடான்னா... திமிலைப் புடிச்சிகிட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் பண்ணிகிட்டிருக்க... படவா ராஸ்கல்... மேலே பாஞ்சு அடக்குடான்னா... திமிலைப் புடிச்சிகிட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் பண்ணிகிட்டிருக்க... படவா ராஸ்கல்...\nகாளைனா... கழுத்துல சலங்கை கட்டிகிட்டு, நெத்தியில குங்குமம் வெச்சிகிட்டு, ப்பா... ப்பா...ன்னு நீ கூப்பிட்டா... கௌம்பலாமா எசமான்னு ஓடி வந்து நிற்கிற வண்டி இழுக்கிற மாடுனு நெனச்சயா... காாாா....................ளைடா\nயேய் செண்பகம்... நான் அவன் இல்ல...\n யார்றா பின்னால இருந்து புடிச்சி உள்ள தள்ளி விட்டது\nஹரி படத்துல சுமோ பறக்கிற மாதிரி சீன் ஞாபகத்துக்கு வருதா... மேல கைய வெச்சா... சும்மா.... பறக்க விடுவோம்ல மேல கைய வெச்சா... சும்மா.... பறக்க விடுவோம்ல\nகையால கர்ணம் அடிச்சாலும் விடமாட்டேன்\nதாவிக் குதிச்சு, தலை கீழா நடந்து போனாலும்... மவனே விடமாட்டேன்டா. குத்துற குத்துல, நேரா ஜிஹெச் பெட்டுல போய் விழணும்\nபோய் வேடிக்கை பாரு கண்ணு\nஅப்டியே, அலேக்கா தூக்கி விடுறேன். மேலே கேலரில உட்கார்ந்து வேடிக்கை பாக்கணும். சரியா இனி, இந்தப் பக்கம் பாத்தேன்... கொன்டேபுட்டேன். ஆமா இனி, இந்தப் பக்கம் பாத்தேன்... கொன்டேபுட்டேன். ஆமா\n- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஐயோ சிரிச்சு தாங்கலப்பா....இன்னா கமென்ட்பா....ஜல் ஜல் ஜல் ஜல்லுனு ஜல்லிக்கட்டு விளையாண்டுட்டீங்க...எங்களையும் புரண்டு புரண்டு \nபாடுவாசி 12 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:39\nபூனைக்குட்டியின் தயவில் கமெண்ட்ரியுடன் சல்லிக்கட்டை பார்த்துவிட்டேன் :-)\nதிண்டுக்கல் தனபாலன் 13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:17\nஒவ்வொரு படத்திற்கும் உங்களின் கருத்துக்களை மிகவும் ரசித்தேன்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅர���ியல் (26) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (8) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்\nம துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\n‘‘அ வர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தா...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nமினி கோப்பையும், மெகா நம���பிக்கையும்\nசா ம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/tag/g-c-e-ol/", "date_download": "2018-10-17T03:29:09Z", "digest": "sha1:YJF6HK73G3P7OAXYC6KEULCM4D5G6MHG", "length": 7920, "nlines": 71, "source_domain": "serandibenews.com", "title": "G.C.E. O/L – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகிளிநொச்சி ஜேர்மன் கல்வி நிறுவனத்தின் தமிழ் மூல இலவச பாடநெறிகள்\nகிளிநொச்சி நிறுவனத்தின் தமிழ் மொழி தொழிற்கல்விக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன விண்ணப்ப முடிவுத்திகதி 2017.06.05 க.பொ.த சா/த மற்றும் உ/த சித்தியடைந்தோர் விண்ணப்பிக்கலாம் விபரங்களுக்கு இங்கு கிளிக்கவும்...\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனம் தொழில்நுட்ப பாடநெறிகளுக்காக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இலவசமாக நடாத்தப்படும் இப்பாடநெறிக்காக பரீட்சைக் கட்டணம் 500 அறவிடப்படும். விண்ணப்ப முடிவுத்திகதி 2017.06 20 சாதாரண தரப் பரீட்சையில்...\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nக. பொ. த (சா/த) , க. பொ. த (உ/த) , மற்றும் பல்கலைக்கழக மாணவர்களஞக்கான பாகிஸ்புதானிய உயர்ஸ்தானிகம் வழங்ம்கும் பரிசில் திட்ட கிடைக்கப் பெறும் விண்ணப்பங்களில்...\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nதகைமைகள் ‘: – க.பொ.த (சாதாரண தர) பரீட்சை ( இரண்டு தடவைக்கு மேற்படாத அமர்வுகளில்) 2 திறமைச்சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி விண்ணப்ப முடிவுத்திகதி 2017-02-13 முகவரி செயலாளர் மதிய...\nஇலங்கை ஆடைகள் மற்றும் ஆடைகளுக்கான அரச நிறுவனத்தின் 2017 ம் ஆண்டுக்கான கற்கை நெறிகள்..\nதொழில் மற்றும் வணிகம் தொடர்பான அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை ஆடைகள் மற்றும் ஆடைகளுக்கான அரச நிறுவனத்தின் 2017 ம் ஆண்டுக்கான கற்கை நெறிகள் தொடர்பான விபரங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன டிப்லோம...\nஇலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இயங்கி வரும் SRILANKAN INSTITUTE OF ADVANCED TECHNOLOGICAL EDUCATION (SLIATE) இல் இலவசமாக உங்கள் உயர் கல்வியை ��ொடர்வதற்கான விண்ணப்பம்\nஅடிப்படை தகைமைகள் 1.2016 இல் அல்லது அதற்கு முன் க.பொ.த உயர் தர பரீட்சை எழுதி இருத்தல் 2.குறைந்த்து 3S சித்தியுடன் பொது அறிவு பாடத்தில் சித்தி அடைந்திருத்தல் 3.பாடநெறிகள்...\nG.C.E. O/L – விஞ்ஞானப் பாடத்திற்கான மீட்டற்பயிற்சி வினாக்கள்\nக.பொ.த (சா.த) – விஞ்ஞானம் 2016 புதிய பாடத்திட்டம் மீட்டற்பயிற்சி (Revision) வினாக்கள் (விடைகளுடன்) கீழுள்ள Link இணை Click பண்ணுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் Science Model Papers 2016\nG.C.E. O/L – கணித பாடத்திற்கான பரீட்சை முன்னோடிப் பயிற்சி வினாப்பத்திரத் தொகுதி\nக.பொ.த (சா.த) – கணிதம் புதிய பாடத்திட்டம் பரீட்சை முன்னோடிப் பயிற்சி வினாப்பத்திரத் தொகுதி கீழுள்ள Link இணை Click பண்ணுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் Mathematics Model Papers...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-2/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2", "date_download": "2018-10-17T04:17:53Z", "digest": "sha1:6BA72WFR4UXKX5I4SNGEOCWB7NSNCLNU", "length": 13075, "nlines": 187, "source_domain": "tamilsamayaltips.com", "title": "சூப் வகைகள் Archives - Page 2 of 15 - Tamil Samayal Tips", "raw_content": "\n தூதுவளை இலைகள் – 10, கொத்தமல்லித்தழை – சிறிது, சின்ன வெங்காயம் – 5, சீரகம் – 1/4 டீஸ்பூன், முழு பூண்டு – 4 பல், நெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்.\t...Read More\nகுழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை சூப்\nஅதிகளவு சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. பசலைக்கீரையை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை சூப்தேவையான பொருட்கள் : பசலைக்கீரை – 3 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுசீரகம் – கால் டீஸ்பூன்தண்ணீர் – 100 மில்லிபூண்டு – அரை பல் சின்ன வெங்காயம் – 2 எண்ணெய்\t...Read More\n பச்சைப் பட்டாணி – 1/2 கப், இஞ்சி பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன், சோம்பு தூள் – 1/4 டீஸ்பூன், சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, துருவிய சீஸ் – தேவைக்கு.\t...Read More\n பழுத்த தக்காளி – 4, சிறிய பீட்ரூட் – 1, சிறிய கேரட் – 1, புதினா – சிறிது, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி – சிறிது, பால் – 1/2 கப், தண்ணீர் – 3 கப், வெண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கு, கிராம்பு – 2, பூண்டு\t...Read More\n புழுங்கலரிசி – 1 டேபிள்ஸ்பூன், (கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, நூல்கோல், கோஸ், நாட்டுக்காய்கறிகள் அவரைக்காய், முள்ளங்கி, பச்சை மொச்சை கொட்டை, சர்க்கரைவள்ளி கிழங்கு, வெள்ளைப்பூசணி) ஏதாவது கலந்த காய்கறிகள் – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்), இஞ்சிபூண்டு விழுது – 1/4 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – 1, நறுக்கிய தக்காளி – 1, புதினா, கொத்தமல்லித்தழை –\t...Read More\n பால் – 2 கப், பொடியாக நறுக்கிய கேரட் – 1, பீன்ஸ் – 5, பச்சைப் பட்டாணி – 1 டேபிள்ஸ்பூன், மிக பொடியாக நறுக்கிய கோஸ், காலிஃப்ளவர், நூல்கோல் – 1/4 கப், வெங்காயம் – 1, இஞ்சிபூண்டு விழுது – சிறிது, துருவிய பனீர் – சிறிது, உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கு, எண்ணெய்\t...Read More\n குதிரை வாலி, வரகு, சாமை, தினை – 100 கிராம், தேங்காய்ப்பால் – 1 கப், பொடியாக நறுக்கிய பூண்டு – 4 பல், மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 10, சீரகம் – 1/2 டீஸ்பூன்.\t...Read More\n சுக்கு, மிளகு, திப்பிலி, வரமல்லி எனப்படும் தனியா. சுவைக்காக ஏலக்காய். இவற்றுடன் இனிப்புச் சுவை சூப் வேண்டும் என்றால் பனங் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு. காரச் சுவையுடைய சூப் வேண்டும் என்றால் இரண்டையும் தவிர்த்து மிளகு மற்றும் உப்பை இணைக்க வேண்டும். இவற்றுடன் இரண்டு குவளை தண்ணீர்.\t...Read More\nசுவை மிகுந்த நண்டு சூப் செய்வது எப்படி….\nதேவையான பொருட்கள்: நண்டு – அரை கிலோவெங்காயத் தாள் – 3பச்சை மிளகாய் – 2பூண்டு – 4 பல்இஞ்சி – ஒரு துண்டுமிளகுத்தூள் – கால் தேக்கரண்டிகான்ஃப்ளார் – ஒன்றரை தேக்கரண்டிஅஜினோ மோட்டோ – 1 சிட்டிகைபால் – கால் கப்வெண்ணெய் – ஒரு தேக்கரண்டிஎண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவு\t...Read More\nமுருங்கை கீரை சூப் செய்ய…\nதேவையான பொருட்கள்: முருங்கை இலை – 2 கப் கேரட் துருவல் – அரைகப் தேங்காய் துருவல் – அரைகப்பெரிய வெங்காயம் – 2 இஞ்சி துண்டுகள் – 3 பூண்டு – 1 மல்லி இலை – ஒரு பிடி உப்பு – தேவையான அளவுமிளகு தூள் – ஒரு தேக்கரண்டிசீரகம் – ஒரு தேக்கரண்டிநெய் – 2 தேக்கரண்டிபெருங்காயத்தூள்\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mythirai.com/news/rana-daggubati-happy-to-act-as-chandrababu-naidu/", "date_download": "2018-10-17T04:23:18Z", "digest": "sha1:RDKBXJSLTW4J3Q226QYW53QYFCAIYRAZ", "length": 4659, "nlines": 109, "source_domain": "www.mythirai.com", "title": "Rana Daggubati happy to act as Chandrababu Naidu - My Thirai", "raw_content": "\nஅவங்க காட்டுற மாதிரி இருந்தா நான் ஏன் தூக்க போறேன் மும்தாஜை வெளுத்து வாங்கும் சென்றாயன்.\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக\nஜெயிலில் அடைக்கப்பட்ட பொன்னம்பலம், ஐஸ்வர்யாவால் முற்றிய சண்டை – கலவரமான பிக் பாஸ் வீடு.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் போராகவே சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் ஷாரிக் ஐஸ்வர்யா இரவு நேரங்களில் தவறாக நடந்து ...\nஇயக்குனரை தோசை கல்லால் அடித்த முன்னணி நடிகை – படப்பிடிப்பில் நடந்த விபரீதம்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் திறமையான நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் தற்போது முழுக்க முழுக்க 3D-யில் உருவாகி வரும் லிசா படத்தில் நடித்து வருகிறார். பி.ஜி முத்தையா இயக்கி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8216/", "date_download": "2018-10-17T03:01:17Z", "digest": "sha1:UJ3RXGBJDJBNXGOEZ2N4UQAMJIH7T4TY", "length": 6508, "nlines": 105, "source_domain": "www.pagetamil.com", "title": "ரஞ்சித்தின் அடுத்த பட அப்டேட்! | Tamil Page", "raw_content": "\nரஞ்சித்தின் அடுத்த பட அப்டேட்\n’கபாலி’, ‘காலா’ என்று ரஜினியை வைத்து இரண்டுப் படங்களை இயக்கியிருக்கும் ரஞ்சித்தின் அடுத்தப் படம் என்னவாக இருக்கும், எந்த ஹீரோ நடிப்பார் என்பது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n‘கபாலி’ ரிலிஸின் போதே விஜய்க்காக கதை எழுதுமாறு பிரபல தயாரிப்பாளர் ரஞ்சித்திடம் கூறியிருக்கிறார். அவரும் விஜய்க்காக கதை எழுதிய போது தான். மீண்டும் ரஜினியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதனால், ரஞ்சித் அடுத்ததாக விஜயை வைத்து படம் இயக்குவார், என்று கூறப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், பாலிவுட்டில் இயக்குநர் ரஞ்சித்துக்கு மவுசு கூடியிருக்கிறதாம். அங்கிருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் படம் பண்ணி கொடுக்குமாறு ரஞ்சித்திடம் கேட்டுக்கொண்டிருக்கிறதாம்.\nஇது குறித்து ரஞ்சித்திடம் கேட்டதற்கு, “ஆமாம், பாலிவுட் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை எதுவும் முடிவாகவில்லை. அப்படி முடிவானால் நானே அறிவ��ப்பேன்.” என்று கூறினார்.\nடி.எம்.எஸ் இற்கு பதிலாக என்னையே பாடச்சொன்ன எம்.ஜி.ஆர்: இளையராஜா நினைவுகள்\nஅஜித்திற்கு உதவ ஓடிச் சென்ற ரசிகர்களிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம்\nவில்லன் நடிகர் மீதான பாலியல் புகாரை விலக்கிய கவர்ச்சி நடிகை\nதொழிலதிபர் மீதான வழக்கை கைவிட்ட நடிகை\nவேதிகாவின் வீடியோ: சிம்புவுடன் நடித்தால் இப்படி வராமல் வேறு எப்படி வரும்\nவிஸ்வரூபம் 2: சென்சார் போர்டு கொடுத்த 22 கட்/ ம்யூட் சீன்கள்… லிஸ்ட்...\nகுருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்க முடியாது; பாரம்பரிய சைவ வழிபாட்டிற்கு தடையில்லை: நீதிமன்றம்...\nஐ.தே.க தலைமை மாறாததற்கு இதுதான் காரணமாம்\nமனைவியின் பிள்ளை வளர்ப்புமுறையை உதாரணம் சொன்ன முதலமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/13249", "date_download": "2018-10-17T02:40:52Z", "digest": "sha1:FXJH2NYOS6FOCYXZTRGJ6OE453E4FRAJ", "length": 5338, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "ஆம்பூர் முஸ்லிம் இளைஞரை கொலை செய்த இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ப்ரேம்ராஜ் கைது (வீடியோ) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஆம்பூர் முஸ்லிம் இளைஞரை கொலை செய்த இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ப்ரேம்ராஜ் கைது (வீடியோ)\nஇன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் ஆம்பூரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர் ஒருவரை சட்ட விரோதக் காவலில் வைத்து அடித்து அவர் சாவதற்குக் காரணமாக இருந்தார்.\nஇன்ஸ்பெக்டர் மார்ட்டின் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பயந்து தப்பி ஓடி தலைமறைவாக இருந்தார். ஆம்பூர் வாலிபர் ஷமில் அகமதுவின் உறவினர்கள் அளித்த புகாரில் பள்ளிகொண்டா போலீஸ் குடியிருப்பு வீட்டில் வைத்து தான் ஷமில்அகமதுவை இன்ஸ்பெக்டர் தாக்கினார் என தெரிவித்திருந்தனர்.\nஇதனால் வீட்டை பூட்டிய சி.பி.சி.ஐ.டி. போலீசார் சீல் வைத்து தலைமறைவான இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மார்டின் பிரேம்ராஜ் கைது செய்யபட்டார்.\nநாகர்கோவில் அருகே ஒரு காட்டுப் பகுதியில் அவர் உல்லாசமாக மான் வேட்டை ஆடிக் கொண்டிருந்தபோது கைது செய்யபட்டுள்ளார். அவரிடமிருந்து மான் இறைச்சிகளும், துப்பாக்கிகளும் கைப்பற்றபட்டுள்ளது. மேலும் விபரம் வீடியோவில்…\n ஒசாமா பின்லேடனின் வளர்ப்புத் தாய் சகோதரி மரணம்\nபஸ்நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி ஏ.சி அரைகள்\nகல்வி & வேல��� வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/123638?ref=archive-feed", "date_download": "2018-10-17T03:07:51Z", "digest": "sha1:EWCSYDUGSMCCAJAVWG4FOXALYVIRZ74A", "length": 9291, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் யூன் 8-ம் திகதி பொதுத்தேர்தல்: பிரதமர் அதிரடி அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் யூன் 8-ம் திகதி பொதுத்தேர்தல்: பிரதமர் அதிரடி அறிவிப்பு\nபிரித்தானிய நாட்டில் எதிர்வரும் யூன் 8-ம் திகதி பொது தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தற்போதைய பிரதமரான தெரசா மே அதிரடியாக அறிவித்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என பெரும்பாலான பொதுமக்கள் வாக்களித்தை தொடர்ந்து முன்னாள் பிரதமரான டேவிட் கமெரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nகமெரூனை தொடர்ந்து கன்செர்வேட்டிவ் கட்சியை சார்ந்த தெரசா மே புதிய பிரதமராக பதவியேற்றார்.\nஎனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலகுவது தொடர்பாக விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது.\nஇந்நிலையில், எதிர்வரும் யூன் 8-ம் திகதி பொது தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.\n‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகிய பிறகு இந்நாட்டை வழிநடத்த ஒரு திறமையான தலைமை தேவைப்படுகிறது.\nநாடு முழுவதும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே தேர்தலை நடத்துவதன் மூலம் ஒரு வலிமையான அரசாங்கம் உருவாகும்’ என தெரசா மே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவில் எதிர்வரும் 2020-ம் ஆண்டில் தான் பொது தேர்தல் நடைப்பெற வேண்டும். எனினும், தற்போதையை அரசியல் சூழ்நிலைக் காரணமாக முன்னதாகவே பிரதமர் தேர்தல் நடத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.\nபிரதமர் தெரசா மேயின் இந்த அறிவிப்பை முன்னாள் பிரதமரான டேவிட் கமெரூன் வரவேற்றுள்ளார்.\nஎனினும், பிரதமரின் இந்த அறிவிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் தெரசா மேயிற்கு பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே பொது தேர்தல் நடத்த முடியும்.\nதற்போதையை பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சித் தலைவரான கொர்பைன் தெரசா மேயின் அறிவிப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/04/16172746/1157342/Chris-Gayle-is-Back-and-That-is-Bad-News-for-Other.vpf", "date_download": "2018-10-17T04:04:22Z", "digest": "sha1:JSZVCLMWN5PYLFKPT5XSOHEUU2VRR2VT", "length": 15929, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கெய்லின் அதிரடி எங்களுக்கு நல்ல செய்தி- மற்ற அணிகளுக்கு கெட்ட செய்தி - கேஎல் ராகுல் || Chris Gayle is Back and That is Bad News for Other Teams KL Rahul", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகெய்லின் அதிரடி எங்களுக்கு நல்ல செய்தி- மற்ற அணிகளுக்கு கெட்ட செய்தி - கேஎல் ராகுல்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 22 பந்தில் அரைசதம் விளாசிய கிறிஸ் கெய்ல் ஆட்டத்தால் மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் கேஎல் ராகுல். #CSKvKXIP\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 22 பந்தில் அரைசதம் விளாசிய கிறிஸ் கெய்ல் ஆட்டத்தால் மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் கேஎல் ராகுல். #CSKvKXIP\nஐபிஎல் தொடரின் 12-வது ஆட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. முதல் இரண்டு போட்டியில் களம் இறங்காத கிறிஸ் கெய்ல் நேற்றைய ஆட்டத்தில் களம் இறங்கினார்.\nதொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 22 பந்தில் அரைசதம் அடித்து, ஐபிஎல் தொடரில் தனது 2-வது அதிவேக அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 33 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 63 ரன்கள் குவித்தார்.\nகிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 8 ஓவரில் 96 ரன்கள் குவித்தது. கேஎல் ராகுல் 22 பந்தில் 7 பவுண்டரியுடன் 37 ரன்கள் அடித்தார். கெய்ல் எங்கள் அணிக்கு ஃபார்மோடு திரும்பியிருப்பது மற்ற அணிகளுக்கு மோசமான செய்தி என்று கேஎல் ராகுல் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘கிறிஸ் கெய்ல் பந்தை சிறப்பாக அடித்து விளையாடுவது எங்கள் அணிக்கு மிகவும் சிறப்பானது. அதேவேளையில் மற்ற அணிகளுக்கு அது கெட்ட செய்தியாகும். தனி ஒரு மனிதனாக அணியை வெற்றி பெற வைப்பார் என்பது நமக்குத் தெரியும்.\nஅவருடைய நாளில் துவம்சம் செய்து விடுவார். இன்றும் (நேற்று) அதைத்தான் செய்தார். அவருடைய இந்த ஆட்டம் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்’’ என்றார்.\nஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை\nதிண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் ஆட்சியர் வினய் ஆய்வு\nராமநாதபுரத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து முக்கிய இடங்களில் போலீசார் குவிப்பு\nயூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது\nஆந்திராவில் பழுதாகி சாலையோரம் நின்ற ஆட்டோ மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி\nசர்வர் பிரச்சனையால் உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்\nதிருச்சியிலிருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு - கடைசி நேரத்தில் பயணம் ரத்து\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடர்- ஷர்துல் தாகூருக்குப் பதில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nஒருநாள் போட்டியில் 571 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளூர் ஆஸ்திரேலியா அணி சாதனை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை - பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கபடி பயிற்சியாளர் தற்கொலை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் - சாய்னா போராடி வெற்றி\nஅபுதாபி டெஸ்ட் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் பாகிஸ்தான் 282 ரன்னுக்கு ஆல் அவுட்\nஐபிஎல் தொடரில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்- ப்ரீத்தி ஜிந்தா விருப்பம்\nஆர்சிபி அணியில் தலைமை பயிற்சியாளராக பணிபுரிய உள்ளேன்- ஆஷிஷ் நெஹ்ரா\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/205300-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE-socio-talk/", "date_download": "2018-10-17T03:44:18Z", "digest": "sha1:JL7KPNKD2DIAFYHD75V7TVNANRTTIAZQ", "length": 3761, "nlines": 134, "source_domain": "www.yarl.com", "title": "உண்மையில் ஜெ-விற்கு வாரிசு உள்ளதா ? | Socio Talk - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nஉண்மையில் ஜெ-விற்கு வாரிசு உள்ளதா \nஉண்மையில் ஜெ-விற்கு வாரிசு உள்ளதா \nBy நவீனன், December 5, 2017 in தமிழகச் செய்திகள்\nஉண்மையில் ஜெ-விற்கு வாரிசு உள்ளதா \nஜெயலலிதா இறந்த பின்னர் பலர் அவரின் வாரிசுகள் என வெளிவர தொடங்கின. உண்மையில் ஜெயலலிதாவிக்கு வாரிசு உள்ளதா மேலும் பல கேள்விகளும் பதிகளும் இந்த வீடியோவில்.\nகூத்தாடிகளிடம் நாட்டினை கொடுப்பது.... பிறகு கூத்தாடினவையளோ, இல்லையா என்று நியாயம் பிளப்பது...\nGo To Topic Listing தமிழகச் செய்திகள்\nஉண்மையில் ஜெ-விற்கு வாரிசு உள்ளதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://neydhal.blogspot.com/2010/01/blog-post_31.html", "date_download": "2018-10-17T02:58:10Z", "digest": "sha1:X7VZVK247CUDKG2UBS2D2FAUYNUSEUJV", "length": 8811, "nlines": 92, "source_domain": "neydhal.blogspot.com", "title": "பூக்கள் உதிரும் இரவு: அகநிலம் -II மாமழை வீழ்ந்தென, அருவி.", "raw_content": "\nஅகநிலம் -II மாமழை வீழ்ந்தென, அருவி.\nஇடுகையிட்டது ராஜரத்தினம் நேரம் பிற்பகல் 9:50\nகாலம் காலமாய் காதலின் தவிர்க்க முடியாத அத்தியாயம் பிரிவு. பிரிவுக்கு எவ்வளவோ காரணங்கள்.\nபொருள் பொருட்டு, பெற்றோர் பொருட்டு, கல்வி பொருட்டு, புது உறவின் பொருட்டு,சலிப்பின் பொருட்டு,சமுதாயத்தின் பொருட்டு என ஆயிரத்தி எட்டு காரணங்கள் எல்லாக் காலங்களிலும் மாறாமல் இருக்கிறது.\n'இதெல்லாம் பொருட்டாய் தோன்றியவனுக்கு என்னை ஒரு பொருட்டாய் தோன்றவில்லையே'\nஎனக் கண்ணீர் விட்டுப் புலம்பும் இதயங்களால் நிரர்ம்பியது தான் இந்த உலகம்.\nவிடுதி அறைகளில்,ரயில்வே பிளாட்பாரம் பெஞ்சுகளில்,மொட்டை மாடிகளில், அரசுப் பேருந்து ஜன்னலோர இருக்கைகளில்,ஊர் ஓரமாய் நிற்கும் பனை��ரத்தடிகளில் என எங்கேயேனும் கேட்டிருக்க முடியும் பிரிவாற்றமுடியாதவர்களின் பெருத்த விசும்பலை.\nஆர்ப்பரிக்கும் காதல் ஓய்ந்து விடுவதில்லை. பிரிவின் திரையை தன கூர் நகங்கள் கிழிக்க அலைகிறது. சிதையும் உடல், பெருகும் கண்ணீர், அடங்காமல் பொங்கும் சினம் என வெடித்து கிளம்பும்.\nதன் மீதும் பிறர் மீதும் வெறுப்பை வன்முறையை வீசும். தூற்றும், பழியிடும், வஞ்சிக்கும். கழிவிரக்கத்தோடு கெஞ்சும். நிலை கொள்ளமால் தவிக்கும்.\nஎந்த உறவின் தொடர்பும் அவ்வளவு சீக்கிரம் அறுந்து விடுவதில்லை. அறுந்த உறவு செய்யும் ஆர்ப்பரிப்பு எளிதில் அடங்கி விடுவதும் இல்லை .\nமதுக்கோப்பையாய் காதல் தீர்ந்து விடுவதில்லை. மாமழையின் பேரருவியாய் கொட்டும்.\nகாதலின் தொடர்பு தன் காதலியின் பெயர் கொண்ட லாரி நெடுஞ்சாலையில் கடக்கும் போது மின்னும்.\nஇரவில் அனலாய் வீசும் நிலவில் யாரேனும் 'நிலா அழகா இருக்கில்ல' என சொல்லும் போதும் அவனது நினைவு பொங்கி மேலெழும்.\nநடு இரவில் புணர்ச்சியின் போது பல வருடம் முன் அவளுக்கு வாங்கி தர மறந்த கைக்கடிகாரம் ஞாபகம் வரும்.\n'சாரி டா..'என்ற அந்த இறுதி ஒற்றை வார்த்தை ஒரு திரைப்படத்தின் இடை வெளியில் குடும்பத்தை விட்டு வந்து சிறுநீர் கழிக்கும் அந்த ஓரிரு நிமிடங்களில் சட்டென தோன்றும்.\nமணிக்கட்டில் இருந்து நில்லாமல் பொங்கும் கருஞ்சிவப்பு ரத்தமாய் வழியும்.\nநிஜமாய் சொல்லுங்கள்.. எப்போது பிரிந்து எப்படி யாரோடு வாழ்ந்து கொண்டிருந்தாலும் உங்கள் காதலின் தொடர்பு தூரத்தில் விழும் ஒரு காட்டின் மொத்த அமைதியையும் கிழிக்கும் பேரருவியின் சத்தமாய் மரணம் வரை நிகழ்ந்து கொண்டேதானே இருக்கிறது\n'காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்\nகருவி மாமழை வீழ்ந்தென அருவி\nதொகுப்பு: குறுந்தொகை; பாடல் எண்: 42; பாடியவர்: கபிலர்; திணை;குறிஞ்சி\nகாதல் ஒழிந்து போனாலும் ,\nநம் தொடர்பு தேய்ந்தா போகும்\n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:45\n3 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 3:13\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆதி மொழி என் மொழி\nஆதி இனம் என் இனம்\nஅகநிலம் -II மாமழை வீழ்ந்தென, அருவி.\nஅவதார்-- ஒளிரும் புல் நுனியின் அறிவியல்\nஆயிரத்தில் ஒருவன் – கனவு காமம் குருதி\nராஜராஜசோழன் குறித்த டிஸ்கவரி ஆவணப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T02:39:33Z", "digest": "sha1:JXDWOXRFAPB5TYD4E5HIMKZJYFEAQVB6", "length": 7589, "nlines": 81, "source_domain": "serandibenews.com", "title": "விண்ணப்பம் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமாகாண சபை பதவி வெற்றிடங்கள்\nஇஸ்லாம் மற்றும் கலைப் பாடங்கள் உட்பட பட்டதாரி ஆசிரிய வெற்றிடம் 2017 நவம்பர்\n2017.11.21 ஆம் திகதி தினகரன் பத்திரிகையில் வௌியிடப்பட்ட ஊவா மாகாண தமிழ் மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் தொடர்பான விளம்பரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் உட்பட கலைப்பிரிவு...\nவட மாகாணம். சுகாதார சேவை, வாசிகசாலை, முன்பள்ளி ஆசிரியர், இன்னும் பல பதவி வெற்றிடங்கள்\nமத்திய மாகாண ஆசிரியர் வருடாந்த இடமாற்றம விண்ணப்பம் 2018\nஎமது தகவல்களை உடனடியாகப் பெற எமது முகநூல் பக்கத்தை லைக் இடவும் serandibnews.com மத்திய மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 2017 ஜூலை 17ம் திகதிக்கு...\nமெறட்டவு பல்கலைக்கழகம் தேசிய தொழில்நுட்ப டிப்லோமா பாடநெறி 2017/2018\nபொறியியல் நிறுவனத்தின் பொறியியல் விஞ்ஞான உயர் டிப்லோமா பாடநெறி\nமத்திய மாகாண பதவி வெற்றிடங்கள் மற்றும் 2016. நவம்பரில் இடம் பெற்ற முகாமை உதவியாளர் சேவை பரீட்சை முடிவுகளும்..\nதிறந்த பல்கலைக்கழக பாடநெறிகள் மே 2017\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனம் தொழில்நுட்ப பாடநெறிகளுக்காக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இலவசமாக நடாத்தப்படும் இப்பாடநெறிக்காக பரீட்சைக் கட்டணம் 500 அறவிடப்படும். விண்ணப்ப முடிவுத்திகதி 2017.06 20 சாதாரண தரப் பரீட்சையில்...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-2/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3", "date_download": "2018-10-17T04:18:31Z", "digest": "sha1:ORTLAZFNZACMG5WJD5LPZWZKEDNYY4BJ", "length": 14380, "nlines": 188, "source_domain": "tamilsamayaltips.com", "title": "சூப் வகைகள் Archives - Page 3 of 15 - Tamil Samayal Tips", "raw_content": "\n வெண்ணெய் – 1 தேக்கரண்டிகாய்கறிகள் – 1 கப் (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பட்டாணி)பச்சை மிளகாய் – 1 இறுதியாக துண்டாக்கப்பட்டஉப்பு – சிறிதுசர்க்கரை – சிறிதுதண்ணீர் – தேவையான அளவுபால் – 1/2 கப்மிளகு – சிறிதுசோளமாவு – 2 தேக்கரண்டி\t...Read More\nசத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு, காய்கறிகளை வைத்து சூப் செய்முறையை பார்க்கலாம். சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்தேவையான பொருட்கள் : ஊற வைத்த கொள்ளு – 100 கிராம், பூண்டு – 2 பல், பட்டை, லவங்கம் – தலா ஒன்று, வெண்ணெய் – சிறிது, மிளகுத்தூள் –\t...Read More\nகுழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் பாஸ்தா சூப்\nமாலையில் டீ, காபி குடித்து போர் அடித்தால் சூப் செய்து சாப்பிடுங்கள். அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் பாஸ்தாவைக் கொண்டு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் பாஸ்தா சூப்தேவையான பொருட்கள் : பாஸ்தா – 1/2 கப் வெஜிடேபிள் – 1/4 கப் (பட்டாணி மற்றும் கேரட்) கொண்டைக்கடலை – 2 1/2 டேபிள் ஸ்பூன்\t...Read More\nசத்து நிறைந்த ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப்\nகுழந்தைகளுக்கு கேழ்வரகை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துப் பழக்குவதன் மூலம், அவர்கள் உடல்வலுவைப் பெறலாம். இன்று ராகி நூடுல்ஸ் வைத்து சூப் செய்முறையை பார்க்கலாம். சத்து நிறைந்த ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப்தேவையான பொருட்கள் : ராகி நூடுல்ஸ் – அரை பாக்கெட், கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு – தலா 1, பச்சைப்பட்டாணி – கைப்பிடி, பீன்ஸ் – 5, பூண்டு பல்\t...Read More\nவயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூசணிக்காய் சூப்\nவயிற்றுப்புண், குடல் புண் இருப்பவர்கள் இந்த சூப்பை தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால், குணம் கிடைக்கும். இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூசணிக்காய் சூப்தேவையான பொருட்கள் : பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பால் – ஒரு டம்ளர், மிளகுத்தூள், சீரகத்தூள் –\t...Read More\nபசியை தூண்டும் மூலிகை சூப்\nபசி எடுக்காதவர்கள், அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை சூப்பை தினமும் செய்து குடிக்கலாம். இந்த சூப்பை குடித்த 1 மணி நேரத்திலேயே நல்ல பலன் கிடைக்கும். பசியை தூண்டும் மூலிகை சூப்தேவையான பொருட்கள் : மிளகு – 20 கிராம், சீரகம் – 20 கிராம், கண்டதிப்பிலி, அரிசித் திப்பிலி – தலா 10 கிராம், ஓமம் – 20\t...Read More\nஎளிதான முறையில் வாழைத்தண்டு சூப் செய்ய…..\nதேவையானப் பொருள்: வாழைத்தண்டு – 1 கப் (பொடியாக நறுக்கியது)தக்காளி – 1மிளகாய் வற்றல் – 2மஞ்சள் தூள் – சிறிதளவுசீரகம் – 1 ஸ்பூன்மிளகு – 5சின்ன வெங்காயம் – 5இஞ்சி – 1 துண்டுபூண்டு பல் – 2கொத்தமல்ல, கறிவேப்பலை – தேவையான அளவுதனியா – 1 மேசைக்கரண்டிஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 2 தேக்கரண்டி\t...Read More\nபேபிகார்ன் மஷ்ரூம் செலரி சூப்\n நறுக்கிய காளான் 20, காய்கறி வேக வைத்த தண்ணீர் 2 கப், மெலிதாக நறுக்கிய பேபி கார்ன் 1 கப், பூண்டு 6 பல், பொடியாக நறுக்கிய செலரி கால் கப், உப்பு தேவைக்கு, மிளகுத்தூள் சிறிது, சில்லி சாஸ் கால் டீஸ்பூன், சோயா சாஸ் 4 துளிகள், கறிவேப்பிலை சிறிது, வறுத்த முந்திரி 4, எண்ணெய் தேவைக்கேற்ப.\t...Read More\nபேபிகார்ன் மஷ்ரூம் செலரி சூப்\n நறுக்கிய காளான் 20, காய்கறி வேக வைத்த தண்ணீர் 2 கப், மெலிதாக நறுக்கிய பேபி கார்ன் 1 கப், பூண்டு 6 பல், பொடியாக நறுக்கிய செலரி கால் கப், உப்பு தேவைக்கு, மிளகுத்தூள் சிறிது, சில்லி சாஸ் கால் டீஸ்பூன், சோயா சாஸ் 4 துளிகள், கறிவேப்பிலை சிறிது, வறுத்த முந்திரி 4, எண்ணெய் தேவைக்கேற்ப.\t...Read More\nமணத்தக்காளி முளைகட்டிய பயறு சூப்\n மணத்தக்காளிக் கீரை 75 கிராம், முளைகட்டிய பயறு 75 கிராம், தக்காளி 2, வெங்காயம் 2, பச்சை மிளகாய் 3, கறிவேப்பிலை சிறிது, உப்பு தேவைக்கேற்ப, சீரகம் 1 டீஸ்பூன், பூண்டு 4 பல், பெருங்காயம் 1 சிட்டிகை, எண்ணெய் 5 மி.லி., கொத்தமல்லித் தழை சிறிது.\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/vaaliba-raja/", "date_download": "2018-10-17T04:05:54Z", "digest": "sha1:FGJ5PH7OIQPMOJFSOZPQUE4D673JSPVX", "length": 8959, "nlines": 75, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ஒரே நாளில் நான்கு படங்கள்...! தாங்குமா திரையுலகம்...? - Thiraiulagam", "raw_content": "\nஒரே நாளில் நான்கு படங்கள்…\nவிஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்க, தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நானும் ரௌடிதான்’.\n‘போடா போடி’ பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் முதன் முதலாக இணைந்திருப்ப��ு நயன்தாரா மட்டுமல்ல, இசையமைப்பாளர் அனிருத்தும்தான்.\nசில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nவிஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத், தனுஷ் என முன்னணி கலைஞர்கள் கூட்டணி அமைத்துள்ளதாலோ என்னவோ ‘நானும் ரௌடிதான்’ படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.\nஆயுதபூஜை விடுமுறையை தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.\nஎனவே இம்மாதம் 21 – ஆம் தேதி ‘நானும் ரௌடிதான்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் தனுஷ்.\nஅதே தேதியில்தான் விக்ரம், சமந்தாவை வைத்து ‘கோலிசோடா’ இயக்குநர் விஜய் மில்டன் இயக்கியுள்ள ’10 எண்றதுக்குள்ள’ படமும் ரிலீசாகவிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, சந்தானம் நடித்த ‘வாலிபராஜா’ படமும் அன்றுதான் வெளியாகிறது.\nஎல்லாவற்றையும்விட, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள ‘ரஜினி முருகன்’ படத்தையும் அன்றைய தினம் ரிலீஸ் செய்வதற்கான திட்டத்தில் இருக்கிறார் லிங்குசாமி.\nமேற்கண்ட நான்கு படங்களுமே தலா 300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் அளவுக்கு தகுதி உள்ள படங்கள்தான்.\nதமிழ்நாட்டில் ரிலீஸ் சென்டர் என்று சொல்லப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கையோ சுமார் 750 தியேட்டர்கள்தான். ‘நானும் ரௌடிதான்’, ‘ரஜினிமுருகன்’, ’10 எண்றதுக்குள்ள’, ‘வாலிபராஜா’ ஆகிய நான்கு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் 1200 தியேட்டர்கள் தேவை. இருப்பதோ 750 தியேட்டர்கள்தான்.\nஎனவே ஏதாவது இரண்டு படங்கள் அல்லது அதிகபட்சமாக மூன்று படங்கள் மட்டுமே அக்டோபர் 21 அன்று வெளியாகும்.\n ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்… சிவகார்த்திகேயன் மீது தனுஷுக்கு என்ன கோபம்… சிவகார்த்திகேயன் மீது தனுஷுக்கு என்ன கோபம்…\n10 Endrathukulla 10 எண்றதுக்குள்ள Anirudh dhanush goli soda keerthy suresh lingusamy naanum rowdy dhaan nayanthara poda podi rajini murugan samantha santhanam Sivakarthikeyan vaaliba raja vigneshh shivan vijay milton vijay sethupathi vikram அனிருத் கீர்த்தி சுரேஷ் கோலிசோடா சந்தானம் சமந்தா சிவகார்த்திகேயன் தனுஷ் நயன்தாரா நானும் ரௌடிதான் போடா போடி ரஜினிமுருகன் லிங்குசாமி வாலிபராஜா விக்னேஷ் சிவன் விக்ரம் விஜய் சேதுபதி விஜய் மில்டன்\nPrevious Postமர்ம மனிதன் படத்தில் வித்தியாசமானதொரு கெட்டப்பில் விக்ரம்... Next Postபிரபல கதாசிரியரின் சகோதரர் இயக்கும் படம் 'சூதுவாது'...\n‘புதுப்��ேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\n – கன்பியூஸ் ஆகும் சிவகார்த்திகேயன்\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படம்- பட்டறை\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/09/2_9.html", "date_download": "2018-10-17T02:37:16Z", "digest": "sha1:F26IZ546PZWL2DS7II372ENVM6EDW7DM", "length": 32906, "nlines": 602, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "செவிடர்களின் நகரம் (2)", "raw_content": "\nகன்னட தேசியவாத மாணவர் என் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து திரும்ப திரும்ப “நாங்கள் நல்லவர்கள். பண்பாளர்கள். அதனாலே வந்தேறிகளை இங்கே ஆதிக்கம் செய்ய அனுமதிக்கிறோம்” என பேசிக் கொண்டு சென்றார்.\nநான் குறுக்கிட்டு சொன்னேன், “தம்பி நீங்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் நல்லெண்ணம் காரணமாய் அந்நியர்களை இங்கு அனுமதிக்கவில்லை. உங்களுக்கு அவர்களின் தேவை இருந்தது. இங்கு மென்பொருள் துறையை ரத்தினக் கம்பளம் பரப்பி நீங்கள் அழைத்தது உங்கள் கன்னட பண்பாட்டை அவர்களுக்கு கற்றுத் தர அல்ல. அவர்கள் கொண்டு வரும் செல்வத்துக்கும் வளர்ச்சிக்காகவும் தான். பிறமொழிக்காரர்கள் இங்கு வந்து நிறுவனங்களை அமைத்தும் வேலை செய்தும் உங்கள் மாநிலத்தை செழிக்க வைத்தார்கள். அதற்காகவே அவர்களை அனுமதித்தீர்கள். அவர்கள் தம் பங்களிப்பை அவ்வகையில் செய்யும் வரையிலும் நீங்கள் அவர்கள் இங்கு தொடர்வதை அனுமதிப்பீர்கள். அதுவே பிற மாநிலத்தவர்களுக்கும் உங்களுக்குமான உடன்படிக்கை. ஆனால் அதற்கு மாறாக அவர்கள் உங்கள் பண்பாட்டுக்கும் மொழிக்கும் அடிமையாக மாறி கன்னடம் கற்று கன்னடியராக தங்களை காட்டிக் கொள்ள வேண்டும் எனக் கூறுவது அபத்தமானது. அதற்காக நீங்கள் முதன்மையாக அவர்களை இங்கே அழைக்கவில்லையே.\nஇதையே உலகமயமாக்கல��க்கும் சொல்லலாம். ஒரு ஜப்பானிய நிறுவனம் தமிழகம் வந்து கார் தொழிற்சாலையை ஆரம்பிக்கிறார்கள். அவர்களிடம் சென்று தமிழ்ப்பண்பாட்டை பரப்பும் வண்ணம் அவர்களின் கார்களுக்கு தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும். அங்கு தமிழர்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என நாங்கள் வற்புறுத்த மாட்டோம். ஏனெனில் அதற்காக அவர்கள் இங்கு வரவில்லை.”\nமாணவர் உடனே உரிமையாளர் முகமூடியை கழற்றி விட்டு பாதிக்கப்பட்டவர் முகமூடியை அணிந்து கொண்டார்:\n“சார் நீங்கள் எங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடன் வாழும் போது நீங்கள் எங்கள் பண்பாடு, மொழி ஆகியவற்றுடன் அந்நியப்பட்டு இருந்தால் அது எங்களின் கன்னத்தில் அடிப்பது போல் அல்லவா என்னுடைய இருக்கையில் உங்களுக்கு கொஞ்சம் இடம் அளிக்கிறேன். நீங்கள் மெல்ல மெல்ல என்னைப் பிடித்து கீழே தள்ளி விட்டு முழுஇடத்தையும் பிடித்துக் கொள்கிறீர்கள். நாங்கள் அதனால் கீழே கிடக்கிறோம் சார் என்னுடைய இருக்கையில் உங்களுக்கு கொஞ்சம் இடம் அளிக்கிறேன். நீங்கள் மெல்ல மெல்ல என்னைப் பிடித்து கீழே தள்ளி விட்டு முழுஇடத்தையும் பிடித்துக் கொள்கிறீர்கள். நாங்கள் அதனால் கீழே கிடக்கிறோம் சார்\n“நீங்கள் பிற மொழியினரால் பயன்பெறவில்லை என்பது அப்பட்டமான பொய். இந்த பல்கலையை எடுத்துக் கொள்ளுங்கள். இங்குள்ள பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் சுற்றுவட்டாரங்களில் விடுதிகளிலும் வீடுகளிலும் தங்குகிறார்கள். அவர்களிடம் இருந்து நீங்கள் பூர்வகுடிகள் அதிக வாடகை வசூலிக்கிறீர்கள். ஐயாயிரம் ரூபாய் வீட்டை பதினைந்தாயிரத்துக்கும், பத்தாயிரம் ரூபாய் வீட்டை இருபத்தைந்தாயிரத்துக்கும் வாடகைக்கு விடுகிறீர்கள். இங்குள்ள ஓட்டல்கள், கடைகள் அனைத்தும் இம்மாணவர்களை நம்பி இருக்கின்றன. இவர்கள் ஒரு பெரிய தொகையை உங்களுக்கு வருமானமாய் கொணர்கிறார்கள். இவர்கள் இல்லையென்றால் இங்குள்ள கன்னட வணிக நிறுவனங்கள் கடையை சாத்தி விட்டு போக வேண்டியது தான். இங்கு தினம் தினம் கட்டப்படும் வீடுகளில் குடியிருக்க ஆட்கள் இருக்க மாட்டார்கள். இந்த பொருளாதார பங்களிப்பை முழுக்க புறமொதிக்கி விட்டு ஏதோ நீங்கள் பெரிய மனதோடு அடுத்த மாநிலத்தவரை இங்கு வாழ அனுமதிப்பதாய் கூறுவது ஆபாசமானது.\nஇன்னொரு விசயம். பலர் இங்கே தற்கா���ிகமாய் வசிக்க வருகிறார்கள். அவர்களுக்கு கன்னடம் கற்பதில் பயனில்லை. ஒருவேளை அவர்கள் இங்கு நீண்ட காலம் தங்கி விட்டாலும் தமது சொந்த ஊர்க்காரர்களை சந்தித்து ஒரு சமூகமாய் இணைந்து கொள்கிறார்கள். இதுவே இந்தியாவின் சிறப்பு. நீங்கள் சென்னையில் பல தலைமுறைகளாய் வாழும் மார்வாரிகளைப் பாருங்கள். அவர்களுக்கு தமிழ் வாசிக்க தெரியாது. பலர் இங்கே ஓட்டுப் போடுவது கூட இல்லை. ஏனெனில் அவர்கள் இங்கு ஒரு தனி சமூகமாய் வாழ முடிகிறது. அவர்கள் பொதுப் பண்பாட்டு நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் கட்டாயம் இல்லை. அப்படி வாழும் உரிமை பன்மைத்துவத்துவத்தை காப்பாற்றுகிறது. அதை நம் இந்திய அரசியலமைப்பு அனுமதிக்கிறது.”\n“அவர்களை இருக்க வேண்டாம் என நான் கூறவில்லை. எங்கள் பண்பாட்டை மதித்து பின்பற்றுங்கள் என்று தானே கூறுகிறேன்.”\n“தம்பி நான் உங்களுக்கு ரெண்டு உதாரணக் கதைகள் சொல்கிறேன்.”\n“நீங்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு உரிமையாளர். உங்கள் குடியிருப்பில் பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய, கிறித்துவ குடும்பங்கள் வசிக்கின்றன. உரிமையாளரான நீங்கள் தீவிர இந்து. ஒவ்வொரு ஞாயிறும் உங்கள் வீட்டில் படோபமாய் பூஜை செய்கிறீர்கள். உங்கள் வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் அனைவரும் கட்டாயமாய் இப்பூஜையில் கலந்து கொண்டு இந்துக் கடவுளை வழிபட்டாக வேண்டும் என்கிறீர்கள். அது எவ்வளவு கொடுமையான வன்முறையாக இருக்கும். நீங்கள் அனைவரும் கன்னடம் கற்றாக வேண்டும் என்பது அப்படியான வன்முறை தான்.”\n“நீங்கள் எங்களை வீட்டு உரிமையாளராக சித்தரித்ததை ரசித்தேன். ஆனால் நீங்கள் சொல்வதை நான் ஏற்கவில்லை. எங்கள் வீட்டில் வசிப்பதானால் எங்களைத் தானே நீங்கள் பின்ப்ற்ற வேண்டும் சரி, அடுத்த உதாரணத்துக்கு வாருங்கள்.”\n“செவிடர்கள் மட்டுமே வசிக்கும் ஒரு நகரம். அவர்கள் தன்னிறைவாய் வாழ்கிறார்கள். ஆனால் தமது பொருளாதார நிலை மேம்பட வேண்டும், முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என எண்ணி அவர்கள் செவிடர்கள் அல்லாத மனிதர்களை தம் நகரத்துக்கு வந்து வணிகம் செய்ய அழைக்கிறார்கள். செவிடர் அல்லாதவர் அந்நகரத்தை சொர்க்கபுரியாக மாற்றுகிறார்கள். பணம் கோடி கோடியாக வந்து குவிகிறது. அத்துடன் தமக்கு ஏற்றபடி அந்நகரத்தை மாற்றி அமைக்கிறார்கள். செவிடர் அல்லாதவரின் ப���்பாட்டு வடிவங்கள், கலைகள், ஊடகங்கள் அங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன. பேசும் படங்கள், ஏராளமான டிவி சேனல்கள், இசை நிகழ்ச்சிகள், ஹாரன் அடிக்கும் வாகனங்கள், சதா பேசிக் கொண்டே இருக்கும் மக்கள் என அந்த நகரமே முழுக்க மாறுகிறது. இது செவிடர்களுக்கு தொந்தரவாகிறது. தமக்கு புரியாத தமக்கு பயனில்லாத விசயங்கள் அங்கு தொடர்ந்து நடப்பது தம்மை புறக்கணிப்பதாகும் என நினைத்து கொதிப்படைகிறார்கள். அதனால் அவர்கள் செவிடர் அல்லாதோரை மொத்தமாய் அழைத்து பேசுகிறார்கள். ’நாங்கள் உங்களுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் நீங்கள் செவிடர்களுக்கான சைகை மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். இனிமேல் நீங்கள் அனைவரும் சைகை மொழியிலே முழுக்க உரையாட வேண்டும். எங்களுடன் மட்டுமல்ல, உங்களுக்கு மத்தியிலும் கூட. வீட்டிலும் அலுவலகத்திலும் கோயிலிலும் திரையரங்கிலும் இனி சைகை மொழியிலே நீங்கள் பேச வேண்டும்.’\nசெவிடர் அல்லாதோர் குழம்பி விட்டார்கள்: ‘ஆனால் ஐயா எங்களுக்குத் தான் காது கேட்குமே. நாங்கள் ஏன் சைகை மொழியில் பேச வேண்டும்\n‘உங்களுக்கு காது கேட்கும் தான். ஆனால் எங்களுக்கு கேட்காதே. எங்களுக்கு கேட்காத ஒலியை நீங்கள் எழுப்புவது எங்களை அவமதிப்பதாக இருக்கிறது’”\nமாணவர் சொன்னார், “சார் இந்த கதை நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு ஊர் முழுக்க அப்படி செவிடர்களாக இருப்பார்களா\n“இதோ இங்கே, இந்த ஊரில் தான்”\n“சார் உங்கள் முகத்தில் இந்த டீயை கொட்டி விடலாம் போலிருக்கிறது. ஆனால் நான் சகிப்புணர்வு மிக்கவன் என்பதால்….”\nLabels: கர்நாடகா தேசியம் மொழிவெறி\nசிறுபான்மையினருக்குப் பெரும்பான்மையினர் தரும் தொந்தரவுகள் குறித்த சரியான சாட்டையடி இக்கட்டுரை.\nஇது மாதிரியான மனிதர்களை பெங்களூரில் பார்த்துள்ளேன்.\nவேலையில் சேர்ந்த முதல் நாள் உனக்கு கன்னடம் பேச வருமா - என்று ஒரு சக ஊழியர் கேட்டார். எனக்கு கொஞ்சம் தான் தெரியும் என்று சொன்னேன் - சில நாட்களில் அவர் சீமான் கோஷ்டி(கன்னட version) என்று புரிந்து கொண்டேன். இன்று எங்கும் இது போன்ற மனிதர்களும் (அவர்தம் எண்ணங்களும்) வலு பெற்று வருகின்றன :(\nஇம்மாதிரியான எண்ணங்களை மிக எளிதாக மக்கள் (அனைவரும் அல்ல) ஏற்று கொள்கின்றனர்.\nஇது சிறந்த உரையாடயலாக இருந்தாலும் சற்று கவனமாக இருக்கவும். இம்மாதிரியான எளி��ில் உணர்ச்சிவசப்படக்கூடிய மனிதர்கள் சற்று ஆபத்தானவர்கள்.\nஇது மொழி வெறிபிடித்த தமிழர்களுக்கும் பொருந்தும்..\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/142845", "date_download": "2018-10-17T02:42:57Z", "digest": "sha1:IPKQKPY5URAOHX7NRRSHPRAE5JCHUWQ5", "length": 6623, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "\"பங்குச் சந்தையும் 2018 ஆம் ஆண்டு பாதீடும்\" - செயலமர்வு - Daily Ceylon", "raw_content": "\n“பங்குச் சந்தையும் 2018 ஆம் ஆண்டு பாதீடும்” – செயலமர்வு\nகொழும்பு பங்கு பரிவர்த்தனையின் (Colombo Stock Exchange) ஏற்பாட்டில் “பங்குச் சந்தையும் 2018 ஆம் ஆண்டு பாதீடும்” எனும் தொனிப்பொருளில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் எவ்வாறு அறிவுபூர்வமான தீர்மானங்களை எடுப்பது தொடர்பிலும் சமகால சந்தை நிலவரம் தொடர்பாகவும் விளக்கமளிக்கும் செயலமர்வொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் சந்தை அபிவிருத்தி பிரிவின் சிரேஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர் ஆர்.எம். சிவானந்தன் தெரிவித்தார்.\nபங்குச் சந்தை முதலீட்டாளர்களையும் அதனுடன் தொடர்புபட்டவர்களையும் இலக்காக கொண்டு நடைபெறவுள்ள இச்செயலமர்வு இம்மாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 3.00 மணி முதல் 6.00 மணி வரை கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ் மொழி மூலம் நடைபெறவிருக்கும் இச்செயலமர்வு தமிழ் மொழி பேசும் முதலீட்டாளர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பமாக அமையும் என்பதுடன் இதன்போது பங்கு பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் உட்பட தரவுகளையும் பெற்றுக்கொள்ள முடியும்\nஆர்வமுள்ள பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இச்செயலமர்வு தொடர்பான மேலதிக தகவல்களையும், முன் பதிவுகளையும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் சந்தை அபிவிருத்தி பிரிவுடன் 011-2356517 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் முன்பதிவுகள் மேற்கொண்டவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். (நு)\nPrevious: நாட்டில் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன – சாகல ரத்னாயக்க\nNext: க.பொ.த சாதாரண தர பரீ��்சை 12ம் திகதி ஆரம்பம்\n“வெகுமதியுடனான முதலீட்டிற்கு ஓர் வழிகாட்டி” – தமிழில் பயிற்சிப்பட்டறை\nஇலங்கை வங்கி கிழக்கு மாகாண அலுவலகமும், மேற்தரக் கிளையும் திறந்துவைப்பு\nஆசியா பசுபிக் பிராந்திய சர்வதேச தொழில் முனைவோருக்கான அமர்வு முதல் தடவையாக இலங்கையில்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/08/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-2554485.html", "date_download": "2018-10-17T03:08:23Z", "digest": "sha1:3Q4MHSYNMTUDTTVN33XIV2PZMXRNAKQG", "length": 6152, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மின்சாரம் பாய்ந்து ஒருவர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nமின்சாரம் பாய்ந்து ஒருவர் சாவு\nBy கோவை | Published on : 08th August 2016 07:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவையில் மின் விசிறியைப் செப்பனிட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.\nஇதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் கூறியதாவது:\nகோவை, உக்கடம் புறவழிச் சாலையைச் சேர்ந்தவர் முருகேசன் (எ) முகமது ஆசிஷ் (33). இவர், ரயில் நிலையம் அருகே கோபாலபுரத்தில் தேநீர்க் கடை வைத்துள்ளார்.\nஇந்நிலையில், முகமது ஆசிஷ் கடையில் உள்ள மின்விசிறியைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.\nஇதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/22/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-806152.html", "date_download": "2018-10-17T03:31:41Z", "digest": "sha1:HPZVJDLZRKQWSIWSFV7JXRTG5MZR54OR", "length": 8165, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ரேஷன் பொருள்கள் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nரேஷன் பொருள்கள் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nBy திண்டுக்கல், | Published on : 22nd December 2013 12:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகடந்த சில மாதங்களாக ரேஷன் பொருள்கள் கிடைக்காததால், திண்டுக்கல்- நத்தம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதிண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம், புதுத் தெருவைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கடை எண் 26 மூலம் பொது விநியோகப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பொது மக்களுக்குத் தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.\nகடந்த சில மாதங்களாக பொருள்கள் கிடைக்காதவர்கள், சனிக்கிழமை காலை திண்டுக்கல்- நத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். குடும்ப அட்டைகளை கையில் ஏந்திய அவர்கள், ரேஷன் பொருள்கள் வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.\nபிரச்னை குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தது:\nபொருள்கள் வந்து இறங்கிய ஒருநாள் மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது. மறுநாள் சென்று கேட்டால், சரக்கு காலியாகி விட்டதாக விற்பனையாளர் கூறி விடுகிறார். கடந்த சில மாதங்களாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை.\nமேலும் கடையை, மதியம் 1 மணிக்கு பூட்டிச் சென்று விடுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.\nமறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனர். இந்த மறியல் போராட்டத்தினால், நத்தம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | ��ினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:45:39Z", "digest": "sha1:VK5FSEFBPBIHIO3OVV535IH4E3NLFQVK", "length": 11585, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேரள ஆறுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேரளத்தில் மொத்தம் 44 ஆறுகள் ஓடுகின்றன. இவற்றில் 41 ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி வருகின்றன.[1]\nகேரளத்தின் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளும் அவற்றின் துணையாறுகளும் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன. இந்த ஆறுகள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து கேரளக் காயல்களிலோ அல்லது அரபிக்கடலிலோ சென்று சேர்கின்றன. ஆறுகளின் நீளம் கிலோ மீட்டர்களில் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.\nகபினி, பவானி, பம்பார் ஆகியன கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. இவற்றுள் கபினி கர்நாடகத்திற்கும் மற்ற இரண்டும் தமிழ்நாட்டிற்குள்ளும் பாய்கின்றன.\nபாங்கர மஞ்சேசுவர ஆறு (16)\nஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப்போட்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2013, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughts-of-my-heart.blogspot.com/2015/12/blog-post_12.html", "date_download": "2018-10-17T04:00:48Z", "digest": "sha1:DJY3IUWHTHGYPMGTPXDRYQPLMPAGH6QV", "length": 3946, "nlines": 48, "source_domain": "thoughts-of-my-heart.blogspot.com", "title": "Thoughts of My Heart: சொர்க்கத்தில் (சொர்க்கத்தில் கட்டப்பட்ட)", "raw_content": "\nவெள்ளத்தில் ஓலைக் குடிசையும் அடித்துச் செல்லப்பட்ட ஏழையின் ஓலம்\nசொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…வெள்ளத்தில் வாடுதிந்த பூமி\nமாளிகை மாடம் கொண்ட மன்னன் இல்லை\nசொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…வெள்ளத்தில் வாடுதிந்த பூமி\nஉள்ளத்தை முட்டும்-துன்ப வெள்ளங்களும் எனக்கு\nஐயயோ ஏற்கனவே பலப்பல இருக்கு\nசென்னைக்கு வெள்ளம்-என்று இன்னும்-ஒண்ணு புதுசு\nஅய்யா தந்து-கெடுத்தாயே என்னே உந்தன் மனசு\nசொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…\n வெள்ளத்தில் வாடுதிந்த பூமி.. வெள்ளத்தில் வாடுதிந்த பூமி\nஓலைக்குள்-ஓலைப் பின்னல் தான்-அதன் ஓடு\nஎன்னைக்கும் ஏழைக்குத்தான் தந்தாய் பெரும்பாடு\nஐயா அரண்மனை வீட்டினில்-பார் செல்லாதுந்தன் பீடு\nசொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…\nவெள்ளத்தின் நாசம்-கொண்டு சோகத்தில் துடிக்கும்\nஏழை-என் கோபம்-தன்னைக் காட்டியே புலம்ப\nஞாலத்தில் தெய்வம்-ஒன்று தான்-உண்டு எனக்கும் (2)\nஉன் பொன்மலர் பாதமன்றி எது-வந்து தடுக்கும்\nமாளிகை மாடம் கொண்ட மன்னன் இல்லை நானொரு ஓலைவீட்டுப்பிள்ள\n வெள்ளத்தில் வாடுதிந்த பூமி (2)\nஸ்வாமி ஓ ஸ்வாமி எந்தன் ஸ்வாமி\nLabels: சென்னை வெள்ளம், சொர்க்கத்தில் கட்டப்பட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/tamilnadu.html", "date_download": "2018-10-17T04:02:21Z", "digest": "sha1:MHIJJCHIBVSVOLSNVDSZUSOXDF4BMQXX", "length": 8733, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "ரஜினிக்கு யாழிலும் தலையிடி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ரஜினிக்கு யாழிலும் தலையிடி\nடாம்போ June 06, 2018 இலங்கை\nரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தினை புறக்கணிக்க தமிழ் மக்கள் வாழுமிடங்களெல்லாம் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் யாழிலும் அத பரவியுள்ளது.யாழில் சுவரொட்டிகளை இளைஞர் சிலர் கிழித்தெறிந்ததுடன்இ அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.\nஉலகெங்கிலுமுள்ள தமிழர்கள் காலா திரைப்படத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு விவகாரத்திற்கு பின்னர் அங்கு சென்ற ரஜினிகாந்த்இ போராடும் மக்களை அவமதிக்கும் விதமாக பேசி பின்னர் உலகெங்கிலுமிருந்து தமிழர்களின் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nயாழிலும் திரையரங்குகள் சிலவற்றில் காலா திரையிடப்படவுள்ளது. அதற்கான சுவரொட்டிகள் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ள நிலையிலேயேஇ அவற்றை இளைஞர்கள் கிழித்தெறிந்துள்ளனர்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/05/31/ambulance-donations/", "date_download": "2018-10-17T04:11:55Z", "digest": "sha1:JBNGGAQKC2BKPLQKAOTMKMKVYMR6YZOM", "length": 11829, "nlines": 126, "source_domain": "keelainews.com", "title": "நோக்கம் நன்றாக இருப்பின், உதவிகள் பல திசையில் இருந்து வரும்... - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூ��க்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nநோக்கம் நன்றாக இருப்பின், உதவிகள் பல திசையில் இருந்து வரும்…\nMay 31, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், மனிதநேயம் 0\nகீழக்கரையில் பல செல்வதர்களும், வெளிநாட்டு வாழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும் இரவு நேர மருத்துவ வசதியும், ஆம்புலன்ஸ் வசதியும் இன்னும் முழுமையடையாமல் குறைபாடாகவே இருந்து வருகிறது. இந்த குறையை போக்கும் வண்ணம் கீழக்கரை மக்கள் பொதுத்தளம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (தமுமுக), தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், வடக்குத் தெரு சமூக அறக்கட்டளை (NASA TRUST) போன்ற இன்னும் பல சமூக அமைப்புகள் ஆம்புலனஸ் மற்றும் அதன் சார்ந்த வசதிகளை செய்ய பல முனையில் நிதி திரட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.\nஇன்று (30-05-2017) இப்பணியிணை ஊக்குவிக்கும் வண்ணம் கீழக்கரையைச் சார்ந்த வள்ளல் சீதக்காதி புரமோட்டர்ஸ் நிறுவனம், ஆம்புலன்ஸ் சேவைக்காக நிதி திரட்டும் சமூக அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக அவ்வமைப்பு நிர்வாகிகளிடம் வழங்கினர். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல், இந்நிறுவனத்தின் செயல்பாடு சமூக அக்கறையை வெளிபடுத்தியுள்ளது. இது மற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சமூக அக்கறை மீது ஒரு ஈடுபாட்டை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. கீழை நியூஸ் வோர்ல்டு நிர்வாகம் இந்நிறுவனம் இன்னும் பல சமூக சேவைகள் செய்ய வாழ்த்துகிறது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅமீரகத்தில் பண பரிமாற்றம் செய்யும் நிறுவன உரிமையாளர் தலை மறைவு-வாடிக்கையாளர்கள் பீதி\nதிறப்பதற்கு (குடியை கெடுப்பதற்கு) சில நிமிடங்கள்.. மூடுவதற்கு (நல்வழி படுத்த) ஆறு மாத அவகாசம்…\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் த���டர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/07/12/murder-2/", "date_download": "2018-10-17T04:06:17Z", "digest": "sha1:WQRZXAJZOJFTGGRQWZ757HNVGNY4BQ5W", "length": 12101, "nlines": 126, "source_domain": "keelainews.com", "title": "கமுதி அருகே கோயில் திருவிழாவுக்கு வந்த வாலிபர் கொடூரக் கொலை .. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகமுதி அருகே கோயில் திருவிழாவுக்கு வந்த வாலிபர் கொடூரக் கொலை ..\nJuly 12, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் நாகமணி, 30. திருமணம் ஆகவில்லை. கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக மதுரையில் வசித���து வருகிறார். அங்கு கூலி வேலை செய்து வந்தார். கோவிலாங்குளத்தில் நேற்று நடந்த அரியநாச்சி அம்மன் கோயில் எருது கட்டு விழாவில் பங்கேற்பதற்காக மதுரையைச் சேர்ந்த நண்பர்களுடன் இவர் கிராமத்திற்கு வந்தார். விழாவையட்டி இரவில் நடந்த கலைநிகழ்ச்சி முடிந்த பிறகு நீண்ட நேரமாகியும் நாகமணி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரை அவரது உறவினர்கள், நண்பர்கள் விடிய, விடிய தேடி வந்தனர். இன்று காலை அங்குள்ள குண்டுகுளம் கண்மாய் காட்டு கருவேல் மரங்களுக்கு இடையில் முகம் சிதைந்து அரிவாளால் வெட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் நாகமணி உடல் கிடந்தது.\nகமுதி காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் சரவனண் தலைமையில் போலீசார் நாகமணி உடலை கைப்பற்றினர். நாகமணி மீது மதுரை சரக காவல் எல்லைக்குள் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் முன் விரோதம் காரணமாகவோ அல்லது பழிக்குப்பழியாக நாகமணியை அவருடன் வந்த மதுரை நண்பர்கள் கொலை செய்திருக்கலாம். அல்லது மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமேஸ்வரம் மீனவர் ஸ்டிரைக் வாபஸ் வரும் 14ம் தேதி தொழிலுக்கு செல்ல முடிவு..\nஜூலை 14ல் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் ..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2016/04/blog-post_24.html", "date_download": "2018-10-17T03:46:57Z", "digest": "sha1:HE4PNVORMN4NQMIOWMMC6JFJUQEE2KX2", "length": 18666, "nlines": 110, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: சுசுந்தரி... கண்ணால் ஒரு சேதி...!", "raw_content": "ஞாயிறு, 24 ஏப்ரல், 2016\nசுசுந்தரி... கண்ணால் ஒரு சேதி...\nஎலியுடன், பூனைக்கு என்னதான் பிரச்னை வாய்க்கால், வரப்பு தகராறா; குடுக்கல், வாங்கலில் குளறுபடியா... இல்லை, ‘கவுரவக் காதல்’ மேட்டர் ஏதேனும் இருக்கிறதா வாய்க்கால், வரப்பு தகராறா; குடுக்கல், வாங்கலில் குளறுபடியா... இல்லை, ‘கவுரவக் காதல்’ மேட்டர் ஏதேனும் இருக்கிறதா எலியை கண்ணில் பார்த்து விட்டால், பசி இல்லாவிட்டாலும் கூட மீசை துடிக்க பாய்ந்து வருகிற பூனை, கவ்விக் கபளிகரம் செய்வது ஏன் எலியை கண்ணில் பார்த்து விட்டால், பசி இல்லாவிட்டாலும் கூட மீசை துடிக்க பாய்ந்து வருகிற பூனை, கவ்விக் கபளிகரம் செய்வது ஏன் டிவியில் மட்டும்தான் டாம் தோற்று, ஜெர்ரி ஜெயிக்கிறதே தவிர, நிஜத்தில் இல்லை. ஆனாலும், எலி மேல் நமக்கு அத்தனை இரக்கம் வருவதில்லை. ஏன் டிவியில் மட்டும்தான் டாம் தோற்று, ஜெர்ரி ஜெயிக்கிறதே தவிர, நிஜத்தில் இல்லை. ஆனாலும், எலி மேல் நமக்கு அத்தனை இரக்கம் வருவதில்லை. ஏன் வீட்டில் செம டார்ச்சர் செய்து விடுகிறதில்லையா வீட்டில் செம டார்ச்சர் செய்து விடுகிறதில்லையா ஒரு பொருளை வெளியில் வைக்க வி���ுகிறதா என்ன ஒரு பொருளை வெளியில் வைக்க விடுகிறதா என்ன புதினா இலைகளை கொஞ்சம் பிய்த்துப் போட்டால், முன்னங்கால்களை தலைக்கு மேலாக உயர்த்தி, அந்த திசைக்கே எலி ஒரு கும்பிடு போடும் என்று பாட்டி மருத்துவம் சொல்கிறது. எல்லாம் சரி. எலியை பற்றி தமிழ் என்ன சொல்கிறது\nநாம் வெறுத்து ஒதுக்குவது போல தமிழ் ஒதுக்கவில்லை. எலிக்கு, அதன் வகைக்கு ஏற்ப நிறைய பெயர் சூடி அழகு பார்க்கிறது நம்மொழி. நம் வீட்டில் டார்ச்சர் பண்ணுகிற லோக்கல் எலிகளுக்கு இரும்பன், ஆகு, சிகரி என்று தமிழில் பெயர் இருக்கிறதாம். சின்னதாக ஒரு ஆட்டுக்குட்டி சைஸில் திமுதிமுவென ஓடி வந்து, ‘ஷாக்’ கொடுக்குமே... பெருச்சாளி. அதற்கும் கூட தமிழில் பெயர் இருக்கிறது என்றால், ஆச்சர்யப்படுவீர்கள். உந்துரு, மூடுடிகம், களதம், துந்துளம் - இதெல்லாம் மிஸ்டர்.பெருச்சாளியின் தமிழ் பெயர்கள்.\nஎலி குடும்பத்தில் மூஞ்சூறு என்று ஒரு வகையறா இருக்கிறது. யானைமுகக் கடவுளின் வாகனம் () இது. இதற்கு தமிழில் சுண்டன், சுவ்வு, சுசுந்தரி என்று பெயர் இருக்கிறதாக்கும். பொறியில் இது சிக்கிய சத்தம் கேட்டால், தமிழில் சொல்வதாக நினைத்துக் கொண்டு ‘சிக்கிருச்சிடா.... சுந்தரி) இது. இதற்கு தமிழில் சுண்டன், சுவ்வு, சுசுந்தரி என்று பெயர் இருக்கிறதாக்கும். பொறியில் இது சிக்கிய சத்தம் கேட்டால், தமிழில் சொல்வதாக நினைத்துக் கொண்டு ‘சிக்கிருச்சிடா.... சுந்தரி’ என்று கத்தி விடக்கூடாது. பக்கத்து வீட்டுக்காரர்கள் தவறாக நினைத்து விடக்கூடும். சுசுந்தரி என்று தெளிவாகச் சொல்லவேண்டும். சரியா\nதமிழ் புத்தகப் பிரியர்கள் மறக்கக்கூடாத பெயர், ஜான் முர்டாக் (John Murdoch 1819 - 1904). ஸ்காட்லாந்து காரர். இலங்கையிலும், தமிழகத்திலும் சமயப்பணியுடன், தமிழ்ப்பணியும் சேர்த்து செய்தவர். வந்தோமா... சமய வேலைகள் செய்தோமா என்று குறுகிய வட்டத்துக்குள் நின்று விடாமல், தமிழுக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்திருக்கிறார். அதுவரை தமிழில் வந்துள்ள இலக்கியங்கள், நூல்களின் பட்டியலைத் தொகுத்து தொகுப்பாக (Classified catalogue of Tamil printed books) 1865ல் வெளியிட்டார். அதைப் பார்த்தப் பிறகுதான் நம்மாட்களே, ‘அட... தமிழில் இத்தனை இலக்கிய பொஷ்தகங்கள் இருக்கா’ என்று வாய் திறந்து பிரமித்திருக்கின்றனர்.\nநூலாசிரியர் பெயர், நூலின் உள்ளடக்கம், அந்த நூல் எழுதி வெ��ியிடப்பட்ட ஆண்டு என்று எக்கச்சக்கத் தகவல்கள் இவரது தொகுப்பில் இருந்தன. பிறகு வந்த தமிழ் ஆய்வாளர்கள், இவரது இந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழ் இலக்கியம் குறித்த தங்களது விரிவான தேடலைத் துவக்கினர். இவர் எழுதிய அந்த தொகுப்பு, பிற்காலத்தில் தமிழக அரசின் முயற்சியால், கூடுதல் விபரங்களுடன் வெளியிடப்பட்டது என்கிற தகவல், ஜான் முர்டாக்கின் உழைப்பு எத்தகையது என்பதை விளக்கும். அவருக்கு நன்றி சொல்ல மறக்கலாமா\nகடலில் இருக்கிற நீர் ஆவியாக மேலே போய், மேகமாக மாறி, மழையாகப் பொழிந்து மீண்டும் கடலிலேயே சேர்கிற அந்த நீர் சுழற்சி அறிவியல் குறித்து இப்போது நமக்கெல்லாம் ரொம்ப நல்லாவே தெரியும். இந்த நீர்சுழற்சி அறிவியல் பற்றி, உலக மொழிகளில் தமிழில் மட்டுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாகவே மிக விரிவாக, விளக்கமாக கூறியிருக்கிறது. அதற்கு உதாரணமாக பட்டினப்பாலையில் (கி.மு. 2ம் நூற்றாண்டு) இருந்து “வான்முகந்த நீர் மழை பொழியவும் / மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்...’’ என்ற பாடலை 69வது வாரத்தில் எடுத்துக் காட்டியிருந்தோம்.\nநிறைய தமிழ் அறிஞர்கள் தொடர்பில் வந்து விட்டனர். ‘‘நீர்சுழற்சி பற்றி பட்டினப்பாலை மட்டுமல்ல, இன்னும் நிறைய தமிழ் இலக்கியங்களிலும் குறிப்புகள் இருக்கின்றன. எல்லாம் சொல்ல வேண்டாமா’’ என்று அன்பாக கோபித்துக் கொண்டனர்.\n‘‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை / பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்...’’ என்று நற்றிணையும், ‘‘மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி / பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை...’’ என்று அகநானூறும் நீர்சுழற்சி குறித்து தெளிவாக பாடி வைத்திருக்கின்றன. இன்னும் நிறைய சங்க இலக்கியங்களிலும் இருக்கிறது. ஒரு பானைச் சோற்றுக்கு, இந்த சில பருக்கைகள் பதம்\nஎன்பதால், ‘நாங்கல்லாம்... அந்தக்காலத்திலேயே அறிவியல்ல அப்டேட் அப்பாடக்கர்களாக்கும்...’ என்று நீங்கள் காலரை உயர்த்தி விட்டாலும் கூட... தப்பில்லை மக்காஸ்\n- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (26) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (8) சிறுகத�� (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்\nம துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\n‘‘அ வர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தா...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nமினி கோப்பையும், மெகா நம்பிக்கையும்\nசா ம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2016/03", "date_download": "2018-10-17T02:55:32Z", "digest": "sha1:WLYHEUWHQA4PFQZQOBIAJ7ALMUALY476", "length": 6242, "nlines": 169, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "March 2016 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nகாய வைத்த மீன் முட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2017/05/100/", "date_download": "2018-10-17T03:15:59Z", "digest": "sha1:ZAMYHZ75YKHCWCMHMM2AHQGTQOJJMNZK", "length": 6332, "nlines": 109, "source_domain": "serandibenews.com", "title": "மெறட்டவு பல்கலைக்கழகம் தேசிய தொழில்நுட்ப டிப்லோமா பாடநெறி 2017/2018 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமெறட்டவு பல்கலைக்கழகம் தேசிய தொழில்நுட்ப டிப்லோமா பாடநெறி 2017/2018\nதகவல்களை உடனடியாகப் பெற எமது முகநூல் பக்கத்தை லைக் இடவும்\nவடமாகாண சபை பதவி வெற்றிடங்கள்\nஇஸ்லாம் மற்றும் கலைப் பாடங்கள் உட்பட பட்டதாரி ஆசிரிய வெற்றிடம் 2017 நவம்பர்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக 2017 செப்தெம்பர் பாடநெறிகள் விபரம்\nபொறியியல் நிறுவனத்தின் பொறியியல் விஞ்ஞான உயர் டிப்லோமா பாடநெறி\nமத்திய மாகாண ஆசிரியர் வருடாந்த இடமாற்றம விண்ணப்பம் 2018\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்��ளைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/jio-and-airtel-recharge-offers-117122900051_1.html", "date_download": "2018-10-17T03:03:18Z", "digest": "sha1:V2Y3EJE2U67PZHNURYYLGYMRDSFGKP56", "length": 11139, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜியோ vs ஏர்டெல்: 5 ரூபாயும், 1 ஜிபியும்... | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜியோ vs ஏர்டெல்: 5 ரூபாயும், 1 ஜிபியும்...\nநாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், ஜியோவின் ரூ.98 சலுகைகளுக்கு போட்டியாக புதிய திட்டங்களை பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.\nஏர்டெல் அறித்துள்ள ரூ.93 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகளும், தினமும் 1 ஜிபி டேட்டா, தினம் 100 எஸ்எம்எஸ் 10 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 1 ஜிபி டேட்டா திட்டம் அனைத்து சாதனங்களிலும் பொருந்தும் என்று 3ஜி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏர்டெல் சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98-க்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ ரூ.98 திட்டத்தில் அன்லிமிட்டெட் அழைப்புகள், ரோமிங், 140 எஸ்எம்எஸ், 2.1 ஜிபி டேட்டா சுமார் 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nஜியோ மற்றும் ஏர்டெல் சலுகைகளை ஒப்பிடும் போது ஜியோ 20 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்குகிறது. அதே போல் வேலிடிட்டி நாட்களும் கூடுதலாக உள்ளது. மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கப்படுகிறது.\nஏர்டெல் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் டிவி மற்றும் விண்க் மியூசிக் சேவை வழங்கப்படுகிறது. ஏர்டெல் ஜியோவை விட ஐந்து ரூபாய் குறைவாக இந்த சேவையை வழங்குகிறது.\nதம்பியிடம் சரணடைந்த அண்ணன்: மீளா கடனின் விளைவா\nஜியோவுக்கு நேரடி போட்டியான வோடபோன்: ஏர்டெல் அதிர்ச்சி\nஜியோ ப்ரைம்: 2K18 பட்ஜெட் விலை டபுள் ஆஃபர்\nரிலையன்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற துடிக்கும் ஜியோ\n750 ஜிபி 4ஜி டேட்டா; அட்வான்ஸ் 2018 ஆஃபர்: ஜியோ அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/07/15/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2018-10-17T03:34:45Z", "digest": "sha1:M5CYGDRWXOYVTIJCT3G6J6V2OZLXYVL3", "length": 5511, "nlines": 62, "source_domain": "tamilbeautytips.net", "title": "மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சையின் எண்ணற்ற பயன்கள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nமருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சையின் எண்ணற்ற பயன்கள்\nசென்னை: உலர் திராட்சையில் நிறைந்துள்ள ஏராளமான மருத்துவ பயன்கள் குறித்து இங்கே காணலாம்.\nஉலர் திராட்சையில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு டம்ளர் நீரில் 10 உலர் திராட்சைகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உண்டால் சிறுநீரக தொற்று நோய்கள் குணமாகும். அதே உலர் திராட்சைகளை நீரில் கொதிக்க வைத்து, அருந்தினால் குடல் புண்கள் குணமாகும். உடல் வெப்பம் தணிவதற்கும் உலர் திராட்சை பெரிதும் பயன்படுகிறது. பாலில் உலர் திராட்சைகளை இட்டு, காய்ச்சி குடித்தால் இதயத் துடிப்பு சீராகும்.\nஉலர் திராட்சையை கொதிக்க வைத்து, மசித்து தேன் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். சுகமான தூக்கத்திற்கு பாலில் உலர் திராட்சைகளை இட்டு, காய்ச்சி வடிகட்டிய பாலை அருந்தினால் போதும். உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நோய் குணமாக, உலர் திராட்சைகள் உதவுகின்றன. ஆண்கள் விறைப்புத் தன்மை குறைப்பாட்டில் அவதிப்பட்டால், நாள்தோறும் உலர் திராட்சைகளை ஒரு கையளவு உட்கொள்ள வேண்டும். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வாகவும் இருக்கின்றன. எலும்புகளின் வலிமைக்கு தேவையான கால்சியம் உலர் திராட்சை அதிகம் உள்ளது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/170658/news/170658.html", "date_download": "2018-10-17T03:41:43Z", "digest": "sha1:LNWENDTXX6DAXODAHANWBCE7EUBZR53T", "length": 7481, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "தூக்கத்தில் உங்களுக்கு செக்ஸ் கனவுகள் வருகிறதா? படித்து தெரிந்து கொள்ளுங்கள்.!!! : நிதர்சனம்", "raw_content": "\nதூக்கத்தில் உங்களுக்கு செக்ஸ் கனவுகள் வருகிறதா\nநாம் காண்கிற கனவு ஒருத்தருக்கு ஒருத்தர் வித்தியாசமாக இருக்கும். கனவுகள் அனைத்தும் நம்முடைய வாழ்வியலை பொறுத்த நிகழ்வுகள் என்று கூறப்படுகின்றது.\nநாம் காண்கிற கனவுகளுக்கு ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கின்றது. அதில் ஆண்கள் பெரும்பாலும் செக்ஸ் ரீதியான கனவுகளை அதிகம் காண்கிறார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்\nஇது போன்ற கனவுகள் வருவதற்கு நாம் வைத்துள்ள நம் காதலர்கள் அல்லது காதலியின் மீது உள்ள அலாதியான ஈர்ப்பு மட்டும் காரணம் இல்லை.\nஅதையும் தாண்டி அவரை சுற்றி நடக்கும் சில நுட்பமான உளவியல் ரீதியான மாற்றங்கள் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nசெக்ஸ் கனவுகளும் அதன் அர்த்தங்களும்:\nஉங்களது காதலை யாரிடமாவது வெளிப்படுத்துவது போன்று வந்தால், நீங்கள் செய்யும் காரியம் வெற்றியடைய போகின்றது என்று அர்த்தம்\nவிவாகரத்து ஆனவர்களுக்கு முன்னால் மனைவியுடன் உடலுறவு செய்வது போன்று கனவு வந்தால், அவர்களின் உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறீர்கள் என அர்த்தம்.\nகருத்தரிப்பது போன்று கனவு வந்தால், உங்களின் வாழ்வு மற்றும் உங்களின் துணையின் உறவு மேலும் வளர்ச்சியடையும்.\nயார் என்றே தெரியாத நபருடன் செக்ஸ் வைப்பது போன்று கனவு வந்தால், உங்களின் வாழ்வில் திடீர் மாற்றங்கள் நிகழும்.\nலிப் டூ லிப் முத்தம் கொடுப்பது போன்ற கனவு வந்தால், உங்களை நோக்கி பெரிய பிரச்சனை காத்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.\nகனவு காண்பது ஒரு குற்றம் கிடையாது. ஆனால், செக்ஸ் ரீதியான கனவு தொடர்ச்சியாக வந்தால், உங்களின் உறுதியற்ற இயல்பை பிரதிபலிக்கும். எனவே கனவு காணுங்கள்…, நல்லதாக காணுங்கள்……\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2011/10/arakkonam-local-body-election-result.html", "date_download": "2018-10-17T03:55:35Z", "digest": "sha1:2BY5EEKADYGBY4QK2VAURVDD2KMV5E7D", "length": 7458, "nlines": 208, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/business-analysis/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/145-216797", "date_download": "2018-10-17T02:37:57Z", "digest": "sha1:FOOKT6VS3RTNNHPB6KJ4BOS7K5P63ZDI", "length": 19013, "nlines": 100, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பங்குச் சந்தையில் புத்திசாலி முதலீட்டாளரைச் சராசரி முதலீட்டாளரிடமிருந்து பிரிப்பது என்ன?", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nபங்குச் சந்தையில் புத்திசாலி முதலீட்டாளரைச் சராசரி முதலீட்டாளரிடமிருந்து பிரிப்பது என்ன\nஅபாயங்களை எதிர்கொள்ளாமல் எதிலும் வெற்றி பெற இயலாது. அதிலும் நிதித்துறை என்பது திமிங்கிலங்கள் நிறைந்த கடலில் நீச்சல் பழகுவதைப் போன்றது.\nஇங்கு சிறிது கவனக் குறைவாக இருந்தாலும் நம்முடைய முதலீடு முழுவதும் காற்றில் கரைந்துவிடும். இதை உணர்த்தும் விதமாகப் ‘பங்குச்சந்தை முதலீடுகள், சந்தை உபாயங்களுக்கு உட்பட்டது’ என்கின்ற சொற்றொடர் புழக்கத்தில் உள்ளது. இந்தச் சொற்றொடரின் உண்மையான அர்த்தம், மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது. இருப்பினும் ஒரு புத்திசாலி முதலீட்டாளர், இத்தகைய அபாயத்திலும் வெற்றியை நிச்சயம் பறித்துவிடுவார். அவர் ஒரு பொழுதும் பங்குசந்தையை விட்டு வெளியேறமாட்டார்.\nசந்தையில் நீடிப்பது மிகவும் எளிதானதா\nஆனால், அவ்வாறு சந்தையில் நீடிப்பது மிகவும் எளிதானதா ஒரு குறிப்பிட்ட விலையில் வாங்கப்பட்ட பங்கு, சிறிது ஏறத் தொடங்கும். அதன் பின்னர், எந்தவிதமான காரணமுமில்லாமல் கீழே இறங்கத் தொடங்கும். அது எவ்வளவு காலம், குறைந்த விலையில் விற்பனையாகும் என்பது ஒருவருக்கும் தெரியாது.\nஇந்தநிலையில் ஒரு சராசரி முதலீட்டாளர், நிச்சயம் பதற்றமடைவார். அந்தப் பதற்றத்தில் கண்டிப்பாகப் பல்வேறு தவறுகளை மேற்கொள்வார். அதாவது, அந்தப் பங்குகளை உடனடியாக விற்றுவிட்டுச் சந்தையில் இருந்து வெளியேற முடிவெடுப்பார்.\nபங்குகளை விற்றாலும் அதிலும் நஷ்டமே; பதற்றமே தவறுகளுக்குக் காரணமாகின்றது. ஆனால், ஒரு புத்திசாலி முதலீட்டாளர் பங்குகளை விற்று சந்தையை விட்டு வெளியேறி விடுவாரா\nபங்குசந்தைகளில் புழங்கும் அனைவரும் எதிர்கொள்ளும் இந்தச் சூழ்நிலை, ஒரு புத்திசாலி முதலீட்டாளரைச் சராசரி முதலீட்டாளரிடமிருந்து பிரிக்கின்றது. எனினும் இதிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்களுடைய பங்குகள் இறங்கு முகத்தில் இருந்தாலும், நீங்கள் பீதி அடையத் தேவ��யில்லை. உங்களுக்கு அதிக வருவாய் வேண்டுமெனில் நீண்டகால நோக்கில் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் முன்னர் பங்குச்சந்தையைப்பற்றிய சில அடிப்படை விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nபங்குசந்தையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அலைகளின் வடிவத்தில் ஏற்ற இறக்கம் தொடர்ந்து இருக்கும். உதாரணமாக, நீங்கள் ஒரு வலுவான பொருளாதாரத்தை எதிர்நோக்கி இருக்கும்பொழுது, சந்தை இறங்கத் தொடங்கலாம். அதன் காரணமாக உங்களுக்குக் கண்டிப்பாக இழப்பு ஏற்படும். அத்தகைய சூழ்நிலை உங்களுக்குச் சங்கடமாக இருக்கலாம். ஆனால், பங்குசந்தையில் அலை நிலைத்திருக்கும்வரை அந்தப் பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்பவரே ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டாளராவார்.\nஇத்தகைய வீழ்ச்சியின் போது, சந்தையில் நீங்கள் பார்க்கும் இழப்புகள் அனைத்தும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். நீங்கள் அந்தப் பங்குகளை விற்பனை செய்யாதவரை உங்களுக்கு நஷ்டம் ஏற்படாது, மற்றும் உங்களுடைய பங்குகள் அனைத்தும் உங்களிடமே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nபங்குசந்தையில் ஏற்றங்கள் மற்றும் வீழ்ச்சிகள் சாதாரணமானவை. சந்தையில் ஏற்ற இறக்கங்களின் போது, முதலீடு செய்த பலர் அதிக பயனடைந்தவர்கள் என்று பங்குச்சந்தை வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.\nபெரும்பாலான முதலீட்டாளர்கள் அச்சத்தின் காரணமாகப் பங்குச்சந்தையிலிருந்து விலகிச் செல்கிறார்கள். ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டாளர், சிறிது காலம் காத்திருந்து பங்குகளின் போக்கைப் பின்பற்றி இலாபம் ஈட்டுவார்கள்.\nசந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஒரு பொழுதும் சம்பந்தமே இருப்பதில்லை. எனவே, சந்தையின் ஏற்ற இறக்கங்களை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.\nஒரு முதலீட்டாளர் எப்பொழுதும், குறுகியகால அதிவேகமான இலாபங்களைக் கவனத்தில் கொள்ளக்கூடாது. பங்குசந்தையானது அடிக்கடி கீழிறங்கி முதலீட்டாளர்களுக்குத் தவறான அறிகுறிகளை வழங்குகின்றது. இது சந்தை மறுசீரமைப்பு என வல்லுநர்களால் அழைக்கப்படுகிறது.\nஇந்த மறுசீரமைப்பின் போது, பங்குச்சந்தையைவிட்டு வெளியேறுபவர் கண்டிப்பாக இழப்புகளைச் சந்திக்க வேண்டும். 1987ஆம் ஆண்டில் பங்க���சந்தையில் ‘பிளாக் திங்கள்’ அன்று ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு இதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகக் கருதப்படுகின்றது. அன்றைய தினம் மட்டும் சந்தையானது தன்னுடைய மதிப்பில் சுமார் 20 சதவீதத்தை இழந்தது. இருப்பினும் இத்தகைய தீவிர சூழல்களிலிருந்து சந்தை மேலேறி வந்தது. இத்தகைய மறுசீரமைப்பு எப்போதாவது நிகழ்கின்றது.\nநீண்டகால ஆதாயங்களை நோக்கி முன்னேறுங்கள்\nமுதலீட்டாளர்கள் எப்போதும் நீண்டகால ஆதாயங்களில் கவனம் செலுத்த வேண்டும். சந்தையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்துக்கு ஏற்ப, நீங்கள் உங்களுடைய முடிவுகளை மாற்றக்கூடாது. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளில் முதலீடு செய்வது என்பது மிகவும் முக்கியமானது.\nஅதிலும் குறிப்பாக ஏற்றதாழ்வுகள் நிறைந்த சூழ்நிலைகளில் இது மிகவும் முக்கியமானது. எனினும் உங்களுடைய பங்குகள் ஒரு குறிப்பிட்ட மற்றும் உங்களுக்குத் தேவையான மதிப்பை அடைந்தால் அதை விற்றுவிட்டு வெளியேற உங்களுக்கான வெளியேறும் திட்டங்கள் திட்டமிடப்பட்டுத் தயாராக இருக்க வேண்டும்.\nஒரு பகுப்பாய்வு, சந்தை உயர்ந்த நிலையில் இருக்கும்பொழுது, அந்தப் பங்குகளில் முதலீடு செய்யத் தயாராக இருக்கமாறு முதலீட்டார்களை அறிவுறுத்துகின்றது.\nபல்வகைப் பங்குகளில் முதலீடு செய்க\nமுதலீட்டாளர்கள் எப்பொழுதும் வேறுபட்ட அல்லது பல்வேறு துறைப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். சந்தையில் அடிக்கடி ஏற்ற இறக்கங்கள் நிகழும். அப்பொழுது அதற்கேற்றபடி பங்குகளின் விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் கண்டிப்பாகக் காணப்படும். நீங்கள் பல்வேறு தொழிற்றுறை அல்லது துறைகளில் உள்ள பங்குகளில் முதலீடு செய்திருந்தால், சந்தையின் ஏற்றதாழ்வுகள் உங்களை மிகவும் பாதிக்காது. உங்களுடைய போர்ட் போலியோவில் உள்ள பல்வேறு பங்குகளின் கலவையானது உங்களுக்கான மேம்பட்ட வருவாயையும் ஒரு வலுவான போர்ட்ஃபோலியோவை உங்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும்.\nமொத்தமாக சந்தையின் போக்குகளை எவராலும் கணிக்க முடியாது. பங்கு முதலீடுகளுக்குப் பொறுமை மிகவும் முக்கியம். குறுகிய கால ஏற்ற இறக்கங்களைக்கண்டு பயப்படாமல் பங்குச்சந்தையில் நீங்கள் முதலீடு செய்தால், உங்களுக்கான வெகுமதி கண்டிப்பாகக் கிடைக்கும். ஒரு நீண்டகால இலக்கைவைத்து, நிதி ஆலோசகரின் ஆலோசனையின்படி பங்குச்சந்தையில் நீங்கள் மேற்கொள்ளும் முதலீடு, எப்பொழுதும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். எனவே, பங்குச்சந்தையை விட்டு ஒருபொழுதும் ஓடி விடாதீர்கள்.\nநன்றி: இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு\nபங்குச் சந்தையில் புத்திசாலி முதலீட்டாளரைச் சராசரி முதலீட்டாளரிடமிருந்து பிரிப்பது என்ன\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T02:41:56Z", "digest": "sha1:7IVJBNTDCGTWSUTDJ7JOJNG4TYKBSHUO", "length": 11669, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள கனமழையில் 100இற்கு", "raw_content": "\nமுகப்பு News நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள கனமழையில் 100இற்கு அதிகமான மக்கள் பலி\nநைஜீரியாவில் ஏற்பட்டுள்ள கனமழையில் 100இற்கு அதிகமான மக்கள் பலி\nநைஜீரியாவில் ஏற்பட்டுள்ள கனமழையில் 100இற்கு அதிகமான மக்கள் பலி\nநைஜீரியா நாட்டில் ஏற்பட்டுள்ள கனமழையில் இதுவரை 100இற்கு அதிகமான மக்கள் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகடந்த சில தினங்களாக நைஜீரியா நாட்டில் பலத்த மழை பெய்து வருகிற நிலையில், இந்த மழையால் நைஜீரியாவில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், நைஜீரியாவிலுள்ள கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய மாகாணங்களை பேரிடர் மாகாணங்களாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு அறிவித்துள்ளது.\nகனமழை பெய்து வருவதால் குறித்த மாகாணங்களில் நிவாரண மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு, வெள்ளம் வடிந்ததும் விரைவில் மீட்பு பணிகள் தொடங்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஉகண்டாவில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழப்பு\nஇமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகானாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 34 பேர் பலி\nஅரைகுறை ஆடை��ுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ....\nதற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர்...\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன்...\nஆஹா கல்யாணம் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபடுகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2018-10-17T02:38:23Z", "digest": "sha1:KVWH2MVQTVNLSVN77E7D2354FAQDURPO", "length": 10919, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "வேலையற்ற பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் அடிக்கப", "raw_content": "\nமுகப்பு News Local News வேலையற்ற பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் அடிக்கபோகும் அதிர்ஷ்டம்\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் அடிக்கபோகும் அதிர்ஷ்டம்\nநாடளாவிய ரீதியில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை அரச துறைகளில் பயிற்சிப் பட்டதாரிகளாக இணைத்துக் கொள்ளும் இரண்டாம் கட்டம் அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகுமென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரட்ண அறிவித்துள்ளார்.\nஅடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 15,000 பட்டதாரிகளுக்கு பயிற்சிப்பட்டதாரி நியமனம் வழங்கப்படவுள்ளதுடன் நியமனம் வழங்கப்படவுள்ளோரின் வயதெல்லை 35லிருந்து 45ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n4 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை\nபுதிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் நியமனம்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ....\nதற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர்...\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன்...\nஆஹா கல்யாணம் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபடுகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/thala-ajith-viswasam-rights-sold-to-kjr-studios-kotapadi-j-rajesh/2284/", "date_download": "2018-10-17T03:07:26Z", "digest": "sha1:3ERKGREO6CWJ4JD3RHQ7OT7EGNFGCFLW", "length": 4609, "nlines": 139, "source_domain": "www.galatta.com", "title": "Thala Ajith Viswasam Rights Sold To KJR Studios Kotapadi J Rajesh", "raw_content": "\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nசிவா இயக்கத்தில் தல அஜித் நான்காவது முறையாக நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வரும் பொங்களன்று வெளியாகவுள்ளது.\nஇப்படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா நடிக்கிறார். மேலும், விவேக், யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nஇந்நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்த உரிமையை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் வாங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது.\nஇந்நிறுவனம் நயன்தாராவின் அறம், பிரபுதேவாவின் குலேபகாவலி ஆகிய படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபெண்கள் மீது கை வைப்பது தப்பு தான் - சித்தார்த் \nசர்க்காரின் புதிய சாதனை - சன் பிக்சர்ஸ் கருத்து \nஅமெரிக்க மார்க்கெட்டில் சர்க்கார் வியாபாரம் அமோகம் \nஅனிருத் அளித்த ரீசன்ட் அப்டேட் \nவிவசாயிகளுக்கு ஆதரவாக விளங்கும் கமல் ஹாசன் \nமீ டூ லிஸ்டில் சுசிகணேசனின் பெயர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/198136/", "date_download": "2018-10-17T03:53:26Z", "digest": "sha1:CEVPKIZTFOBQNQEDN2F44DN7Q32W2CNC", "length": 13243, "nlines": 131, "source_domain": "www.vavuniyanet.com", "title": "40 வருடங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து யாழ். இளைஞன்!! – வவுனியா நெற்", "raw_content": "\n40 வருடங்களின் பின் இல���்கை கிரிக்கெட் அணியில் இணைந்து யாழ். இளைஞன்\nஇலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nயாழ்ப்பாணம் மத்திய கல்லுரி மாணவனான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற 17 வயது இளைஞனுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\n40 வருடங்களின் பின்னர் முதல் முறையாக யாழ்ப்பாண மாவட்ட இளைஞன் ஒருவர் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியில் இணைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.\nவலது கை பந்துவீச்சாளரான அவர் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.\nசர்வதேச ஒரு நாள் அணியில் பதில் வீரராக இணைக்கப்பட்டுள்ள அவர் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை கிரிக்கெட் அணி குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சந்தர்ப்பம் குறித்து கருத்து வெளியிட்ட விஜயகாந்த், 15 வயதுக்குட்பட்ட அணியில் இருந்து நான் பந்து வீசுகின்றேன். நல்ல பயிற்றுவிப்பாளர்கள் கிடைத்த பின்னர் நான் பாடசாலை அணியில் சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்தினேன். அதன் பின்னர் 19 வயதுக்குட்பட்ட அணியில் மிகவும் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தினேன்.\nஅந்த திறமையின் ஊடாக எனக்கு கொழும்பிற்கு வர சந்தர்ப்பம் கிடைத்தது. இங்குள்ள பயிற்றுவிப்பாளர்கள் நல்ல முறையில் பயிற்சி வழங்குகின்றனர். யாழ்ப்பாணத்தை விடவும் கொழும்பில் வித்தியாசமாக உள்ளது.\nதற்போது எனது திறமை வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதென நினைக்கின்றேன். எனக்கு சிறுவயது முதல் கிரிக்கெட் விளையாட பிடிக்கும். படிக்கச் செல்கின்றேன் என வீட்டில் கூறிவிட்டே கிரிக்கெட் விளையாட செல்வேன்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து மேலும் பல வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டும். கொழும்பு வந்தவுடன் மொழி பிரச்சினையில் சிக்கிக் கொண்டேன். எனினும் எனது சகோதரர்கள் சிங்களம் கற்பித்தார்கள். யாழில் இருந்து வந்த ஒரே வீரர் தான் என்பதனால் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். என்னிடம் தமிழ் கற்றுக் கொண்டார்கள்.\nதமிழ், சிங்கள பேதமின்றி பழகுகின்றார்கள் என எனது யாழ்ப்பாண நண்பர்களிடம் நான் கூறிய பின்னர் அனைவரும் மகிழச்சியட��ந்தார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nShare the post \"40 வருடங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து யாழ். இளைஞன்\nவேலை பறிபோனதால் குடும்பஸ்தர் செய்த செயல்\nஇலங்கையில் பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம் : காதலியின் அம்மாவை துஸ்பிரயோகம் செய்த காதலனின் நண்பர்கள்\nதுப்பாக்கி முனையில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு கிடைத்த தண்டனை\nமனிதர்களை மிஞ்சிய தாய் பாசம் : சிறுத்தை குட்டிகளுக்கு தாயாக மாறிய பூனை\nஇலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த ஏழைச்சிறுமி : குவியும் வாழ்த்துக்கள்\nநீண்ட காலத்தின் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு\nயாழில் பட்டப்பகலில் யுவதி கடத்தல் : ஆடையை கழற்றி முகத்தில் வீசியதால் பதற்றம்\nயாழில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் : மனைவி மீது இப்படியொரு பாசமா\nஇலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு : ஐசிசி அதிரடி நடவடிக்கை\nதுப்பாக்கியுடன் போராடிய பொலிஸ் சார்ஜனுக்கு பேஸ்புக் குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2120781&Print=1", "date_download": "2018-10-17T03:02:44Z", "digest": "sha1:QKSDWQSKHNEN45Q5SZRNKQFCT36TNKJL", "length": 7907, "nlines": 86, "source_domain": "dhinamalar.info", "title": "Print this page", "raw_content": "பொருளாதாரத்தில் உலகளவில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடிக்கும் துணை ஜனாதிபதி பேச்சு| Dinamalar\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு 6\nயூ டியூப் செயல்பட துவங்கியது 3\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' 7\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் 3\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nபொருளாதாரத்தில் உலகளவில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடிக்கும் துணை ஜனாதிபதி பேச்சு\nதிண்டுக்கல் : 'இந்தியா பொருளாதாரத்தில் உலகளவில் மூன்றாவது இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது' என, திண்டுக்கல் காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.\nஅவர் பேசியதாவது: தமிழும், தமிழ்நாடும் என் மனதுக்கு நெருக்கமானவை. இந்தியாவில் எல்லா மக்களுக்கும் கல்வி, மருத்துவம், உணவு, அடிப்படை வசதிகள் கிடைக்கிறது. பிற நாடுகள் உணவுக்காக மற்ற நாடுகளை சார்ந்து இருக்கின்றன. வெளிநாட்டு உணவுப் பொருட்களால் நம் நாட்டு இட்லி, தோசை, சாம்பார் போன்ற பாரம்பரிய உணவுக்கு பாதிப்பு வராது.இந்தியாவில் மட்டும் தான் நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்கிறோம். இந்தியாவின் வளர்ச்சியினால் கிராமப்புறங்களில் இருப்பவர்களிடமும் கல்வி பயிலும் தன்மை அதிகரித்து வருகிறது.எந்த மொழியில் பேசினாலும், தாய் மொழியில் பேசுவது போல் உணர்வு பூர்வமாக இருக்காது. படிப்பு, வேலைக்காக வெளிநாடு சென்றாலும் தாய்மொழி,பெற்றோர், நாட்டை மறக்க கூடாது.இந்தியா பொருளாதார முன்னேற்றத்தில் உலக அளவில் 3வது இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.\n'பாடிக்காக மோடி யோகா செய்யுங்கள்' : துணைஜனாதிபதி, 'அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்' என தமிழில் பேச துவங்கினார். அதன் பிறகு, ஆங்கிலத்தில் சில நிமிடங்கள் பேசினார். பிறகு மீண்டும், தாய் மொழி குறித்து பேசுகையில், அம்மா, அப்பா என அவரவர் தாய் மொழியில் பேசுங்கள், அழையுங்கள் என்றவர், உடல் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம். எல்லோரும் ஆரோக்கியத்துடன் இர��க்க மோடி யோகா செய்யுங்கள், என்றார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/video_main.asp?news_id=154413&cat=32", "date_download": "2018-10-17T03:20:44Z", "digest": "sha1:PJ7XI3B6QEWYKLEFVPSVNJTUELDUJB2N", "length": 28990, "nlines": 654, "source_domain": "dhinamalar.info", "title": "இந்துக்களை ஒருங்கிணைத்த தீர்ப்பு; எச்.ராஜா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » இந்துக்களை ஒருங்கிணைத்த தீர்ப்பு; எச்.ராஜா அக்டோபர் 12,2018 21:20 IST 3\nபொது » இந்துக்களை ஒருங்கிணைத்த தீர்ப்பு; எச்.ராஜா அக்டோபர் 12,2018 21:20 IST\nபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என, உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் நடந்த இந்நிகழ்வில் 500க்கு மேற்பட்ட பெண்கள், உறுதிமொழி எடுத்தனர். வாய்ஸ் அப்
பாரதிய ஜனதா மாநில செயலாளர் தமிழிசை, தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எச்.ராஜா பேசுகையில், ''சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு; இந்துக்களை ஓரணியில் கொண்டு வந்துள்ளது'' என்றார்.\nஎச்.ராஜா ஆஜராக கோர்ட் உத்தரவு\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மக்கள் சக்திக்கு இணையாகாது\nஅய்யப்பன் சந்நிதியில் பெண்களுக்கும் உரிமை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nபா.ஜ.வுக்கு எதிராக காங்., ஆர்ப்பாட்டம்\nமாநில வாலிபால்: லயோலா சாம்பியன்\nகோர்ட் விசாரணை டிவியில் பார்க்கலாம்\nபஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை\nகோர்ட் தீர்ப்புக்கு கிளம்புகிறது எதிர்ப்பு\nமாநில அளவிலான செஸ் போட்டி\nமாநில ஜூனியர் தடகள போட்டி\nமாநில யோகா சாம்பியன் போட்டி\n17 வயது மாணவி திருமணம் நிறுத்தம்\nஊழல்களை சி.பி.ஐ., தான் விசாரிக்க வேண்டும்\nபிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்\nஊழலுக்கு எதிராக மத்திய அரசு இல்லை\nஇயற்கை உணவுக்கு மக்கள் மாற வேண்டும்\n50 பேரக்குழந்தைகளுடன் 101 வயது தாத்தா\nதிருமண நிகழ்ச்சியில் கொலை :5 பேர் கைது\nயோகாவில் 9 வயது சிறுமி உலக சாதனை\nசபரிமலைக்கு வர மாட்டோம் சென்னையில் பெண்கள் சபதம்\nபலாத்கார பிஷப்புக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் வெளியேற உத்தரவு\n7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் குற்றவாளி கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்\nமீனாட்சியம்மன் 7 ம்நாள் அலங்காரம்\nவைரமுத்து கிரீடத்தில் மேலும் 2 முள்\nரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்\nதண்ணீர் திருடினால் கிரிமினல் நடவடிக்கை\nநகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை\nவெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு\nதாமிரபரணி புஷ்கரம் எப்படி குளிக்கணும் தெரியுமா\nஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி மையம்\nதியாகராஜர் கோயிலில் போலீஸ் ஆய்வு\nசபரிமலைக்கு vs பெண்கள் ஆராய்ச்சி சொல்லும் காரணங்கள்\nபெரியகுளத்தில் பரவுது பன்றி காய்ச்சல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருவின் குற்றம் கமல் : அமைச்சர் பகீர்\nவைரமுத்து கிரீடத்தில் மேலும் 2 முள்\nதண்ணீர் திருடினால் கிரிமினல் நடவடிக்கை\nதாமிரபரணி புஷ்கரம் எப்படி குளிக்கணும் தெரியுமா\nதிறக்கப்படாத சுரங்கப்பாதை: மாணவர்கள் போராட்டம்\nகடல் மணலை கொள்ளை அடித்த கும்பல்\nகுவியுது கூட்டம் திணறுது நெல்லை\nடி.ஆர்.பி.,யில் இனி முறைகேடு நடக்காது\nசார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு\nபெரியகுளத்தில் பரவுது பன்றி காய்ச்சல்\nஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி மையம்\nமீனவர்களுக்கு 60 லட்சம் அபராதம் : இலங்கை அட்டூழியம்\nவிமான இயக்குனரக அதிகாரிகள் ஆய்வு\nதிருடிய சிலைகள் ரோட்டோரம் மீட்பு\nபோதையில் குழந்தை கொன்ற தந்தை கைது\nஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்\nநகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை\nதியாகராஜர் கோயிலில் போலீஸ் ஆய்வு\nசபரிமலைக்கு vs பெண்கள் ஆராய்ச்சி சொல்லும் காரணங்கள்\n99 % பெண்கள் மலை ஏற மாட்டார்கள்\nசிக்னலுக்கு ஏன் இந்த கலர்\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஇந்திரா சவுந்தரராஜன் நிகழ்த்தும் குருபெயர்ச்சி சொற்பொழிவு\nஇந்திரா சவுந்தரராஜன் நிகழ்த்தும் குருபெயர்ச்சி சொற்பொழிவு\nதேங்கிய மழை நீர் 1500 ஏக்கர் நெற்பயிர் சேதம்\nகால்வாய் உடைப்பு ;களமிறங்கிய விவசாயிகள்\nமழையால் அழுகும் சின்ன வெங்காயம்\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\nபுற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்\nரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்\nவெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nமாஸ்டர்ஸ் தடகளத்தில் அசத்தும் அதிகாரி\nமீனாட்சியம்மன் 7 ம்நாள் அலங்காரம்\nமலையப்ப சுவாமி சூரியபிரபை வாகனத்தில் உலா\nபெரியநாயகி அம்மனுக்கு கெஜலெட்சுமி அலங்காரம்\nஎனக்கு சரத்குமார் வில்லனாக ஆசை\nராட்சசன் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஆண் தேவதை - திரைவிமர்சனம்\nஎழுமின் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇந்து மக்கள் சக்தி நிச்சயம் வெல்லும் எதிரிகள் எந்தளவுக்கு இந்துகளுக்கு எதிராக செயல்படுகிறார்களோ அதைவிட பலமடங்கு இந்து ஒற்றுமை ஏற்படும் கடந்தகால சம்பவங்களே சாட்சி\nஇந்து மக்கள் சக்தி நிச்சயம் வெல்லும் எதிரிகள் எந்தளவுக்கு இந்துகளுக்கு எதிராக செயல்படுகிறார்களோ அதைவிட பலமடங்கு இந்து ஒற்றுமை ஏற்படும் கடந்தகால சம்பவங்களே சாட்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/thiruppavai/thiruppavai-pasuram-6-pullum-silambinakan/", "date_download": "2018-10-17T03:53:27Z", "digest": "sha1:53YGNCE5UWZBQTDMBUKOH27Q2F3XBZLK", "length": 8396, "nlines": 90, "source_domain": "mylittlekrishna.com", "title": "திருப்பாவை – 6 புள்ளும் சிலம்பின காண் – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nHome » Thiruppavai » திருப்பாவை – 6 புள்ளும் சிலம்பின காண்\nதிருப்பாவை – 6 புள்ளும் சிலம்பின காண்\nதிருப்பாவை – 6 புள்ளும் சிலம்பின காண்\nபறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்:\nபாசுரம் – To READ\nபுள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்\nவெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ\nகள்ளக் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி\nவெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை\nஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்\nமெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்\nஉள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்.\nதிருப்பாவை – 6 புள்ளும் சிலம்பின காண் – Click Play To LISTEN\nபறவைகள் கூவிவிட்டன. கருடனை வாகனமாக கொண்ட விஷ்ணுவின் கோவிலில்\nவெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு அழைப்பதைக் கேட்கவில்லையா இளம் பெண்ணே\nபூதனா என்றும் அரக்கியை வதைத்து,\nவஞ்சகமான சகடாசுரன் வண்டி உருவில் வந்த போது கட்டுக் குலையும்படி காலால் உதைத்தான் கிருஷ்ணன்\nபாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை\nமுனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று சொல்லும் ஒலியைக் கேட்டு எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது.\nபறவைகள் கூவிவிட்டன. கருடனை வாகனமாக கொண்ட விஷ்ணுவின் கோவிலில்\nவெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு ️ 🎶அழைப்பதைக் கேட்கவில்லையா இளம் பெண்ணே\nபூதனா என்றும் அரக்கியை வதைத்து,\nவஞ்சகமான சகடாசுரன் வண்டி உருவில் வந்த போது கட்டுக் குலையும்படி காலால் உதைத்தான் கிருஷ்ணன்\nபாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை\nமுனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று சொல்லும் ஒலியைக் கேட்டு ️ எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது.\nஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்\n← திருப்பாவை பாசுரம் 7 – கீசு கீசு என்று\nதிருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு →\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது\nசது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்���ரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/08/10/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T03:39:56Z", "digest": "sha1:7CH6BPVIVQMAHLNLWON5NCOF5SZBYN55", "length": 6091, "nlines": 81, "source_domain": "tamilbeautytips.net", "title": "தயவு செய்து கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!! | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதயவு செய்து கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\n1. கோயிலில் தூங்கக் கூடாது.\n2. தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.\n3. கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது.\n4. விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது.\n5. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக்கூடாது.\n6. குளிக்காமல் கோயிலுக்குப் போகக்கூடாது.\n7. கோயிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக்கூடாது.\n8. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது.\n9. மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக்கூடாது.\n10. கோயிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது.\n11. படிகளில் உட்காரக் கூடாது.\n12. சிவன் பெருமான் கோயில்களில் அமர்ந்து வரவேண்டும், பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது.\n13. வாசனை இல்லாத மலர்களைப் பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தரக்கூடாது.\n14. மண் விளக்கு ஏற்றும் முன் அவற்றைக் கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றக்கூடாது.\n15. கிரணம் இருக்கும் பொழுது கோயிலை வணங்கக் கூடாது.\n16. கோயிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்யக் கூடாது.\n17. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.\n18. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.\n19. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.\n20. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.\n21. தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.\n22. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில��� உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/04/14/89041.html", "date_download": "2018-10-17T03:23:16Z", "digest": "sha1:M47C3RDTBPLUSZI6AHEXRYO5A4UGZ2YC", "length": 16857, "nlines": 211, "source_domain": "thinaboomi.com", "title": "வீடியோ: LORD KUBER : சேலம் காவடி பழனியாண்டவர் கோவிலில் லட்சுமி குபேர பூஜை", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nவீடியோ: LORD KUBER : சேலம் காவடி பழனியாண்டவர் கோவிலில் லட்சுமி குபேர பூஜை\nசனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018 ஆன்மிகம்\nசேலம் காவடி பழனியாண்டவர் கோவிலில் லட்சுமி குபேர பூஜை\nசேலம் காவடி பழனியாண்டவர் லட்சுமி குபேர பூஜை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்ட��கோள்\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான த��து நினைவுகளை ...\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n1மீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்...\n2ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா \n3நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு வி...\n4அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_163184/20180810165412.html", "date_download": "2018-10-17T03:11:14Z", "digest": "sha1:E5GFD76VN4VOEE5WB34NKIAWB23U77S5", "length": 8756, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "திமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவராக தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்?", "raw_content": "திமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவராக தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதிமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவராக தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்\nதிமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் வரும் 14 -ம் தேதி நடைபெறும் என, அக்கட்சி தலைமைக் அலுவலகம் அறிவித்துள்ளது.\nவயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 27 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கருணாநிதி, கடந்த 7 ஆம் தேதி காலமானார். அவருடைய உடல் மறுநாளே மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகருணாநிதியின் மறைவால் திமுகவின் தலைமை பதவி காலியாக உள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியதிலிருந்து மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் செயல் தலைவராக உள்ளார். இதனால், அவர் திமுகவின் அடுத்த தலைவராக விரைவில் பதவியேற்கலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் வரும் 14 ஆம் தேதி கூடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், \"திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் செவ்வாய்க்கிழமை, 14 -ம் தேதி காலை 10 மணியளவில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிபிஎஸ்இ பாடநூலில் நாடார் சமுதாயத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது விஷமச் செயல்: ராமதாஸ் கண்டனம்\nசிபிஐ விசாரணை .. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலி��ுறுத்தல்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்கம்\nகீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு\nரெட் அலர்ட் நிலையிலும் கூட அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா்செல்வம் என்னை சந்தித்தாா் : டிடிவி தினகரன்\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது கடினமான காரியமில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grannytherapy.com/tam/2012/09/", "date_download": "2018-10-17T03:30:05Z", "digest": "sha1:IJDLVMTP5I4KERFC3IMVVWOFR4JTLNE6", "length": 14879, "nlines": 206, "source_domain": "www.grannytherapy.com", "title": "September | 2012 | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஇரணக்கள்ளி இலையை எடுத்து மைபோல அரைத்து புண்கள் மீது வைத்து அதன் மேல் வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால் ஆறாத புண்கள் குறையும்.\nஇரணக்கள்ளி இலையை எடுத்து மைபோல அரைத்து புண்கள் மீது வைத்து அதன் மேல் வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால் ஆறாத புண்கள் குறையும்.\nகல்லுருவி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றை உடலில் பூசி வந்தால் தோல் நோய்கள் குறையும்.\nகல்லுருவி இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றை உடலில் பூசி வந்தால் தோல் நோய்கள் குறையும்.\nவேலிப்பருத்தி வேர், பொடுதலை வேர், கிளுவை வேர், சிவதை வேர், வசம்பு, வெங்காயம், கடுகுரோகிணி, சீரகம், கருஞ்சீரகம், சுக்கு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். சிற்றாமணக்கு எண்ணெயுடன் வெள்ளாட்டுப் பாலை கலந்து அதில் மூலிகைப் பொடியை போட்டு காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை பாலில் கலந்து காலை, மாலைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் குறையும்.\nவேலிப்பருத்தி வேர், பொடுதலை வேர், கிளுவை வேர், சிவதை வேர், வசம்பு, வெங்காயம், கடுகுரோகிணி, சீரகம், கருஞ்சீரகம், சுக்கு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். சிற்றாமணக்கு எண்ணெயுடன் வெள்ளாட்டுப் பாலை கலந்து அதில் மூலிகைப் பொடியை போட்டு காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை பாலில் கலந்து காலை, மாலைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் கு���ையும்.\nபெருந்தும்பை இலையையும், பிரண்டை இலையையும் துளசிச் சாறு விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். கஸ்தூரி மஞ்சள், கருஞ்சீரகம், கோரோசனை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். மூலிகைச் சாறுடன் பொடி செய்த சூரணம் மூன்று கிராம் எடுத்து கலந்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் அடிக்கடி பேதியாவது குறையும்.\nஅடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுதல்.\nபெருந்தும்பை இலையையும், பிரண்டை இலையையும் துளசிச் சாறு விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். கஸ்தூரி மஞ்சள், கருஞ்சீரகம், கோரோசனை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். மூலிகைச் சாறுடன் பொடி செய்த சூரணம் மூன்று கிராம் எடுத்து கலந்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் அடிக்கடி பேதியாவது குறையும்.\nவெந்தயம், சீரகம், வெங்காயம், வில்வப்பழத்து உள் தோல் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து இளம் வறுப்பாக வறுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் கைகால் வீக்கம், உடல் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.\nவெந்தயம், சீரகம், வெங்காயம், வில்வப்பழத்து உள் தோல் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து இளம் வறுப்பாக வறுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் கைகால் வீக்கம், உடல் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.\nஇந்துப்பு, மிளகு, பொடுதலைக்காய், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் உடல்வலி குறையும்.\nஇந்துப்பு, மிளகு, பொடுதலைக்காய், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் உடல்வலி குறையும்.\nஅலர்ஜி பிரச்சனையால் ஏற்ப்படும் முகவீக்கத்தை எப்படி...\nமுகத்தில் சுருக்கங்கள் குறைய வழிகளை கூறவும்...\nதொப்பை குறைக்க என்ன வழி....\nநான் நத்தர்சா 27 வயது .நான் இரவு பல் தைத்து உறங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchess.ch/index.php?limitstart=45", "date_download": "2018-10-17T03:58:39Z", "digest": "sha1:RVEN6V35OTSXDS7QRPA5SOJKS6A45EPJ", "length": 8425, "nlines": 167, "source_domain": "www.tamilchess.ch", "title": "CATS - Tamil Chess - Chess Association of Tamils\tLatest Legocentric News and Information", "raw_content": "\nசுவிஸ் சதுரங்க ஒன்றியம் வரவேற்கின்றது ...\nயாழ் மண்ணில் முதல் முறையாக பணப்பரிசில்களுடன் கூடிய Open Rapid Chess Tournement 2012.07.15 ந் திகதி அனறு வைத்தீஸ்வராக்கல்லூரியல் Cats அமைப்பைச் சேரந்த திரு.கந்தையாக சிங்கம் அவர்களின் வளிகாட்டல் மற்றும் அனுசரணையுடன் இடம்பெற்றது.\nபுதிய படங்களை கீழே காணலாம்\n03.06.12 அன்று Therwil சதுரங்கக் கழகத்தினால் இழஞோருக்கான குழுக்களுக்கான (Team) முறையில் சதுரங்கப் போட்டி நடாத்தப்பட்டது.\nசுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினால் 20.5.2012 ல் லுட்சேர்ன் நகரில் நடாத்தப்பட்ட சதுரங்கச் சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்டோர் கீழ்பட்டோர் என இரு பிரிவாக நடாத்தப்பட்டது. காலை 10 மணிக்கு ஆரம்பமான போட்டி பரிளிப்புடன் மாலை 5 மணிக்கு இனிதே நிறைவடைந்தது\nநடைபெற்று முடிந்த „CATS CUP 2012 „ சதுரங்கப் போட்டி இறுதி முடிவுகளை கீழே காணலாம்.\nபோட்டிகளின் மேலதிக படங்களை கீழே காணலாம்\nஉங்கள் பிரதேசத்தில் சதுரங்க பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்யவதற்கு எம்முடன் தொடர்பு கொள்ளவும்.\nஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.\nகுறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்\nதமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக \"தமிழர் சதுரங்கள்\" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-17T02:39:02Z", "digest": "sha1:MVQIAOUF7IGUXFDWES2TPKSUMHUO5FR3", "length": 12175, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "இடை அழகில் ஜோவை மிஞ்சிடும் அனுப்பமா - வீடியோ ப", "raw_content": "\nமுகப்பு Cinema இடை அழகில் ஜோவை மிஞ்சிடும் அனுப்பமா – வீடியோ புகைப்படங்கள் உள்ளே\nஇடை அழகில் ஜோவை மிஞ்சிடும் அனுப்பமா – வீடியோ புகைப்படங்கள் உள்ளே\nமலையாளம் மொழியில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் ப்ரேமம், இந்த படத்தில் அனுப்பமா நடித்துள்ளார் அவருக்கு இந்தப்படம் நல்ல திருப்பு முனையாக அமைந்தது இவர் தொடர்ந்து தமிழ் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.\nஇவர் தற்பொழுது இரண்டாம் கட்ட ஹீரோவுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் ஆனால் முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதனால் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.\nஒரு காலத்தில் கவர்ச்சியை தவிர்த்து வந்த இவர் தற்பொழுது “Hello Guru Prema Kosame” என்ற படத்தில் தனது பின்னழகு எடுப்பாக தெரியும்படியான கவர்ச்சியான புடவை அணிந்து கொண்டு செம்ம கவர்ச்சியாக நடித்துள்ளார்.\nஇந்த காட்சிகளா படத்தின் டீசரில் இணைக்கப்பட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இடுப்பு கவர்ச்சியில் குஷி ஜோதிகாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல இருக்கே.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nகடற்கரையில் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா பிரபல நடிகையின் புகைப்படங்கள் உள்ளே\n“ஆடை” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அமலாபால்- புகைப்படம் உள்ளே\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ....\nதற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர்...\nமாபெரும் மக்க���் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன்...\nஆஹா கல்யாணம் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபடுகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/charlie-chaplin-2-movie-song-released-prabhu-deva-nikki-galrani/2190/", "date_download": "2018-10-17T03:19:57Z", "digest": "sha1:CBJUCLTMVDNFN3Y7P444L36S374FL5BX", "length": 4388, "nlines": 140, "source_domain": "www.galatta.com", "title": "Charlie Chaplin 2 Movie Song Released Prabhu Deva Nikki Galrani", "raw_content": "\nபிரபுதேவாவின் பிரம்மிக்க வைக்கும் நடனத்தில் சார்லி சாப்ளின் 2 வீடியோ\nபிரபுதேவாவின் பிரம்மிக்க வைக்கும் நடனத்தில் சார்லி சாப்லின் 2 வீடியோ\nசக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, ஆதா ஷர்மா நடித்துள்ள திரைப்படம் சார்லி சாப்லின் 2.\nஅம்ரிஷ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து சின்ன மச்சான் என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nசக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி, ஆதா ஷர்மா நடித்துள்ள திரைப்படம் சார்லி சாப்ளின் 2.\nஅம்ரிஷ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து சின்ன மச்சான் என்ற பாடல் இணையதளத்தி��் வெளியாகியுள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபெண்கள் மீது கை வைப்பது தப்பு தான் - சித்தார்த் \nசர்க்காரின் புதிய சாதனை - சன் பிக்சர்ஸ் கருத்து \nஅமெரிக்க மார்க்கெட்டில் சர்க்கார் வியாபாரம் அமோகம் \nஅனிருத் அளித்த ரீசன்ட் அப்டேட் \nவிவசாயிகளுக்கு ஆதரவாக விளங்கும் கமல் ஹாசன் \nமீ டூ லிஸ்டில் சுசிகணேசனின் பெயர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/10/03/farmer-attack/", "date_download": "2018-10-17T04:06:31Z", "digest": "sha1:2AZD7LI3QJWN4WJ54CQHHJSM7GXFDXAM", "length": 12340, "nlines": 130, "source_domain": "keelainews.com", "title": "காந்தி நேசித்த விவசாயிகளை காந்தி ஜெயந்தி அன்று தடியால் அடித்து நொறுக்கிய போலீஸ்.. டெல்லியில் பரபரப்பு.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகாந்தி நேசித்த விவசாயிகளை காந்தி ஜெயந்தி அன்று தடியால் அடித்து நொறுக்கிய போலீஸ்.. டெல்லியில் பரபரப்பு..\nOctober 3, 2018 செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nடெல்லியில் பேரணி நடத்துவதற்காக நுழைந்த விவசாயிகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோசமாக தாக்கி இருக்கிறார்கள்.\nபாஜக அரசுக்கு எதிராக மும்பையில் விவசாயிகள் வரலாறு காணாத பேரணி நடத்தினார்கள். அதை தொடர்ந்து தற்போது மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த இருக்கிறார்கள். இந்த பேரணி இன்று டெல்லிக்குள் நுழையும் போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அவர்கள் மீது மோசமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.\nஇந்த பேரணியில் 5000க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கடந்த செப்டம்பர் 23ம் தேதி இந்த பேரணி தொடங்கியது. உத்தரகாண்டின் ஹரித்வாரில் தொடங்கிய இந்த பேரணி நடைபயணமாக டெல்லியில் சென்று முடிவடையும். டெல்லியில் உள்ள கிசான் காட் என்ற பகுதியில் இந்த பேரணி முடிவடையும்.\nஒரு வாரமாக நடக்கும் இந்த பேரணி 02/10/2018 காலை வரை மிகவும் அமைத��யாகவே நடந்தது. ஆனால் 02/10/2018 காலை விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முற்பட்ட போது, மத்திய ரிசர்வ் போலீஸ் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளது.\nகீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅரசு உரிய நடவடிக்கை எடுக்குமா…\nஅய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வது தவறில்லை என உச்சநீதிமன்றம் சொல்வது தவறானது – தடா ரஹிம் கண்டன அறிக்கை..வீடியோ பேட்டி..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீ���் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/alwar-pasuram/page/2/", "date_download": "2018-10-17T03:50:47Z", "digest": "sha1:MXS6RKJR3FNLTRB65AF37GLSMR3KCCQ2", "length": 8054, "nlines": 56, "source_domain": "mylittlekrishna.com", "title": "Alwar Pasuram – Page 2 – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nஸ்ரீமன் நாராயணன், அடியார்க்கு அடியாராக இருப்பவர்களை ரட்சித்து அருள்பவன்: ‘நம் ஆழ்வார்’ என இறைவனாலே பெயரிடப்பட்ட நம்மாழ்வார் பக்தியில் மூர்ச்சையாகி , மூர்ச்சையாகி , பின் பல நாட்கள் சுய நினைவின்றி மீண்டு மீண்டும், அந்த பரந்தாமனைப்பற்றி பாடல்கள் எழுதுவாராம். ஆழ்வாரின் பக்தி சிறப்பானது நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர் மதுரகவியாழ்வார் , இவர் திருக்கோளூரில் பிறந்தவர் , வட நாட்டிலிருந்து , ஒரு கேள்விகுடைந்தெடுக்க பதில் தேடி ஒர் ஒளிக்காட்டிய வழியில் பயணித்து , நம்மாழ்வாரை சரணடைந்தவர். நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர் மதுரகவியாழ்வார் , இவர் திருக்கோளூரில் பிறந்தவர் , வட நாட்டிலிருந்து , ஒரு கேள்விகுடைந்தெடுக்க பதில் தேடி ஒர் ஒளிக்காட்டிய வழியில் பயணித்து , நம்மாழ்வாரை சரணடைந்தவர். மற்ற ஆழ்வார்கள் திருமாலை […]\nஸ்ரீமன் நாராயணன் அடியார்க்கு அடியாராக இருப்பவர்களை ரட்சித்து அருள்பவன்\nகண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு: எத்தனையோ தாலாட்டுகள் பாடினாலும், குட்டி கிருஷ்ணனின் தாலாட்டு மோகனத் தாலாட்டு அல்லவா கண்ணன் பிறந்த இரவு. இந்த இரவு மிகவும் கடினமான இரவு, குழந்தைக்கு கண்ணன் பிறந்த இரவு. இந்த இரவு மிகவும் கடினமான இரவு, குழந்தைக்கு சிறை விட்டு, ஆற்றைக் கடந்து, ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, இடி மின்னல், புயல் மழையில்… பிறந்ததுமே பயணம் தொடங்கி விட்டது சிறை விட்டு, ஆற்றைக் கடந்து, ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, இடி மின்னல், புயல் மழையில்… பிறந்ததுமே பயணம் தொடங்கி விட்டது உலகத்தையே பயணிக்க வைக்கும் குழந்தை, இன்று, தானே பயணிக்கிறது உலகத்தையே பயணிக்க வைக்கும் குழந்தை, இன்று, தானே பயணிக்கிறது ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒர் இரவில், ஒருத்தி மகனாய் வளர.. விதிப்பவன் தனக்கே விதித்துக் கொண்டான் ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒர் இரவில், ஒருத்தி மகனாய் வளர.. விதிப்பவன் தனக்கே விதித்துக் கொண்டான்\nகண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு\nஆயர்ப்பாடி எ���்ன சுயம்வரம் நிகழும் இடமோ “பத்துநாளும் கடந்த இரண்டாநாள்* எத்திசையும் சயமரம் கோடித்து* மத்தமாமலை தாங்கிய மைந்தனை* உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே” – பெரியாழ்வார் திருமொழி குழந்தை கண்ணன் பிறந்த பன்னிரண்டாம் நாளன்று, ஆயர்பாடியின் எல்லா இடங்களிலும், ஊரில் ஒரு தெரு விடாது, எல்லா இடங்களிலும், ஆயர்ப்பாடி முழுவதும் நன்மைக்கும், மங்கலத்திற்கும் அறிகுறியான வெற்றித் தூண்கள் நடப்பட்டு, வண்ண வண்ணத் தோரணங்கள் கட்டி சுயம்வரம் நிகழும் இடத்தினைப் போல் அலங்கரித்திருந்தனர். பிறந்த குழந்தையை உடனே எங்கும் வெளியில் கொண்டு வர மாட்டனர்; […]\nஆயர்ப்பாடி என்ன சுயம்வரம் நிகழும் இடமோ\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது\nசது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/kurathi-aatam-movie-news/", "date_download": "2018-10-17T03:21:45Z", "digest": "sha1:QVN37BGN5CULNI7IOMO2ABYAEMP3JQZC", "length": 6925, "nlines": 72, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam அதர்வா நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் 'குருதி ஆட்டம்'. - Thiraiulagam", "raw_content": "\nஅதர்வா நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’.\nAug 04, 2018adminComments Off on அதர்வா நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’.\nகடந்த வருடம் வெளி ஆன படங��களில் பெரிதும் பாராட்ட பட்ட படம் ‘8 தோட்டாக்கள்’.\nஅதர்வா நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’.\nஅந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தமிழ் திரை உலகின் எதிர்கால இயக்குனர்களில் மிக முக்கியமானவராக வருவார் என்கிற கணிப்பும் ஏக மனதாகவே இருந்தது, இருக்கவும் செய்கிறது.\nஅவருடைய அடுத்த படத்துக்கு ‘குருதி ஆட்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது.\nதமிழ் திரை உலகின் தற்போதைய இளம் கதாநாயகர்களில் உச்ச நிலைக்கு போக தகுதியானவர் என பலரும் போற்றும் அதர்வா இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.\nராக் போர்ட் என்டேர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிச்சர்ஸ் சார்பில் ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை எளிமையான முறையில் நடந்தது.\n“இந்த படம் முழுக்க, முழுக்க மதுரை மாநகரின் பின்னணியில் உருவாகும் படமாகும். கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் படம் இது.\nஒரு வெற்றி படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும்.\nநாளுக்கு நாள் தன்னுடைய கதாநாயகன் அந்தஸ்த்தை உயர்த்தும் அதர்வா இந்த படத்தின் கதாநாயகன், அவருடைய முழு திறமைக்கும் தீனி போடும் படமாக “குருதி ஆட்டம்” அமையும்.\nகதாநாயகி தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது. இம்மாதத்தின் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும்” என கூறினார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.\nவித்தியாசமான கதைகளைத் தேடும் அதர்வா அதர்வாவின் நன்றிக்கடன் களவாணி -2 விஷயத்தில் சற்குணம் டென்ஷன் ஆனது ஏன் அதர்வாவின் நன்றிக்கடன் களவாணி -2 விஷயத்தில் சற்குணம் டென்ஷன் ஆனது ஏன் ஈட்டியின் வெற்றிக்கூட்டணியில் மீண்டும் அதர்வா..\nkurathi aatam அதர்வா ஸ்ரீ கணேஷ்\nஅதர்வா நடித்த ‘பூமராங்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஇமைக்கா நொடிகள் – 2013ல் அதர்வாவிடம் சொன்ன கதை\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படம்- பட்டறை\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=438323", "date_download": "2018-10-17T04:22:36Z", "digest": "sha1:CNNB365F67CVDRP2CLPI4N4FK3JLN26Y", "length": 11212, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "3 நாளாக நடுக்கடலில் தத்தளித்த இந்திய கடற்படை அதிகாரி மீட்பு | Indian Naval Officer rescues at 3 o'clock - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\n3 நாளாக நடுக்கடலில் தத்தளித்த இந்திய கடற்படை அதிகாரி மீட்பு\nபுதுடெல்லி: பாய்மரப் படகுப்போட்டியில் பங்கேற்றபோது, திடீர் புயலில் சிக்கி மாயமான இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் டாமி மீட்கப்பட்டுள்ளார். முதுகெலும்பு முறிந்து 3 நாள் நடுக்கடலில் தத்தளித்த அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பாய்மரப் படகில் தனி ஆளாக 30,000 நாட்டிகல் மைல் தொலைவுக்கு உலகை சுற்றி வரும் ‘கோல்டன் குளோப்’ படகுப் போட்டி பிரான்சில் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது. இந்தியாவின் சார்பில் கடற்படை அதிகாரி அபிலாஷ் டாமி (39) பங்கேற்றார்.கீர்த்தி சக்ரா விருது வென்றவரான அபிலாஷ், 84 நாட்கள் சுமார் 10,500 நாட்டிகல் மைல் தூரம் பயணம் செய்து, போட்டியில் 3வது இடத்தை வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென கடலில் புயல் உருவானது.\nஇதில் சிக்கிய அபிலாஷின் படகு சேதமடைந்து, அவர் மாயமானார். 48 மணி நேர தேடுதல் பணியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து சுமார் 1900 நாட்டிகல் மைல் தொலைவில் அபிலாஷ் இருக்குமிடத்தை இந்திய கடற்படை விமானம் பி8ஐ கண்டறிந்தது. அவர் வைத்திருந்த பாதுகாப்பு கருவி மூலம் விமானிக்கு பதில் அளித்தார். தனக்கு முதுகெலும்பு முறிந்திருப்பதாகவும் எழுந்து நிற்க முடியாத நிலையில் சேதமடைந்த படகில் தவிப்பதாகவும் அபிலாஷ் தகவல் தெரிவித்தார். இதனால் கப்பல் மூலம் மட்டுமே அபிலாஷை மீட்க முடியும் என்பதால் கடற்படை விமானம் மொரீசியஸ் திரும்பியது. இதையடுத்து, அபிலாஷை மீட்டு வர இந்திய போர் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று நடந்த மீட்பு பணியில், கடற்படை விமானத்தின் வழிகாட்டுதலில், பிரான்சின் ஓசிரிஸ் கப்பல் அபிலாஷ் இருக்குமிடத்தை நெருங்கியது.\nஓசிரிசிலிருந்து சிறிய கப்பல் மூலம் தண்ணீர், உணவு மற்றும் முதலுதவி உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.அதில் சென்ற வீரர்கள், அபிலாஷுக்கு உணவு வழங்கி முதலுதவி சிகிச்சை அளித்தனர். 3 நாட்களாக அவர் சரியான உணவின்றி முதுகெலும்பு முறிந்த நிலையில் நடுக்கடலில் தவித்துள்ளார். தற்போது மீட்கப்பட்டுள்ள அவர் சுயநினைவுடன் இருப்பதாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் டி.கே.ஷர்மா கூறி உள்ளார். அவர் கூறுகையில், ‘‘ஆஸ்திரேலிய போர்கப்பல் உடனடியாக அங்கு விரைகிறது. ஓசிரிசிலிருந்து அபிலாஷ் ஆஸ்திரேலிய கப்பலுக்கு மாற்றப்படுகிறார். அங்கிருந்து பெர்த் அல்லது சென்னைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்படுவார்’’ என தெரிவித்தார்.\nபாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனும் டாமி மீட்கப்பட்டுள்ளதை உறுதிபடுத்தி உள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘மீட்கப்பட்ட அபிலாஷ் சுயநினைவுடன் உள்ளார். இன்று (நேற்று) மாலை அவர் கப்பல் மூலம் அருகில் உள்ள தீவுக்கு அழைத்து செல்லப்படுவார். அங்கிருந்து ஐஎன்ஸ் சாத்புரா கப்பல் மூலம் அவர் மொரீசியஸ் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்’’ என தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் பதற்றம் அதிகரிப்பு..... சபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு\nபாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nதீவிரவாதிகளின் தாக்குதல் இந்தியாவிற்கு முக்கிய சவால்: ராஜ்நாத் சிங் பேச்சு\nகோவாவில் ஆட்டம் தொடங்கியது 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா பா.ஜனதாவில் இணைந்தனர்\nஅக்பர் மீதான புகாரில் மோடி மவுனம் ஏன்\nஉலக அளவில் மெட்ரோ சிட்டிகளில் மிகவும் மாசு நிறைந்த நகரங்களில் மும்பைக்கு நான்காவது இடம்: ஆய்வு அறிக்கையில் தகவல்\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார் அமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\n17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு\nடெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு \nநவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவ��மி\nஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2015/nov/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-1227191.html", "date_download": "2018-10-17T03:43:32Z", "digest": "sha1:WC5KFJO2KPHETJ3EX3IWUGZEJTG44N54", "length": 7926, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "நாகை காயாரோகணசுவாமி கோயிலில் 1,008 சங்காபிஷேகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநாகை காயாரோகணசுவாமி கோயிலில் 1,008 சங்காபிஷேகம்\nBy நாகப்பட்டினம் | Published on : 24th November 2015 05:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை அருள்மிகு காயாரோகணசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை சோமாவார சங்காபிஷேகம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.\nதேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்றது நாகை காயாரோகணசுவாமி திருக்கோயில். புண்டரீகாட்ச முனிவரை இத்தலத்து இறைவன் தன் உடலுடன் ஆரோகணம் செய்து கொண்டதால், இறைவனுக்கு காயாரோகணசுவாமி என்ற திருப்பெயர் விளங்குகிறது. அருள்மிகு நீலாயதாட்சியம்மன் இங்கு தனி சன்னிதிக் கொண்டு அருள்பாலிக்கிறார்.\nஇங்கு ஆண்டு தோறும் கார்த்திகை சோமாவார சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாதத்தின் திங்கள்கிழமைகளில் இந்த அபிஷேகம் நடைபெறும். கார்த்திகை மாதத்தில் அக்னி பிழம்பாக மாறும் சிவபெருமானை குளிர்விக்க இந்த அபிஷேகம் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.\nஇதன்படி, திங்கள்கிழமை இரவு காயாரோகணசுவாமி கோயிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, காயாரோகணசுவாமி சன்னதியில் ஸ்தபன பூஜை நடத்தப்பட்டது. 1,008 சங்குகளும், அபிஷேக நீர் சேகரிக்கப்பட்ட கலசங்களும் யாக பூஜையில் வைக்கப்பட்டிருந்தன.\nசிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், சுவாமிக்கு 1,008 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. சிவாச்சார்யர்கள் கார்த்தி, ராஜேஷ் மற்றும் குழுவினர் பூஜைகளை முன்னின்று நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_754.html", "date_download": "2018-10-17T03:28:26Z", "digest": "sha1:VAOWXH2S5P2VPPM2FAN5HI2QOYDSJYNH", "length": 14119, "nlines": 41, "source_domain": "www.kalvisolai.in", "title": "விளை நிலங்களை வீட்டு மனைகளாக்க தடை: நீதிமன்ற உத்தரவை மாற்ற முடியாது - தலைமை நீதிபதியை கொண்ட அமர்வு மறுப்பு.", "raw_content": "\nவிளை நிலங்களை வீட்டு மனைகளாக்க தடை: நீதிமன்ற உத்தரவை மாற்ற முடியாது - தலைமை நீதிபதியை கொண்ட அமர்வு மறுப்பு.\nவிளை நிலங்களை வீட்டு மனைகளாக்க தடை: நீதிமன்ற உத்தரவை மாற்ற முடியாது - தலைமை நீதிபதியை கொண்ட அமர்வு மறுப்பு.\nவிளை நிலங்களை அங்கீகாரமில் லாத வீட்டு மனைகளாக மாற்றக்கூடாது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மறுப்பு தெரிவித்தது.தமிழகம் முழுவதும் உள்ள விளை நிலங்களைஅங்கீகார மில்லாத வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்தால் அந்த மனைகளையோ, அவற்றில் உள்ள கட்டிடங்களையோ பத்திர மாக பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பு உத்தர விட்டது.\nஅதன்படி, சென்னையில் பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சிஎம்டிஏ), பிற மாவட்டங்களில் நகர ஊரமைப்பு இயக்குநரகத்தின் (டிடிசிபி) ஒப்புதல் பெற்றால் மட்டுமே மனை இடங்களைப் பதிவு செய்ய முடியும் என பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், அகில இந்திய ரியல் எஸ்டேட் அதிபர்கள் நலச் சங்கத்தின் தலைவர் கே.குல சேகரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:எங்களது சங்கத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர் களாக உள்ளனர். கடந்த 9-ம் தேதி, விளைநிலங்களில் அங்கீகாரமில்லாமல் உள்ள வீட்டுமனைகளை பதிவு செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு ஸ்தம்பித்துப் போய் உள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த உத்தரவை ஒவ்வொரு சார் பதிவாளரும் ஒவ்வொருவிதமாக எடுத்துக்கொண்டு கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்பு வாங்கிய மனைகளைக்கூட தற்போது பதிய மறுக்கின்றனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக வீட்டுமனைகளை வாங்கி அதற்கு பட்டா, சிட்டா அடங்கல் பெற்று வீட்டு வரிகூட செலுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது இந்த உத்தரவால் மனைகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு மேலாக தரிசாக கிடக்கும் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றிக்கொள்ள எந்தத் தடையும் இல்லை என விதிகள் உள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் சொந்தமாக வீட்டு மனை வாங்கி அதில் குடியிருக்க வீடு கட்ட வேண்டும் என்பது கனவு. பலர் தங்களின் எதிர்காலத்தைக் கருத் தில் கொண்டு வீட்டு மனைகளில் முதலீடு செய்கின்றனர். வெள்ள அபாயம் மற்றும் விளை நிலங்களைக் காக்க வேண்டு மென்பதற்காக மட்டுமே தற் போது உயர் நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவைப்பிறப் பித்துள்ளது.எனவே இந்த வழக்கில் எங்களையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும். கடந்த 9-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கோரி யிருந்தார்.முன்னதாக இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசா ரிக்கக் கோரி மனுதாரரின் வழக்கறிஞர் ஜீனசேனன், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகி யோரைக் கொண்ட முதல் அமர்வில் முறையிட்டார். அதற்கு நீதிபதிகள், ''இதுதொடர்பாக எந்த உத்தரவும் தற்போது பிறப் பிக்க முடியாது. ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவையும் மாற்றி யமைக்க முடியாது. இந்தப் பிரச்சினை குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இந்த மனு மீதான விசாரணை பிரதான வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்படும்'' எனக் கூறி அக்டோபர் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தக��தித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183145/news/183145.html", "date_download": "2018-10-17T03:09:18Z", "digest": "sha1:7SAH67JWAUCACX3EJW5245DPDD72ZVDV", "length": 18213, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதல்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஒரு பெண்ணின் மென்மையான உணர்வுகளின் வழியாக, அவளுக்குள் காதல் மலர்கின்ற அற்புதமான தருணங்களையும், பிரிவின் துயரையும் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் உணர்ந்துகொள்ளும்படி அருமையாகச் சித்தரிக்கிறது டேவிட் லீன் இயக்கத்தில் வெளியான ‘ப்ரீஃப் என்கவுன்டர்’.1938 ஆம் வருடத்தின் கடைசி நாட்களில் படத்தின் கதை நிகழ்கிறது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் பெண்ணான லாரா ஒரு புத்தகப்புழு. முப்பது வயதைக் கடந்த அவளுக்கு அன்பான கணவனும், அழகிய இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.\nஒவ்வொரு வியாழக்கிழமையும் காலையில் நூலகத்துக்குச் செல்வது. அங்கே சில மணி நேரங்கள் செலவிட்டபின் மதியம் திரையரங்கு சென்று படம் பார்ப்பது. படம் முடிந்தபின் வீட்டுக்குத் திரும்ப ரயில் நிலையத்துக்குச் செல்வது. ரயிலுக்காகக் காத்திருக்கும் இடைவெளியில் அங்கிருக்கும் காபி ஷாப்பில் பொழுதைப் போக்குவது… அவளது வாடிக்கை. இப்படித்தான் லாராவின் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கழிகிறது.\nஅந்த நாட்களில் லாரா மட்டுமல்ல, இங்கிலாந்தில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்களின் வாடிக்கையும் இதுவே. லாராவின் கணவர் வீட்டில் இருக்கும்போது எல்லாம் செய்தித்தாளில் வருகின்ற புதிர் விளையாட்டை சரி செய்வதிலேயே மும்முரமாக இருக்கிறார். விளையாட்டில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க லாரா அவருக்கு உதவுகிறாள். கணவனும் மனைவியும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக தங்களின் வாழ்க்கையை வாழ்கிறார்கள். இந்த நிலையில் இன்னொரு வியாழக்கிழமை வருகிறது.\nஅது ஸ்பெஷலான ஒரு வியாழக்கிழமையாக லாராவுக்கு அமைகிறது. ஆம்; படம் முடிந்து வீட்டுக்குச் செல்ல ரயில் நிலையத்தில் லாரா காத்திருக்கிறாள். அப்போது அவளது வலது கண்ணில் தூசு விழுந்து, கண்ணைத் திறக்கமுடியாமல் அவதிப்படுகிறாள். அந்த நேரத்தில் ஏதேச்சையாக அங்கே வருகிறார் ஹார்வி. சிரமத்தில் இருக்கும் லாராவைக் காண்கின்ற அவர், ‘தான் ஒரு மருத்துவர்…’ என்று அறிமுகமாகி அவளுக்கு உதவுகிறார். இயல்பு நிலைக்குத் திரும்புகிறாள் லாரா. ஹார்விக்கும் லாராவுக்கும் இடையிலான இந்த முதல் சந்திப்பு எந்தவித ஆரவாரமுமில்லாமல் சில நொடிகளிலேயே நிகழ்ந்து முடிகிறது.\nஒவ்வொரு வியாழக்கிழமையும் ரயில் நிலையத்துக்கு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு ஸ்பெஷல் டாக்டராக வருகை புரிகிறார் ஹார்வி. முப்பது வயதைக் கடந்த அவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். அடுத்த வியாழக்கிழமை. தான் வேலை செய்யும் மருத்துவமனைக்கு அருகில் லாரா செல்வதைக் கவனிக்கிறார் ஹார்வி. உடனே லாராவிடம் சென்று கடந்த வாரம் நிகழ்ந்ததை நினைவூட்டுகிறார். இருவரும் பரஸ்பரமாக தங்களைப் பற்றி பரிமாறிக் கொள்கின்றனர். காபி ஷாப்புக்குச் செல்கின்றனர். திரைப்படத்துக்கும் போகிறார்கள்.\n‘அ���ுத்த வாரமும் சந்திக்கலாம்…’ என்று ரயில் நிலையத்தில் லாராவிடமிருந்து விடைபெறுகிறார் ஹார்வி. முதல் முறையாக லாரா வீட்டுக்குத் திரும்ப தாமதமாகிறது. ஹார்வியைச் சந்தித்தது, அவருடன் திரைப்படத்துக்குச் சென்றது… என எல்லாவற்றையும் தன் கணவருடன் பகிர்ந்துகொள்கிறாள். அவர் எதையும் பெரிதுபடுத்தாமல் வழக்கம்போல புதிர் விளையாட்டில் மூழ்கிக் கிடக்கிறார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஹார்வியும், லாராவும் ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. அருகிலிருக்கும் அற்புதமான இடங்களுக்கெல்லாம் லாராவை ஹார்வி அழைத்துச் செல்கிறார். காலம், இடம், சூழல் எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.\nலாரா வீடு திரும்ப முன்பைவிட தாமதமாகிறது. வீட்டுக்குப் போகாமல் ஹார்வியுடன் இருக்கவே அவளின் மனம் துடிக்கிறது. இருந்தாலும் கணவர், குழந்தைகளுக்காக வீட்டுக்குச் செல்கிறாள். கணவரிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி சமாளிக்கிறாள். பொய் சொல்வது அவளைக் குற்றவுணர்வில் தள்ளுகிறது. தன்னுடைய கணவரை ஏமாற்றுகிறோமோ என்று வருந்துகிறாள். ஒருவித அவமான உணர்வு அவளைப் பற்றிக்கொள்கிறது. கணவருக்கு லாராவின் விஷயம் தெரியவந்தாலும், அவர் எதையும் வெளிக்காட்டாமல் இயல்பாக எப்போதும் போலவே லாராவிடம் நடந்துகொள்கிறார்.\nதன்னுடைய நிலை என்னவென்று தெரிந்தாலும் லாராவால் ஹார்வியின் மீதான காதல் உணர்வை கைவிட முடிவதில்லை. கணவனுக்கும், ஹார்விக்கும், சமூக கட்டமைப்புக்கும், குழந்தைகளுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு காதலில் தத்தளிக்கிறாள் லாரா. இறுதியில் ஹார்வியிடம் ‘நம்முடைய உறவுக்கு எந்த எதிர்காலமும் இல்லை, அது நம் இருவருடைய குடும்பத்தையும் பாதிக்கும். நாம் பிரிந்துவிடுவதே நல்லது…’ என்று முறையிடுகிறாள். ஹார்வியும் தனது சகோதரன் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தனக்கு வேலை கிடைத்திருப்பதாகச் சொல்கிறான்.\n‘நீ விரும்பினால் நான் இங்கேயே இருக்கிறேன். இல்லையென்றால் ஆப்பிரிக்காவுக்குக் கிளம்புகிறேன்…’ என்கிறான். ஹார்வி ஆப்பிரிக்கா செல்ல அரை மனதோடு சம்மதிக்கிறாள். அவர்கள் சந்தித்த அதே ரயில் நிலையத்தில் கண்ணீர் மல்க இருவரும் பிரிகின்றனர். தன்னிடம் மீண்டும் திரும்பி வந்ததற்காக லாராவிடம் நன்றி தெரிவிக்கிறார் அவளுடைய கணவர். திரை இருள்கிறது. கதாநாயகியின் கண்ணில் தூசு விழ, அந்த வழியாக வருகின்ற கதாநாயகன் அதை எடுத்துவிட… இதனால் இருவருக்கும் இடையில் காதல் மலர்வதை திரையில் காட்டிய முதல் படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.\nஏனென்றால் இப்படம் வெளியான ஆண்டு 1945. இந்தப் படத்தில் கதையைவிட மனித உணர்ச்சிகளுக்குத் தான் அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் டேவிட் லீன். கதை நிகழும் இடத்தைத் தாண்டி, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது ராபர்ட் கிராஸ்கரின் கேமரா. லாராவாக நடித்த சிலியா ஜான்சனின் நடிப்பு அசாதாரணம். கேன்ஸ் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்களும் அற்புதம்.\nஉதாரணத்துக்கு லாராவைப் பிரிகின்ற போது ஹார்வி அவளிடம் பேசும் இந்த வசனம்…‘‘ஹார்வி: என்னை மன்னித்துவிடு. லாரா: எதுக்காக உன்னை நான் மன்னிக்கணும் ஹார்வி: எல்லாவற்றுக்கும்…உன் கண்ணில் விழுந்த தூசை வெளியே எடுப்பதற்காக நிகழ்ந்த நம் முதல் சந்திப்பிற்காகவும், உன்னைக் காதலித்ததற்காகவும், அந்த காதலால் உனக்கு ஏற்பட்ட இன்னல்களுக்காகவும் என்னை மன்னித்துவிடு. லாரா: நான் உன்னை மன்னிக்கிறேன். இதே காரணங்களுக்காக நீயும் என்னை மன்னித்தால்…’’திருமணத்துக்குப் பிறகு காதலில் ஈடுபடுபவர்களை ‘கள்ளக் காதலர்கள் என்று கொச்சைப்படுத்துபவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/35944-miss-south-africa-is-crowned-miss-universe-2017.html", "date_download": "2018-10-17T03:31:42Z", "digest": "sha1:JAII4G2IMCAMF3NBI2EEKQFFFNIYDDAM", "length": 8313, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரபஞ்ச அழகி ஆனார் தென்னாப்பிரிக்க பெண் | Miss South Africa is crowned Miss Universe 2017", "raw_content": "\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nபிரபஞ்ச அழகி ஆனார் தென்னாப்பிரிக்க பெண்\nதென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெ நெல் பீட்டர்ஸ் இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்வாகியுள்ளார்.\nஒவ்வொரு வருடமும் உலக அளவில் பிரபஞ்ச அழகி போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இந்த அழகி போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்தது. இதில் உலகம் முழுவதும் இருந்து 92 அழகிகள் பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வெல்ல போட்டியிட்டனர்.\nஇந்தியா சார்பில் போட்டியிட்ட ஷ்ரத்தா சசிதர் முதல் 16 இடங்களை கூட பிடிக்காமல் வெளியேறினார். இறுதியில் தென் ஆப்பரிக்காவின் டெமி லெ நெல் பீட்டர்ஸ் பிரபஞ்ச அழகியாக பட்டம் வென்றார். கொலம்பியாவின் லாரா கான்சலேஸ், ஜமைக்காவின் டவினா பென்னட் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.\n4 மாணவிகள் தற்கொலை: பள்ளியில் மாவட்ட கல்வித்துறையினர் ஆய்வு\nபுதிய உலக சாதனை படைத்தார் அஸ்வின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுட்டி யானையை சேற்றிலிருந்து கரைமீட்ட யானைகள் - வீடியோ\n157 ரன்னுக்கு சுருண்டது இந்திய ஏ, பாண்டே சதத்தால் நிமிர்ந்தது இந்திய பி\nஅணிக்குத் திரும்பினார் தென்னாப்பிரிக்க ’கிரிக்கெட் தமிழச்சி’\nஎப்போதான் என்ன டீம்ல சேர்ப்பீங்க \nதனஞ்செயா சுழலில் சிக்கிச் சிதைந்த தென்னாப்பிரிக்க அணி\nமயங்க் ஏமாற்றம், விஹாரி விஸ்வரூபம்: இந்திய ஏ அணி ரன்கள் குவிப்பு\nஇலங்கை போட்டியில் டுபிளிசிஸ் காயம்\nமிரட்டினார் முகமது சிராஜ், வெற்றியை நோக்கி இந்திய ஏ டீம்\nபிருத்வி சதம், மயங்க் இரட்டை சதம்: மிரட்���ும் இந்திய ஏ அணி\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n4 மாணவிகள் தற்கொலை: பள்ளியில் மாவட்ட கல்வித்துறையினர் ஆய்வு\nபுதிய உலக சாதனை படைத்தார் அஸ்வின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-manobala-21-03-1841411.htm", "date_download": "2018-10-17T03:57:11Z", "digest": "sha1:34ZKISOIIAEJKK4SL4FGQBEEDMZLKAXN", "length": 7446, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "அதென்ன விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷல், அவர்களால் நிறுத்த முடியாதா?- பிரபல நடிகரின் கோபம் - VijayManobala - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஅதென்ன விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷல், அவர்களால் நிறுத்த முடியாதா- பிரபல நடிகரின் கோபம்\nதமிழ் சினிமா முழு ஸ்ட்ரைக் என்று கூறிய பிறகும் ஒரு சில படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதிலும் முக்கியமாக விஜய்யின் 62வது படம், நாடோடிகள் போன்ற பட வேலைகள் நடப்பது அனைவருக்கும் தெரிய வர பல பிரச்சனைகள் வருகிறது.\nஇதுகுறித்து நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலா பேசுகையில், கடிதம் கொடுத்தால் படப்பிடிப்புகளுக்கு அனுமதி என்று கூறுகிறார்கள். என்னது இது, தயாரிப்பாளருக்கு ஒரு கடிதம் கொடுக்க எவ்வளவு நேரம் ஆக போகிறது. இதுஎல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்.\nஸ்டண்ட் மாஸ்டர்கள் இருக்கமாட்டார்கள் அதனால் படப்பிடிப்பு நடக்கிறது என்கிறார்கள். எல்லோரும் ஒரு பிரச்சனைக்காக போராடும் போது சில படங்களுக்கு மட்டும் இந்த சலுகை ஏற்றுக் கொள்ள முடியாதது.\nவிஜய் அவர்கள் அடுத்த மாதம் தேதி கொடுக்கிறார் என்றால் ஸ்டண்ட் மாஸ்டர்களால் கொடுக்க முடியாதா, கண்டிப்பாக அவர்கள் கொடுப்பார்கள். சமுத்திரக்கனி படத்துக்கு அனுமதி கொடுத்தது சரி தான், ஒரே நாளில் அவர்களது படப்பிடிப்பு முடிந்துவிடும், அதோடு அவர்கள் சின்ன பட்ஜெட்டில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். ஆனால் விஜய் 62வது படத்தின் படப்பிடிப்பு முடிய 3 மாதங்கள் இருக்கும் நிலையில் அவர்களால் ஏன் நிறுத்த முடியவில்லை.\nவிஜய் 62வது படத்துக்கு அனுமதி கொடுத்தால் மற்ற படங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை. இயக்குனர் கண்ணம் Boomerang படத்துக்காக நீண்ட நாட்களாக அனுமதி கேட்ட தயாரிப்பாளர் சங்கம் இதுவரை பதில் கொடுக்கவில்லை.\nகொடுத்தால் எல்லோருக்கும் அனுமதி கொடுக்க வேண்டும் இல்லையெனில் யாருக்கும் அனுமதிக்கக்கூடாது என்று பேசியுள்ளார்.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/08/blog-post_11.html", "date_download": "2018-10-17T03:07:19Z", "digest": "sha1:GFFYS3YKS3WKF4UNAPMDXT2FWSKHQMDP", "length": 33122, "nlines": 209, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: ஓசியில் படம் பார்ப்பது எப்படி - ஒரு அலசல்", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஓசியில் படம் பார்ப்பது எப்படி - ஒரு அலசல்\nஇன்னைக்கு பலபேர் திரை அரங்குகளில் சென்று படம் பக்க முடியாமல் போவதிற்கு மிக பெரிய காரணாமாக இருப்பது அங்கு விற்கப்படும் டிக்கெட்டுகளின் அனாவசியமான விலைதான் .... ஒரு காலத்தில் இருபது முப்பது ரூபாய்களுக்கு விற்று கொண்டு இருந்த டிக்கெட் இப்பொழுது இருநூறு முன்னூறுக்கு குறைந்து கிடைப்பதில்லை ... திரை அரங்கு உரிமையாளர்களை சொல்லி குற்றமில்லை , வாங்குபவர்கள் இருக்கும் வரை அவர்கள் விற்று கொண்டுதான் இருப்பார்கள் ....\nஇப்படி அந்த டிக்கெட்டோட டிமான்ட் கூட காரணம் அந்த நடிகர்களோட ரசிக கண்மணிகள் ... அவனுக எவ்வளவு விலை கொடுத்தாவது என்னோட தலைவன் படத்த பாப்பேன் அப்படின்னு சொல்லுரதுனாலத்தான் சினிமாவை ரசிக்க செல்லும் ரசிகனும் தேவை இல்லாமல் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கு ...\nஇந்த காரணத்துக்காகவே இந்த ஆடு புடிக்கிற வேலைய நான் ஸ்டார்ட் பண்ணுனேன் ..... நான் பெரிய நடிகர்களோட படங்களை எல்லாம் முதல் நாளே பார்த்து விடுவேன் , அதுவும் பைசா செலவே இல்லாமல் ... நம்ம ரசிக கண்மணிகள் இருக்கும்போது நாம் ஏன் காசு கொடுத்து படம் பாக்கணும் ....\nஒவ்வொரு நடிகர்களோட ஆட்டையும் ஒவ்வொரு மாதிரி டீல் பண்ணனும் ... முதல ரஜினி .... இவரு ரசிகர்கள் கொஞ்சம் இல்லை நிறையவே sensitive... இவங்களை பிடிக்கணும்னா கொஞ்சம் சூடேத்தி விடனும் இவர்களை ... என்னோட நண்பர்கள் வட்டத்தில் ஒரு ஆடு உண்டு இந்த வகையில் ... ஒவ்வொரு ரஜினி படம் வெளி வரும் போதும் நான் அவனை உசுப்பேத்தி விடுவேன் .. என்னடா உங்க ஆளுக்கு முன்னாடி மாதிரி மாஸ் இல்லை போல , படத்துக்கு கூட்டம் வராது போலயே... உங்க ஆளு குரல் முன்னாடி மாதிரி இல்லையே... வில்லன்கிட்ட கத்தி சவால் விட்டா ஏதோ அவன்கிட்ட கெஞ்சுற மாதிரி தெரியுதே .... என்று ஏகத்துக்கும் ஏத்தி விடுவேன் ... பயபுள்ள படம் வர்ற வரைக்கும் தூங்காது ... படம் ரிலீஸ் ஆகிற அன்னைக்கி சரியா வந்திடுவான் .. டேய் ரொம்ப ஓவரா பேசுற வாடா இன்னைக்கி படத்துக்கு என் தலைவனோட மாஸ் என்னனு காட்டுறேன் அப்படிம்பான்... மச்சி காசு இல்லையேடா நான் வேற நாள் பாத்துகிறேண்டா என்று ஜகா வாங்கினால் டேய் பயபடாத நான் கூட்டுட்டு போறேன் நீ வந்து தலைவர் மாச மட்டும் பாத்து சொல்லு என்று வசமாக நம் வலைக்குள் விழுவான் ... நாமளும் போய் படம் நல்ல இருந்தா மச்சி தலைவர் கலக்கிட்டாருடா அப்படின்னு அவன ஏத்தி விட்டு அன்னைக்கு நைட் அவன நிம்மதியா தூங்க வைக்கலாம் ... இல்லைனா மறுபடியும் ஏடாகூடமா பேசி அவன் தூக்கத்த நிரந்தரமா போக்கிடலாம்.... பின்ன அவரோட அடுத்த படம் வர இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஆகும் பயபுள்ள அது வர நிம்மதியா தூங்காது ....\nஅடுத்து நம்ம தலயோட ஆடுகள் .... இவங்கள டீல் பண்ணுறது கொஞ்சம் கஷ்டம் .. ஏன்னா தல இவனுகள அப்படி ட்ரைன் பண்ணி வச்சிருக்காரு... டேய் உங்க படம் ஓடாது போல இருக்கே .. பாட்டு எல்லாம் பயங்கர மொக்கையா இருக்கு அப்படின்னு உசுப்பேத்தி விட்டா இவனுக சண்டைக்கே வர மாட்டானுக ... அப்படியாடா சரி விடு தல அடுத்த படத்துல கலக்கிடுவாறு என்று சொல்லி விட்டு தன வேலையை பாக்க போய் விடுவான் ... ஏன்னா இவனுக நூறு முறை வென��றவர்கள் இல்லை லட்சம் முறை தோற்றவர்கள்(பல வருசமா இந்த ஒத்த டையலாக்க வச்சே ஒப்பேத்துவாணுக) ... இவனுக நம்மள காசு போட்டு படத்துக்கு கூட்டிட்டு போகணும்னா ஒரே வழி , பிடிக்கிறதோ பிடிக்கலையோ தலைக்கு ஜால்ரா அடிக்கணும் ... டேய் உங்க தலை உண்மையிலேயே வித்தியாசமனவர்தாண்டா , நிஜ வாழ்கையில நடிக்க தெரியாதவர்டா, டபுள் ஆக்சன்ல தல பட்டைய கேளப்புவாருடான்னு அள்ளி விட்டா போதும் பயபுள்ள உச்சி குளிர்ந்து விடும் ... அடுத்து தல படம் எப்ப வந்தாலும் மறக்காம நம்மள கூப்டுட்டு போய்டும்... என்ன படம் மொக்கையா இருந்தாலும் நாம விடாம படம் முடியிற வரைக்கும் ஜால்ரா அடிச்சிகிட்டே இருக்கணும் ... இல்லை என்றால் வீட்டுக்கு நடந்தேதான் செல்ல வேண்டி வரும் .. இப்படி ஜால்ரா அடிக்க பயந்துதான் நெறைய பேரு தல படத்துக்கு முதல் நாள் போறதில்லை , தியேட்டர் புல்லா ரசிகர்கள் மற்றும் வெறியர்கள் மட்டுமே இருப்பார்கள் , அதனால படம் எவ்வளவு மொக்கையா இருந்தாலும் நெகடிவ் கமெண்ட் தியேட்டரில் வருவதில்லை இவர் படங்களுக்கு\nஇளைய தளபதியின் ஆடுகள் ... இவற்றை நாம் பிடிக்க தேவை இல்லை , அதுதான் நம்மை பிடிக்கும் ஒவ்வொரு விஜய் படம் ரிலீஸ் ஆகும் பொழுதும் காலையில் உங்கள் தொலைபேசிக்கு ஒரு கால் வரும் அதை நீங்கள் எடுக்க வில்லை என்றால் அன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும் இல்லை என்றால் அன்று நீங்கள் ஒரு மூன்று மணி நேர எமகண்டத்தை கடந்து வர வேண்டி இருக்கும்.... எனக்கும் கால் வரும் நான் எவ்வளவோ சமாளித்து பார்ப்பேன் , முடியாது கடைசியில் விஜயின் குஷி கில்லி போன்ற படங்கள் என் ஞாபகத்தில் வந்து இந்த படம் ஒரு வேளை அது மாதிரி இருக்கலாமே என்று தப்பு கணக்கு போட்டு அவர்கள் வீசும் வலையில் மாட்டி கொள்ளுவேன்.... ஓசியில் பார்த்தாலுமே சில நேரங்களில் நீங்கள் நரக வேதனை அனுபவிக்க வேண்டி வரும்.... இவர்களிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல பழக்கம் மற்ற இரண்டு ஆடுகளை போல கோபப்படமாட்டார்கள் திரை அரங்கிற்குள் எவ்வளவு ஓட்டினாலும் தாங்கி கொள்ளுவார்கள்\nநான் மேலே சொன்னா ஆடுகள் அவர்களின் ரசிகர்களை மனதில் வைத்து சொல்லவில்லை , நான் சொன்ன ஆடுகள் அவர்களை கடவுளாக பாவிக்கும் வெறியர்கள்... எனவே அந்த நடிகர்களின் ரசிகர்கள் யாராவது இதை படித்தால் கோபம் கொள்ள வேண்டாம் என்மேல்.\nநீங்கள் அதை போன்ற வெறிய��்கள்தான் என்றால்....\nஇம்புட்டு வியாக்கியானம் பேசுறே நீயும் ஒரு நடிகனுக்கு ஜால்ரா அடிக்கிரவந்தானன்னு கேக்குறீங்களா பாஸ் தம் அடிச்சா உடம்புக்கு கெடுதல்ன்னு தெரிஞ்சும் தம் அடிக்கிறதில்லையா... அது மாதிரிதான் இதுவும்\nஆடுகளை புடிக்க கொடுத்த ஐடியால்லாம் அசத்தல்.டிரை பண்ணி பாத்துடலாம்:)\nஎன்ன நண்பரே... 'நம்ம' படங்களைப் பற்றி கொஞ்சம் ஓவரா எழுதிருக்கீங்களே... :(\nஹீ ஹீ தல லூஸ்ல விடுங்க .... எதிரிய நாம ரெண்டு அடி அடிக்கும்போது ஒரு அடி நம்ம மேல விழத்தான் செய்யும் ...\nt .r , j .k ரித்தீஸ் போன்றோரது படங்களுக்கு என்ன செய்றது....\nஆடுகளை புடிக்க கொடுத்த ஐடியால்லாம் அசத்தல்.டிரை பண்ணி பாத்துடலாம்:)\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி த��த்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆ��்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinthjeev.blogspot.com/2018/04/avengersinfinity-war2018.html", "date_download": "2018-10-17T02:56:05Z", "digest": "sha1:6H474IHZQX6JOK4KBBKVQTYPETH4MN2K", "length": 25480, "nlines": 173, "source_domain": "kavinthjeev.blogspot.com", "title": "Avengers:Infinity War(2018) | விகடகவி", "raw_content": "\nஎன்னை திரும்பி பார்க்க வைத்தவையும் என்னிடம் 'திட்டு' வாங்குபவையும்..\nமார்வலின் பத்து வருட உழைப்பு.ரசிகர்களுக்கு எதை கொடுக்க வேண்டுமென நினைத்தார்களோ அதை கொடுத்துவிட்டார்கள்.அந்த படைப்பு எனது கண்ணோட்டத்தில் எப்படியிருந்தது என பார்ப்போம்.\nகதை Infinity Gauntletல் நடந்த கதைதான்.பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு(Big Bang) நிகழ்ந்த போது அதன் அடிப்படை சக்திகளைக்கொண்ட ஆறுகற்கள் தோன்றின.அவையான முறையே நேரம்,அண்டவெளி,மாய/நிஜ தோற்றம்,சக்தி,உயிர்,மனது/மூளை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.இக்கற்களை சாதாரண மனிதர்களால் கையாள முடியாது.டைட்டன் கிரகத்தை சேர்ந்த மியூட்டனான தானோஸ் என்பவன் இவ்வாறு கற்களையும் அடைந்து பிரபஞ்சத்தில் வாழும் உயிர்களின் எண்ணிக்கையை பாதிக்கு பாதியாக குறைக்க விளைகிறான்.அதை தடுக்க நினைக்கிறார்கள் அவென்ஜர்கள் எனப்படும் சூப்பர் ஹீரோக்கள்.விளைவு என்ன...\nஅப்படியே அம்புலிமாமாவில் வந்த கதைகளில் ஏதோ ஒன்றினை போல உள்ளதல்லவாநம்மில் யாராவது இதைப்போன்ற கதையை சொன்னாலோ அல்லது எழுதினாலோ சல்லிகாசு கூட பெறாது.இதே அமெரிக்கவாசிகள் எழுதி இயக்கினால் \"வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தாயா\" என ���ைதட்டிக் கொண்டே பார்ப்போம்.நினைவிருக்கட்டும் இந்த அம்புலிமாமா கதைகள்தான் பில்லியன் கணக்கிலான அமெரிக்க டாலர்களை வசூல் செய்யப்போகிறது.(ஏற்கனவே வசூலித்தும் இருக்கிறது).இதுதான் மேற்குலகினர் கற்பனாசக்திக்கு கொடுக்கும் மரியாதை.\nஆமாம்,படம் நன்றாகவே உள்ளது ஆனாலும் சில பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை.Spoilers Alert.\nதானோஸின் முன் கதை திருத்தமாக காட்டப்படவில்லை.இத்தனை ஹீரோக்களுக்கும் தனிதனிப் படங்களை தந்தவர்கள் இத்தனை பேரோடும் மல்லுக்கட்டப்போகும் கதாபாத்திரத்தின் கதையை சரியாக பின்னவில்லை.அதேவேளை புத்தகங்களில் தானோஸின் கதை கச்சிதமாக பின்னப்பட்டிருக்கும் ஆனால் இதில் சற்றே அறைகுறை.மேலும் தானோஸ் என்பவன் இதில் வில்லனேயில்லை.அவனது கிரகத்தில் சனத்தொகை பெருக்கத்தால் வளங்கள் குன்றி அத்தனை மக்களும் இறந்ததுபோல வேறு கிரகங்களிலும் நடக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் இதையெல்லாம் செய்கிறான்.அவன் தன்னை ஏமாற்றுபவர்களை கொல்கிறான்.தன்னை எதிர்பவர்களோடு நேருக்கு நேர் நியாயமாக போராடுகிறான்.இந்த பிரபஞ்சத்தில் தான் நேசித்த அந்த ஒற்றை ஜீவனையும் தியாகம் செய்துவிட்டு கண்ணீர் விடுகிறான்.எதற்காக ஏனைய உயிரினங்கள் அடியோடு அழிந்து விடக்கூடாது என்பதற்காக.ஆக இது சிவில் ஃவோர் போன்ற இரு மாறுபட்ட கருத்துக்களை உடையவர்களின் மோதலாக இருக்கிறதே தவிர பலம் பொருந்திய வில்லனாக இவன் வலம் வரவில்லை.\nஅத்தோடு நிறைய கதாபாத்திரங்கள் உள்ளதால் அத்தனை பேரையும் சமமாக காட்ட முடியாதுதான் ஆனால் நிறைய ஹீரோக்கள் டிரெய்லரில் வருவது போல் கொஞ்ச நேரமே வருகிறார்கள் அல்லது சொற்ப அளவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.ஒன்றிரண்டு கதாபாத்திரங்களுக்கு மட்டுமே அடர்த்தியான பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nடாக்டர்.ஸ்டேரன்ஜ்,டைம் ஸ்டோனை பயன்படுத்தவேயில்லை.அப்படியே அதை தானோஸிடம் தூக்கி கொடுக்கிறார்.யாரேனும் இறந்தால் கூட டைம் ஸ்டோன் மூலம் மீட்டுவிடலாம்.ஆகவே அதுதான் மிகவும் முக்கியம்.அத்தோடு அவர் டோர்மாம்முவிடம் பயன்படுத்தியதைப்போல டைம் ஸ்டோனை பயன்படுத்த முயற்சி கூட எடுக்கவில்லை. மேலும் டாக்டர் or டொக்டர்.ஸ்டேரேன்ஜின் சக்தியின் மூலம் தானோஸின் உடலை வெட்டிவிடலாம்(அவனது உடலை இரண்டு வெவ்வேறு இடங்களுக்கு கடத்துவதன் மூலம���).ஆனால் அதையெல்லாம் படத்தில் அவர் பயன்படுத்தவேயில்லை.அத்தோடு க்ரூட் ஏன் எந்த நேரமும் கையில் கேம் பேடை வைத்து தட்டிக்கொண்டிருக்கிறது,கற்பனை வரட்சியா\nதோர்,பிண்ணியுள்ளார்.கிறிஸ்ன் அந்த ஒற்றை சிரிப்புக்கே படம் பார்க்கலாம் ஆனால் சகோதரன் இறந்தபோது கதறி அழுது சொற்ப நேரமே கடந்த பின்னர் சிரித்துக்கொண்டிருப்பது நெருடுகிறது.இறுதிகட்ட சண்டையிலும் காணாமல் போய் திடீரென மீண்டும் எங்கிருந்தோ குதிப்பதேனோ.இருந்தாலும் தோர் மட்டும்தான் சூப்பர் ஹீரோவாக வலம் வருகிறார்,மற்ற அனைவரையும் விட.தானோஸை வென்ற ஒரே கதாபாத்திரம் தோர்தான் என்பதை ஆணித்தரமாக புரியவைத்துள்ளனர். மேலும் நான் நினைத்தது போலவே கடவுளை கடவுளைப்போலவே மிகப்பொருத்தமாக காட்டியுள்ளனர்.\nகண்டிப்பாக இதைப்போன்றதொரு படத்தை எடுப்பது மிகவும் கடினம்.முடிந்தளவு நியாயமாக எடுத்துள்ளார்கள் மேலும் தானோஸ் மற்றும் அவனது படைக்கு எதிராக தோர் ஒற்றையில் நின்று சண்டைபோடும் காட்சிகளை அருமையாக வழங்கியுள்ளனர்.இருப்பினும் படம் ஆரம்பித்ததில் இருந்தே மெதுவாகதான் செல்கிறது.அப்படியே திரைக்கதை கொஞ்சமாக ஆர்வமெழுப்பும் போது படம் முடிந்துவிடுகிறது.குறிப்பாக வாகாண்டாவில் நடக்கும் போர் காட்சிகள்தான் மெய்ன் ஹைலைட்ஸ்.அங்கேதான் படமே துவங்குகிறது என்பேன்.\nஅயன்மேனாக ரொபர்ட் மீண்டும் ஒரு தடவை அருமையாக நடித்துள்ளார்.இவரது நடிப்பு தனித்து தெரிகிறது.அடுத்த அவென்ஜர்ஸ் படத்திலும் இவர் வரப்போகிறார் என்பது நற்செய்தி.\nஇசை,நான் எந்தவொரு படத்திலும் மிகமுக்கியமாக கவனிக்கும் கூறுகளில் ஒன்று.இசைதான் படத்தின் குறைகளை தாங்குவதோடு நிறைகளுக்கு மேலும் வழு சேர்க்கும் கருவி.எனினும் இங்கு பாதி இடங்களில் இசை தேறவில்லை இருப்பினும் Frame by frame அருமையான CGயை கவனிப்பதிலேயே நேரம் செல்வதால் இந்த குறைகள் மறைந்து விடுகின்றன.அதிலும் குறிப்பாக தானோஸ் முழுக்கவே ஃகிராபிக்ஸ் என்பதை மறுக்க வைக்கிறது CG.\n33% இட ஒதுக்கீடு போல பெண் கதாபாத்திரங்கள் மோதிக்கொள்ளும் காட்சியை அருமையாக வார்த்துள்ளார்கள்.அத்தோடு அத்தனை பெண் கதாபாத்திரங்களும் கெத்தாக நடித்துள்ளனர்.\nஹல்க் டிரெய்லரில் காட்டியது போல இதில் இல்லை.ஏமாற்றிவிட்டார்கள் என்பதோடு மட்டுமல்லாமல் டிரெய்லரில் காட்டிய சில சீன்கள் படத்தில் இல்லாதது ஏமாற்றமே.\nசீரியஸான திரைக்கதையில் நகைச்சுவையை திணித்து உள்ளது தனியாக தெரிகிறது.கதையை அதை போக்கிலேயே விட்டிருக்கலாமே.ஏஜ் ஒஃப் அல்ட்ரான் போல தேவைப்பட்ட இடங்களில் மட்டும் நகைச்சுவையை தூவியிருக்கலாம்.\nமேலும் படத்தில் எனக்கிருந்த பிர்ச்சினை,ஏற்கனவே காமிக்ஸ்களில் அழுந்தந்திருத்தமாக காட்டப்பட்ட நிகழ்வுகள் காட்சிகளாக்கப்பட்டிருந்ததால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது ஊகிக்கக்கூடியதாக இருந்தது.அதாவது யாருக்கு நடக்கப்போகிறது என்பது தெரியாவிட்டாலும் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிடுகிறது.குறிப்பாக தானோஸ் கமோராவின் மேல் அளவுகடந்த பாசம் வைக்கும் காட்சிகள்,நெப்புயுலாவை கொடுமைபடுத்துவது மற்றும் இறுதியில் காற்றில் கரையும் மனிதர்கள் போன்ற காட்சிகள்.\nEnd creditsல் கேப்டன் மார்வலுக்கான வரேவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது மேலும் படத்தின் முடிவு பாகுபலியை ஞாபகமூட்டியது என்பதே உண்மை.ஆக தோர் வரும் காட்சிகளுக்காகவும் கிராஃபிக்ஸ் துல்லியத்திற்காகவும் படத்தை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் பார்க்கலாம்.\nநமது உலகிலும் சனத்தொகை பெருகி விட்டது.வளங்கள் குன்றுகின்றன.எங்கு பார்த்தாலும் நோய்கள்.மனிதாபிமானமற்ற செயல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.இங்கும் சனத்தொகையை குறைக்க வேண்டும்.குறைக்கவும் போகிறார்கள்.அதுவும் தானோஸ் வழியில்...புரியவில்லையா.மூன்றாம் உலகப்போர் விரைவிலேயே வரப்போகிறது,காத்திருங்கள்.\nA.P:-Doctor.Strange டைம் ஸ்டோனை தானோஸுக்கு கொடுத்ததன் காரணத்தை கண்டறிய முடிந்தது.ஒரு கட்டத்தில் அவர் தானோஸை முறியடிப்பதற்கான வழிகளை எதிர்காலத்தை கணிப்பதன் மூலம் கண்டறிய முயல்வார்.அப்போது \"மில்லியன் கணக்கான வழிகளில்(Possible ways) யோசித்தேன்,அதில் ஒரே ஒரு சாத்தியமான வழியை மட்டுமே கண்டறிந்தேன்\" என்பார்.ஆக தானோஸை முறியடிக்கும் அந்த சாத்தியமான வழி டோனி ஸ்டார்க் மூலமே நிறைவேறப் போகிறது.அதானால்தான் டோனியின் உயிரைக்காப்பாற்ற டைம் ஸ்டோனை தானோஸிடம் கையளித்தார் போலும்.\nஅருமையான விமர்சனம் kaavinth. அனைத்து காட்சிகளையும் அலசி ஆராய்ந்துள்ளீர்கள். Strange டைம் ஸ்டோன் உபயோக படுத்தாதற்கும் தானோஸிடம் கொடுத்தற்கும் காரணத்தை அவரே கூறி இருப்பார். அவர் வரும்காலத்தில் தானோசை வெல்ல இருந்த ஒரே possibility இது தான் என கூறி இருப்பார். அது என்ன என்று இரண்டாம் பாகத்தில் தான் தெரியும்.\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nநாலு சாத்தான்களும் நம்ம டெக்ஸும்\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nமுன்னோட்டத்தைப் படிக்க: BvS sneakpeek நம்ம ஊரில் ரஜினி,கமல்,அஜித் படத்திற்கெல்லாம் கூட்டமாக நிற்கும் காலம் போய் தலைவர் பேட்மேன் ப...\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nபிரமாண்டமென்பதற்கு இருப்பிடம்தான் ஹாலிவுட்.அப்பேர்பட்ட ஹாலிவுட் திரையுலகமே ஒரு பிரமாண்டத்திற்கு காத்திருக்கிறது எனின்,அது நிச்சயமாக மார...\nவணக்கம் நண்பர்களே., கிரிஸ்டோபர் நோலன் பேட்மேனை தொட்டதிலிருந்து பலரும் 'அவர்'பற்றியு...\nதிகில்-நகைச்சுவை படங்களுக்கு என்றே ஒரு தனி மவுசு உள்ளது.அதேநேரம்,ஏனைய படங்களை விட இவ்வகை படங்களை எடுப்பது கொஞ்சம் கடினமாகும்.காரணம்,ஒர...\nகேட்டவுடன் அனைவரையும் ஈர்க்கும் விடயங்களுள் ஒன்றுதானே காலப்பிரயாணம்.அப்பேர்ப்பட்ட காலத்தை மாற்றும் கதைகள் பலவற்றை நாம் படித்திருக்க...\nநார்மலாக மெடிக்கல் செக்கப் செய்ய மருத்துவமனை செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.மருத்துவர் உங்களை பரீசோதித்து விட்டு \"உங்களுக்கு ...\nஒரு சப்பை வழக்கு:Mr.J on Mission\nஎழுத்துலகின் டி20 வர்ஷன்தான் சிறுகதை.சிறுகதைகளுக்கென்று கோட்பாடு ரீதியான வரைவிலக்கணங்கள் இல்லை.ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களது கண்ணோட்டத்...\nநேற்றைய பொழுதில் எனக்கு நேர்ந்த ஒரு துயர சம்பவத்தைப் பற்றியதுதான் இந்த கட்டுரை. தமிழ் சினிமாவில் முன்னேறி வரும் ஒரு நடிகர்தான் சிவகார...\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nசமீபத்தில் வந்த மணிரத்தினம் அவர்கள் இயக்கிய படங்களில் எதுவுமே என் மனதில் அந்த அளவிற்கு ஒட்டவில்லை.மல்டி ஸ்டார் காஸ்டிங் படத்தின் மீத...\nரிட்லர்-புதிர் நாள்(A day of Riddle)\n கோடைக்கால வேளைதனில் வியர்வை துளிகளுக்கு பஞ்சமிருக்காது.அதனால் 'ஜில்' என ஒரு பதிவை எழுதவதற்காக ஓடோடி வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153901", "date_download": "2018-10-17T04:30:47Z", "digest": "sha1:JXBTD4LVNNZ4LM7BQU27FQH4WZGUVGNI", "length": 13818, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "தனது காதலனை கொன்று விடாதீர்கள்….கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த இளம் யுவதி….!! | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nதனது காதலனை கொன்று விடாதீர்கள்….கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த இளம் யுவதி….\nதிருகோணமலையில் காதலனுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என கடிதம் எழுதிவிட்டு இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதம்புள்ளை பகுதியில் காதலித்து வந்த காதலனுடன் தொலைபேசியில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் கோபம் கொண்ட யுவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதிருகோணமலை, சிறிமாபுற பகுதியைச் சேர்ந்த அமாளிகா விராஐனி சொய்சா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் கூறியுள்ளனர்.\nகுறித்த யுவதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது அக்காவிடம் அம்மாவை சிறந்த முறையில் பார்த்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.\nஅத்துடன் தான் காதலித்து வந்த காதலனுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் கடிதத்தின் மூலம் கூறியுள்ளார்.\nஇதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious article`ஓடும் ரயிலில் இருந்து தவறிய பெண்’ – கண் இமைக்கும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட் (வீடியோ)\nNext article“பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி சம்பிக்க கூறுகிறார்\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\n‘ஒருமித்த நாடு’ என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் – டக்ளஸ்\nபட்��ப்பகலில் இளம்பெண்ணொருவர் ஆட்டோவில் வந்தோரால் கடத்தல் ; யாழில் பரபரப்பு |\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=6915", "date_download": "2018-10-17T03:40:45Z", "digest": "sha1:DRG3PEQXANVOXHAFW4MWR62U2ADNSYSF", "length": 46738, "nlines": 286, "source_domain": "suvanathendral.com", "title": "சூஃபித்துவத்தின் முக்கிய பிரிவுகளும் அதன் விபரீத கொள்கைகளும்! | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nசூஃபித்துவத்தின் முக்கிய பிரிவுகளும் அதன் விபரீத கொள்கைகளும்\nசூஃபித்துவம் குறி���்த முந்தைய பதிவுகளில் ‘எல்லாமே இறைவன் தான்’ என்ற சித்தாந்தந்தின் அடிப்படையில் அமைந்த ‘வஹ்தத்துல் உஜூத்’ கொள்கையின் வழிகேடுகளைப் பற்றிப் பார்த்து வருகின்றோம்\nதற்போது ஸூஃபித்துவத்தின் பிரிவுகளைப் பற்றியும் அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்\nபொதுவாக ஸூஃபிகள் கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் கொள்கையினை மூன்று வகைப்படுத்தலாம்:\n1) இல்லுமினிஸ்ட் (Illuminist) தத்துவக் கோட்பாடு\n2) ஹூலூல் – அவதாரக் கொள்கை\n3) இத்திஹாத் – வஹ்தத்துல் உஜூது\nமேற்கண்ட மூன்று வகை சூஃபித்துவவாதிகளும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமான நம்பிக்கைகளைத் தான் கொண்டிருக்கின்றனர்.\nஸூஃபிகளின் இந்த மூன்று பிரிவினர்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்\n1) இல்லுமினிஸ்ட் (Illuminist) தத்துவக் கோட்பாடு\nஇந்தக் கோட்பாடுடையவர்களைப் பொறுத்தவரை துறவறம் பூணுவதைவிட தத்துவங்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்\n‘ஒருவர் தன் உடலை வருத்தி அதன் மூலம் தன் ஆன்மாவுக்கு பயிற்சியளித்து அந்த ஆண்மாவைத் தூய்மைப்படுத்தினால் இறைவனின் ஒளி அவருடைய உயிருடன் கலந்து அவருடைய உள்ளத்தில் ஊடுருவுகிறது’ என்பது இவர்களின் நம்பிக்கை\n ஆயினும் இறைவன் எல்லா இடத்திலும் இருக்கின்றான்’ என்பதும் இவர்களது நம்பிக்கை\nஇது அல்-குர்ஆன் சுன்னாவிற்கு முற்றிலும் முரண்பட்ட கருத்தாகும்.\n‘அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேலாக அர்ஷிற்கு மேலாக இருக்கிறான்’ என்பது குர்ஆன் சுன்னாஹ் போதிக்கும் அடிப்படை நம்பிக்கையாகும். இத்தகைய நம்பிக்கையுடையவரே முஸ்லிம் என்பதை அல்-குர்ஆன், ஸஹீஹான ஹதீஸ்கள் மற்றும் கண்ணியமிக்க இமாம்களின் கூற்றுக்களின்அடிப்படையில் அறியமுடிகிறது\n“நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் – பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்” (10:3)\n“மலக்குகளும் பரிசுத்த ஆவியும் (ஜிப்ரீலும்) ஐம்பதாயிரம் வருடம்அளவுள்ள ஒரு நாளில் அல்லாஹ்வை நோக்கி ஏறிச் செல்வார்கள்” (அல்குர்ஆன் 70:4).\n“தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்கிறது” (அல்குர்ஆன் 35:10)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானத்தில் உள்ள அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் காட்டடுவான்.” இப்னு உமர்(ரலி) திர்மிதி, அஹ்மத்\n“வானத்திற்கு மேலே இருப்பவனிடம் நான் நம்பிக்கைக்குரியவனாக இருக்கின்றேன், எனவே நீங்கள்என்னை நம்பமாட்டீர்களா வானத்தின் செய்திகள் எனக்கு காலையிலும் மாலையிலும் வருகின்றன.” அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரி (ரலி) நூல்: புகாரி 4351, முஸ்லிம் 1921\nமுஆவியா பின் ஹகம் (ரழி) அறிவிக்கின்றார்கள்:\n“என்னிடத்தில் ஆடு மேய்க்கக்கூடிய அடிமைப் பெண்ணொருத்தி இருந்தாள், ஒரு நாள் அப்பெண்ணை நான் கடுமை யாக அடித்துவிட்டேன். அது எனக்கு வேதனையாக இருந்தது, ஆகவே அல்லாஹ்வின் தூதரே அவளை நான் விடுதலை செய்யட்டுமா அவளை நான் விடுதலை செய்யட்டுமா என வினவ, அப்பெண்ணை தன்னிடம் வரவழைத்து,\nஎன அவள் பதிலளித்தாள், உடனே,\nஎனக்கூறி அவளை ‘விடுதலை செய்யுமாறு’ பணித்தார்கள்” (நூல் : முஸ்லிம்)\nமேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் ஆகியவற்றை அறிந்து விளங்கிய பின்பும் ‘அல்லாஹ் அர்ஷ் மீது இல்லை’ என எவரும் பிடிவாதமாகக் கூறினால் அவர் ‘காஃபிர்’ ஆகிவிடுவார், ஏனெனில் அவர் அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் திட்டவட்டமாக கூறப்பட்டதை நிராகரித்தவராவார். இமாம்களின் பின் வரும் ஃபத்வாக் கள் இக்கருத்தையே உறுதிசெய்கின்றன.\nஇமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:\n என்று எனக்குத் தெரியாது’ எனக் கூறுபவன் காஃபிர் ஆகிவிட்டான் ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில், ‘ரஹ்மான் அர்ஷ் மீது உள்ளான்’ எனக் கூறியுள்ளான்” (ஆதாரம்: அல்கிக்உல் அப்ஸத் பக்கம் 49).\nஇமாம் முஹம்மத் இப்னு யூசுஃப் அல்பியாபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\n“யார் அல்லாஹ் அர்ஷ் மீது இல்லை என்று கூறுகின்றாரோ அவர் காஃபிர் ஆவார்” (ஆதாரம்: கல்கு அஃப்ஆ­ல் இபாத் பக்கம் 19).\nஇமாம் இப்னு குஸைமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\n“அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலுள்ள அர்ஷ் மீது உள்ளான் என்பதை ஏற்றுக் கொள்ளாதவன் காஃபிர் ஆவான்” (ஆதாரம்: மஃரிபது உலூமில் ஹதீஸ் பக்கம் 84\n2) ஹூலூல் – அவதாரக் கொள்கை\n‘அல்லாஹ் மனிதர்களின் மீது இறங்கி சஞ்சரிக்கின்றான் அல்லது மனிதனாக அவதரிக்கின்றான்’ என்பது இந்தக் கோட்பாடுடையவர்களின் நம்பிக்கை.\nபிற மதங்களில் தங்களின் ‘கடவுளர்கள் மனித அவதாரம் எடுத்து இப்பூவுலகிற்கு வருகை தந்தனர்’ என்று நம்பிக்கை கொண்டிருப்பது போன்றதாகும��.\nகிறிஸ்தவர்களில் பலர் ‘கர்த்தரே (இறைவனே) இயேசுவாக (ஈஸா அலை) அவர்களாக இப்புவியில் அவதரித்தார்’ என்ற நம்பிக்கை கொண்டிருப்பதைப் போன்றதாகும்.\nமன்சூர் ஹல்லாஜ் போன்ற சூஃபிகள் இந்தக் கொள்கையுடையவர்கள் தான் இவர் தன்னுடைய கொள்கையை பகிரங்கமாகவே வெளியில் பின்வருமாறு கூறினார்.\nமனித உருவில் தோன்றிய அவனுக்கே புகழனைத்தும்\nஅவன் தன்னுடைய பிரகாசத்தை மறைத்திருந்தான்\nஅவனுடைய படைப்புகள் அவனை திறந்த வெளியில் காணும் வரை\nஉண்ணும் பருகும் மனித வடிவில்\nதவாசீன் அல்-ஹல்லாஜ் ப 130\nமன்சூர் ஹல்லாஜ் மேலும் உளறுகின்றார்:\nநாங்கள் ஓருடலில் தங்கியிருக்கும் ஈருயிர்கள்\nஎனவே நீ என்னைக் கானும் போது அவனையே காண்கிறாய்\nநீ அவனைக் காணும் போது எங்கள் இருவரையும் காண்கிறாய்\nஇக்கொள்கையின் காரணமாகவே மன்சூர் ஹல்லாஜ்,\n“அனல் ஹக் – நானே அல்லாஹ்” என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். மன்ஸூர் ஹல்லாஜியின் மடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில்,\n‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய மன்ஸூர் ஹல்லாஜியிடமிருந்து’\n இது குறித்து அவரிடம் அரசு விசாரிக்கும் போது,\n அதே வேளை இதை எழுதியவனும் அல்லாஹ்வே’\n இதன் காரணமாகவே இஸ்லாமிய அரசு அவருக்கு மரண தண்டனை விதித்தது.\nஹிந்து மத, கிறிஸ்தவ மத மற்றும் மன்ஸூர் ஹல்லாஜியின் அவதாரக் கொள்கையைப் பிரதிபலிக்கும் விதமாகத் தான் தற்காலத்திய ஸூஃபிகளும்,\n‘அல்லாஹ்தான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமாக புவியில் அவதரித்தான்’\n‘நீயே உனக்கு ஸுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய்’\n‘நீயே புவிக்குள் ரஸூலாக வந்தவன்’\n(ஞானப் புகழ்ச்சி – பாடல் 118)\nஎன்று பீரப்பாவின் பாடல்களையும் பாடி மகிழ்கின்றனர்\nநவூதுபில்லாஹ் – இவர்களின் கூற்றைவிட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன்\n3) இத்திஹாத் – வஹ்தத்துல் உஜூத் கொள்கை\nஸூஃபிகளின் மூன்வாவது வகையினர் தான் வஹ்தத்துல் உஜூத் என்று சொல்லப்படக்கூடிய அத்வைத கொள்கையுடையவர்கள் ஆவர்.\n‘அல்லாஹ்வே இப்பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்களுமாக இருக்கின்றான்’\nஇக்கொள்கையை நெறிப்படுத்திய இப்னு அரபி அல்-ஹாத்திமி அத்-தாயீ என்பவர் ஹிஜ்ரி 638 ஆம் ஆண்டு மரணித்து சிரியாவின் டமாஸ்கஸில் அடங்கியிருக்கிறார்.\nதற்காலத்திய ஸூஃபிகளில் மிகப் பெரும்பாணண்மையோர் இந்த அத்வைத கோட்பாட்டை���ே பின்பற்றுகின்றனர். தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல\nவழிகேட்டின் உச்சத்தைத் தொட்ட இவரது உளறல்களில் சிலவற்றைப் பார்ப்போம்\nஇப்படியிருக்க யார் யாருக்குக் கட்டளையிடுவது\nநீ மனிதனென அழைத்தாலும் கடவுளென அழைத்தாலும்\nமூசா (அலை) அவர்களின் உம்மத்துகள் காளைக் கன்றின் சிலையை வணங்கிய நிகழ்வைப் பற்றி இப்னு அரபி கூறும் போது,\n‘காளைக் கன்றை வணங்கியவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கவில்லை’\n‘இப்பிரபஞ்சமும் அதிலுள்ள அனைத்தும் அல்லாஹ் தான்’\nஎன்ற ‘வஹ்தத்துல் உஜூத் கொள்கையுடைய ஸூஃபிகளின் நம்பிக்கையின் பிரகாரம், “சிலைகளும் அல்லாஹ்” என்பதே தான்\n‘அன ரப்புக்குமுல் அஃலா – நானே மிகப் பெரிய இறைவன்’\nஎன்று கூறி மூசா நபிக்கும் அவருடைய உம்மத்துக்களுக்கும் கொடுமை செய்த ஃபிர்அவ்னைப் பற்றிக் குறிப்பிடும் போது இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்:\n‘ஃபிர்அவ்ன் மரணிக்கும் தருவாயில் அல்லாஹ் அவனுக்கு ஈமானைத் தந்தான் எனவே அவனுடைய ஆன்மாவைக் கைப்பற்றும் வேளையில் அது மிக தூய்மையடைந்ததாகவும் எவ்வித அசுத்தங்களும் இல்லாததாகவும் இருந்தது’ (அல்-ஃபுஸூஸ் ப. 201)\nஆனால் அல்லாஹ்வோ பிர்அவ்ன் கடும் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பதாகக் கூகூறுகின்றான்:\n“ஆகவே, மூஸா அவனுக்கு (ஃபிர்அவ்னுக்கு) பெரும் அத்தாட்சியை காண்பித்தார். ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான். பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான். அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான். “நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் – ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான். இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.” (அல்-குர்ஆன் 79:21-25)\nபிர்அவ்னைப் பற்றிக் கூறும் போது மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:\n“காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ‘ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்’(என்று கூறப்படும்)” (அல்-குர்ஆன் 40:46)\n‘எல்லாமே அல்லாஹ் தான்’ என்றால் எல்லா வழிகேடுகளையுமே ஆதரிக்க வேண்டிய அவல நிலை தான் வரும் என்பதற்கு இது உதாரணமன்றோ இதைத் தான், இந்த வழிகேடு���ளைத் தான் ஸூஃபிகள் ஆண்மீக இரகசியம் என்று பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.\nநவூதுபில்லாஹ் – இவர்களின் கூற்றைவிட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன்\nமூசா (அலை) அவர்களுக்கும் அவரது உம்மத்துக்களுக்கும் கொடுமை செய்த ஃபிர்அவ்னை புகழந்துப் பேசி ‘அவன் மரணிக்கும் போது ஈமானோடு தான் மரணித்தான்’ என்று கூறிய இப்னு அரபி, மூசா நபியின் சகோதரரான ஹாரூன் (அலை) அவர்களை சாடுகினறார்.\nகாரணம் என்னவெனில், மூசா (அலை) அவர்கள் 40 நாட்கள் இறைக்கட்டளையை மேற்கொண்டு சென்றிருந்த வேளையில், ஹாரூன் (அலை) அவர்களின் மேற்பார்வையில் தான் மூசா (அலை) அவர்களின் உம்மத்துகள் இருந்தார்கள்.\nஅந்த சமயத்தில் சாமிரி என்பவன் செய்த காளைக் கன்றை மூசா நபியின் உம்மத்துக்கள் வணங்கவே அதை ஹாரூன் (அலை) அவர்கள் கண்டித்தார்கள் இதைப் பற்றிய செய்தியை திருமறையும் கூறுகிறது\nஆதனால் தான், ‘காளைக் கன்றை வணங்கியவர்கள் அல்லாஹ்வையே வணங்கினார்கள்’ என்ற கொள்கையைக கொண்டிருந்த இப்னு அரபி, சிலை வணக்கத்தைக் கண்டித்த ஹாரூன் (அலை) அவர்களை சாடுகிறார்.\nசிலைகளைக் குறித்து இப்னு அரபியின் நிலைப்பாடு என்னவெனில்,\nஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே காண்பார்.\nஒவ்வொரு பொருளுமே அவருக்கு அல்லாஹ் வாகத்தான்* தென்படும்.\nமுழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு (ஞானிக்கு) பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள், விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி – வெளிப்பாடாகவே தெரியும்.\nஇதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் – அல்லாஹ் என்றே அழைத்தார்கள்.\nஅந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை, பொற்சிலை, வெங்கலச் சிலை என தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள் – அல்லாஹ் எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை அழைத்தார்கள்.\n(புஸூஸூல் ஹிகம் – இப்னு அரபி ப: 192)\nஅடுத்ததாக ‘கிறிஸ்தவர்களை இறை நிராகரிப்பாளர்கள்’ என்று கூறுவதற்கான காரணத்தை இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்:\n‘கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களுக்கு மட்டும் கடவுள் தன்மையைக் கொடுத்ததனால் தான் அவர்கள் இறை நிராகரிப்பாளானார்கள்\n‘அவர்கள் அந்த இறைத் தன்மையை பொதுவாக அனைத்துப் பொருள்களுக்கும் கொடுத்திருப் பார்களேயானால் அவர்கள் இறை நிராகரிப்பாளர்களாகி இருக்கமாட்டார்கள��\n‘எல்லாமே அல்லாஹ்’ என்ற கொள்கையுடைய இப்னு அரபி பிற மதக் கடவுள்களையும் இறைவனாகவே கருதியதால் பின்வருமாறு உளறுகின்றார்\n‘‘என் மதமும் என் மாற்றுமத நன்பனின் மதமும் ஒரே மதமே என்றில்லாவிட்டால் என்னால் தூங்க முடியாது.’\n‘என்னுள்ளம் எல்லா மதங்களையும் ஒன்றாகவே நோக்கும் நிலைக்கு வந்து விட்டது.’\n‘அதிலே கிருஷ்த்தவப் பாதிரிகளுக்கும் இடமுண்டு சிலை வணங்கிகளுக்கும் இடமுண்டு அது ஒரே நேரத்தில் தௌராத்தாகவும், குர்ஆனாகவும் இருக்கின்றது’\nஇதே கருத்தையே ‘இப்னு அரபின் கொள்கையை’ அப்படியே பின்பற்றிய ‘ஜலாலுத்தீன் ரூமி’ என்பவர் கூறுகிறார்:\n‘நான் ஒரு முஸ்லிம் ஆனாலும் நான் கிருஷ்த்தவனும்தான் பிராமணனும் தான்\nநவூதுபில்லாஹ் – இவர்களின் கூற்றைவிட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன்\nஇவர்களின் வழிகேடுகளை இவ்வாறு பக்கம் பக்கமாக அடுக்கிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு வண்டி வண்டியாக இருக்கிறது ஸூஃபித்துவத்தைப் பின்பற்றியவர்களின் உளறல்கள்\nஎனவே அன்பு சகோதர, சகோதரிகளே\nசூஃபித்துவம் என்பதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை மாறாக இந்த வழிகேட்டை ஒருவன் பின்பற்றினால் அவன் மறுமையின் நற்பேறுகளை முற்றிலுமாக இழந்த துர்பாக்கியசாலி ஆக நேரிடும் மாறாக இந்த வழிகேட்டை ஒருவன் பின்பற்றினால் அவன் மறுமையின் நற்பேறுகளை முற்றிலுமாக இழந்த துர்பாக்கியசாலி ஆக நேரிடும்\n“எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.” (அல்-குர்ஆன் 6:1)\n நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.” (அல்-குர்ஆன் 2:21)\nசுன்னத் ஜமாஅத் போர்வையில் நமது முஸ்லிம்களிடையே இரண்டறக் கலந்திருக்கும் சூஃபிகள் பல்வேறு தரீக்காக்களையும் அதன் மூலமாக ஆடல்-பாடல்களுடன் கூடிய நடனங்களையும் ‘திக்ருகள்’ என்ற பெயரில் மார்க்கத்தில் நுழைத்து மக்களை வழிகேட்டின்பால் அழைக்கின்றனர்.\nஎனவே தமிழக முஸ்லிம்கள் இந்த தரீக்காவாதிகளிடமிருந்தும், சூஃபித்துவவாதிகளிடமிருந்தும் முற்றிலுமாக விலகியிருந்து நம் அனைவர்களையும் படைத்த அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கும் உண்மை முஸ்லிம்களாக வாழ வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள்புரிவானாகவும். ஆமீன்.\nசூஃபித்தவ தரீக்காக்கள் – அன்றும் இன்றும்\nஷாதுலிய்யா தரீக்காவின் ஹத்ரா (ஹல்கா) - ஓர் இஸ்லாமிய பார்வை\n' - வஹ்தத்துல் உஜூத் வழிகேட்டுக் கொள்கைக்கு அல்குர்ஆனின் பதில்\nஅல்லாஹ்வே நபி (ஸல்) அவர்களாக அவதரித்தானா - வஹ்தத்துல் உஜூது வழிகேடர்களுக்கு மறுப்பு - வஹ்தத்துல் உஜூது வழிகேடர்களுக்கு மறுப்பு\nஅபூஹூரைரா (ரலி) இரகசிய ஞானம் சம்பந்தமான ஹதீஸ்களை அறிவிக்காமல் மறைத்தார்களா\n« பூமியதிர்ச்சிகள் உணர்துவது என்ன\nகுழந்தைகளின் மலசலத்தை கழுவுவதன் மூலம் வுளு முறியுமா\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nசூஃபித்துவம், தரீக்கா, முரீது வழிகேடுகள் குறித்த பதிவுகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் துறவறம் பூணுதல்\nசூஃபி ஷெய்குவை பின்பற்றினால் தான் மோட்சம் கிடைக்குமா\nஅப்துல் காதிர் ஜீலானியை வணங்கும் சூஃபிகள்\nஅல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்துள்ளான் என்பதன் விளக்கம் என்ன\nஅல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளில் இணைவைக்கும் சூஃபிகள்\n’ – வஹ்தத்துல் உஜூத் வழிகேட்டுக் கொள்கைக்கு அல்குர்ஆனின் பதில்\nதப்லீக் ஜமாஅத்தை சவூதி உலமாக்கள் அங்கீகரித்தார்களா\nஅல்லாஹ்வே நபி (ஸல்) அவர்களாக அவதரித்தானா – வஹ்தத்துல் உஜூது வழிகேடர்களுக்கு மறுப்பு – வஹ்தத்துல் உஜூது வழிகேடர்களுக்கு மறுப்பு\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 038 – கடமையான குளிப்பு\nவழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும் ஷாதுலிய்யா தரீக்கா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nஅல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுவதும் ஈமானைச் சேர்ந்தது\nசரீஅத் சட்டங்களைக் கேவலப்படுத்தும் சூஃபித்துவம்\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nநரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தான தர்மங்கள்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nதொழுது முடித்ததும் ஓதக்கூடிய துஆக்கள் எவை\nமெல்லிய ஆடை அணிந்து தொழுதால் தொழுகை கூடுமா\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T03:33:55Z", "digest": "sha1:OPKAGBDYUFZR3WHWQ4SG6PFTBUR3SCAG", "length": 7812, "nlines": 179, "source_domain": "tamilbeautytips.net", "title": "உலக நடப்பபுகள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதொலைந்து போன பொருள் கிடைக்க பரிகாரம்\nகையில் இருக்கும் இந்த புள்ளிகளை அழுத்தினால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் குறித்து தெரியுமா\nப்ளூவேல்.. சொன்ன சொல்லை காப்பாற்றாமல் போய்விட்டானே.. விக்னேஷ் தாய் கதறல்\nபோலி சாமியார் ராம் ரஹீமின் கார்களும் ஒரிஜினல் அல்ல\nகுருபெயா்ச்சி பலன்கள் 2017.09.02 – 2018.10.03\nநமது சாஸ்திரம் கூறும் சில முக்கிய எச்சரிக்கைகள்கடைப் பிடித்தால் உங்க வாழ்க்கை சிறப்புதான் பாஸ்..\nஅட இந்த மாதம் பிறந்த பெண்களுக்கு இப்பிடி ஒரு குணம் இருக்காமே\nநாளை விநாயகர்சதுர்த்தி விரதம் தயவு செய்து இவற்றை மட்டும் பாக்காதீங்க\nஇந்நாள் வரையிலாக தவறான முறையில் தான் சார்ஜ் செய்துள்ளோம்.\nஉங்க காதலியின் ராசியை வைத்து, காதல்ல அவங்க எப்படிபட்டவங்கனு தெரிஞ்சுக்கணுமா\nகணவனிடம் இருந்து மனைவி அதிகம் மறைக்கும் சில சில்மிஷ விஷயங்கள்\nஇந்த கேட் செய்த அறிவாளி யாருடா \nதயவு செய்து கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nரூ.2000 கோடி சொத்துக்கள் வேண்டாம் காதலுக்காக எல்லாவற்றையும் உதறி தள்ளிய கோடீஸ்வரி\nபோலீசை கதறி அழ வைத்த ஒரு கள்ளக்காதல் கொலை\nதிருமண வரம் கிட்டும் ஆடிச் செவ்வாய் விரதம்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியவர் கைது\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு\nசிசேரியன் மூலம் பிறக்க வைக்கும் சிசுவுக்கு ஜாதகம் எழுவது சரியானதா.\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்… ராஜ யோகம் யாருக்கு எப்படி வரும் தெரியுமா\nதீர்க்க சுமங்கலியாக இருக்க ஜூலை 26ஆம் திகதி நீங்க இதை மட்டும் பண்ணுங்க \nவெற்றி தரும் விநாயகர் வழிபாடுகள்\nஇந்த 5 இறகில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்களிடம் மறைந்துள்ள ரகசியம் இதோ\nதிருடனுக்கே ஆப்படித்த இளம் பெண்\nவெளியேறும் முன், ஜூலியை அவமானப்படுத்த ஆர்த்தி சொன்ன ஒரு வார்த்தை\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமி��த்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/09/8.html", "date_download": "2018-10-17T02:46:04Z", "digest": "sha1:NKWLC2YDT7OSLR7XHKXEWRLJVUUEHE5T", "length": 15911, "nlines": 577, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "தீப்தி நேவல் கவிதைகள் - 8", "raw_content": "\nதீப்தி நேவல் கவிதைகள் - 8\n(The Silent Scream தொகுப்பில் இருந்து …)\n கொஞ்சம் கேளுங்க … அவிழ்த்து விடுறீங்களா\nஇந்த முடிச்சுகளை அவிழ்த்து விடுங்களேன், ப்ளீஸ் … சிஸ்டர், போகாதீங்க\nஎன் காதுகளை பிய்ச்சு எடுக்குறாங்க\n என் காதுகளை பிய்ச்சு எடுக்குறாங்க\nயாரும் அப்பிடி பண்ணல … உட்காரு\nஉன் கம்மல்களை கழற்றுறாங்க …\nஅதோ … இப்போ … நல்ல பொண்ணா இரு\nஎன் காதுகளை நான் தந்துட்டா,\nLabels: கவிதை தீப்தி நேவல் மொழியாக்கம்\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_8.html", "date_download": "2018-10-17T04:22:14Z", "digest": "sha1:73SYI2KGVWBJ7H5HFIN4E6CTDIERJRJR", "length": 10124, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பாணம கிராமத்தில் மீளக்குடியேற அனுமதி கேட்டு போராட்டம். - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போ��்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் பாணம கிராமத்தில் மீளக்குடியேற அனுமதி கேட்டு போராட்டம்.\nபாணம கிராமத்தில் மீளக்குடியேற அனுமதி கேட்டு போராட்டம்.\nஅம்பாறை மாவட்டத்தில் லாஹூகல பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பாணம பகுதியிலிருந்து, 2009ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில், சுமார் 350 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கடற்படை மற்றும் விமானப்படையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்கள் தமது காணிகளை மீள வழங்கக் கோரி தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.\nபாணம பகுதியில் ஐந்து கிராமங்களில் சுமார் 1220 ஏக்கர் அளவிலான காணி அபகரிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அப்பகுதியிலிருந்து இடம்பெயரச் செய்யப்பட்ட மக்கள், இந்த நடவடிக்கையால் தமது இருப்பிடம், வாழ்வாதாரம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.\nஅம்பாறை மாவட்டம் பாணம பகுதி ஒரு காலத்தில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்த இடம் என்று கூறப்படுகின்றபோதிலும், தற்போது சிங்கள, தமிழ் மக்கள் என இரு சமூகத்தினரும் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.\nஇவ்விரு தரப்பினரும் நில அபகரிப்பால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளர். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தாம் பாரம்பரியமாக தமது நிலத்தில் விவசாயம்செய்வது மற்றும் மீன்பிடித்தலில் ஈடுபதல் போன்றவற்றின் மூலம் வாழ்வாதரத்தை ஈட்டிவந்த போதிலும் தற்போது கூலி வேலை செய்ய வேண்டி துர்பாக்கிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக, இந்நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டவரும் பாணமயை பாதுகாப்பதற்கான அமைப்பின் பிரதான அமைப்பாளருமான புஞ்சிஹால சோமசிறி தெரிவித்தார்.\nஇராணுவ கிராமம் அமைக்க கேட்டதால், நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் ஆனால் அதற்கு பதிலாக ஹோட்டலொன்று அங்கு அமைக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.\nஇதேவேளை இங்கு கடற்படை மற்றும் விமானப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள 1220 ஏக்கர் நிலத்தில், 480 ஏக்கர் நிலம் பொதுமக்களுக்கு சொந்தமானது எனவும் அங்கு தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல் மற்றும் சர்வதேச தொடர்புகளுக்கான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுச் சூழல் நிபுணரும் பாணம மீள் குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளி��் செயற்பாட்டாளருமான சஜீவ சமிக்கார தெரிவித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-10-17T04:15:27Z", "digest": "sha1:XQAU2UAIOY2NYLYYBDAXJNJPOM5MXTWO", "length": 2965, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "செல்பியிலும் ஒரு உலகசாதனை முயற்சி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசெல்பியிலும் ஒரு உலகசாதனை முயற்சி\nஉலக சாதனை நிகழ்த்துவதற்கு விருப்பம் இல்லாதவர்கள் உலகத்தில் இல்லை என்றே கூறலாம்.\nஇதற்காக அதிகளவானவர்கள் மூளையைக் கசக்கி பிழிந்து வினோத முறைகளில் சாதனை நிழத்த முயற்சித்து வருகின்றனர்.\nஅதேபோலவே செல்பியின் உதவியுடன் உலகசாதனை முயற்சி ஒன்று மெக்ஸிகோவில் இடம்பெற்றுள்ளது.\nஇச்சாதனைக்காக சுமார் 2,000 பேர் ஒன்று கூடியிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mohanlal-as-ancient-man-odiyan-movie-048390.html", "date_download": "2018-10-17T03:00:43Z", "digest": "sha1:AREECK4LPYZQUTVID2WJTMGVWOGG2TZX", "length": 13250, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆதிவாசியாக மோகன்லால்... தெறிக்கும் சண்டைக் காட்சிகள் - 'ஒடியன்' அப்டேட்ஸ் | Mohanlal as ancient man in odiyan movie - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆதிவாசியாக மோகன்லால்... தெறிக்கும் சண்டைக் காட்சிகள் - 'ஒடியன்' அப்டேட்ஸ்\nஆதிவாசியாக மோகன்லால்... தெறிக்கும் சண்டைக் காட்சிகள் - 'ஒடியன்' அப்டேட்ஸ்\nசென்னை : கடந்த சில நாட்களுக்கு முன் தனது அடுத்த படமான 'ஒடியன்' பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார் மோகன்லால்.\nமோகன்லாலின் சொந்த நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை, விளம்பரப்படங்களை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்கவுள்ளார். கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடிக்க, முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.\nமோகன்லாலின் 38 வருட திரையுலகில் அவர் ஏற்று நடிக்காத ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டதாக இந்தப் படம் இருக்கும் எனக் கூறியிரு���்தார் இயக்குனர் ஸ்ரீகுமார்.\n'ஒடியன்' என்றால் மந்திர தந்திரங்கள் அறிந்தவன் என அர்த்தமாம். தங்களது எதிரிகளை சமாளிப்பதற்காக ஒடியன் இன மக்கள் சில மந்திர தந்திரங்களைப் பயன்படுத்துவார்களாம். இந்தப் படத்தில் ஒடியனாக நடித்திருக்கிறார் மோகன்லால்.\nஎதிரிகளை அழிப்பதற்காக இரவு நேரங்களில் கிளம்பும் ஒடியன்கள் தங்களை வெவ்வேறு விதமான விலங்குகளாக உருமாற்றிக்கொள்ளவும் செய்வார்களாம். இப்படிப்பட்ட ஒரு மந்திர தந்திரவாதியாகத்தான் இந்தப்படத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறாராம்.\nபுலி முருகனை மிஞ்சும் :\nமோகன்லாலின் இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொண்டு வரும் படமாக தற்போது காசி, பனாரஸ் பகுதிகளில் உருவாகி வருகிறது 'ஒடியன்'. 'புலி முருகன்' படத்தைவிட மிஞ்சும் பட்ஜெட்டில் தயாராகி வருகிறதாம். 'புலி முருகன்' படத்தை மிஞ்சும் வகையிலான சண்டைக்காட்சிகள் இந்தப்படத்தில் இடம் பெறுகின்றனவாம்.\nசண்டைக்காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்த பீட்டர் ஹெய்ன், இதற்காகத் தன்னை தேடிவந்த இரண்டு பெரிய நடிகர்களின் படங்களையும் உதறித்தள்ளி விட்டாராம். இந்த வருடம் 'புலி முருகன்' படத்தில் சண்டைக்காட்சிகளுக்காக தேசிய விருது வாங்கிய பீட்டர் ஹெய்ன், 'ஒடியன்' படத்திற்கும் அதைவிட அதிக உழைப்பை தர முடிவு செய்துவிட்டார்.\n50 நாள் கால்ஷீட் - பீட்டர் ஹெய்ன் :\n'ஒடியன்' படத்தில் சண்டைக்காட்சிகளை சிறப்பாகக் காட்சிப்படுத்துவதற்காக மொத்தம் 5௦ நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள பீட்டர் ஹெய்னுக்கு நாள் ஒன்றுக்கு 3 லட்சம் வீதம் மொத்தம் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கல���க் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/21/goa.html", "date_download": "2018-10-17T02:47:09Z", "digest": "sha1:RUWCZR62NTOQCZ5VBSIJYJY5PNEZFPZM", "length": 16925, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சர்கள் ராஜினாமா: கவிழ்கிறது கோவா அரசு? | goa coalition government plunged into a crisis - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அமைச்சர்கள் ராஜினாமா: கவிழ்கிறது கோவா அரசு\nஅமைச்சர்கள் ராஜினாமா: கவிழ்கிறது கோவா அரசு\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅமைச்சர்கள் ராஜினாமா மற்றும் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஆகியவற்றால் கோவாஅரசு பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளது.\nஆட்சி அமைத்து ஓராண்டு முடிவதற்குள் இரு பெரிய சிக்கல்களைச் சந்திக்க வேண்டியநிலைக்கு முதல்வர் பிரான்சிஸ்கோ சார்டினா தள்ளப்பட்டுள்ளார். மேலும், அங்குஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.\n40 பேர் கொண்ட கோவா சட்டப்பேரவையில் தற்போது கோவா மக்கள் காங்கிரஸ்,பாரதீய ஜனதாவும் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக கோவாமக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரான்சிஸ்கோ சார்டினா பதவி வகித்து வருகிறார்.\nஇந்த கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றிருந்த 3 பா.ஜ.க. அமைச்சர்களும் தங்களதுபதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்தனர்.\nகல்வி அமைச்சர் பிரகாஷ் பாட்டே, சுகாதாரத் துறை அமைச்சர் சுரேஷ் அமோன்கர்,எரிசக்தித் துறை அமைச்சர் திகாம்பர் காமத் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தைகட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் மனோகர் பரிகாரிடம் சமர்ப்பித்துவிட்டதாகக்கூறியுள்ளனர்.\nஅடுத்து என்ன முடிவு என்பதை கட்சித் தலைவரே எடுப்பார் என்று தெரிவித்த மூன்றுபேரும் தங்களது ராஜினாமாவுக்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால், 3பேருடைய ராஜினாமா பற்றி மனோகர் பரிகார் இதுவரை எந்த கருத்தையும்தெரிவிக்கவில்லை.\nகோவா சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், 3அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளது அம் மாநில அரசுக்கு பெரிய சிக்கலைஏற்படுத்தியுள்ளது. மாநில முதல்வர் பிரான்சிஸ்கோ சர்டினா தற்போதுஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.\nமாநில நிலவரம் குறித்து அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே அவர்நாடு திரும்புவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகோவாவில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக உடைந்துள்ளது. கடந்தஓராண்டுக்குள் கட்சி மூன்றாக உடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர்உள்பட 4 பேர் அக் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.\nகோவா சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவி நாயக், முன்னாள் மத்தியஅமைச்சர் ரமாகாந்த் காலப், முன்னாள் அமைச்சர் சஞ்சய் பண்டேகர், மனோகர்அஸ்கோகர் ஆகியோர் தாங்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகசபாநாயகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nசில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியிலிருந்து 11 எம்.எல்.ஏ.க்கள் (சபாநாயகர்உள்பட) விலகினர். இவர்களில் 10 பேர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்துலூசினோ பெலைரோ விலகவேண்டும் என்று கோரினர்.\nமேலும், பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்கவும் முடிவு செய்தனர். இது குறித்து கட்சித்தலைமைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே நாங்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினோம் என்றுஅஸ்கோகர் தெரிவித்தார்.\nகோவா அமைச்சரவையில் பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் முதலில் இரண்டாகஉடைந்தது. தற்போதைய முதல்வர் பிரான்சிஸ்கோ சர்டினா தலைமையில் 11 பேர்கட்சியிலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரஸ் (சர்டினா) அல்லது கோவா மக்கள்காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உருவாக்கினர்.\nபின்னர் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை உருவாக்கினர். அதன் பிறகுஆகஸ்ட் 15-ம் தேதி காங்கிரஸ் கட்சி மீண்டும் உடைந்தது. முன்னாள் சபாநாயகர் ஷேக்ஹசன் ஹரூண் தலைமையில் 5 பேர் கட்சியிலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரஸ்(எஸ்.ஹெச்.) என்ற கட்சியை ஏற்படுத்தினர். இவர்கள் சர்டினா கட்சிக்கு தங்களதுஆதரவைத் தெரிவித்தனர்.\n2 மாதத்துக்குப் பிறகு இப்போது 3-வது முறையாக காங்கிரஸ் கட்சி உடைந்துள்ளது. 9பேர் கொண்ட அக் கட்சியிலிருந்து மேலும் 4 பேர் சனிக்கிழமை விலகினர். இப்போதுகோவா சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 5 ஆகக் குறைந்துவிட்டது.\nகோவா சட்டப்பேரவையில் கட்சிகள் தற்போது பெற்றுள்ள இடங்கள் நிலவரம்(மொத்த இடங்கள் 40):\nகோவா மக்கள் காங்கிரஸ் -11, பாஜக -10, இந்திய தேசிய காங்கிரஸ் (எஸ்.ஹெச்.) -5, காங்கிரஸ் -9 (சனிக்கிழமை உடைவதற்கு முன்பு), மகாராஷ்டிரவாதி கோமந்தக்கட்சி -2, தேசியவாத காங்கிரஸ் - 1, சுயேட்சை -1, சபாநாயகர் -1.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_328.html", "date_download": "2018-10-17T04:05:18Z", "digest": "sha1:G5YNCREREJIAT6LGZ2HGMHCQPUH37JFN", "length": 26633, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் தேர்தல் களத்திற்கு தயார்:முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / மீண்டும் தேர்தல் களத்திற்கு தயார்:முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன்\nமீண்டும் தேர்தல் களத்திற்கு தயார்:முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன்\nடாம்போ April 10, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடமாகாண முதலமைச்சர் பதவிக்கான தேர்தல் க��த்தில் குதிக்க தான் தயாராக இருப்பதாக முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளார்.\nஇன்றிரவு அவர் விடுத்துள்ள கேள்வி பதில் அறிக்கையில் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, படுகொலைகளை, போர்க்குற்றங்களை எல்லாம் யாருக்கோ உதவி செய்யும் நோக்கில் எம்மவர் சிலர் மறைக்க முற்படுவதுபோல் என்னால் மறைக்க முடியாதிருக்கின்றது. உண்மையை உலகம் உணர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு என்னால் இயலுமானளவு செயற்பட்டிருக்கின்றேன். ஏகோபித்த வடமாகாணசபை இனப்படுகொலைத் தீர்மானம் இதற்கொரு உதாரணம். எமது மக்களுக்கான குரலாக நீதிவேண்டி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தொடர்ந்து குரல் கொடுத்துவருவதுடன் முடிந்தளவு அவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளைப் பல தடைகளுக்கு மத்தியில் எடுத்து வருகிறேன். உதாரணமாக, எமக்கான உதவிகளை சிங்கள ஆட்சியாளர்கள் செய்துதர முன்வராமையால் எம் புலம்பெயர் சொந்தங்களிடம் எமக்கான உதவிகளைப் பெற்று போரினால் நலிவுற்றிருக்கும் எம்மக்களின் துயர்களை துடைக்க முதலமைச்சர் நிதியம் ஒன்றுக்கான ஒப்புதலைத் தரும்படி 4 வருடங்களாக வேண்டி நிற்கிறோம். மாகாண சபையின் ஆயுட்காலமும் முடிவுக்கு வருகிறது. ஆனால் இன்று வரை அதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை.\nபாராளுமன்றத்தில் செயற்படும் எமது எந்த தமிழ்த் தலைவராவது இதனை வலியுறுத்தி இருக்கின்றார்களா போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றுங் கிடைக்காது போனாலும் பரவாயில்லை தனியொருவனுக்குப் பெயர் வந்து விடக்கூடாது என்ற மனோபாவத்தின் வெளிப்பாட்டை நான் அவதானிக்கின்றேன்.\nஎன்மேல் இருக்கும் உருக்கத்தினால், பாசத்தினால், பரிவினால் என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற மனோ நிலையில் என் மாணவர் எம்.எ.சுமந்திரன் மீண்டும் வேட்பாளராக்குவது பற்றி தெரிவித்துள்ளார்.\nஅதன் முழுத்தாற்பரியத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். 2013ம் ஆண்டு தேர்தலில் நிற்க முடியாது என்று நான் தொடர்ந்து கூறிய போது என்னை சமாதானப்படுத்தி தேர்தலில் நிற்க வைப்பதற்காகப் பல மாற்று யோசனைகள் முன் வைக்கப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு மட்டும் நில்லுங்கள் பிறகு இன்னொருவர் ஏற்றுக் கொள்வார் என்று சிலர் கூறினார்கள். ஒரு நண்பர் “உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் நாங்கள் தான் இருக்கின்றோமே” என்று கூறிவிட்டு தேர்தல் முடிந்ததும் வெளிநாடு சென்று விட்டார்.\nவியாபாரத்திற்கான பசப்பு வார்த்தைகள் போன்றவை அவை. “குடிகாரன் பேச்சு விடிந்தால்ப் போச்சு” என்பது போல் காரியம் முடிந்ததும் அக் கூற்றுக்களுக்கு மதிப்பில்லை. தேர்தல் முடிந்த போது அதுவும் 133000க்கு மேலான மக்கள் வாக்குகள் கிடைத்த பின்னர் எவருமே அதுபற்றிப் பேசவில்லை. முடுக்கி விட்ட இயந்திரப் பொம்மைகள் முடுக்கியவர் முன்மொழிவுகளுக்கு ஏற்ப வடமாகாண சபையில் கூத்தாட்டத்தில் ஈடுபட்ட போது இவ்விடயம் முதன் முதலில் பேசப்பட்டது. ஆனால் அப்பொழுதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மத்தியில் குடிகொண்டிருந்த சர்வாதிகாரப் போக்கு வெளி வந்திருந்தது. கூட்டமைப்பு கூட்டாகத் தீர்மானங்களை எடுத்ததைக் காண்பது அரிதாக இருந்தது.\nநான் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ சிதைக்கவோ நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதன் தலைமைத்துவத்தின் பிழையான நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டவே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளேன்.\nஅரசியலுக்கு வருவேன் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் இறை செயலால் நான் அரசியலுக்குள் வந்துவிட்டேன். வந்த பின் எனது மக்களின் பேராதரவும் அன்பும் என்னை நெகிழ வைத்துவிட்டன. இதுவரை என்னால் முடிந்தளவுக்கு செய்யக்கூடியவற்றை செய்துள்ளேன். பல விடயங்களை செய்யமுடியாமல் அதிகார வரையறை, ஆட்சி அமைப்பு முட்டுக்கட்டைகள், குழிபறிப்புக்கள் என்று பல தடைகளை எதிர்கொண்டுள்ளேன். அதிகாரம் ஓச்சும் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு சிலர் பல விடயங்களை நாம் செய்ய விடவில்லை. ஏன் அடுத்த ஆறு மாதங்களினுள் எமது மக்களிடையே மனமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாமா அடுத்த ஆறு மாதங்களினுள் எமது மக்களிடையே மனமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாமா முடியாது. பழைய பாணியில் எமக்கு மீண்டும் கடுமையான எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படுவன. அடுத்து உள்ளூராட்சி சபைகளிலும் இந்தவாறான நடவடிக்கைகளை எதிர் பார்க்கலாம். இது எங்கள் சுபாவம் போல்த் தெரிகின்றது.\nஇணைந்த வடக்கு - கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு என்ற எமது தீர்வுக் கோரிக்கையை இல்லாமல் செய்து தமிழ் தேசிய கோட்ப��ட்டைச் சிதைக்குந் திட்டமிட்ட நடவடிக்கைகளை எதிர்க்கும் நிலைக்கு நான் கடந்த 4 வருடங்களில் தள்ளப்பட்டிருந்தேன். இவ்வாறான சிதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக என்னால் முடிந்தளவுக்குச் செயற்பட்டு \"இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமை\" என்ற அரசியல் கருத்து வினைப்பாட்டை சர்வதேச சமூகம், இலங்கை மத்திய அரசு மற்றும் எமது மக்கள் மத்தியில் மீள நிலைநிறுத்தியுள்ளேன். எவர் முதலமைச்சர் பதவிக்கு வந்தாலும் இவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர்கள் சுயநலமொன்றே குறிக்கோளாக வைத்திருப்பின் எமது போராட்டம் பிசு பிசுத்துப் போய்விடும். ஆலைகளுக்கும் சாலைகளுக்கும் ஆசைப்பட்டு அடிப்படை உரிமைகளைத் தவறவிட்டு விடுவோம்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதுவே எனது பிரார்த்தனை. எமது மக்களுக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. தற்போது பொருளாதார ரீதியாகப் பல செயற்திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன். நான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் அறிவேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனது பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும். இந்தப் பின்னணியில் நான் என்ன செய்ய மக்கள் கருத்தும் மகேஸ்வரனின் கருத்துக்களுமே முக்கியம். கட்சிகளின் அனுமதி பெறாத கரவான கருத்துக்களைக் கொண்டோரின் கருத்துக்களைக் கேட்டுக் கலவரம் கொள்ளத் தேவையில்லை\nஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்கள் இரத்தினபுரி கிரிமினல் வழக்கொன்றில் ஆஜராகி குற்றம் சாட்டப்பட்டவரை அவர் விடுவித்துக் கொடுத்தார். உடனே விடுதலையான அந்த நபர் ஜீ.ஜீயிடம் சென்று “சேர்” இனி எந்த வழக்கு வந்தாலும் உங்களிடமே நான் அதைக் கொண்டு வருவேன்” என்று மகிழ்ச்சியாகக் கூறினார். ஜீ.ஜீக்கு இது பிடிக்கவில்லை. “என்ன சொன்னாய் நீ இனி எந்த வழக்கு வந்தாலும் உங்களிடமே நான் அதைக் கொண்டு வருவேன்” என்று மகிழ்ச்சியாகக் கூறினார். ஜீ.ஜீக்கு இது பிடிக்கவில்லை. “என்ன சொன்னாய் நீ எனக்கு நீ வழக்கு கொண்டு வருவாயோ எனக்கு நீ வழக்கு கொண்டு வருவாயோ எடே வழக்குகள் என்னைத் தேடி வருமடா தேடி வரும்” என்றார். ஆகவே பதவிகள் வருவதாக இருந்தால் அவை தேடி வருவன.\nஉள்ளூராட்சியில் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு என்னையே காரணம் காட்டுகின்றார்கள். சிலர் தம்மைத் தாமே கண்ணாடியில் பார்த்துக் காரணங்களைக் கண்டு பிடிக்காமல் என்னை வைகின்றார்கள். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம். ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன்.\nஎமது அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான பயணப்பாதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல் அறிவு ஜீவிகளின் பங்களிப்புடன் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டை இதுவரை காலமும் முன்னெடுத்திருப்போமானால் எம்மிடையே பிளவுகள் ஏற்பட்டிருந்திருக்காது, தெற்கில் எவர் வரப்போகின்றார் என்ன நடக்கபோகின்றது என்ற மனக்கிலேசங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்திருக்காது. நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக இருக்கவேண்டி வந்திருக்காது. எமது பிரதேசங்கள் தொடர்ந்தும் திட்டமிட்ட குடியேற்றங்களால் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்காது. திட்டங்களுக்கு ஏற்ப நிறுவனமயப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுக்கம் சார்ந்த ஒரு அரசியலை மேற்கொண்டு எமது அபிலாஷைகளை வென்றெடுக்க சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள், மகளிர், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டுமென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்���ிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109961-pudukkottai-mispelled-in-railway-station.html", "date_download": "2018-10-17T03:13:22Z", "digest": "sha1:ZXJ6NSGNUWYCWVBGCUV2SRY2NS4NPU32", "length": 17499, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "'ரெட்டக்கொம்பை காணோம்'- அவசர கதியில் வைக்கப்பட்ட 'புதுக்கோட்டை' பெயர் பலகை | Pudukkottai mispelled in Railway station", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:15 (06/12/2017)\n'ரெட்டக்கொம்பை காணோம்'- அவசர கதியில் வைக்கப்பட்ட 'புதுக்கோட்டை' பெயர் பலகை\nபுதுக்கோட்டை ரயில் நிலையத்தின் பிரதான வாயிலில், இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அவசர அவசரமாக பிரதான வாயிலில் புதுக்கோட்டை என்று பெயர் வைப்பதற்குப் பதிலாக புதுக்காட்டை என்று வைக்கப்பட்டுள்ளது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n\"புதுக்கோட்டை ரயில் நிலையம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறதா\" என்ற தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம் அதில், 'சில மாதங்களுக்கு முன்பு 'புதுக்கோட்டை ரயில் நிலையம்' என்று முகப்பில் பிரதானமாகக் காணப்பட்ட பெயரை இப்போது காணவில்லை. அந்த இடத்தில் தற்போது பளபளவென்று இந்தி வாசகங்கள் காணப்படுகின்றன.\nநீண்ட கட்டடத்தின் முகப்பில், ஆங்கிலம், தமிழ், இந்தி என்று வரிசையாக இருந்த ரயில்வே நிலையப் பெயரில் மாற்றம் செய்யப்பட் டிருக்கிறது. அதாவது, தமிழ்ப் பெயர் இருந்த பிரதான நுழைவாயிலில், இப்போது இந்தி வந்து குந்திவிட்டது. இந்தி இருந்த இடத்துக்கு தமிழைத் தள்ளிவிட்டார்கள்' என்று குறிப்பிட்டிருந்தோம். அந்தச் செய்தி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.\n‎இதைத் தொடர்ந்து விழித்துக்கொண்ட ரயில்வே நிர்வாகம், இன்று காலை நிலையக் கட்டடத்தின் பிரதான முகப்பில் பழையபடி தமிழ்ப் பெயரை வைத்தது. ஆனால், அந்தக் காரியத்தையும் உருப்படியாகச் செய்யவில்லை. புதுக்கோட்டை என்பது இப்போது 'புதுக்காட்டை' என்று தெரிகிறது.\nஓகி புயலில் முதியவரைத் தோளில் சுமந்து காப்பாற்றிய போலீஸுக்கு குவியும் பாராட்டு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் முழுவதும் முடங்கியது யூ-டியூப் இணையதளம்\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5,000 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ���டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2018/10/blog-post.html", "date_download": "2018-10-17T04:26:23Z", "digest": "sha1:A7H4ABHLPGW3XNG3YK52CSYTWCCGPPXN", "length": 45941, "nlines": 165, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: இப்பாலே வா... சாத்தானே!", "raw_content": "சனி, 6 அக்டோபர், 2018\n‘‘அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம். அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது....’’ - திருக்குர்ஆன், சூரத்துல் அன்ஆம் (ஆறாவது) அத்தியாயத்தின் 108வது வசனம் இப்படி உபதேசிக்கிறது. நாலுமாவடி மோகன் சி லாசரஸ் உள்ளிட்ட, இன்றைக்கு மத போதகம் செய்கிற அத்தனை பிரசங்கிகளுக்கும் இந்த வசனத்தில் இருக்கிறது அடிப்படை பாடம்.\nஇந்தச் சின்னஞ்சிறிய கட்டுரையை துவங்குவதற்கு முன்னதாக, குட்டியாக ஒரு தன்னிலை விளக்கம்: நான் இந்துமத அனுதாபியோ, அடிப்படைவாதியோ அல்ல. பெயர் தவிர்த்து, வேறு எந்த மத அடையாளங்களும் என்னிடத்தில் இல்லை. இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் மட்டுமல்ல.. ஏனைய பவுத்த, சமண, யூத, இன்னபிற மதங்களையும் கூட ஒரே தூரத்தில் தான் வைத்திருக்கிறேன். நல்ல கருத்துக்கள் எந்த மதத்தில் இருந்தாலும் எடுத்துக் கொள்வதிலும், பயன்படுத்துவதிலும் எனக்கு தயக்கம் இருந்ததில்லை. மதத்தின் பெயரால் விதைக்கப்படுகிற வெறுப்புக் கருத்துக்களை ஒருபோதும் ஆதரித்த���ில்லை. ஆதரிப்பதில்லை. நமது பூனைக்குட்டி வலைத்தளத்தில் இந்துமத அடிப்படைவாதிகளின் அக்கப்போர்கள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. அந்தக் கட்டுரைகள் எந்த மனநிலையில் எழுதப்பட்டனவோ, அதே நடுநிலையில் துளியும் பிசகாது, எழுதப்பட்டதே இந்தக் கட்டுரை.\nதூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடியில் ‘இயேசு விடுவிக்கிறார்’ என்ற பெயரில் 1978ம் ஆண்டு முதல் ஊழியம் செய்கிறார் சகோதரர் மோகன் சி லாசரஸ். இவரது ஊழியக் கூட்டங்களுக்கும், பிரசங்கங்களுக்கும் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக - சமயத்தில் அதை விடவும் அதிகளவில் - இந்து சகோதரர்களும் செல்வது வாடிக்கை. தனிப்பட்ட முறையில், இவரது பிரசங்கமும், பிரசங்கம் செய்கிற முறையும் எனக்கே மிகவும் பிடிக்கும். இந்து மதம், கோயில்கள் குறித்த இவரது சர்ச்சைக்குரிய ஊழியப் பேச்சு ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்கள் வழியாக பதற்றத்தை பற்ற வைத்துக் கொண்டிருக்கிறது.\n‘‘சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்... (மத்தேயு 5:9)’’ என்கிற பைபிள் வசனங்களுக்கு பெருமை சேர்ப்பதாக சகோதரர் லாசரஸின் அந்த ஊழியப் பேச்சு இல்லை. ‘‘சாத்தான் தற்போது தமிழகத்தை குறிவைத்திருக்கிறான்....’’ என்று தனது பேச்சைத் துவக்குகிற லாசரஸ், இங்குள்ள இந்து கோயில்களை சாத்தானின் அரண் என்று குறிப்பிடுகிறார். திருத்தணி, காஞ்சிபுரம் என கோயில் நகரங்களை முழுக்க சாத்தானின் அரண்கள் என்று குறிப்பிடுகிற லாசரஸ், இந்தக் கோயில்கள் வாயிலாக சாத்தானின் கிரியைகள் நடப்பதாகவும் தெரிவிக்கிறார்.\nலாசரஸின் இந்தப் பேச்சு, பொதுவெளியில் மிகுந்த சர்ச்சையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பற்ற வைக்க கொள்ளிக்கட்டை கிடைக்காதா என காத்துக் கிடந்த சில இந்துமத அமைப்புகள், இந்தப் பேச்சை உடும்பாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். விளைவு... சமூக வலைத்தளங்களுக்குள் நுழைய முடியவில்லை. கிறிஸ்துவ மதம் குறித்தும், இயேசுவின் பிறப்பு, பைபிளில் உள்ள வசனங்கள், பிரசங்கிகளின் அதிகபிரசங்கித்தனம் என்று வளைத்துக் கட்டி வறுத்துக் கொண்டிருக்கிறார்கள் அடிப்படைவாதிகள்.\nகிறிஸ்துவ தேவாலயங்கள் என்பவை, கிறிஸ்தவர்களுக்கானவையாக மட்டும் அல்லாமல், ஒரு பொது���ான வழிபாட்டுத் தலமாகவே நமது ஊர்களில் இன்றளவும் விளங்கி வருகின்றன. மன நிம்மதி தேடுகிற யாவரும் மத மாச்சர்யங்கள் கடந்து, அங்கு செல்லமுடியும். தாழிட்டு பிரச்னைகளை கூறமுடியும். விண்ணப்பப் பாரங்களில் தங்கள் மனபாரம் இறக்கி வைத்து ஆறுதல் தேடமுடியும். கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு சென்று, திரும்புகிற இந்து சகோதரர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகம். வேளாங்கண்ணி, வாடிப்பட்டி மாதா ஆலயங்களுக்கு வருகிறவர்களில் கணிசமானவர்கள் இந்துக்கள்.\nஇந்து, கிறிஸ்துவ சமூகங்களிடையே நிலவுகிற சுமுகமான, பலமான, நட்பை சீர்குலைக்கிற வகையில் அமைந்து விட்டது லாசரஸின் சாத்தான் பேச்சு. மத மோதல்கள் மலிந்து வருகிற இந்த இக்கட்டான காலகட்டத்தில், இவரது இந்த பொறுப்பற்ற பேச்சு மிக வன்மையான கண்டனத்துக்குரியது. ஒரு மிகப்பெரிய ஊழிய சபையின் தலைவர், தனது பொறுப்பை உணர்ந்து பேசவேண்டாமா அரசியல்கட்சி மேடைகளில் பேசுகிற நான்காம், ஐந்தாம் தர தலைவர்கள் போலவா, சாத்தான்... பூதம் என்று கல்லெறிவது\nமத மாற்றம் என்பது குற்றமோ, பாவமோ அல்ல. மத மாற்றத்துக்கு அடிப்படையான மன மாற்றம், இயல்பானதாக இருக்கவேண்டும். எனது மதத்தில் இருக்கிற உயர்ந்த கருத்துக்கள், வழிகாட்டுதல்களை எடுத்துக் கூறி பிரசங்கம் செய்வது ஏற்றுக் கொள்ளத்தக்க வழிமுறை. மாற்றாக, பிற மதங்கள் மீது சேற்றை வாரி இறைப்பது, நாகரிகமான செயல் அல்ல. ‘‘எனது வீடு அழகானது. வசதியானது. பெரியது. குறைகளற்றது...’’ என்று எனது தோழனிடம் நான் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. தவறில்லை. ஆனால், ‘‘உனது வீடு அழகற்றது. எனது வீடு போல வசதிகளற்றது. மிகவும் சிறியது. மனிதர் வசிக்க தகுதியற்றது...’’ என்று அவனிடத்தில் நான் சொல்வது அநாகரிகமானது. பண்பான செயல் அல்ல. தனது பெருமையை உயர்த்திப் பிடிக்க, அடுத்தவர் மனதை புண்படுத்துகிறவர், நாகரிகமான மனிதராகக் கருதப்பட மாட்டார். தனது மதத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக, இந்து மதத்தையும், அதன் கோயில்களையும் விமர்சித்துப் பேசிய லாசரஸின் பேச்சு, நிச்சயமாக நாகரிகமானது அல்ல.\nஎந்த வேதமும், பிற மதங்களையோ, மதத்தினரையோ துவேஷிக்கக் கற்றுத் தரவில்லை. ‘‘...எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்,’’ என்கிறது பைபிள் (1 தீமோத்தே���ு 2:4). எல்லா மனுஷரும் என்கிற வார்த்தைகளில், உலகில் உள்ள அனைவரும் அடங்கி விடுகிறார்கள் இல்லையா ‘‘எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ, அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்...’’ என்கிற அப்போஸ்தலர் 10:35 வசனத்தில், ‘எந்த ஜனத்திலாயினும்...’ என்கிற வார்த்தைகளுக்கு மெய்யான அர்த்தம் மோ. சி. லாசரஸ் அறியாததா\nஅண்ணன், தம்பிகளாக பழகுபவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் (அதிக)பிரசங்கிகளுக்கு பைபிள் இன்னும் தெளிவாகவே உபதேசம் செய்கிறது. ‘‘நியாயப் பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல. நியாயப் பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்...’’ - ரோமர் 2:13. நாலுமாவடி காரருக்கு இந்த வசனத்தின் அர்த்தம் புரிகிறதா என்ன\nகிறிஸ்துவ மதம் பற்றி உயர்த்திப் பிடித்துச் சொல்வதற்கும், எழுதுவதற்கும் டன், டன்னாக பைபிளில் விஷயம் இருக்கிறது. எழுதினால்... எழுதிக் கொண்டே போகலாம். பேசினால், பேசிக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு விஷயம், மனித வாழ்வியலுக்குத் தேவையானவை இருக்கிறது. அதில் ஒன்றிரண்டை எடுத்து விட்டாலே போதும். ஆறுதல் தேடி அலைந்து கொண்டிருக்கிற அப்பாவிக் கூட்டம், ‘ஆண்டவரே...’ என்று கதறிய படி, நாலுமாவடி ஊழியக் கூட்டத்துக்கு பஸ் பிடித்து தேடி, ஓடி வந்து விடாதா\nஎளிய இந்த வழிமுறைகள் இருக்க... அப்பாலே போகிற சாத்தானை, இப்பாலே வா என வரிந்து கட்டி அழைக்கிற வேண்டாத வேலை எதற்காக\n‘‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள். உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்....’’ மலைப் பிரசங்கத்தில் (மத்தேயு 5:43...) உலக மாந்தர்களுக்கு தேவமைந்தன் எடுத்துக் கூறிய அந்த மிக உயர்ந்த கருத்துகளை, வேதப்புத்தகத்தை கையில் வைத்திருக்கிறவர்கள் மறக்கலாமா சத்துருக்களை நேசிப்பதால் என்ன நன்மையாம் சத்துருக்களை நேசிப்பதால் என்ன நன்மையாம் உலக ரட்சகனின் அடுத்தடுத்த வரிகளை படித்துப் பாருங்களேன்...\n‘‘இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக ��ருப்பீர்கள். அவர் தீயவர்கள் மேலும் நல்லவர்கள் மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார். உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா உங்களுடைய சகோதரர்களை மட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன உங்களுடைய சகோதரர்களை மட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்...’’ - எவ்வளவு உயர்ந்த கருத்துக்கள் ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்...’’ - எவ்வளவு உயர்ந்த கருத்துக்கள் இதையல்லவா ஒரு பிரசங்கி எடுத்துக் கூறவேண்டும் இதையல்லவா ஒரு பிரசங்கி எடுத்துக் கூறவேண்டும் சாத்தான், பூதம் என்று நெருப்பள்ளி வீசுவது ஒரு வேதக்காரருக்கு அழகா\nபைபிள் மட்டுமல்ல... குர்ஆனும் சமூக நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்கிறது. இந்தக் கட்டுரையின் முதல் வரியை படித்திருப்பீர்கள். பிற சமூகத்தின் தெய்வங்களை திட்டாதீர்கள் என்று தனது வேதத்தை பின்பற்றுபவர்களை அது கண்டிக்கிறது. திட்டினால், பதிலுக்கு அவர்கள் அல்லாஹை திட்டுவார்கள். உங்கள் தெய்வத்தை அவர்கள் திட்ட, நீங்களே காரணமாக இருக்கலாமா என்கிறது\n‘‘இறைமார்க்கம் தொடர்பான விஷயத்தில் எவர் உங்களுடன் போர் புரியவில்லையோ; உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களை தடுப்பதில்லை திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்...’’ - என்கிற திருக்குர்ஆன் (3:42-47), மத ஒற்றுமையின் தேவைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று பாருங்கள்... ‘‘நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்ல.மேலும் நான் வணங்குபவனை நீங்கள் வணங்க��பவர்கள் அல்ல. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்..’’ - திருக்குர்ஆன் (109: 4-6).\n‘உங்களுக்கு உங்களுடைய மார்க்கம். எனக்கு என்னுடைய மார்க்கம்...’ - இதுபோதுமே. பிரச்னையே வராதே இறைவேதங்கள் தெளிவாகத்தான் இருக்கின்றன. கடைபிடிப்பவர்களும், கற்றுத் தருபவர்களும் தான் பிரச்னை.\nஇன்றைக்கு தமிழகத்தின் பல காவல்நிலையங்களிலும் லாசரஸ் மீது புகார்கள். வழக்குகள். நிலைமை விபரீதமானதும், இது பொதுக்கூட்டத்தில், பொதுமக்களுக்காக பேசிய பேச்சு அல்ல. சில ஆண்டுகளுக்கு முன், கிறிஸ்துவ ஊழியர்களுக்கான தனிப்பட்ட கூட்டத்தில் பேசிய பேச்சு என்று விளக்கம் தந்திருக்கிறார் மோகன். அதுவும் தவறுதானே லாசரஸ் பிரதர்\nஎதற்காக, இந்து மதம், கோயில்கள் குறித்து, உங்களை நம்பி வந்த கிறிஸ்துவ சகோதரர்கள் மனதில் வெறுப்பை விதைக்கவேண்டும் ஒரு சாதித்தலைவனது பேச்சுக்கு ஒப்பானதில்லையா உங்களது இந்தப் பேச்சு. சாதிச் சங்க கூட்டங்களில் பேசுகிற சாதித் தலைவர்கள்... ‘நமது பரம்பரை ஆண்ட பரம்பரை. அடுத்த சாதியெல்லாம் இன்றைக்கு வாழ்வது நாம் போட்ட பிச்சை...’ என்றெல்லாம் அகங்காரமாக பேசுவார்களே ஒரு சாதித்தலைவனது பேச்சுக்கு ஒப்பானதில்லையா உங்களது இந்தப் பேச்சு. சாதிச் சங்க கூட்டங்களில் பேசுகிற சாதித் தலைவர்கள்... ‘நமது பரம்பரை ஆண்ட பரம்பரை. அடுத்த சாதியெல்லாம் இன்றைக்கு வாழ்வது நாம் போட்ட பிச்சை...’ என்றெல்லாம் அகங்காரமாக பேசுவார்களே கேட்பவர் மனதில் விஷத்தை விதைப்பார்களே... அதற்கு ஒப்பானதாக இருக்கிறதே, கிறிஸ்துவ மக்களிடையே நீங்கள் பேசிய சாத்தான் பேச்சு. கிறிஸ்துவ மக்களிடம், அவர்கள் பின்பற்றுகிற மதம், வைத்திருக்கிற வேதத்தின் உயர்தனி பெருமைகள் குறித்து பேசி, அவர்களை மேலதிக விசுவாசிகளாக மாற்றி அனுப்புவதுதானே ஒரு நல்ல ஊழியக்காரரின் வேலை கேட்பவர் மனதில் விஷத்தை விதைப்பார்களே... அதற்கு ஒப்பானதாக இருக்கிறதே, கிறிஸ்துவ மக்களிடையே நீங்கள் பேசிய சாத்தான் பேச்சு. கிறிஸ்துவ மக்களிடம், அவர்கள் பின்பற்றுகிற மதம், வைத்திருக்கிற வேதத்தின் உயர்தனி பெருமைகள் குறித்து பேசி, அவர்களை மேலதிக விசுவாசிகளாக மாற்றி அனுப்புவதுதானே ஒரு நல்ல ஊழியக்காரரின் வேலை மாறாக, அவர்கள் மனதில் பிற மதத்தினர் மீது வெறுப்பையும், சாத்தானை வணங்குகிறவர்க��் என்கிற இழிவான சிந்தனையையும் விதைத்து அனுப்புவது உண்மையான ஊழியக்காரர் செய்கிற செயல்தானா மாறாக, அவர்கள் மனதில் பிற மதத்தினர் மீது வெறுப்பையும், சாத்தானை வணங்குகிறவர்கள் என்கிற இழிவான சிந்தனையையும் விதைத்து அனுப்புவது உண்மையான ஊழியக்காரர் செய்கிற செயல்தானா உங்களைப் போன்ற குழப்பவாத பிரசங்கிகளின் பேச்சுக்களை கேட்கும் போது, ஈரோட்டுக்காரர் சொன்ன ‘மதம் மனிதனை மிருகமாக்கும்...’ என்கிற வார்த்தை சத்தியம்தானோ என்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது\nஇனியாகிலும், சமூக ஒற்றுமைக்காக, மத நல்லிணக்கத்துக்காக, மனிதர்களின் மன அமைதிக்காக பேசுங்கள். பிரசங்கம் செய்யுங்கள். இயேசு கிறிஸ்து வழிகாட்டிய படி, அனைவரையும் நேசியுங்கள். நேசிக்க கற்றுக் கொடுங்கள். வன்முறைகளை தூண்டும் விதமாக பேசுகிற, போலியான கள்ளப் பிரசங்கிகளை பற்றியும் இயேசு கிறிஸ்து தெளிவாகவே அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறார் (மத்தேயு 7:22, 23). நீங்கள் மிக நன்றாகவே தெரிந்து வைத்திருப்பீர்கள். இருந்தாலும், அதை நினைவூட்டாமல் முடித்தால் இந்த கட்டுரை முழுமையானதாக இராது. என்பதால்....\n‘‘அந்நாளில் அநேகர் என்னை நோக்கி... கர்த்தாவே கர்த்தாவே உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா என்பார்கள். அப்பொழுது, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று இயேசு அவர்களுக்குச் சொல்லுவார்...’’\n- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 7 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 9:51\nமேலும் மத மாற்றம் பற்றிய கருத்து மிகவும் அற்புதம்\nபெயரில்லா 7 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 10:01\n மத மாற்றம் பற்றிய கருத்து மிகவும் அற்புதம்\nபெயரில்லா 7 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 10:02\nமேலும் மத மாற்றம் பற்றிய கருத்து மிகவும் அற்புதம்\nமோகன் சி லாசரஸின் நடவடிக்கைக்கு கன்னியமான விமர்சனம். பிரசங்கம் செய்பவருக்கே அருமையான பிரசங்கமாய் இருந்தது இந்தக் கட்டுரை.இந்து மத வெறியர்களிடமும், ர்ப்பாளர்களிடமும் சிக்கி படாதபாடு படுகிற��ு இந்து மதம்.\nமோகன் சி லாசரஸின் நடவடிக்கைக்கு கன்னியமான விமர்சனம். பிரசங்கம் செய்பவருக்கே அருமையான பிரசங்கமாய் இருந்தது இந்தக் கட்டுரை.இந்து மத வெறியர்களிடமும், ர்ப்பாளர்களிடமும் சிக்கி படாதபாடு படுகிறது இந்து மதம்.\nகாரிகன் 7 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 11:18\nமத பயங்கரவாதம் ஆயுதங்களுடன்தான் வரவேண்டும் என்பதில்லை. பிரசங்கிகளின் பேச்சு மூலமும் வரலாம் என்பதை ஏசுவின் பிள்ளைக்கே எடுத்துச் சொல்லிவிட்டீர்கள்.\nஇராகுல்காந்தி இராஜேந்திரன் 7 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:31\nஎனக்கான எல்லா முடிவுகளையும் நான் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் அடுத்தவர்களின் அடுத்த அண்டை வீட்டினர் செய்யவேண்டியவைகளை நான் முடிவு எடுக்க முடியாது.அவர்களை நான் விமர்சிக்கவும் கூடாது.எனது வீட்டை மட்டும் நான் பார்த்துக்கொண்டால் போதுமே......\nசங்கரசுப்பிரமணியன், கோவைபுதூர் 8 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:51\nகிறிஸ்துவ பாதிரியார்கள் மட்டுமல்ல,முஸ்லிம் பிரசங்கிகளும் தங்கள் சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டங்களில் பிற மதவெறுப்பை அடிப்படையாகக் கொண்டே பிரசங்கம் செய்கிறார்கள். வெறுப்பை தூண்டி விட்டு, மதக் கலவரங்களுக்கு காரணமாக மாறும் மத போதகர்களுக்கு இந்தக் கட்டுரை சாட்டையடி. இந்தக் கட்டுரையைப் படித்தப் பிறகாவது அவர்கள் திருந்துவார்களா\nகுர் ஆன் வசனத்துடன் ஆரம்பித்து பைபிள் வசனங்கள் கொண்டு விளக்கி இருசமூகங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் தங்கள் கட்டுரை அருமை. என்.எஸ் . கிருஷ்ணன் எழுத்தாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசியது, இன்று எழுத்தாளர்கள் எழுதுகோலில் எப்படிப் பட்ட மையை கொண்டு எழுதுகிறார்கள் தெரியுமா சிலர் பெருமை யும் பலர் தற் பெருமையும் | , மற்றும் சிலர் பொறாமையும் ' பழைமை தொட்டு எழுதுகின்றனர். இவை தவிர கயமை, பொய்ம்மை, மடமை, வேற்றுமை தீமை தரக்கூடிய மைகளை தவிர்க்க வேண்டும் என்றார், மேலும் நன்மை தரக் கூடிய நேர்மை, புதுமை, செம்மை, உண்மை போன்ற மைகளால் எழுதக் கூறினார். இக் கட்டுரை கலைவானர் என்.எஸ்.கே யின் கூற்றுப்படி நன்மை கள் கொண்டு எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துகள் தொடரட்டும் சீரிய எழுத்துப் பணி |\nநல்ல கட்டுரை. மிக நடுநிலைமையோடு இருந்து பிரச்னை அலசப்பட்டிருக்கிறது. வழிநடத்துபவர்கள் ஒழுங்காக இருந்தால் தான், உலகம��� அமைதியாக இருக்கும். இன்றைக்கு இந்தியா மட்டுமல்ல, உலகமெங்கும் மதக் கலவரங்கள் அதிகரித்து, மக்கள் நிம்மதி இழந்து தவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் மிகச் சரியான டைமிங் மேட்டர். மத விற்பன்னர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று வேதங்களை மேற்கோள் காட்டி கூறியிருப்பது இன்னும் சிறப்பு. வாழ்த்துகள் சகோ.\ntamilblogs.in திரட்டி 13 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:34\nதங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (26) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (8) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்\nம துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\n‘‘அ வர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தா...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nமினி கோப்பையும், மெகா நம்பிக்கையும்\nசா ம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=3171", "date_download": "2018-10-17T03:50:37Z", "digest": "sha1:Z4WGAPEPCDEBMQZIRHZ5JYGLYIIDP2ZP", "length": 13279, "nlines": 147, "source_domain": "suvanathendral.com", "title": "ரமலானும் இறையச்சமும்! – Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nநிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு\nஇடம் : ரமலான் 2011 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத்\nநிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத்\nஸஹாபாக்கள் வாழ்வு தரும் படிப்பினைகள்\nகலீஃபாக்கள் வரலாறு - அபூபக்கர் சித்தீக் (ரலி) : பாகம் 4 - Audio/Video\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 078 - ரமழானின் சிறப்புகள்\nCategory: ரமலான் மாதத்தின் சிறப்புகள், மௌலவி அலி அக்பர் உமரி\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின��� நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 077 – நோன்பின் சட்டநிலை\nசுன்னத்தான நோன்புகள் – Audio/Video\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6\n‘அல்-குர்ஆன் லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது’ என்பதன் விளக்கம் என்ன\nதுஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரம் இரவில் இருக்கிறதா\nஇரவுத்தொழுகைகளில் ஓதுவதற்கென்று குறிப்பிட்ட சில சூராக்கள் இருக்கிறதா\nவிரைந்து நோன்பு திறப்பதன் அவசியமும் முஸ்லிம்களின் தவறுகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 037 – உளூவை நீக்கும் காரியங்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)\nதொழுகைக்குப் பிறகு கூட்டு திக்ரு செய்யலாமா\nருகூஉ-சஜ்தா மற்றும் இரண்டு சஜ்தாக்களுக்கிடையில் ஓத வேண்டிய துஆ என்ன\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nஅல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுவதும் ஈமானைச் சேர்ந்தது\nஷாதுலிய்யா தரீக்காவின் ஹத்ரா (ஹல்கா) – ஓர் இஸ்லாமிய பார்வை\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-1\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nஈதுல் பித்ர் தொழுகை மற்றும் சிறப்புப் பேருரை-2011 – Audio/Video\nநரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தான தர்மங்கள்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்��ு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6273", "date_download": "2018-10-17T04:22:03Z", "digest": "sha1:PKMP6AD3UBWS32RTV6ZNNCTXQVHUQLGM", "length": 10286, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சின்ன வெங்காயம்! | A little onion of various medicines - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nபல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சின்ன வெங்காயம்\nதினமும் சமையலில் பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.ஒரு சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும். உடல் சமநிலைக்கு வந்து விடும்.சின்ன வெங்காயத்தை பொடி போன்று நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து இதயம் பலமாகும்.மூலநோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. பொடுகுத் தொல்லை, முடி கொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர நல்ல பலன் தரும்.\nவெங்காயத்தைச் சுட்டு சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச்சாறு சில வயிற்றுக்கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்புளித்து, வெறும் வெங்காயச்சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.\nவயிற்றுப் புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்பு...\nமனச்சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அது போல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.\nகம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். ரத்தத்தை சுத்தமாக்கும்.உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.\n- கவிதா சரவணன், திருச்சி.\nபல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சின்ன வெங்காயம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nமருந்தும் வேண்டாம் மாத்திரையும் வேண்டாம்\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார் அமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\n17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு\n��ெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு \nநவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி\nஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pandiraj-produces-marina-puratchi-051120.html", "date_download": "2018-10-17T02:52:32Z", "digest": "sha1:QN2TIUKRIFADYG36ZKQFWVK7R4EDR2YQ", "length": 13291, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழக காளைகளே, படமாகிறது 'மெரினா புரட்சி': ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன் | Pandiraj produces Marina Puratchi - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழக காளைகளே, படமாகிறது 'மெரினா புரட்சி': ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nதமிழக காளைகளே, படமாகிறது 'மெரினா புரட்சி': ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nசென்னை: ஜல்லிக்கட்டுக்காக மெரினா கடற்கரையில் நடந்த இளைஞர் புரட்சி குறித்து படம் தயாரிக்கிறார் பாண்டிராஜ். மெரினா புரட்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.\nதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை ஆதரித்து இளைஞர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மெரினா கடற்கரையில் அமைதி புரட்சி செய்தனர்.\nஅவர்களின் புரட்சியை பார்த்து நாட்டு மக்கள் அசந்து போனார்கள் என்றே கூற வேண்டும்.\nமெரினாவில் நடந்த புரட்சியை மெரினா புரட்சி என்ற பெயரில் இயக்குகிறார் எம். எஸ். ராஜு. அந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் தனது பசங்க ப்ரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார்.\nமெரினா புரட்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். ட்ரெய்லர் விரைவில் என்றும் தெரிவித்துள்ளார்.\nதமிழன்னா யாருன்னு இந்த உலகம் தெரிஞ்சுக்கிட்ட நாள் இன்னைக்கு\n10 கோடி தமிழர்களோட போராட்டத்தைப் படமா உருவாக்கியிருக்காங்க @pandiraj_dir அண்ணனோட @pasangaprodns .\nதமிழன்னா யாருன்னு இந்த உலகம் தெரிஞ்சுக்கிட்ட நாள் இன்னைக்கு\n10 கோடி தமிழர்களோட போராட்டத்தைப் படமா உருவாக்கியிருக்காங்க @pandiraj_dir அண்ணனோட @pasangaprodns .\nவாழ்த்துக்கள் இயக்குனர் M.S.ராஜ் & dop @VelrajR sir 👍\nபண்பாட்டைக் காப்பாற்ற தமிழன் போர்\nகலாச்சாரத்தைக் காக்க 10 கோடி தமிழர்கள் கண்ணியமுடன் நடத்திய போராட்டம் விரைவில் ...\nமுதல் பார்வை இன்று முதல்..\nபண்பாட்டைக் காப்பாற்ற தமிழன் போர்\nகலாச்சாரத்தைக் காக்க 10 கோடி தமிழர்கள் கண்ணியமுடன் நடத்திய போராட்டம் விரைவில் ...\nமுதல் பார்வை இன்று முதல்..\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\n’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-10-17T04:05:10Z", "digest": "sha1:C4VFVEUACWAPVJJF2YSANDK765KIDGWD", "length": 13028, "nlines": 158, "source_domain": "www.maalaimalar.com", "title": "தென் ஆப்பிரிக்கா News in Tamil - தென் ஆப்பிரிக்கா Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை iFLICKS\nமுதல் ஒருநாள் போட்டி - ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா\nமுதல் ஒருநாள் போட்டி - ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா\nஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #ZIMvRSA\nசெப்டம்பர் 30, 2018 23:19\n4வது ஒருநாள் போட்டி - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை அணி. #SAvSL\nபிரிக்ஸ் மாநாட்டை முடித்து இந்தியா திரும்பினார் மோடி\nதென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு புறபட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். #PMModi #BRICSSummit\nபிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜிங் பிங் சந்திப்பு\nதென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜிங் பிங்கை சந்தித்தார். #PMModi #BRICS #XiJinping\nருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி 4 நாள் பயணம் - பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு\nஅரசுமுறை பயணமாக ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்த வாரம் செல்லும் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Modi #BRICSSummit\nகொழும்பு டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. #SriLanka #SouthAfrica\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nபாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பியின் விசாரணை காவல் 30-ம் தேதிவரை நீட்டிப்பு\nகுட்கா ஊழல் வழக்கில் 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய கூடாது - சென்னை ஐகோர்ட் தடை\nசபரிமலை நோக்கி சென்ற பெண்களை தடுத்து நிறுத்திய போராட்டக் குழுக்கள்- அடிவார முகாமில் பரபரப்பு\nசபரிமலை விவகாரத்தில் ஜல்லிக்கட்டு பாணியில் அவசர சட்டம் - மத்திய அரசுக்கு எம்.பி. வலியுறுத்தல்\nவெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளருக்கு இரண்டு போட்டிகளில் பங்கேற்க தடை\nமாணவர்கள் மீண்டும் புரட்சி செய்ய வேண்டும்- கமல்ஹாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/71941-mud-lamps-are-getting-ready-for-karthigai-deepam-festival.html", "date_download": "2018-10-17T02:46:26Z", "digest": "sha1:AM26SKXWNP6VARBICMRXDXKXOA5YRRES", "length": 15499, "nlines": 387, "source_domain": "www.vikatan.com", "title": "அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்! | Mud lamps are getting ready for karthigai deepam festival", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:08 (09/11/2016)\nஅகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்\nகார்த்திகை தீபத் திருநாள் டிசம்பர் மாதம் வருவதையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.\nகார்த்திகை தீபத் திருநாள் டிசம்பர் மாதம் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, அந்தியூர், அறச்சலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள், தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் கடந்த வாரம் முதலே அகல் விளக்குகள் விற்பனை தொடங்கி உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅகல் விளக்குகள்தயாரிக்கும் பணி தீவிரம்mud lampsprocess of preparingகார்த்திகை தீபம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் முழுவதும் முடங்கியது யூ-டியூப் இணையதளம்\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5,000 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ள��யர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/page/23/", "date_download": "2018-10-17T04:06:41Z", "digest": "sha1:2ZTCJD6HADJJZOSBMTGX7TWMZ7TFQHDT", "length": 16682, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "நகராட்சி Archives - Page 23 of 26 - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nவள்ளல் சீதக்காதி சாலையில் வேகத் தடை அமைத்திடுக – இஸ்லாமிய கல்வி சங்கம் ‘கையெழுத்து இயக்கம்’ துவங்கியது.\nகீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை நெய்னா மாட்டு இறைச்சிக்கடை அருகே நான்கு வழி சாலையில் ஏற்கனவே வேகத் தடை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நெடுஞ்சாலை துறையினரால் புதிய சாலை அமைக்கப்பட்ட போது, இந்த […]\nகீழக்கரை நடுத் தெருவில் வழிந்தோடும் சாக்கடை நதி – பொதுமக்கள் நிலை தடுமாறி நீந்தி செல்லும் அவலம்\nகீழக்கரை 18 வது வார்டு நடுத் தெரு ஜும்மா பள்ளிவாசல் பின் புற பகுதியில் இன்று 05.03.17 அதிகாலை முதல் சாக்கடை நதி பெருக்கெடுக்க துவங்கியுள்ளது. கமகமக்கும் வாசனையோடு வழிந்தோடும் இந்த சாக்கடை நதியினை […]\nகீழக்கரை நகராட்சியின் தீவிர நோய் தடுப்பு முயற்சிகள் – நிலவேம்பு கசாயம் வழங்குதல், கொசு மருந்து தெளிப்பு பணிகள் தீவிரம்\nகீழக்கரை நகராட்சி பகுதிகளில் மலேரியா, டெங்கு காய்ச்சல் என தலா குடும்பத்திற்கு ஒருவர் பாதிக்கப்பட்டு, இராமநாதபுரம் மற்றும் மதுரையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் […]\nகீழக்கரையில் தொன்று தொட்டு தொடரும் சுத்தமான பசும்பால் வியாபாரம் – ‘மில்க் மேன்’ கொம்பூதி குப்புசாமியின் மலரும் நினைவுகள்\nபிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லா பெற்றோருக்கும் குழப்பம் வரும். குழந்தையின் முதல் உணவு பால் தான். இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு […]\nகீழக்கரை சாலைகளில் ‘ஹாயாக’ உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்\nகீழக்கரை நகரில் வள்ளல் சீதக்காதி சாலை, செக்கடி மார்க்கெட் பகுதி, முஸ்லீம் பஜார் லெப்பை ஹோட்டல் பகுதி, புதிய பேருந்து நிலையம், சேரான் தெரு, நடுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சர்வ சுதந்திரமாக மாடுகள் […]\nதமிழக மீன் வளத் துறையினரை கண்டித்து 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கினர்\nதமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடி மற்றும் சுருக்கு மடி, அதிக எச்.பி கொண்ட விசைத் திறன் கொண்ட படகுகள் ஆகியவற்றை தடுக்க தவறிய மீன் வளத்துறையைக் கண்டித்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, […]\nநீச்சல் குளத்தை துரித நடவடிக்கை எடுத்து துப்புரவு செய்த நகராட்சி நண்பர்களுக்கு நன்றி – நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுகோள்\nசின்னக்கடை தெருவில் கீழக்கரை நகராட்சி சார்பாக நீச்சல் குளம் என்கிற தலைப்பில் சற்று முன் நம் கீழை நியூஸ் வலை தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இது குறித்து பல்வேறு சமூக வலைத்தளங்களிலும், சமூக […]\nசின்னக்கடை தெருவில் அபாய மின் கம்பம் அகற்றப்பட்டது – தொடர் முயற்சி எடுத்த கீழக்கரை சட்டப் போராளிகளுக்கு பகுதி மக்கள் பாராட்டு\nகீழக்கரை சின்னக்கடை தெருவில் ஒரு வீட்டின் மீது சாய்ந்தவாறு முறித்து விழும் நிலையில் அபாய மின் கம்பம் ஒன்று ஓராண்டு காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. அதே போல நகரின் பல்வேறு பகுதிகளிலும் இது […]\nச��ன்னக்கடை தெருவில் நகராட்சி சார்பாக ‘நீச்சல் குளம்’ – சாலை அமைக்காததால் சிறு மழைக்கே பொதுமக்கள் சிரமம்\nகீழக்கரை 12 வது வார்டு சின்னக்கடை தெரு நெய்னா முஹம்மது தண்டையல் தெருவிலிருந்து நடுத் தெரு செல்லும் சாலை போடும் பணிக்காக கடந்த நகர் மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்த பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் […]\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டத்தைக் கைவிடக் கோரி ‘பேராசிரியர் ஜவாஹிருல்லா’ அறிக்கை\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர். பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் […]\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=1912", "date_download": "2018-10-17T02:50:57Z", "digest": "sha1:JA5YKXTXTLR2JRKRKHKF67F5VSGCA4ES", "length": 13888, "nlines": 148, "source_domain": "suvanathendral.com", "title": "பித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை? – Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nJuly 22, 2010 மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி Leave a comment\nநிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி\nஇடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nநமது குடும்பத்தவர்கள் செய்யும் சடங்குகளில் பங்கு பெறலாமா\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட... -Audio/Video\nCategory: பித்அத்தின் தீமைகளும் அவற்றைத் தவிர்க்க வேண்டியதன் அவசியமும்\n« ஷஅபான் பாதிக்கு மேல் நோன்பு நோற்க கூடாதா\nமிஹ்ராஜ், பராஅத் இரவுகளில் அமல்கள் செய்தால் நன்மை தானே\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 082 – நோன்பை முறிக்காதவைகள்\nரபியுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்\nநோன்பிருக்கும் நிலையில் இரத்தப் பரிசோதனை செய்தல்\nஇரவுத்தொழுகைகளில் ஓதுவதற்கென்று குறிப்பிட்ட சில சூராக்கள் இருக்கிறதா\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 2\n அதை எவ்வாறு தொழ வேண்டும்\nதுஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரம் இரவில் இருக்கிறதா\nசுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ஷஃபான்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 034 – உளூவின் சிறப்புகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)\nதொழுகைக்குப் பிறகு கூட்டு திக்ரு செய்யலாமா\nதொழுகையில் ருகூவிலிருந்து எழுந்ததும் சிலர் சப்தமிட்டு துஆ (திக்ரு) செய்கின்றனரே இது கூடுமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nபிரார்த்தனை, நேர்ச்சை போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்பவரே முஸ்லிம்\nஅப்துல் காதிர் ஜீலானியை அல்லாஹ்வாக்கும் சூஃபிகள்\nஇணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்\nஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nநடுநிலை பேனல் காலத்தின் தேவை\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29705", "date_download": "2018-10-17T04:17:14Z", "digest": "sha1:NWUYGCZSPHZKHXBNCRHLO4LLVPHATJXK", "length": 9864, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "மக்களை பாதிக்கும் வகையி", "raw_content": "\nமக்களை பாதிக்கும் வகையில் தண்ணீர் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதை ஏற்க முடியாது\nசெங்கலடி கும்புறுவெளியில் தண்ணீர் போத்தல் தயாரிப்பு தொழிற்சாலை மக்களை பாதிக்கும் வகையில் ஆரம்பிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nஅவர் அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது - மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பெரியபுல்லுமலை கும்புறுவெளி என்னும் பகுதியில் தண்ணீர் போத்தல் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு வருவதாகவும், இவ்விடயம் சார்பாக உரிய நடைமுறைகளை பின்பற்றாமலும், சுற்றுச் சுழலில் உள்ள மக்களின் அனுமதியை பெறாமலும், ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தற்போது மக்கள் போராட்டங்களின் மூலமும் எனது கள ஆய்வின் மூலமும் அறிந்துள்ளேன்.\nஇவ்வேளை இவ்விடயமாக பிரதேச அபிவிருத்திக் குழு, மாவட்ட அபிவிருத்திக் குழு போன்றவற்றில் ஆராயப்படாது செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழில் பேட்டைகள் ஆரம்பிக்கப்படும் போது பிரதேச அபிவிருத்தி குழு ஒன்றுகூடல் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு ஒன்றுகூடல் போன்றவற்றில் ஆராயப்பட வேண்டும் என இக்குழு கூட்டங்களில் முன்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇவ���வேளை உரிய நடைமுறைகளை பின்பற்றாது அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி தொழில் பேட்டை ஆரம்பி;க்கப்படும் இடங்களில் வாழும் மக்களை பாதிக்கும் வகையில் தொழில் பேட்டைகள் ஆரம்பிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது.\nஇதேவேளை இது அமைக்கப்படும் காணி சார்பாகவும் பிரச்சனைகள் முன்வைக்கப்படுகின்றது. இவ்விடயமாக ஆராய்வதற்கு அண்மையில் நடாத்தப்படவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இதையும் உட்படுத்துமாறு கோருகின்றேன் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் பிரதிகள் செங்கலடி பிரதேச செயலக பிரதேச செயலாளர், ஏறாவூர்பற்று பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2017/10/63.html", "date_download": "2018-10-17T02:54:14Z", "digest": "sha1:BERSABM3OSWYQSKA5WV6BB66PMIRBPGJ", "length": 30883, "nlines": 282, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: வடுக நம்பிக்குக் காதுலே பூ !!! !!(இந்திய மண்ணில் பயணம் 63)", "raw_content": "\nவடுக நம்பிக்கு��் காதுலே பூ (இந்திய மண்ணில் பயணம் 63)\nகீழே சந்நிதித் தெருவில் ராமானுஜருடைய வீடு. வீட்டுக்கு நம்மைக் கூட்டிக்கிட்டுப் போனவர், உள்ளே போய் பகல் சாப்பாட்டுக்குச் சொல்லிட்டு நம்மோடு வந்து சேர்ந்துகிட்டார். 'கார் இருக்கா இல்லை ஆட்டோக்கு சொல்லவா'ன்னு விசாரிச்சதும் 'கார் இருக்கு'ன்னோம். அப்பதான் வீட்டின் முன்னால் இருக்கும் பெயரைக் கவனிச்சேன். இவர் ராமானுஜம் \nமுன் ஸீட்டில் அவருக்கான இடம். நாலைஞ்சு தெருக்கள் தாண்டி எங்கெயோ போறோம். ஒரு ஆறு குறுக்கே ஓட வண்டியை நிறுத்திட்டு இறங்கி சின்ன பாலத்தைக் கடந்து போறோம்.\nஅந்தாண்டை ஒரு கோவில். எம்பெருமானார் சந்நிதின்னு ஒரு போர்டு.\nபளிச்ன்னு சுத்தமான வளாகம், நிறைய பூச்செடிகளுடன் ஒரு நந்தவனம். வளாகத்தின் ஆரம்பத்துலேயே சின்னதா கட்டைச்சுவர் எழுப்பி, கீழே போகும்விதமா படிக்கட்டுகள். சின்னதா ஒரு கேட் பூட்டைத் திறந்தவர், நம்ம ராமானுஜர் , வைஷ்ணவ வடுக நம்பிக்குத் திருமண் சார்த்திய இடம்னு சொன்னார். நாங்க கீழே இறங்கிப்போனோம்.\nபடிகள் முடியும் இடத்தில் குட்டியா ஒரு சந்நிதி. திருக்கண்ணமுது ஒரு சின்னக் கிண்ணத்தில் நைவேத்யமா....\nநம்ம ராமானுஜர், தன் 'சீடனுக்குத் திருமண்' இட்ட இடம் இது சந்நிதியில் சதுரக்கல்லில் ராமானுஜர் குருவாக அமர்ந்திருக்க, பக்கத்தில் சீடன் பவ்யமாகக் கைகூப்பி நிற்கிறாப்போலெ சிற்பம். காலப்போக்கிலோ என்னவோ அவ்ளோ தெளிவா இல்லை.\nநாங்கள் வணங்கிட்டு மேலே வந்து அடுத்துள்ள கோவிலுக்குப் போறோம். இதுக்குள்ளே நம்ம ராமானுஜம், கோவில் கதவுகளைத் திறந்து வச்சுருந்தார். பெரிய பிரமாண்டமான ஹால். எதிரில் ஒரு சின்ன சந்நிதி கம்பிக்கதவுக்குள் திரை போட்டு மூடி இருந்தது.\nநம்மை இங்கே கூட்டிவந்த ராமானுஜம், தரையில் அமர்ந்ததும், நாங்களும் அவரைச் சுத்தி உக்கார்ந்தோம். தலவரலாறு சொல்ல ஆரம்பிச்சார். நான் அதை என் செல்லில் வீடியோவா எடுத்துக்கிட்டேன். 7.19 நிமிஷப்படம்.\nநேரம் இருந்தால் அவர் சொல்வதை நீங்களும் கேக்கலாம். இல்லையா.... நோ ஒர்ரீஸ்.... நம்ம கைங்கர்யமா அதே கதையை நம்ம ஸ்டைலில் கீழே எழுதி இருக்கேன் (தப்பும் தவறும் இருந்தால் அது என் குற்றமே (தப்பும் தவறும் இருந்தால் அது என் குற்றமே\nநம்ம ராமானுஜர், ஒரு சமயம் தன்னுடைய அணுக்கத்தொண்டன் வடுகனோடு சேரநாட்டுப்பக்கம் போய் இரு���்கார். அநந்தபதுமனை ஸேவிக்கும் யாத்திரை இவர்தான் ஏற்கெனவே வைணவத்தில் புரட்சி செய்தவராச்சே இவர்தான் ஏற்கெனவே வைணவத்தில் புரட்சி செய்தவராச்சே உண்மையான வைணவனுக்கு குலத்தில், சாதியில் ஏற்றத்தாழ்வே இல்லை என்றதுதானே முக்கியம் உண்மையான வைணவனுக்கு குலத்தில், சாதியில் ஏற்றத்தாழ்வே இல்லை என்றதுதானே முக்கியம் அங்கேயும் நம்பூதிரிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் கோவில் நடைமுறைகளைக் கொஞ்சம் மாற்றிஅமைக்கலாமுன்னு நினைச்சவர் அதைப் பத்தி லேசாக் கோடி காமிச்சுருக்கார்\nநம்பூதிரிகளுக்கு பயம் வந்துருக்கு. இது ஏதடா.... இவர் வந்து சும்மா சாமி கும்பிட்டுட்டுப் போகாம இங்கே வழிவழியா நடக்கும் கிரமங்களை மாற்றுவதா இதென்ன அக்ரமம் பெருமாளே காப்பாத்துன்னு வேண்டி நிக்கறாங்க.\nஅன்றைக்கு ராத்ரி தூங்கும் போது, பெரியதிருவடி வந்து , ராமானுஜரை அப்படியே அலேக்காத் தூக்கிக்கிட்டுப்போய் இங்கே ஆற்றுக்கு நடுவில் நிற்கும் பெரிய பாறையில் வச்சுடறார். இந்தப் பாறைக்கு இப்போ திருப்பரிவட்டப் பாறைன்னு பெயர்\nகாலையில் கண் திறந்து பார்த்த ராமானுஜர், 'நாம் தூங்கின மண்டபம் எங்கே போச்சு இப்படிப் பாறையில் வந்து கிடக்கிறேனே'ன்னு நினைச்சவர், எல்லாம் பெருமாள் செயல். இங்கேயே கோவில் கொண்டுள்ள நம்பியைப் போய் ஸேவிக்கலாம் என்று , தன் அணுக்கத் தொண்டனை எழுப்ப வடுகா வடுகான்னு கூப்பிடறார்.\nஎங்கே வடுகந்தான் திரு அநந்தபுரத்தில் சத்திரத்தில் இருக்கானே அது இவருக்குத் தெரியாது பாருங்க.... ப்ச்...\nகுரல் கேட்டதும் வடுகன் ஓடோடி வந்து, குருவுக்கு தினப்படி செய்யும் சேவைகளைச் செய்யறான். குரு ஆற்றில் முங்கிக் குளிச்சானதும், அவருடைய வஸ்த்திரங்களையெல்லாம் துவைச்சுப் பாறையின் மேல் காயவச்சுட்டு, அவனும் முங்கிக் குளிச்சுட்டு, பெரியவர் பூஜைக்கு வேண்டிய மலர்களையெல்லாம் கொய்து, கூடையில் வச்சுட்டு, திருமண் பெட்டியைத் தூக்கிட்டு வந்தான்.\nராமானுஜர் திருமண் இட்டுக்கிட்டு, மீதி இருக்கும் திருமண்ணை வழக்கம் போல் சீடனுக்கு இட்டுவிட்டார். அப்போ பார்த்தால் சீடனுடைய முகம் வழக்கத்தில் இல்லாதவிதமா ஜொலிப்போடு இருக்கு. 'அடடா.... இன்றைக்கு நீ ரொம்பவே அழகாய் இருக்கிறாய் வடுகா என் கண்ணே பட்டுவிடும்போல் இருக்கு'ன்னு உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னதோடு, கூடையில் இருந்த பூக்களில் ஒரு பூவை எடுத்து வடுகனின் காதில் வச்சுவிட்டார் என் கண்ணே பட்டுவிடும்போல் இருக்கு'ன்னு உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னதோடு, கூடையில் இருந்த பூக்களில் ஒரு பூவை எடுத்து வடுகனின் காதில் வச்சுவிட்டார் அழகு இன்னும் மெருகேறி இருக்கு\nமனத்திருப்தியுடன், வா... நாம் போய் குறுங்குடி நம்பியை ஸேவிக்கலாமுன்னு சொல்லி குருவும் சிஷ்யனுமா நடந்து கோவிலுக்குப் போறாங்க. கொடிமரத்துக்குப் பக்கம் வந்தவுடன், பின்னாலே வந்துக்கிட்டு இருந்த வடுகன், கையில் இருக்கும் திருமண் பெட்டியையும், கூடைப் பூக்களையும் அங்கேயே கொடிமரத்தாண்டை வச்சுட்டு சரேல்னு மறைஞ்சுட்டான்.\nஇதுவும் ராமானுஜருக்குத் தெரியாது.... பின்னால் திரும்பிப் பார்க்கலை, கேட்டோ\nசந்நிதிக்குள் போய் நம்பியை ஸேவிக்கணுமேன்னு அவசர அவசரமா உள்ளே போறார்.... கண் எதிரில் அழகன் காதுலே பூவோடு\n'இதென்ன, நாம் வடுகனுக்கு வச்சுவிட்ட பூ இல்லையோ'ன்னு உத்துப் பார்க்க, நெற்றியில் இட்டுவிட்ட திருமண் இன்னும் உலராமல் ஈரத்தோடு இருக்கு அப்பதான் புரியுது இதுவரை வடுகனாக நம்மோடு இருந்து நமக்கு சேவை செஞ்சது இந்த நம்பியேதான்னு அப்பதான் புரியுது இதுவரை வடுகனாக நம்மோடு இருந்து நமக்கு சேவை செஞ்சது இந்த நம்பியேதான்னு உள்ளம் விம்ம, 'பெருமாளே.... இப்படி ஒரு பாக்கியமா எனக்கு'ன்னு ராமானுஜர் கண்ணில் ஆறு போல நீர் பெருகியது\nநானும் மனசுக்குள் பெருமாளின் பணிவை நினைச்சு மனக்கண்ணால் அழகனின் திருப்பாதம் கண்டு பணிந்தேன்.\nசந்நிதிக் கதவைத் திறந்து திரையை விலக்கி, பெருமாளையும் பெருமானாரையும் தரிசனம் பண்ணி வச்சார் ரொம்பவே அழகான குருவும் சீடனும் \nஎல்லோருமாக் கிளம்பி வெளியே வந்ததும் சந்நிதியைப் பூட்டிட்டு, நந்தவனத்தைச் சுத்திக் காமிச்சார் எல்லாம் இவரோட பொறுப்பே ரொம்பவே நறுவிசாக பூச்செடிகள் எல்லாம் பராமரிக்கப்பட்டு வருது கீழே இருக்கும் ஆற்றில் இருந்து சின்னதா ஒரு மோட்டர்பம்ப் வச்சு நீரிறைச்சு ஊற்றி வளர்க்கிறார். நல்ல கைங்கரியம். பெருமாளுக்கு தினப்படி பூக்கள் இங்கிருந்துதான் போறது.\nநாங்க எல்லோரும் அங்கிருந்து கிளம்பி கொஞ்ச தூரத்தில் திருப்பாற்கடல் நம்பி கோவிலுக்குப் போனோம். திருப்பாற்கடல் என்ற பெயருடன் இங்கே ஒரு ஓடை. அதன் கரையில்தான் இந்தக்கோவில்.\nகோ��ில்னு சொன்னாலும் உள்ளே சின்னதா ஒரு சந்நிதியில் பெருமாள் மத்தபடி நீண்டு போகும் வெராந்தா போல ஹால் மத்தபடி நீண்டு போகும் வெராந்தா போல ஹால் எனெக்கென்னவோ பத்மநாபபுரம் அரண்மனையின் ஊட்டுப்பொறை ஞாபகம் வந்தது. (டைனிங் ஹால்)\nஒருவேளை உத்ஸவக் காலங்களில் பயன்படுத்தப்படுதோ என்னவோ.... நல்லா பராமரிக்கிறாங்க. வெள்ளையடிச்சு பளிச்ன்னு இருக்கு உள்ளேயும் வெளியேயும். கோவில்னு சொன்னால் எப்படி இருக்கணுமுன்னு மனசுக்குள் ஒரு அடையாளம் வச்சுக்கிட்டு இருக்கோமே.... இது அப்படி இல்லை :-(\nநம்பிராயர் கோவிலைப் பத்தி விசாரிச்சுக்கிட்டே இருந்துட்டு இதைக் கேட்க மறந்து கோட்டை விட்டுருக்கேன். எல்லாம் அந்தக் கொடி மர சமாச்சாரம்தான்.\nஒரு காலத்துலே நம்படுவான் என்ற பெயரில் ஒரு பாணர் இருந்துருக்கார். கோவிலுக்குள் வர அவர்கள் குலத்திற்கு அனுமதி இல்லைன்னு வெளியே நின்னே பெருமாளை ஸேவிச்சுட்டு (மனக்கண்ணால்) பாடிட்டுப் போவாராம். ஒருநாள் வழக்கம்போல் கோவிலுக்கு வந்துக்கிட்டு இருக்கும்போது, ஒரு ப்ரம்ம ராக்ஷஸன் அவரை விழுங்க வந்துருக்கான். அவனுக்கு பயங்கரப் பசி. முழு மனுஷனை முழுங்கினால்தான் தீரும்.\nநம்பாடுவான் சொல்றார்.... 'இன்றைக்கு ஏகாதசி. பெருமாளை ஸேவிக்கப்போறேன். திரும்பி வரும்போது என்னை முழுங்கிக்கோ. இப்ப என்னை விட்டுடு. '\nகோவிலுக்குப்போன நம்படுவானுக்குத் துக்கம் அதிகமா வருது. 'பெருமாளே.... இவ்வளவு காலமும் உன்னை எப்பவாவது தரிசிக்க முடியும்னு நம்பிக்கையோடு இருந்தேன். இனி அதுவும் இல்லை. இதுதான் என் கடைசி நாள்'னு புலம்பிட்டு, எப்பவும் பாடும் பாட்டை ரொம்பவே உருக்கமாப் பாடிக்கிட்டு இருக்கார்.\nபெருமாளுக்கே மனசு தாங்கலை. ' உன் பார்வைக்குத் தடங்கலா இந்தக் கொடி மரம் நடுவுலே நிக்குது. அதைத் தள்ளி நிக்கச் சொல்றேன்'னதும் கொடிமரம் நகர்ந்து நிக்குது. பாணரும் பெருமாளை தரிசனம் செஞ்சுடறார்\nசற்றே விலகி இரும் பிள்ளாய் தானே சாமிக்கு ஏன் இந்த வேண்டிய, வேண்டாத குலம் எல்லாம் சாமிக்கு ஏன் இந்த வேண்டிய, வேண்டாத குலம் எல்லாம் எல்லாம் அவன் படைப்பு இல்லையோ எல்லாம் அவன் படைப்பு இல்லையோ இதுலே என்ன ஏற்றத்தாழ்வு இப்படித்தான் உடுபி க்ருஷ்ணனும் கனகதாஸாவுக்கு திரும்பிநின்னு முகம் காண்பிச்சானாம். உண்மையான வைஷ்ணவனுக்கு ஏது ஜாதி எல்லோரும் சமம் தானே நான் மட்டும் பெருமாளா இருந்தால், தரிசனம் செய்ய ஆசைஆசையா வரும் பக்தனின் குலம் இனம் பார்க்கமாட்டேன். நீ கோவிலுக்குள் வரப்டாதா ஓக்கே இப்போ என்னப் பார்னு கோவிலுக்கு வெளியே வந்து பக்தன் முன்னால் நின்னு காட்சி கொடுப்பேன். கடவுள் பெயரால் நடக்கும் அக்ரமங்கள் பார்க்கும்போது கோவம்தான் வருது .... நானும் புலம்பிக்கிறேன்.\nதிரும்பிப்போகும் வழியில் காத்திருக்கும் ப்ரம்ம ராக்ஷஸனாண்டை போய் நின்னு, 'என்னை விழுங்கிக்கோ'ன்னு சொல்றார். ப்ரம்ம ராக்ஷஸன் அவர் முகத்தைப் பார்க்கிறான். தேஜஸோடு ஜொலிக்கிறார். அவனுடைய பசி பறந்தே போயிருச்சு.\nரெண்டு பேருக்கும் வாக்கு வாதம்தான் இப்போ\n\"என் சொல்லைக் காப்பாத்தனும். நீ என்னை சாப்பிட்டே ஆகணும்...\"\n\"முடியவே முடியாது. எனக்குத் துளி கூடப் பசி இல்லை. பசித்தால் மட்டுமே என்னால் புசிக்க முடியும்...\"\n ரெண்டு பேருக்கும் மோக்ஷத்தைக் கொடுத்து கரையேத்திட்டார். கொடிமரத்தை மட்டும் அப்படியே விட்டுட்டார்.\nநம்ம ராமானுஜம் சொன்னதைத்தான் துளி மசாலோவோட சொன்னேன் :-)\nதிரும்ப சந்நிதித் தெருவுக்கே வந்து சேர்ந்தோம். 'கோவிலாண்டை மலைக்குப் போகும் வண்டி இருக்கு. நீங்க மலைக்குப் போய் தரிசனம் முடிச்சுட்டு வந்துருங்கோ. அதுக்குள்ளே சமையல் ரெடி ஆகிரும்' னு ராமானுஜம் சொல்ல அப்படியே ஆச்சு\nஅழகிய சுவாரஸ்யமான கதை. தரிசனம் ஆச்சு எங்களுக்கும்\nதிருக்குறுங்குடி உலா வந்தோம் இன்று உங்களோடு. நன்றி.\nஅருமையான சேவை இன்று. ப்ரவசனம் ரொம்ப நல்லா இருந்தது. உங்களுக்கு நல்வினையால் அமைந்த தரிசனம். தொடர்கிறேன்.\nபுரட்டாசி முடிவில் அருமையான தரிசனம்.\n\"வடுக நம்பிக்குக் காதுலே பூ \nசமீபத்தில் தான் அப்பா சொல்லி கேட்டன்...\nநீங்க இன்னும் சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க....\nதரிசனம்செய்வித்து உணவும் பறிமாறிய ராமானுஜன் பாராட்டுக்குரியவர்\nஎப்படியோ எனக்கு எங்க ஊரு தரிசனம் ஆச்சு. ராமானுஜர் வீட்டுக்கோலம்\nமிக அழகு. எல்லாமே பாந்தம். அவர் குரலும் க்ளிப்தமான உச்சரிப்போடு ஜோர். நன்றி துளசி.\nதுளசி டீச்சர்... உங்கள் இடுகையை ஒன்றுக்கு இரண்டுமுறை மீண்டும் படித்துவிட்டு இந்த முறை திருக்குறுங்குடி, வானமாமலை கோவில்களுக்குச் சென்றிருந்தேன். திருக்குறுங்குடியில் உணவைப் பற்றி நீங்கள் எழுதிக் கடந்துசென்றுவிட்டீர்கள். நாங���கள் திருப்பாற்கடல் நம்பியைத் தவிர எல்லாவற்றையும் நன்றாக தரிசனம் செய்தோம், திருமங்கை ஆழ்வார் திருவரசு உள்பட. உணவுப் பிரச்சனை இல்லாமல் (எங்கே ஹோட்டல் என்று தேடி, அதற்கு நேரம் செலவழிக்காமல்) ராமானுஜர் வீட்டில் சாப்பிட முடிந்தது சவுகரியமாகத்தான் இருந்தது (ருசி, சூடு இவற்றை மனதில் வைத்துக்கொள்ளவில்லை என்றால்). ஜீயர் தரிசனம் கிடைக்க வேளை வரவில்லை (ஆனால் வானமாமலை ஜீயரை சேவிக்கமுடிந்தது)\nஉங்கள் இடுகை, கோவில் தரிசனங்களுக்கு மிகவும் உபயோகமானது.\nஅழகு நடை போட்டு வரும் ஆண்டாள் செல்லம் ......(இந்தி...\nதுள்ஸி, உன் ஆசைக்காக......(இந்திய மண்ணில் பயணம் ...\nகுமரி, அன்றைக்குப் பார்த்தபடியே .... இருக்குமா\nதிருப்பதி சாரம் என்னும் திருவண் பரிசாரம் (இந்திய...\nஉண்மையாவே தேவுடு காக்க வச்சுட்டான்\nமலைப்பாதையில் ரோலர் கோஸ்டர் ரைடு \nவடுக நம்பிக்குக் காதுலே பூ \nகோமதி தந்த இன்ப அதிர்ச்சி \nகவிதாயினி வீட்டுலே ஒரு ஃபுல்கட்டு கட்டியாச் \n (இந்திய மண்ணில் பயணம் 5...\n(இந்திய மண்ணில் பயணம் 58)\nமோஹினி.......... (இந்திய மண்ணில் பயணம் 57)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/04/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-2552521.html", "date_download": "2018-10-17T03:26:42Z", "digest": "sha1:L2IB2LC4GX3ERYUNE5MFKDEQR6AF2Q5N", "length": 8139, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nBy கோவை | Published on : 04th August 2016 09:02 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி, சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வுகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.\nகோவையில், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், துணி வணிகர் சங்க அரசு மகளிர��� மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் கலந்தாய்வு நடைபெறும். இதில், 6-ஆம் தேதி நடைபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்துக்குள் இடம் மாறுவதற்கான கலந்தாய்வு, 7-ஆம் தேதி நடைபெறும் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக் கலந்தாய்வு, 13-ஆம் தேதி நடைபெறும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்துக்குள் இடம் மாறுவதற்கான கலந்தாய்வு ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும்.\nஇதையடுத்து, 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறும் அனைத்துக் கலந்தாய்வுகளும் துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என முதன்மைக் கல்வி அலுவலர் அருள்முருகன் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_465.html", "date_download": "2018-10-17T03:33:50Z", "digest": "sha1:BZEMRSWSWOL3LMJXZNDWEOR7Y77E3WA7", "length": 22144, "nlines": 48, "source_domain": "www.kalvisolai.in", "title": "இந்தியா - பாகிஸ்தான் போரும் சமாதானமும்!", "raw_content": "\nஇந்தியா - பாகிஸ்தான் போரும் சமாதானமும்\nஇந்தியா - பாகிஸ்தான் போரும் சமாதானமும்\nகொண்டாட்டம் நிறைந்த பிறந்தநாள் விழாவில், முழு கேக்கைத் துண்டாக்குவது ஆங்கிலேயர் மரபு. இந்தியாவுக்கு சுதந்திரக் கொண்டாட்டத்தை வழங்கியபோதும் தங்கள் மரபுப்படி துண்டு போடத் தவறவில்லை வெள்ளைக்காரர்கள். அப்போது அவர்கள் துண்டுபோட்டது கேக்கை அல்ல, தேசத்தை 1947-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதற்கு முதல் நாளே (ஆகஸ்ட் 14) பாகிஸ்தான் என்ற இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட புதிய சுதந்திர நாட்டை தந்துவிட்டது பிரிட்டிஷ் அரசு.\nமுஸ்லிம் நாடாக பாகிஸ்தானும் மதசார் பற்ற நாடாக இந்தியாவு���் அறியப்பட்டாலும் மதத்தை முன்வைத்து இருநாடுகளிலும் பிரச்சினைகள் ஏற்பட்டதோடு, இருநாடுகளுக் கிடையிலான பிரச்சினைகளும் 63 ஆண்டு களாகத் தொடர்ந்து வருகிறது. அதன் காரண மாக எல்லையோர மோதல்கள், இருநாட்டுக்கு மான போர், அதன்பின் சமாதான பேச்சு வார்த்தைகள், புதிய ஒப்பந்தங்கள் என பல விதமான சூழல்கள் ஏற்பட்டாலும் நிரந்தரத் தீர்வு இன்றுவரை ஏற்படவில்லை.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே பெரும் பிரச்சினையாக முன்வைக்கப்படுவது, காஷ்மீர். முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதி என்பதால் பாகிஸ்தான் அதனை உரிமை கொண்டாடு கிறது. நிலவியல் அடிப்படையில் அது நம்முடையது என்கிறது இந்தியா. காஷ்மீரின் மண்ணின் மைந்தர்களோ இருநாடுகளுடனும் சேர விரும்பாமல் தனிநாடு கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள்.\n1947-ல் காஷ்மீர் யாருக்கு என இருநாடு களுக்கும் முதன்முதலாக சிக்கல் எழுந்தபோது, அந்த மாநிலத்தைக் கையகப்படுத்த பாகிஸ் தான் தன் படைகளை அனுப்பியது. காஷ் மீரின் மகாராஜா இந்தியாவின் உதவியை நாடி னார். இதையடுத்து இந்தியப் படைகளுக்கும் பாகிஸ்தான் படைகளுக்கும் 1947-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய போர், 1948 ஏப்ரல் வரை நடந்தது. ஐ.நா.சபை தலையிட்டது. மகாராஜா விருப்பப்படி இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தது. அதேநேரத்தில், காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்கள் எந்த நாட்டுடன் சேர விரும்புகிறார்கள் என்பதை அறிய வாக் கெடுப்பு நடத்தவேண்டும் என்றும் தீர்மானிக் கப்பட்டது. இன்றுவரை அதற்கான வாக் கெடுப்பு நடத்தப்படவில்லை. காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு ஒன்று வரை யறுக்கப்பட்டு, அந்தக் கோட்டினை இருநாடு களும் மீறக்கூடாது என முடிவானது.\nஇந்த முடிவுகள் மீறப்படும்போது எல்லைப் புற மோதல்களும் பெரிய அளவிலான போர்களும் நடப்பது தொடர்கதையாகி விட்டது. 1965-ல் காஷ்மீருக்குள் பாகிஸ்தான் படைகள் நுழைந்ததால் போர் மூண்டது. இந்தியப் பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி இருந்தார். ஜெய் ஜவான்-ஜெய் கிஸான் என்ற முழக்கத்துடன் இந்தியப் படைகள் போரில் ஈடுபட்டன. நாடு முழுவதும் இந்த முழக்கம் எதிரொலித்து, எல்லையில் போராடும் வீரர் களுக்கு உத்வேகம் அளித்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் அதிக அளவில் பீரங்கி டாங்கிகள் பயன்படுத்தப்பட்ட இந்தப் போரில் இந்தியப் படைகள் வேகமாக முன்னேறின. பாகிஸ்தான் படையால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.\n1966-ல் அன்றைய சோவியத் யூனியனுக்கும் பட்ட (இன்றைய உஸ்பெகிஸ்தான்) தாஷ் கண்ட் நகரில் இந்திய பிரதமர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டது. போருக்கு முன்பு இரு நாட்டுப் படைகளும் எங்கு இருந்தனவோ அந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்றும், ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் இன்னொரு நாடு தலையிடக்கூடாது என்றும் இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவு வளர் வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த ஒப்பந்தத்தில் வலி யுறுத்தப்பட்டது. ஒப்பந்தத்திற்காக தாஷ் கண்ட் சென்ற பிரதமர் சாஸ்திரி , உடல்நலக் குறைவால் அங்கேயே மரணமடைந்தார் .\nதாஷ்கண்ட் ஒப்பந்தத்திற்குப்பிறகும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த காஷ் மீரின் சில பகுதிகள் இந்தியாவசம் ஒப்படைக் கப்படவில்லை. ஆசாத் காஷ்மீர் என்று பாகிஸ்தான் அதை அழைக்கிறது. இந்தியாவோ, அதை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்கிறது. தொடர்ச்சியாக பல மோதல்கள் நிலவி வந்த சூழலில், பாகிஸ்தான் பிரிவினையின்போது அந்நாட்டுடன் இணைக்கப்பட்ட கிழக்கு வங்காள மாநில மக்கள் தங்களுக்கான தனிநாடு கோரி போராடினர். அவர்கள் மீது பாகிஸ்தான் ஏவிய அடக்குமுறையின் காரணமாக, இலட்சக் கணக்கான கிழக்கு வங்காளிகள் இந்தியா விற்கு அகதிகளாக வந்தனர். நெருக்கடிக் குள்ளான இந்தியா, வங்கதேச விடுதலையை ஆதரிக்கும் விதத்தில் பாகிஸ்தான் மீது போர் தொடுத்தது.\n1971-ல் நடந்த இந்தப் போரை இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மிகத் திறம்பட வழிநடத்தினார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்காவும், இந்தியாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியனும் (ரஷ்யா) களமிறங்கிய தால் இது உலகப்போராக மாறுமோ என்ற அச்சம் பரவியது. இப்போரில் இந்தியா பெரும் வெற்றி பெற்று, பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடு உருவாக காரணமானது. இப் போரில் பாகிஸ்தான் படையினர் 90ஆயிரம் பேர் இந்தியாவிடம் சரணடைந்தனர். இந்தியாவின் வலிமையையும் இந்திரா காந்தியின் வல்லாண்மையையும் உலக அளவில் எடுத்துக்காட்டும் விதத்தில் இந்தப் போர் அமைந்தது. இந்தப் போருக்குப்பின் 1972-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் நாள் போடப் பட்ட சிம்லா ஒப்பந்தத் தின் படி இருநாடுகளும் அமைதி வழியில் பிரச் ச���னைக்குத் தீர்வுகாண வலியுறுத்தியது.\nஇருநாடுகளுமே அûதியை நிலை நிறுத்து வதில் உண்மையான அக்கறைசெலுத்த வில்லை என்பதைத் தான் தொடர்ச்சியான மோதல்கள் காட்டுகின்றன. 1999-ல் கார்கில் எல்லைப்புறம் வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் படைகளை இந்தியப் படைகள் எதிர் கொண்டன. கார்கில் போர் என வர்ணிக்கப்பட்ட இந்த யுத்தத்தில் இந்தியப் படைகளின் வேகமான முன்னேற்றத்தினால் பாகிஸ்தான் படைகள் எல்லைக் கட்டுப் பாட்டு கோட்டுக்கு அப்பால் திரும்பின. இதையடுத்து 2001-ஆம் ஆண்டில் ஆக்ராவில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபும் சந்தித்தனர். முக்கியமான முடிவுகள் எடுக்கப்படாவிட்டாலும் அமைதித் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை பிறந்தது.\nஇருநாடுகளுக்குமிடையே மீண்டும் பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை சீராயின. எனினும், இந்திய நாடாளுமன்றம் மீது 2001, டிசம்பர் 13-ந் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், 2008, நவம்பர் 26-ல் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஆகிய வற்றில் பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்பிருப்ப தாக இந்திய அரசு தெரிவித்துவரும் குற்றச் சாட்டுகளை பாகிஸ்தான் அலட்சியப்படுத்துவ தாலும், இத்தாக்குதல் சம்பவத்தில் தொடர் புடைய தீவிரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ் தான் அரசு மறுப்பதாலும் அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரோஷி இடையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தை முறிந்ததுடன், இந்தியத் தரப்பு கசப்பான அனுபவங்களை சந்திக்க நேர்ந்தது.\nகாஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. மன்றத்தின் மூலம் சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகள் இன்றுவரை பயனளிக்க வில்லை. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் தங்கள் நாடு இப் பிரச்சினையில் தலையிடாது எனத் தெரிவித்து விட்டார். உண்மையான அமைதியை விரும்பாத வரையில், கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு கைகுலுக்குவதுபோலத் தான் இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்த�� சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/04/blog-post_19.html", "date_download": "2018-10-17T03:48:58Z", "digest": "sha1:IJLZ2BHPVWGQ63OAOC2BLN3VM3PQFTTK", "length": 8530, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அகற்றிவிடல் அவசியமே ! ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - ப���ிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest கவிதைகள் அகற்றிவிடல் அவசியமே ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் அவுஸ்திரேலியா )\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nஅசுரர்கள் வாழ்ந்ததாய் அறிகின்றோம் கதைகளிலே\nஅசுரர்கள் நிஜமாக வாழ்கின்றார் அருகினிலே\nபிஞ்சுமனம் பார்க்கார்கள் கெஞ்சினாலும் கேட்கார்கள்\nகொஞ்சமேனும் இரக்கமின்றி கொன்றொழிப்பார் பிஞ்சுகளை \nபடித்தாலும் பண்பில்லார் பதவியாலும் உயர்வுபெறார்\nநினைப்பெல்லாம் கசடாக நித்தமுமே இருந்திடுவார்\nதமக்கெனவே வாழ்ந்திடுவார் தலைகுனிவை பொருட்படுத்தார்\nநிலத்திலவர் வாழ்வதனால் நிம்மதியை அழித்திடுவார் \nபடித்தவரில் பலபேரும் பாமரரில் சிலபேரும்\nஅடுத்தவரை அழவைக்கும் ஆசையிலே அலைகின்றார்\nஎடுத்துவைக்கும் அடியனைத்தும் இரக்கமதை மிதிப்பதற்கே\nஎடுத்துவைக்கும் இவர்களெலாம் ஏனுலகில் பிறந்தனரோ \nகாமமெனும் வெறியுடனே கணமெல்லாம் திருயுமிவர்\nகாணுகின்ற அத்தனையும் காமமுடன் நோக்குகிறார்\nமாமியென்றோ மகளென்றோ மலருகின்ற குருத்தென்றோ\nகாமநிறை கண்ணுடையார் கருதியே நிற்பதில்லை \nகணநேரம் காணுகின்ற காமசுகம் தனைநினைப்பார்\nகாலமெல்லாம் தவித்தழுவார் காயமதை நினைப்பதில்லை\nஉயிர்போகும் அவர்நிலையை ஒருகணமும் பொருட்படுத்தா\nஉணர்வில்லா அசுரர்களாய் உலவுகிறார் உலகினிலே \nஅறியாத பிஞ்சுகளை அழித்துநிற்கும் அசுரர்களை\nஅனைவருமே சேர்ந்துநின்று அகற்றிவிடல் அவசியமே\nநெறியிழந்து நிற்பாரை நீழ்புவியில் வாழவிட்டால்\nஅளவிறந்த ஆவேசம் கொண்டுநிற்கும் அசுரகுணம் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போ���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2017-05-02", "date_download": "2018-10-17T03:19:18Z", "digest": "sha1:ZTRK3R3MLIU5YYAC2XTCAQ2THNG6HRPF", "length": 17271, "nlines": 243, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸ் இளைஞர்கள் பெற்றோரை விட்டு பிரிந்து செல்லாததன் காரணம் இதுதான்\nசுவிற்சர்லாந்து May 02, 2017\nபிரான்சில் அபாயகரமான ஆயுதங்கள் பறிமுதல்: சோதனையில் சிக்கிய 5 நபர்கள்\nஒரு மூடி எலுமிச்சையை நோய்கள் தீர்க்க எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா\nஆரோக்கியம் May 02, 2017\nஐரோப்பிய ஆணைக்குழுவுடன் பிரித்தானியா முரண்பாட்டை ஏற்படுத்தாது\nஏனைய நாடுகள் May 02, 2017\nஜெர்மனி பத்திரிக்கை வெளியிட்ட செய்தி தவறானது- பிரதமர் தெரேசா மே\nஏனைய நாடுகள் May 02, 2017\nபிரித்தானியாவில் திடீரென குறைந்த வீட்டு வாடகை கட்டணங்கள்:\n3 வயது குழந்தையின் உயிரை பலி கொண்ட வீட்டு தீ\nகொந்தளித்த கோரி ஆண்டர்சன்: ஐதராபாத் அணியை பந்தாடிய டெல்லி\nகிரிக்கெட் May 02, 2017\nமலைக்க வைக்கும் ஜப்பான் சொகுசு ரயில் பயண கட்டணம்\nஏனைய நாடுகள் May 02, 2017\n“ஒரு தலைக்குப் பதிலாக ஐம்பது தலைகள் வேண்டும்”: கொல்லப்பட்ட வீரரின் மகள் ஆவேசம்\nகொள்ளை போனது ஜெயலலிதா உயில்\nபலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் ஆடையை களைந்து விசாரணை நடத்திய பொலிஸ்\nஉடல் ஆரோக்கியம் குறித்த உண்மைகள்: கட்டாயம் பின்பற்றுங்கள்\nஆரோக்கியம் May 02, 2017\nகர்ப்பம் எனத்தெரியாமல் வாழ்ந்த பெண்: ஷொப்பிங் சென்றபோது நிகழ்ந்த அதிசயம்\nமார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் உள்ளாடை: அபார சாதனை படைத்த வாலிபர்\nஏனைய தொழிநுட்பம் May 02, 2017\nநாளை இந்த நிலை நமக்கும் வரும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ\nஉதவி கேட்ட பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்: பொதுமக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை\nசுவிற்சர்லாந்து May 02, 2017\nதொடையில் உள்ள கொழுப்பை குறைக்க 30 நாட்கள் போதும்\nஉடற்பயிற்சி May 02, 2017\nமூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தாலும் பாதுகாப்பாக இருக்கும் நாடுகள் இவை தான்\nஏனைய நாடுகள் May 02, 2017\nகோஹ்லியின் காதலி ���னுஷ்கா சர்மாவுக்கு போன் செய்த ஆப்கான் இளம் வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் May 02, 2017\nதமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம்\nநீங்க ஸ்மார்ட் போன் யூஸ் பண்றீங்களா அப்ப இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்\nமரணப்படுக்கையில் மனைவி: கணவனிடம் கேட்டது என்ன தெரியுமா\nதிருமண நாளில் மற்றொரு பெண்ணை கற்பழித்த மணமகன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபிரித்தானியா May 02, 2017\nநடிகர் சிவக்குமாரின் பரந்த மனசு தான் வாழ்ந்து வந்த வீட்டையே தானமாக வழங்கினார்\nபொழுதுபோக்கு May 02, 2017\nஇத்தாலிய பெண்களுக்கு நரகமாகும் லண்டன்; 2 வாரங்களில் இரண்டு பேர் மர்ம மரணம்\nபிரித்தானியா May 02, 2017\nரயில்வே வாங்கும் 100 கிராம் தயிரின் விலை ரூ.972; எண்ணெய் 1 லி. ரூ.1241: ஆர்டிஐ மூலம் அம்பலம்\nபடமாகிறது பிவி சிந்துவின் வாழ்க்கை வரலாறு\nஏனைய விளையாட்டுக்கள் May 02, 2017\nஇந்த சூப்பை வாரம் 4 நாட்கள் குடித்தால் சிக்கென்று ஆகலாம்...\nகதிர்காமத்தை ஆளும் கந்தனின் சிறப்புக்கள்\nசாலையில் நின்று செல்பி எடுத்த வாலிபர்: நிகழ்ந்த விபரீத சம்பவம்\nஉங்கள் மொபைலில் இருக்க வேண்டிய சூப்பரான ஆப்ஸ்கள்\nடிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு\nமலேசியா செஸ் போட்டி: உடையைக் காரணம் காட்டி 12 வயது சிறுமி தகுதி நீக்கம்\nஏனைய விளையாட்டுக்கள் May 02, 2017\nஇயற்கையின் வயாக்ரா தர்பூசணி: வியக்கவைக்கும் நன்மைகள்\nஆரோக்கியம் May 02, 2017\nசுவிஸ் குடியுரிமைக்காக கடுமையாக போராடிய பெண்: இறுதியில் கிடைத்த வெற்றி\nசுவிற்சர்லாந்து May 02, 2017\nநீங்கள் பாதுகாப்பான வீட்டில் வசிக்கிறீர்களா சென்னை பொலிசாரின் அறிவுரைகள் இதோ\nவீடு - தோட்டம் May 02, 2017\n உலகப் போருக்கு ஒத்திகை பார்த்ததா அமெரிக்கா\nஏனைய நாடுகள் May 02, 2017\nவியர்த்துக் கொட்டினால் மழை பெய்யும்.. எப்படி\nவிஞ்ஞானம் May 02, 2017\nகனடாவில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு: தீவிரவாத தாக்குதல் என தெறித்து ஓடிய மக்கள்\nரூ.9,000 கோடி மதிப்புள்ள நிறுவனம்.. 2 வருடத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா\nவட கொரியா அதிபரை சந்திக்க தயார்: டொனால்டு டிரம்ப்\nஅமெரிக்கா May 02, 2017\nபிரபல நடிகையை சிக்கவைத்த வீடியோ\nகணவனுக்கு எமனான மனைவி: சுற்றுலாவில் நடந்த சோக சம்பவம்\nஊழியரின் உடலுக்குள் இருந்து 75 ஊசிகள்: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்\n2 மணிநேரத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.. இதை ட்ரை பண்ணுங்க\n2017 ஆம் ஆண்டின�� மிகப்பெரிய ஜோக்\nசுவிஸ் மெஷின் என அழைக்கப்பட்ட வீரர் மரணம்\nசுவிற்சர்லாந்து May 02, 2017\nஇதயநோயில் இருந்து தற்காத்துக்கொள்ள இதை கட்டாயம் செய்யுங்கள்\nகடலுக்குள் காணாமல் போன அவுஸ்திரேலிய பிரதமர்: தொடரும் மர்மம்\nஅவுஸ்திரேலியா May 02, 2017\nவாழைத்தண்டு ஜூஸ்: வாரம் 2 முறை மட்டும் குடியுங்கள்\nஆரோக்கியம் May 02, 2017\nஇவர்கள் தான் குடிசையில் இருந்து அம்பானி ஆனவர்கள்\nதொழிலதிபர் May 02, 2017\nஅறிவோம் ஆங்கிலம்: அடிக்கடி பயன்படும் To, Two,Too\nவெளியானது தரவரிசை பட்டியல்: இலங்கை எத்தனையாவது இடம்\nகிரிக்கெட் May 02, 2017\nமூன்றாம் உலகப் போர் நடக்குமா போர்க்கப்பல் கார்ல் வின்சன் பற்றிய அரிய தகவல்கள்\nஏனைய நாடுகள் May 02, 2017\nநீண்ட காலம் உயிர்வாழும் ஜப்பானியர்களின் மரணத்திற்கு இதுவும் ஒரு காரணம்\nவாழ்க்கை முறை May 02, 2017\nநடுவானில் மேலும் கீழும் குலுங்கிய விமானம்: கீழே விழுந்த பயணிகள்\nஏனைய நாடுகள் May 02, 2017\n3 கால்களுடன் பிறந்த சிறுமி: வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை\nஏனைய நாடுகள் May 02, 2017\nதமிழகத்தில் பாஜகவின் பலே திட்டம்: முதலமைச்சர் வேட்பாளர் யார் தெரியுமா\nஎடப்பாடி ஆட்சிக்கு யூலை மாதம் வேட்டு: டெல்லியில் கசிந்த தகவலால் அதிர்ச்சி\nகொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் போர் பதற்றம்: களத்தில் இறங்கியது ஜப்பான்\nஏனைய நாடுகள் May 02, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/2.html", "date_download": "2018-10-17T04:04:48Z", "digest": "sha1:APCDNVWGMYEWEZLH7T22Y5RDI2NOYXAA", "length": 7588, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "மின்னல் தாக்கி கீரிமலை நகுலேஸ்வரம் கோபுரம் சேதம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மின்னல் தாக்கி கீரிமலை நகுலேஸ்வரம் கோபுரம் சேதம்\nமின்னல் தாக்கி கீரிமலை நகுலேஸ்வரம் கோபுரம் சேதம்\nகாவியா ஜெகதீஸ்வரன் May 23, 2018 இலங்கை\nயாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன்போது, கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய கோபுரம் மீது மின்னல் தாக்கியது.\nஇதன் போது கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வ��ியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/133580-the-last-journey-of-dmk-chief-kalaignar-karunanidhi.html", "date_download": "2018-10-17T02:46:30Z", "digest": "sha1:LYYYVEXMNSX6S2IUGY5FHA27VOR4ASSB", "length": 37779, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "நூறு விமர்சனங்கள்... ஆயிரம் காதல்கள்..! கருணாநிதியோடு ஓர் இறுதிப்பயணம் | The last journey of DMK Chief Kalaignar Karunanidhi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:52 (10/08/2018)\nநூறு விமர்சனங்கள்... ஆயிரம் காதல்கள்..\nஇங்கே, எல்லாருக்குமான முடிவு ஒன்றுதான். அம்முடிவை நோக்கிய திரைக்கதைதான் வேறு வேறு. ஒன்பது தசாப்தங்களாக ஏற்றமும் இறக்கமும் திருப்பங்களுமாக இருந்த கருணாநிதியின் திரைக்கதை, இறுதிக்கட்டத்தில் பேரன்பும் நெகிழ்ச்சியுமாக முடிந்திருக்கிறது. `இனி அந்த இருப்பை எங்கே காண்பது' எனக் கண்ணீரும், `அந்த உடல் தாங்கிய வதை போதும்' என சமாதானமும் கலந்து, தன் வீட்டுப் பெரியவரை வழியனுப்பிவைத்திருக்கிறது தமிழகம். அவரின் மரண அறிவிப்பு வெளியான பின்பும் எஞ்சிய நப்பாசையோடு, `எழுந்து வா... எழுந்து வா... என் தலைவா எழுந்து வா' என சமாதானமும் கலந்து, தன் வீட்டுப் பெரியவரை வழியனுப்பிவைத்திருக்கிறது தமிழகம். அவரின் மரண அறிவிப்பு வெளியான பின்பும் எஞ்சிய நப்பாசையோடு, `எழுந்து வா... எழுந்து வா... என் தலைவா எழுந்து வா' எனக் கூக்குரல் எழுப்பும் நிபந்தனையற்ற அன்பைவிட என்ன வேண்டும் ஒரு வாழ்க்கைக்கு\nஅவரின் உடல் தாங்கிய வண்டி, காவேரி மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளிவந்தபோது கிளம்பிய ஓலம், இன்னும் அந்தப் பக்கக் காற்றில் மிச்சமிருக்கக் கூடும். விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல், படபடவென வண்டியின் முன் வந்துவிழுகிறது கருஞ்சிவப்புப் படை. எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றிய கையெழுத்துகளை இட்ட அந்தக் கரங்களைக் கடைசியாக பற்றிடத்தான் இத்தனை போராட்டமும். அது முடியாத நிலையில், அவரைத் தாங்கியிருக்கும் வண்டியை தொட்டுத் தொட்டு கண்ணீர்விடுகிறார்கள். காலம் முழுக்க தடுப்புகளில்லாமல் வாழ்ந்த தலைவனை, முதன்முறையாக உடன்பிறப்புகளிடமிருந்து பிரிக்கிறது ஒரு இரும்புச்சுவர்.\n`எந்த நிலையிலும் ஒழுங்கு தவறாது இந்தக் கருஞ்சிவப்புப் படை' என்ற கர்வம் கருணாநிதிக்கு உண்டு. அதை அவரது இறுதி அஞ்சலியிலும் நிரூபித்தார்கள் தொண்டர்கள். 'வாழ்கவே வாழ்கவே கலைஞர் புகழ் வாழ்கவே' என்றும், `மெரினா வேண்டும் மெரினா வேண்டும்' என்றும் கோஷங்கள் எழுப்பியபடி அவர் வண்டிக்கு முன்னால் நடைபோடுகிறது கூட்டம். குரல் கமறினால் தண்ணீர் கொண்டணைக்கிறார்கள் மற்றவர்கள். ஓட்டம் தடைபட்டால் அவரின் இடத்தில் இன்னொருவர் முன்னெடுக்கிறார். கோபாலபுரம் நோக்கி முன்னேறுகிறது கூட்டம்.\nஎக்கச்சக்க தடு���்புகள் கோபாலபுரம் போகும் சாலைகளில். அத்தனையிலும் காக்கிச்சட்டைகள். ஆனாலும் முண்டியடித்து முன்னேறுகிறது கூட்டம். வீட்டு கேட்களில், காம்பவுண்டு சுவர்களில், கம்பங்களில் எங்கும் மனிதத்தலைகள். இறுதியாக ஒருமுறை பார்த்துவிடமாட்டோமா என்ற ஏக்கம் அனைத்துக் கண்களிலும். ஆம்புலன்ஸின் கதவுகள் திறந்து மெதுவாக இறக்கப்படுகிறது உடல். அத்தனை பேரின் கைகளும் அந்தப் பெட்டியை நோக்கி நீள்கின்றன தந்தையிடம் தூக்கச் சொல்லும் குழந்தைகள் போல, தூக்கும்நிலையில் தந்தை இல்லையே\nதலைமாட்டில் ஸ்டாலின் தளர்ந்து நிற்க, மின்னற்பொழுது போதும் என அவரின் உடலை அழுதபடி வணங்கிச் செல்கிறது கூட்டம். ஆனாலும் கூட்டம் அதிகரித்தபடி இருக்க, முதன்முறையாக கருணாநிதி இருக்கும்போதே கோபாலபுரத்தின் கதவுகள் அடைக்கப்படுகின்றன. அவருக்கும் இதில் உடன்பாடு இருந்திருக்காதுதான். வேறு வழியில்லையே, உடன்பிறப்புகளின் கால்கள் சி.ஐ.டி காலனிக்கு ஓடுகின்றன.\nபெரிய கதவுகளைத் தள்ளியபடி இங்கும் ஓடிவருகிறது கூட்டம். `எல்லாரும் தலைவரை பார்க்கலாம். ஆனா, அதுக்கு முதல்ல அவருக்கு வழிவிடணும்ல' எனக் கலங்கிய குரலில் வேண்டுகோள் வைக்கிறார் கனிமொழி. கூட்டம் வழிவிட, சி.ஐ.டி வீட்டுக்குள் கடைசியாக ஒருமுறை வந்திறங்குகிறார் கருணாநிதி. ராஜாத்தியம்மாள் அவரையே வெறித்த கண்களால் பார்க்க, மகனின் தோளில் முகம் புதைத்து அழுகிறார் கனிமொழி. ஒருகணம் கருணாநிதி எழுந்துவந்துவிடுவார் என்றே தோன்றியது. கடைக்குட்டிகள் அழுவதைப் பார்க்க எந்தத் தந்தையால் முடியும்\nஅங்கிருந்து தன் `அண்ணா' சாலையின் வழியாக ராஜாஜி ஹாலுக்கு வருகிறார் கலைஞர். அவர் சீராக்கிய சிங்காரச் சென்னை இறுதியாக ஒருமுறை வணக்கம் வைக்கிறது. அதற்கு முன்பாகவே அங்கே ஆயிரக்கணக்கில் கூட்டம். கருணாநிதி வைகறையில் துயில் கலைபவர். இங்கும் அவருக்குப் பின்னால்தான் வருகின்றன கதிர்ரேகைகள். கூட்டம் ஏறிக்கொண்டே செல்கிறது. ஐந்து வயது மகனை தோளில் தூக்கிவைத்து, `அதான்டா தாத்தா' எனக் காட்டும் தந்தையை அந்தக் கூட்டத்தில் பார்க்கமுடியும். சருமம் சுருங்கி தளர்ந்துபோன தந்தையை, `முடிஞ்சளவுக்கு அவர் பக்கத்துல கொண்டு போயிடுறேன்ப்பா' எனத் தூக்கிவரும் மகனையும் அந்தக் கூட்டத்தில் காணமுடியும்.\nநேரமாக ஆக, கூட்டம் இன்னமும் அதிகரிக்கிறது. குழந்தைகள், இளைஞர்கள், பாட்டிகள் என அனைவரும் கலங்கிய முகத்தோடு கலைஞரை நோக்குகிறார்கள். `உன் பேனாவின் மூடியை நீ கழற்றுகின்றாய் என்றால் நம் பசிக்குப் பாலூட்ட அன்னையின் முந்தானை விலகுவதாய் எண்ணிக் குதூகலிப்போம்' என்ற கவிக்கோவின் கடைசிக் கவிதையை நிஜமாக்குவதுபோல அனைவரின் கண்களிலும் பசி.\nஅண்ணாவின் அருகில் இடம் உறுதியானதும் ஆர்ப்பரிக்கிறது கூட்டம். நெகிழ்கிறது குடும்பம். எதிர்வரும் தலைமுறைக்கான ஆவணமாக அத்தனையையும் கேமராவுக்குள் அடைக்கின்றன ஊடகங்கள். இப்போது செயல்தலைவரின் முறை. `தலைவர் இறுதிப் பயணம் மேற்கொள்ள வழிவிடுங்கள்' என அவர் வேண்டுகோள் வைக்க, வழிமொழிந்தபடி வழிவிடுகிறார்கள் மக்கள். காவிரி தண்ணீர்க்கரையில் பிறந்தவர் கண்ணீர்க்கடலில் மிதந்து வெளியே வருகிறார். `Till the time you served, Social justice was served. Well done mate' எனத் தன் பெருந்தொண்டனை முதுகில் தட்டி அனுப்பிவைக்கிறார் வாசலில் நிற்கும் பெரியார்.\nஅவரைத்தாண்டி வரும்போது ஓரிடத்தில் தயங்கி நிற்கிறது கருணாநிதி செல்லும் வாகனம். எதிரே ஓங்கி நிற்கிறது அவரின் பெருங்கனவு. அவரின் மொழியில் `புதிய தலைமைச் செயலகம்'. தன்னைப் பார்த்துப் பார்த்து செதுக்கிய சிற்பியின் முகத்தை இறுதித் தடவையாகப் பார்த்துக் குமுறுகிறது விரிசல்கள் விழுந்த அந்த சிலை. சிற்பிக்கும் நிச்சயம் வலித்திருக்கும். இதை எல்லாம் காணச் சகிக்காமல் திரும்பி நிற்கிறார் அண்ணா.\nஅவரின் நிலை காணமுடியாமல் தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அழுகிறார்கள் திருநங்கைகள். வார்த்தைகள்கூட அவர்களுக்காக வீணாகக் கூடாது எனப் பல தலைமுறைகளாக ஒரு சத்தத்தை மட்டுமே பரிசாகக் கொடுத்தது சமூகம். அப்படி ஒடுக்கப்பட்டவர்களை `திருநங்கைகள்' எனத் தமிழ் தத்தெடுக்கக் காரணம் அவர்தானே. அதே கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும் எக்கச்சக்கம். முடக்கப்பட்டவர்களை சமவாய்ப்பு கொடுத்து பொதுவெளிக்கு அழைத்துவந்தவரும் அவர்தானே. 2014-ல் சிந்தாதிரிப்பேட்டையில் கலைஞர் பேசியபோது கூட்டத்திலிருந்தார் ஒரு விழித்திறன் இழந்த மாற்றுத்திறனாளி. `அவரை நான் இதுவரை பாத்ததே இல்ல தம்பி. ஆனா, குரலைக் கேட்க எங்கே கூட்டம் நடந்தாலும் போய்டுவேன். அவருக்கு எனக்குள்ள நானே ஓர் உருவம் கொடுத்து வெச்சுருக்கேன். அது என்னிக்கும் இருக்���ும்ல' என்றார் அவர். இந்தக் கூட்டத்தில் அவரும் இருக்கக்கூடும், கடைசியாக ஒருமுறை அந்தக் குரலைக் கேட்க, உருவத்தைப் போல இனி குரலும் மானசீகமாகிவிடும் அவருக்கு. இழப்பைச் சுமக்கமுடியாமல் தவிக்கிற அவரைப் போன்றவர்களை ஆற்றுப்படுத்த ஒரு வரியுண்டு\n`ஒளி அதன் மூலத்திற்குத் திரும்பும்போது\nதான் ஒளிரச் செய்த எதையுமே\n'' - மொத்த ஊர்வலத்தையும் தன் கேமராவுக்குள் அடக்கிய இங்கிலாந்தின் வேல்ஸைச் சேர்ந்த டோனி என்னிடம் நெகிழ்ந்துபோய் சொன்னது இது\nகருணாநிதி தன் இறுதி வசிப்பிடத்தை நெருங்குகிறார். `அவர் மேல் வெறுப்புகொள்ள நூறு காரணங்கள் உண்டு, அன்புகொள்ள ஆயிரம் காரணங்கள் உண்டு. எதுவென்பது உங்கள் விருப்பம்' என்பதாக இறங்கி வருகிறது மழை. `நான் உங்கள் பக்கம்தான் கலைஞரே' என உரக்கச் சொல்கிறார் எழிலகத்திற்குள் நிற்கும் பாபு ஜெகஜீவன்ராம். நேருவின் முதல் அமைச்சரவையில் சமூகநீதிக்காகக் குரல்கொடுத்த போராளி. அவருக்குத் தென்னிந்தியாவில் சிலை வைத்த முதல் தலைவர் கருணாநிதியே.\nபிரமாண்டமான இருள் கவிவதைத் கண்டு\nமனம் பிறழ்ந்து அங்கேயே நின்றுகொண்டிருக்கிறோம்' -\nமனுஷ்யபுத்திரனின் இந்த வரிகள் அங்கிருப்பவர்களின் மனநிலையைப் படம்பிடித்துக்காட்டும். அண்ணா நினைவிடத்திற்கு உள்ளே உடல் சென்றுவிட்டபோதிலும் திரும்ப மனமில்லாமல் கலங்கியபடி நிற்கிறான் கடைக்கோடித் தொண்டன்.\nஇறுதியாக ஒருமுறை கருணாநிதியை வழியனுப்பத் திரள்கிறது குடும்பம். எளிதில் உணர்ச்சிவசப்படும் அழகிரியை யாராலும் சமாதானப்படுத்தமுடியவில்லை. வாஞ்சையாக கருணாநிதியின் கன்னம் தடவி முத்தம் வைக்கிறார் கனிமொழி. தன் கடைசி முத்தத்தை செல்லமகளிடமிருந்து பெற்றுக்கொண்டு விடைகொடுக்கிறார் தந்தை. ஊனும் குருதியுமாக இருந்த நண்பனுக்கு வெறித்தபடி விடைகொடுக்கிறார் அன்பழகன்.\nஎல்லாருக்கும் பின், கடைசியாக ஸ்டாலின். போதுமென்ற மனது பணத்துக்கும் அதிகாரத்துக்கும் வராது என்பார்கள். நமக்குப் பிடித்தவர்களை இறுதியாகப் பார்க்கும் நம் கண்களுக்கும் போதுமெனத் தோன்றவே தோன்றாது. கண்களின் வழியே உடல் முழுக்க அந்த முகத்தை நிரப்பிக்கொள்ளத் தோன்றும். அவர்களின் நினைவுகள் அந்த இறுதிநொடிகளில் பூதாகரமாக ஆட்கொள்ளும். `நாளை இந்த இருப்பைக் காணாத வெறுமையை எப்படித் தாங்குவேன்' என உள்ளே ஏதோவொன்று அழுத்தும். அத்தனையும் அவரின் முகத்தில். பிடித்தமானவர்களுக்கு நிரந்தர விடைகொடுப்பதைவிட பெரிய வலி என்ன இருக்கிறது. கட்சிப்பேதமில்லாமல் அந்த நொடியில் மொத்தத் தமிழகமும் ஸ்டாலினைத் தேற்றியது. அது - மகன் தந்தைக்காற்றும் அன்பும் மகனுக்குத் தமிழகம் கொடுத்த தேற்றுதலும்\nஎல்லாம் முடிந்தது. ஆசைபட்டபடியே அண்ணாவுக்கு அருகில் ஓய்வெடுக்கத் தொடங்கிவிட்டார் கருணாநிதி. `இரவலாக வாங்கிய இதயத்தைத் திருப்பிக்கொடுக்க வந்து பிற இதயங்களில் கனத்தை ஏற்றிவிட்டாய் இளவலே' என அண்ணாவும் வரவேற்றிருக்கக் கூடும். `ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இதோ ஓய்வு கொண்டிருக்கிறார்'. இத்தனை நாள்களும் அவரைச் சூழ்ந்திருந்த பரபரப்பு இனி இருக்காது. அவரை சூழ்ந்துள்ள கூட்டமும் வடிந்து, தன் காலத்தில் அனுபவித்திராத தனிமை இனி அவரை ஆட்கொள்ளும். ஆனால்...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் முழுவதும் முடங்கியது யூ-டியூப் இணையதளம்\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5,000 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nஉலகம் முழுவதும் முடங்கியது யூ-டியூப் இணையதளம்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/104915-will-australia-dethrone-india-and-win-t20-cup-in-style.html", "date_download": "2018-10-17T03:55:43Z", "digest": "sha1:NM3IMHA3U7EE5DX36K2QBMNHV5FE6Q5K", "length": 30586, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "வந்ததுக்கு ஒரு கோப்பையாவது வெல்லுமா ஆஸ்திரேலியா!? #IndVsAus | Will Australia dethrone India and win T20 cup in style?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:35 (13/10/2017)\nவந்ததுக்கு ஒரு கோப்பையாவது வெல்லுமா ஆஸ்திரேலியா\nஇந்தியா - ஆஸ்திரேலியா (#IndVsAus) அணிகளுக்கு இடையிலான 3-வது டி 20 போட்டி, ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு நடைபெற உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களின் முடிவில், இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளன. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கக்கூடிய இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என்பதுடன், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ரன் விருந்தாகவும் இருக்கலாம்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 4-1 எனக் கைப்பற்றி அசத்தியது, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. ராஞ்சியில் நடந்த டி20 தொடரின் முதல் ஆட்டத்திலும், தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது இந்திய அணி. ஆனால், கெளகாத்தியில் நடைபெற்ற 2-வது டி 20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி தோல்வியைப் பரிசளித்தது. எனவே, கடந்த போட்டியில் வெற்றிபெற்ற உற்சாகத்திலும், டி 20 தொடரை வெல்லும் முனைப்புடனும், டேவிட் வார்னர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இன்று களமிறங்குகிறது. கடந்த போட்டியில் அனைத்துத் துறைகளிலும், முழுவீச்சுடன் செயல்படத் தவறிய இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்று, டி 20 தொடரையும் வெல்ல முயற்சிக்கும்.\nஇந்திய அணியின் ப்ளஸ், மைனஸ்\nகடந்த போட்டியில், இந்திய அணியின் டாப் ஆர்டரை, ஆஸ்திரேலியாவின் இடதுகை வே��ப்பந்து வீச்சாளர் ஜேசன் பெகண்டார்ஃப், தொடக்கத்திலேயே வெளியேற்றிவிட்டார். எனவே, அவரது பந்துவீச்சை, இந்திய அணி வீரர்கள் கவனமுடன் எதிர்கொள்வார்கள் என நம்பலாம். போட்டியை வெல்வதற்கு ஏதுவாக, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களிடமிருந்து, இன்றாவது ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் வெளிப்பட வேண்டும்.\nமணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி ஆகியோரை உள்ளடக்கிய மிடில் ஆர்டர், இதுவரை நிலைத்து நின்று விளையாடவில்லை என்பது மைனஸ். சுரேஷ் ரெய்னா இல்லாதது தெரிகிறது. இச்சமயங்களில் ஹர்திக் பாண்டியா நம்பிக்கை அளித்தாலும், அவருக்குப் பக்கபலமாக யாரும் அடித்து ஆடவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. எதிரணியை குறைத்து மதிப்பிட்டு, அதிகப்படியான தன்னம்பிக்கையினால் செய்யக்கூடிய தவறுகளை, இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று திருத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.\nகடந்த போட்டியில் புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள், விரைவாகவே ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களை வெளியேற்றி, ரன்குவிப்பைத் தடுத்தனர். ஆனால், அதை சுழற்பந்து வீச்சாளர்களான யுஸ்வேந்திரா சாஹல் மற்றும் குல்தீப் யாதவ், சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியதுடன், அதிக ரன்களையும் விட்டுக்கொடுத்தனர் (7.3 ஓவர்களில் 75 ரன்கள்). எனவே, இன்றைய ஆட்டத்தில் இந்த இருவரில் ஒருவர் வெளியே அமர வைக்கப்பட்டு, அக்‌ஷர் படேல் அணியில் சேர்க்கப்படலாம்.\nஅதேபோல புவனேஷ்வர் அல்லது பும்ரா ஆகிய இருவரில் ஒருவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போகும் ஆசிஷ் நெஹ்ராவுக்கு வாய்ப்பு அளிக்கலாம். இதுபோன்ற எந்தப் பிரச்னைகளும், இந்திய அணியின் ஃபீல்டிங்கில் இல்லை என்பது ஆறுதல். தினேஷ் கார்த்திக் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரின் சேர்க்கை, இன்று அணியில் அதிரடி மாற்றங்களாக இருக்கலாம்.\nஆஸ்திரேலிய அணியின் பலம், பலவீனம்\nகடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி விளையாடிய விதத்தில், பெரிய வித்தியாசத்தை உணர முடிந்தது. ஸ்டீவ் ஸ்மித்துடன் ஒப்பிடும்போது, ஆக்ரோஷமாக அணியை வழிநடத்துகிறார் டேவிட் வார்னர். எனவே, ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விகளுக்குப் பதிலடியாக, இன்றைய போட்டியில் வென்��ு, டி-20 தொடரையும் வெல்வதற்கு அந்த அணி கடுமையாகப் போராடும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்திய அணியைவிட ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை அதிரடியாக இருக்கிறது.\nஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக, இதே மைதானத்தில் அதிரடி ஆட்டம் ஆடிய வார்னர், இன்று தேசிய அணிக்காக ஆரோன் ஃபின்ச் உடன் சேர்ந்து அதே அதிரடியைத் தொடர்ந்தால், அது இந்திய அணிக்கு மைனஸ்தான். ஒன் டவுனில் களமிறங்கும் வீரரைப் பொறுத்தே, இந்த அணியின் ரன்குவிப்பு அமையும் எனலாம். கடந்த போட்டியில் விராட் கோலி ரிவ்யூ கோராததால், ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிப் பிழைத்த ஹென்ட்ரிக்ஸ், இன்றும் ஒரு நல்ல இன்னிங்ஸை வெளிப்படுத்தலாம்.\nகடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ட்ராவிஸ் ஹெட், அதிரடிக்குப் பெயர்பெற்ற க்ளென் மேக்ஸ்வெல், டிம் பெய்ன், போட்டியின் முடிவை தனியாளாக மாற்றக்கூடிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் டேனியல் க்றிஸ்டியன் என டி 20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற பேட்டிங் வரிசை இருந்தாலும், இவர்கள் வடிவேலு சொல்வது போல, ''ஒன்னு தூங்குற, இல்ல தூர் வாருற'' என்ற ரகத்திலேயே இருக்கின்றனர். ஆனால், இன்றைய போட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, விளையாடுவர்கள் எனத் தெரிகிறது.\nதன் பந்துவீச்சால் இந்திய பேட்ஸ்மேன்களைத் திணறடித்த ஜேசன் பெகண்டார்ஃப், இன்றும் மீண்டும் இந்தியாவுக்கு தலைவலியாக அமையலாம். இவருக்கு நாதன் கோல்டர்நைல் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோர் பக்கபலமாக இருக்கின்றனர். பனிப்பொழிவு இருந்தாலும், கடந்த போட்டியின் முக்கியமான நேரத்தில், தன் சுழற்பந்து வீச்சால் ஜாதவ் மற்றும் தோனியின் விக்கெட்களை வீழ்த்திய ஆடம் ஜாம்பா, வேகப்பந்துவீச்சாளர்கள் நிறைந்த ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் வித்தியாசத்தைக் கொண்டுவருகிறார்.\nஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் வார்னர், ஹென்ரிக்ஸ் - தவான், புவனேஷ்வர் ஆகியோருக்கு, இன்றைய டி20 போட்டி நடைபெறும் ராஜீவ்காந்தி மைதானம், மிகவும் பழக்கப்பட்ட ஒன்று. இது வழக்கமாகவே ரன்குவிப்புக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், முதலில் பேட் செய்யும் அணி, தாராளமாக இங்கே ரன்களைக் குவிக்க முடியும்.\nஎனவே, இன்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். ஐபிஎல் போட்டிகளைத் தொடர்ந்து, முதன்முறையாக இங்கே சர்வதேச டி 20 ப���ட்டி நடைபெற உள்ள நிலையில், இன்று ஹைதராபாத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்றைய போட்டி, முதல் டி 20 போட்டியைப் போல மழையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.\nஇந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக், அக்ஷர் படேல், ஆசிஷ் நெஹ்ரா.\nஆஸ்திரேலியா: டேவிட் வார்னர் (கேப்டன்), ஆரோன் ஃபின்ச், ட்ராவிஸ் ஹெட், க்ளென் மேக்ஸ்வெல், ஜேசன் பெகண்டார்ஃப், டேனியல் க்றிஸ்டியன், ஹென்ட்ரிக்ஸ், டிம் பெய்ன், கேன் ரிட்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஆன்ட்ரு டை, நாதன் கோல்டர்நைல்.\n`இதைத்தான் விரும்புகிறீர்களா பன்னீர்செல்வம் அவர்களே' - மோடி சந்திப்பின் சந்தேகங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அன்று நான் அழுதே விட்டேன்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்\nமீண்டும் செயல்பட தொடங்கியது யூ-டியூப் இணையதளம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\nமீண்டும் செயல்பட தொடங்கியது யூ-டியூப் இணையதளம்\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\n`நான் விதவையானால்தான் ஜெ��னுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2018/04/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-10-17T03:29:15Z", "digest": "sha1:RS3XCY5P746TUNS7ZV7B4ACL44PDMG6Y", "length": 13690, "nlines": 80, "source_domain": "serandibenews.com", "title": "அமெரிக்கா செல்லும் ரஜினி… – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் களம் இறங்குவதாக அறிவித்தனர். இதனால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.\nஇவர்களில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார். மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் பிரமாண்டமான பொதுக் கூட்டங்களை நடத்தினார்.\nராமநாதபுரத்தில் கட்சியை தொடங்கிய அவர் மதுரை செல்லும் வழியில் பொதுமக்களை சந்தித்தார். கோவை, ஈரோடு பகுதியிலும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்தார். அரசியலில் தனது கொள்கை என்ன என்பதை அறிவித்துள்ளார்.\nஅரசியல் பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். பத்திரிகையாளர்களையும் அவ்வப்போது சந்திக்கிறார். மே மாதம் கோவையில் சுற்றுப் பயணம் செய்யப் போவதாக அறிவித்து இருக்கிறார்.\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி அறிவித்தார். தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று அறிவித்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கூறினார்.\nரஜினிகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டு 100 நாட்கள் கடந்துவிட்டன. என்றாலும் ரஜினியின் புதிய கட்சி பற்றிய எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.\n��னது கட்சியை பலப்படுத்துவதற்காக கட்சியின் அடிப்படை அமைப்பை பலப்படுத்தும் பணி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்காக ரஜினி மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. மன்ற உறுப்பினர்களை அதன் அகில இந்திய நிர்வாகி வி.எம்.சுதாகர், மாநில செயலாளர் எம். ராஜூ மகாலிங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை செய்தனர்.\nஅதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நீக்கப்பட்டார். பின்னர் புதிய செயலாளர் நியமிக்கப்பட்டார். இது தவிர மீதம் உள்ள மாவட்டங்களுக்கும் வட்ட அளவிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கபட்டு வருகிறார்கள்.\nஇன்று புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில தினங்களுக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு விடுவார்கள் என்று கூறப்படுகிறது.\nஆரம்பத்தில் கட்சிக்காக உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடைபெறுவதாக கூறப்பட்டது. 2 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்கப்போவதாக சொன்னார்கள். தற்போது அந்த வேகம் இல்லை. எவ்வளவு பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டார்கள் என்ற விவரமும் இதுவரை வெளியிடப்படவில்லை.\nரஜினிகாந்த், மக்கள் மன்ற ரசிகர்களை ஒருசில மாவட்ட ஆலோசனை கூட்டங்களில் சந்தித்தார். மற்ற மாவட்டங்களுக்கு அவருடைய பேச்சு வீடியோ மூலம் ஒளிபரப்பப்பட்டது. மார்ச் 5-ந்தேதி ஒரு பல்கலைக்கழக விழாவில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசிய ரஜினி, தனது பணி எம்.ஜி.ஆர். போல மக்கள் நலம் சார்ந்ததாக இருக்கும் என்றார். அதன் பிறகு பெரிய அளவில் கட்சியில் ஈடுபாடு காட்டவில்லை. தற்போது ரஜினி கட்சியின் செயல்பாடு மந்தமாக இருக்கிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்து மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை அழுத்தமாக கூறினார். ரஜினி என்ன சொல்வார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். இது போல் ஸ்டெர்லைட் விவகாரம் பற்றிய அவரது கருத்து என்ன என்பதையும் மக்கள் அறிய விரும்பினார்கள்.\nஇதில் காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வாக இ��ுக்க முடியும் என்று ரஜினி டுவிட்டரில் தெரிவித்தார். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இதற்கு அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று ரஜினி கூறினார். முதன் முதலாக மாநில அரசை விமர்சித்த அவருடைய பேச்சு ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இதற்கு அரசியல் கட்சிகளிடம் இருந்தும் விமர்சனம் வந்தது.\nபின்னர் ரஜினி எந்த கருத்தும் கூறாமல் அமைதியாக இருந்தார். இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்த போராட்டத்தின் போது போலீஸ்காரரை ஒருவர் தாக்கிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ரஜினி, ‘போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சகட்டம். இதை கிள்ளி எறிய வேண்டும். காவலர்கள் மீது கை வைப்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்’ என்றார்.\nரஜினியின் இந்த கருத்து மிகப்பெரிய விமர்சனத்துக்குள்ளானது. ரஜினி காவிரி பிரச்சினைக்கு எதிராக இருக்கிறார். மத்திய பா.ஜனதா அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். காவிரி உரிமைக்காக போராடியவர்களை கொச்சைப்படுத்தி விட்டார் என்று திரைப்பட இயக்குனர்கள் கருத்து தெரிவித்தனர். பல்வேறு அமைப்புகளும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தன.\nபுதிய ஜனாதிபதியாக மிக்வெல் டயாஸ் தேர்வு\nவிஷேட அதிரடிப் படையினர் அதிரடி நடவடிக்கை\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=864", "date_download": "2018-10-17T03:56:12Z", "digest": "sha1:P4VTZKDAW5654SGOVCWEJIMBBSV5OWWZ", "length": 25027, "nlines": 180, "source_domain": "suvanathendral.com", "title": "இஸ்லாத்தின் பார்வையில் சோம்பல்! | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nமுன்னேறிச் சென்றிட தடை செய்யும் சோம்பல்\nமுயற்சியை வீணாய்ச் சிதறடிக்கும் சோம்பல்\nசோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்துவிட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள். சோம்ப���் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்; மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.\nஇப்படிப்பட்ட சோம்பலைப்பற்றி, சோம்பேறிகளைப் பற்றி இஸ்லாத்தின் பார்வையில் சுருக்கமாகப் பார்ப்போம். அல்லாஹ் தன் திருமறையிலே பல இடங்களில் நயவஞ்சகர்களைப் பற்றி குறிப்பிடும் போது, இந்த சோம்பலைப்பற்றியும் குறிப்பிடுகின்றான். யார் ஒருவர் தொழுகையில் சோம்பலுடன் தொழுகிறாரோ அவரை அல்லாஹ் ‘நயவஞ்சகர்கள்’ என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான்.\n“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை” (அல்-குர்ஆன் 4:142)\nஎனவே, சோம்பல் என்பது நயவஞ்சகத்தின் அடையாளம் என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபடவேண்டும்.\n1) அதிகாலையில் எழுந்து பஜருடைய தொழுகையை நிறைவேற்றுதல்: –\nஒருவர் சோம்பலில் இருந்து விடுபட்டு, அன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையவேண்டுமா அதற்கு, நபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த வழியை நமக்கு காட்டியிருக்கிறார்கள்.\nஉண்மையிலேயே பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், நம்மில் பலர் இந்த வழியைப் பின்பற்றி நடப்பதில்லை.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n‘உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது; உறங்கு என்று கூறுகின்றான். அவர் அதிகாலையில் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’ {அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி}\nபஜ்ர் தொழுகைக்கும் சுறுசுறுப்புக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது. சுறுசுறுப்புடன் அன்றைய தினத்தைத் தொடங்குபவர் பஜ்ர்\nதொழுதவராவார். சோம்பல் நிறைந்தவராக அன்றைய தினத்தை அடைந்தவர் ஷைத்தானோடு சேர்ந்து உறங்கி, பஜ்ர் தொழுகையை தொழாதவர் ஆவார். மேற்கண்ட இரண்டு பிரிவினரில் நாம்\nஎந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.\n2) வயிறு புடைக்க சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்\nஇந்த விஷயத்தில் நாம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கடைபிடிக்காததால் சோம்பேறிகளாகக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அளவுக்கு மீறி உண்பது நம்மைச் சோம்பேறிகளாக்குகின்றது. ஒருவரைப் பார்த்து, ஏன் சோம்பலாக இருக்கிறாய் என்று கேட்கும் போது அவர், ‘உண்ட மயக்கம்; அது தான் காரணம்’ என்று கூறுவதை இன்று நாம் சர்வ சாதாரணமாக காண்கிறோம். நபி (ஸல்) அவர்கள், அரை வயிறு சாப்பிட்டு, கால் வயிறு தண்ணீர் குடித்து, கால் வயிறை காலியாக வைப்பார்கள். நாமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றினால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.\n3) இரவில் தாமதமாக படுக்கைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்\nநம்மில் பலர் இரவில் தாமதமாக உறங்கி காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கக் கூடியவர்களாக இருக்கிறோம். இதுவும் நபி (ஸல்) அவர்களின் வழக்கத்திற்கு மாறான செயலாகும். நபி (ஸல்) அவர்கள் இரவில் முன்னேரத்தில் உறங்கி, தஹஜ்ஜத் தொழுகைக்காக சீக்கிரம் எழுந்திருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆகையால் நாம் சீக்கிரமாக உறங்கி, அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.\n4) சோம்பலை விட்டும் நம்மை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்தல்\nநபி (ஸல்) அவர்கள் தொழுகையில், சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுபவர்களாக இருந்தார்கள்.\n கவலை, துயரம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், மனிதனின் ஆதிக்கம் மற்றும் கடனின் சுமை ஆகியவற்றைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்ற துஆவை தொழுகையில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (ஆதாரம் : புகாரி)\nஆகையால், ஈருலக வெற்றிக் கனியை நம்மிடமிருந்து பறித்துவிடுகின்ற அளவிற்கு மோசமான இந்த சோம்பலை நாம் மேற்கண்ட நபிவழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விரட்டுவதற்கு முயற்சி செய்ய செய்ய வேண்டும். ‘நாளையிலிருந்து நமது முயற்சியைத் துவங்கலாம்’ என்று சோம்பலின் காரணமாகத் தள்ளிபோடாமல் அதை இப்பொழுதிலிருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.\n‘சோர்வு’ என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும் ‘தீர்வு’.\nசோம்பல்மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ எனவே சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாகவும்.\nகுர்ஆனைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம்\nபூமியின் முளைகளாக இருக்கும் மலைகள்\nCategory: தீய குணங்களும் தீய பழக்கவழக்கங்களும், கட்டுரைகள்\n« இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nதேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஅணுவைவிட மிகச்சிறிய பொருட்களும் உண்டு\nஇஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nபுதுவருடப்பிறப்பு கொண்டாட்டங்களும் முஸ்லிம்களின் நிலையும்\nஉணரப்படாத தீமை – சினிமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 036 – காலுறைகளின் மீது மஸஹ் செய்தல்\nதொழுகைக்குப் பிறகு கூட்டு திக்ரு செய்யலாமா\nருகூஉ-சஜ்தா மற்றும் இரண்டு சஜ்தாக்களுக்கிடையில் ஓத வேண்டிய துஆ என்ன\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமுஹ்யித்தீன் மாதமும் முஷ்ரிக்குகளின் மூடத்தனங்களும்\nஅல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளுக்கு சுய விளக்கம் கொடுக்கும் வழிகெட்டப் பிரிவினர்\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-2\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்\nபூமி – வாழ்வதற்கு ஏற்ற இடம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 061 – ஜக்காத் ஓர் அற்புத வறுமை ஒழிப்புத் திட்டம்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nதொழுது முடித்ததும் ஓதக்கூடிய துஆக்கள் எவை\nஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188766.html", "date_download": "2018-10-17T02:44:52Z", "digest": "sha1:MAU7NESQAF6QWNBA4ONWLOCMRNCIL3RG", "length": 12389, "nlines": 163, "source_domain": "www.athirady.com", "title": "ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி..\nஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி..\nஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆதிக்கத்தை முன்னிறுத்த முயன்று வருகிறது. ஈராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றி இருந்தனர். பின்னர் அரசுப்படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பினர் அங்கிருந்து விரட்டப்பட்டு அப்பகுதி மீண்டும் அரசின்வசம் வந்தது.\nஇதையடுத்து, அவ்வப்போது மக்கள் கூடும் இடங்களிலும், தங்களுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மற்றும் ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்துவதுமாய் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஆல்பு ஜுவாரி என்ற கிராமத்தில் சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சோதனைச் சாவடியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமேலும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அல் ஷாபி எனும் பயங்கரவாதத்துக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்தவரகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுச்சக்கரவண்டி சாரதிகளின் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்..\nசென்னையில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கார் விபத்து – 3 ஆட்டோக்கள் சேதம்..\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்..\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\nபிரான்சில் சமூகவலைதளம் மூலம் இளைஞர்களிடம் பழகிய பெண்கள்: அதன் பின் அவர்களுக்கு…\nயூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த…\nலண்டன் ரயில் நிலையத்தில் திடீரென சத்தமாக கத்திய பள்ளி மாணவி: பதறிய பயணிகள்..\nஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nமனைவி நடத்தையில் சந்தேகம்- மகளை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை, தற்கொலை முயற்சி..\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர்…\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8340/", "date_download": "2018-10-17T03:02:45Z", "digest": "sha1:M5WZSO7GXJX4QYFUZD6F5PXB5RYQEGJM", "length": 28763, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "யுவதிகளை உங்கள் வீட்டுபிள்ளைகளாக பார்க்க வேண்டும்: தனியார் நடத்துனர்களிற்கு முதலமைச்சர் அறிவுரை! | Tamil Page", "raw_content": "\nயுவதிகளை உங்கள் வீட்டுபிள்ளைகளாக பார்க்க வேண்டும்: தனியார் நடத்துனர்களிற்கு முதலமைச்சர் அறிவுரை\nவட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கமும் வடமாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையும் இணைந்து நடாத்துகின்ற\nநிரந்தர வழித்தட அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.\nயாழ்ப்பாணம், கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நடந்த நிகழ���வில் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.\nநிகழ்வில் முதலமைச்சர் ஆற்றிய உரை- இன்றைய தினம் வடமாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்களால் இயக்கப்படுகின்ற தனியார் போக்குவரத்து பேரூந்துகளுக்கான நிரந்தர வழித்தட அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.\nஇலங்கையின் பொது மக்களின் போக்குவரத்துச் சேவையை தனது இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை முழுமையான ஒரு சேவையை பொதுமக்களுக்கு வழங்க முடியாத நிலையில் அச் சேவையில் பங்குதாரர்களாக தனியார்களை இணைத்துக் கொண்டு அவர்களினூடாகவும் ஒரு சேவையை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே தனியார் பேரூந்துகள் இன்று அனைத்து போக்குவரத்து தடங்களிலும் தமது சேவைகளை இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பேரூந்துகளே தனியாரினால் இயக்கப்பட்ட போதும் வடபகுதியைப் பொறுத்த வரையில் தற்போது 994 பிரத்தியேக பேரூந்து வண்டிகள் இச் சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளன.\nஇதற்கு மேலாக இலங்கைப் போக்குவரத்து சபையின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ் வண்டிகளும் சேவையில் உள்ளன. இவ் இரு சேவைகளும் இணைந்து முன்னெடுக்கப்படுவதாலேயே இன்று பொது மக்கள் தமது பிரயாணங்களை அவ்வளவு சிரமம் இன்றி தாமதங்களைத் தவிர்த்து மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது.\nஎனினும் தனியார் பேரூந்துகளைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுக்கு அமையவே அவர்களின் பேரூந்துகளை அவர்கள் இயக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கென அனுமதி வழங்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே குறிப்பிட்ட பேரூந்துகளின் சேவைகள் வழங்கப்பட முடியும். இந்தக் கட்டுப்பாடு இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்துகளுக்கு ஏற்புடையதல்ல. அரச பேரூந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள போதும் ஒரு குறிப்பிட்ட அரச பேரூந்துகளின் இணைந்த நேரக் கட்டுப்பாட்டு ஒழுங்கிலேயே இவர்களின் பேரூந்துகள் இயக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇவர்களின் சேவைகளை கண்காணிப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அரச பேரூந்துகளுக்��ு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் போன்று பிரத்தியேக பேரூந்துகளின் சேவைகளை இந்தப் போக்குவரத்து அதிகாரசபை கண்காணிப்பு செய்யும் என எண்ணுகின்றேன்.\nஇரு சாராரின் இணைந்த நேர அட்டவணைக்கமைய பேரூந்துகள் பயணம் செய்கின்ற போது அரச மற்றும் தனியார் பேரூந்துகளின் சேவைகள் மிகச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த இணைந்த நேர அட்டவணையை நடைமுறைப்படுத்துவதில் சில கருத்து வேறுபாடுகள் இலங்கைப் போக்குவரத்து சபைக்கும் தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடையே நிலவுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.\nஅரச பேரூந்துகள் பொதுமக்களின் போக்குவரத்து சேவைக்கென அமைக்கப்பட்ட ஒரு சபையாக அமைகின்ற போதும் தனியார்களின் போக்குவரத்து சேவைகளும் பாராட்டப்பட வேண்டியவை. உதாரணமாக கடந்த நீண்டகால யுத்தத்தின் போதுபேரூந்துகளுக்கும் அதன் உதிரிப் பாகங்களுக்கும் தட்டுப்பாடுகள் நிலவிய காலப்பகுதியில் அரச பேரூந்துகள் முழுமையான ஒரு சேவையை வழங்கமுடியாது அல்லலுற்ற போது தனியார் பேரூந்து உரிமையாளர்கள் தமது பெறுமதி மிக்க பேரூந்துகளை போக்குவரத்துக்கு உதவாத வழித்தடங்களில் கூட சேவைக்கு அமர்த்தி பிரயாணிகளின் போக்குவரத்திற்கு வழி சமைத்தமை நன்றியுடன் நினைவுகூரப்படல் வேண்டும்.\nஉதாரணமாக யாழ்ப்பாணம் மன்னார் வழித்தடத்தில் அரச பேரூந்து சேவையின் ஒரு பேரூந்து கூட சேவைக்கமர்த்தப்படாதபோது இத் தடத்தில் முழுமையான சேவையொன்றை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மனமுவந்து நல்கியமை பாராட்டிற்குரியது. இன்று பிரதான வீதிகள் பலவும் சீர் செய்யப்பட்டவுடன் நான் முந்தி நீ முந்தி என இருசாராரும் தமது சேவைகளை வழங்க முண்டியடித்துக் கொண்டு முன்வருவது கருத்து முரண்பாடுகளை தோற்றுவிக்க வழிவகுப்பதாக அமைந்துள்ளது.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் சில கட்டுப்பாடுகளை விரும்பியோ விரும்பாமலோ மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.\nஇரு பகுதியும் இணைந்து கொண்டு தயாரித்த இணைந்த போக்குவரத்து நேர அட்டவணை இரு பகுதியினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு முறையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே போன்று பஸ் தரிப்பு நிலையங்களில் ஒரே தொகுதிகளில் தனியார் மற்றும் அரச பேரூந்துகளை நேர அடிப்படையில் நி���ுத்துவதற்கும் பொது மக்களை ஏற்றிச் செல்வதற்கும் உரித்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை அரச மற்றும் தனியார் பேரூந்துகளின் இயக்குனர்கள் முறையாக பயன்படுத்தத் தவறும் பட்சத்தில் அவற்றை நிறைவேற்றுவதற்காக சில மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை பிரயோகிக்கப்பட வேண்டியிருக்கும்.\nஅவ்வாறான ஒரு நிலைக்கு எம்மை சகோதரர்கள் முன்தள்ளமாட்டார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்.\nஎனினும் இன்று நடைமுறையில் இருக்கும் மோசமான ஒரு பழக்கம் பற்றி நான் இந்த தருணத்தில் சொல்லியே ஆக வேண்டும். குழந்தைப் பிள்ளைகள் அடம் பிடிப்பது போல் எமது தொழிலாளர்களும் அலுவலர்களும் சூறாவளி வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றார்கள். இன்று நினைத்து நாளை வேலையைப் புறக்கணிக்கின்றார்கள்.\nபோக்குவரத்து சேவையை எடுத்துக் கொண்டோமானால் அதன் தாக்கத்தை எமது சகோதர சகோதரிகள் உணர்ந்து கொண்டுதான் வேலை நிறுத்தம் செய்கின்றார்களா என்று எண்ண வேண்டியுள்ளது. பேரூந்து தடைப்பட்டால் எல்லோராலும் ரக்சி பிடித்துச் செல்லமுடியாது. வைத்திய சாலைகள், வேலைத்தளங்கள், கல்வி நிலையங்களுக்கான எமது பயணங்கள் திடீரெனத் தடைப்படுகின்றன. இதை நாங்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறான வேலை நிறுத்தங்களின் தாற்பரியங்களை யோசித்துப் பாருங்கள். இந்த வேலை நிறுத்தங்களின் நோக்கு, தாம் கேட்டவற்றைப் பெற வேண்டும் என்பதே. தாம் கேட்பவை சாத்தியமா இல்லையா, அதனால் ஏற்படும் செலவுகள், அது சம்பந்தமான சட்டத்தில், கோரும் விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா என்பது போன்ற பலதையும் ஆராயாமல் அல்லது ஆராய சந்தர்ப்பம் வழங்காது தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றோம்.\nஇவ்வாறான திடீர் வேலை நிறுத்தங்கள் வன்செயல் பாற்பட்டவை. தெருவில் போகும் ஒருவனிடம் கொள்ளை அடிப்பது போன்றது. தீடீரென்று கத்தியைக் காட்டி “தா அல்லது குத்தித் தரையில் வீழ்த்தி விடுவேன்” என்பது போன்றதே திடீர் வேலை நிறுத்தங்கள். முதலில் எமது குறை பற்றி அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். கலந்துரையாட வேண்டும். மேலதிகாரிகள் கூறுவதில் உண்மையுள்ளதா என்பது ஆராய்ந்தறியப்பட வேண்டும். அதன் பின்னரே நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும். பொறுப்பற்று எமது சகோதர, சகோதரிகள் நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டு���்.\nகுழந்தைகள்தான், தாம் கோருவனவற்றைத் தராவிட்டால் அடம்பிடிப்பன. முதிர்ச்சி பெற்ற எம்மவர் தமது காரியங்களால் ஏற்படும் தாக்கங்களைப் புரிந்தே நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.\nநாம் கோரினால் மற்றவர் அதைத் தர வேண்டும். இல்லையென்றால் உடனே வேலை நிறுத்தம் என்ற எமது பழக்கத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். மற்றைய அபிவிருத்தி நாடுகளைப் பார்த்து நாம் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். ஜப்பானில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கறுப்பு கைப்பட்டி அணிந்து வேலைக்குச் செல்வார்கள். தமது வேலை நிறுத்தங்களால் மக்களோ, தொழில் முயற்சிகளோ, கல்வி நடவடிக்கைகளோ பாதிக்கப்படக்கூடாது என்றே அவர்கள் சிந்திக்கின்றார்கள். 2500 ஆண்டு பாரம்பரியம் பெற்ற தமிழரோ திடீர் வேலை நிறுத்தமே முறையென்று நடந்து கொள்கின்றார்கள். இந்த நிலை மாற வேண்டும்.\nஇவை அனைத்திற்கும் மேலாக பேரூந்து சேவையை எடுத்துக் கொண்டோமானால் அதில்ஈடுபடுத்தப்படுகின்ற ஒவ்வொரு பேரூந்தும் பல இனிய உயிர்களை சுமந்து செல்லுகின்ற வாகனங்களாவன.அவற்றை முறையாக இயக்குவதற்கு அதன் சாரதிகளும் உரிமையாளர்களும் தமது முழுக் கவனத்தையும் செயல்ப்படுத்த வேண்டும். உங்கள் சிறிய கவலையீனங்களும் போட்டி மனப்பான்மைகளும்பல்வேறு உயிர்களை காவு கொள்ளக்கூடிய தன்மையை ஏற்படுத்தும் என்பதனை மனதில் இருத்தி செயற்பட வேண்டும். அதே போன்று பொது மக்களின் குறிப்பாக இளைஞர் யுவதிகளின் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.\nசிறுவர்கள் மற்றும் யுவதிகள் தொடர்பில் புதினப் பத்திரிகைகளில் தினமும் வெளிவருகின்ற செய்திகள் எமக்கு அதிர்ச்சியையும் வெறுப்பையும் ஊட்டுவனவாக உள்ளன. எனவே அன்பார்ந்த நடத்துனர்களேஉங்கள் போக்குவரத்து பேரூந்துகளில் பயணம் செய்கின்ற குழந்தைகள் யுவதிகள் ஆகியோரை உங்கள் பிள்ளைகளாக அல்லது சகோதரிகளாக பாவித்து அவர்களின் பாதுகாப்பை 100வீதம் உறுதி செய்வது உங்கள் கடப்பாடு என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.\nசில போக்குவரத்து பேரூந்துகளின் நடத்துனர்களின் செயற்பாடுகள் மன நிறைவுடன் போற்றப்பட வேண்டியுள்ளது. உதாரணமாக கண்டி,கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்து நடுநிசி வேளையில் யாழ்ப்பாணத்தை வந்தடைகின்ற பேரூந்துகளில் பிரயாணம் செய்கின��ற யுவதிகள் தொடர்பில் அப் பேரூந்துகளின் நடத்துனர்கள் கொண்டுள்ள அக்கறை பாராட்டிற்குரியது. ஒவ்வொரு பிள்ளையும் பஸ்சை விட்டு இறங்கும் போது அவர்களை அழைத்துச் செல்வதற்காக அவர்களின் தாய் தந்தையரோ அல்லது உறவினர்களோ பேரூந்து நிலையத்திற்கு வந்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் பின்நிற்பதில்லை.\nதற்செயலாக ஒருவர் சற்று தாமதமாகிவிட்டால் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் தரித்து நின்று அவர்கள் வந்து சேர்ந்தவுடன் குறிப்பிட்ட பிரயாணியை அவர்களுடன் சேர்த்துவிட்டே பிரயாணத்தை தொடர்வது பற்றி எனக்கு பலரும் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இது தான் எமது பாரம்பரியம். அதன் வழி நிற்பவர்களை நாங்கள் பாராட்டுகின்றோம். இவர்களின் முன்மாதிரி அனைத்து நடத்துனர்களுக்கும் சாரதிகளுக்கும் பொருத்தமானது.\nஎனவே அன்பார்ந்த பேரூந்து உரிமையாளர்களே,சாரதிகளே,நடத்துனர்களே, வடபகுதியில் இருந்து பிரயாணம் செய்கின்ற பிரயாணிகளில் 99வீதமானவர்கள் தமிழர்களே. எமது உறவுகளே. அவர்களைப் புறக்கணித்து உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யாது, பேசித்தீர்க்க முன்வாருங்கள்.\nமன்னார் நீதிமன்றத்திற்கு கல்லெறிந்ததை விட தொலைபேசி அச்சுறுத்தல் பயங்கரமானதா: மல்லாகம் நீதிமன்ற பதிவாளரை ‘லொக்’ பண்ணிய சுமந்திரன்\n: உயர்மட்ட கூட்டத்தில் சர்ச்சை\nயாழில் குடும்ப பெண்ணை அடித்துக் கொன்ற ரௌடிகளிற்கு விளக்கமறியல்\nஹெல்மெட் அணியாத இளைஞர்கள்; குறுக்கே போய் மறித்த பொலிஸ்காரர்: எல்லோரும் வைத்தியசாலையில்\nவெறும் நியூஸ் பேப்பரை ஆடையாக அணிந்த நிக்கி கல்ராணி- புகைப்படம் உள்ளே\nதூத்துக்குடி படுகொலை: தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்\nஅமைச்சருக்கு தெரியாமல் தயாரிக்கப்பட்ட இடமாற்ற பட்டியல்: வடமாகாணத்தில் அடுத்த பூகம்பம்\n – டெல்லி சிறுமிகள் பட்டினி மரணத்தில் புதிய தகவல்\nபுலிகளை தேடி கிளிநொச்சிக்கு வந்த அதிசொகுசு கார்\nஉசைன்போல்ட்டை விட வேகமாக ஓடிய தோனி\nபிக் பாஸ் 2: ஜனனிக்காக மொட்டையடித்துக் கொண்ட பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118268", "date_download": "2018-10-17T03:33:47Z", "digest": "sha1:GVVZGZ2DMNNLUHHZ3VKE62D5RISZS5DE", "length": 8150, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Mysore Dussehra Festival: Kokalala beginning,ம��சூரு தசரா விழா: கோலாகல தொடக்கம்", "raw_content": "\nமைசூரு தசரா விழா: கோலாகல தொடக்கம்\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு டிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nமைசூரு: கர்நாடகாவில் மைசூரு தசரா விழா இன்று தொடங்கியது. காலை 5 மணிக்கு சாமுண்டிமலையில் குடிகொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி தேவிக்கு ருத்ராபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், நவராத்திரி யாந்திர அர்ச்சனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து காலை 7.05 மணிக்கு துப, துலா லக்னத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் தசரா விழாவை இன்போசிஸ் பவுண்டேஷன் தலைவர் சுதாமூர்த்தி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அரண்மனையில் மன்னர் குடும்பத்தின் சார்பில் தனியார் தர்பார் தொடங்கியது. மைசூரு மன்னர் யதுவீரா கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் மன்னர் குல பாரம்பரியத்தின்படி அதிகாலை 5.15 மணிக்கு சாமி படங்களுக்கு பூஜை செய்தார். அதை தொடர்ந்து அரண்மனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தான தர்மங்கள் வழங்கினார்.\nபின் அரண்மனை வளாகத்தில் உள்ள ஒவ்வொரு கோயில்களுக்கும் சென்று குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். மன்னர் குடும்பத்தில் அரை நூற்றாண்டுக்கு பின் மன்னரின் வாரிசு முதல் முறையாக விழாவில் கலந்துகொண்டுள்ளார். விழாவை முன்னிட்டு அரண்மனை விழா கோலம் பூண்டுள்ளது. தசரா விழாவை முன்னிட்டு மாநகரில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், ஓட்டல்கள், சுற்றுலா தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாவில் இறுதி நாளான வரும் 19ம் தேதி ஜம்புசவாரி நடக்கிறது.\nதலைமை நீதிபதி பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: உத்தரபிரதேச வாலிபர் மீது வழக்குப்பதிவு\nகோவாவில் அதிரடி திருப்பம் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜவில் இணைந்தனர்\nஅடுத்த மாதம் சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு\nடிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nபாதுகாப்பு ஏட்டு துப்பாக்கியால் சுட்டதில் நீதிபதி மகனுக்கு மூளை சாவு\nகேரளாவில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் சபரிமலை செல்ல விரதம் தொடங்கிய இளம்பெண்: பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தல்\nமீ டூ புகார் வந்தால் நடவடிக்கை: அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் பேட்டி\nதிருப்பதி பிரம்மோற்சவ 6ம் நாள் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி\nஅதிமுகவுக்கு பெண் தலைமை என்பது செல்லூர் ராஜூவின் சொந்தக் கருத்து: அமைச்சர் பேட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-17T02:54:29Z", "digest": "sha1:7MNSAOVRXUW4KMFDEYNNSKTLU4EOX2EL", "length": 22354, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெப்பநிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவெப்பநிலை (Temperature) என்பது ஒரு பதார்த்தம் அல்லது வெளியின் ஒரு பகுதியின் இயற்பியல் இயல்பு ஆகும். அயலிலுள்ள ஒரு பதார்த்தம் அல்லது வெளியின் ஒரு பகுதியிலிருந்து, எடுத்துக்கொள்ளப்பட்ட பதார்த்தம் அல்லது வெளியின் ஒரு பகுதிக்கு, வெப்பம் உள்செல்லுமா அல்லது அதிலிருந்து வெளியேறுமா என்பதைத் தீர்மானிப்பது இந்த இயல்பாகும். இவ்வாறு வெப்ப ஓட்டம் நிகழாவிட்டால் அப் பதார்த்தம் அல்லது வெளியின் ஒரு பகுதி, அந்த வெப்பநிலையில், வெப்பச் சமநிலையில் உள்ளது எனப்படும். வெப்ப ஓட்டம் நிகழுமானால் அது வெப்பநிலை கூடிய இடத்திலிருந்து வெப்பநிலை குறைந்த இடம் நோக்கிய திசையில் இருக்கும். வெப்பநிலை ஒரு பதார்த்தத்தின் இயக்க சக்தியை அளக்கும் ஒரு கணியமாகவும் உள்ளது. வெப்பநிலை அதிகரித்தால் ஒரு பதார்த்தத்தின் இயக்க சக்தியும் அதிகரிக்கும். உதாரணமாக பனிக்கட்டி ஒன்றில் நீர் மூலக்கூறுகள் அதிர்வடைதல்/ அசைதல் மிகவும் குறைவாகும். திண்ம நிலையில் (பனிக்கட்டி) நீர் மூலக்கூறுகள் தாம் இருக்கும் இடத்தில் அதிர்வடைய மாத்திரம�� முடியும். வெப்பத்தை வழங்கி வெப்பநிலையை அதிகரிக்கும் போது பனிக்கட்டியில் உள்ள நீர் மூலக்கூறுகள் அதிர்வடைய ஆரம்பிக்கின்றன. வெப்பநிலை 273.15 K ஐத் தாண்டும் போது பனிக்கட்டி நீராக மாறி விடும். திரவ நிலையில் நீர் மூலக்கூறுகள் கட்டுப்பாடின்றி அசையலாம்: அதாவது வெப்பநிலை அதிகரித்ததால் நீரின் இயக்க சக்தி அதிகரித்துள்ளது. நீரினை அதன் கொதிநிலைக்கு (373.15 K) வெப்பமாக்கினால் நீர் நீராவியாக மாறும். நீராவி நிலையில் நீரின் இயக்க சக்தி மேலும் அதிகமாகும். இது போல திண்ம நிலைக்குள்ளும் வெப்பநிலைக்கேற்றபடி இயக்க சக்தி வேறுபாடு உள்ளது. அதிக வெப்பநிலையில் திணமப் பொருட்களிலுள்ள மூலக்கூறுகள் அதிகளவில் அதிர்வடையும். குறைந்த வெப்பநிலையில் இயக்க சக்தி குறைவென்பதால் மூலக்கூறுகள்/ அணுக்கள் குறைவாக அதிர்வடையும்.\nஒரு புரத மூலக்கூறின் அதிர்வு. வெப்பநிலை அதிகரிக்க இதன் அதிர்வும் அதிகரிக்கும்.\nஅறிவியலாளர்கள் 0 K (-273.15 °C) எனும் வெப்பநிலையையே எட்டக்கூடிய மிகக்குறைந்த வெப்பநிலையென எதிர்வுகூறியுள்ளனர். இவ்வெப்பநிலையில் அணுக்கள் அதிர்வடைதலை நிறுத்தி, இயக்கசக்தி பூச்சியமாகுமெனவும் எதிர்வுகூறியுள்ளனர். எனினும் இது தொடர்பான ஆராய்ச்சிகளில் இவ்வெப்பநிலைக்கு அருகே செல்ல முடியுமெனினும் இதுவரை (2014) இவ்வெப்பநிலையை அடைய முடியவில்லை. இவ்வெப்பநிலையிலிருந்தே சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கெல்வின் வெப்பநிலை அளவீட்டு முறை ஆரம்பமாகின்றது. எனினும் இன்றளவும் செல்சியஸ் (°C) மற்றும் பரனைற்று (°F) வெப்பநிலை அலகுகளே மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. கெல்வின் அலகு அறிவியலாளர்களால் மாத்திரம் பயன்படுத்தப்படும் ஒன்றாகவே உள்ளது.\nநீண்ட கால உலக வளி வெப்பநிலையைக் காட்டும் ஓர் வரைபடம்.\nவெப்பநிலையானது பதார்த்தங்களைப் பாதிக்கும் காரணிகளாகிய பதார்த்தநிலை (திண்மம், திரவம், வாயு, ப்ளாஸ்மா), அடர்த்தி, கரையும் தன்மை, மற்றும் மின்சாரக் கடத்துதிறண் ஆகியவற்றில் தாக்கத்தைச் செலுத்தும். இரசாயனத்தாக்க வீத்தத்தைக் கட்டுப்படுத்தும் காரணியாகவும் வெப்பநிலை உள்ளது. இதன் காரணமாகவே மனித உடல் வெப்பநிலையை 36.9 °C ஆகப் பேணவேண்டி உள்ளது.\nவெப்பநிலை செல்வாக்கு செலுத்தும் காரணிகள்தொகு\nஒரு தொகுதியின் பௌதீக நிலை\nவெப்பநிலை அதிகரிக்கும��� போது இயக்க சக்தி அதிகரிப்பதால் தாக்கிகள் ஒன்றுடனொன்று மோதிக்கொள்ளும் வேகமும் அதிகரிக்கும். இதனால் தாக்கவீதமும் வெப்பநிலை அதிகரிப்போடு அதிகரிக்கின்றது.\nஒரு தொகுதியிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பக்கதிர்ப்பின் அளவு\nஒரு பொருளை வெப்பமேற்றும் போது குறிப்பிட்ட அளவு மாத்திரமே இயக்கசக்தியாக மாற்றப்படுகின்றது. மற்றைய சக்தி வேறு விதங்களில் பயன்படுத்தப்படும். உதாரணமாக 1 kg நீரை வெப்பமாக்கும் போது ஒவ்வொரு 1 K / 1 °C வெப்பநிலை அதிகரிப்புக்கும் 4200 J வெப்பசக்தி நீரால் உறிஞ்சப்படுகின்றது. இதுவே 1 kg இரும்பெனில் 1 K ஆல் வெப்பநிலையை உயர்த்துவதற்கு 450 J சக்தியே தேவைப்படும். நீரில் உறிஞ்சப்படும் வெப்பசக்தி அதிலுள்ள ஐதரசன் பிணைப்புக்களை உடைக்க விரையமாவதே அதன் உயர் பெறுமானத்துக்குக் காரணமாகும். ஒரு தொகுதிக்கு வழங்கப்பட்ட வெப்பத்தை (Q), அத்தொகுதியில் ஏற்பட்ட வெப்பநிலை மாற்றத்தால் (ΔT) பிரிப்பதன் மூலம் அத்தொகுதியின் வெப்பக்கொள்ளளவைக் (C) கணக்கிட முடியும்.\nபனிக்கால வெப்பநிலையாக -17°C ஐக் காட்டும் ஒரு செல்சியஸ் வெப்பமானி.\nவெப்பநிலையை அளவிடும் உபகரணம் வெப்பமானி என அழைக்கப்படும். பொதுவாக அனைத்து வெப்பமானிகளும் வெப்பநிலை பொருட்களில் காட்டும் விளைவைக் கொண்டு வெப்பநிலையை அளவிடுகின்றன. இரச வெப்பமானி வெப்பநிலையால் இரச நிரலில் ஏற்படும் கனவளவு மாற்றத்தைக் கொண்டு வெப்பநிலையைக் கணிக்கின்றது. எந்தவொரு வெப்பமானியும் வெப்பநிலையை நேரடியாக அளவிடுவதில்லை. உலகில் அதிகமாக வெப்பநிலையை அளக்க செல்சியஸ்(°C) அளவீடே பயன்படுகின்றது. எனினும் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவீடாக விளங்குவது கெல்வின் அளவீடு(K) ஆகும். (0 °C = 273.15K). ஐக்கிய அமெரிக்கா, லைபீரியா, மியன்மார் போன்ற தேசங்களில் மாத்திரம் பரனைற்று அலகு அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. செல்சியஸ் அலகு நீரின் உருகு நிலை மற்றும் கொதி நிலையை அடிப்படையாகக் கொண்டது. செல்சியஸ் அலகில் குறிப்பிடப்பட்ட வெப்பநிலையின் பருமனோடு 273.15 ஐக் கூட்டுவதால் கெல்வின் அலகில் வெப்பநிலை பெறப்படும். அலகு மாற்றங்கள்:\nமனிதனால் உருவாக்கப்பட்ட மிகக்குளிர்ந்த வெப்பநிலை[2] 100 pK −273.149999999900 °C 29,000 km\nமிகக்குளிர்வான போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்[3] 450 pK −273.14999999955 °C 6,400 km\nவெள்ளொளிர்வு விளக்கு 2500 K ≈2,200 °C 1,160 nm\nசூரியனின் கட்புல��ாகும் மேற்பரப்பு[5] 5,778 K 5,505 °C 501.5 nm\nசூரியனின் மையப்பகுதி 16 MK 16 மில்லியன் °C 0.18 nm (எக்சு-கதிர்)\nவெடிக்கும் முன் ஒரு மீப்பருமன் உடைய\nவிண்மீனின் மத்திய வெப்பநிலை [E][8] 3 GK 3 பில்லியன் °C 1×10−3 nm\nநொதுமி விண்மீன் மற்றும் இன்னொரு விண்மீன் மோதும் போது[E][9] 350 GK 350 பில்லியன் °C 8×10−6 nm\nஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தால் நிகழ்த்தப்பட்ட\nபுரோத்திரன் நியூத்திரன் மோதல்[E][11] 10 TK 10 திரில்லியன் °C 3×10−7 nm\nபெரு வெடிப்பு நடைபெற்று 5.391×10−44 s\nநேரத்தின் பின் பிரபஞ்சத்தின் வெப்பநிலை[E] 1.417×1032 K 1.417×1032 °C 1.616×10−27 nm\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_874.html", "date_download": "2018-10-17T04:03:00Z", "digest": "sha1:BPOWK453FZBQLHOPSPY3GTS4LWZRKLQ4", "length": 21470, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "ரணிலிடம் சென்றடைந்த முதலமைச்சரது எறிகணை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ரணிலிடம் சென்றடைந்த முதலமைச்சரது எறிகணை\nரணிலிடம் சென்றடைந்த முதலமைச்சரது எறிகணை\nடாம்போ May 28, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடமாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமரை சந்திக்காது விலகியிருந்துள்ளார்.அத்துடன் தனது செயலாளர் ஊடாக அறிக்கையினை ரணிலிடம் சேர்ப்பித்துள்ளார்.\nபடையினர் வசமுள்ள காணிகள் அனைத்தையும் மக்கள் காணிகள் ஆயின் மக்களிடமும் அரச காணிகளாகில் மாகாண காணி ஆணையாளரிடமும் கையளிக்கப்பட வேண்டும். 2013ல் இருந்து காணிகளை எம்மிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டு வருகின்றோம். அரச காணிகள் மேல் எமக்கிருக்கும் சட்ட உரித்து அரசியல் யாப்பின் ஒன்பதாவது அட்டவணையின் முதலாம் நிரலின் கீழ் வரும் அனுபந்தம் ஐஐல் தரப்பட்டுள்ளன.\nபாதுகாப்பு வேலைகளைப் பொலிசாரிடம் கையளிக்கலாம். தேவையெனில் ஏதேனும் வேலைகளை படையினர் செய்ய வேண்டி வந்தால் அந்த குறிப்பிட்ட சேவைகளை எமது மேற்பார்வையின் கீழ் அவர்கள் செய்யலாம். அதற்காகப் படையினரை உரிய அதிகாரிகள் இங்கு அனுப்பலாம். இன்று வரையில் நிலைபெற்றிருக்கும் ஒரு இராணுவமாகவே போர் முடிந்த பின்னரும் படையினர் இங்கு குடியிருந்து வருகின்றனர். இப்போது அவர்கள் தமது தந்திரோபாயங்களை மாற்றி மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். சோழியன் குடுமி சும்மா ஆடாது.\n1. (i) காங்கேசன்துறைத் துறைமுக வேலைகள் எப்போது ஆரம்பிப்பன\n(ii) தூத்துக்குடி - தலைமன்னார் படகு சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். தொடங்கினால் புலம்பெயர்ந்த எம் மக்கள் தமது உடைமைகளை இங்கு கொண்டுவர முடியும்.\n(iii) பாக்குநீரிணையில் இருந்து வெளியேற்றி இழுவைப் படகுகளை வங்காள விரிகுடா, அரேபியன் கடல் போன்றவற்றிற்கு கொண்டு செல்ல இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.\n2. பலாலி விமானத் தளத்தை சர்வதேச அல்லது பிராந்திய விமானத் தளமாக மாற்ற வேண்டும். மேலதிகமாகாண காணிகள் சுவீகரிக்கத் தேவையில்லை என்று இந்திய அரசாங்கம் கூறியுள்ளது.\n3. மாகாண ஏரிகள், குளங்கள் என்பன மறு சீரமைக்கப்பட வேண்டும். அப்போது நீர் மட்டத்தின் மேல் சூரிய ஒளிச் சட்டங்களை (ளுழடயச Pழறநச Pயநெடள) பரவி விடலாம். இது மின்சாரத்தைத் தருவது மட்டுமல்லாது குளத்து நீர் ஆவியாக மாறுவதைத் தடுப்பதாகவும் அமையும்.\n4. எமது கிராமத்தில் இருக்கும் மக்கள் அபிவிருத்தி சங்கங்களின் கட்டடிங்களைப் புனர் நிர்மாணிக்க வேண்டும். அவ்வாறு சீரமைப்பதன் பின்னர் அங்கு கணனிகள் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இதற்கான கோரிக்கை ஏற்கனவே இந்திய உயர் ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\n5. அரச மின்நிலைய இணைப்புடன் சேர்க்கும் முகமாக காற்றாடி,சூரிய சக்தி போன்ற பதில் மின்சார உற்பத்தி முறைகளைக் கையாள வேண்டும்.\n6. கொக்கிளாயில் வடக்கு கிழக்கை இணைக்க பாலம் ஒன்று கட்டப்பட வேண்டும்.\n03. வீடமைப்பும் மீள் குடியிருத்தலும்\nவடமாகாண சபை மூலம் 50000 வீடுகள் கட்டித்தர வேண்டும். ஆனால் அரசாங்கம் எம்மை நம்புவதில்லை. வீடமைப்புக்கான செலவு பணம் அனைத்தையும் அரசாங்க அதிபர்களுக்கே கொடுத்து வருகின்றீர்கள். அவர்கள் எமது அலுவலர்களைக் கொண்டே வேலைகளைச் செய்து முடிக்கின்றார்கள். இப் பணத்தை நேரடியாக எமக்கு அனுப்புதில் என்ன தயக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். ஆனால் எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை.\nகேப்பாப்பிலவு போன்ற இடங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. உடனே அவை விடுவிக்கப்பட வேண்டும். அதை விட்டு காணிகளைத் தம் கைவசம் வைத்திருக்க படையினர் முனைந்தால் அது சம்பந்தமாக வெளிப்படையான விசாரணைகள் நடைபெற இடம் அளிக்க வேண்டும். விசாரணை நடைபெற்றால் படையினர் கோரும் காணிகள் அவர்கள் செய்யும் வேலைக்கு தேவையானதல்ல என்பதனை நாம் எடுத்துக் காட்ட முடியும்.\n(i). பிரதேச சபை ரோட்டுகள் திருத்தப்படவேண்டும். போக்குவரத்துக்கு உகந்ததாக வீதிகள் சரிசெய்து கொடுக்கப்பட வேண்டும். திணைக்கள வீதிகளின் அபிவிருத்தியும் பார்க்கப்பட வேண்டும்.\n(ii) i. முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டம் ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்டு வர வேண்டும். தேவையில்லாமல் அதனைத் தாமதப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்.\nii. மாகாண, மத்திய அலுவலர்களின் வெற்றிடங்கள் உடனே நிரப்பப்பட வேண்டும்.\niii. செங்குத்தான கட்டடம் அமைக்கும் செயற்றிட்டத்தை ழ்ப்பாணத்தில் அமைக்க கௌரவ அமைச்சர் ஃபயிசர் முஸ்தாபா முன் வந்தார். ஆனால் திடீரென அதற்கான நிதிகள் வேறெங்கேயோ மாற்றப்பட்டு விட்டன. விட்ட இடத்தில் இருந்து இந்த செயற்றிட்டம் தொடர ஆவன செய்ய வேண்டும்.\niஎ. பாரிய நகர அமைப்பு அமைச்சர் அவர்களால் யாழ் மாநகர சபைக் கட்டடம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. பூர்வாங்க வேலைகளும் முடிந்து விட்டன. இதற்குரிய நிதியம் வேறெங்கோ கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.\nஎ. வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களில் மீள் குடியேற்றம் முறையாக நடப்பதை உறுதி செய்ய ஒரு விசேட சிவில் செயலணி நியமிக்கப்பட வேண்டும். மயிலிட்டியிலும் நியமிக்கப்பட வேண்டும்.\nஎi. இரணைதீவில் சிவில் நிர்வாகம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும்.\nஎii. வவுனியா, மன்னார் ஆகிய இடங்களுக்கு தமிழ் அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்பட வேண்டும்.\nஆனால் சிங்களவர்களைத் தமிழ் பிரதேசங்களுக்கும் தமிழர்களைச் சிங்கள பிரதேசங்களுக்கும் நியமிக்கும் ஒரு கொள்கை உங்களுக்கிருந்தால் யாழ்ப்பாணத்திற்கு அல்லது கிளிநொச்சிக்கு சிங்களவர் ஒருவரை நியமியுங்கள். எல்லைப்புற மாவட்டங்களுக்கு சிங்கள அரசாங்க அதிபர்களை நியமிப்பதால் சட்டப்படி காணிகளை உள்;ர் மக்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் கொடுக்காமல், அவர்கள் மாகாணத்துக்கு வெளியில் இருந்து மக்களைக் கொண்டு வந்து வடமாகாண காணிகளில் குடியேற்றுகின்றார்கள்.\nஎiii. தமிழ் மொழியில் உயர் கல்வி கற்கவும் வணிகம் பற்றி கற்கவும் ஏதுவாக வடமாகாண சபை தமிழ்நாட்டுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட அனுமதி தாருங்கள்.\niஒ. பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் நடைபெற்ற படியால் மகாவலிச் சட்டம். நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டம் போன்றவற்றிற்கு திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அதாவது மாகாண அதிகாரங்களைப் பாதுகாத்து சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். தற்போது மாகாணங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்ற அடிப்படையிலேயே அவர்கள்; செயலாற்றுகின்றார்கள்.தீவிரவாத தடுப்புச் சட்டத்தை உடனே கைவாங்க வேண்டும்.\nஅரசியல் கைதிகள் அனைவரும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட வேண்டும்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்மு���மாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/sony-xperia-miro-st23i-white-silver-price-p35KlQ.html", "date_download": "2018-10-17T03:30:44Z", "digest": "sha1:2S6L35N5YLAI2M5ZFOTDQFGHMCAQVTH7", "length": 24029, "nlines": 526, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ஸ்பிரிங் மிரோ ஸ்ட௨௩ய் வைட் சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி ஸ்பிரிங் மிரோ ஸ்ட௨௩ய் வைட் சில்வர்\nசோனி ஸ்பிரிங் மிரோ ஸ்ட௨௩ய் வைட் சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ஸ்பிரிங் மிரோ ஸ்ட௨௩ய் வைட் சில்வர்\nசோனி ஸ்பிரிங் மிரோ ஸ்ட௨௩ய் வைட் சில்வ��் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி ஸ்பிரிங் மிரோ ஸ்ட௨௩ய் வைட் சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ஸ்பிரிங் மிரோ ஸ்ட௨௩ய் வைட் சில்வர் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nசோனி ஸ்பிரிங் மிரோ ஸ்ட௨௩ய் வைட் சில்வர்அமேசான், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசோனி ஸ்பிரிங் மிரோ ஸ்ட௨௩ய் வைட் சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 13,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ஸ்பிரிங் மிரோ ஸ்ட௨௩ய் வைட் சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ஸ்பிரிங் மிரோ ஸ்ட௨௩ய் வைட் சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ஸ்பிரிங் மிரோ ஸ்ட௨௩ய் வைட் சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 381 மதிப்பீடுகள்\nசோனி ஸ்பிரிங் மிரோ ஸ்ட௨௩ய் வைட் சில்வர் - விலை வரலாறு\nசோனி ஸ்பிரிங் மிரோ ஸ்ட௨௩ய் வைட் சில்வர் விவரக்குறிப்புகள்\nஹன்ட்ஸ்ட் கலர் White Silver\nடிஸ்பிலே சைஸ் 3.5 Inches\nரேசர் கேமரா 5 MP\nபிராண்ட் கேமரா Yes, 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 2.2 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 32 GB\nஆடியோ ஜாக் 3.5 mm\nசிம் ஒப்டிஒன் Single SIM\nசார் வலுக்கே 0.87 W/Kg\nசோனி ஸ்பிரிங் மிரோ ஸ்ட௨௩ய் வைட் சில்வர்\n4.1/5 (381 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109286-tn-police-family-welfare-federation-supports-admk-in-rk-nagar-byelection.html", "date_download": "2018-10-17T02:46:08Z", "digest": "sha1:PADOLZBWIUEFS7MRAOWFKZUM5WUQI5P3", "length": 20032, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "இரட்டை இலைக்கு போலீஸ் அமைப்பு ஆதரவு! | TN Police family welfare federation supports ADMK in RK Nagar by-election", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (29/11/2017)\nஇரட்டை இலைக்கு போலீஸ் அமைப்பு ஆதரவு\nடிசம்பர் 21-ம் தேதி சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்துக்குத் தங்களது ஆதரவை பகிரங்கமாக அறிவித்து இருக்கிறது காவலர் அமைப்பு ஒன்று. இதனால், காவல்துறை உயரதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது, 'தமிழ்நாடு காவலர் குடும்ப நல கூட்டமைப்பு'. இதன் தலைவராக எஸ்.ஜெயச்சந்திரன் என்பவர் செயல்படுகிறார். இந்தக் கூட்டமைப்பில், தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை ஆகிய தளங்களில் பணியாற்றும் காவலர்கள் வாழ்நாள் உறுப்பினராக இருக்கிறார்கள். இந்த அமைப்பு காவலர்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலம். இதன் பொதுச் செயலாளர் கே.சண்முகம், நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு, நமது கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து கொள்கிறது என்றும் அ.தி.மு.க வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, நமது கூட்டமைப்பு களப் பணியாற்றி உழைக்க முடிவெடுக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார். இந்த அறிக்கை காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"காவல்துறையில் பலரும் எல்லாக் கட்சிகளிலும் ஆதரவாளராகவும் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். ஆனாலும், வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். அப்படி இருப்பவர்கள் பெரும்பாலும் இந்த அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, இரட்டை இலையை ஆதரிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டது தவறு. அத்துடன் காவல்துறைக் கட்டமைப்பில் உள்ள சிறைத் துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை காவலர்கள் அனைவரும் கட்சி, ஜாதி சார்பில்லாமல் பொதுவாகச் செயல்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களை உறுப்பினராகக் கொண்ட எங்கள் அமைப்பு இப்படி முடிவெடுத்து இருப்பது எங்களுக்கு அதிர்ச்சியைத் தருகிறது' என்றார்கள் காவல்துறையினர். மேலும், இந்த அறிக்கை காவல் துறை உயரதிகாரிகள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து, இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கே.சண்முகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். \"எங்கள் அமைப்பில் 4,800 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தினர் ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலைக்கு நம்ம அமைப்பு ஆதரவு தெரிவிக்கணும். தலைவரும், பொதுச்செயலாளரும் கூட்டம் போட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றணும்ன�� சொன்னாங்க. அதைத்தான் நாங்கள் செய்திருக்கோம். அதுபோல.ஆர்.கே.நகரில் இரட்டை இலைக்கு ஓட்டுக்கேட்டு பிரசாரமும் பண்ணப்போறோம்\" என்றார் அதிரடியாக.\n' இவான்கா.. குட்டிக்கதை மோடி.. சின்னம்மா சுஷ்மா... ஹைதராபாத் ஹைலைட்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் முழுவதும் முடங்கியது யூ-டியூப் இணையதளம்\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5,000 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-10-17T04:14:20Z", "digest": "sha1:ATFUKXPGX7Z36JTN4L2YKLDCU7BLGZBW", "length": 11124, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள்: மெர்சல் பட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கருத்து | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nதிரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள்: மெர்சல் பட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கருத்து\nமெர்சல் படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறக்கோரிய வழக்கறிஞர் அஸ்வத்தமன் தொடர்ந்த பொது நல வழக்கு விசாரணையில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் சரமாரி கேள்வி எழுப்பியதோடு, வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.\nமெர்சல் படத்துக்கு ஒரே நாளில் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பொது நல அக்கறை இருந்தால் திரைப்படத்தில் குடிப்பது போன்ற காட்சிகளுக்குத் தடை கோருவதற்கு வரலாம். மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிப்பதை எதிர்த்து வரலாம். ஆனால் வரவில்லை. இது போன்றவற்றுக்கு எதற்காக வருகிறீர்கள்\nமெர்சல் படத்துக்கு எதிராக இது போல் எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்தப் படத்தில் என்ன தவறு உள்ளது என்பதைக் கூறுங்கள், அது எவ்வாறு மக்களை பாதிக்கிறது என்பதைக் கூறுங்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த மனுதாரர், “டிஜிட்டல் இந்தியா திட்டத்தை இந்தப்படத்தில் விமர்சிக்கிறார்கள். இந்தியாவில் பணம் இல்லை என காமெடி நடிகர் வடிவேலு பேசுகிறார். மருத்துவம் குறித்து தவறாக தகவல்களைக் கொடுக்கிறார்” என்றார்.\nஅப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் இந்தியாவில் எவ்வளவு பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது தெரியுமா என்று கேள்வி எழுப்பினர். பண மதிப்பிழப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் தலைவர்கள் விமர்சித்து இருக்கின்றனரே. அவர்கள் மீது வழக்கு போடப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர். பண மதிப்பிழப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் தல���வர்கள் விமர்சித்து இருக்கின்றனரே. அவர்கள் மீது வழக்கு போடப்பட்டதா \n“இது வெறும் திரைப்படம் தானே, இது நிஜ வாழ்க்கை கிடையாதே, அதை ஏன் நிஜம்போன்று விமர்சிக்கிறீர்கள், இந்தப் படம் சொல்லும் அளவுக்கு நல்ல படம் இல்லை, ஆனால் இதுபோன்ற விமர்சனம் மற்றும் எதிர்ப்புகளால் அப்படம் வெற்றிகரமாக ஓடுகிறது” என்று தெரிவித்தனர்.\nஇதற்கு பதிலளித்த மனுதாரர் “டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் மக்களிடம் பணம் இல்லை என வசனம் உள்ளது. இது தவறானது” என்று தெரிவித்தார்.\nஅப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “டாஸ்மாக் கடைகளை மூடுவது, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமை, நல்ல கல்வி தொடர்பாக பொது நல வழக்குகள் தொடருங்கள். நாட்டுக்குத் தேவையான இயக்கங்களை நடத்துங்கள். ஏன் ஒரு படத்தை மட்டும் குறிவைத்து சொல்கிறீர்கள் நீதிமன்றத்தை பொது மேடையாக்க வேண்டாம்” என்று தெரிவித்தனர்.\nமேலும், “சென்சார் போர்டு ஒரு படத்தில் எந்த வசனங்களை அனுமதிப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் உரிய அங்கீகார அமைப்பு , அவர்களுக்கு அது குறித்து தெரியும்.\nபடத்தில் வருவது வெறும் வசனம். இதை கண்மூடித்தனமாக யாரும் நம்ப மாட்டார்கள். மேலும் அது போல வசனங்கள் வைப்பது அவர்களின் கருத்துரிமை. அதில் தலையிட முடியாது” என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/08/%E0%AE%AF%E0%AF%81.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF.-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3622-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-2554483.html", "date_download": "2018-10-17T03:46:58Z", "digest": "sha1:KN4E3AJTB2WJZDJIYFUTNM3K25T4OYBO", "length": 6926, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "யு.பி.எஸ்.சி. தேர்வு: 3,622 பேர் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nயு.பி.எஸ்.சி. தேர்வு: 3,622 பேர் பங்கேற்பு\nBy கோவை | Published on : 08th August 2016 07:19 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) சார்பில் நடைபெற்ற குடிமைப் பணிக்கான முதல் நிலைத் தேர்வில், கோவ�� மாவட்டத்தில் 3,622 பேர் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனர்.\nஇதற்காக கோவையில் அமைக்கப்பட்ட 19 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.\nநிர்மலா மகளிர் கல்லூரி, புனித மேரி மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீஆர்.கே.ரங்கம்மாள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற தேர்வை ஆட்சியர் த.ந.ஹரிஹரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nஇத்தேர்வுக்காக கோவை மாவட்டத்தில் இருந்து 9,461 பேர் விண்ணப்பித்திருந்தனர்.\nஇதற்கான முதல்நிலைத் தேர்வில் 3,622 பேர் மட்டுமே பங்கேற்றனர். தேர்வு மையங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. தேர்வு எழுதுப வர்களின் வசதிக்காக குடிநீர், தடையில்லா மின்சார உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/", "date_download": "2018-10-17T03:00:12Z", "digest": "sha1:HIPIKPD3VIEBJRQYOZB7G5KPW4ANGZJP", "length": 10858, "nlines": 78, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Home | Tamil Diaspora News", "raw_content": "\n[ October 2, 2018 ] தமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர்\tஅண்மைச் செய்திகள்\n : JS Tissainayagam\tஅண்மைச் செய்திகள்\n[ September 21, 2018 ] அமைச்சர் செங்கோட்டையன் ரணிலுடன் இருந்து லஞ்சம் வாங்கி ஈழத்தில் சிங்கள பாடசாலையை திறந்து வைத்தாரா \n[ September 10, 2018 ] இப்போது, ​​சுமந்திரன் அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி பொய் சொல்கிறார்.\tஅண்மைச் செய்திகள்\n[ September 8, 2018 ] சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த.தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும்.\tஅண்மைச் செய்திகள்\nதமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர்\nஅமைச்சர் செங்கோட்டையன் ரணிலுடன் இருந்து லஞ்சம் வாங்கி ஈழத்தில் சிங்கள பாடசாலையை திறந்து வைத்தாரா \nஇப்போது, ​​சுமந்திரன் அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி பொய் சொல்கிறார்.\nசுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த.தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும்.\nசமஷ்டி தேவையில்லை : தமிழில் சுமந்திரனின் வீடியோ முழு மொழிபெயர்ப்பு\nதமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர்\nதமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர் தமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர்\nஅமைச்சர் செங்கோட்டையன் ரணிலுடன் இருந்து லஞ்சம் வாங்கி ஈழத்தில் சிங்கள பாடசாலையை திறந்து வைத்தாரா \nஅமைச்சர் செங்கோட்டையன் ரணிலுடன் இருந்து லஞ்சம் வாங்கி ஈழத்தில் சிங்கள பாடசாலையை திறந்து [மேலும்]\nஇப்போது, ​​சுமந்திரன் அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி பொய் சொல்கிறார்.\nஇப்போது, ​​சுமந்திரன் அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி பொய் சொல்கிறார். இப்போது, ​​சுமந்திரன் அமெரிக்க [மேலும்]\nசுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த.தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும்.\nசுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த. தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா [மேலும்]\nசமஷ்டி தேவையில்லை : தமிழில் சுமந்திரனின் வீடியோ முழு மொழிபெயர்ப்பு\nசமஷ்டி தேவையில்லை : தமிழில் சுமந்திரனின் வீடியோ முழு மொழிபெயர்ப்பு தமிழ் மொழியில் [மேலும்]\nமரியாதையற்ற முதுகெலும்பு இல்லாத Old Cunning Foxy சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைமையை இராஜிநாமா செய்ய வேண்டும்\nபிரபாகரனின் வீரம், மானம், தேசியத்தில் உறுதி, பாசம் எல்லாவற்றுக்கும் தலைகீழான ஒருவரே சம்பந்தன். [மேலும்]\nதமிழர்களுக்கு சமஷ்டித் தீர்வு அவசியமில்லை – சுமந்திரன்\nதமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியம் இல்லை என தமிழ் தேசியக் [மேலும்]\nஜெனிவாவைச் சமாளிக்க அபிவிருத்திச் செயலணியா\n2018-08-29 13:24:56 சிங்கள ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் நம்மை ஏமாற்றுகின்றனர் என்பது [மேலும்]\n – Federalism-101 by Tamils for Trump சமஷ்டிக்கு மறுபெயர் கூட்டாட்சி. சமஷ்டி (கூட்டாட்சி) என்றால் என்ன தேசிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதே கூட்டாட்சி ஆகும். இந்த கூட்டாட்சியில் ஒவொரு மாநிலங்களின் இறையாண்மை பேணி பாதுகாக்கப்படும். [மேலும்]\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன். நோவா என்பவர் ஒரு கப்பல் (Noah Ark) கட்டி பறவைகளை வெள்ளத்தில் அழியாது பாதுகாத்தவர் என்று பைபிள் கூறுகின்றது. ஒரு நாள் வெள்ளம் வந்தபோது நோவா ஒரு காகத்தினை அருகில் உள்ள தீவில் ஏதேனும் ஆபத்தாய் நடந்ததா என்று பார்த்துவர [மேலும்]\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழினத்துக்கு வடகிழக்கு இணைந்த கூட்டாட்சி அரசியல் அமைப்புக்கு கடினமாக உழைத்து தமிழரை இன அழிப்பில் இருந்து பாதுகாப்போம் என்று கடைசி தேர்தலில் கூக்குரல் இட்டுவிட்டு மக்களின் வாக்குகளை பெற்றபின் ஊமைகளாகி போய்விட்டார்கள். இவர்கள் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் பயந்தவர்களா 1. சர்வதேச விசாரணையை சுமந்திரன் வேண்டாம் என்றபோது ஏன் இவர்கள் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118269", "date_download": "2018-10-17T03:36:32Z", "digest": "sha1:O64ZSEXEWL2HUN6RER76GN4AN3643IW3", "length": 8470, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - A fake attorney from Chennai filed a fake document in the court,நீதிமன்றத்தில் பொய் ஆவணம் தாக்கல் சென்னையை சேர்ந்த போலி வக்கீல் கைது", "raw_content": "\nநீதிமன்றத்தில் பொய் ஆவணம் தாக்கல் சென்னையை சேர்ந்த போலி வக்கீல் கைது\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு டிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nசேலம்: சேலம் உடையப்பர் காலனியை சேர்ந்தவர் வக்கீல் அய்யப்பமணி. இவர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை வேளச்சேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தன்னை ஐகோர்ட் வக்கீல் என அறிமுகம் செய்துகொண்டார். ேசலம் மகளிர் நீதிமன்றத்தில் மைனர் பெண் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்கு என்னை ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டதால் அவ்வழக்கில் ஆஜரானேன். இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மைனர் அல்ல என கூறி, அதற்கான சான்றிதழையும் கொடுத்தார். அந்த சான்றிதழின் உண்மை தன்மையை அறிய, ஆத்தூர் தாசில்தாருக்கு நீதிமன்றம் அனுப்பியபோது அதுபோன்று ஆவணம் தங்களின் பதிவேடுகளில் இல்லை என தாசில்தார் பதில் அளித்தார். பின்னர் கெங்கவல்லி தாசில்தார் அலுவ���கத்தில் பெற்றதாக கூறினார். ஆனால் அங்கிருந்து பதில் வரவில்லை.\nவக்கீல் என கூறிய ராமகிருஷ்ணனிடம் வழக்கறிஞர் பதிவு எண்ணை கேட்டேன். அதற்கு அவர் அலகாபாத் பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டதாக கூறி பதிவு எண்ணை கூறினார். ஆனால் அது போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து நான் ஆஜரான வழக்கில் இருந்து விலகிகொண்டேன். வக்கீல் போல செயல்பட்டு என்னை ஏமாற்றிய ராமகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். அத்துடன் ராமகிருஷ்ணனையும் அஸ்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், போலி வக்கீல் என கூறப்படும் ராமகிருஷ்ணன்(55) சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து போலி ஆவணம் தயாரித்து ஆள்மாறாட்டம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த நிதிநிறுவன ஊழியரிடம் கொள்ளை: 3 பேர் சிக்கினர்\nபோலீஸ்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் சிறையில் அடைப்பு\nபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது\nபட்டாபிராமில் மர்ம நபர்கள் துணிகரம் ஆசிரியை வீட்டில் 50 பவுன் கொள்ளை\nவிவசாயியிடம் லஞ்சம் தாசில்தார் கைது\nஈவ் டீசிங்கால் மாணவி தற்கொலை 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு\nதிருமுல்லைவாயலில் விபசாரம்: புரோக்கர் 4 பேர் கைது\nதிருமணம் செய்ய காதலன் மறுப்பு: கருவை கலைக்க பேரம் பேசிய அதிமுக நிர்வாகி...இளம்பெண் கண்ணீர்\nகுடிப்பழக்கத்தால் விபரீதம் மனைவி கொடூர கொலை; கணவன் தற்கொலை: 2 பெண் குழந்தைகள் தவிப்பு\nபிரபல ரவுடி வெட்டிக் கொலை: எர்ணாவூரில் பயங்கரம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/19429-.html", "date_download": "2018-10-17T04:29:08Z", "digest": "sha1:CPHBC7NHFMHZV6RJG63P2TJNPSWM54NA", "length": 6683, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "இரத்தத்தை சுத்தம் செய்யும் பேரீச்சம் பழம் |", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nஇரத்தத்தை சுத்தம் செய்யும் பேரீச்சம் பழம்\nஎளிதாக கிடைக்கக்கூடிய பழங்களில் பேரீச்சம் பழமும் ஒன்று. தினம் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தாலே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இப்பழத்தில் உள்ள சர்க்கரை நம் உடலில் விரைந்து செயல்படுவதால் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனே பெற முடியும். இரத்தத்தை சுத்தமாக்கி விருத்தி அடையவும் செய்கின்றது. தேனில் இருக்கும் மருத்துவ குணங்கள் அனைத்தும் இப்பழத்திலும் உள்ளது. மலசிக்கலை நீக்கி குடலை பாதுகாப்பதோடு உடலின் எடையை அதிகரித்து வலு சேர்க்கவும் பேரீச்சம் பழம் உதவியாக இருக்கின்றது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nதமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nஇந்திய பெண் மற்றும் மகன் அமெரிக்காவில் கொலை\nநயன்தாரா சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிய இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/16428-.html", "date_download": "2018-10-17T04:25:37Z", "digest": "sha1:PQMY5MPG4MS7YDHOZ4IZ7LYKXH2KX3PK", "length": 6817, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "ஒரே மரத்தில் 40 வகை பழங்கள் - அமெரிக்க கலை பேராசிரியரின் சாதனை |", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nஒரே மரத்தில் 40 வகை பழங்கள் - அமெரிக்க கலை பேராசிரியரின் சாதனை\nவருங்காலத்திற்கான உணவுத்தேவையை கருத்தில் கொண்டு, உலகெங்கும் தாவரவியல் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் சைராகஸ் பல்கலைக்கழக கலை பேராசிரியர் சாம் வான் அகேன், 40 வகையான பழங்களை ஒரே மரத்தில் காய்க்கச் செய்து சாதனை படைத்துள்ளார். இந்த மரத்தில் பீச், ஆப்ரிகாட், பிளம்ஸ், செர்ரி மற்றும் நெக்ட்ரைன் போன்ற பழங்கள் வெவ்வேறு கிளைகளில் காய்த்து குலுங்குகின்றன. இந்த வகை மரங்களை நியூ ஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா மற்றும் கென்டகி ஆகிய நகரங்களில் பயிரிடவும் சாம் திட்டமிட்டு உள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nதமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nவைரலாகும் ‘மகளிர் மட்டும்’ தோசை சேலஞ்ச்\nஇந்தியப் பெருங்கடலில் புதைந்திருக்கும் புதிய கண்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2018-10-17T03:03:40Z", "digest": "sha1:YS5JJOENQGLQXPDGFZUQQGPU54RIFAE2", "length": 14818, "nlines": 164, "source_domain": "www.yaalaruvi.com", "title": "இன்று முழு சந்திர கிரகணம்: விபரம் இதோ!", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nஇந்திய செய்திகள் இன்று முழு சந்திர கிரகணம்: விபரம் இதோ\nஇன்று முழு சந்திர கிரகணம்: விபரம் இதோ\nசூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.\nஇந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த முழு சந்திர கிரகணம் இரவு 1 மணிக்கு தொடங்குகிறது.\n103 நிமிடங்கள் தொடர்ந்து நீடிக்கிறது. அதிகாலை 2.43 மணிக்கு முடிக்கிறது. அப்போது நிலா, ரத்த சிவப்பு நிறத்தில் காட்சி தரும்.\nமுன்னதாக இந்த சந்திரகிரகணம் இன்று இரவு 11.54 மணிக்கு பகுதி சந்திர கிரகணமாக தொடங்குகிறது.\nஇந்த 21-ம் நூற்றாண்டின் மிக நீளமான முழு சந்திர கிரகணம் இதுதான் என்பது குறிப்பிடத் தகுந்த அம்சம்.\nமேலும், புதன், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய 5 கிரகணங்களும் ஒன்றாக அணி வகுத்து வருகிற தருணத்தில் இந்த முழு சந்திர கிரகணம் நிகழ்வது சிறப்பு பெறுகிறது.\nஅடுத்து இதே போன்றதொரு நீளமான முழு சந்திர கிரகணம் 2029-ம் ஆண்டு, ஜூன் மாதம் 25 ஆம் திகதி நிகழும். அதுவும் 103 நிமிடங்கள் நீடிக்கும்.\nஇந்த சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இதனால் தீங்கு ஏற்படாது.\nPrevious articleஜூலை 27: புலிகள் முதன் முதலாக ஆயுத தாக்குதல் நடத்திய நாள்\nNext articleபடுக்கை அறை காட்சியில் நிர்வாணமாக நடித்த நடிகை: எழுந்தது கடும் எதிர்ப்பு\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nதுப்பாக்கி முனையில் பிடிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேர்ந்த கதி\nகாவல்நிலையத்தில் அரை நிர்வாணப்படுத்தப்பட்ட நபர்\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nரத்த வெள்ளத்தில் பூட்டிய வீட்டுக்குள் கிடந்த குழந்தை – தூக்கில் பெற்றோர்\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஉலக செய்திகள் யாழருவி - 16/10/2018\nவெள்ளை நிற பெண் கறுப்பு நிற இளை��னை அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழையவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி பகுதியில் இருக்கும் St. Louis-ல் இருக்கும் அப்பார்ட்மெண்டிற்குள் கறுப்பு நிற இளைஞன்...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-17T03:20:27Z", "digest": "sha1:3IEGKRGIBL4CGTKRHEM4YQ4I5HDKCXEO", "length": 16188, "nlines": 162, "source_domain": "www.yaalaruvi.com", "title": "தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!-", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nஇலங்கை செய்திகள் தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nதவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று ���டவடிக்கை\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகள் இடம்பெற்று தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.\nயாழ்.பல்கலைகழக கலைப்பீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக பதிவாளரிடம் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,\nஇவ் மோதல் சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து கலைப் பீடத்தின் நுண்கலை மற்றும் சட்ட பீடங்களை தவிர்ந்த ஏனைய பீடங்களை சேர்ந்த 3ஆம், 4ஆம் வருட மாணவர்களுக்கு தற்காலிக பல்கலைகழகத்துக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் அவர்கள் விடுதிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இது தொடர்பாக துனைவேந்தர், மாணவ ஆலோசகர்கள், ஒழுக்காற்றுத்துறையினர் கூடி ஆராய்ந்ததன் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை இப் பிரச்சனை தொடர்பாக மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும்.\nமேலும் இப் பிரச்சினை குறித்து விடயத்தில் இதற்கு தீர்வு காணப்படும்.\nமேலும் இதன்போது இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு மாத்திரமே வகுப்புத் தடைகள் விதக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nஏனைய மாணவர்களுக்கான வகுப்புக்கள் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் அது தொடர்பான முடிவுகள் எதிர்வரும் வாரத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious article11கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nNext article19 ஆம் திருத்தம் வெறும் மாயை என்கிறார் ரோஹித\nயாழில் கடத்தப்பட்ட பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇன்று மாலை நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்\nகூட்டமைப்பு மக்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுத்துள்ளது\nசிறுவர்கள் இருவர் திருடும் காட்சி அம்பலமானது\nயாழில் கடத்தப்பட்ட பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ் செம்மணியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட போது கைது செய்யப்பட்டதாக ஆட்டோ சாரதி விளக்கமளித்துள்ளார். பச்சை நிற...\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153780", "date_download": "2018-10-17T04:24:00Z", "digest": "sha1:THQO7MWXGZ4IR52MJSA4J3K67SPFTABF", "length": 16816, "nlines": 186, "source_domain": "nadunadapu.com", "title": "குவைத் அதிகாரியின் பர்ஸை திருடிய பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர்: சிசிடிவி காட்சியின் வீடியோ வைரல்- | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nகுவைத் அதிகாரியின் பர்ஸை திருடிய பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர்: சிசிடிவி காட்சியின் வீடியோ வைரல்-\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நிதித்துறைச் செயலாளர் குவைத் அதிகாரியின் பர்ஸை திருடியது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வைரலாகி பாகிஸ்தானுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் அன்னிய முதலீடு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் குவைத் நாட்டு நிதித்துறைச் அதிகாரிகளும், பாகிஸ்தான் அதிகாரிகளும் கலந்துக் கொண்டார்கள். இருதரப்பு பேச்சுவார்த்தை அடுத்து, அனைவரும் விருந்துக்காக வெளியே சென்றனர்.\nஅப்போது அங்கிருந்த பாகிஸ்தான் நிதித்துறைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஜரார் ஹைதர் கான் அங்கும், இங்கும் பார்த்துவிட்டு யாரும் இல்லையென உறுதி செய்து, குவைத் நாட்டு அதிகாரிகள் அமர்ந்திருந்த மேஜை மீது இருந்த பர்ஸை திருடி தனது கோட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சென்றுவிட்டார்.\nஇந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவானது. ஆனால், அங்கு சிசிடிவி கேமிரா இருந்தது அந்த அதிகாரிக்கு தெரியவில்லை.\nஇதனையடுத்து சிலமணி நேரத்தில் தனது பர்ஸை காணவில்லை என்று குவைத் அதிகாரிகள் அங்கு தேடியுள்ளனர்.\nபின்னர் காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியை பொருளாதார விவகார பிரிவு அதிகாரிகள் தேடினார்கள். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை.\nஇதனையடுத்து அதிகாரப்பூர்வமாக புகார் தெ��ிவிக்கப்பட்டதும் சோதனையை மேற்கொண்ட பாதுகாப்பு படையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது பர்ஸை திருடியது பாகிஸ்தான் முதலீட்டுத்துறை செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஜரார் ஹைதர் கான் என்பது தெரியவந்தது.\nஅவர் திருடிவிட்டு ஒன்றும் நடக்காதது போல் அவர் செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பாகிஸ்தானுக்கு பெரும் தலைகுனிவும், அவமானமும் ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பான செய்தியையும், காட்சியையும் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான், சாமாடிவி போன்ற ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளது.\nஇந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக பாகிஸ்தான் அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.\nஆனால், இதுதொடர்பான வீடியோ முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வைரலாகி வரும்நிலையில், நெட்டிசன்கள் பாகிஸ்தான் அதிகாரியை அசிங்கப்படுத்தி வருகின்றன.\nPrevious article`இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் தமிழகத்தின் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா’ – அமைச்சர் ஜெயக்குமார்\nNext articleபிக் பாஸ் சீசன் 2 டைட்டில் வென்றார் ரித்விகா\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\n‘ஒருமித்த நாடு’ என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் – டக்ளஸ்\nபட்டப்பகலில் இளம்பெண்ணொருவர் ஆட்டோவில் வந்தோரால் கடத்தல் ; யாழில் பரபரப்பு |\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_163035/20180808085029.html", "date_download": "2018-10-17T04:19:27Z", "digest": "sha1:RFLTWXREH3PDKW2WZZXH2UHGNVW5J3MW", "length": 6345, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா இரங்கல்", "raw_content": "திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா இரங்கல்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா இரங்கல்\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, இலங்கை அதிபர் சிறிசேனா இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவுச் செய்தி, என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅவரது இழப்பினால், துயரத்தில் இருக்கும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உட்பட அனைவருக்கும் என்னுடைய அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’என்று கூறியுள்ளார். இதேபோல், முன்னாள் அதிபர் ராஜபக்சேயும் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகர��கமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவும் தலையிட்டது: டிரம்ப் திடீர் குற்றச்சாட்டு\nஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டையை குடிமக்களுக்கு வழங்க மலேசியா முடிவு\nஅமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது: ஸ்டீவன் மென்யூச்சின்\n29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதா : பேஸ்புக் தகவலால் பரபரப்பு\nஈரானிடம் கச்சா எண்ணெய், ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியாவுக்கு பலனில்லை: அமெரிக்கா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை பாதிக்கப்படும் அபாயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2016/09/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-17T03:16:37Z", "digest": "sha1:ZKFINLYP3MPDVGP6TCD3NJ5PL2MQ5UOV", "length": 7360, "nlines": 105, "source_domain": "serandibenews.com", "title": "தென் கிழக்குக்கான மாநாடு – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஉலக சுகாதார அமைப்பின் 69ஆவது தென் கிழக்குக்கான மாநாடு, இன்று திங்கட்கிழமை, கொழும்பு தாமரைத் தடாக கூட்ட மண்டபத்தில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் ஆரம்பமானது.\n11 நாடுகளின் உயரதிகாரிகள் கலந்துகொண்ட இம்மாநாட்டுக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nஇம்மாட்டின் போ,து சுகாதாரத்துறை புரட்சி பற்றிய கருத்துப் பரிமாற்றங்களும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டு பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் வெளிநாட்டு உயர் அதிகாரிகளின் விசேட உரைகளும் இடம்பெற்றன.\nஇந்நிகழ்வில் அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, ரவூப் ஹக்கீம், நவீன் திஸ்ஸநாயக்க பிரதியமைச்சர் பைசால் காசீம் மற்றும் ஏனைய அமைச்சர்கள் மாகாண முதலமைச்சர்கள், மாகாண சுகாதர அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇம்மாநாடு 05ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 09ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்த��்கது.\nவடமாகாண சபை பதவி வெற்றிடங்கள்\nவடக்கு மாகாண பதவி வெறிடங்கள்\n‘புதிய தலைமுறைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்’\nஅனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/291-valai-pechu-video/", "date_download": "2018-10-17T03:49:29Z", "digest": "sha1:OUB3V4GAYE7DTJPMFB5CFOT5T3WAAFCN", "length": 2892, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ரஜினியை முந்துகிறார் விஜய்! - Video - Thiraiulagam", "raw_content": "\nJul 16, 2018adminComments Off on ரஜினியை முந்துகிறார் விஜய்\nPrevious Postவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ Next Postஅருள்நிதி - பரத் நீலகண்டன் படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத்\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படம்- பட்டறை\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/22/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-355484.html", "date_download": "2018-10-17T03:59:24Z", "digest": "sha1:2AQ4XBGWU2A5323URQX3HQKN4JYBRTUX", "length": 7753, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஆலங்குடியில் இன்று 2-ம் கட்ட லட்சார்ச்சனை நிறைவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nஆலங்குடியில் இன்று 2-ம் கட்ட லட்சார்ச்சனை நிறைவு\nPublished on : 20th September 2012 03:44 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநீடாமங்கலம், மே 21: திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் குருப் பெயர்ச்சி 2-வது கட்ட லட்சார்ச்சனை ஞாயிற்றுக்கிழமை (மே 22) நிறைவடைகிறது.\nதேவாரப் பாடல் பெற்ற தலமான இது நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது. குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு கடந்த 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழû பெயர்ச்சியடைந்ததார். இதையொட்டி, இக் கோயிலில் குருப் பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. குருப் பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை ஏற்கெனவே நிறைவடைந்து, குருப் பெயர்ச்சிக்குப் பின் இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை கடந்த 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் உள்ளிட்ட ராசிக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் இதுவரை லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டுள்ளனனர். இந்த லட்சார்ச்சனை விழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையர் மற்றும் திருக்கோயில் நிர்வாக அதிகாரி பொன். நந்தகோபால், அறங்காவலர் குழுத் தலைவர் வீ. அன்பரசன், அறங்காவலர்கள் எஸ்.எம்.பி. துரைவேலன், சித்ரா ரவிச்சந்திரன், அ. தியாகராஜன். கோ. விஜயபாஸ்கரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் த���வல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/35894-sp-velumani-said-idea-for-ttv-dinakaran.html", "date_download": "2018-10-17T02:49:56Z", "digest": "sha1:RYCJ6XSPLKF27Z6XITP45EAVORY2422M", "length": 9837, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜானகி அம்மாள் போல தினகரன் பெருந்தன்மையாக ஒதுங்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி | SP Velumani said idea for TTV Dinakaran", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஜானகி அம்மாள் போல தினகரன் பெருந்தன்மையாக ஒதுங்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி\nமறைந்த ஜானகி அம்மாள் ஒதுங்கியது போல சசிகலாவும், தினகரனும் பெருந்தன்மையாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி யோசனை தெரிவித்தார்.\nஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகளுக்கிடையே பல மாதங்களாக நடைபெற்று வந்த மோதல்களுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு வழங்கியுள்ளது. அத்துடன் கட்சி மற்றும் கொடி உள்ளிட்டவையும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் டிடிவி தினகரன் பேட்டியளிக்கும்போது, சின்னம் வழங்கப்படவில்லை என்றாலும், மக்களும் தொண்டர்களும் தங்கள் பக்கமே இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றுவோம் என்றும் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மறைந்த ஜானகி அம்மாள் ஒதுங்கியது போல சசிகலாவும், தினகரனும் பெருந்தன்மையாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் பக்கமிருக்கும் தொண்டர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉலக இளையோர் செஸ் சாம்பியின்ஷிப்: பதக்கம் வென்ற தமிழர்\nராமர் கோயில் கட்டும் பணிகள் 2018-ல் துவங்கும்: விஹெச்பி தலைவர் பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிரைவில் தமிழகத்தில் மின்சார பேருந்துகள் \nதனியாரிடம் இருந்து நிலக்கரி கொள்முதலா \n“நக்கீரன் கோபால் கைது சரி” - டிடிவி தினகரன்\n“மீண்டும் என்னை ஒபிஎஸ் சந்திக்க விரும்பியதையும் ஒப்புக்கொள்ள வைப்பேன்” - தினகரன் அதிரடி\n“தினகரனை சந்தித்தது உண்மைதான்” - ஓபிஎஸ் பேட்டி\n“கழகத்தை பிரிக்க நினைத்தால் அது நடக்காது” - எஸ்.பி.வேலுமணி\n“தினகரனுடன் சேர்ந்தால் ஆட்சியை காப்பாற்றலாம்” - சூலூர் எம்எல்ஏ\n“ஓபிஎஸ் மறுத்தால் நான் எங்கு சந்தித்தேன் என்பதை சொல்வேன்” - டிடிவி தினகரன்\nஓ.பன்னீர்செல்வம் vs டிடிவி தினகரன் மோதல்: டாப்10 பாய்ண்ட்\nRelated Tags : SP Velumani , TTV Dinakaran , ஜானகி அம்மாள் , சசிகலா , டிடிவி தினகரன் , எஸ்.பி.வேலுமணி\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலக இளையோர் செஸ் சாம்பியின்ஷிப்: பதக்கம் வென்ற தமிழர்\nராமர் கோயில் கட்டும் பணிகள் 2018-ல் துவங்கும்: விஹெச்பி தலைவர் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2013/06/", "date_download": "2018-10-17T03:40:02Z", "digest": "sha1:OJLS3GHVDJ4ZWPDYQB4P7YZMTY7SOW3I", "length": 42893, "nlines": 597, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: June 2013", "raw_content": "\nபள்ளிக் கல்வித் துறையில் 51 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.\nஇதனால், இப்போது பணியாற்றும் மாவட்ட அலுவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும், கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேற்பார்வையிடுவதும் பாதிக்கப்படுவதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.\nமேலும் தகவல் அறிய .......\nதொழிலாளர் சேமநல நிதியில் புதியமுறை\nதொழிலாளர் சேமநல நிதியை மாற்றுவது மற்றும் அதிலிருந்து பணம் பெறுவது போன்றவை, இந்த மாதம் முதல் வாரம் முதல், ஆன்-லைன் முறையில் நடைபெறஉள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\n*2013-14 கல்வியாண்டில் தமிழ்வழி / ஆங்கில வழியில் 1ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை *01.07.2013 பிற்பகல் 2 மணிக்குள் விவரம் வேண்டும் -தொடக்கக் கல்வி இயக்குனர்.\nஅரசு போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர் குழந்தைகளின் கல்வி முன்பணம் இழுத்தடிப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் மாநகர், புறநகர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. இவற்றில், ஒன்றே கால் லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்த புதிதில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால், போக்குவரத்து கழகத்தில் நிலவிய நிதி நெருக்கடி ஓரளவு குறைந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.\nமேலும் தகவல் அறிய .......\n\"தமிழகத்தில் பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்\"-என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.\nபள்ளிக்கல்வி துறையில், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்ட பின், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பாட வேளைகள் மாற்றியமைக்கப்பட்டன. பகல் 12.35 முதல் 1.05 மணி வரை, 15 நிமிடங்கள் யோகா வகுப்பும், மீதம் 15 நிமிடங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வுக் கல்வியும் அளிக்க வேண்டும்.\nமேலும் தகவல் அறிய .......\nஆரம்பப் பள்ளியின் அடிப்படைப் பிரச்னைகள்\nஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டும், 16 வகை இலவசங்கள் கொடுத்தும், தேவையான ஆசிரியர்களைத் தகுதி அடிப்படையில் நியமித்தும் அரசுப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் உயரவில்லை. அத்துடன் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் குறைந்து வருகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nநன்னூல் கூறும் ஆசிரியனின் இய��்புகள் Posted by வழிப்போக்கன்\nஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் செதுக்குவதில் இன்றியமையாத பங்கு என்றுமே ஆசிரியர்களுக்கு உண்டு. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை தோற்றுவிப்பதோடு நில்லாமல் நல்லதொரு சமுகத்தையும் தோற்றுவிக்கின்றனர். நல்ல ஆசிரியர்கள் இல்லாத சமுகம் நிச்சயம் நல்லதொரு சமுகமாக இருத்தல் இயலாது. நல்ல கருத்துகளையும் பண்புகளையும் மாணவர்களுக்கு ஊட்டி அதன் வாயிலாக அவர்களை நெறிப்படுத்தி அவர்களின் வாயிலாகவே சமூகத்தினை சீர்படுத்தும் ஒரு அளப்பரிய பணியைச்\nமேலும் தகவல் அறிய .......\nஎன்ஓசி வழங்கியது தமிழக அரசு புதிதாக 68 சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி - தினகரன்\nசென்னை : மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் புதிய பள்ளிகள் தொடங்க 68 பேருக்கு தமிழக அரசு தடையில்லா சான்று (என்ஓசி) வழங்கியுள்ளது.\nதமிழகத்தில் இயங்கி வரும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்குவதில் கெடுபிடிகளை காட்டி வருகிறது. அங்கீகாரம் புதுப்பிப்பதிலும் விதிகளை கடுமையாக்கியுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்:\nஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இதுவரை 5½ லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் தகவல் அறிய .......\nகல்வித்திட்டம் உடனடியா மாறணும் - பத்ரி\nஊர்ல உள்ள எல்லா பய புள்ளைகளும் படிச்சாகணும் - தினமலர்\nநல்லாசிரியர் ராமசாமி, இவர் தன் கிராமத்தில் மட்டுமின்றி தனது சுற்று வட்டார கிராமத்தில் உள்ள எந்த குழந்தையும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார், பணம் சார்ந்த இந்த உலகத்தில் குணம் சார்ந்து வாழும் அந்த பெரியவரின் கதை இது.\nமேலும் தகவல் அறிய .......\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், டி.என்.பி.எஸ்.சி., யும், டி.ஆர்.பி.,யும், மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.\nஅரசு” தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., ஆகிய இரு அமைப்புகளும், தமிழக அரசு துறைகளில், புதிய நியமனங்களை செய்வதில், பெரும் பங்கை ஆற்றி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டு��், சராசரியாக, இரு அமைப்புகளும், தலா, 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்கும் பணியை செய்து வருகின்றன.நடப்பு ஆண்டிலும், வரும் செப்டம்பருக்குள், 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகளில், இரு அமைப்புகளும், மும்முரமாக ஈடுபட்டுள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nமாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அலுவலர் அறிவுரை - தினகரன்\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சிவானந்தம் அறிவுறுத்தினார்.\nமேலும் தகவல் அறிய .......\nஅடிப்படை வசதி கோரி பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு-தினமணி\nதிருக்கோவிலூர் அருகே அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.\nமேலும் தகவல் அறிய .......\nஇந்த ஆண்டு முதல் அமலாகிறது மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக கல்வி உதவித்தொகை\nஇந்த ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஆவணங்களை மாணவர்களிடம் பெறுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கல்வி மாவட்ட அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nமேலும் தகவல் அறிய .......\nஈரோடு: மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்த விழாவில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.ஈரோடு, மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், 11ம் ஆண்டாக, நேற்று, மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்,\nமேலும் தகவல் அறிய .......\nஎளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் முறை தொடர் பயிற்சி\nதிருநெல்வேலி:எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் முறை வலுவூட்டல் பயிற்சி நடந்தது.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இக்கம் மூலம் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் முறையிலும் 6-8ம் வகுப்பு குழந்தைகளுக்கு படைப்பாற்றல் கல்வி முறையிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது.எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் அட்டைகளில் செய்துள்ள சிறிய மாறுதல்கள் பற்றியும், வளரறி மதிப்பீடு பற்றியும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.\nமேலும் தகவல் அறிய .......\nTET Hall Ticket only by Online| ஆசிரியர் தகுதித் தேர்வு \"ஹால் டிக்கெட்' இணையதளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்\nஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வுக்கு, இதுவரை, 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கின்றன.\nஇதற்கான விண்ணப்பங்களை, கடந்த, 17ம் தேதியில் இருந்து, டி.ஆர்.பி., வழங்கி வருகிறது. விண்ணப்பங்களை வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்கவும், ஜூலை, 1 கடைசி நாள். இதற்கு இன்னும், இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இந்நிலையில், இதுவரை, 7.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருப்பதாகவும், 4.8 லட்சம் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்த நிலையில், திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று மாலை தெரிவித்தன.\nமேலும் தகவல் அறிய .......\nஏழாவது சம்பள கமிஷனை அமைக்காவிட்டால் விரைவில் வேலை நிறுத்தம்: ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் எச்சரிக்கை\nரெயில்வே தொழிலாளர்களின் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்கங்களில் 10.26 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் மிகப் பெரிய தொழிற்சங்கமாக கருதப்படுகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nதொடக்கக் கல்வி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாவட்ட அளவில் விடுமுறை பட்டியல் அறிவிப்பதில் இழுபறி, ஆசிரியர்கள் கவலை\nஇந்த கல்வியாண்டில் பள்ளி திறந்து ஒருமாதம் கடந்த நிலையில் தொடக்க கல்வி அதிகாரிகள் ஆண்டு முழுவதும் செயல்பட வேண்டிய பள்ளி நாட்களை திட்டமிடுவதில் மெத்தனம் காட்டுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆண்டு திட்டம் எனும் விடுமுறைப்பட்டியல் வெளியிடப்படாததால் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் தகவல் அறிய .......\nபுதிய அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபுதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனெவே அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட\nமேலும் தகவல் அறிய .......\nஇந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.\nபலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா\nசரி, இப்போது பார்ப்போம். அது என்னென்ன மருந்துகள் என்று.\nபயன்பாடு - வலி நிவாரணி\nபக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு\nமேலும் தகவல் அறிய .......\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://365paa.wordpress.com/2012/02/24/233/", "date_download": "2018-10-17T03:50:35Z", "digest": "sha1:3UK7MI7GEYJAHABRY46WNOPVEU7ERLGC", "length": 31189, "nlines": 280, "source_domain": "365paa.wordpress.com", "title": "பாட்டுப் பாடத் தெரியுமா? | தினம் ஒரு ’பா’", "raw_content": "\nகடந்து அடு தானை மூவிரும் கூடி\nஉடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே.\nமுந்ந���று ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு,\nமுந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்,\nகுன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே.\nசூழல்: நொச்சித் திணை, மீதி விவரம் ‘முன்கதை’யில் காண்க\nபறம்பு மலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அரசன் பாரி. அவனுடைய நண்பர், புலவர் கபிலர்.\nசேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களுக்கும் பாரிமீது கோபம். அவனை எதிர்த்துப் படையெடுத்து வந்தார்கள்.\nஆனால், பல நாள் முற்றுகைக்குப்பிறகும், அவர்களால் பாரியை வெல்லமுடியவில்லை. கடுப்பாகி உட்கார்ந்திருந்தார்கள்.\nஅப்போது, கபிலர் அவர்களைப் பார்க்கச் சென்றார். இந்தப் பாடலைப் பாடினார்.\nநீங்கள் நிஜமான வீரர்கள்தான். உங்களை எதிர்த்து நிற்கும் பகைவர்களை நீங்கள் வஞ்சகம் செய்து தோற்கடிப்பதில்லை. உண்மையிலேயே பெரும் படை திரட்டி வீரத்துடன் போரிட்டுதான் வெல்கிறீர்கள்.\nஆனால், எங்கள் பாரியைமட்டும் நீங்கள் அப்படிச் சுலபமாக ஜெயித்துவிடமுடியாது. குளிர்ச்சி நிறைந்த இந்தப் பறம்பு மலையைக் கைப்பற்றிவிடமுடியாது.\nஅப்படி உங்களுக்குப் பாரியை ஜெயிக்கிற ஆசை இருந்தால், நான் ஒரு பிரமாதமான யோசனை சொல்கிறேன், கேளுங்கள்.\nபாரிக்குச் சொந்தமான இந்த நல்ல நாட்டில் மொத்தம் முன்னூறு ஊர்கள் இருந்தன. அத்தனையையும் அவன் தன்னைப் புகழ்ந்து பாடிய புலவர்கள், பாணர்களுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டான். இப்போது மிச்சமிருப்பது, நான், பாரி, இந்தப் பறம்பு மலை, மூன்றும்தான்.\nஆகவே, நீங்களும் பாரி முன்னால் வந்து அவனைப் பாராட்டிப் பாடுங்கள். அவனாகப் பார்த்து ஏதாவது ’போட்டுக் கொடு’ப்பான் 😉\nபடை பலம் நிறைந்த மூவேந்தர்களுக்கு முன்னால் அவர்களையே கிண்டலடித்து இப்படி நக்கலாக ஒரு பாட்டுப் பாட இந்தப் புலவருக்கு எத்தனை தைரியம் இருக்கவேண்டும்\nமூவேந்தர்களுக்கும் பாரிமீது அப்படி என்ன கோபம் அவர்களுக்குப் பாரியின் மகளைத் திருமணம் செய்துகொள்ள ஆசை, இவன் மறுத்துவிட்டான், அதான் சண்டை போட வந்துவிட்டார்கள்\n அது பெரிய சோகக்கதை. இன்னொரு நாள் பேசுவோம்\nThis entry was posted in கதை கேளு கதை கேளு, கபிலர், கிண்டல், புறநானூறு, புறம், வீரம். Bookmark the permalink.\n15 Responses to பாட்டுப் பாடத் தெரியுமா\nஇந்தக் காட்சியை நாங்கள் நாடகமாக அமெரிக்க தமிழ்ச்சங்கத்தில் நடத்தியிருக்கிறோம்.\nஎம்பெருமானே….இந்தப் பாட்டைப் படிக்கும் போதெல்லாம் உடம்பு நடுங்குது\nபாரியின் உயிரைக் காவு குடுத்த பாட்டு இது\nஆருயிர் நண்பரான கபிலரே, தெரியாத்தனமா வாய் குடுத்து, பாரியின் சாவுக்குக் காரணம் ஆகி விட்டார்:((\nஇந்தப் பாட்டில் கபிலர் சொன்ன உத்தியைப் பயன்படுத்தியே, கருணை வீரனான ஒரு பாரியைக் கொன்னுட்டாங்க\nபோதாது-ன்னு அவன் அன்புப் பெண்கள், மருமகன், நண்பர்-ன்னு வரீசையா இறந்தார்கள்\nசங்கத் தமிழை முற்றும் ஓதிய நீ….வள்ளுவத்தை மறந்தது ஏனோ\nஉன் காலத்தில் வள்ளுவம் இல்லை என்பதால் அறியாமல் போனாயோ\nகடன் அறிந்து, காலம் கருதி, இடன் அறிந்து\n தமிழ்க் கவிஞன் வீரமாப் பேசலாம், ஆனால் விவேகம் இல்லாமப் பேசலாமா\nமுருகா, ஆருயிர்த் தோழனுக்காக, தற்கொலை செய்து கொண்டு ஒடுங்குதல் தான் உன் அருளா\nஇந்த ஒரு பாட்டால், கபிலன் தொடர்ந்து வாழ்விலே பட்டுப் பட்டு, கடேசியில் தற்கொலையில் மாண்டே போனான்\nபறம்பு மலை பாரியின் கதை – தமிழில் ஒரு பேரிலக்கியமாவே எழுத வேண்டியது\nசிலப்பதிகாரம், மணிமேகலை…..போல ஐம்பெரும் காவியமா அமைய வேண்டிய கதை – அமையாமலேயே போய் விட்டது\nஏன், எந்தக் கவிஞரும், இதை, இதுநாள் வரை முயலவில்லை-ன்னு தெரியல\nகம்பன், இந்தக் களத்தை எடுத்திருக்கலாமோ\nஅங்கொன்னும் இங்கொன்னுமா, சங்க இலக்கியத்தில், இந்தக் கதை 20-25 பாடல்களா விரவி இருக்கு\n*காதல், வீரம், கற்பு, நட்பு, ஈகை\n*மக்கள், உணவு, கலை, ஆடல், பாடல், இசை\n*சதி, போர், முற்றுகை, வரலாறு\n-ன்னு ஒரு பேரிலக்கியத்துக்கு வேண்டிய அத்தனை கதையம்சமும் இதில் இருக்கு\nமாறாக அங்கவை-சங்கவை -ன்னு சினிமாவில் கேலி/குசும்பு பேசுகிறோம்:(\nபட்ட காலிலே படும், அடித்த இடத்திலேயே அடிக்க….பாவம் பாரிக்குத் தாங்க, இதுக்கு மேல வலுவு இல்ல\nபாரியின் காவியத்தை, உரைநடையில், சங்கத் தமிழ்ப் பாடல்களும் சேர்த்துக் குடுத்து……..ஒரு நல்ல கதை நூலா எழுதணும்\nபறம்பதிகாரம் – சிலப்பதிகாரத்துக்கு இணையான காப்பியம்\nகபிலர் மூவேந்தர்கள் முன் சொன்னதை படிக்கும் போது உடல் சிலிர்க்கிறது. இப்படி பாடிய பின் நல்லபடியாக ஊர் போய்ச் சேர்ந்தாரா அறிஞர்களுக்கே உள்ள ஞானச் செருக்கையும் இவர் பேச்சில் காணலாம்.\nபுலவர்களை கொண்டாடிய பாரியின் குணம் தான் என்னே இவர் போன்ற அரசர்களால் தான் கலையும் வாழ்ந்தது கலைஞனும் வாழ்ந்தான்\nஇப்போது மீதமிருப்பது தானும் பாரியும் பறம்பு மலையும் தான், என்று சொல்வ��ிலிருந்தே கபிலர் எப்படி தன்னையும் பாரியின் சொத்தாகக் கருதுகிறார் என்று தெரிகிறது.\nபாட்டில், சரியான இடத்தைக் கவனிச்சி நோக்கியிருக்கீக-ம்மா\nகபிலர் = பாரியின் சொத்து;\nபாரி அப்படிக் கருத மாட்டான்…\nஆனா கபிலர் தன்னைத் தானே அப்படிக் கருதிக்கறாரு\nநட்பு ரொம்ப ஆழப்பட்டுப் போச்சுன்னா இப்பிடித்தான்…\nதன்னை முன்னிறுத்திக்கத் தோனாது, எப்பமே அவனையே முன்னிறுத்தும்\nசந்தனம் பூசிக்கறோம், அது கிட்ட பூசிக்கட்டுமா-ன்னு கேட்டாப் பூசிக்கறோம்\nஅது போல, அவன் தன்னைக் கேட்கவும் தேவையில்லை\nஅவன் உள்ள உகப்புக்கு-ன்னே இருக்கும் இன்பம் இருக்கே….சொல்லில் மாளாது…\nஒரு துன்பமான கட்டத்திலும், அவன் நம்ம கிட்ட அனுமதி கேட்டா, ஏன் என்னைக் கேக்குற, நீயா எடுத்துக்க மாட்டியா\nகுன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே//\n-ன்னு மட்டும் பாடி நிறுத்தி இருக்கக் கூடாதா\n//நீர் பாடினிர் செலினே//-ன்னு பாட,\nஅதே போல, பாடுற தமிழ்ப் புலவர்களாய்/பாணர்களாய் வேடமிட்டுச் சென்றல்லவோ, பாரியை ஒழித்துக் கட்டினார்கள்\nதமிழ்த் தோல் போர்த்திய புலிகள்….ச்சே….\nஇந்தப் பாட்டை, ஏன் போட்டீங்க சொக்கரே\nயாருமில்லா ஆப்பிரிக்க முகாமில்….நட்ட நடு ராத்திரி முழிச்சிக்கிட்டு….எதையெதையோ எண்ணிக் கலக்கமா….பின்னூட்டம் எழுதிக்கிட்டு இருக்கேன்….\nஎழுதக் கூடாது-ன்னு ஒதுங்கி இருந்தாலும்…ரெண்டு மூனு நாளாச் சில பாடல்கள் எழுத வைக்குது:(\nபறம்பு மலை, இன்னிக்கி பிரான்மலை-ன்னு சொல்லப்படும் ஊரு\nசிவகங்கை மாவட்டம், பொன்னமராவதி கிட்டக்க\nபள்ளித் தோழனோடு, அவங்க ஊரில் இருந்து முதல் முதலாத் தனியாப் போன இடம்…வீட்டில் அனுமதி வாங்கிக்கிட்டு\nமேலே சிவன் கோயில் இருக்கு இந்த முருகனை அருணகிரி பாடி இருக்காரு\nசம்பந்தரும் பாடி இருக்காரு-ன்னு நினைக்கிறேன், சரியா நினைவில்லை\nஆனா, பாரி-க்குன்னு நினைவுச் சின்னம் எல்லாம் பெருசா ஒன்னும் இல்ல\nஅந்த முல்லைக்குத் தேர் குடுக்கும் காட்சி மட்டும் சும்மாச் செஞ்சி வச்சிருக்காங்க\nகோட்டை, அகழி எல்லாம் பின்னாள் மருதுபாண்டியர் கட்டினது-ன்னு நினைக்கிறேன்\n//முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல்நாடு//\nபறம்புதல் = உழுத நிலத்தைச் சமன்படுத்தல்\nஅதாச்சும் விதைச்சாப் பிறகு, அப்படியே விட்டுட்டோம்-ன்னா, எலி வந்து விதைநெல்லை (அ) கிழங்கைத் தின்னுரும்\nஅதுக்��ாக, புரட்டிப் போட்ட மண்ணை, புரட்டாமல் சமன்படுத்துவாங்க\n பரம்பாதவன் தட்டுல நிரம்பாது’-ன்னு எங்கூருல சொல்லுற வழக்கம்\nவிவசாயத்தை அடிப்படையாக் கொண்ட வேளிர் குடிகள் அவங்களுக்குள்ள ஒரு சிறு மன்னன் அவங்களுக்குள்ள ஒரு சிறு மன்னன் அவனைப் போயி “பாரி பாரி-என பலரும் ஏத்தி”…\n என்ன தான் மண்ணாசை பிடிச்சாலும், பண்டைத் தமிழ் முறையில், போர் என்பது ஒரு அறத்துக்கு உட்பட்டே இருக்கும்\nதீ வைப்பது, சூறையாடுவது, ஊரின் மேல் ஒட்டுமொத்தமாக் குண்டு போடுவது எல்லாம் இருக்காது\n* வெட்சி x கரந்தை = மாடு மனைகளை போரின் உக்கிரத்தில் இருந்து காக்க, முன்பே ஓட்டிச் செல்வது, அதைத் தடுப்பது\n* வஞ்சி x காஞ்சி = போர் நடை நடத்தல், எல்லையில் தடுத்து நிறுத்தல்\n* உழிஞை x நொச்சி = மதிலை வளைத்துக் கொள்வது (முற்றுகை), அதைத் தடுத்துப் போர் செய்வது\n* தும்பை = நேருக்கு நேர் போர்\n* வாகை = வெற்றி\nஇந்தப் பாட்டு = நொச்சித் திணை\nபறம்பு மலைக் கோட்டையைச் சூழ்ந்து கொண்ட மூவேந்தர்களை, பாரியின் வீரர்கள் தடுத்து நிறுத்தும் காட்சி அகழி, மலை அரண் போன்ற போர் உத்திகள்\nநொச்சி என்பது ஒரு பூ\nMilitary Uniform போல் அதை மாலையாச் சூடிக் கொண்டு, போராடுவது=நொச்சித் திணை\nநொச்சிப்பூ Violet கலர்-ல இருக்கும் ஏனோ, எனக்கு இந்த வண்ணம் மேல ஒரு மோகம்\n நல்லவர்களுக்கு இப்படி ஒரு கேடா பெருமையாகப் பேசியது பேரழிவுக்கு வழிக்காட்டிவிட்டதே. எல்லா தகவலுக்கும் நன்றி. Please take care.\nபயந்த தனி வழி-க்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே\nவல்லான் வகுத்ததே வாய்க்கால் மட்டும்மல்ல வரலாறும் கூட போல. மூவேந்தர்களின் இன்னும்மொரு பக்கம் பாரி-கபிலர் இன்றி தெரியாமல் போயிருக்கும். பிசிராந்தையார், கோபெருஞ் சோழன் நட்பை காட்டிலும் பாரி-கபிலர் நட்பு சிறந்ததாய் தெரிகிறது.\nமுழுக் கதையும் இன்னும் சொல்லவில்லை:)\nதமிழ் அறிஞர்கள் போல் வேடம் போட்டுச் சென்ற தமிழ் வறிஞர்கள் – மூவேந்த படைத் தலைவர்களுக்கு, பாரியின் கோட்டைக் கதவு இனிதே திறந்தது சூழ்ந்து கொண்டு வெட்டினார்கள்\nகபிலர் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை\nமனசால் பாதி, அப்பவே செத்துட்டாரு\nஆனா, பாரி மகளிருக்காக, கோட்டை விட்டு வெளியேறினாரு\nஇதுக்கப்பறம், பாரி மகளிரை மூவேந்தர்களும் கண்டுக்கல கண்ணால ஆசையெல்லாம் சும்மா காதல் இருந்துச்சின்னா, தூய அன்பு, தன்னை அழி���்சிக்குமே தவிர, இது போல் அடுத்தவங்களை அழிக்காது\nமற்ற சிற்றரசர்களும் பயந்துக்கிட்டு கண்ணாலம் பண்ணிக்கலை போகுது, யாருக்கு வேணும் கல்யாணம்\nஆனா, பாரியின் so called நண்பர்கள் இன்னும் சூப்பர் தங்க இடம் கூடக் குடுக்காது ஒதுக்கினாங்க தங்க இடம் கூடக் குடுக்காது ஒதுக்கினாங்க வீடேறி வந்தவர்களைப் “போ போ”\nபொது சபையில் அத்தனை பேர் முன்னும் மறுதலிப்பு:(\nகடேசியில் திருக்கோயிலூர் மலையமான், காரி என்னும் அழகன், துணிஞ்சி முன் வந்து அங்கவையை மணம் புரிந்தான்\nஆனா அவனைச் சூழ்ந்து கொன்னாங்க\nசங்கவையைச் சொந்தக்காரர்களிடம் ஒப்படைச்சிட்டு, அதே திருக்கோயிலூரில், கபிலர் வடக்கிருந்து தற்கொலை செய்து கொண்டார்\nஇன்னிக்கும் தென்பெண்ணை ஆற்றங்கரையில், கபிலர் குன்றைக் காணலாம்\nஅங்கவை-சங்கவை வெறும் பேதைப் பெண்கள் அல்ல அறிவுள்ள பெண்கள் – சங்கப் பாட்டும் எழுதி இருக்காங்க\nஅப்பா பாரியோடு சேர்ந்து, மலை வளம் பெருக்க, மக்களுக்கு மழை நீர் சேமிக்க ஐடியா எல்லாம் குடுத்த பொண்ணுங்க\nசிவாஜி படத்தில் வருவது போல், கருப்பிகள், மாப்பிள்ளைக்கு அலையும் கேசுகள் அல்ல இந்தப் பெண்கள்:( – அங்கவை சங்கவை\nமுருகா….எத்தனை அசிங்கம் சுமப்பது ஒருவர் வாழ்வில்\nகபிலர், பாரி இறந்த அன்னிக்கே பாதி இறந்துட்டாரு\nஅப்பவே அவருக்குத் தற்கொலை எண்ணம் துளிர் விட்டுப் போச்சி\nசோதனை மேல் சோதனை என்று எத்தனை சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கியுள்ளார் கபிலர். பாரியின் மகள்கள் இளவரசிகளாய் வாழ்ந்து பின், வறுமையில் உழன்று, இருக்க இடமுமில்லாமல் தவித்தது பெரும் கொடுமை.\nஉடுக்கை இழந்தவன் கை – பாரியின் கதையைச் சொல்லும் சங்க பாடல்களின் வழி அவன் கதையைச் சொல்ல முயன்ற முயற்சி.\nஇந்த வலைப்பதிவு பற்றிய ஒரு சிறிய பேனர் இங்கே. உங்களது இணைய தளம் / வலைப்பதிவு / ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை வெளியிட்டு உதவமுடிந்தால் மகிழ்ச்சி:\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/01/rajya.html", "date_download": "2018-10-17T03:37:33Z", "digest": "sha1:DCAVCY6ZPW6WWFER2IDMWSSFRVFJJARZ", "length": 12723, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அண்ணாவரு இல்லாத \"ராஜ்யோத்சவா | rajyothsava celeberated in karnataka without rajkumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» \"அண்ணாவரு இல்லாத \"ராஜ்யோத்சவா\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\n\"அண்ணாவரு ராஜ்குமார் இல்லாத முதல் \"ராஜ்யோத்சவா விழாவை கர்நாடக மாநிலம்மிகவும் அமைதியாக கொண்டாடியது.\nகர்நாடக மக்களால் \"அண்ணாவரு (அண்ணா) என்று பிரியமாக அழைக்கப்படுபவர் நடிகர்ராஜ்குமார். கன்னடத்து எம்.ஜி.ஆர். என்றும் இவருக்கு பெயர் உண்டு.\nதற்போது வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்டு 94 நாட்கள் ஆகின்றன. வெற்றிகரமான100-வது நாளை நோக்கி என்று கூறும் அளவுக்கு ராஜ்குமார் விடுதலை இப்போதைக்குசாத்தியமில்லாததாகத் தோன்றுகிறது.\nஇந்த நிலையில் கர்நாடக மாநிலம் உதயமான நாள் புதன்கிழமை அம்மாநிலம் முழுவதும்கொண்டாடப்பட்டது. ராஜ்யோத்சவா என்று அழைக்கப்படும் இந்த நாளை வழக்கமாககர்நாடக மக்கள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம். இம்முறையும்கொண்டாட்டம் இருந்தது. ஆனால் உற்சாகம் மட்டும் \"மிஸ்ஸிங்.\nராஜ்யோத்சவா தினத்தன்று ராஜ்குமாரின் ரசிகர்கள் மாநிலம் எங்கும் கர்நாடகத்தின்இருவண்ணக் கொடியை (மஞ்சள், சிவப்பு) கட்டிக் கொண்டும், ராஜ்குமாரின் கர்நாடக தேசபக்திப் பாடல்களைப் ஒலிபரப்பியும் உற்சாகமாக இருப்பார்கள். இம்முறை அவர்களால்சந்தோஷமாக அதை செய்ய முடியவில்லை.\nராஜ்யோத்சவா தினத்தன்று ராஜ்குமார் நாட்டில் இல்லாமல் இருப்பதும் இதுவே முதல்முறையும் ஆகும். தீபாவளியை அவர் காட்டில் கொண்டாடினார். தற்போது கர்நாடக உதயதினத்தையும் அவர் காட்டில் கொண்டாடுகிறார்.\nராஜ்யோத்சவா தினத்தையொட்டி க���்நாடக மாநில அரசு பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்குவோருக்கு ராஜ்யோத்சவா விருதுகளை (தமிழக அரசின் கலைமாமணி விருதுபோல) வழங்கும். இம்முறையும் 51 பேர் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் தவிர 5 அமைப்புகளும் விருது பெறுகின்றன.\nராஜ்குமார் இல்லாத நிலையில் ராஜ்யோத்சவா தினத்தைக் கொண்டாடுவதை அரசு தவிர்க்கவேண்டும் என்று கன்னட வேதிகே என்ற அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.ராஜ்யோத்சவா விருது வழங்கும் விழாவையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அதுகோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் விழாக்களை அரசு ரத்து செய்யவில்லை.\nஅரசு விடுமுறை அளித்திருந்தாலும் கூட \"அண்ணாவரு இல்லாததால், கர்நாடக மக்கள்சற்று உற்சாகக் குறைவுடனேயே தங்களது மாநில உதய தினத்தை கொண்டாடிமுடித்தார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/women/04/172771", "date_download": "2018-10-17T04:19:46Z", "digest": "sha1:MC4ULN53MVLU6J7UPWC63K5MG3XPAEXK", "length": 15041, "nlines": 167, "source_domain": "www.manithan.com", "title": "பெண்களே! மாதவிடாயின் போது அதிக வலியா? கட்டுப்படுத்த இதை செய்யுங்கள்! - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\n மாதவிடாயின் போது அதிக வலியா\nமாதவிடாயின் போது ஏற்படும் இடுப்பு வலியையும் வயிற்று வலியையும், அதிக இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்த பத்த கோணாசனம் என்ற கட்டப்பட்ட கோண ஆசன நிலை என்று அழைக்கப்படும் ஆசான முறையை செய்யலாம்.\nபத்த கோணாசனம் செய்யும் முறை\nஇரு முழங்கால்களையும் மடக்கி, உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து இரு குதிகால்களையும் குத, குய்யத்தின் மத்தியில் படும்படி வைக்கவும்.\nகை விரல்களை ஒன்றாகச் கோர்த்து, உள்ளங்கைகளை சற்று பாதங்களுக்கு அடியில், நகர்த்தி கை விரல்களால் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு நேராக நிமிரவும்.\nமுதுகு, கழுத்து, தலை ஒரே நேர்க்கோட்டில் இருக்கட்டும், இந்த நிலையில் சில முறை மூச்சை இழுத்துவிடவும்.\nமூச்சை வெளியேவிட்டபடி முன்னுக்கு குனிந்து தலையை தரையை நோக்கி கொண்டு வந்து, தாடை தரையை தொடும்படி வைக்கவும்.\nஇந்த ஆசன நிலையில் 30 வினாடி முதல் ஒரு நிமிடம் வரை சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும், பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து நேராக நிமிர்ந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.\nஇந்த ஆசனத்தை 2 முதல் 4 முறை பயிற்சி செய்யலாம்.\nசிலருக்கு இப்பயிற்சியில் உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து வைக்கும்போது கால்கள் இரண்டும் தரையில் படியாமல் மேலே தூக்கிக்கொண்டு நிற்கும்.\nஅத்தகையவர்கள் கால்களை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி 10 முதல் 15 முறை காலை, மாலை செய்து வந்தால் சில நாட்களில் கால்கள் தரையில் படிந்து விடும்.\nகால்கள் இரண்டும் தரையில் படிந்த பிறகு நிதானமாக முன்குனிந்து எவ்வளவு வளையமுடியுமோ அந்த அளவுக்கு வளைந்து அதே நிலையில் பயிற்சி செய்யவும்.\nநாள் படப்பட வளையும் தன்மை அதிகரித்து தாடையால் தரையை தொடும் நிலை கைகூடும்.\nஇவ்வாறு இந்த ஆசனத்தை செய்வதனால் விரைவாதத்திற்கு பயனுள்ளது. மலட்டுத்தனம் நீங்கும். ஆண், பெண் பிறப்புறுப்புகளின் குறைபாடுகளை நீக்கி, வலுப்படுத்துகிறது.\nசிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக அமையும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை குறைப���டுகள் நீங்கும். பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஆசனம் இது. மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்புவலியையும் வயிற்று வலியையும், அதிக இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-08/pope-twitter-august-7-italian-youth-pope-francis.html", "date_download": "2018-10-17T04:15:38Z", "digest": "sha1:3J446RVIPWARYLPLROKDAGXC4QCSMUZW", "length": 8910, "nlines": 214, "source_domain": "www.vaticannews.va", "title": "பெருஜியா, உரோமையில் இளையோர் நிகழ்வுகள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇளையோர் பற்றிய மாமன்ற தயாரிப்பு கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் (ANSA)\nபெருஜியா, உரோமையில் இளையோர் நிகழ்வுகள்\nவரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, இத்தாலிய இளையோரின் அண்மைத் தயாரிப்புக்கள்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nஇயேசு வெளிப்படுத்தும் கடவுளின் திருமுகம், அன்பு நிறைந்தது என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டன.\nமேலும், “இளையோர், விசுவாசம் மற்றும் அழைத்தலை தெளிந்து தேர்தல்” என்ற தலைப்பில், வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல், 28ம் தேதி வரை, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்��த்திற்குத் தயாரிப்பாக, இத்தாலிய இளையோர் ஆகஸ்ட் 8, இப்புதன் முதல் இரு பெரிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.\nஆகஸ்ட் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை பெருஜியாவிலும், ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் உரோம் நகரிலும் இந்நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. இந்த இளையோர் நிகழ்வுகளில், இத்தாலியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அருங்கொடை இயக்கத்திலிருந்தும் இளையோர் கலந்துகொள்வர்.\nஆகஸ்ட் 11ம் தேதி மாலையில் உரோமையில் நடைபெறவிருக்கும் இளையோரின் செப வழிபாட்டில் கலந்துகொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 12ம் தேதி நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், மூவேளை செப உரையாற்றுவார்.\nஇத்தாலியில் அருங்கொடை இயக்கத்தில் 2 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள், 1,900 குழுக்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.\nபசியற்ற உலகைப் படைக்க விழித்தெழுவோம் – திருத்தந்தையின் செய்தி\nபுனித பட்ட சிறப்புத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை\nஅனைவரும் புனிதராக அழைப்புப் பெற்றுள்ளோம்\nபசியற்ற உலகைப் படைக்க விழித்தெழுவோம் – திருத்தந்தையின் செய்தி\nபுனித பட்ட சிறப்புத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை\nஅனைவரும் புனிதராக அழைப்புப் பெற்றுள்ளோம்\nஆயர்கள் மாமன்றத்தில் இந்திய இளையோர் பிரதிநிதியின் பகிர்வு\nஇளையோர் மீது புனிதர் ஆறாம் பவுல் கொண்டிருந்த நம்பிக்கை\nஉணவை வீணாக்காமல் பகிரப் பழகுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/suprabatham/", "date_download": "2018-10-17T03:54:30Z", "digest": "sha1:QMGOFYTATRSYR6X2HRYDOJX7CEI3ECPN", "length": 3759, "nlines": 91, "source_domain": "aanmeegam.co.in", "title": "Suprabatham Archives - Aanmeegam", "raw_content": "\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nநவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்...\nநான்கு வகை நவராத்திரி | Navarathri Types\nநவராத்திரி 9 நாள் வழிபாடு செய்முறை விளக்கம் | how to...\nநவராத்திரி வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜைக்கு உகந்த...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏ���ாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2018/06/14/", "date_download": "2018-10-17T03:32:47Z", "digest": "sha1:PSNF2DGPJIOUZBLCKGBZE5DZS7ZUVSLR", "length": 15440, "nlines": 85, "source_domain": "canadauthayan.ca", "title": "June 14, 2018 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nவல்வை விளையாட்டு கழக மோதலில் 7பேர் கைதாகி ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்\nவல்வெட்டித்துறை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்க ளில் இருவர் பிணையில் விடுவிக்க ப்பட்டதுடன் மற்றைய ஐவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி நளினி சுபாகரன் உத்தரவிட்டார். கடந்த சனிக் கிழமை வல்வெட்டித்துறை நெடிய காடு மற்றும் ஊறணி பகுதியில் உள்ள இரண்டு விளையாட்டு கழ கங்களிற்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் 13 பேர் காயமடைந்தனர். இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட வல்வெட்டித்துறை பொலிஸார் ஏழு சந்தேக நபர்களை கைது செய்து நேற்று ஞாயிற் றுக்கிழமை பருத்தித்துறை நீதவானின் வாச ஸ்தலத்தில் முற்படுத்திய போது இருவரை பிணையில் விடுவித்த நீதவான் நால்வரை எதிர்வரும் 21-ம் திகதி வரையும்,…\nகொக்குவிலில் இளைஞன் மீது வாளால் வெட்டி விட்டு தப்பியோடியவர்களை ஊர் இளைஞர்களால�� மடக்கிப் பிடித்தனர்\nயாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் சமூக விரோத கும்பலான வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த நபரொருவர் ஊரவர்களி டம் வசமாகமாட்டியுள்ளார். இதனை அடுத்து ஊர் இளைஞர்கள் குறித்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கொக்குவில் மேற்கு காந்திஜீ பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மதியம் மோட்டார் சைக்கிளில் சென்ற குழு ஒன்று அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை வாளால் வெட்டி தாக்கியுள்ளது. இதன் போது அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு குறித்த கும்பலை மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர். எனினும் குறித்த குழுவினர் தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து வாள்வெட்டு கும்பலை கிரா மத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து துரத்தி ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர். பிடிபட்ட இளைஞருக்கு…\nகரணவாய் மத்தியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 20 பவுண் நகை கொள்ளை\nபட்டப்பகல் வேளை வீடு புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருபது பவுண் நகைகளை திருடிச் சென்று ள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தியொன்று தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை பகல் பத்து மணிக்கும் பதினொரு மணி க்கும் இடைப்பட்ட நேரத்தில் கரணவாய் மத்தி பாடசாலை வீதியில் உள்ள இரத்தினமூர்த்தி சதானந்தமூர்த்தி என்பவரது வீட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவ ருவதாவது. வீட்டில் உள்ளவர்கள்வேலைக்கு சென்றிருந்த நிலையில் வயோதிப மூதாட்டி ஒருவர் வீட்டில் இருந்ததை சாதகமாக பயன்படுத்தி உள்நுழைந்த திருடர்கள் நகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு நேரடியாகச் சென்று அங்கிருந்த காப்பு, மோதிரம், சங்கிலி, நெக்கிளஸ் உள்ளிட்ட பதினாறு பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளதாக…\nமீனவ மக்கள் நடத்திய போராட்டத்தில் ஒன்றில் பங்கெடுக்கச் சென்ற மாவை சேனாதிராஜா அந்த மக்களால் வெளியேற்றப்பட்டார்\nமீனவ மக்கள் நடத்திய போராட்டம் ஒன்றில் பங்கெடுத்து அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறிச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அந்த மக்களால் வெளியேற்றப்பட்ட சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கிழக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வெளிமாகாண மீனவர்களை உடனடியாக வெளியேற்ற கோரி கடந்த செவ்வாய்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் முன்னெ டுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல்வாதிகளை போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என கூறி வெளியேற்றி யுள்ளனர். அங்கு சென்றிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராசா மற்றும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் ஆகியோரை வெளியேற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீன…\nவிடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் மரணத்தைத் தழுவினார்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை துணைப்பொறுப்பா ளர் ஐங்கரன் கடந்த திங்கள் இரவு 11 மணியளவில் மாரடைப் பால் உயிரிழந்துள்ளார். மூதூர் கிழக்கில் பல நூற்றுக்கணக்கான வர்கள் அரச உத்தியோகத்தில் இணைவதற்கும் கல்வியில் அக்கறை செலுத்தவும் காரணமானவராகவும், மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடை முறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் இவர் விளங்கினார். இதேவேளை, ஐங்கரன் ஒரு அரசியல் வாதியின் சேவைக்கு மேல் சென்று தான் நேசித்த மக்களுக்காக சேவை ஆற்றிய ஒரு வர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தீவிரமாக இருந்தபோது இரவும் பகலும் மக்களின் பிரச்சனைகளைக்கு செவிமடுத்து சிறந்த செயற்பாட்டாளராக விளங்கியவர் ஐங்கரன் என்றும் தாக்குதல்ளை விடுதலைப்புலிகள் மேற்கொள்கின்றபோது சீருடை தரித்து ஆயுதம்…\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2011/07", "date_download": "2018-10-17T03:36:57Z", "digest": "sha1:EMOYMUQK3U7K56HCTE5XJH5IQYO6UB4H", "length": 8024, "nlines": 191, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "July 2011 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nபூசி மெழுகிய‌ ஈர‌ சிமெண்டில்\nப‌ச்சை க‌ல‌ர்ல சைக்கிள் கொடுத்தாங்க‌\nபெருசு பெருசா சாத‌ம் போட்டாங்க‌\nஅள‌வு பெருசா ச‌ட்டையும் கொடுத்தாங்க‌..\nகுள‌த்து நீர் வ‌ற்றிய‌து – அல‌கின்\nகூர் தீட்டிய‌ கிளையும் முற்றிய‌து,\n[ ந‌ண்ப‌ர் கிருஷ்ணா அனுப்பும் ஃபோட்டோ பார்த்தேன்.. க‌விதையை வார்த்தேன் [ ப‌டிச்சிட்டு வேர்த்தேன்னு க‌மெண்ட் அடிக்காதீங்க‌.. ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2018/10/wp/", "date_download": "2018-10-17T02:39:35Z", "digest": "sha1:6HAHXKNBT6BWRRNQNGIX3HBRE2YULWO5", "length": 6014, "nlines": 111, "source_domain": "serandibenews.com", "title": "வடமாகாண சபை பதவி வெற்றிடங்கள் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமாகாண சபை பதவி வெற்றிடங்கள்\nஎமது தகவல்களை உடனடியாகப் பெற எமது முகநூல் பக்கத்தை லைக் இடவும்\nஇஸ்லாம் மற்றும் கலைப் பாடங்கள் உட்பட பட்டதாரி ஆசிரிய வெற்றிடம் 2017 நவம்பர்\nவட மாகாணம். சுகாதார சேவை, வாசிகசாலை, முன்பள்ளி ஆசிரியர், இன்னும் பல பதவி வெற்றிடங்கள்\nவடக்கு மாகாண பதவி வெறிடங்கள்\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே ���ொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA1OTY0OTY3Ng==.htm", "date_download": "2018-10-17T02:51:14Z", "digest": "sha1:U5UHQTRM6IR34LJRT46VCCEI57QD27OW", "length": 13461, "nlines": 148, "source_domain": "www.paristamil.com", "title": "ப்ளூட்டோ கிரகத்தில் மீத்தேன் கண்டுபிடிப்பு!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nLivry-Garganஇல் 70m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nப்ளூட்டோ கிரகத்தில் மீத்தேன் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் ஆய்வு செய்து வருகின்றது.\nஅதே தருணத்தில் ப்ளூட்டோ கிரகம் தொடர்பிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்நிலையில் ஐஸ் நிலையில் மீதேன் வாயு ப்ளூட்டோ கிரகத்தில் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபூமியில் உள்ள பாலைவனங்களைப் போன்றே ப்ளூட்டோவின் மேற்பரப்பு காணப்படும் என முன்னர் நம்பப்பட்டது.\nஇவ்வாறான நிலையிலேயே மீத்தேன் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.\nஇவை 200 தொடக்கம் 300 மைக்ரோ மீற்றர்கள் விட்டம் கொண்ட நுண்துணிக்கைகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் ப்ளூட்டோவில் செக்கனுக்கு 10 மீற்றர்கள் எனும் வேகத்தில் வீசும் காற்றினால் இத் துணிக்கைகள் இடம்விட்டு இடம் நகர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசூரியத்தொகுதிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அபூர்வ சந்திரன்\nவரலாற்றில் முதல் தடவையாக நமது சூரியத்தொகுதிக்கு வெளியே ஒரு சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபூமியைப் போன்று மற்றுமொரு உலகம்\nபூமியிலிருந்து60 ஒளியாண்டுகள் தொலைவில் கிட்டத்தட்ட பூமியின் பருமனிலும் இருமடங்கு பருமனுள்ள கோள் ஒன்று\nவிண்ணை நோக்கி பாயும் லேசர் செயற்கைக்கோள்..\nNovaSAR எனப்படும் செயற்கைக் கோள் இந்தியன் ராக்கெட்டின் உதவியுடன் அதன் ஒழுக்கில் பயணிக்கத்\nபருவநிலை மாற்றங்களைத் துல்லியமாக அளவிடும் புதிய துணைக்கோள்..\nNASA எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கலிஃபோர்னியாவில் இருந்து ஒரு புதிய துணைக்கோளைப்\nவிஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்த மர்ம ஒளிவட்டம்...\nகடந்த வருடம் ஆகஸ்டு 21 இல் ஏற்பட்டிருந்த கிரகணத்தை பார்க்கவென அமெரிக்கர்கள் எதிர்பார்ப்புடன்\n« முன்னய பக்கம்123456789...5859அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjAzNDA3MDgzNg==.htm", "date_download": "2018-10-17T03:59:47Z", "digest": "sha1:WZ7EUMJNGD7WGY2QQEBD46IC5KXYNUE5", "length": 11495, "nlines": 144, "source_domain": "www.paristamil.com", "title": "நெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nLivry-Garganஇல் 70m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்���ொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nநெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்\nஒருத்தி: \"\"அடிக்கடி உன் மாமியார் காதுகிட்டப் போய் நெய், மைசூர்பா, நெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்\nமற்றவள்:\"\"நெய் மைசூர்பான்னா உயிரை விட்டுடுவேன்னு அவங்க தான் சொன்னாங்க\nஎந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமழை, மனைவி - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை\nமழை, மனைவி - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்..\nஎதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்..\nகணவன் : எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங் மனைவி : அப்படியா எங்க இருக்கிங்க..\nகட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எது\nஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....\nகல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா* ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி \"வரமா\" இருக்கனும்\nமனைவி:உங்களை பார்க்காமலே கல்யாணத்துக்கு OK சொன்னேன். கணவர்: அதுக்கு என்ன இப்போ\n« முன்னய பக்கம்123456789...6970அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/technology/30836-spacex-completes-its-50th-falcon-9-launch.html", "date_download": "2018-10-17T04:25:22Z", "digest": "sha1:D37NPNGXMFJ2NP6XMQUVX4PBKCCGLDIR", "length": 7333, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "50வது செயற்கைக்கோளை ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் | SpaceX completes its 50th Falcon 9 launch", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\n50வது செயற்கைக்கோளை ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்\nஅமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது 50வது பால்கன் வகை ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது.\nஸ்பெயின் நாட்டுக்குச் சொந்தமான 6 டன் எடை கொண்ட தொலைத் தொடர்பு செயற்கைக் கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, புவிக்கு இணையான சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தியது. கடந்த 18 மாதங்களில் வணிக ரீதியாக ���ாக்கெட்டை அனுப்பியதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. மேலும் அட்லஸ் 5 என்ற நிறுவனத்தை விட, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மிகக் குறைந்த செலவில் ராக்கெட்டை செலுத்தி வருவதால் வெற்றி சாத்தியமானது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபயப்படமாட்டோம், பதிலடி கிடைக்கும்: சவுதி அமெரிக்காவிற்கு எச்சரிக்கை\nதகுதியின் அடிப்படையிலேயே குடியுரிமை: ட்ரம்ப் திட்டவட்டம்\n'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\nதுருக்கி சிறையிலிருந்து அமெரிக்க பாதிரியார் விடுதலை\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nபெரும் கடனாளிகள் வெளிநாடு தப்புவதை தடுக்க நடவடிக்கை - மத்திய அரசு அதிரடி\nஆதார் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிக்க வாய்ப்பு: மத்திய அரசு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/199161/", "date_download": "2018-10-17T03:59:01Z", "digest": "sha1:4PG7V5S5ADVEAW75TXX42SDS2IY56LPQ", "length": 12796, "nlines": 130, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வைரமுத்து மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுக்கள் : அதிரவைக்கும் சின்மயியின் பகீர் ஆதாரங்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவைரமுத்து மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுக்கள் : அதிரவைக்கும் சின்மயியின் பகீர் ஆதாரங்கள்\nகவிப்பேரரசு என்று நம்பிக்கொண்டிருந்த வைரமுத்து மீதான பாலியல் புகார்களை தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பாடகி சின்மயி. சின்மயி கூறியிருப்பதாவது,\nகடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ���ுன்பு ஒரு புத்தக வெளியீடு வைத்திருந்தார் வைரமுத்து. அந்த விழாவுக்கு வந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று என்னிடம் கேட்டார்.\nஎன்னால் முடியாது என்று சொன்னதும், ‘விழாவுக்கு வரப்போகும் அரசியல்வாதியைப் பற்றி நீ தவறாக மேடையில் பேசினாய் என்று நான் சொல்லுவேன்’ என மிரட்டி திட்டிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.\nஇதனால் நான் கதறி அழுவதைப் பார்த்த என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆறுதல் சொல்லி தைரியமும் கொடுத்தார்கள்.\nஅதன் பிறகு, வைரமுத்துவின் மேனேஜரை அழைத்து ‘அவர் சொன்ன அதே அரசியல்வாதியிடம் நான் அவரைப் பற்றி பேசியதாகச் சொல்லப்படுவது அத்தனையும் பொய்.\nஏனென்றால், இதுவரை நான் எந்த மேடையிலும் பேசியதில்லை எனச் சொல்வேன். அதை அவர் கண்டிப்பாக நம்புவார் எனக் கூறினேன்.\nஇப்படி வைரமுத்து எங்கே, எப்படி தன்னைப் பாலியல் மிரட்டலுக்கு ஆளாக்கினார் என்பதை ட்விட்டரில் தொடர் ட்வீட்டுகளாக வெளியிட்டு வருகிறார்.\nவைரமுத்துவின் வீட்டுக்குப் பாராட்டுவதற்காகவும், தொழில் நிமித்தமாகவும் அழைக்கப்படும் பெண்கள் கதவு தாளிடப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதையும், அவர்களைப் பாராட்டுவது போல செய்யப்பட்ட அத்துமீறல்களையும் சின்மயிக்கு ட்விட்டரில் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.\nகோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் பெண்கள் விடுதியில் அவர் அந்தப்பெண்களின் அனுமதியின்றி அவர்கள் அறையில் நுழைந்து தவறான விதத்தில் பேசியது குறித்தும், தவறாக நடந்துகொண்டது குறித்து சின்மயிக்கு தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.\nShare the post \"வைரமுத்து மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுக்கள் : அதிரவைக்கும் சின்மயியின் பகீர் ஆதாரங்கள்\nஉறவினர் கொடுத்த தொல்லை.. வாந்தி எடுத்து கதறினேன் : பிரபல தமிழ்ப் பாடகியின் பதிவு\nவைரமுத்து என் அப்பா…. அவரை அவமானப்படுத்தினால் என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றுவேன் : சீமான்\nஅடித்து உதைத்து பாலியல் வன்கொடுமை : தமிழ்பட நடிகைக்கு ஆதரவு தெரிவித்து ஐஸ்வர்யா ராய் எடுத்த அதிரடி முடிவு\nசின்மயி இத்தனை ஆண்டுகள் கழித்து வைரமுத்து மீதான பாலியல் தவறுகளை அம்பலப்படுத்தியது ஏன்\nதொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் : வைரமுத்துவின் பதில் இதோ\nசுவிஸ்ஸில் ஹோட்டல் அறையில் பாட���ி சின்மயிக்காக காத்திருந்த கவிஞர் வைரமுத்து : வெளியான அதிர்ச்சித் தகவல்\nகணவர், குழந்தை இறந்த செய்தியை கேட்டு உணர்வின்றி இருக்கும் இசையமைப்பாளரின் மனைவி\nஎன்னை அடித்து உதைத்து.. பாலியல் வன்கொடுமை செய்தார் : புகைப்படத்தை வெளியிட்ட தமிழ்ப் பட நடிகை\nவைரமுத்துவை தொடர்ந்து ராதாரவி மீது பாலியல் புகார்\nநடிகர் மன்சூர் அலிகானின் 3வது மனைவி மீது தாக்குதல் : ரத்தகாயத்துடன் பொதுவெளியில் பரபரப்பு\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=950&p=6139&sid=d9d5e342cc4e72310e450df49ae109db", "date_download": "2018-10-17T04:13:12Z", "digest": "sha1:OIHCDLKWPO5SD23SBSJYWCIVR6F6CTYC", "length": 48735, "nlines": 417, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு - Page 3 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கு��் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nRe: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nநொடிக்கு நொடி செய்திகள் அருமை\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய விமானம் கடந்த 8–ந்தேதி திடீரென மாயமானது. அதில் பயணம் செய்த 239 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.\nவிமானம் மாயமாகி 11 நாட்களாகியும் அது பற்றிய தகவல் தெரியவில்லை. விமானம் கடலில் விழுந்ததா அல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா அல்லது எங்காவது விழுந்து நொறுங்கி விட்டதா என விசாரணை நடந்து வருகிறது.\nஇதற்கிடையே மலேசிய உளவுத்துறை மாயமான விமானம் குறித்து 13 கோணங்களில் விசாரணை நடந்துள்ளது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது வித்தியம் பாட்டரியில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு அது விமானத்தின் ஏற்றப்பட்டிருந்த சரக்கு பகுதியில் பிடித்து விபத்து இருக்கலாம்.\nஅல்லது விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் விமானியின் ‘காக்பிட்’ பகுதிக்கு என்று கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம். ஒரு வேளை கடத்தியிருந்தால் அவர்களின் கோரிக்கை என்ன என தெரிய வில்லை.\nஒருவேளை விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருக்கலாம். அவ்வாறு நடந்திருந்தால் 35 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் எரிபொருள் (பெட்ரோல்) துகள்கள் கடலில் மிதந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான அறிகுறி எதுவும் இல்லை. உடைந்த பாகங்கள் கிடைக்காத நிலையில் 2–வது உலக போரின் போது அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் உருவாக்கப்பட்ட ரகசிய ஓடு தளத்தில் அது தரை இறக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nசமீபத்தில் மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் ஓரின சேர்க்கை புகார் காரணமாக ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக அந்த விமானத்தின் கேப்டன் ஷகாரி அகமது ஷா (53) விமானத்துடன் தற்கொலை செய்து இருக்கலாம். ஏனெனில் அவர் அன்வர் இப்ராகிமின் தீவிர ஆதரவாளர் ஆவார்.\nசீனாவைச் சேர்ந்த விமான என்ஜினீயர் மொகுத் கைருல் அமிர் செலாமத் (29) என்பவர் பயணம் செய்துள்ளார். அவர் தொழில்நுட்பம் தெரிந்தவர். அவர் ஏதாவது தில்லு முல்லு செய்து விமானத்தில் நாசவேலையில் ஈடுபட்டிருக்கலாம்.\nஅமெரிக்காவின் ரகசிய கடற்படை தளம் இந்திய பெருங்கடலின் டிகோ கார்சியா தீவில் உள்ளது. அமெரிக்கா அந்த விமானத்தை திசை திருப்பி அங்கு மறைத்து வைத்திருக்கலாம் என ரஷியாவின் உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அதை அமெரிக்கா திட்ட வட்டமாக மறுத்துள்ளது.\n‘ரேடார்’ கருவியில் தெரியாமல் இருக்கும் வகையில் விமானத்தை தாழ்வாக பறக்க வைத்து ஆப் கானிஸ்தானுக்கு தலிபான் தீவிரவாதிகள் கடத்தி யிருக்கலாம். அமெரிக்காவில் நடந்த தாக்குதல் போன்று இந்தியாவில் அரங்கேற்ற விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு முன்னாள் மந்திரி ஸ்ட்ரோப் தல்போத் தெரிவித்து இருந்தார். அதை இந்திய உளவுத்துறை மறுத்துள்ளது.\nஒரு வேளை மனிதர்கள் பற்றி அறிய விண்கலன் மூலம் இந்த விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தி சென்றிருக்கலாம்.\nமலேசிய விமானம் பறந்த அதே வேளையில் இந்தியா, பாகிஸ்தான் வான்வெளி எல்லையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமும் பறந்துள்ளது. அது மட்டும் அந்நாடுகளின் ரோடார் திரைகளில் தெரிந்துள்ளது. ஆனால் மலேசிய விமானம் தெரியவில்லை.\nஅது தெரியாமல் இருக்க சிங்கப்பூர் விமானத்தில் பின்னாலேயே மலேசிய விமானமும் இயக்கப்பட்டிருக்கலாம் என்பன போன்ற 13 கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இருந்தும் மாயமான விமானம் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nமலேசிய விமானம் வெடித்து சிதறவில்லை: ஐ.நா. அறிவிப்பு\nசென்னை பெண் உள்ளிட்ட 239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானம், வெடித்து சிதறவில்லை, மோதவும் இல்லை என்று ஐ.நா. அறிவித்துள்ளது.\nமலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டுச் சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.\nசீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன.\nஇருப்பினும் இந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் 25-க்கும் மேற்பட்ட நாடுகள் களத்தில் உள்ளன. கடைசியாக வெளியான தகவல், கோலாலம்பூரில் இருந்து பீஜிங் செல்லும் பாதையில் இருந்து அந்த விமானம் திரும்பி, ரேடார் திரையில் இருந்து மறையும் விதத்தில், ‘டெர்ரெயின் மாஸ்கிங்’ என்னும் அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, 5 ஆயிரம் அடிக்கும் தாழ்வாக செலுத்தப்பட்டுள்ளது என்பதாகும்.\nவிமானப்போக்குவரத்தில் நிபுணத்துவம் படைத்த ஒரு நபரே இதை செய்திருக்க முடியும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மலேசிய விமானம் வெடித்துச் சிதறியதாகவோ, மோதியதாகவோ தகவல் இல்லை என்று வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு, ஐ.நா.வின் ஆதரவுடன் செயல்படுகிற ‘சி.டி.பி.டி.ஓ.’ என்னும் முழுமையான அணு சோதனை தடை உடன்பாட்டு அமைப்பு கூறி உள்ளது.\nஇதை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரீக் அறிவித்தார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “காணாமல் போன மலேச���ய விமானம் வெடித்து சிதறியதாகவோ, தரையிலோ தண்ணீரிலோ மோதியதாகவோ கண்டறியப்படவில்லை என வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிற முழுமையான அணு சோதனை தடை உடன்பாட்டு நிறுவனம் உறுதி செய்துள்ளது” என்றார்.\nமேலும், “தனிப்பட்ட சூழல்களின் அடிப்படையில், சி.டி.பி.டி.ஓ.வின் சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் மூலமாக விமான விபத்துக்கள் 3 அல்லது 4 தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்படலாம். அணு குண்டு சோதனை தடை ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக, ‘சி.டி.பி. டி.ஓ. நெட்வொர்க்’கில் அணு குண்டு வெடிப்புகளையும், பூகம்பங்களையும் கண்டறிவதற்கு உலகமெங்கும் மிகவும் ஆற்றல் வாய்ந்த சென்சார்கள் பொருத்தப்பட்டு உள்ளன.\nஅணு குண்டு வெடிப்புகளை கண்டுபிடிக்க இந்த அமைப்பை நிறுவி இருந்தாலும், பெரிய விமானங்கள் வெடித்துச் சிதறுவதையும், தண்ணீரிலோ தரையிலோ மோதுவதையும் கூட இது கண்டுபிடிக்கும்” எனவும் ஸ்டீபன் துஜாரீக் தெரிவித்தார்.\nஇதற்கிடையே விமானம் மாயமானது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக மலேசியா தங்களை அழைக்கவில்லை என்று அமெரிக்காவின் உளவுப்படை ‘எப்.பி.ஐ.’ அறிவித்துள்ளது. இதை மலேசியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nஇதுதொடர்பாக கோலாலம்பூரில் மலேசிய போக்குவரத்து மந்திரி ஷாமுதீன் உசேன் நேற்று கூறுகையில், “நான் எப்.பி.ஐ.யுடன் தொடர்பில் இருக்கிறேன். எப்.பி.ஐ. ஆட்கள் நிலவரம் பற்றி எங்களுக்கு தெரியாது. இதில் உதவுவதற்கு கூடுதல் வல்லுனர்கள் தேவைப்படுகிறார்களா என்பது பற்றி அவர்கள் தான் எங்களுக்கு சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nமார்ச் 23-ல் தமிழர்-கன்னடர் ஒற்றுமை மாநாடு\nபெங்களூரு, மார்ச் 19: பெங்களூருவில் மார்ச் 23-ஆம் தேதி தமிழர்-கன்னடர் ஒற்றுமை மாநாடு நடைபெறுகிறது.\nஇது குறித்து கர்நாடகத் தமிழ்க் குடும்பங்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் பி.வி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்டு ஒரு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அரசியலிலும், அரசுப் பணிகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். பல்வ��று ஒடுக்குமுறைகளால் தமிழர்கள் தங்களுக்கான உரிமைகளை இழந்து வருகின்றனர். எனவே இழந்துப்போன உரிமைகளை மீட்கவும், தமிழர்-கன்னடர் ஒற்றுமையை வலுபடுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மார்ச் 23-ஆம் தேதி பெங்களூரு ஆர்.பி.எ.என்.எம்.எஸ்.விளையாட்டு திடத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டில் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் வி.சேகர், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.\nRe: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nதற்போது திரு. மோடி அவர்கள் இந்தியப் பிரதமராக பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டுள்ளார்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காத���் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் ப���ரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_163199/20180810195348.html", "date_download": "2018-10-17T03:09:30Z", "digest": "sha1:XSGU7JYJ2SYTQUT5ETLH4DRGGBKHAV3D", "length": 7508, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு செல்கிறார் மத்தியஅமைச்சர் ராஜ்நாத்சிங்", "raw_content": "கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு செல்கிறார் மத்தியஅமைச்சர் ராஜ்நாத்சிங்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு செல்கிறார் மத்தியஅமைச்சர் ராஜ்���ாத்சிங்\nகனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிடுகிறார்.\nகேரளா மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை மற்றும் நிலச்சரிவால் இரு தினங்களில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஏராளமான சாலைகள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.\nமேலும், மத்திய அரசு உதவி செய்வதாக அவரிடம் உறுதியளித்தார். இந்நிலையில், அவர் வரும் ஞாயிற்றுக்கிழமை கேரளாவுக்கு நேரில் சென்று வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேரளாவுக்கு செல்லும் அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் ஒரு லட்ச ரூபாய் வாங்கிய நபர்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த மேலாளர்: நடுரோட்டில உருட்டு கட்டையடி கொடுத்த இளம்பெண்\nஆபரண பெட்டியை அனுப்ப பந்தளம் மன்னர் மறுப்பு: சபரிமலை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம்: கேரள முதல்வர்\nதிமுக செய்தித் தொடர்புச் செயலர் பதவியிலிருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் நீக்கம்\nமீ டூ பாலியல் புகார்: பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி மீது மத்திய அமைச்சர் அவதூறு வழக்கு\nபாலியல் புகாரில் கைதான பிஷப் பிராங்கோவுக்கு நிபந்தனை ஜாமீன்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_162980/20180807114644.html", "date_download": "2018-10-17T03:25:40Z", "digest": "sha1:UNPJO43EWANV2F4XLQVWBSB7OIWRYUJZ", "length": 9652, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் அதிகாரபூர்வமாக தேர்வு: 14ம் தேதி பதவியேற்பு", "raw_content": "பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் அதிகாரபூர்வமாக தேர்வு: 14ம் தேதி பதவியேற்பு\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் அதிகாரபூர்வமாக தேர்வு: 14ம் தேதி பதவியேற்பு\nபாகிஸ்தானின் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி நாடாளுமன்ற கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரரான இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இம்ரான்கான் ஈடுபட்டு வந்தார்.\nஇந்நிலையில் கட்சியின் நாடாளுமன்ற கமிட்டியிடம் இம்ரான்கான் பிரதமர் பதவிக்கு தன்னை தேர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார். பாகிஸ்தானில் உள்ள ஒரு ஓட்டலில் கட்சியின் நாடாளுமன்ற கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் மூத்த துணை தலைவரான ஷா முகமூத் குரேசி மற்றும் தலைவர்கள் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டதாக நாடாளுமன்ற கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்தது. தன்னை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ததற்காக நாடாளுமன்ற கமிட்டிக்கு இம்ரான்கான் நன்றி தெரிவித்துக்கொண்டார்.\nமுன்னதாக பாங்கியாலாவில் உள்ள தனது வீட்டுக்கு பிரதமருக்குரிய பாதுகாப்பு வாகனங்களுடன் இம்ரான்கான் சென்றது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் சுதந்திர தினமான வரும் 14-ம் தேதி இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்க இருப்பதாக அங்குள்ள வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின், ‘பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ்’ கட்சி பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வர் ஷெபாஷ் ஷெரீப்பை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்து உள்ளது. 66 வயதான இவர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவும் தலையிட்டது: டிரம்ப் திடீர் குற்றச்சாட்டு\nஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டையை குடிமக்களுக்கு வழங்க மலேசியா முடிவு\nஅமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது: ஸ்டீவன் மென்யூச்சின்\n29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதா : பேஸ்புக் தகவலால் பரபரப்பு\nஈரானிடம் கச்சா எண்ணெய், ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியாவுக்கு பலனில்லை: அமெரிக்கா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை பாதிக்கப்படும் அபாயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/goverment-jobs/2016/nov/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2605056.html", "date_download": "2018-10-17T02:51:00Z", "digest": "sha1:QEZMRWCCD7G22N2PW6HPE4EIVV6R2QMQ", "length": 9946, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "திருக்கோயில்களில் செயல் அலுவலர்: காலியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு வேலைவாய்ப்பு அரசுப் பணிகள்\nதிருக்கோயில்களில் செயல் அலுவலர்: காலியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு\nPublished on : 26th November 2016 12:47 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள கோயில்களில் காலியாகவுள்ள செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nஇந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர், நிலை-3-இல் 29 காலியிடங்களும், செயல் அலுவலர், நிலை-4 இல் 49 காலியிடங்களும் உள்ளன. இந்தப் பதவியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். செயல் அலுவலர், நிலை-3-க்கான தேர்வினை எழுதுவோர், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்காம் நிலைக்கு எழுதுவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.\nஇந்த இரு பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 24-ஆம் தேதி கடைசி. எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆம் தேதியாகும். இந்த எழுத்துத் தேர்வுக்கென 32 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் இரண்டு பதவிகளுக்கும் தனித்தனியே விண்ணப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், இரண்டு விண்ணப்பங்களிலும் ஒரே தேர்வு மையத்தை தேர்வு செய்ய வேண்டும்.\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-சீர்மரபினர், முன்னாள் இராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று இரண்டு முறை தேர்வுக் கட்டணச் சலுகையை ஏற்கெனவே பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.\nஉண்மையை மறைத்து தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nதேர்வு குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத தொலைபேசி எண்: 1800-425-1002-ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/12/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-1311751.html", "date_download": "2018-10-17T03:02:43Z", "digest": "sha1:HYJ6V24CSLZAKMAVGMD4673FWJQMKFMO", "length": 13523, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "பஞ்சாபை பந்தாடினார் ஃபிஞ்ச்: அறிமுகப் போட்டியில் குஜராத் அசத்தல்- Dinamani", "raw_content": "\nபஞ்சாபை பந்தாடினார் ஃபிஞ்ச்: அறிமுகப் போட்டியில் குஜராத் அசத்தல்\nBy மொஹாலி, | Published on : 12th April 2016 12:12 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது குஜராத் லயன்ஸ்.\nஇந்த சீசனில் புதிய அணியாக களமிறங்கியிருக்கும் குஜராத் அறிமுக ஆட்டத்தில் அசத்தல் வெற்றியைப் பெற்றுள்ளது.\nமொஹாலியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணியின் இன்னிங்ûஸ முரளி விஜய்-மனன் வோரா ஜோடி தொடங்கியது.\nசங்வான் வீசிய 2-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டி அதிரடியில் இறங்கினார் விஜய். 8 ரன்களில் இருந்தபோது பிராவோ கோட்டைவிட்ட கேட்ச்சால் (ஃபாக்னர் பந்துவீச்சில்) வாழ்வு பெற்ற மனன் வோரா, பின்னர் அதிரடியில் இறங்கினார்.\nலேடா ஓவரில் வோரா ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்ட 8 ஓவர்களில் 71 ரன்களை எட்டியது பஞ்சாப்.\nஅந்த அணி 8.2 ஓவர்களில் 78 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜா பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார் வோரா. அவர் 23 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார்.\nஇதையடுத்து முரளி விஜயுடன் இணைந்தார் கேப்டன் டேவிட் மில்லர். பஞ்சாப் 91 ரன்களை எட்டியபோது ஜடேஜா பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார் விஜய். அவர் 34 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார்.\nஇத��யடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 2 ரன்களிலும், டேவிட் மில்லர் 15 ரன்களிலும் பிராவோ பந்துவீச்சில் போல்டாகினர்.\nஇதையடுத்து விருத்திமான் சாஹாவும், மார்கஸ் ஸ்டாய்னிஸýம் ஜோடி சேர்ந்தனர். ஒருபுறம் சாஹா நிதானமாக ஆட, மறுமுனையில் ஸ்டாய்னிஸ் பவுண்டரிகளை விரட்டி ரன் சேர்த்தார்.\n5-ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி கடைசி ஓவரில் பிரிந்தது. சாஹா 25 பந்துகளில் 20, ஸ்டாய்னிஸ் 22 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது.\nஅக்ஷர் படேல் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nகுஜராத் தரப்பில் டுவைன் பிராவோ 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட் எடுத்தார்.\nஆரோன் ஃபிஞ்ச் விளாசல்: 162 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பிரென்டன் மெக்கல்லம் டக் அவுட்டாக, ஆரோன் ஃபிஞ்சுடன் இணைந்தார் கேப்டன் ரெய்னா.\nஅவர் வந்த வேகத்தில் சிக்ஸரை விளாசி ரன் கணக்கைத் தொடங்க, மறுமுனையில் பவுண்டரிகளை பறக்கவிட்டார் ஃபிஞ்ச். ஸ்டாய்னிஸ் வீசிய 6-ஆவது ஓவரின் 2-ஆவது பந்தில் சிக்ஸரை விளாசிய ரெய்னா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.\nஇதையடுத்து தினேஷ் கார்த்திக் களமிறங்க, மறுமுனையில் ஃபிஞ்ச் 32 பந்துகளில் அரை சதம் கண்டார். குஜராத் அணி 11.5 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்திருந்தபோது ஃபிஞ்ச் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் குவித்தார்.\nபின்னர் வந்த ஜடேஜா 8 ரன்கள் எடுத்த நிலையில் ஜான்சனால் அற்புதமாக ரன் அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து வந்த இஷான் கிஷன் 8 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்து வெளியேற, டுவைன் பிராவோ களம்புகுந்தார். இறுதியில் 17.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது குஜராத்.\nதினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 41, பிராவோ 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் சந்தீப் சர்மா, ஜான்சன், ஸ்டாய்னிஸ், சாஹு ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.\nபஞ்சாபுக்கு எதிராக குஜராத் லயன்ஸின் டுவைன் பிராவோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் முதல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது டி20 கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட��� வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். முன்னதாக இலங்கையின் லசித் மலிங்கா 299 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை இப்போது பிராவோ முறியடித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/11/blog-post_30.html", "date_download": "2018-10-17T03:16:19Z", "digest": "sha1:B5ADD3GT525KCWV3VF63WID6ILHRYZVE", "length": 16968, "nlines": 97, "source_domain": "www.nisaptham.com", "title": "பைக்கிலிருந்து கீழே விழுபவனின் குறிப்புகள் ~ நிசப்தம்", "raw_content": "\nபைக்கிலிருந்து கீழே விழுபவனின் குறிப்புகள்\nபெங்களூரில் சங்கம் ஹவுஸ் என்ற இடம் இருக்கிறது. எழுத்தாளர்களுக்கு தேவையான தங்கும் இடம், உணவு என வசதிகளைச் செய்து கொடுத்துவிடுகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் எழுத்தாளர்கள் வந்து ஓரிரு வாரங்களுக்குத் தங்கி படைப்பாக்கங்களில் ஈடுபடுகிறார்கள். தமிழில் இருந்து சா.கந்தசாமி, சுகுமாரன், பெருமாள் முருகன் என பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த வாரம் ஜே.பி.சாணக்யா வருகிறார். பெங்களூர் கண்டோண்ட்மெண்ட் ரயில் நிலையத்திலிருந்து அவரை அழைத்துக் கொண்டு சங்கம் ஹவுஸ் செல்ல வேண்டும். என்னிடம் பைக்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பது கிலோ மீட்டர் தூரம். சாணக்யாவிடம் போனில் பேசினேன். பைக்கிலேயே செல்வது கூட எனக்கு பிரச்சினையில்லை என்றார். ஒரு எழுத்தாளனை இப்படி சித்ரவதைக்குள்ளாக்க வேண்டுமா என எனக்குத்தான் சங்கடமாக இருக்கிறது.\nதனியாக பைக் ஓட்டினாலே மாதம் மும்முறை விழுந்து எழுவேன். இதில் டபுள்ஸ் வேறு. பெரும்பாலும் கீழே விழும் நாட்களில் எல்லாம் உள்மனம் உறுத்தும். லாரிச்சக்கரத்திற்குள்ளோ அல்லது பஸ் சக்கரத்திற்குள்ளோ தள்ளிவிடாமல் பாதுகாப்பான இடத்தில் தள்ளிவிடச் சொல்லி பைக்கிடம் கெஞ்சிக் கொள்வேன். அதுவும் தோதான இடம் பார்த��து தள்ளிவிடும். பைக்குக்கும் எனக்கும் இடையே ஒரு மெளனமான ஒப்பந்தத்தின் நீட்சிதான் இந்தச் செயல். வலது கை முட்டியின் பின்புறம், வலது காலின் மேற்பாதம் என புண்களுக்கு என இடங்களை ரிசர்வ் செய்து வைத்திருக்கிறேன். அந்த இடங்களில் மட்டுமே புண் ஆகிறது.\nஇதில் ஒரு செளகரியம் இருக்கிறது. வீட்டில் இருக்கும் யாராலும் புதுப்புண்ணா பழைய புண்ணா என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. எப்பவாவது கேட்டால் “அது அன்னைக்கு விழுந்தது” என்று ஒரே டயலாக்கைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். புண் வலியைக் கூட தாங்கிக் கொள்ளலாம். அட்வைஸ் வலிதான் கர்ண கொடூரமாக இருக்கும். நான் விழுந்து விழுந்து எழுவதால் எப்படி முறியாமல் தற்காத்துக் கொள்வதென எலும்புகள் பழகிக்கொண்டன போலிருக்கிறது. Survival of the fittest.\nஇன்று ரயில் ஏறுவதற்கு முன்பாக சாணக்யா இந்தக் குறிப்பை படிக்க மாட்டார் என நம்புகிறேன். அப்படி படித்துவிட்டால் பைக்கில் ஏறும் கணத்தில் அவரது மனநிலையை நினைத்துப் பார்க்கிறேன். Space shuttle இல் முதன் முறையாக ஏறும் போது கிடைக்கும் திகிலை அவர் பெறக்கூடும். அவரை விட்டுவிட்டு திரும்ப வரும் போது பழ.அதியமான் என்னோடு வருவார் என நினைக்கிறேன்.\nசாணக்யாவாவது போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கக் கூடும். நான் Fresh ஆக இருக்கும் போது பைக்கில் ஏறுவார். அவரை நாற்பது கிலோமீட்டர் விட்டுவிட்டு களைத்துப் போய் நான் திரும்ப வரும் போது ஏறிக்கொள்ளும் அதியமானின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். அனேகமாக “நான் டாக்ஸி பிடித்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிடுவார் என நம்புகிறேன்.\nபாலாவைப் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன். சதுக்கம் என்ற வலைப்பூவை வைத்திருக்கிறார். எப்பொழுது பேசினாலும் பூதாகரமாக எதையாவது படித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லுவார். சிலர் பூக்கோ படித்துக் கொண்டிருக்கிறேன் என்று அடித்துவிடுவார்கள். அதோடு நாமும் நிறுத்திக் கொள்ள வேண்டும். பூக்கோவில் “என்ன படிக்கிறீங்க” என்று கேட்டு சங்கடப்படுத்தக் கூடாது. ஆனால் பாலா அப்படியில்லை. நிஜமாகவே வாசிக்கக் கூடிய ஆள். புத்தகங்களின் பக்கக் கணக்கிலிருந்து பத்திவரைக்கும் சொல்வார். அந்த அளவுக்கு ஆழமாக படிக்கக் கூடிய மகராசன். பெங்களூரில் இருக்கும் போது “ஆரங்கள்” என்ற அமைப்பை தீவிரமாக ஒழுங்கு செய்தார். குரூப்பாக அமர்ந்து குறுந்தொகை, புறநானூறு என்று வாசிப்பார்கள். நானும் வருகிறேன் என்று சொல்லிக் கொண்டேடேடேடேடேடேடேடே இருந்தேன். போகவே இல்லை. அதற்குள் சென்னைக்கு இடம்மாறுதலில் சென்றுவிட்டார். இப்பொழுது ஆரங்கள் பரணில் கிடக்கின்றன என்று கடந்த முறை பார்த்தபோது புலம்பினார்.\nஅதியமான், சாணக்யா பற்றி எழுதிக் கொண்டிருக்கும் போது பாலா எதற்கு குறுக்கே வந்தார் ஆங் பாலா நடத்திய கூட்டங்களுக்கு நான் போகாமல் இருக்க குடும்பஸ்தன் ஆகிவிட்டதுதான் முக்கியக் காரணம். சனிக்கிழமை மாலையோ அல்லது ஞாயிற்றுக்கிழமை இரவோ மனைவி, குழந்தையை விட்டுவிட்டு குறுந்தொகை படிக்கப் போகிறேன் என்று சொல்ல ஒரு ‘தில்’ வேண்டுமில்லையா. டிசம்பர் வந்தால் திருமணம் முடிந்து நான்கு வருடம் முடிகிறது. ஆனால் அந்த எழவெடுத்த தில்தான் இன்னும் வரவில்லை. நாளைக்கு ஜெர்மனி போய்விட்டு மனைவி திரும்ப வருகிறார். அவரை விமான நிலையத்திற்கு சென்று அழைத்து வர வேண்டிய நேரத்தில்தான் சாணக்யாவை அழைத்துக் கொண்டு சங்கம் ஹவுஸ் செல்ல வேண்டும்.\nஉண்மையைச் சொல்லத்தான் தில் இல்லையே தவிர பொய் சொல்லும் திறமை இருக்கிறது. அலுவலகத்தில் வேலை இருக்கிறது என சொல்லிவிடலாம். சாணக்யா,அதியமான் போன்ற படைப்பாளுமைகளுடன் நெருங்கிப் பேசுவதற்கு அதிசயமாகக் கிடைக்கும் வாய்ப்பை இழந்துவிட மனமில்லை. எப்பொழுதுமே எழுத்தாளர்களுடன் பேசிவிட்டு வரும் போது அடுத்த சில நாட்களுக்கு ‘எனர்ஜெடிக்’ ஆகிவிடுவதாக உணர்ந்திருக்கிறேன் அல்லது அப்படி நம்புகிறேன்.\nசும்மா இருந்திருக்கலாம். அவசரப்பட்டு நிசப்தத்தில் விலாவரியாக எழுதிக் கொண்டிருக்கிறேன். பிரச்சினை என்னவென்றால் கொஞ்ச நாட்களாக மாமனார் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் நிசப்தம் படித்துவிடுகிறாராம். இப்படி ரகசியங்களை எழுதினால் அவரை மட்டும் தனியாக கவனிக்க வேண்டும்.\nஆன்லைனில் ஜே.பி.சாணக்யாவின் படைப்புகளைத் தேடியபோது இந்த இணைப்பு கிடைத்தது.\nபழ.அதியமானின் கட்டுரைகள் இணையத்தில் நிறையக் கிடைக்கின்றன. கூகிள் செய்தால் போதும்.\nஉங்க பதிவைப் படிப்பதால் எங்களுக்கும் கொஞ்சம் எனர்ஜி கிடைக்குது போலெ அல்லது நாங்க அப்படி நம்புகிறோமோ\nசார் ஈமெயில் சந்தா வேலை செய்ய வில்லை கவனிக்கவும்.பின் தெரிய படுத்தவும்..star9688@gmail.com\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/12983/", "date_download": "2018-10-17T03:04:55Z", "digest": "sha1:C65G3ZJUG4ZL62SZAYXSJC4J2B4V2QWF", "length": 9679, "nlines": 105, "source_domain": "www.pagetamil.com", "title": "தமிழ் தேசிய மாட்டு பட்டியால் சர்ச்சை; மட்டு கால்நடை வைத்தியருக்கு இடமாற்றம்: சிங்களவர் நியமனம்! | Tamil Page", "raw_content": "\nதமிழ் தேசிய மாட்டு பட்டியால் சர்ச்சை; மட்டு கால்நடை வைத்தியருக்கு இடமாற்றம்: சிங்களவர் நியமனம்\nவெல்லாவெளி பிரதேசசபை தவிசாளரின் மாட்டு பட்டிக்கு நேரில் சென்று, மாடுகளிற்கு அடையாளமிட மறுத்தார் என்பதற்காக வெல்லாவெளி பிரதேசத்திற்குரிய கால்நடை மருத்துவர் இடமாற்றப்பட முயற்சிக்கப்பட்டு வருவது குறித்த தகவல்களை தமிழ்பக்கம் பெற்றுள்ளது.\nவெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டு பட்டிகளை வைத்திருப்பவர்கள், மங்களகம மேய்ச்சல் தரவையிலேயே தமது பட்டிகளை மேய விட்டுள்ளனர். அங்கு வெல்லாவெளியை சேர்ந்த பலரது மாட்டு பட்டிகள் மேய்ச்சலில் உள்ளன.\nஅந்த பகுதிக்குரிய கால்நடை மருத்துவர் துஷ்யந்தன், மாடுகளிற்கு அடையாளமிடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். இதற்காக மாட்டு பட்டி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, மங்களகம மேய்ச்சல் தரவையில் உள்ள பொது டமொன்றிற்கு எல்லா பட்டி மாடுகளையும் கொண்டு வருவதென்றும், அங்கு வைத்து அனைத்து மாடுகளிற்கும் அடையாளமிடுவதென்றும் முடிவெட்டப்பட்டது.\nஇதேநேரம், வெல்லாவெளி பிரதேசசபையின் தவிசாளராக உள்ள ரஜினி (தமிழ் தேசிய கூட்டமைப்பு) என்பவரது மாடுகளும் அங்கு மேய்ச்சலில் உள்ளன. கால்நடை மருத்துவரை தனது பட்டிக்கு நேரில் வந்து அடையாளமிட வேண்டுமென தவிசாளர் வலியுறுத்தியுள்ளார். எனினும், கால்நடை மருத்துவர் அதை மறுத்து, அனைவரும் பொதுவான இடத்திற்கு மாடுகளை அழைத்து வரும்படி கூறியிருக்கிறார். இதனை தவிசாளர் ஏற்றுக்கொள்ளவில்ல��.\nஇந்த முரண்பாடுகள் அதிகரித்ததையடுத்து, ஸ்ரீநேசன் எம்.பி, தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் ஆகியோரிடம் தவிசாளர் முறையிட்டு, கால்நடை மருத்துவரை இடமாற்றம் செய்யும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கிழக்கு ஆளுனரிடம் , துரைராசசிங்கம் பேச்சு நடத்தி, கால்நடை மருத்துவரை இடமாற்றும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nவெல்லாவெளி கால்நடை மருத்துவரை இடமாற்றம் செய்வதற்கு கிழக்கு ஆளுனரும் சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது சிங்கள பெண்ணான கால்நடை மருத்துவர் ஒருவரே, வெல்லாவெளி கால்நடை மருத்துவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்பக்கம் அறிந்துள்ளது.\nஏழைகளின் சமுர்த்தி பணத்தில் நடந்த கட்சி அரசியல்\nயாழ் காப்பகத்தில் இருந்து குழந்தை வெளிநாட்டுக்கு விற்கப்பட்டதா: அதிர வைக்கும் குற்றச்சாட்டு\nஇந்த மோசடியை மறைக்கவா மட்டக்களப்பில் சமுர்த்தி வங்கி எரிக்கப்பட்டது\nபலாலி விமானநிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்: தமிழரசுக்கட்சி சொன்னது\nஅங்கே அப்படி எதுவும் நடக்கவில்லை: முல்லைத்தீவு மகாவலி மீதான குற்றச்சாட்டை நிராகரித்தார் மைத்திரி\nசிறைச்சாலைக்குள் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் தென்மராட்சி வாள்வெட்டு குழு\nதந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த தினேஷ், பிளஸ் டூ தேர்வில் எடுத்த மதிப்பெண்\nகவர்ச்சி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா\nஆரம்பித்தது முதல்வரின் நூல் வெளியீடு: சம்பந்தனின் கையை பிடித்து அழைத்து வந்த விக்னேஸ்வரன்\nமஹிந்தவின் ‘சூழ்ச்சியிலிருந்து’ சு.க மீள வேண்டும்: சந்திரிக்கா\n: அடையாளம் தெரியாமல் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2018/05/blog-post_70.html", "date_download": "2018-10-17T03:42:31Z", "digest": "sha1:534UKS27ABORCESHJ6NVMPERVFP3AEVN", "length": 28427, "nlines": 523, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது-போலீசார் எச்சரிக்கை", "raw_content": "\nகுழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது-போலீசார் எச்சரிக்கை\nகுழந்தை கடத்தல் கும்பல் என்ற புரளியால் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, வதந்தி பரப்பினால் 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக��கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.\nகாஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட சில வட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வடமாநில கும்பலின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது.\n‘வாட்ஸ்-அப்’, ‘முகநூல்’ போன்ற சமூக வலைத்தளங் கள் மூலம் பரவும் இதுபோன்ற வதந்திகளால், இதுவரை அப்பாவிகள் பலர் தாக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலர் உயிர் இழந்தும் இருக்கிறார்கள்.\nமலேசியாவில் இருந்து வந்த உறவினர்களுடன் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்ற சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி அம்மாள் (வயது 65) என்பவர், குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் கிராமவாசிகளால் அடித்துக்கொல்லப்பட்டார். அவருடன் சென்ற 4 பேர் தாக்குதலில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.\nவேலூரை அடுத்த சிங்கிரிகோவில் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை சாலையில் நடந்த சென்ற 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை, குழந்தையை கடத்த வந்தவர் என நினைத்து சிலர் அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nவிசாரணையில் அந்த வாலிபர் சென்னையைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் அமீர் என்றும், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது.\nஇந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.\nஇதேபோன்ற குழந்தை கடத்தல் பீதியால் நேற்று முன்தினம் இரவு மேலும் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார்.\nஇந்த கொடூர சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் நடந்தது. அங்கு நேற்று முன்தினம் இரவு சுற்றித்திரிந்த ஆண் ஒருவரை குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று கருதிய கிராம மக்கள் பிடித்து விசாரித்தனர். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அவர் மயங்கி விழுந்து பரிதாபமாக செத்தார். பின்னர் அவரது உடலை மேம்பாலத்தின் சுவரில் கட்டி தொங்கவிட்டனர்.\nதகவல் அறிந்து வந்த போலீசார் அந்த உடலை கைப்பற்றி விசாரித்ததில், அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. கிராம மக்களின் சந்தேகத்தால் அப்பாவி ஒருவர் உயிர் இழக்க நேரிட்டது.\nகடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றித்திரிந்த வடமாநில பெண் ஒருவரை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டு அழைத்துச்சென்று விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக விருத்தாசலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.\nஇதற்கிடையே, அந்த பெண்ணை போலீசார் மீட்டுச்சென்றபோது, அவர்களுடன் கிராமவாசிகள் சிலர் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.\nஇதுபோன்ற குழந்தை கடத்தல் புரளி காரணமாக அப்பாவிகள் தாக்கப்படுவதும், அதில் சிலர் உயிர் இழப்பதும் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.\nகுழந்தை கடத்தல் கும்பல் பற்றிய வதந்தியால் அப்பாவிகள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க, இதுபோன்ற சம்பவங்கள் நடந்த பகுதிகளில் போலீசார் ஆட்டோக்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் அதுபற்றி போலீசுக்கு தெரிவிக்குமாறும் கூறி வருகிறார்கள்.\nகுழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 1 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nந���து வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:30:02Z", "digest": "sha1:OQXHF7NJOQHUP7YXLV7NGODLP2ZIXAOG", "length": 70171, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் (ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில்)\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் (ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில்)\nதிருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் மற்றொரு பெயராகும். மூலவர் பகவான் மகா விஷ்ணு வின் கோவிலாகும், இக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. இக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகா விஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை)ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது ஒரு பழைய கோயில் ஆகும். திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் இக்கோயில் பெரும் புகழுடன் விளங்கியது.\n2 ராஜாவின் தானப் பட்டயம்\n9 ஸ்ரீ பத்மநாப சுவாமி மகாத்மியம்\n12 ராஜாவின் தானப் பட்டயம்\nபத்மநாபசாமி கோயிலின் வாசல் பகுதி.\nஇக்கோயில் நம்மாழ்வாரின் பாடல்களிலிலிருந்து km,m,.,,.....,.,.., பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற��கான சான்றுகள் உள்ளன. பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1686-ல், தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் திருவிதாங்கூர் அரசின் மன்னரான மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 12000 சாளக்கிராமத்தினாலும் \"கடுசர்க்கரா\" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது \"அனந்தசயன மூர்த்தி\" பிரதிஷ்டை செய்யப்பட்டது.[1]\n1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது அரசை இக்கோயிலின் இறைவனான பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக ஸ்ரீ அனந்த பத்மநாபருக்கு பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் \"பத்மநாபதாசர்\" என்று அழைக்கப்பட்டனர்.[1] இதனால் பத்மநாபசாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது. குடியேற்றவாத ஆட்சிக் காலத்துப் படைத்துறை மரபுகளின்படி பத்மநாபசாமிக்குப் பிரித்தானிய ஆட்சியாளர் 21 குண்டுகள் மூலம் மரியாதை செய்யும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய இராணுவமும் இவ் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தது.\nபத்மநாபசாமி கோயிலின் வாசல் பகுதி.\nவில்வமங்கலத்து சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான், ஒரு சிறுவனின் வடிவில் வந்து சாமியாருக்கு தொந்தரவு கொடுப்பார். சாமியாரின் மீது ஏறி விளையாடுவதும், பூஜைக்குரிய பூக்களை நாசம் செய்வதும், பூஜை பாத்திரங்களில் சிறுநீர்கழிப்பதும் மாயக்கண்ணனின் லீலைகளாக இருந்தன. சாமியாரின் சகிப்புத் தன்மையை பரிசோதிக்க இப்படி நடந்ததாக வரலாறு கூறுகிறது. ஒரு நாள் கண்ணனின் தொந்தரவை சகிக்க முடியாத சாமியார் கோபத்தில், \"உண்ணீ (சின்ன கண்ணா) தொந்தரவு செய்யாமல் இரு' எனக் கூறி அவனைப் பிடித்து தள்ளினார். கோபம் அடைந்த கண்ணன் அவர் முன் தோன்���ி, \"\"பக்திக்கும், துறவுக்கும் பொறுமை மிகவும் தேவை. உம்மிடம் அது இருக்கிறதா என சோதிக்கவே இவ்வாறு நடந்தேன். இனி நீர் என்னைக் காண வேண்டுமானால், அனந்தன் காட்டிற்குத் தான் வரவேண்டும், எனக் கூறி மறைந்து விட்டார். தன் தவறை உணர்ந்த சாமியார் அனந்தன் காடு என்றால் எங்கிருக்கிறது என்றே தெரியாதே என்ற கவலையில் புறப்பட்டார். பலநாள் திரிந்தும், காட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பலரிடம் கேட்டும் அனந்தன் காடு எங்கிருக்கிறது என அறியமுடியவில்லை. ஒரு நாள் வெயிலில் நடந்து தளர்ந்து ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார். பக்கத்தில் இருந்த குடிசை வீட்டில் கணவன் மனைவிக்கிடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்போது கணவன் மனைவி யிடம், \"இனியும் நீ என்னிடம் சண்டைக்கு வந்தால், உன்னை அடித்து கொன்று, அனந்தன் காட்டில் கொண்டு எறிந்து விடுவேன், என மிரட்டினான். சாமியார் மகிழ்ச்சியுடன் அந்த வீட்டுக்கு சென்றார். அவர்களைச் சமாதானம் செய்து வைத்த சாமியார், அனந்தன் காட்டை பற்றிகேட்டார். அந்த வாலிபனும் காட்டை காட்டினான். அங்கு கல்லும், முள்ளும் ஏராளமாக இருந்தது. என்றாலும் பகவானை காணும் ஆவலில் அவற்றை கடந்து முன்னேறினார். இறுதியில் பகவானை கண்டார். அப்போது அவர் \"உண்ணிக் கண்ணனாக' இருக்கவில்லை, அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் இறைவன் விஷ்ணுவின் ரூபத்தில் காட்சி அளித்தார் -(அனந்தா என்ற பாம்பின் மேல் படுத்தவாறு காட்சியளித்தார்). அவரது உருவம் மிகப்பெரியதாகக் காணப்பட்டது.மேலும் அவர் அத்தனை பெரிய ரூபம் எடுத்ததால், முனிவரால் விஷ்ணுவை சரியாக தரிசனம் செய்ய இயலவில்லை என்றும், அதே போல் அவரை பிரதக்ஷணம் அதாவது வலம் வர முடியவில்லை என்றும் மன்றாடினார். மேலும் அவர் இறைவனிடம் தமது கையில் இருக்கும் தண்டத்தின் மூன்று மடங்கு அளவில் சுருங்கி, அவருக்காக காட்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டார். இறைவனும், உடனுக்குடன் அவர் வேண்டிக்கொண்ட போலவே காட்சி அளித்தார் மேலும் பக்த கணங்கள் அவரை மூன்று வாதில்கள் வழியாகவே வழிபடவேண்டும் என்று கற்பித்தார். இந்த வாதில்கள் வழியாகவே இன்று நாம் இறைவனை சேவித்து வருகிறோம். முதல் வாதில் வழியாக. நாம் பரம சிவனை வணங்குகிறோம், இரண்டாம் வாதில் வழியாக நாம் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மனை வழிபடுகிறோம் மற்றும் மூன்றாவது வாதில் வழியாக நாம் விஷ்ணுவின் பாதங்களை சேவிக்கிறோம், அப்படி செய்வதால் நாம் முக்தி அடையலாம் என்று நம்புகிறோம். மீண்டும் சாமியாரை பகவான் சீண்டினார். தனக்கு பசிஎடுப்பதாக கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில் உப்பு சேர்த்து, ஒரு தேங்காய் சிரட்டையில் வைத்து கொடுத்தார். பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள பிராமண பூஜாரிகளை அழைத்துக் கொண்டு, அனந்தன் காட்டுக்கு புறப்பட்டார். ஆனால், அங்கே சுவாமி இல்லை. என்றாலும் மன்னர், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். அங்கு, அனந்தன் பாம்பு மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. \"பத்மநாப சுவாமி' என்ற திருநாமம் சூட்டப்பட்டது.\nசேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன் பின் ஸ்ரீ பத்மநாபர் கோவில் மற்றும் அதன் சொத்துக்களை எட்டுவீட்டில் பிள்ளமார் என்ற சக்தி வாய்ந்த ஜமீன்தார்கள் ஆண்டுவந்தனர், மேலும் எட்டர யோகம் என்ற அமைப்பு அவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது. பிறகு மார்த்தாண்ட வர்மன், பிள்ளமார்கள் மற்றும் அவர்களுடைய வம்சத்து \"குஞ்சு தம்பிகளை\" போரில் தோற்கடித்து, கோவிலைக் கைப்பற்றினார். முந்தைய திருவாங்கூர் சமஸ்தான த்தின் மகாராஜாவான மார்த்தாண்ட வர்மன் இந்தக் கோவிலை கடைசியாக புதுப்பித்தார்.ஒரு முறை 1686-ல், கோவில் வளாகத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்ட பொழுது, அந்த இலுப்பை மரத்தால் ஆன விக்ரக மூர்த்தியின் ஒரு பாகம் எரிந்து அழிந்தது, அப்பொழுது, இறைவன் அந்நாளில் இராஜ்ஜியத்தை பரிபாலித்து வந்த அரசரிடம் சிறிது கோபமாக இருந்ததை அந்நிகழ்ச்சி தெரிவிக்கிறது.தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் மன்னர் மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் இலுப்பை மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 10008 சாளக்கிராமத்தினாலும் \"கடுசர்க்கரா\" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது \"அன��்தசயன மூர்த்தி\" பிரதிஷ்டை செய்யப்பட்டது.பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. அனந்தன் மீது பள்ளி கொண்ட அனந்த பத்மநாபன் விக்ரகம் 18 அடி நீளம் உடையது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவில் அமைந்துள்ள இடமானது பரசுராமரின் க்ஷேத்திரம் எனப்படும் ஏழு க்ஷேத்திரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது; புராணங்கள் மற்றும் குறிப்பாக சகந்த புராணம் மற்றும் பத்ம புராண நூல்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புகள் மற்றும் சிறப்புகள் அடங்கியுள்ளன.இந்துக்கள் கடவுளாகப்போற்றும் மகா விஷ்ணு இவ்விடத்தில் இருந்து கொண்டு, திவாகர முனி மற்றும் வில்வமங்கள சுவாமியைப் போன்ற இந்திய முனிவர்களுக்கு காட்சி அளித்து பரிபாலித்ததாக பாரம்பரியச் சுவடுகள் தெரிவிக்கின்றன.\nவேறு ஒரு கதையின் படி, புலைய தம்பதிகள் மகா விஷ்ணுவை குழந்தையாகப் பார்க்கவேண்டும் என்று விருப்பம் கொண்டதாக தெரிவிக்கிறது. அக்குழந்தையும் அந்த தம்பதியினர் கையால் படைத்த அன்ன ஆகாரத்தை உண்டு களித்ததாக கதைகள் கூறுகின்றன.\nஅதே போல, திவாகர முனிவருக்கு, முதன்முதலாக இறைவன் காட்சியளித்த பொழுது, அவருக்கு உடனுக்குடன் கையில் கிடைத்த ஒரு பழுக்காத மாங்கா மற்றும் ஒரு தேங்காயை ஒரு தட்டில் வைத்து இறைவனுக்கு படைத்ததாகவும், அவ்வழியில் முதன்மை பூஜையை இறைவருக்கு செய்ததாகவும் மக்கள் நம்பி வருகின்றனர். இதை நினைவில் கொண்டு, இக்கோவிலில் இறைவனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியமானது, அரிசியால் படைத்த அன்னப்பிரசாதம் ஒரு தேங்காய் கொட்டையில் வைத்து அளிக்கப்படுகிறது.\nமூலவர் ஹேம கூடவிமானத்தின் கீழ் வீற்றிருக்கிறார். கோயிலின் தென்புறம் பிரகாரத்தில் யோக நரஸிம்ஹனும், ஸந்நிதிக்கு முன்னால் ஹனுமானும் ஸந்நிதிக்குப் பின்னால் கிருஷ்ணனும் காட்சி தருகின்றனர். ஹனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை. லக்ஷ்மி வராஹர் கோயிலும், ஸ்ரீநிவாஸர் கோயிலும் தெற்குப் பக்கத்தில் உள்ளன.\nபத்மதீர்த்ததிற்கு அருகில், திராவிடக் கட்டிடக்கலை மரபில் 7 அடுக்குக் கொண்ட கோபுரமும், அக்கோபுரம் வழமையான சிவாலயங்களில் இருக்கும் கூர்வடிவக் கோபுரம் போலல்லாது பாதி நறுக்கப்பட்ட தோற்றத்தில் அகலப்படுத்தப்பட்ட கூம��பு வடிவினதாக இருக்கின்றது.\nஇறைவனின் முத்திரையாக விளங்கிய வலம்புரி சங்கு திருவாங்கூர் அரசின் முத்திரையாகவும், பிறகு கேரள அரசின் முத்திரையாகவும் வெகு நாட்களுக்கு புழக்கத்தில் இருந்து வந்தது. திருவாங்கூர் நிலப்பகுதியின் இறைவனாக இன்றும் ஸ்ரீ பத்மநாபர் போற்றப்படுகிறார்.\n108 திவ்ய தேசங்களில், அதாவது மகாவிஷ்ணுவுன் மிகவும் புனிதமான கோவில்களில், விஷ்ணுவின் விக்ரகம் மூன்று நிலைகளில் பொதுவாக ஒரு நிலையில் இருப்பதைக் காணலாம். அதாவது நின்று கொண்டோ, அமர்ந்து கொண்டோ அல்லது சயனித்துக் கொண்டோ இருப்பதாகக் காணலாம். ஆனால் குறிப்பாக பத்மநாபசுவாமி கோவிலில் மட்டும் ஈசன் மூன்று நிலைகளிலும் இருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். கர்பக் கிரகத்தில் இருக்கும் மூலவரை மூன்று வாதில்களில் இருந்து பார்க்கும் பொழுது அவர் சயனித்துக் கொண்டும், நடு வாயில் வழியாகப் பார்க்கும் பொழுது ஈசன் நின்று கொண்டும், மேலும் உற்சவங்களின் பொழுது திரு வீதி உலாவில் பல்லக்கில் கொண்டு செல்லும் உற்சவ மூர்த்தி அமர்ந்த நிலையிலும் காணப்படுகிறார்.\nஅண்மையில் வெளியான ஒரு உண்மை என்ன என்றால், இறைவன் பத்மனாபரின் விக்ரகம் முகம் மற்றும் மார்பைத் தவிர்த்து அனைத்து பாகங்களும் தங்கத்தால் ஆனவையாகும். இஸ்லாமியர்கள் கோவிலுக்குப் படையெடுத்து அழிப்பதை தவிர்ப்பதற்காகவே காட்டு சர்க்கரை யோகம் என்ற வெளிப்பூச்சு விக்ரகத்தின் மீது பூசியதாக தெரிய வருகிறது. இறைவனின் கிரீடம் மற்றும் குண்டலங்கள், மற்றும் கழுத்தில் அணிந்திருக்கும் பெரிய சாலிக்கிராம மாலை மற்றும் அவர் அணிந்திருக்கும் அழக்கான பூணூல் கயிறும் தங்கத்தால் ஆனதே. ஈசனின் மார்பில் காணப்படும் அலங்கார மாலைகள், வலது கரத்தில் பரம சிவரை பாதுகாக்கும் வண்ணம் அமைந்த கங்கணம், இடது கையில் அவர் வைத்திருக்கும் தாமரை மலர் ஆகிய யாவும் தங்கத்தால் ஆனதே. இறைவனின் நாபியில் இருந்து வெளிப்படும் தாமரைத் தண்டும் மிகவும் சுத்தமான தங்கத்தால் இழைத்ததாகும். இறைவனின் திருவடிகளும், தங்கத்தால் ஆனதே.\nகாட்டு சர்க்கரை யோகம் என்பது மிகவும் கூர் அறிவுடன் செய்யப்பெற்ற மிகவும் அழகான திட்டமாகும், அதன் மூலம் கோவிலை சூறையாட வந்த கூட்டத்தினரின் திசையை திரும்ப வைக்க மேற்கொண்ட திறம் படும் யுக்தியாகும்.\nஇந்தக் க���வில் 100 அடி உயரத்துடன் ஏழு-வரிசைகள் கொண்ட கோபுரம் கொண்டதாகும். இந்தக் கோவில் பத்ம தீர்த்தத்தின் (அதாவது தாமரைகள் அடங்கிய குளம்) அருகாமையில் அமைந்துள்ளது. இந்தக்கோவில் வளாகத்தில் காணப்படும் தாழ்வாரம், கருங்கல்லில் செதுக்கிய தூண்கள் கொண்டதாகும், இங்கே காணப்பெறும் ௩௬௫ மற்றும் ஒரு கால் கருங்கல் தூண்கள் அனைத்தும் அழகிய மற்றும் நேர்த்தியான சிற்பங்களால் மனம் கவரும் வகையில் அலங்காரத்துடன் அமைக்கப் பெற்றதாகும், இவற்றை காணக் கண் கோடி வேண்டும் என்பதே நிஜமாகும். கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள கோவில் வாசலில் துடங்கி கோவிலின் கர்பக்கிரஹம் வரைக்கும் இந்த தாழ்வாரம் நீண்டதாக காணப்படுகிறது. தாழ்வாரத்தின் முதன்மை வாசலில் இருந்து 'பிரகாரத்தின்' முன் எண்பது அடி உயரமான கொடிக்கம்பம் காணப்படுகிறது. கோபுரத்தின் கீழ்த்தளம் (கிழக்கு வசமுள்ள முதன்மை வாசல்) நாடக சாலை என அறியப்படுகிறது, இங்கே வருடந்தோறும் மலையாள மாதங்களான மீனம் மற்றும் துலாம் மாதங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும் திருவிழாக் காலங்களில் கதகளி போன்ற நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nகோவிலின் கற்பக்கிரகத்தில், அய்யன் மகா விஷ்ணு அனந்தன் அல்லது ஆதி செஷன் என வணங்கப்படும் நாகப்பாம்பின் மீது சயனித்திருக்கும் நிலையில் இறைவன் பள்ளி கொண்டுள்ளார். நாகத்தின் முகம் மேல்நோக்கிக் காணப்படுகிறது, ஈசனின் இடது கையில் விளங்கும் தாமரை மலரின் இதமான நறுமணத்தை மிகவும் ஆனந்தமாக சுவாசிப்பது போல நமக்குத் தோன்றுகிறது. ஈசரின் வலது கரம் பரமசிவரின் மீது தொங்குவது போல காணப்படுகிறது. மகா விஷ்ணுவின் இரு தேவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி அவருடைய இரு பாகங்களிலும் வீற்றிருக்க, பிரம்மதேவன் மகா விஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருப்பதை நாம் காணலாம். இந்த சயன ரூபத்தில் காணப்படும் மகா விஷ்ணுவின் விக்ரகம் 10008 சாலிக்கிராமங்களினால் வடிவமைத்ததாகும். நேபாளத்தில் உள்ள புனித நதியான கண்டகி நதியின் கரைகளில் இருந்து மிகவும் கவனமாக இந்த சாலிக்கிராமங்களை பக்தியுடன் தெரிவு செய்து, பின்னர் பூஜை மற்றும் வழிபாடுகளுடன் யானையின் மீது வைத்து அலங்கரித்து திவ்ய ஆராதனையுடன் கொண்டு வரப்பட்டதாகும். இந்த சாலிக்கிராமத்தின் மீது, \"காட்��ு சர்க்கரை யோகம்\" என வழங்கும் ஒரு சிறப்பான ஆயுர்வேத மூலிகைகளின் கலவை பூசி, கொண்டு வரப்பட்டது. இந்தக் காட்டு சர்க்கரை விக்ரகத்தை பூச்சிகள் மற்றும் இதர உயிரினங்கள் ஆண்ட விடாமல் தடுக்கும். இறைவனுக்கு செய்துவரும் அபிசேகமானது பரம்பரை வழி வந்த வழிபாடு அல்ல. தினமும் மலர்களால் இறைவன் அர்ச்சிக்கப் படுகிறார் ஆனால் அபிஷேகத்திற்கு சிறப்பான வேறுபட்ட விக்ரகங்கள் பயன் படுத்தப் படுகின்றன. மயில் இறகை வைத்தே ஒவ்வொரு நாளும் வாடிய மலர்கள் நீக்கப்படுகின்றன, விக்ரகத்தின் மீது படிந்திருக்கும் காட்டு சர்க்கரை யோகத்தை அழிக்காமல் பாதுகாப்பதற்கே இவ்வாறு செய்கிறார்கள்.\nகோவிலின் கர்பக்கிரகம் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும், எனவே அதனை \"ஒற்றைக்கல் மண்டபம்\" என்றும் அழைப்பதுண்டு. இறைவரின் தரிசனம் கிடைப்பதற்கும் மற்றும் இறைவனை பூஜை செய்து வழிபடுவதற்கும், நாம் \"ஒற்றைக்கல் மண்டபத்தின்\" மீது ஏறவேண்டும். இறைவனை மூன்று வாதில்களில் இருந்து சேவிக்கலாம், - முதல் வாதில் வழியாக இறைவனின் அழகிய திருமுகம் மற்றும் அவர் கையின் அடியில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தையும் நாம் காணலாம், இரண்டாவது வாதில் வழியாக நாம் இறைவனின் நாபியில் இருந்து தாமரை மலரில் எழுந்தருளும் பிரம்ம தேவனையும், ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி அன்னைமார்களையும், மகா விஷ்ணுவின் உற்சவ மூர்த்திகளையும், இதர விக்ரகங்களையும் நாம் காணலாம், மேலும் மூன்றாவது வாதில் வழியாக இறைவனின் திருவடிகளை மனமுவந்து சேவிக்கலாம். இந்த \"ஒற்றைக்கல் மண்டபத்தில்\" வீற்றிருக்கும் இறைவனின் அடி பணிந்து வணங்கும் நமஸ்கரித்தல் என்ற முறைமைக்கான அதிகாரம் திருவாங்கூர் மகா ராஜாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மகா விஷ்ணுவின் விக்ரகம் இந்த \"ஒற்றைக்கல் மண்டபத்தில்\" இருந்து அருள் பாலிப்பதால், இந்த கல்லின் மீது வந்து யார் இறைவனை நமஸ்கரித்து வணங்கினாலும், அல்லது அந்த மண்டபத்தில் வைத்த எந்த பொருளானாலும், இறைவனின் சொந்தமாகக் கருதப்படுகிறது. அதனால், இந்த மகா ராஜா என்பவர் கூட \"பத்மநாப தாசராக\", அல்லது இறைவன் மகா விஷ்ணுவின் சேவகனாக, போற்றப்படுகிறான். மதப்பற்று கொண்டுள்ள அனைவரும் திருவாங்கூர் ராஜ்ஜியத்தை ஆட்சி புரிவது மகா விஷ்ணுவே ஆகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.\nஇந���துக்கள் வழிபடுவதற்கு இக்கோவில் வளாகத்தில் மேலும் பல நடைகள் உள்ளன, குறிப்பாக ஸ்ரீ நரசிம்ஹர், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ஐயப்பர் , ஸ்ரீ கணேஷர் மற்றும் ஸ்ரீ ஹனுமான் போன்ற தெய்வங்களை வழிபடுவதற்கான தனிப்பட்ட நடைகள் உள்ளன. மேலும் கோவிலைப் பாதுகாக்கும் க்ஷேத்திர பாலகர்களுக்கான நடை, விஸ்வக்சேனருக்கு என்று ஒரு நடை, மற்றும் கருடரை சேவிப்பதற்கும் நடைகள் உள்ளன.\nஸ்ரீ பத்மநாப சுவாமி மகாத்மியம்[தொகு]\nஅனந்த சயனத்தில் காணப்படும் இறைவனின் விக்ரகம் 12008 சாலிக்ராமக் கற்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த சாலிக்ராமங்கள் தனிப்பட்டவையாகும், ஏன் என்றால் அவை நேபாள நாட்டை சார்ந்ததாகும் மேலும் புனிதமான கந்தகி நதிக்கரையில் இருந்து பெற்றவையாகும், மேலும் ஆடை அலங்காரம் மற்றும் மேள தாளத்துடன் அவற்றை யானைகளில் மேல் வைத்து வழிபட்டுக்கொண்டே இங்கு எடுத்து வரப்பட்டதாகும். இறைவனின் சிலை வடிவத்தின் மீது, அதற்குப் பின்னர், \"காடுசர்க்கரை யோகம்\", நவரத்தினங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட ஆயுர்வேதக் கலவை ஆகியவற்றைக் கொண்டு மேல் பூச்சு பூசியதாகும். இறைவன் மீது அளவற்ற பற்று கொண்டவர்கள் இன்றும் இறைவனே நேராக பல முறைகள் எழுந்தருளி திருவாங்கூர் சமஸ்தானத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி இருப்பதாக அடித்துக் கூறுகின்றனர்.\nபெருமாளுக்குப் படைக்கப்படும் நைவேத்யம் பொதுவாக அரிசியால் ஆன பிரசாதம் இங்கு வழங்கப்பட்டாலும், சில நேரங்களில், அடியார்களின் விருப்பத்திற்கு இணங்க, இதர பிரசாதங்களையும் இறைவனுக்கு படைத்து பிரசாதமாகப் பெறலாம்.\nஅவற்றில் இரத்தின பாயாசம் என்பது இரத்தினக் கற்கள் இழைத்த தங்கப் பாத்திரத்தில் படைத்த பாயாச வகைகள்.\nமேனி துலா பாயாசம் எனப்படும் அரிசி மற்றும் வெல்லத்தால் செய்த சர்க்கரைப் பொங்கல், நெய்யால் சுவையூட்டியது.\nஒற்றை துலா பாயாசம், பால் மாங்கா, பந்தரனு கலப் பாயாசம், மற்றும் பால் பாயாசம் போன்றவை அனைத்தும் மிகவும் பிரபலமாகும்.\nவியாழக்கிழமைகளில், இறைவன் நரசிம்ஹருக்கு சிறப்பான பானக நைவேத்தியம் வழங்கப்பெறும்.\nஇறைவனுக்கு உண்ணி அப்பம், மோதகம், வேல்லத்துடன்கூடிய அவல் பிரசாதம் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.\nஆனால் இந்தக் கோவிலின் சிறப்பான நைவேத்யம் உப்பு மாங்காய் ஆகும், (பழுக்காத மாங்காய்த் துண்டுகள் உப���புக்கரைசலில் ஊறவைத்தது), அது ஒரு தங்கத்தால் பூசப்பட்ட சிரட்டை அல்லது தேங்காய் ஓடில் வழங்கப்படுகிறது. இந்த தேங்காய் சிரட்டை 1200 வருடங்களுக்கும் மேல் பழமையானதாகும்.\nவில்வமங்கலத்து திவாகர அசார்யார் என்ற ஒரு பெரிய முனிவர் ஒரு பழுக்காத மாங்காயை இறைவருக்கு இதே சிரட்டையில் படைத்தார் மேலும் அதே சிரட்டையில் மேலும் தடித்த தங்கத்தின் ஏடுகளால் வெளிபாகத்தில் பொதிந்து, இன்று வரை பாதுகாத்து வருகிறது.\nஇக்கோயிலில் நம்மாழ்வாரின் பாடல்கள் பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.\nகெடும் இடராயவெல்லாம் கேசவா வென்னும்-நாளும்\nகொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்\nவிடமுடையரவின் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்\nதடமுடைவயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே\n1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது அரசை இக்கோயிலின் இறைவனான பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக ஸ்ரீ அனந்த பத்மநாபருக்கு பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் \"பத்மநாபதாசர்\" என்று அழைக்கப்பட்டனர்.இதனால் பத்மநாபசாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது. குடியேற்றவாத ஆட்சிக் காலத்துப் படைத்துறை மரபுகளின்படி பத்மநாபசாமிக்குப் பிரித்தானிய ஆட்சியாளர் 21 குண்டுகள் மூலம் மரியாதை செய்யும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய இராணுவமும் இவ் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தது.\nஆராட்டு முடிந்து திரும்பும் நரசிம்மரும், பத்மனாபசுவாமியும்\nஆராட்டு முடிந்து திரும்பும் கிருஷ்ணர்\nபங்குனி திருவிழாவின் போது வைக்கபடும் பாண்டவர்களின் சிலை\nஇந்தக் கோவிலில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பல திருவிழாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகின்றன. ஐப்பசித் திருவிழா ஒக்டோபர்-நவம்பர் மாதங்களிலும், பைங்குனித் திருவிழா மார்ச் ஏப்ரில் மாதங்களிலும், பத்து நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடடுகிறார்கள். கடைசி நாளன்று ஆறாட்டு விழாவிற்காக (ஆற்றில் புனித நீராடுதல்) ஆலயத்திலிருந்து சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலம் மேற்கொள்ளப்படுவதுடன் இந்தத் திருவிழாக்கள் முடிவு பெறுகின்றன. ஆறாட்டு என்பது கோவில் விக்ரஹங்களை கடலில் நீராட்டி புனிதப்படுத்துவதை குறிப்பதாகும். இந்தச்சடங்கு மாலைவேளையில் நிறைவேற்றப்படுகிறது. திருவிதாங்கூர் மகாராஜா கால்நடையாக மெய்க்காவலராக இந்த ஆறாட்டு உற்சவத்தில் கலந்துகொண்டு நடத்திச்செல்வார். குறிப்பிட்டுள்ள பூஜைகளை நியமப்படி செய்து முடித்த பின்னர், கடலில் ஸ்ரீ பத்மனாபஸ்வாமி, கிருஷ்ணர் மற்றும் நரசிம்ஹரின் திவ்ய விக்ரகங்கள் முறையாக கடலில் சம்பிரதாயப்படி குளிப்பாட்டப் படுகின்றன. சடங்குகள் முடிந்த பிறகு, இந்த விக்ரகங்கள் மறுபடியும் மேளதாளத்துடன் மற்றும் பாரம்பரிய விளக்குகளுடன், கோவிலுக்கு மறுபடியும் திரும்ப அழைத்துச் செல்லப்படுகின்றன மேலும் அத்துடன் நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன.\nஸ்ரீ பத்மநாபர் கோவிலில் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா ஒன்பது நாள் நீடிக்கும் நவராத்திரி பண்டிகையாகும். பத்மனாபஸ்வாமி கோவிலுக்கு முன்னே விளங்கும் குதிரை மாளிகை அரண்மனைக்கு சரஸ்வதி தேவி, துர்க்கை அம்மன் மற்றும் இறைவன் முருகரின் விக்ரகங்கள் ஊர்வலமாக, மேள தாளத்துடன் பக்தர்களால் கொண்டு வரப்படுகின்றன. இந்த உற்சவம் 9 நாட்களுக்கு விமிரிசையாக கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விழாவின் பொழுது, புகழ் பெற்ற சுவாதி இசை விழாவும் சேர்ந்து நடத்தப்படுகிறது.\nஇந்தக் கோவிலில் லக்ஷ தீபம் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள், அன்று நூறாயிரம் விளக்குகள் (அல்லது ஒரு லக்ஷம்) எண்ணை விளக்குகள் கோவிலைச் சுற்றி எரியவிடப்படும். இந்தத் திருவிழா மிகவும் தனிப்பட்டதாகும் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதாகும். இந்தத் திருவிழாவிற்கு முன்னால், துதிகளை சொல்லி இறைவனை வேண்டிக்கொள்வது மற்றும் ஐம்பத்தாறு நாட்களுக்கு வேத பாராயணம் நடைபெறும். திருவிழா நாள் அன்று இரவு, நூறு ஆயிரம் எண்ணை விளக்குகள் கோவில் வளாகத்தின் நான்கு பக்கங்களிலும் எரிய விடப்படுகிறன. அடுத்த லக்ஷ தீபம் திருவிழா ஜனவரி 2014 ஆம் ஆண்டில் நடைபெற்றது.\nதரிசனம் செய்வதற்கான நேரம் (காலை நேரம்) 3.30-4.45, 6.30-7.00, 8.30-10.00, 10.30-11.00, 11.45-12.00; (மாலை நேரம்) 5.00-6.15 மற்றும் 6.45-7.20. இந்துக்களுக்கு மட்டுமே கோவிலில் நுழைய அனுமதியுள்ளது.\nபக்தர்கள் கண��டிப்பாக குறிப்பிட்ட ஆடை அணிகலன்களையே அணிய வேண்டும்.\nஆண் மக்கள் இடுப்பிற்கு மேல் அணிந்திருக்கும் ஆடைகளை கழற்றி கோவில் பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும்.\nஇரு கால்களையும் தனித்தனியாகக் காட்டும் எந்த ஆடையையும் யாரும் அணியக்கூடாது.\nஇதன் பொருளானது ஆண் மக்கள் கால்சட்டைகள் அணியக்கூடாது மற்றும் பெண்கள் சூரிதாரை அணியக்கூடாது.\nலாக்கர் (பாதுகாப்பு பெட்டகம்)அறையில் இருந்து தோதிகளை வாடகைக்குப் பெறலாம் அதற்கான கட்டணம் ரூபாய் 15.\nகால்சட்டைகள் அல்லது சூரிதார் மேல் ததியை அணியலாம்.\nகோவிலுக்கு உள்ளே தொலைபேசிகள் (கைபேசிகள்) மற்றும் காமராக்கள் கொண்டு செல்லக்கூடாது.\nதொலைபேசிகளை கோவில் லாக்கரில் வைத்துவிட்டு கோவிலுக்கு செல்லலாம், அதற்கான கட்டணம் ஒரு தொலைபேசிக்கு ரூபாய் பதினைந்து ஆகும்.\nகைப்பைகளை கோவிலின் உள்ளே கொண்டு செல்லலாம்.\nகி.பி 17 ஆம் நூற்றாண்டில் உமயம்ம ராணி எனும் ராணியின் ஆட்சிக்கால சமயம் முகில்கான் எனும் வெளிநாட்டினன் மணக்காடு எனும் பகுதியில் தங்கி இத்திருக்கோயிலைக் கொள்ளையடிக்க முயற்சி செய்தபொழுது, திருவனந்தபுரத்து முஸ்லீம்களால் தாக்கி விரட்டப்பட்டான். [2]\nஇக்கோயிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் இரு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது [3] ஜூன் 27, 2011 அன்று ஆய்வு தொடங்கியது. சோதனையின்போது தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள் கிடைத்தன. தூய தங்கத்தால் ஆன ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகைகளும், பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது.[4]\n2012 ஆம் ஆண்டு இந்த செல்வ வளத்தை தேச நலனுக்குப் பயன்படுத்த வேண்டுமென கொச்சிப்பகுதியைச் சார்ந்த கிறித்துவர் ஜேக்கப் மாப்பிளசேரி பொது நல மனுச்செய்தார்.[5][6]\nகோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், வௌ்ளி போன்றவற்றின் விவரங்களை மீண்டும் தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.[7]\n↑ 1.0 1.1 பரணீதரன் எழுதிய கேரள ஆலயங்கள் பாகம்-1\n↑ குமுதம் ஜோதிடம்;27.01.2012; பக்கம் 1;\n↑ பத்மநாபசுவாமி கோயில் கணக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகேரளத்தில் பிரபலமான இந்துக் கோயில்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2018, 13:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153783", "date_download": "2018-10-17T04:28:02Z", "digest": "sha1:GXSOG5ZUYADLJ2JG6GGB43TS5QNM3TPZ", "length": 14199, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "பிக் பாஸ் சீசன் 2 டைட்டில் வென்றார் ரித்விகா! | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nபிக் பாஸ் சீசன் 2 டைட்டில் வென்றார் ரித்விகா\nஒரு வீடு பதினாறு போட்டியாளர்கள், நல்லவர் யார் கெட்டவர் யார் என்று வெளியான ப்ரமோவைத் தொடர்ந்து கடந்த ஜூன் 17 -ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் 2.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்க, ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த் வைத்தியநாதன், யாஷிகா ஆனந்த் ஆகிய 16 பேர் ’பிக் பாஸ்’ வீட்டுக்குள் சென்றார்கள்.\nபல்வேறு டாஸ்குகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆரம்பமானது எவிக்‌ஷன் புராசஸ். ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கிய நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் அந்த வீட்டுக்குள் வந்தார் விஜயலட்சுமி.\nஅடுத்தடுத்த எவிக்‌ஷனுக்குப் பிறகு, ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான���ர்கள். தொடர்ந்து நேற்றைய எபிசோடில், (29/9/18) கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் குறைவாக வாங்கிய ஜனனி ஷோவிலிருந்து வெளியேற்றப் பட்டார்..\nதொடர்ந்து நேற்று இரவு 12 மணிக்கு மேல் விஜயலட்சுமியும் அந்த வீட்டில் இருந்து வெளியேறினார்.\nஆக, ரித்விகா, ஐஸ்வர்யா இருவரும் ஃபைனலில் மோதினார்கள். இப்போது நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிற சூழலில், சற்று முன் இறுதிச் சுற்றின் ஷூட் முடிவடைந்து டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார் ரித்விகா.\nPrevious articleகுவைத் அதிகாரியின் பர்ஸை திருடிய பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர்: சிசிடிவி காட்சியின் வீடியோ வைரல்-\nNext articleமேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள்\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\n‘ஒருமித்த நாடு’ என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் – டக்ளஸ்\nபட்டப்பகலில் இளம்பெண்ணொருவர் ஆட்டோவில் வந்தோரால் கடத்தல் ; யாழில் பரபரப்பு |\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்���ாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2017/12/92.html", "date_download": "2018-10-17T02:54:22Z", "digest": "sha1:RI6TXMGATDG2QDGPEG3ANHO7WSZ2FZH5", "length": 30144, "nlines": 295, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: திருக்கடிகையில்....ஒரு கடிகை... (இந்திய மண்ணில் பயணம் 92)", "raw_content": "\nதிருக்கடிகையில்....ஒரு கடிகை... (இந்திய மண்ணில் பயணம் 92)\nராஜகோபுரப் படிகளில் கீழே இறங்கி வந்து 'நம் பாரம்' சுமந்த எண்மருடன் கொஞ்சம் பேசிக்கிட்டு இருந்தப்ப , 'பக்தர்கள் வருகை எப்படி இருக்கு டோலி சர்வீஸை அதிகம் பயன்படுத்தறாங்களா' ன்னு சின்ன விசாரிப்பு. ரெண்டு வாரமா பக்தர்கள் வருகை குறைச்சல்தானாம். அதுவும் இந்த வாரம் யாருமே டோலி சர்வீஸ் பயன்படுத்திக்கலையாம். சனிக்கிழமைகளில் கொஞ்சம் கூடுதலா பக்தர்கள் வருகை இருக்கும் என்றாலும் மறுநாள் சந்தேகம்தானாம். பொழுது விடிஞ்சால் தீபாவளி இல்லையோ....\nஇவுங்களுக்குன்னு இங்கே சங்கம் இருக்கு. அதில் பதிவு செஞ்சுக்கிட்டவங்களுக்கு மட்டுமே டோலி சுமக்க அனுமதி. அதில் தற்சமயம் நாப்பத்தியொரு அங்கத்தினர். டோலிக்கு நிர்ணயித்த கட்டணத்தில் இருநூறு ரூபாய் சங்கத்துக்குப் போயிரும். இப்படி ஒரு நாளில் எல்லா சவாரியும் முடிஞ்சபிறகு பாக்கி இருக்கும் காசு இந்த நாப்பத்தியொரு அங்கங்களுக்கும் சம அளவில் பிரிச்சுக் கொடுத்துருவாங்களாம். இந்தப் பங்கீட்டு முறை நல்லாதான் இருக்கு. வேலைக்குச் சான்ஸ் கிடைக்கலைன்னு பட்டினியா யாரும் இருக்க வேணாம், பாருங்க \nடோலி, இதுக்கான தாம்புக்கயிறு, தோளில் சுமக்கும் உருண்ட மூங்கில் கழிகள் பராமரிப்புச் செலவெல்லாம் சங்கத்தைச் சேர்ந்தது.\nவிசேஷ நாட்களில் நல்ல வருமானம் இருப்பது உண்மைதான். ஒரு டோலிக்கு நாலு பேர்னு வரிசைக்கிரமப்படி அனுப்பறது சங்கத்தின் பொறுப்பு. ஆனால் எல்லாருக்கும் எல்லா நாட்களிலும் வேலை கிடைக்கறதில்லை. இன்ற��க்குக் கடைசியா எந்த நாலு பேர் வேலை செஞ்சாங்களோ அவுங்களுக்கு அடுத்த நால்வர் மறுநாள் காலையில் முதலில் வேலை ஆரம்பிக்கணும். இதுவரை பிரச்சனை ஒன்னும் இல்லாமல் சங்கம் ஒரு ஒழுங்கில் நடந்துக்கிட்டு இருக்குன்னு சொன்னது கேக்கவும் சந்தோஷமா இருந்துச்சு. தொழிற்சங்கங்களில் எத்தனையோ பிரச்சனைகளைப் பார்த்தும் கேட்டும் இருக்கோமில்ல..... (கேரள வாசத்தில் பொழுது விடிஞ்சால் தொழிலாளர் ஊர்வலம்தான்...அதுவும் ஒத்தை வரிசையில் போவாங்க. அனுமன் வால் போல நீளமா.....)\nஒருநாளைக்கு எத்தனை ட்ரிப் உங்களுக்குக்கிடைக்குமுன்னு கேட்டதுக்கு ரெண்டு முறைதான் அதிகப்பட்சம்னு சொன்னாங்க. அதுவும் விசேஷ காலங்களில்தானாம். வயித்துப்பிழைப்புக்கு என்னெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கு பாருங்க......\nமேலே இருந்து கிளம்புன இருபதாவது நிமிட்டில் அடிவாரம் வந்து சேந்துட்டோம். வழியில் ஸ்டாப்பிங் கிடையாது. வந்த வழியில் சப்தரிஷி மண்டபமுன்னு ஒன்னு காமிச்சாங்க. அவுங்க சொல்லலைன்னா நான் கவனிச்சுருக்க சான்ஸ் இல்லை. மேல்கூரை கொஞ்சம் மறைச்சுருது. மண்டபத்துலே கொஞ்சம் கடைகள் இருக்கு. காஃபி, டீ, தண்ணீர் பாட்டில், சிறு தீனிகள் விற்பனை.. போறபோக்கில் படபடன்னு கொஞ்சம் க்ளிக்ஸ்.\nமண்டபத்தின் மேல்பகுதியில் அழகான சிற்பங்கள். புதுசா வண்ணம் பூசி இருக்காங்க. ஆனால் முழு அழகையும் பார்க்க முடியாதபடி கடைக்காரர்கள் ப்ளாஸ்டிக் ஷீட் போட்டு இழுத்துக்கட்டி விட்டுருக்காங்க. இருக்கும் அழகைக் குலைக்காமல் இருக்கப்டாதோ\nஇங்கே பக்கத்தில் மலையில் கழிப்பறை வசதி இருக்கு. நல்ல சமாச்சாரம்.\nஇந்த ஊருக்குப் புராணப்பெயர் திருக்கடிகை. கடிகாச்சலம் என்று மலைக்குப் பெயர். சப்தரிஷிகள் இருந்தாங்க பாருங்க.... அவுங்க ஏழுபேரும் (கஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, பரத்வாஜர், அத்திரி, கௌதமர், வாமதேவர்) நரசிம்ம அவதாரத்தைக் கேள்விப்பட்டு, அப்படி நரனும் சிம்ஹமுமா இருக்கும் அற்புத அவதாரத்தைப் பார்க்கணும் என்ற ஆசையில் இங்கே வந்து தவம் செய்ய ஆரம்பிக்கறாங்க.\nகண்ணை மூடி உக்கார்ந்த ஒரு கடிகை நேரத்துக்குள்'டான்'னு அவுங்களுக்குக் காட்சி கொடுத்துட்டார் நம்ம நரஸிம்ஹர். அவரும் இதுக்குன்னே காத்துக்கிட்டு இருந்தாரோ என்னவோ சின்னப்பிள்ளைங்க ட்ரெஸ் அப் பண்ணிக்கிட்டு ஓடி வந்து காட்டுவாங்களே அந்த மாதிரி :-)\nபக்தன் கூப்பிட்டவுடன் வந்துறனுமுன்னு ஒரு தீர்மானம் எடுத்துக்கிட்ட மனசு. பக்தன் ஏமாந்துடக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர். ஹிரண்ய வத சமயத்தில் கூட... 'எந்தத் தூணில் உன் நாராயணன் இருக்கான்'னு பிரஹலாதனைக் கேக்கறார் அப்பா ஹிரண்யன். குழந்தை எந்தத் தூணைக் காமிக்கப் போறோனோ, நாம் ஒளிஞ்சு நிக்கும் தூணை விட்டுட்டு வேற தூணைக் காமிச்சுட்டா..... கதை கந்தல் ஆகிரும். குழந்தை ஏமாந்து அசிங்கப்பட்டுப் போயிருவானேன்ற பதைப்பில் இந்த சிங்கம், அந்த சபையில் உள்ள எல்லாத் தூண்களிலுமே ஒளிஞ்சு நின்னதாமே\nஒரு கடிகைன்னா இப்பத்து நேரக் கணக்கிலே இருபத்தி நாலு நிமிட்ஸ். ஒரு நாழிகை நேரம். நாம் நேரம் பார்க்கும் கடிகாரத்துக்குக்கூட , கடிகாரமுன்னு பெயர் இந்தக் கடிகை என்ற சொல்லில் இருந்து வந்துருக்கும்னு ஒரு தியரி இருக்கு.\nஅந்தக் கால பெரியவர்களின் வழக்கபடி, காட்சி கொடுத்த கடவுளிடம், இதே போல இங்கேயே கோவில் கொண்டு, ஒரு கடிகை நேர அளவில் இங்கே தங்கும் அனைவருக்கும் அருள் புரிய வேணுமுன்னு கேட்டுக்கிட்டாங்க சப்தரிஷிகள். சிரிக்கும் சிம்ஹம், சம்மதிச்சது \nசும்மா மலைமேல் ஏறி உக்கார்ந்து இருந்தால் போரடிக்காதா இருக்கேன்னு வேற சொல்லிட்டோமே..... ரிஷிகள் போல நாமும் தவம் செய்யலாமேன்னு ஆரம்பிச்சுருக்கலாம். தவம் முத்திப்போய் யோகநரஸிம்ஹராகவும் ஆகி இருப்பார் இல்லே\nநம்ம விஸ்வாமித்ரர் கூட இங்கே வந்து தவம் செஞ்சுதான் ப்ரம்மரிஷி பட்டத்தை வசிஷ்டர் வாயாலே சொல்ல வச்சுருக்கார் அதுவும் தவம் செய்ய ஆரம்பிச்ச கொஞ்ச காலத்துலேயே\nஇதுலே பாருங்க... மலை கொஞ்சம் பெருசுதான். நல்ல உயரம். படிக்கட்டுகள் பிற்காலத்துலே வெட்டி இருப்பாங்க. எப்படியும் மேலேறிப்போய் நரஸிம்ஹரைக் கும்பிட்டுக் கீழிறங்கி வர நாலைஞ்சு கடிகை நேரம் ஆகத்தான் செய்யும். அதனால் வந்து போற எல்லாருக்கும் பெருமாளின் அருள் கிடைச்சுருது அவர் கணக்குப்படிப் பார்த்தாலும் 'நடந்து 'போனால் நமக்குக் கிடைப்பது குறைஞ்சபக்ஷம் அஞ்சு மடங்கு அருள் அவர் கணக்குப்படிப் பார்த்தாலும் 'நடந்து 'போனால் நமக்குக் கிடைப்பது குறைஞ்சபக்ஷம் அஞ்சு மடங்கு அருள் அநேகமா நமக்கு ஒரு ஒன்னரை மடங்கு அருள் கிடைச்சுருக்கும். அவர் கணக்கு யாருக்குத் தெரியுது சொல்லுங்க\nஅதுவும் கார்த்திகை மாசத்துலே இங்கே தரிசனத்துக்குப் போறவங்களுக்கு போனஸ் வேற உண்டு. யோக நரஸிம்ஹப் பெருமாள் கண்கள் திறந்த நிலையில் ஸேவை சாதிப்பாராம் (அப்ப கார்த்திகையில் ஒருக்காப் போய்த்தான் வரணும். விஞ்ச் போடப்போறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க. அது வரட்டும். போயிட்டு வரலாம். கார்த்திகை..... கார்த்திகை... மூளையில் முடிச்சு (அப்ப கார்த்திகையில் ஒருக்காப் போய்த்தான் வரணும். விஞ்ச் போடப்போறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க. அது வரட்டும். போயிட்டு வரலாம். கார்த்திகை..... கார்த்திகை... மூளையில் முடிச்சு \nமலை அடிவாரத்துக்கு வந்து சேர்ந்ததும், எண்மரையும் க்ளிக்கிக்கிட்டேன். மஞ்சள்பையை அவுங்ககிட்டேயே கொடுத்து பிரஸாதம் எடுத்துக்கச் சொன்னார் நம்மவர். எல்லோருக்கும் கொஞ்சம் அன்பளிப்பும் ஆச்சு.\n'குண்டுக்கல்'லைத் தூக்கி வந்ததுக்கு நிறைஞ்ச மனசோடு நன்றி சொன்னேன். அவுங்களும் 'உங்களாலதான் நாளைக்கு தீபாவளி நல்லபடியா நடக்கப்போகுது'ன்னாங்க...... நம்மவர் அவுங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் அன்பளிப்பு, தீபாவளிச் செலவுக்குன்னு கொடுத்தார். ரெண்டு தரப்புக்கும் மகிழ்ச்சியே\nபெரியமலை தரிசனம் ஆச்சு. இப்போ சின்ன மலைக்கு நம்ம ஆஞ்சியை தரிசிக்கப் போகணும். நம்மவர் 'டோலி வேணாம். நடந்து போகப்போறேன்'னு சொன்னதால், ஒரு டோலி போதுமுன்னு முடிவு. நானும் மெள்ள நடந்தே வரேனேன்னதுக்கு, ரிஸ்க் எடுக்க முடியாதுன்னுட்டார்...\nஅதுக்கு வேற ஒரு செட் ஆட்கள் வருவாங்க. நீங்க மலை அடிவாரத்துக்கு வந்துருங்கன்னு சங்கத்துலே சொன்னாங்க. சங்கக் கட்டடத்துத் திண்ணைகளில் டோலி சுமக்கும் மக்கள், பக்தர்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாங்க. மறுநாளைக்கான செலவை எப்படி சமாளிக்கப்போறோம் என்ற கவலை நிறைஞ்ச முகத்தோடு இருந்தாங்களோன்னு எனக்கொரு தோணல்..........\nகட்டடத்துக்குப் பின்பக்கம் தெரியும் மலையையும், கோவிலையும் இன்னொருக்காக் கும்பிட்டேன். யப்பா.... எவ்ளோ உயரம் ஒரு நாளைக்கே நமக்கு இப்படி ஆகுதுன்னா....\nதினம் மலையேறி வந்து பெருமாள் கைங்கரியம் பண்ணும் பட்டர்ஸ்வாமிகளுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் மனம் நிறைஞ்ச பாராட்டுகளைச் சொல்லத்தான் வேணுமுன்னு இருக்கு\nகோவிலுக்கான ஆஃபீஸும் இதே கட்டடத்தில்தான். அன்னதானத்துக்கு நன்கொடை கொடுக்கறதா இருந்தால் இங்கே கொடுக்கலாம். இதே கட்டடத்தில��தான் சாப்பாடும். நல்லவேளை மலை உச்சியில் அன்னதானமுன்னு சொல்லலை \nகோவில் காலை எட்டு மணி முதல் மாலை அஞ்சரை வரை திறந்து வைக்கிறாங்க. மதியம் நடை அடைப்பது இல்லை. ரொம்ப நல்லது.\nசரி, வாங்க நாம் சின்ன மலையாண்டை போகலாம்....\nபடிகளில் அமர்ந்திருக்கும் குடும்ப அங்கத்தினர் ஒருவர் நான் சென்றபோது என் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலைப் பிடுங்கிச் சென்றார். கடைக்காரர்கள் இவர்களுக்கு பயந்தேதான் திரை போட்டிருக்கிறார்கள்\nஆம், தினசரி மலை ஏறும் கோவில் ஊழியர்களை நினைத்ததேயில்லை நான்.\nஎஸ் பி பாலசுப்ரமணியம் பாடியிருக்கும் ஸ்ரீ அமிர்தபாலவல்லி சமேத லக்ஷ்மிந்ருஸிம்ஹ ஸ்வாமி சுப்ரபாதம் எனக்குப் பிடித்த ஒன்று.\nகாலையில் படித்து விட்டேன். கருத்துரைக்க முடியவில்லை.\nஉழைப்பாளிகள் - அவர்களுடன் பேசுவது அவர்களுக்கும் சந்தோஷம் தரும் - நமக்கும்\nபடங்கள் வழமை போலவே அழகு.\nரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. பெருமாள் தரிசனமும் திவ்யமாக அமைந்தது.\nகோவில் கைங்கர்யபர்ர்கள் சேவை (எல்லோரும்) போற்றத்தக்கது. நிறைய தடவை, தெய்வத்தின் அருகில் இருந்தபோதும் கடமையில் கருத்தாக இருக்கவேண்டிய பணி. பக்தர்களை பெருமாள் சேவைக்கு அழைத்துச் செல்லும் உயரிய பணி செய்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nமிக நன்றி துளசி. உங்க வழியா எனக்கு நினைவு கொடுத்திருக்கிறார்.\nநான் இக்கோயிலின் அருகே உள்ள புலிவலம் என்ற கம்பெனிக்கு ஒரு வாராம் அலுவலக வேலையாகச் சென்றபோது கோயிலுக்குப் போக நினைத்தேன் . ஆனால் மிகுந்த உயரம் என்பதால் போகவில்லை . பதிவில் முழு விவரம் அறிந்தேன் நன்றி\nநான் இக்கோயிலின் அருகே உள்ள புலிவலம் என்ற கம்பெனிக்கு ஒரு வாராம் அலுவலக வேலையாகச் சென்றபோது கோயிலுக்குப் போக நினைத்தேன் . ஆனால் மிகுந்த உயரம் என்பதால் போகவில்லை . பதிவில் முழு விவரம் அறிந்தேன் நன்றி\nஎன்னைச்சுத்தி நாலுபேர் இருந்ததால் நம்மாட்கள் யாரும் கிட்டக்க வரலை. கடைக்காரர்களுக்கும் தொந்திரவாகத்தான் இருக்கும். ஆனால் போடும் திரையை ஒரு ஒழுங்கில் போட்டுருக்கலாம். பார்க்கவும் நல்லா இருக்கும்.\nநீங்க சொல்லும் அந்த 'சுப்ரபாதம்' நான் கேட்டதே இல்லை. வலையில் இருக்கான்னு தேடணும்.\nநாலு வார்த்தை பேசுனவுடன் உழைக்கும் சனத்துக்கு எவ்ளோ மகிழ்ச்சின்னு பார்க்கும்போது, நமக்கும் மகிழ்ச்சி கூடுதல�� ஆறது \nநன்றியுடன் இப்பவும் அவுங்களை நினைச்சுக்கறேன்.\nஅன்றும் இன்றும் என் மனம் நிறைந்தே போச்சு\nபெருமாள் உங்களுக்குக் கொசுவத்தி ஏத்திட்டார் \nதோணும்போது ஒரு பதிவா எழுதுங்கப்பா\nஅடுத்த முறை இப்படிச் சான்ஸ் கிடைச்சால் விட்டுடாதீங்க ரொம்ப அழகான பெருமாள் அண்ட் ஆஞ்சி \nஏகாதசிக்குத் தீபாவளி..... (இந்திய மண்ணில் பயணம்...\nஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ம ஸ்வாமி ஆஃப் சோழலிங்கபுரம் \nசின்னமலை யோக ஆஞ்சி (இந்திய மண்ணில் பயணம் 93)...\nதிருக்கடிகையில்....ஒரு கடிகை... (இந்திய மண்ணில் ப...\nகருணைக் கடல்..... அதுக்காக அழ வைக்கணுமா\nகாஞ்சின்னா கடமை ஒன்னு(ம்) இருக்கே... (இந்திய மண்...\nகாணாமப்போன ஜோடி .... (இந்திய மண்ணில் பயணம் 89)\nபாதிதான் பார்த்தேன். இப்ப மீதியையும்.... (இந்திய...\nகுருவும் சிஷ்யனும்..... என்று சொல்லலாமா\nவரம் தரும் வரதராஜர் (இந்திய மண்ணில் பயணம் 85 )\nநம்ம லக்ஷ்மியும், அம்மாவின் பக்தையும்(இந்திய மண்ண...\nபூவராஹர் ஸ்வாமி ஸ்ரீமுஷ்ணம் (இந்திய மண்ணில் பயண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t52317-topic", "date_download": "2018-10-17T02:52:17Z", "digest": "sha1:UN2BE6WEUNYET7GTWGJLEEAKY7GH3BNB", "length": 32300, "nlines": 401, "source_domain": "usetamil.forumta.net", "title": "கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nஅனேகரின் வேண்டுகொள்ளுக்கு ஏற்ப பல்வேறு வாழ்த்துக்கவிதைகள் பதிய போகிறேன் உங்கள் ஊகப்படுத்தளுக்கு\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்\nவிளங்க முடியாத பாசம் ...\nநமக்காக வாழ கற்று கொள்....\nசெய்தாய் திரும்பி பார் ...\nவருடத்தில் என்ன செய்ய ..\nபிறந்த நாளில் ஒரு சபதம் எடு\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்\nநண்பனுக்கு பிறந்த நாள் ...\nகுன்றா மணி விளக்கு ....\nஒரு மனிதன் எனக்கு அவன்\nகொடுப்பேன் - எதை கொடுப்பேன்\nஎன்னிடம் உள்ள தீய பழக்கத்தை\nஅவனிடம் உள்ள நல்ல பழக்கத்தை\nஇவன்தான் என் நண்பன் ...\nபிறந்தநாளில் என் வயது கூட\nவேண்டும் -அவன் வயது குறைய\nஇதற்கு மேல் என்னடா உனக்கு\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்\nநண்பா என் பிறந்தநாள் வாழ்த்துகள்...\nதாயை போல் அன்பை தருபவனே ....\nதந்தையைப்போல் புத்திமதி சொல்பவனே ....\nஅண்ணனை போல் ஆபத்தில் உதவுபவனே ....\nதம்பியை போல் குறும்பு செய்பவனே ....\nமொத்தத்தில் என் குடும்பமாய் இருப்பவனே ....\nஎன் ���யிர் நண்பா உனக்கு என் பிறந்தநாள் ...\nவாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் ....\nஇனம் தெரியாது என் குணம் தெரியாது ....\nவசதி தெரியாது என் வாழ்கை தெரியாது .....\nகுலம் தெரியாது என் கோத்திரம் தெரியாது ....\nதெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று அன்பு ....\nஆபத்தில் உதவும் பண்பு தோள் கொடுக்கும் ....\nதுணிவு இதுதாண்டா நட்பென்னும் ஜாதி ....\nநண்பா உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்\nஆருயிர் நண்பா பிறந்தநாள் வாழ்த்துகள்\nஈ-டில்லா அன்பு உடையவனே ...\nஉ-னக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ....\nஒ-ன்றுனரே உனக்கு வாழ்த்துகள் ....\nஓர் கோப்பையில் உண்டோம் ....\nஓர் உடையை மாற்றி அணிந்தோம் ....\nஓர் உயிர் ஈருடலாய் வாழ்ந்தோம் ....\nஓராயிரம் ஆண்டு வாழ்வாய் நண்பா ....\nவாழ்த்துகிறேன் நண்பா வாழ்க வழமுடன் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்\nநண்பனுக்கு( SMS )பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nநான் வாழ நீ வாழும் நண்பா ...\nஉனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....\nஇந்த நாளே மீண்டும் நான் பிறந்தநாள்\nமட்டற்ற மகிழ்ச்சி உன் பிறப்பே ....\nபிறப்பின் புனித்ததை தாய் தந்தார் ....\nஉறவின் புனித்தத்தை நீ தந்ததாய் ....\nவாழ்த்துகிறேன் உனை பெற்றெடுத்த தாயை ....\nஎன் இதய அரசனுக்கு எனது\nஎன் பிறப்பால் பெற்ற பலன்\nஇந்த பூமிக்கு நட்பின் ...\nவலிமையை சொல்லும் நாள் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்\nஒளி கொண்ட தேவனின் ....\nகருணை கொண்ட தேவனின் ..\nபிறந்த நாள் - கிறிஸ்துவின்\nகிறிஸ்துவின் பிறந்த நாள் .....\nபிறந்தநாள் - கிறிஸ்துவின் ....\nஉலகில் கருணை பெருகிடவும் ....\nமனித நேயம் ஓங்கிடவும் ....\nகிறிஸ்துவின் நாளை கொணாடிடுவோம் ...\nஉலகில் மாற்றத்தை ஏற்படுத்துடுவோம் ....\nகிறிஸ்மஸ் இறை விழாவை ...\nஇனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்\nமானிடரின் மனக்கண் திறக்க ....\nமாட்டு தொழுவத்தில் அவதரித்த ,,,,\nமாணிக்க ஒளியின் பிறந்தநாள் ...\n- நத்தார் புதுவருட வாழ்த்துகள் -\nஇறைவனாக அவதரித்த பாலகன் ...\nஇறை ஞானத்துடன் வாழ்ந்திடுவோம் ....\n- நத்தார் புதுவருட வாழ்த்துகள் -\nகேளுங்கள் ஞானம் தரப்படும் ...\nதேடுங்கள் இறையருள் கிடைக்கும் ....\n- நத்தார் புதுவருட வாழ்த்துகள் -\nஆயிரம் விண்மீன்கள் மின்ன ....\nவிடிவெள்ளியாய் அவதரித்த பாலகன் ...\nவருந்தும் உள்ளங்களின் நம்பிக்கை ஒளி....\n- நத்தார் புதுவருட வாழ்த்துகள் -\nநடு ராத்திரியில் பிறந்தாலும் ....\nஉத்தமனின் திருநாள் விழா ....\n- நத்தார் புதுவருட வாழ்த்துகள் -\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்\nஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்பை பெருக்கிட..வருக வருக ....\nஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....\nஇன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....\nஈகையை வளர்த்திட ..வருக வருக ....\nஉள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....\nஊர் செழிக்க ..வருக வருக .....\nஎளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....\nஏற்றங்களை தந்திட ..வருக வருக .....\nஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....\nஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஓலமிட மக்களை வைக்காமல் .....\nஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....\nஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....வருக வருக ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் ���ட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11651/", "date_download": "2018-10-17T04:00:41Z", "digest": "sha1:OIZQURZK6VFFOSNXD32LQVFVKG5H3C26", "length": 18156, "nlines": 129, "source_domain": "www.pagetamil.com", "title": "பிரேசில் விவசாயிகளை பணக்காரர்கள் ஆக்கிய இந்தியாவின் பாரம்பரிய மாடுகள் | Tamil Page", "raw_content": "\nபிரேசில் விவசாயிகளை பணக்காரர்கள் ஆக்கிய இந்தியாவின் பாரம்பரிய மாடுகள்\nபிரேசிலின் பரானாவைச் சேர்ந்த விவசாயி செல்சோ கார்சியாவை, இந்தியாவில் இருந்து அவரது உதவியாளர் அனுப்பிய கடிதத்துடன் இருந்த ஓர் இளம் காளையின் புகைப்படம் ஈர்த்தது.\nசெல்சோ தன் உதவியாளர் இல்டெபோன்சோ டோஸ் சோர்சோவை 1958இல் மாடுகள் வாங்க இந்தியாவுக்கு அனுப்பியிருந்தார்.\n“இந்த விலங்கைப் பற்றி சொல்லப்படுபவை அனைத்தும் இது குறித்த முழுமையான தகவல்களைத் தராது. இது அவ்வளவு பெரிய உருவம் கொண்டது,” என்று சோர்சோ தனது கடிதத்தில் கூறியிருந்தார்.\nகிருஷ்ணா என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் காளை, இந்தியாவின் கிர் வகையைச் சேர்ந்தது. அந்தக் காளையை உடனடியாக வாங்குமாறு தனது உதவியாளருக்கு தந்தி அனுப்பினார் அந்த விவசாயி.\n1960இல் பிரேசிலுக்கு கொண்டுவரப்பட்ட அந்தக் காளை, கலப்பின இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது. கிருஷ்ணாவின் வழித்தோன்றல்கள் தற்போது பிரேசிலின் பால் உற்பத்தியில் 80% பங்கு வகிக்கின்றன.\n“கிருஷ்ணா காளையைக் கொண்டு வந்தது பிரேசில் கால்நடை வளர்ப்பு வரலாற்றில் மிகவும் முக்கியமான திருப்புமுனை,” என்கிறார் விவசாயி செல்சோவின் பேரன் குல்ஹெர்ம் சாக்டீன். அந்த கிர் வகைக் காளையின் மரபணுக் கலப்பு பிரேசிலின் பூர்விக மாட்டினங்களின் பால் உற்பத்தித் திறனைக் கணிசமாக அதிகரித்ததாகக் கூறுகிறார் அவர்.\nஇறக்குமதி செய்யப்பட்ட மாடுகளுடன் செல்சோ (மத்தியில்)\nகிருஷ்ணா காளை பிரேசில் கொண்டுவரப்பட்ட அதே காலகட்டத்தில்தான் மரபணு மாற்றத் தொழில்நுட்பமும் பிரேசிலில் வளர்ச்சி கண்டது. இது அதிகத் திறன் கொண்ட காளைகள் மற்றும் பசுக்களின் மரபணு பிரேசில் முழுதும் பரவ வழிவகுத்தது.\nபிரேசிலில் உள்ள கிர் வகைக் காளைகள் மற்றும் பசுக்களில் 80% கிருஷ்ணா காளையின் வாரிசுகள் என்கிறார் குல்ஹெர்ம். “இப்போது அமெரிக்க கண்டங்களில் உள்ள அனைத்து நாடுகளிலும் கிருஷ்ணாவின் வாரிசுகள் உள்ளன. அந்தக் காளையை இறக்குமதி செய்ததால் கோடிக்கணக்கானவர்கள் பயனடைந்துள்ளனர்,” என்கிறார் அவர்.\nவிவசாயி செல்சோ தனது உதவியாளர் இல்டெபோன்சோவை இந்தியாவுக்கு 1950இல் அனுப்பி வைத்தபோது, அப்போதைய அதிகாரிகள் 1947இல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு அரச குடும்பத்தினருக்குச் சொந்தமான மாடுகளைக் கைப்பற்றி வந்தனர்.\nதனது பண்ணையில் குல்ஹெர்ம் சாக்டீன்\nதற்போதைய குஜராத்தில் உள்ள, பாவ்நகரின் அரச குடும்பத்தைச் சேர்ந்த மஹாராஜா ஸ்ரீ வீர்பத்ர சிங், தங்கள் குடும்பம் வளர்த்து வந்த மாடுகள் சிலவற்றை, அரசுக்குக் கொடுக்காமல் தன்வசமே வைத்துக்கொள்ள முடிந்தது. அவற்றில் ஒன்றுதான் கிருஷ்ணா எனும் அந்தக் காளை.\n1972இல் இறந்த விவசாயி செல்சோவின் வாழ்க்கை வரலாற்றில், பிரேசிலுக்கு அந்தக் காளையைக் கொண்டுவர நடந்த முயற்சிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.\nஅந்தக் காளையை வாங்கி வருமாறு செல்சோ தனது உதவியாளர் இல்டெபோன்சோவுக்கு உத்தரவிட்டதும், கிருஷ்ணா காளையையும், பிற பசுக்களையும் தனக்கு விற்றுவிடுமாறு இல்டெபோன்சோ மஹாராஜாவை வலியுறுத்தினார்.\nசுமார் ஓர் ஆண்டுக்குப் பிறகு அந்த மாடுக���் கப்பல் மூலம் இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு அனுப்பப்பட்டன. மொத்தம் 119 மாடுகளில் 103 மாடுகளே உயிருடன் பிரேசில் வந்தடைந்தன.\nசெல்சோவின் பண்ணையில் இருந்த கிருஷ்ணாவின் எடை விரைவில் அதிகரித்தது. ஓராண்டில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்தக் காளை இறந்தது.\nஅடுத்த நாளே விலங்குகளின் உடல்களை பதப்படுத்தி பாதுகாக்கும் நிபுணர் ஒருவரை அழைத்து வந்து கிருஷ்ணாவை பதப்படுத்தினார் செல்சோ.\nஇறப்பதற்கு சற்று நேரம் முன்பு ஓர் இளம் காளையுடன் கிருஷ்ணா சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக உள்ளூர் தொழிலார்கள் கூறுகின்றனர். கிருஷ்ணாவின் உடலைக் கூராய்வு செய்ததில், அதன் இதயத்தின் ரத்தக்குழாய் ஒன்றில் விரிசல் விட்டிருந்தது தெரிய வந்தது. சண்டையில் உண்டான பதற்றத்தில் அதற்கு மாரடைப்பு உண்டாகியிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.\nகொஞ்ச காலம் மட்டுமே பிரேசில் மண்ணில் வாழ்ந்த கிருஷ்ணா ஒரே ஒரு வாரிசைத்தான் விட்டுச் சென்றது.\nசெயற்கை கருவூட்டல் முறை கிருஷ்ணாவின் மகனான சகினா ஆயிரக்கணக்கான வழித்தோன்றல்களை உருவாக்க உதவியது. சகினா மூலம் கிருஷ்ணாவின் மரபணு பிரேசில் முழுதும் பரவியது.\nமாடுகளின் மரபணுவில் முன்னேற்றம் உண்டாகியுள்ளதால் கடந்த 20 ஆண்டுகளில் பிரேசிலின் பால் உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார், முன்னணி வேளாண்மை மற்றும் கால்நடை ஆய்வு நிறுவனமான எம்ப்ரபாவில் உள்ள உயிரியல் ஆய்வாளரான மார்கோஸ் டா சில்வா.\nபிரேசிலிய கிர் வகை பசுக்கள் மற்றும் காளைகளை இறக்குமதி செய்ய இந்திய அதிகாரிகள் இந்த நிறுவனத்தை சமீப ஆண்டுகளில் தொடர்பு கொண்டதாக இந்நிறுவனத்தினர் கூறுகின்றனர்.\nகிர் வகை மாடுகளை மீண்டும் இந்தியாவில் பரவலாக்க அந்த நிறுவனம் இந்தியாவுடன் ஒத்துழைக்கலாம் என்கிறார் செல்சோவின் பேரன் குல்ஹெர்ம்.\nஇந்தியாவுக்குத் தங்கள் குடும்பம் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளதாகக் கூறும் அவர், இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் மற்றும் பசுக்களைத் தங்கள் எப்போதுமே அரசன் மற்றும் அரசிகளைப் போலவே நடத்தியதாகக் கூறுகிறார்.\nமஹாராஜா ஸ்ரீ வீர்பத்ர சிங் (வலது) பிரேசில் சென்றபோது\nதனது தாத்தாவுக்கு தன்னிடம் இருந்த கால்நடைகளின் ஒரு பகுதியை வழங்கிய பாவ்நகரின் மஹாராஜா, தன்னிடம் இருந்த பசுக்கள் மற்றும் காளைகள் எவ்வாறு உள்ளன என்பதை அறிய பிரேசிலுக்கே ஒரு முறை வருகை புரிந்துள்ளார்.\nபிரேசிலில் தனது கால்நடைகள் பராமரிக்கப்படும் வித்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட அவர், 1965இல் இறக்கும் முன்பு தனது பண்ணையில் இருந்த அனைத்துப் பசுக்களையும் செல்சோவுக்கு அன்பளிப்பாக வழங்க விழைந்தார்.\nஇது குறித்து அவர் எழுதிய கடிதத்தை செல்சோவின் குடும்பத்தினர் இன்னும் பத்திரமாக வைத்துள்ளனர்.\nஎனினும், சுகாதாரக் கட்டுப்பாடுகளால் அவர்களால் மன்னர் வசம் இருந்த மீதமுள்ள மாடுகளை கடைசி வரை பிரேசிலுக்குக் கொண்டு வரவே முடியவில்லை.\nசோபியா… மனிதர்களுடன் உரையாடும் முதல் பெண் ரோபோ: சவுதி குடியுரிமை\n28 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு 65 வயதில் இணைந்த காதல் தம்பதி: ஒரு ஈழப்பெண்ணின் கதை\nபுலமைப்பரிசில் முடிவு; மாவட்டரீதியில் முதலிடம் பிடித்தவர்கள் இவர்கள்தான்\nபொட்டம்மானை இரகசியமாக கண்காணித்த கருணா- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nமதுரை அருகே 47 மயில்கள் விஷம் வைத்துக் கொலை\nமட்டக்களப்பில் மோசடி செய்யப்பட்ட வாழ்வாதார திட்டம்: மீள்குடியேற்ற அமைச்சின் மௌனம் சம்மதமா\nஇள­வாலை சிறி­மு­ரு­கன் வித்­தி­யா­ல­யத்திற்கு தங்கம்\nஅகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன\nமகப்பேற்றின் பின் பணிக்கு திரும்பிய நியூசிலாந்து பிரதமர்: குழந்தைக்காக வேலையை விட்ட கணவர்\nவட கொரியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்\nவடக்கு தடகளத் தொடர்: மன்னார் வலயம் முன்னிலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100940?ref=cineulagam-reviews-feed", "date_download": "2018-10-17T03:47:56Z", "digest": "sha1:66HBMX2D7XVAIXNDVRNEGQKY3RDRGSUZ", "length": 12425, "nlines": 113, "source_domain": "www.cineulagam.com", "title": "காலா திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nMeToo சர்ச்சையில் மூத்த கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டா தொகுப்பாளினியிடம் என்ன செய்தார் பாருங்க\nமுருகதாஸ் ஸ்ரீரெட்டி விஷயத்தில் இப்படி ஒரு வேலையை பார்த்தாரா அவரே கூறிய ஷாக் தகவல்\nபோட்டியாளர் என்று பார்க்காமல் விஜய் சேதுபதிக்காக இறங்கி வந்த சிவகார்த்திகேயன்- சூப்பர் ஸ்பெஷல்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இர��க்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nவடசென்னை படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்தது, படம் எப்படி\nஇனி அதுபோல் ஒரு படத்தை இயக்கவே மாட்டேன்- ஹிட் படம் குறித்து வெற்றிமாறன்\nபிரம்மாண்டமாக நடந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி விருதுகள்- வெற்றிபெற்றவர்களின் முழு விவரம்\nகொடூரமாக கொலை செய்யப்பட்ட மாடல், சூட்கேஸுக்குள் உடல், கொன்றது யார் தெரியுமா\n தீயாய் பரவும் புகைப்படங்கள்.. ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nகாலா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு யானைக்கு சாப்பாடு வைப்பது என்பது கொஞ்சம் கடினம் தான், அந்த வகையில் கபாலியில் ஒரு இயக்குனராக ரஞ்சித் ரஜினி என்ற யானைக்கு சாப்பாடு வைத்து திருப்திப்படுத்தினாலும், ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. அந்த ஏமாற்றத்தை காலாவில் போக்கினாரா\nநெல்லையில் இருந்து மும்பை தாராவி சென்று அங்கு தன் கண்ட் ரோலில் தாராவியை வைத்து மக்களுக்கு நல்லது செய்து வருகின்றார் காலா சேட்டு.\nஅப்படியிருக்க தாராவியையே சுத்தமாக்குகிறேன் என்று நானே பட்னேக்கர் உள்ளே வந்து தாராவி மக்களை விரட்டியடிக்க பார்க்கின்றார்.\nஅதற்காக ரஜினிக்கு எதிராகவும் அவரை நம்பியிருக்கும் மக்களுக்கு எதிராகவும் பல சதி திட்டங்களை நானா பட்னேக்கர் தீட்ட அதை காலா எப்படி முறியடிக்கின்றார் என்பதே மீதிக்கதை.\nசூப்பர்ஸ்டார் இஸ் பேக் என்று தான் சொல்ல வேண்டும், 67 வயதிலும் அப்படி ஒரு சுறுசுறுப்பு. மனைவியிடம் குறும்பு, ரொமான்ஸ், முன்னாள் காதலியிடம் ஏக்கம், கியாரே செட்டிங்கா என்று அதிர விட்டு மழையில் அடுத்த காட்சியில் இறங்கி அடிப்பது என என்றும் ஒரே சூப்பர்ஸ்டார் என நிரூபித்துவிட்டார்.\nரஜினி படம் என்றால் அவரை சுற்றி மட்டும் கதை இல்லாமல் தாராவி அதை சுற்றி ���ருக்கும் மக்கள், காலாவின் குடும்பம் என அனைவருக்குமே படத்தில்.முக்கிய பங்கு உள்ளது.\nபடத்தின் அடிப்படையே நிலம் தான், அதை சுற்றி கதை நகர்கின்றது. அந்த விதத்தில் ரஞ்சித் நிலத்தின் முக்கியதுவத்தை வசனங்கள் மூலம் மக்கள் மனதில் பதிய வைத்துள்ளார்.\nஒரு சிறு குழந்தை காலில் விழ வர, யார் காலிலும் விழக்கூடாது என ரஜினி அட்வைஸ் சொல்வது. காலில் விழுவது சமத்துவம் இல்லை, கைக்கொடுத்து வரவேற்க வேண்டும், அதுதான் ஈகுவாலிட்டி என பாடமே எடுத்துள்ளார்.\nஅதிலும் முதன் முறையாக இராவணன் ஜெயிக்கிறான், அதை கதை சொல்லி கிளைமேக்ஸாக கொண்டு போன விதம் சூப்பர்.\nஅதேநேரத்தில் காலா தாராவியையே ஆள்கின்றார் என்பது கார்ட்டூனாக கதை சொல்கின்றனர், அதில் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம். மேலும் ஆளும் கட்சியை ரஜினியை வைத்தே ரஞ்சித் ஆட்டிவைத்தது சாமர்த்தியம் என்றாலும், ரஜினி போராடுவோம் என்று சொல்லும் போது கொஞ்சம் சிரிப்பு வருவதை தடுக்க முடியவில்லை.\nரஜினி சொன்னது போல் ரகுவரனுக்கு பிறகு சரியான வில்லனாக டப் கொடுத்துள்ளார் நானா பட்னேக்கர்.\nபடத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவு, இசை தான். அதிலும் பின்னணியில் கபாலியில் விட்டதை சந்தோஷ் பிடித்துவிட்டார்.\nரஞ்சித்தின் திரைக்கதை, நடிகர், நடிகைகளின் பங்களிப்பு, அதிலும் ஈஸ்வரி எல்லாம் சிக்ஸர் அடிக்கின்றார்.\nபடத்தின் வசனம் மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள்.\nஅதிலும் சவுண்ட் இன்ஜினியரிங் அத்தனை யதார்த்தம்.\nகாலா ஹுமா குரேஷி காதல் கொஞ்சம் கபாலியை நியாபக்கப்படுத்துகின்றது.\nஇரண்டாம் பாதி முழுவதுமே வன்முறை தான் எங்கும் எதிலும், ஆனால் கதைக்கு தேவையே.\nமொத்தத்தில் கபாலியில் விட்டதை ரஞ்சித் காலாவில் பிடித்து சூப்பர் ஸ்டாரை கால் மேல் கால் போட வைக்கின்றார் ஸ்டைலாக கெத்தாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14020644/The-Karamkukudi-merchants-association-poll-was-held.vpf", "date_download": "2018-10-17T03:48:36Z", "digest": "sha1:FKYQJXB4TOYGLG7XEX375IIBW3LS66AT", "length": 12245, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Karamkukudi merchants association poll was held with a strong police protection || கறம்பக்குடியில் வியாபாரிகள் சங்க தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகறம்பக்குடியில் ���ியாபாரிகள் சங்க தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது + \"||\" + The Karamkukudi merchants association poll was held with a strong police protection\nகறம்பக்குடியில் வியாபாரிகள் சங்க தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது\nகறம்பக்குடியில் வியாபாரிகள் சங்க தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.\nபதிவு: அக்டோபர் 14, 2018 04:15 AM\nபுதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு வர்த்த சங்கம் உருவாக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதன் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள். இந்தநிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கறம்பக்குடியில் சில பகுதிகளை பிரித்து தனியாக வியாபாரிகள் சங்கம் உருவானது. இதன் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்றோர் 9 ஆண்டுகளாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.\nஇந்தநிலையில் 2018-2021-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய ஒரு மித்த கருத்து ஏற்படாததால் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் தலைவர் பதவிக்கு 3 பேர், செயலாளர் பதவிக்கு 3 பேர், பொருளாளர் பதவிக்கு 2 பேர் போட்டியிட்டனர். இதனால் கடந்த 5 நாட்களாக பிரசாரம் களை கட்டியது. உள்ளாட்சி, பொதுத்தேர்தல் நடைபெறுகிறதோ என எண்ணும் அளவிற்கு வியாபாரிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.\nஇந்தநிலையில் நேற்று காலை கறம்பக்குடி பஸ் நிலையம் அருகே தனியார் அரங்கில் வியாபாரிகள் சங்க தேர்தல் நடந்தது. அரங்கத்திற்குள் வாக்குவரிமை உள்ள உறுப்பினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். உறுப்பினர் அடையாள அட்டையை சரிபார்த்த பின்னர் அவர்களிடம் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவி வேட்பாளர்களுக்கான வாக்கு சீட்டுகள் வழங்கப்பட்டன. அதை பெற்ற உறுப்பினர்கள் மறைவான பகுதிக்கு சென்று வாக்களித்தனர். பின்னர் அதற்குரிய பெட்டிகளில் வாக்குச்சீட்டுகளை போட்டனர்.\nமாலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வியாபாரிகள் சங்க தலைவராக ஏ.கே.எஸ்.சத்தியமூர்த்தி, செயலாளராக வெண்ணிலா அய்யப்பன், பொருளாளராக வேல்சரவணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தலையொட்டி கறம்பக்குடி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\n1. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும�� முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\n2. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு\n3. நக்கீரன் இதழ் கட்டுரை: நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை பொறுத்து கொள்ளாது - ஆளுனர் மாளிகை விளக்கம்\n4. மீடூ விவகாரம் : பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் - வீடியோ மூலம் சின்மயி விளக்கம்\n5. மீடூ வழக்குகளை விசாரிக்க மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு\n1. சென்னை திருவான்மியூரில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\n2. திருச்சியில் இருந்து 136 பேருடன் துபாய் சென்றபோது சுற்றுச்சுவரை உடைத்து பறந்த விமானம் விபத்தில் இருந்து தப்பியது எப்படி\n3. சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்குவதில் திடீர் பிரச்சினை 2 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன\n4. சுற்றுச்சுவரில் விமானம் மோதிய போது கணவருடன் காரில் சென்ற பெண் தலையில் கல் தாக்கி காயம்\n5. பூந்தமல்லி அருகே புதிதாக கட்டப்படும் விஜயகாந்த் வீட்டில் 2 பசு மாடுகள் திருட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_253.html", "date_download": "2018-10-17T04:04:32Z", "digest": "sha1:NQQ7Z5JXAKFO4RO2KX7Y67NBOLBKJZCV", "length": 11646, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "காசு கேட்கும் தவராசா: முதலமைச்சரிற்கு தலையிடி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / காசு கேட்கும் தவராசா: முதலமைச்சரிற்கு தலையிடி\nகாசு கேட்கும் தவராசா: முதலமைச்சரிற்கு தலையிடி\nடாம்போ May 26, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுக்க தமிழரசு தயாராகிவருகின்றது.இந்நிகழ்வுக்காக தான் வழங்கிய 7 ஆயிரம் ரூபாயை தனக்கு மீள வழங்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇம்முறை முற்றுமுழுதாக அரசியல்வாதிகள் முன்னிறுத்தப்படாது மக்களால் மக்களிற்காக என்ற கோசத்துடன் நினைவேந்தல் நடத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இறுதி யுத்தத்தில் அரசுடன் இணைந்து அதனை வெற்றிகொள்ள வைக்க பாடுபட்டதாக கூறிக்கொண்ட புளொட் சித்தார்த்தனுடன் சி.���வராசாவும் வருகை தந்திருந்தார்.சுடரேற்றும் பகுதியில் நின்று படம் காட்ட முற்பட்ட அவர்கள் அங்கிருந்து மாணவர்களால் மக்கள் பகுதிக்கு விரட்டப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் கடுமையான சீற்றத்துடன் இருக்கின்ற புளொட் சித்தார்த்தனுடன் சி.தவராசாவும் தற்போது தமது முகவர்களின் ஊடாக எதிர் பிரச்சாரங்களை மாணவர்களிற்கு எதிராக எடுத்துவருகின்றனர்.\nஇந்நிலையில் வடமாகாணசபை அமர்வு எதிர்வரும் 31ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் முதலமைச்சரிற்கு தலையிடி தர தமிழரசு வேண்டுகோளில் அதன் பிரதிநிதியாக தவராசா களமிறக்கப்பட்டுள்ளார்.\nமே மாதம் 18 ஆம் திகதி அன்று இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாட்டுச் செலவுகளின் பொருட்டு, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 38 பேரில் 33 பேரிடம் இருந்து தலா 7 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டிருந்தது.\nகுறித்த நிகழ்வை வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்வதன் அடிப்படையில் அந்த நிதி பெறப்பட்டிருந்தது.\nஇருப்பினும் குறித்த நினைவை வடக்கு மாகாண சபை செய்யவில்லை என்ற அடிப்படையில், தன்னால் சம்மதம் தெரிவிக்கப்பட்ட 7 ஆயிரம் ரூபாயை தனக்கு மாகாண சபை மீள வழங்க வேண்டும் என சி.தவராசா சபையின் அவைத் தலைவருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதன் மூலம் அடுத்த அமர்வில் இது குறித்து விவாதத்தை தோற்றுவிக்கவும் முதலமைச்சரிற்கு தலையிடியை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா ந���த்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://birthday.thambiluvil.info/2017/06/blog-post_74.html", "date_download": "2018-10-17T03:49:15Z", "digest": "sha1:3LKVH42QURH6JBINCPQVBPME47TS563O", "length": 3137, "nlines": 40, "source_domain": "birthday.thambiluvil.info", "title": "Thambiluvil.info - Wishes: பிறந்த நாள் வாழ்த்து - கந்தசாமி கஜேந்திரன்", "raw_content": "\nபிறந்த நாள் வாழ்த்து - கந்தசாமி கஜேந்திரன்\nஎமது தம்பிலுவில் இன்போ இணைக்குழு எம்மோடு இணைந்து பணிபுரியும் தம்பிலுவில்-02 ஐ சேர்ந்த கந்தசாமி கஜேந்திரன் தனது 23 பிறந்த நாளினை 2017.06.27 இன்று கொண்டாடுகிறார் .\nஇவரை எமது இணையக்குடுப்பம் சார்பிலும் இவரது குடுப்பத்தினர் மற்றும் நண்பர்கள் சார்பிலும் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகின்றனர்.\nஇவருக்கு எமது thambiluvil.info (தம்பிலுவில்.இன்போ) இணையக்குழு சார்பாக அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.\nநீங்களும் உங்கள் அன்புக்குரிய உறவுகளுக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாள், ஏனைய வாழ்த்துகளை தெரிவிக்க மின்னஞ்சல் செய்யுங்கள்- news@thambiluvil.info OR newsthambiluvil@gmail.com\nLabels: birthday, wishes, தம்பிலுவில், பிறந்த நாள், வாழ்த்துக்கள்\nபிறந்த நாள் வாழ்த்து- புவிராஜசிங்கம் விமல்ராஜ்\nபிறந்த நாள் வாழ்த்து - கந்தசாமி கஜேந்திரன்\nபிறந்த நாள் வாழ்த்து - செல்வன். விஜயன் சுவீட்சனன்\nபிறந்த நாள் வாழ்த்து- விபுலானந்தன் (வினோ)\nபிறந்த நாள் வாழ்த்து - ஆறுமுகம் அர்ஜுநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/11/02/amuthukrishnan-part-4/", "date_download": "2018-10-17T04:11:15Z", "digest": "sha1:BURGMNWKP6L6IXWPUIXFEQ2YOTPGCYW4", "length": 28960, "nlines": 144, "source_domain": "keelainews.com", "title": "எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 4… - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஎழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 4…\nNovember 2, 2017 கட்டுரைகள், கீழக்கரை செய்திகள், சமுதாய கட்டுரைகள் 0\nஅ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல், உலகமயம், மனித உரிமைகள்\nதொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு” என்ற இவரது கட்டுரை தமிழ் பத்திரிக்கை உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.\nகடந்த வார தொடர்ச்சி….பாகம் – 4\nதமது சிந்தனையாலும் கொள்கை உறுதியாலும் பாலஸ்தீன மக்களின் விடுதலைக் கனவுகளுக்கு உற்சாகமூட்டி வந்த சிந்தனையாளர் எட்வேட் சயீத் முதல் மேற்குக் கரை குடியேற்றத்திற்கெதிராக மனிதக் கவசமாக நின்���ு போராடி உயிர் நீத்த ரோச்சல் கோரி வரையிலான மகான்களின் நினைவுகள் அந்த மக்களுக்கு எவ்வளவு தூரம் ஆதாரமாக உள்ளது\nஎட்வர்ட் சயீத் முதல் ரேச்சல் கோரி வரை அனைவரும் தியாகிகளாக மக்களின் போராட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். காசாவின் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கிறார்கள் என்பது அவர்களை காணும் போதே தெரிகிறது. வெளி உலகில் இருந்து அங்கு வருபர்களிடம் கூற அவர்களிடம் ஓராயிரம் கதைகள் உள்ளது. 1948 மே 15 ஆம் நாள் நஃபகாவை அவர்கள் நேற்று நடந்தது போல் நம்மிடம் விவரிக்கிறார்கள். இஸ்ரேல் இவர்களின் 675 கிராமங்களையும் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களையும் தாக்குதல் தொடுத்து தன் வசம் எடுத்துக் கொண்டது. அதில் 476 கிராமங்களை அது எவ்வாறு முற்றாக அழித்து விட்டது என்பதை அவர்கள் விவரிப்பதை கேட்கவே சகிக்கவில்லை. பல சமயங்களில் அவர்களின் மொழி எனக்கு புரியாதபோதும் அவர்களின் உணர்வுகள் நம் மனங்களில் படிகிறது. உலகம் முழுவதும் துயரத்தின் மொழி, வலி என எல்லாம் ஒரே அலைவரிசையில் தான் இயங்குகிறது. அறுபது ஆண்டுகள் கழித்து இன்னும் தங்களின் கிராமங்களுக்கு திரும்ப வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வாழும் மூதாட்டிகளை காணும் போது தான் அவர்களின் அரசியல் உறுதி நமக்கு விளங்குகிறது.\nஅவர்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு உள்ளே எத்தகைய ஆதரவு கிடைத்து வருகிறது சில யூதக் குழுவினர் கூட பாலஸ்தீனர்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதாக அறியப்படுகிறது அதன் உண்மை நிலை என்ன\nஉலகம் முழுவதிலும் யூதக் குழுக்கள் பாலஸ்தீனர்களின் சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து பதிவுகளை நான் வாசித்திருக்கிறேன். நாங்கள் ஈராணிலும், லெபணணிலும் பயணித்த போது பல ஊர்களில் யூதர்கள் வந்து வரவேற்பு கூட்டங்களில் பேசினார்கள். என்னுடைய அனுமானம் என்னவென்றால் இப்படியான குழுக்களின் நடவடிக்கைகளுக்கு உலக ஊடகங்களில் கிடைக்கும் விளம்பரம், உண்மையிலேயே காசா, மேற்குகரை மக்களுக்கு, உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் 80 லட்சம் பாலஸ்தீன அகதிகளுக்கு கூட பல சமயங்களில் கிடைத்ததில்லை. யூதர்கள் தொடர்ந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது பெயர் அளவிலான விஷயமாக இல்லாமல் இஸ்ரேல் அமெரிக்கா நிலங்களில் உள்ள அரசுகளை நெருக்கடி தரு��் அளவுக்கு வளர வேண்டும் என்பது தான் என் ஆசை.\nகாஸா ரமலா மேற்குக்கலை போன்ற பகுதிகளிலிருந்து அகதிளாகத் துரத்தப்பட்ட மக்களின் இன்றைய நிலை என்ன அவர்களின் யாரயேனும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததா\nஇன்று பாலஸ்தீனப் பிரச்சனையை உலகம் முழுவதிலும் முன்னின்று தலைமையேற்று நடத்தும் தலைவர்களில் 90% பேர் அகதி முகாம்களில் பிறந்தவர்களே. அவர்கள் பலர் பாலஸ்தீனத்திற்கே சென்றதில்லை. சிரியா, லெபணன், ஜோர்டன் என இந்த தேசம் எங்கும் பாலஸ்தீன அகதிகள் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களின் முகாம்கள் பெரும் நகரங்களாகவே உருமாறியுள்ளன. இந்த நாடுகளில் பாலஸ்தீன அகதிகளுக்கு சில\nவசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது, அவர்களுக்கு பள்ளி, கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளது. எல்லாம் இருந்த போதும் அவர்கள் அனைவரும் தாயகம் திரும்பு நாளுக்காய் காத்திருக்கிறார்கள். இந்த நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களில் எங்களுக்கு சிறப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமில் உள்ள குழந்தைகளுடன் கால்பந்து விளையாடினோம். கால்பந்து தான் இவர்களை உலகுடன் இணைக்கும் மொழியாக உள்ளது. எங்களுடன் முதலில் பேச மறுத்த குழந்தைகள் விளையாட்டுக்கு பின் தினமும் எங்களை சந்திக்க சிரியாவின் துறைமுக நகரமான லத்தாக்கியாவில் உள்ள விடுதிக்கு வந்தார்கள். பார்க்கும் போதும் இந்த அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இருக்கும் உத்திரவாதங்களும் பாதுகாப்புகளும் காசாவில் வாழும் மக்களுக்கே இல்லை.\nபாலஸ்தீன பிரச்சினையில் பிற அரபு நாடுகளின் அணுகுமுறை குறித்து அம்மக்களின் கருத்து என்ன\nஅரபு நாடுகள் பல விதங்களில் பிளவுபட்டு கிடப்பதுதான் இஸ்லாமியத்தை சூழ்ந்துள்ள பெரும் நெருக்கடியாக நான் பார்க்கிறேன். அமெரிக்க ஏகாதிபத்தியமும், ஐரோப்பாவும் வளைகுடா நாடுகளை ஒரு சந்தையாக மட்டுமே பாவித்து வருகிறது. அமெரிக்கா எண்ணெய்க்கான யுத்தம் என்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கி விட்டது. ஜனநாயகத்துடன் மக்களுக்கான அடிப்படை உரிமைகளுடன் திகழவேண்டிய நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் கைபாவைகளாக அரசுகளை நிறுவி கடந்த ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைப்படிதான் இந்த பகுதி மாற்றி மாற்றி அடுக்கப்படுகிறது. நான் பயணித்த நாடுகளில் பாலஸ்தீனப் பிரச்சனை என்பது அவர்களின் சொந்த பிரச்சனையாகவே கருதப்படுகிறது. இஸ்லாத்தில் உள்ள ஷியா-சன்னி பிளவுகள் அரபு நாடுகள், ஈராண் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தடையாக உள்ளது. பாலஸ்தீன மக்களை பொறுத்தவரை உங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை எங்களின் பிரச்சனையிலாவது விலக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து போராடுங்கள், இந்த ஒற்றுமையான போராட்டம் மொத்த பகுதியின் விடுதலைக்கான போராட்டமாக மலரும் என்கிற நம்பிக்கையுடன் அவர்கள் களத்தில் இருக்கிறார்கள்.\nஹமாஸ் – பத்ஹ் அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததா அவர்களின் தரப்பிலிருந்து எந்த மாதிரியான வரவேற்ப கிடைத்தது அவர்களின் தரப்பிலிருந்து எந்த மாதிரியான வரவேற்ப கிடைத்தது\nஈராணில் அந்த நாட்டின் அதிபர் அஹமதேநிஜாத் எங்கள் பயணக்குழுவை தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வந்து சந்தித்து வாழ்த்தினார். அன்று இரவு அவர்களின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் எங்களுக்கு பெரும் அரச விருந்தளித்தார். உணவுக்கு பின் அவர்களில் தொன்மையான பாராளுமன்றமான மஜ்லீசில் எங்களுக்கு ஒரு பாராட்டு விழாவும், ஈராணின் பாரம்பரியம் மிக்க வெள்ளி மோதிரமும் அணிவித்தார். ஈராணின் அனைத்து நகரங்களிலும் வரவேற்பும் விருந்தும் அந்த நகரங்களின் மேயர்கள் தான் ஏற்பாடு செய்தார்கள். பயணம் வரும் தகவல் ஊடகங்களில் தினமும் வெளிவர ஏற்பாடுகளில் அவர்களுக்குள் ஒரு போட்டியே நிலவியது.\nசிரியாவின் அரசாங்கமே எங்களை எல்லைக்கு வரவேற்க வந்தது. தலைநகர் தமாஸ்கசில் நாங்கள் ஒரு வார காலம் தங்கியிருந்தோம். அங்குள்ள\nஎல்லா அரசியல் குழுக்களும் எங்களை தினமும் வந்து சந்தித்து பாலஸ்தீனம் தொடர்பாக விவாதித்தன உரையாடின. ஹமாசின் அரசியல் தலைவர் காலித் மிஷால் எங்களுடன் ஐந்து மணி நேரம் இருந்தார். மொசாத்தின் தாக்குதல்களால் பல முறை மரணப்படுக்கையில் இருந்து மீண்டு வந்த காலித் மிஷாலை சந்தித்தது மிக மறக்க முடியாத ஒரு நெகிழ்வான சந்தர்ப்பம்.\nபாலஸ்தீன அரசின் பிரதமர் இஸ்மாயில் ஹானியா அவர்களை சந்தித்தோம். பிரதமர் அலுவலகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில் காசாவில் உள்ள அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் அழைக்கபட்டிருந்தனர். பல அடுக்கு பாதுகாபுடன் இந்த கூட்டம் நடந்த��ு. காசாவின் மனநிலை எத்தகைய கொந்தளிப்புடன் உள்ளது அவர்களின் எதிர்பார்புகள் என பல விஷயங்கள் சார்ந்த தெளிவு கிடைத்தது. இருப்பினும் அனைத்து\nஇயக்கங்களும் ஒன்றினைத்து எங்களை அரசு சார்பாக வரவேற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை நம்பிக்கையை அளித்தது. பத்ஹ்-ஹமாஸ் அமைப்புகள் சில புள்ளிகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. பத்ஹ் மேற்குகரையில் ஏராளமான ஹமாஸ் ஊழியர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பது தான் இந்த நடைமுறைகளுக்கு தடையாக உள்ளது. இந்த கைது நடவடிக்கைகளுக்காக இஸ்ரேல் பத்ஹ் அமைப்பை பாராட்டியுள்தை இங்கு குறுப்பிட விரும்புகிறேன்.\nவிவா பாலஸ்தீனா (Viva Palestina ), ப்ரி காசா(Free Gaza) ஆகிய பல்வேறு அமைப்புகளின் மூலம் இதற்கு முன்பே காசா வந்து சென்ற அனுபம் உள்ள பலர் எங்களுடன் வந்ததும், அவர்களின் அனுவங்களும் பல புதிய வெளிச்சங்களை அளித்தது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபுனிதப்பயணம் செல்பவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி..\nபோதையில் அசூர வேகத்தில் வாகனத்தை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய கல்லூரி பேருந்து ஓட்டுநர்.. பயணிக்கும் மாணவிகளுக்கு அபாயத்தை உருவாக்கும் வேகம்..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில��� பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA1NzY3NDQ3Ng==.htm", "date_download": "2018-10-17T03:42:10Z", "digest": "sha1:FITZY4Q26Q3XGA25RYG6G3U7Z3PL3D7R", "length": 16373, "nlines": 150, "source_domain": "www.paristamil.com", "title": "உணவு உண்ணும் நேரமும் உடல் எடையும்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nLivry-Garganஇல் 70m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடு���ளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஉணவு உண்ணும் நேரமும் உடல் எடையும்\nஉணவு உண்ணும் நேரத்துக்கும், உடல் எடைக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஒரு நாளின் தொடக்கத்தில் அதிகமான கலோரிகளை எடுத்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது என்று இன்னும் பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.\nஉடல் எடையைக் குறைக்க விரும்பும், அதற்காக முயற்சிக்கும் பெண்கள், மதிய உணவை முன்னதாக எடுத்துக்கொள்ளும்போது அதிக எடையை இழக்கிறார்கள். ஆனால், அதேநேரம் காலை உணவைத் தள்ளிப்போடும் பெண்களுக்கு உடல் நிறை குறியீடு மோசமாக இருக்கிறது. அதாவது, உடல் உயரத்துக்கு ஏற்ற எடை இருப்பதில்லை என்கிறது ஓர் ஆய்வு.\nலண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் விரிவுரையாளர் கெர்டா ஒரு பழமொழியை மேற்கோள் காட்டுகிறார், ‘‘காலை உணவை அரசனைப் போல உண்ணுங்கள், மதிய உணவை இளவரசனைப் போலவும், இரவு உணவை ஏழையைப் போலவும் உண்ணுங்கள் என்கிறது ஒரு பழமொழி. இதில் ஓரளவு உண்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன்’’ என்கிறார் அவர்.\nநாம் என்ன உண்கிறோம் என்பதைவிட, எப்போது உண்கிறோம் என்பது மிக முக்கியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nசர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜோனாதன் ஜான்ஸ்டன், உணவு உண்ணும் நேரத்தைத் தள்ளிப் போடுவது உடல் இ���க்கத்தில் பெரிய மாறுதலை ஏற்படுத்தும் என்கிறார்.\nபத்து ஆண்களிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், உணவு உண்ணும் நேரத்தை ஐந்து மணி நேரம் தள்ளிப்போடுவது, அவர்களின் உடல் கடிகாரத்தின் உயிரியல் குறியீட்டை தெளிவாக மாற்றியதை ஜோனாதன் கண்டறிந்தார்.\nஉணவு உண்பது குறித்து மக்களிடம் பல கேள்விகள் உள்ளன. அந்த கேள்விகளில் முதன்மையானது, எப்போது உண்ண வேண்டும் எப்போது உண்ணக் கூடாது\nஇதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் பேராசிரியர் அலெக்சாண்ட்ரா ஜான்ஸ்டன், உணவு உண்ணும் நேரத்தை முன்னதாக மாற்றுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்கிறார். ஆனால், எதனால் இது ஏற்படுகிறது, எப்போது உண்ணுவது நலம் என்பது போன்ற கேள்விகளுக்கு இனி வரும் ஆய்வுகள்தான் தெளிவான விடை தரும் என்று சொல்கிறார்.\nமனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nதும்மல் வருவதற்கான காரணங்கள் என்ன\n அது எப்பொழுது வருகிறது. யாருக்குமே எப்பொழுதும் தும்மல் வராது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தும்மல் வரு\nதூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்களும் - தீர்வும்\nவயதானாலே தூக்கம் குறைந்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். பிறந்த குழந்தை ஒரு நாளுக்கு 20 மணிநேரம் தூங்கும். வயதாக ஆக தூக்கத்\nபெண்களை அதிகம் பாதிக்கும் கொலஜென் பிரச்சனை\nவயது கூடிய தோற்றத்திற்கு கொலஜென் எனும் புரதம் உடைவதும் காரணம் ஆகின்றது. ஏன் இந்த கொலஜென் சருமத்திற்கும், தோற்றத்திற்கும் முக்கியம\nவாழைப்பழ தோல் தரும் சரும பொலிவு\nவாழைப்பழத் தோலை பயன்படுத்தி முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு காணலாம். சரும பொலிவையும் மெருகேற்றலாம். அப்படி நல்ல பலன் தரும் செய்முறை\nகூந்தல் அடர்த்தியாக வளர உதவும் இயற்கை வழிமுறைகள்\nவெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிக் குளித்தால், தலை முடி பளபளப்பாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும். * ஒரு பிடி வேப்பிலை\n« முன்னய பக்கம்123456789...138139அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://misfitsforchange.wordpress.com/2011/01/", "date_download": "2018-10-17T03:24:40Z", "digest": "sha1:VHYXEMN5CVLANDJKENAEXL7VLVN4AU3R", "length": 3557, "nlines": 49, "source_domain": "misfitsforchange.wordpress.com", "title": "January | 2011 | A *meeting place . . .", "raw_content": "\n.|இ.நற்கீரன்|. கிமு 5 ம் நூற்றாண்டில் கிரேக்க அறிஞர், வரலாற்றின் தந்தை எரோடோட்டசு (Herodotus) மேற்குலகின் வ���லாற்றைத் (Histories) தொகுத்து வைக்கிறார். அதே நூற்றாண்டில் சீனாவின் வரலாற்று நூல் (Book of History) தொகுக்கப்படுகிறது. கி.மு 3 ம் நூற்றாண்டில் இருந்து இலங்கையின் சிங்கள அரசர்களின் வரலாற்றை மகாவம்சம் கூறுகிறது. ஆனால் தொன்மையும், தொடர்ச்சியும் கோரும் … Continue reading →\nPosted in தமிழில்..., Book Releases / intros, Events | நிகழ்வுகள், Misfits' collective subs | 'நாம்' -, reader's cafe, Reviews\t| Tagged ஆய்வு நூல், கனகசபாபதி சரவணபவன், காலனித்துவ திருகோணமலை, வரலாற்று நூல், வரலாற்றுத் திருகோணமலை\t| Leave a comment\nவரலாற்றுத் திருகோணமலை [2003] காலனித்துவத் திருகோணமலை [2010] போன்ற வரலாற்று நூல்களின் ஆசிரியர் கனகசபாபதி சரவணபவன் அவர்களுடன் சிறு கலந்துரையாடல் (ஏனைய விபரங்கள் கீழுள்ள சுட்டியில்): Book Arimukamum uraiyaadalum – in Pdf ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். A small gathering with the author of two books [Historic Trincomalee (2003) & … Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jay-jay-actress-latest-photo-050960.html", "date_download": "2018-10-17T02:48:03Z", "digest": "sha1:LLKCXNUVQ2FYZOZ7BF3LNZPLQPKBLCQF", "length": 11574, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ஜே ஜே' ஹீரோயினா இது... ஆளே மாறிய அமோகா! | Jay jay actress latest photo - Tamil Filmibeat", "raw_content": "\n» 'ஜே ஜே' ஹீரோயினா இது... ஆளே மாறிய அமோகா\n'ஜே ஜே' ஹீரோயினா இது... ஆளே மாறிய அமோகா\nசென்னை : கடந்த சில வருடங்களுக்கு முன் நாம் நிறைய படங்களில் பார்த்த நடிகைகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.\nஅப்படி நடிகைகள் பற்றி விவரங்கள் வந்தாலும் பலரின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.\nசமீபத்தில், அப்படி 'ஜேஜே' பட நடிகை அமோகாவின் லேட்டஸ்ட் படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.\nஒரு காலத்தில் கனவுக் கன்னியாக இருந்தவர்கள் இப்போது மிகவும் மோசமாக இருக்கிறாரே என்று ரசிகர்கள் புலம்புவர். அப்படி அண்மையில் ஒரு நடிகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.\nமாதவன் நடித்த 'ஜே ஜே' படத்தில் நடித்த பிரியங்கா கோத்தாரி என்கிற அமோகாவின் லேட்டஸ்ட் படம் தான் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தப் புகைப்படத்தில் ஆளே மாறி தோற்றமளிக்கிறார் அமோகா.\nதொழில் அதிபரை திருமணம் செய்த அமோகா\n2010-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த 'கச்சேரி ஆரம்பம்' படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியிருந்தார் அமோகா. அதன் பிறகு டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.\nபல நாட்களுக்கு பிறகு டெல்லியில் நடைபெற்ற கால்பந்து போட்டி தொடக்க விழாவில் பிரியங்கா கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வைரல் ஆகியிருக்கிறது. எப்படி இருந்த நடிகை இப்படி ஆகிட்டாரே என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actress amoha பிரியங்கா கோத்தாரி நடிகை அமோகா\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/21/police.html", "date_download": "2018-10-17T03:40:20Z", "digest": "sha1:PYKLTU5XSIT7SJJS53I6CLSHP2UFSWT7", "length": 13942, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீசாருக்கு ஒழுக்கம் கற்பிக்��� ஜெ. முடிவு | jaya planned to initiate moral instruction classes to policemen - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போலீசாருக்கு ஒழுக்கம் கற்பிக்க ஜெ. முடிவு\nபோலீசாருக்கு ஒழுக்கம் கற்பிக்க ஜெ. முடிவு\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீசாருக்கும் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும் என்றுமுதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.\nகடந்த மே மாதம் அதிமுக அரசு பதவியேற்றது முதல் போலீசார் அராஜகப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்என்று திமுக போன்ற எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. மேலும் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அத்துமீறி நடந்து கொண்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசும் தமிழக அரசுக்குஉத்தரவிட்டுள்ளது.\nஆனால், முதல்வர் ஜெயலலிதா தனது சுதந்திர தின உரையில் போலீசார் திறம்படச் செயல்பட்டு வருவதாகப்பாராட்டினார்.\nமேலும் பட்ஜெட்டிலும் போலீசாருக்கு பல நலத்திட்டங்களை அறிவித்ததுடன், காவல்துறையை நவீனப் படுத்தவும்பல திட்டங்களை அறிவித்தார்.\nஇந்நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) சட்டசபையில் உறுப்பினர் ஒருவரின் கேள்வி ஒன்றுக்கு ஜெயலலிதாபதிலளித்தார். அப்போது போலீசாருக்கு நல்லொழுக்கப் பயிற்சிகள் அளிக்க சிறப்பு வகுப்புகள் எடுக்க அரசுதிட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,\nதமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து போலீசாருக்கும் பொது மக்களிடம் நட்புடனும், பணிவுடனும் நடந்துகொள்ள பயிற்சி அளிக்கப்படும்.\nஇதன் மூலம் போலீசார் மீது பொதுமக்களிடம் இருக்கும் பயத்தைப் போக்கி, போலீசார் பொதுமக்களுக்குபாதுகாப்பு அளிப்பதற்காகவே உள்ளனர் என்ற எண்ணம் பொது மக்கள் மத்தியில் ஏற்பட வழி செய்யப்படும்.\nஅதே நேரத்தில் சமூக விரோதிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளுதல் பற்றியும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்காக டி.ஜி.பி. முதல் எஸ்.பி. வரை உள்ளமேலதிகாரிகளுக்கு நானே அவ்வப்போது அறிவுரைகள் வழங்கி வருகிறேன்.\nஏற்கனவே சமீபத்தில் நடந்த காவல்துறை அதிகாரிகள் மாநாட்டிலும் இதுபற்றி எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.\nகாவல்துறையில் பணியாற்றும் மற்ற அனைத்து பிரிவினருக்கும் எஸ்.பி. ரேங்கில் உள்ள அதிகாரிகள் பயிற்சிஅளிப்பார்கள்.\nஇதற்காக அரசு 4.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்க முடிவெடுத்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் இன்னும் 5 நாட்களில்தொடங்கவிருக்கின்றன.\nமேலும் முந்தைய அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் சிறப்பாகச்செயல்பட்டு வந்தன. அவை கடந்த திமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டு கிடந்தன. இந்நிலையைப் போக்கிஅதற்குப் புத்துயிர் ஊட்ட கழக அரசு முடிவெடுத்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து தற்போது இருக்கும் அனைத்து பெண் போலீஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு புதியஅதிகாரிகளை நியமிக்க அரசு உத்தேசித்து வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-17T03:04:45Z", "digest": "sha1:34F5WGD5NHUNZMMYDLGQQCDBH3SX6IOL", "length": 6485, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சி Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் ஐக்கிய தேசியக் கட்சி\nஇன நல்லிணக்கத்தை அரசியல் ரீதியாக செய்து காட்டிய கிழக்கு மாகாண சபை\n‘ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்துவிட்டது’\nஐ.தே.க உறுப்பினர்கள் அறுவருக்கு பிரதியமைச்சு பதவி\nபிரதமர் இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கை\n‘ஐ.தே.க’வின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலே\nபுதிய நிர்வாக உறுப்பினர்களை பிரதமரே தெரிவுசெய்தார்\nமறுசீரமைப்பு சபையினால் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படவர்கள��� விவரம்\nகூட்டு அரசாங்கத்தை முன்னெடுக்க சரத் அமுனுகம தலைமையில் குழு\nஐ.தே.கட்சியின் 5 முக்கிய பதவிகளில் திடீர் மாற்றம்\n8ஆம், 9ஆம் திகதிகளில் ஐ.தே.கவில் மறுசீரமைப்பு\n29ஆம் திகதி ‘ஐக்கிய தேசியக் கட்சி’யின் மத்திய குழுக்கூட்டம்\n2020வது வரை ‘ரணில் விக்ரமசிங்க’வே பிரதமர்\nஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டம் இன்று\nபிரதமர் பதவி குறித்து ரணில் அதிரடி\nஐ.தே.க அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை சத்தியபிரமாணம்\nஐ.தே.க தற்காலிக தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்க கோரிக்கை\nஐ.தே.க தலைமை பொறுப்பை பொருத்தமானவருக்கு வழங்கவும்\nஐ.தே.க உப தலைவர் பதவியில் இருந்து ரவியை நீக்க பரிந்துரை\nஆட்சியமைக்க எமது ஆதரவு தேவை – இராதாகிருஸ்ணன்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/08/How-to-send-free-video-message.html", "date_download": "2018-10-17T03:09:23Z", "digest": "sha1:2SYDBIJMLZKMMOKVDJUNUTCWN2ZM3OZZ", "length": 3354, "nlines": 27, "source_domain": "www.anbuthil.com", "title": "நண்பர்களுக்கு இலவசமாக வீடியோ மின்னஞ்சல் அனுப்ப - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome email video message நண்பர்களுக்கு இலவசமாக வீடியோ மின்னஞ்சல் அனுப்ப\nநண்பர்களுக்கு இலவசமாக வீடியோ மின்னஞ்சல் அனுப்ப\nவணக்கம் நண்பர்களே நாம் சென்ற பதிவில் மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு எப்படி Voice Mail அனுப்புவது என்று பார்த்தோம். இந்த பதிவில்\nஇலவசமாக வீடியோ மின்னஞ்சல் அனுப்புவது என்று பார்ப்போம்உங்கள் தகவலை வீடியோ வடிவில் பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம்.\nஇதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா(web camera) வசதி இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேச முடியும்.இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பது போன்ற ஒரு நினைவை ஏற்படுத்தும்.\nஇந்த சேவையில் உள்ள மற்றும் ஒரு சிறப்பம்சம் மின்னஞ்சல் போன்றே, இதிலும் கோப்புகளை இணைத்து அனுப்பலாம்.ஆகையால் நாம் அனுப்பும் கோப்புகளுக்கான அறிமுக உரை அல்லது விளக்க உரையாக வீடியோ மின்னஞ்சலை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் இணைப்புகளின் சாரம்சத்தை எளிதாக புரிய வைக்கலாம்.\nவீடியோ மின்னஞ்சல் அனுப்ப இங்கே சொடுக்குங்க\nநண்பர்களுக்கு இலவசமாக வீடியோ மின்னஞ்சல் அனுப்ப Reviewed by அன்பை தேடி அன்பு on 7:07 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/199092/", "date_download": "2018-10-17T03:57:30Z", "digest": "sha1:GJAVFSIOPW2DWWS62LLP7CUJVELHVNFU", "length": 11878, "nlines": 128, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பீசாவில் எச்சில் துப்பிய நபருக்கு 18 ஆண்டுகள் சிறை!! – வவுனியா நெற்", "raw_content": "\nபீசாவில் எச்சில் துப்பிய நபருக்கு 18 ஆண்டுகள் சிறை\nதுருக்கியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் புராக், பிரபல இணைய வணிக நிறுவனத்தில் உணவுப் பொருள்களை டெலிவரி செய்யும் பீட்சாவில் எச்சில் துப்பிய வீடியோ மிகவும் பரவலாக பரப்பப்பட்டது\nஎச்சில் துப்பிய காட்சியைப் பார்த்த நபர், வாடிக்கையாளருக்குக் கால் செய்து, `உன் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் பீட்சாவில் டெலிவரி பாய் எச்சில் உமிழ்ந்துவிட்டார். எனவே, அதைச் சாப்பிட வேண்டாம்’ என்று தொலைபேசியில் தகவல் கொடுத்தார். அதையடுத்து, அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளைப் பார்த்த வாடிக்கையாளர் ஆத்திரமடைந்து, புராக் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nஅந்த வழக்கு, இந்த மாதம் நீதிமன்றத்துக்கு வந்தது. நீதிபதி புராக்கிடம், `ஒருவரின் உணவில் எச்சில் உமிழ்ந்து தருவது மனிதத் தன்மையற்ற செயல். ஏன் இப்படிச் செய்தாய்\nஅதற்குப் பதிலளித்த புராக், `என் நண்பர் கடந்த வாரம் அதே வாடிக்கையாளர் வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்தார். அதைப் பெற்றுக்கொண்ட அந்த வாடிக்கையாளர், பீட்சா சூடாக இல்லை என்று என் நண்பரைத் தரக் குறைவாகப் பேசி சண்டை போட்டார்.\nஎன் நண்பரின் வேலை பறிபோகும் அளவுக்குப் புகாரும் கொடுத்தார். எனவே, இம்முறையும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக, பீட்சா சூடாக இருக்கிறதா என்பதைச் சோதிக்கவே திறந்து பார்த்தேன். ஆனால், பீட்சாவில் நான் எச்சில் துப்பவில்லை; பீட்சாவுடன் செல்ஃபி மட்டுமே எடுத்தேன்’ என்றார்.\nஆனால் புராக்கின் வாக்குமூலத்தில் திருப்தியடையாத நீதிபதி, அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.\nஉணவை நாசப்படுத்தி வாடிக்கையாளரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக, அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.\nShare the post \"பீசாவில் எச்சில் துப்பிய நபருக்கு 18 ஆண்டுகள் சிறை\nதன்னுடைய 7 ஆண்டுகால விடமுயற்சியால் ஆணாக மாறிய பெண்\nஆயிரத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வெற்றிகரமாக நாடு கடத்திய சுவிஸ்லாந்து\nதிருமணத்துக்கு மாப்பிள்ளையே கிடைக்காததால் இளம் பெண் செய்த அதிரடி செயலால் அதிர்ந்த பெற்றோர்\nசிறுமிகளை 900 முறை துஸ்பிரயோகம் செய்த தந்தை : வரலாற்றிலேயே மோசமான குற்றவாளி என அறிவிப்பு\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பம் : 2 நாட்களாக காட்டுப்பகுதியில் கதறி அழுத சிறுவன்\nதெற்கு பிரான்ஸை சூறையாடிய வெள்ளம்\n3 குழந்தைகளை நிர்வாணமாக வீட்டுச் சிறையில் வைத்திருந்த தம்பதி\nபயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பிச்சையெடுக்கும் குழந்தைகள் : நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்\nகாதலியை இணையத்தில் ஏலம் விட்ட காதலன் : அதன் பின் என்ன நடந்தது தெரியுமா\n20 பெண்களை கொன்று சடலங்களை நாய்க்கு உணவாக்கிய கொடூரன் : வெளியான அதிர்ச்சி சம்பவம்\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ariaravelan.blogspot.com/2014/06/blog-post_11.html", "date_download": "2018-10-17T03:56:35Z", "digest": "sha1:B2H74HJ3WQJA432PVWHROIXJMBAEZSFX", "length": 25903, "nlines": 181, "source_domain": "ariaravelan.blogspot.com", "title": "திருமெய்யம்", "raw_content": "\nபெரும்கற் குன்று. அதன் உச்சியில் பீரங்கிமேடை. அதனை நடுப்புள்ளியாகக்கொண்டு அமைக்கப்பட்ட வட்டவடிவிலான ஏழுசுற்று கற்கோட்டை. அதற்குள் மூன்று குடைவரைக் கோயில்கள். அவற்றைச் சார்ந்து ஒரு சிற்றூர். இதுதான் புதுக்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், செட்டிநாட்டின் விளிம்பில், அமைந்திருக்கும் திருமெய்யம்.\nகற்குன்றின் உச்சிக்குச் செல்லும் வழியில் நீண்டபாறையொன்றின் விலாவைக் குடைந்து லிங்கத்தோடு கூடிய கருவறை ஒன்று குடைவரையாக அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அக்கருவறையைச் சென்றடைய பாதை வடிக்கப்படவில்லை. அக்கோயிலுக்கு அந்நாளில் என்ன பெயர் இடப்பட்டது எனவும் தெரியவில்லை.\nகற்குன்றின் தென்புறச்சரிவின் மேற்குப் பகுதியில் சிவனுக்கும் கிழக்குப் பகுதியில் பள்ளிகொண்ட பெருமாளுக்கும் தனித்தனியே குடைவரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. சிவனுக்கு மெய்யமலையான் என்றும் பள்ளிகொண்ட பெருமாளுக்கு மெய்யான் என்றும் அந்நாளில் பெயரிடப்பட்டு இருக்கின்றன. சமசுகிருதமயமாக்கக் காலத்தில் மெய்யமலையானை சத்தியகிரிசுவரர் என்றும் மெய்யானை சத்தியமூர்த்தி என்றும் திருமெய்யத்தை சத்யஷேத்திரம் என்றும் திரித்து இருக்கிறார்கள். இவற்றுள் திரிக்கப்பட்ட ஊர்ப்பெயர் வழக்கொழிந்துவிட்டது; இறைப்பெயர்கள் நிலைத்துவிட்டன.\nமெய்யமலையான் குடைவரையின் முகப்பு தெற்கு நோக்கி உள்ளது. தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் பாறையைக் குடைந்து மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது. மேடையின் முகப்பில் இரு தூண்களும் இரு அரைத்தூண்களும் நிற்கின்றன. இரு தூண்களின் தலையும் காலும் சதுரமாக இருக்கின்றன. உடற்பகுதி எட்டுப்பட்டையாக இருக்கிறது. அவற்றில் தாமரை இதழ்கள் செதுக்கப்பட்டு உள்ளன. தூண்களை இணைக்கும் உத்திரங்களில் பூவேலைப்பாடுகள் காணப்படுகின்றன. கல்மேடையின் வடக்குப்புறத்தில் தாமரை இதழ் சிற்பங்களோடு அரைத்தூண்கள் நான்கு இருக்கின்றன. இவற்றிற்கு இடையே, மேடையின் நடுப்புள்ளியில் மேற்கு நோக்கி நந்தி அமர்ந்திருக்கிறது. நந்திக்குப் பின்னே, மேற்கு நோக்கி, லிங்கத்தூணில் இடுப்புக்கு மேலே இலிங்கேசுவரர் என்னும் சிவ உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. அதன் வலதுகை வரம்தரு முத்திரை காட்ட இடதுகை இடுப்பில் ஊன்றி இருக்கிறது. வயிற்றில் இடைவாரும் தலையில் மகுடமும் இருக்கின்றன. லிங்கத்தூணின் இருபக்கமும் தீநாக்குகள் செதுக்கப்பட்டு உள்ளன. கல்மேடையின் மேற்கே கருவறை குடையப்பட்டு உள்ளது.\nஅதன் இருபுறங்களிலும் வாயிற்காப்ப��ர் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டு உள்ளன. வலப்புறம் உள்ளவரின் தலையில் கொம்பும் கரந்த மகுடமும் இருக்கின்றன. இடக்கை கதையின் மீது இருக்க, அதன்மீது வலக்கை ஊன்றப்பட்டு இருக்கிறது. இடப்புறம் உள்ளவரின் தலையில் தலைப்பாகை இருக்கிறது. இடக்கையை இடுப்பில் ஊன்றி இருக்க, வலக்கையை மேலேயுயர்த்தி வழிபடுவது போல இருக்கிறது. இருவரும் கடகம், கேயூரம், முப்புரிநூல் ஆகியனவற்றை அணிந்திருக்கின்றனர். கருவறைக்கு உள்ளே ‘மெய்யமலையான்’ என்னும் சிவலிங்கம் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டு இருக்கிறது. கருவறையின் தெற்கே வெளிப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.\nமெய்யமலையான் குடைவரைக்குக் கிழக்கே மெய்யான் குடைவரை இருக்கிறது. இதில் கருவறையோ தூண்களையுடைய மண்டபமோ கிடையாது. பாறையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டு இருக்கிறது. நஞ்சைக் கக்கும் தீநாவினையுடைய ஆதிசேடனின் மேல் பள்ளிக்கொண்டு இருக்கும் பெருமாள் தனது வலதுகையை தலைக்கு மேலே உயர்த்தித் தொங்கவிட்டு, இடது கையால் அலைமகளை அணைத்தவாறு கிடக்கிறார். அவரது தலைக்கு அருகில் சித்திரபுத்திரன், காலன், கருடன் ஆகியோரும் காலடியில் பூமகளும் மதுவும் கைடபரும் இருக்கின்றனர். உந்தித்தாமரையில் நான்முகன் இருக்கிறார். பின்சுவரில் விண்ணவரும் முனிவரும் இருக்கின்றனர்.\nகி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இவ்விரு குடைவரைக் கோயில்களை ஒட்டி பின்னாளில் சோழர்கள் கற்றளிகளை அமைத்து இரு கோயில்களாக உருவாக்கி இருக்கிறார்கள். இவற்றுள் பரப்பளவில் பெரியதான மெய்யான் கோவிலில் தனிக்கருவறை உருவாக்கப்பட்டு திருமெய்யர் என்னும் திருமால் மூலவராகத் துதிக்கப்படுகிறார்.\nஇவ்விரு கோயில்களிலும் முதலாம் இராசராச சோழன், முதலாம் இராசேந்திர சோழன், இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடாவர்மன் வீரபாண்டியத்தேவன், விசயநகர மன்னன் கிருட்டிணதேவராயன் ஆகியோரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.\nமெய்யான் கோவிலில் உள்ள மண்டபங்களில் கலைநயம்மிக்க சிற்பங்கள் பல காணப்படுகின்றன. குறிப்பாக, முகப்பு மண்டபத்தில் உள்ள குறவன், குறத்தி சிலைகளைப் பார்க்கும்பொழுது திருக்குற்றலாக் குறவஞ்சியின் குறவனும் குறத்தியும் அங்கே சிற்பமாய் நிற்கும் உணர்வு ஏற்படுகிறது; மனதில் அவ்வ���ருவரின் உரையாடல் இசையோடு ஒலிக்கிறது\n1858ஆம் ஆண்டில் திருமெய்யம் - ஊரும் கோட்டையும்\nஇராமநாதபுரத்தைத் தலைநகராகக்கொண்ட சேதுநாட்டின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள திருமெய்யம் கற்குன்றின் மீது, அந்நாட்டை கி.பி.1673 ஆம் ஆண்டு முதல் 1708 ஆம் ஆண்டு வரை ஆண்ட, கிழவன் சேதுபதி இந்த எல்லைக் காவற்கோட்டையைக் கட்டினார். பின்னர் இக்கோட்டை புதுக்கோட்டை நாட்டின் ஆட்சிக்குள் வந்தது. விடுதலைக்குப் பின்னர் இந்தியத் தொல்லியற்றுறையின் ஆளுகையில் இருக்கிறது.\nகி.பி. 1799 ஆம் ஆண்டில் ஆங்கிலேயருக்கு எதிரான போரின்பொழுது பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைவிட்டு வெளியேறிய கட்டபொம்மனும் ஊமைத்துரையும் புதுக்கோட்டை நாட்டில் கைதுசெய்யப்பட்டு, இக்கோட்டையில் சிறைவைக்கப்பட்டுத்தான் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. பின்னர் பாளையங்கோட்டைச் சிறையில் இருந்து தப்பிய ஊமைத்துரை இக்கோட்டையைக் கைப்பற்றி ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டதாகவும் கூறப்படுவதால் இது ஊமையன் கோட்டை எனவும் அழைக்கப்படுகிறது.\nதற்பொழுது ஏழு சுற்றுகளைக்கொண்ட கோட்டையில் இடிந்து விழுந்தவை போக தற்பொழுது நான்கு சுற்றுகளே இருக்கின்றன. அகழி அங்கங்கே தூர்ந்துபோய்க் கிடக்கிறது. கற்குன்றின் வடமேற்கில் தொல்பொருள் துறை அமைத்துள்ள வாயிலின் வழியாக குன்றின் மீது ஏறினால் நுழைவாயில் வருகிறது. அதன் வலது பக்கத்தில் தலைப்பாகைப் பாறையும் அதனிடுக்கில் வெடிமருந்துக் கிடங்கும் இருக்கின்றன. கிடங்கின் பின்புறம் நீண்டு கிடக்கும் பாறையில் லிங்கக்குடைவரை இருக்கிறது. நுழைவாயிலின் இடதுபுறம், பாதையை ஒட்டி, மனிதத்தலைப் பாறை இருக்கிறது. அதனைக் கடந்து மேலேறிச் சென்றால், மற்றொரு நுழைவாயில் இருக்கிறது. அதனைக் கடந்தால் வட்ட வடிவக் கோட்டை இருக்கிறது. அதன் நடுப்புள்ளியாக பீரங்கி மேடை இருக்கிறது. அதன்மீது கிழக்கு நோக்கி ஆங்கிலேயர் கால பீரங்கி ஒன்று இருக்கிறது. பீரங்கிமேடைக்கு தெற்கு, வடமேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் இயற்கைச் சுனைகள் இருக்கின்றன. முறையான கவனிப்பு இன்மையால் அழுக்குக் குட்டைகளாக அவை தெரிகின்றன. கோட்டையின் தெற்கு, கிழக்கு, வடக்கு நுழைவாயில்களில் ஆறு பீரங்கிகள் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் போர்வீரர்களின் வாள்வீச்சு ஓசையால் ந���றைந்த இக்கோட்டையை இப்பொழுது காதலர்கள் தம் முத்தவோசையால் நிரப்புகிறார்கள்.\nபாறைத் தொல்லோவியங்கள் செந்நிறத்தில் மலைக்கோட்டையின் நுழைவாயிலைக் கடந்ததும் வலப்பக்கம் உள்ள தலைப்பாகைப் பறை, இடப்பக்கம் உள்ள மனித்தலைப் பாறை, மெய்யான் கோயிலுக்கும் மெய்மலையான் கோவிலுக்கும் இடையிலுள்ள குகையின் மேற்பகுதி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இவை கி.மு. 5000ஆம் ஆண்டிற்கு முற்பட்டவையாக இருக்குமென 2013ஆம் ஆண்டில் இவற்றை கண்டாய்ந்த முனைவர் அருள் முருகன் கூறுகிறார்.\nதொல்லோவியங்கள் நிறைந்த மனிதத்தலைப் பாறை\nகை அல்லது காதுநீண்ட முயலைப் போன்ற ஓவியம்\nகோயிற் குகையில் உள்ள ஓவியங்கள் கைகளைப் போன்றும் காதுநீண்ட முயல்களைப் போன்றும் இருக்கின்றன. தலைப்பாகைப் பறையின் மேற்குப்புறத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓவியங்கள் வெயிலும் மழையும் பனியும்பட்டு நிறம் மங்கிக் காணப்படுகின்றன. மனித்தலைப் பாறையில் உள்ள ஓவியங்கள், வெயில்படும் வாய்ப்பு குறைவாக இருப்பதால், தெளிவாக இருக்கின்றன; ஆனால் தூசிபடிந்து, எளிதிற் காண இயலாதனவாக இருக்கின்றன. பாறையை நீரால் கழுவினால் அவை புலப்படுகின்றன.\nஅவற்றுள் ஆணும் பெண்ணும் படுத்திருப்பது போன்ற ஓவியத்தை “மெய்யுறு புணர்ச்சி” ஓவியம் என்றும் ஆணும் பெண்ணும் கைகோர்த்து ஆட, இருவர் இசைக்கருவியை இசைத்துக்கொண்டே ஆட, தலையில் குஞ்சம் கட்டிய ஒருவரும் மற்றவரும் மத்தளம் போன்ற இசைக்கருவியை இசைப்பது போலுள்ள ஓவியம் தொல்காப்பியத்தில் கூறப்படும் “உண்டாட்டு” என்னும் வகையினதாக இருக்கலாம் என்றும் விலங்கின் மீது மனிதன் அமர்ந்திருப்பதைப் போன்ற ஓவியம் இடப்பெயர்வைச் சுட்டுவதாக இருக்கலாம் என்றும் மற்றொரு ஓவியம் சண்டையையோ வேட்டையாடுதலையோ காட்சிப்படுத்தலாம் என்றும் அருள்முருகன் குறிப்பிடுகிறார். வேட்டையாடப்பட்ட விலங்கை பகிர்ந்துண்ணுவதைப் போன்ற மற்றோர் ஓவியம் ராகுல் சாங்கிருத்தியாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் நூலின் முதற்கதையான ‘நிஷா’வை ஒத்திருக்கிறது என ஒப்பாய்வு ஒன்றிற்கான வாசலை திறந்து வைக்கும் அவர், இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் தாய்வழிச் சமூக அடையாளங்களாக இருக்கலாம் என்கிறார்.\nதமிழ்ச் சமூக வரலாற்றின் தொல் அடையாளமாகவும் சிந்துநதிக்கரை நாகரிகத்தை திராவிட ந��கரிகம் என நிறுவுவதற்கு சான்றாகவும் திகழத்தக்கதுமான இவ்வரிய ஓவியங்களின் அருமையை அறியாத மக்கள், அவற்றின் மீது பலவற்றைக் கிறுக்கி வைத்திருக்கிறார்கள். கோட்டைக்கு வரும் மக்கள் கடந்துபோகும் இடத்திலேயே இவ்வோவியங்கள் இருந்தாலும் அவற்றின் மீது தூசி படிந்து எளிதில் காண இயலாதவைகளாக இருகின்றன. எனவே தொல்லியல் துறை அவ்வோவியங்களின் மீது நெய்க்காப்பிட்டு, காத்து, எளிதிற் காண ஆவன செய்ய வேன்டும். வரலாற்று ஆய்வுகளை அவற்றிலிருந்து கிளைத்து எழுச் செய்ய வேண்டும். செய்யுமா தொல்லியற்றுறை\nஇக்கட்டுரை அம்ருதா இதழில் 2014 சூன் இதழில் கண்டதும் கேட்டதும் என்னும் தொடரில் மூன்றாவது கட்டுரையாக 36, 37, 38, 39 ஆம் பக்கங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nLabels: கட்டுரை கண்டதும் கேட்டதும் பயணம்\nசி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2121514", "date_download": "2018-10-17T03:02:07Z", "digest": "sha1:VJQZQK25X3PWA7ZSEJWQNPSUDTAEGKVJ", "length": 16458, "nlines": 227, "source_domain": "dhinamalar.info", "title": "வடிகால் வாய்க்கால் துார்வாரும் பணி கவர்னர் கிரண்பேடி துவக்கி வைத்தார்| Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு 6\nயூ டியூப் செயல்பட துவங்கியது 3\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' 7\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் 3\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nவடிகால் வாய்க்கால் துார்வாரும் பணி கவர்னர் கிரண்பேடி துவக்கி வைத்தார்\nதிருபுவனை:வெர்ல்புல் நிறுவனம் சார்பில், பல்வேறு கிராமங்களில் மழைநீர் வடிகால் வாய்க்கால் துார்வாரும் பணி நேற்று துவங்கியது.திருபுவனையில் உள்ள வெர்ல்புல் நிறுவனத்தின் சார்பில், திருபுவனை, மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம், ஆண்டியார்பாளையம், திருவாண்டார்கோயில், நல்லுார் உள்ளிட்ட கிராமங்களில் மழைநீர் செல்லும் செல்லங்கால் வாய்க்கால், 7 லட்சம் ரூபாய் செலவில் 11.3 கி.மீ., துாரம் துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.மதகடிப்பட்டில் இருந்து கலிதீர்த்தாள்குப்பம் செல்லும் மயிலம் சாலையில், மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லுாரி எதிரே, மழைநீர் வடிகால் வாய்க்காலில் துார்வாரும் பணியை கவர்னர் கிரண்பேடி, கோபிகா எம்.எல்.ஏ., நேற்று காலை துவக்கி வைத்தனர்.மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீத்தாராமன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், செயற்பொறியாளர் (நீர்ப்பாசன பிரிவு) தாமரைபுகழேந்தி, வெர்ல்புல் நிறுவன இயக்குனர்கள் வெங்கடேசன், அரிகரன், முதுநிலை மேலாளர் சங்கர் கணேஷ், துார்வாரும் பணியை மேற்கொள்ளவுள்ள எப்.எக்ஸ்.பி., இண்டியா சுரக் ஷா தொண்டு நிறுவன திட்ட மேலாளர் யுவராஜ் ராவ், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மேலாளர் அன்பழகன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் ���ந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/06/29/best-night-time-food-for-weight-loss-in-tamil/", "date_download": "2018-10-17T03:42:06Z", "digest": "sha1:KEUSSFWICY3XMMTESANEDJAT4GFDKV7J", "length": 2455, "nlines": 62, "source_domain": "tamilbeautytips.net", "title": "Best Night Time Food for Weight Loss in Tamil | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/01/2008-1.html", "date_download": "2018-10-17T03:46:44Z", "digest": "sha1:ZEDX7MCB2ZY6R4TVNM3ZJDSTOUW5VLON", "length": 20341, "nlines": 445, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: 2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1", "raw_content": "\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nகடந்து சென்ற 2008ஆம் ஆண்டை ஞாபகப்படுத்தும் சில கார்ட்டூன்கள்..\nஇன்று ஞாயிறு ஆதலால் எனது சினிமாலை நிகழ்ச்சிக்காக இணையங்களில் தேடல் நடத்திக் கொண்டிருந்தவேளையில் www.santabanta.com இணையத்தளத்தில் காணக் கிடைத்தவை இவை..\nஎந்தப் புண்ணியவான் இந்த கார்ட்டூன்களை வரைந்தானோ ஒன்னு மட்டும் நிச்சயம் ஒரு குறும்பு கொப்பளிக்கும் ஒருவராக இருப்பது நிச்சயம்..\nபடங்களின் மூலைகளில் சர்தார்ஜி அடையாளம் இருக்கிறதே.அது எதை அர்த்தப்படுத்துகிறது\nFocus Lanka திரட்டியில் இணைக்க\nகொஞ்சம் லேட்-ஆ போட்டாலும் இதையே நானும் பதிவா போட்டுட்டேன்.\nஆனா இப்பதான் தமிலிஷ் மூலமா உங்க ப்ளாக்ல பார்க்கிறேன்.\nநம்ம கடை பக்கம் வாங்களேன் :))))\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபத...\nஒபாமா வழி.. லிங்கன் வழி \nவானொலி வறுவல்கள் 4- யாருக்கு நன்றி\nவிஜய் டிவி ஜெகனும் என் மகனும்\nசிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\n2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nஇலங்கையில் எயார்டெல் - எதிர்பார்ப்புகள் & சலுகைகள்...\nBreaking news- பீட்டர்சன் ராஜினாமா\nசிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉ���கமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/36079-police-say-compromise-reached-woman-slaps-air-india-staffer-she-slaps-back.html", "date_download": "2018-10-17T03:28:14Z", "digest": "sha1:5MRLSNULZVH25AHTBTJYMQ7LIIYURRCE", "length": 9185, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏர்போர்ட்டில் அதிகாரியை அறைந்த பெண் பயணி: மன்னிப்பு கேட்டதால் சமரசம்! | Police say compromise reached: Woman slaps Air India staffer, she slaps back", "raw_content": "\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஏர்போர்ட்டில் அதிகாரியை அறைந்த பெண் பயணி: மன்னிப்பு கேட்டதால் சமரசம்\nடெல்லி விமான நிலையத்தில் ஏர்-இந்தியா பெண் அதிகாரியும் பெண் பயணியும் மாறி மாறி அறைந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல வேண்டிய பெண் பயணி ஒருவர் லேட்டாக வந்தார். அந்த பயணியின் கணவர் அரசு அதிகாரி என்று கூறப்படுகிறது. போர்டிங் பாஸ் வழங்க முடியாது என விமான நிறுவத்தினர் கூறினார். வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த பயணி, விமானத்தின் பெண் அதிகாரியை சந்தித்தார். ‘நீங்கள் 75 நிமிடங்களுக்கு முன்னதாக வந்திருக்க வேண்டும்’ என அதிகாரி கூறினார். இதையடுத்து இருவரும் வார்த்தையால் மோதிக்கொண்டனர். இதையடுத்து பெண் பயணி அந்த அதிகாரியின் கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு அதிகாரியும் பயணியை தாக்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தங்கள் செயலுக்கு மன்னிப்புக் கேட்டதால் பிரச்னை முடித்து வைக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று\nஇணைய சேவையில் ஏற்றத்தாழ்வு கூடாது - டிராய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியால் மிரட்டிய முன்னாள் எம்.பி. மகன்\nதுப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகைக் கொள்ளை\nஅலுவலக கார்களின் தவறான பயன்பாட்டை தவிர்க்க டெல்லி அரசு புது நடவடிக்கை\n“உண்மை என்னவென வைரமுத்துவிற்கே தெரியும்” - சின்மயி காட்டம்\nதிருச்சி விமான நிலைய சுவரில் மோதிய ஏர் இந்தியா விமானம்: மும்பையில் தரையிறக்கம்\nபட்டம் விட குடும்பத்தில் எதிர்ப்பு திட்டம்போட்டு கொலை செய்த இளைஞர்\nதேவையின்றி அழைப்பார் - மத்திய அமைச்சருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு\n மதம் பார்த்து மாணவர்கள் பிரித்து வைப்பு..\nRelated Tags : ஏர்-இந்தியா , பெண் அதிகாரி , டெல்லி , விமான நிலையம் , Airport , Delhi\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று\nஇணைய சேவையில் ஏற்றத்தாழ்வு கூடாது - டிராய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchess.ch/index.php?option=com_content&view=article&id=142:chess-world-championship-2016", "date_download": "2018-10-17T03:58:11Z", "digest": "sha1:MZRUVCRL6OCWQ4RG6WX2ULVXZMQYL2A3", "length": 5034, "nlines": 103, "source_domain": "www.tamilchess.ch", "title": "CATS - Tamil Chess - Chess Association of Tamils\tChess World Championship 2016", "raw_content": "\nசுவிஸ் சதுரங்க ஒன்றியம் வரவேற்கின்றது ...\nஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.\nகுறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்\nதமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக \"தமிழர் சதுரங்கள்\" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர���பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://yarlton.sch.lk/index.php/images/phocagallery/avatars/PrefectsDay2013/images/phocagallery/avatars/VaaniVizha2012/", "date_download": "2018-10-17T02:56:56Z", "digest": "sha1:6UVFYYZOSMEERYKVCKVUSY2JTGK36ZKD", "length": 20092, "nlines": 67, "source_domain": "yarlton.sch.lk", "title": "CollegeNews", "raw_content": "\nமணிவிழா மலர் வாழ்த்துச்செய்தி அல்லது கட்டுரை\nஎமது கல்லூரி அதிபரின் மணிவிழா அடுத்த மாதம் 3 ஆம் திகதி நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதால் மணிவிழா மலருக்கான வாழ்த்துச்செய்தி மற்றும் கட்டுரைகளை நவம்பர் 18 ஆம் திகதிக்கு முன்னர் கல்லூரி மின்னஞ்சல் முகவரிக்கு( This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it ) அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nவெகுவிமரிசையாக நடைபெற்ற கல்லூரியின் பரிசளிப்பு விழா\n2017 ஆம் ஆண்டிற்கான யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா 2017.10.15 ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.பிரதம விருந்தினராக இலங்கை மத்திய கல்வி அமைச்சின் செயற்றிட்டப் பணிப்பாளர் YARLTONIAN க. பத்மநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கொழும்பு Quency Distributers உரிமையாளர் YARLTONIAN சு.கணநாதன் அவர்களும், கௌரவ விருந்தினராக காரைநகர் செல்லப்பா ஸ்ரோஸ் நிறுவன உரிமையாளர் YARLTONIAN வே. சிற்சபேசன் அவர்களும், கௌரவ விருந்தினராக காரைநகர் இ.போ.ச வின் ஓய்வு நிலை முகாரி YARLTONIAN தி.ஏகாம்பரநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nமுதலில் விருந்தினர் கல்லூரியின் மாணவத்தலைவர்கள் அணி ,பான்ட் இசைக்குழு, தமிழ்ப்பாரம்பரிய இசை, நடன குழு ஆகியவற்றுடன் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட காட்சி பார்வையாளர்களை பரவசமூட்டியது.\nதேசியக்கொடி, கல்லூரிக்கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. அதிபர் தனது பரிசுத்தின அறிக்கையில்\nகல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க.பொ.த உ/த வர்த்தகப் பிரிவில் 3 பாடங்களில் A சித்திகளை மாணவி சுப்பிரமணியம் மனோகரி பெற்றமை\nமாணவி.அ.சசிகலா க.பொ.த உ/த பிரிவில் கைத்தொழில் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்திற்கு (IIT) ஊவா வெல்லச பல்கலைக்கழக அனுமதி பெற்றமை\n2017 ஆம் ஆண்டு தீவகக் கல்வி வலய��்தில் அதிகூடிய மாணவர்களாக 8 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமை அவர்களைக் கற்பித்த ஆசிரியர் திரு.மு.சுகந்தன் அவர்களின் சாதனைகள் ஆகியவை மகுடம் வைத்தமை போன்று காணப்படுகின்றது எனக்குறிப்பிட்டார்.\nமேலும் அதிபர் தான் 08.12.2017 அன்று ஓய்வு பெற இருப்பதைத் தெரிவித்து தனது சேவைக்காலத்தில் மாணவர்களின் வெற்றிகள், பௌதீகவள முன்னேற்றங்கள் என்பவற்றை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டினார்.\nஅதிபர் மேலும் அறிக்கையில் பிரதம விருந்தினர் க.பத்மநாதன் (YARLTONIAN) அவர்களின் வருகை கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்ப்பதாகவும் எடுத்துரைத்தார்.\nசிறப்பு விருந்தினர் சு. கணநாதன் (YARLTONIAN) அவர்கள் கல்லூரியின் பௌதீக வள வளர்ச்சிக்கு தனக்கு பெரிதும் பங்காற்றி செயற்பட்டமையையும் தெளிவு படுத்தினார்.\nகௌரவ விருந்தினர் வே.சிற்சபேசன் (YARLTONIAN) தனது சேவைக்காலத்தில் கல்லூரி முன்னேற்றம் அபிவிருத்தி என்பவற்றில் காட்டிய அக்கறையினை கோடிட்டுக் காட்டினார்.கௌரவ விருந்தினர் தி.ஏகாம்பரநாதன் (YARLTONIAN) அவர்களின் உறவினர்கள் பரிசுத்தினத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பினையும் பாராட்டிப்பேசினார்.\nமேற்படி விருந்தினர்கள் கல்லூரிக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்து நினைவுப் பட்டயம் வழங்கி கௌரவப் படுத்தப்பட்டனர்.\nதொடர்ந்து அதிபர் தனது உரையில் கல்லூரியின் பரிசுத்தின அனுசரணையாளர் (திருமதி) வைத்தியகலாநிதி ஸ்ரீதாரணி விமலன் குடுபம்பத்தினர் (கனடா) 13 ஆண்டு காலமாக பரிசுத்தினத்திற்கு அனுசரணையாளராக இருந்து அவரது பேரனார் திரு.வை காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக செய்து வரும் இப்பரிசளிப்பு விழாக் கைங்கரியத்திற்கு அதிபர் தனது பாராட்டுக்களையும் மனம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்தார்.\nமாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் பரிசளிப்பு விழா இனிதே நிறைவேறியது.\nஇத்துடன் கல்லூரி அதிபரின் 2016ஆம் ஆண்டிற்கான பரிசுத்தின அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.\nபுலமைப்பரீட்சை பெறுபேறுகளில் தீவக வலயத்தில் கல்லூரி முதலிடம்\nகடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியில் 8 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். தீவகக் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகூடிய எண்ணிக்கை மாணவர் சித்தி அடைந்த பாடசாலையாக யாழ்ற்ரன் கல்லூரி திகழ்கின்றது. இம் மாணவர்களையும், இம் மாணவருக்கு கற்பித்த ஆசிரியர் திரு. முருகையா சுகந்தன், மற்றும் ஆரம்பப்பிரிவுத் தலைவர் திருமதி கலைவாணி அருள்மாறன் ஆகியோரையும் கல்லூரி அதிபர் திரு வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகின்றார்.\nமாகாண மட்ட ஆங்கில தினப்போட்டிகளில் யாழ்ற்ரன் கல்லூரி மூன்றாமிடம்\nகல்வி அமைச்சினால் நடாத்தப்படுகின்ற ஆங்கில தினப்போட்டிகளில் தரம் 03 இல் கல்வி கற்கும் மாணவி தேவராசா தர்மினி ஆங்கில மொழியிலான உறுப்பெழுத்துப் போட்டியில் மாகாண மட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவியையும் இவரை நெறிப்படுத்திய ஆரம்பப்பிரிவு முதல்வர் திருமதி கலைவாணி அருள்மாறன் அவர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகின்றார்.\n2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3 பாடங்களில் A தரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா\nஅமரர்கள் திரு.திருமதி.கனகலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக யாழ்ற்ரன் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க.பொ.த (உ/த) 3 பாடங்களிலும் A சித்திபெற்ற மாணவிக்கும், மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா 2017-07-07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு ஆரம்பமாகி கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nபிரதம விருந்தினராக திரு.S.செல்வராசா (உதவிக் கல்விப்பணிப்பாளர் (தமிழ்), தீவகக் கல்விவலயம்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.N.விஜயகுமார் (விரிவுரையாளர், தேசியகல்வியியல் கல்லூரி. யாழ்ப்பாணம்) அவர்களும், திரு.S.சதாசிவம் (ஓய்வுநிலை கடதாசிக் கூட்டுத்தாபன உத்தியோகத்தர்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு.E.ஞானேஸ்வரன்; (ஆசிரியர்,அருணோதயகல்லூரி,அளவெட்டி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nவிருந்தினர்கள் கல்லூரியின் \"பான்ட்\"குழுவினரால் அழைத்துவரப்பட்டு விழா ஆரம்பமாகியது. விழாவில் 3A சித்திகள் பெற்ற மாணவி செல்வி. மனோகரி சுப்பிரமணியம் அவர்களுக்குத் தங்கப்பதக்கம் அணிவித்து, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்றமாணவர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு குறித்தமாணவர்கள் ��ெற்றோர்களுடன் கௌரவிக்கப்பட்டனர்.\nமேலும் இம்மாணவர்கட்கு கற்பித்த சகல ஆசிரியர்களும் பொன்னாடை போர்த்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nஅதிபர் தனது உரையில் மாணவர் கௌரவிப்பு அனுசரணையாளராக இருந்த அமரர்கள் (பாணந்துறை) முருகேசு கனகலிங்கம் மற்றும் திருமதி பத்மாவதி கனகலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது பிள்ளைகளுக்கு தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.\nகல்லூரி மாணவி செல்வி மனோகரி சுப்பிரமணியம் கல்லூரி அதிபருக்கும் கற்பித்த ஆசிரியர்கட்கும் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார். மற்றும் கைத்தொழில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்துறைக்கு அனுமதி பெற்ற செல்வி சசிகலா அம்பலவாணர் அவர்களும் அதிபருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார்.\nயாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சா.தர பரீட்சையின் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களுக்கான அமரர் (தலைப்பா) கணபதிப்பிள்ளை ஞாபகார்த்த கௌரவிப்பு விழா\nயாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சா.தர பரீட்சையில் 5A யும் அதிலும் கூடிய A சித்தியைப் பெற்ற மாணவர்களுக்கு (8 மாணவர்கள்) நினைவுச் சின்னம் வழங்கி (Memento) கௌரவிக்கப்பட்டன. மேலும் க.பொ.த உயர்தர வகுப்புக்கு தகமை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவின் பிரதம விருந்தினராக Colombo Quency Distributors உரிமையாளர் திரு.S. கணநாதன் (Yarltonion) அவர்களும் சிறப்பு விருந்தினராக சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய ஆசிரியர் திருமதி க. லிங்கேஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக வியாவில் ஐயனார் தேவஸ்தான ஆதீன கர்த்தா திரு.க.சோமசேகரம் (Yarltonion) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்ச்சிக்கான அனுசரணையை Colombo Quency Distributors உரிமையாளர் திரு.எஸ். கணநாதன் (Yarltonion) அவர்கள் வழங்கியிருந்தார்.\nஅதிபர் தனது உரையில் இந்நிகழ்ச்சிகளுக்கு அனுசரணையை வழங்கியிருந்த அமரர் தலைப்பா கணபதிப்பிள்ளை அவர்களின் பேரனும் Colombo Quency Distributors உரிமையாளருமான திரு.எஸ். கணநாதன் (Yarltonion) அவர்களுக்கு தனது இதயங் கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும் திரு கணநாதன் அவர்கள் யாழ்ற்ழன் கல்லூரிக்கு செய்த அளப்பரிய சேவைகளை கோடிட்டுக் காட்டி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/172948", "date_download": "2018-10-17T04:19:25Z", "digest": "sha1:B7IBF47JXRASH4IYSKNAYNXAOM7SJSD6", "length": 11227, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "திருநங்கை வேடத்தில் ஆண் செய்த கேவலமான செயல்.. அதிர்ச்சி காணொளி - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nதிருநங்கை வேடத்தில் ஆண் செய்த கேவலமான செயல்.. அதிர்ச்சி காணொளி\nதிருநங்கை வேடத்தில் ஆண் ஒருவர் குழந்தையை கடத்த முயன்றபோது பொதுமக்கள் அவரை கையும்களவுமாக பிடித்துள்ளனர்.\nகுறித்த காணொளியில் ஆண் ஒருவர் திருநங்கை போல் உள்ளார். அவரது கைகளில் பிளேட், கத்தி போன்ற கூர்மையான பொருட்களை பார்த்து சந்தேகித்த பொதுமக்கள் அவரை பிடித்து விசாரிப்பதோடு அவரை அடிக்கின்றனர்.\nமேலும் அவரது தோற்றத்தில் சந்தேகம் அடைந்த அவர்கள் அடைகளை களைந்த போது அவர் ஒரு ஆண் என்பது தெரியவந்தது.\nகாணொளியை காண இங்கே அழுத்தவும்..\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த ச���கம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/109947-babri-masjid-from-1528-to-2017-timeline.html", "date_download": "2018-10-17T02:46:17Z", "digest": "sha1:VS7PZQQJCCIAR7KQICUGNLASRBERN743", "length": 29820, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "1528 முதல் 2017 வரை - பாபர் மசூதியைச் சுற்றிய சர்ச்சையும், வழக்குகளும்..! #Babri | Babri masjid - from 1528 to 2017 timeline", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:50 (06/12/2017)\n1528 முதல் 2017 வரை - பாபர் மசூதியைச் சுற்றிய சர்ச்சையும், வழக்குகளும்..\nடிசம்பர் 6 - பாபர் மசூதி சர்ச்சையும் வழக்குகளும்\nஇந்த வருடம் டிசம்பர் 6-ம் தேதியோடு பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைகின்றன. பாபர் மசூதியின் வரலாறு 1528-ல் தொடங்கி பல சர்ச்சைகள், கலவரங்கள் என அனைத்தையும் தாண்டி 2017-ம் ஆண்டு வரை 489 வருடங்களாகத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.\nபாபரின் தளபதி மிர் பாகி என்பவர் அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டினார்.\nஇந்துக் கோயிலை இடித்துவிட்டுக் கட்டியதாக எந்தத் தகவலும் இல்லை.\n325 ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.\nபாபர் மசூதி கட்டப்பட்டபோது, அங்கிருந்த இந்துக் கோயில் இடிக்கப்பட்டதாகச் சிலர் பிரச்னையைக் கிளப்பினர்.\nபதற்றம் அதிகரிக்கவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மசூதியைச் சுற்றி வேலி அமைத்தனர்.\nமசூதிக்கு உள்ளே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தவும், வெளியில் இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.\nமஹந்த் ரகுபீர் தாஸ் என்பவர் ராமருக்குக் கோயில் எழுப்ப அனுமதிக்கக் கோரி ஃபரிதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nசில இந்துக்கள் பாபர் மசூதியின் உள்ளே ராமர் சிலையை வைத்தனர்.\n\"பாபர் மசூதி உள்ள இடம் பிரச்னைக்கு உரியது\" எனக் கூறி இரு தரப்பினரும் உள்ளே நுழைய மாநில அரசு அனுமதி மறுத்தது.\nகோபால்சிங் விஷாரத் மற்றும் ராமச்சந்திரதாஸ், ராமர் பிறந்ததாகக் கருதப்படும் இடத்தில் நிறுவப்பட்டுள்ள ராமர் சிலைக்குப் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்று அனுமதி வழங்கப்பட்டது.\nநிர்மோஹி அகாரா என்ற சாதுக்களின் அமைப்பு, ‘ராமர் பிறந்ததாகக் கருதப்படும் இடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும்’ என்று புதிதாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.\nசன்னி சென்ட்ரல் போர்ட், ‘மசூதிக்குள் உள்ள சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும். மசூதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் எங்களுக்கே சொந்தம்’ என்று மனு தாக்கல் செய்தது\nபிரச்னைக்குரிய இடத்தில் மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோயில் கட்டப்போவதாக இந்துக் குழுக்கள் அறிவித்தன. கோயில் கட்டுவதற்காக மிகப் பெரிய இயக்கம் உருவெடுத்தது. இதில் பா.ஜ.க தலைவர் அத்வானி முக்கிய பங்குவகித்தார்.\n‘பாபர் மசூதி கதவுகள் திறக்கப்பட வேண்டும். இந்துக்கள் அங்கு வழிபட அனுமதிக்கப்பட வேண்டும்’ என்ற ஹரிசங்கர் துபேவின் மனுவை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு, இஸ்லாமியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nபாபர் மசூதி ஆக் ஷன் கமிட்டி உருவாக்கப்பட்டது.\nபாபர் மசூதி அருகே ராமர் கோயில் கட்ட விஷ்வ இந்து பரிஷத் அடிக்கல் நாட்டியது.\nஇதுவரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு, உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.\nவி.ஹெச்.பி (விஷ்வ இந்து பரிஷத்) அமைப்பினர் மசூதியின் சில பகுதியைச் சேதப்படுத்தினர்.\nஅதே ஆண்டில், செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலம் சோம்நாத்திலிருந்து அத்வானி, ரத யாத்திரையைத் தொடங்கினார்.\nநாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியானது பா.ஜ.க.\nரத யாத்திரையின் பலனாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியையும் கைப்பற்றியது.\nஇதைத்தொடர்ந்து, கோயில்கட்ட கரசேவை இயக்கம் தொடங்கப்பட்டது.\nடிசம்பர் 6, கரசேவகர்களால் பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டது.\nஇதனால் நாடெங்கும் கலவரம் வெடித்தது. 2,000 பேர் உயிரிழந்தனர். அதில் அநேகர் இஸ்லாமியர்.\nஇதன் பின்னணியை விசாரிக்க அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ், லிபரான் ஆணையத்தை அமைத்தார்.\nபாபர் மசூதி இருந்த பகுதியில் 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது.\nஅத்வானி உள்ளிட்ட சில தலைவர்கள்மீது சதி திட்டம் தீட்டியதாக சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சி.பி.ஐ நீதிமன்றம் 21 பேரை விடுதலை செய்தது.\nஅப்போது அத்வானி உள்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றம், பாபர் மசூதி இருந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து, அங்கு இந்துக் கோயில் இருந்ததா என்று ஆய்வறிக்கை தாக்கல் செய்யும்படி ‘ஆர்க்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியா’வுக்கு உத்தரவிட்டது.\nஅலகாபாத் உயர் நீதிமன்றம், மத்திய அரசு கையகப்படுத்திய இடத்தில் மூன்றில் இரண்டு பகுதி நிலத்தை ராமர் கோயில் கட்டவும், மீதமுள்ள ஒரு பகுதி நிலத்தை இஸ்லாமியர்களுக்கும் வழங்க உத்தரவிட்டது.\nஅத்வானி உள்ளிட்டோரை விடுதலை செய்ய கோரி உத்தரவிட்ட ரேபரேலி உயர் நீதிமன்ற தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவில் “ஒரு வழக்கை முழுமையாக விசாரிக்காமல் ‘கால தாமதம்’ என்பது போன்ற ‘டெக்னிக்கல்’ காரணங்களின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.\n‘பாபர் மசூதி இடிப்பு சதியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது’ என்று சி.பி.ஐ திட்டவட்டமாகக் கூறியது.\n‘இது தொடர்பாக மிக விரிவாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.\n‘அத்வானி உள்ளிட்டோரின் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறிய உச்ச நீதிமன்றம், ரேபரேலியில் நடந்துவந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கை அரசியல் அமைப்புச் சட்டம் 142 விதியின் கீழ், லக்னோவுக்கு மாற்ற உத்தரவிட்டது.\nஅத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிடப்���ட்டது. தினந்தோறும் விசாரணை நடத்தி, இரண்டாண்டுகளுக்குள் வழக்கை முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ சிறப்பு நீதிமன்றம். பிறகு, ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீது சதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.\nஷியா மத்திய வக்ஃப் போர்டு உச்ச நீதிமன்றத்திடம், ‘அயோத்தியாவில் சர்ச்சைக்குரிய இடத்தை விட்டு விட்டுச் சற்று தள்ளி இஸ்லாமியர்கள் நிறைந்த மற்றோர் இடத்தில் மசூதி கட்டிக் கொள்கிறோம்’ என்று வாக்குமூலம் ஒன்றை சமர்ப்பித்தது.\nபாபர் மசூதி - ராம ஜென்ம பூமி குறித்த 13 முறையீடுகள் டிசம்பர் 5-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.\nபாபர் மசூதி babar masjid advaniடிசம்பர் 6பாபர் மசூதியின் வரலாறு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் முழுவதும் முடங்கியது யூ-டியூப் இணையதளம்\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5,000 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nஉலகம் முழுவதும் முடங்கியது யூ-டியூப் இணையதளம்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன���னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176844/news/176844.html", "date_download": "2018-10-17T03:09:55Z", "digest": "sha1:272MU4SCUZNYUBGWILDZFATHVDEAP4HQ", "length": 9436, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "(மகளிர் பக்கம்)பெண்களுக்கான இணையதளம்!! : நிதர்சனம்", "raw_content": "\nவளர்ந்து வரும் நாகரிக சமுதாயத்தில் இணையதளம் என்பது அனைவரும் பயன்படுத்தக்கூடிய தவிர்க்க முடியாத தேவையாக மாறிவிட்டது. இந்த மாற்றத்தை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் மக்கள் பயன்பெறும் பல்வேறு இணையதளங்களை உருவாக்கி இருக்கிறது. அரசு அறிவிப்புகள், நலத்திட்டங்கள், கல்வி உட்பட பல்வேறு அரசு துறை சார்ந்து இயங்கும் இணையதளங்கள் இயங்கி வருகின்றன.\nஅதன் அடிப்படையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் பெண்களுக்கான அரசின் அனைத்து திட்டங்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை தெரிந்துகொண்டு பயன்பெறும் விதமாக ‘நாரி’ பெண்களுக்கான தேசிய தகவல் களஞ்சியம் எனும் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்களாக வன்முறைகள், சைபர் குற்றங்கள் ஆகியவற்றுக்கு எதிராக பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇலவச சட்ட உதவி பெறுவது குறித்தும், மாநிலங்களில் உள்ள பெண்களுக்கான உதவி வழங்கும் தொலைபேசி எண்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. பெண்களின் வேலைவாய்ப்புக்கான சிறப்பு அம்சமும் இதில் உள்ளது. நேர்காணல்கள், முதலீடு, சேமிப்பு ஆகியவை குறித்த அறிவுரைகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. நலத்திட்டங்கள் தாண்டி, ஊட்டச் சத்துக்கான குறிப்புகள், உடல் பரிசோதனைக்கான பரிந்துரைகள், ஆபத்தான நோய்கள் குறித்த தகவல்கள் ஆகிய உடல் நலன் சார்ந்த விஷயங்களும் இதில் அடங்கியிருக்கிறது.\nஇவை தவிர வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையைப் பெறுவது எப்படி, வங்கிக் கணக்கைத் தொடங்கும் விதிமுறைகள், பாஸ்போர்ட் பெறுவது ஆகியவை குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இப்படியான 350 திட்டங்கள் இந்த இணையதளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த வலைத்தளத்தில் பெண்களின் வயது அடிப்படையில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.\nஅவர்களின் மாநிலத்தைப் பொருத்தும், என்ன உதவி தேவைப்படுகிறது என்ற தேர்வுகளின் அடிப்படையிலும் உதவிகள் வழங்கப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் இந்தியில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த இணையதளம் மூலம் அனைத்து மக்களும் பயன் பெறமுடியும் என்றாலும் இவை அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தொகுக்கப்பட்டுள்ளதால் இந்தி தவிர்த்த பிற மொழி மக்களுக்கு இந்த சிறப்பு அம்சங்கள் குறித்து தெரிவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். அனைத்து மாநில மொழிகளிலும் தொகுக்கப்பட்டிருந்தால் இந்திய மக்கள் அனைவரும் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருந்திருக்கும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/35997-donkeys-spend-4-days-in-up-police-custody.html", "date_download": "2018-10-17T03:02:00Z", "digest": "sha1:4XG6RSAZME2FX3N633SFYX6FNHUXOEPP", "length": 8487, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கழுதைகளை சிறை வைத்த உ.பி. காவல்துறை | Donkeys spend 4 days in UP police custody", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் ��ந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nகழுதைகளை சிறை வைத்த உ.பி. காவல்துறை\nஉத்தரப் பிரதேச மாநிலத்தின் உராய் மாவட்ட சிறை ஒன்றில், கழுதைகள் 4 நாள்களாக சிறைத் தண்டனை அனுபவித்துள்ளன.\nஉத்தரப் பிரதேச மாநிலம் உராய் மாவட்ட சிறை வளாகத்தின் வெளியே, சிறை அதிகாரி ஒருவரால் வளர்க்கப்பட்ட செடிகளை, அப்பகுதியில் சுற்றிய கழுதைகள் சேதப்படுத்தியிருக்கின்றன. கழுதைகள் உண்டு மற்றும் சேதப்படுத்திய செடிகள் ரூ.5 லட்சத்திற்கு சமீபத்தில்தான் வாங்கப்பட்டுள்ளன. இதையடுத்து கழுதைகளை சிறைப்பிடித்த சிறைக்காவலர்கள், அவற்றை 4 நாள்களாக சிறைக்குள் பூட்டி வைத்தனர்.\nஇதுதொடர்பாக கழுதைகளின் உரிமையாளர் காவல் அதிகாரியை சந்தித்து விடுவிக்குமாறு கேட்டுள்ளார். காவலர்கள் விடுவிக்க மறுத்துள்ளனர். இதனையடுத்து அரசியல் பிரமுகர் ஒருவரின் மூலம் கழுதைகளின் உரிமையாளர் சமாதானம் பேசியதையொட்டி, சிறையிலிருந்த கழுதைகளை காவலர்கள் விடுவித்தனர்.\nஇந்தியா வந்தார் இவாங்கா ட்ரம்ப்\nநடிகர் திலீப் பாஸ்போர்ட் ஒப்படைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரயாக்ராஜ் என பெயர் மாறுகிறது புகழ்பெற்ற அலகாபாத்\n“என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்” - தாய் உருக்கம்\nஆப்பிள் அதிகாரி தூப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன\nகாரை நிறுத்தாமல் சென்றதால் சுட்ட போலீஸ் - ஆப்பிள் மேனேஜர் உயிரிழப்பு\nஅரியவகை சிகப்பு நிற மண்ணுளி பாம்பைக் கடத்திய மூவர் கைது\n62 பியூன் பணியிடம் - பி.ஹெச்டி படித்தவர்கள் உட்பட 93,000 பேர் விண்ணப்பம்\nவாக்காளர் பட்டியலுக்கு வந்த மான், புறா, யானை மற்றும் சன்னி லியோன்\nதேசிய கீதம் பாடிய மாணவர்களை தடுத்த மதராஸா ஆசிரியர் கைது\nஉ.பி.யில் தொடர்மழையால் தேங்கிய வெள்ளம்: மக்கள் அவதி\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியா வந்தார் இவாங்கா ட்ரம்ப்\nநடிகர் திலீப் பாஸ்போர்ட் ஒப்படைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-10-17T03:00:39Z", "digest": "sha1:PU35GLQB7TCE34OKT4FZGMFQYD3PV66B", "length": 5882, "nlines": 46, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "சமஷ்டி தேவையில்லை : தமிழில் சுமந்திரனின் வீடியோ முழு மொழிபெயர்ப்பு | Tamil Diaspora News", "raw_content": "\n[ October 2, 2018 ] தமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர்\tஅண்மைச் செய்திகள்\n : JS Tissainayagam\tஅண்மைச் செய்திகள்\n[ September 21, 2018 ] அமைச்சர் செங்கோட்டையன் ரணிலுடன் இருந்து லஞ்சம் வாங்கி ஈழத்தில் சிங்கள பாடசாலையை திறந்து வைத்தாரா \n[ September 10, 2018 ] இப்போது, ​​சுமந்திரன் அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி பொய் சொல்கிறார்.\tஅண்மைச் செய்திகள்\n[ September 8, 2018 ] சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த.தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும்.\tஅண்மைச் செய்திகள்\nசமஷ்டி தேவையில்லை : தமிழில் சுமந்திரனின் வீடியோ முழு மொழிபெயர்ப்பு\nசமஷ்டி தேவையில்லை : தமிழில் சுமந்திரனின் வீடியோ முழு மொழிபெயர்ப்பு\nதமிழ் மொழியில் சுமந்திரனின் சிங்கள மொழியின் உரை பின்வருமாறு: “சமஷ்டி ஆட்சி எங்களுக்கு தேவையில்லை, இப்போது காணப்படுகின்ற மாகாணசபை ஆட்சியே எங்களுக்கு போதும், அதில் சிறிய மாற்றிங்கள் செய்தால் சரி, அதற்கேற்ற மாதிரி எங்களால் ஆட்சி செய்ய முடியும், தமிழ் மக்கள் அதற்கேற்ற மாதிரி தங்களை மாற்றிக் கொள்வார்கள். “\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nசுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த.தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும்.\nந���வா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர் October 2, 2018\nஅமைச்சர் செங்கோட்டையன் ரணிலுடன் இருந்து லஞ்சம் வாங்கி ஈழத்தில் சிங்கள பாடசாலையை திறந்து வைத்தாரா \nஇப்போது, ​​சுமந்திரன் அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி பொய் சொல்கிறார். September 10, 2018\nசுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த.தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும். September 8, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/22533", "date_download": "2018-10-17T03:42:08Z", "digest": "sha1:UP6GA362K6E5H7KJPPQN6CMF5OGEJE7S", "length": 4816, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "அதிமுக வுக்கு ஆதரவாக INTJ பிரச்சாரம் செய்யும்! பாக்கர் அறிவிப்பு! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிமுக வுக்கு ஆதரவாக INTJ பிரச்சாரம் செய்யும்\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக அனைத்துத் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சித் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை மண்ணடியில் நடைபெற்றது.\nஇதில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அதிமுகவுக்கு ஆதரவாக 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.\nஇதனை பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தெரிவித்தார்.\nதஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியின் தேர்தல் பணிக்குழு அமைப்பு\n TNTJ பொதுக்குழு கூட்டத்தில் திட்டவட்டமாக அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-17T03:07:54Z", "digest": "sha1:RVJRJVAZXT62X6P6OM7G3PBQRUW6UNMC", "length": 5052, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எண்ணிம ஆவணச் சுட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎண்ணிம ஆவணச் சுட்டி (digital object identifier) அல்லது எ.ஆ.சு. (ஆ:DOI) என்பது ஒரு உருச் சரமாகும். இது எண்ணிம முறையில் ��ள்ள ஆவணங்கள் அல்லது பொருள்களைத் தனித்துவமாக சுட்டிட பயன்படும் சுட்டியாகும். இணைந்துள்ள ஆவணத்தின் மேனிலைத் தரவுகள் எ.ஆ.சு பெயருடன் சேமிக்கப்படுகிறது. இந்த மேனிலைத் தரவுகளில் ஆவணம் சேமிக்கப்பட்டுள்ள இடம், உரலி போன்றவை, குறிக்கப்பட்டிருக்கும். ஓர் ஆவணத்திற்கான உரலியும் பிற மேனிலை தரவுகளும் மாறலாம்; ஆனால் எ.ஆ.சு மாறாது நிலைத்திருக்கும். எனவே எளிய உரலிகள் மூலம் சுட்டப்படுவதை விட எ.ஆ.சு மூலமாக தொடர்புகள் இணைக்கப்படும்போது அவை நிலையாக இருக்கும். உரலி மாறினால் பதிப்பித்தவர் மேனிலைத் தரவுகளில் மட்டுமே மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.[1][2][3]\nஎ. ஆ. சுவை பின்வருமிடங்களில் பயன்படுத்துகின்றனர்:\nமேற்கொள் தேவைப்படும் இடங்களில் (நூல், இதழில் வெளியாகும் கட்டுரைகள்) இவை 3,000-க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.\nஆராய்ச்சி கட்டுரைகள், தொழில்நுட்ப தகவல் வழங்குமிடங்கள் மற்றும் அறிவியல் தரவுக் கூடங்களில்;\nஐரோப்பிய ஒன்றிய அரசாங்க வெளியீட்டாளர்கள்;[4]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3-2/", "date_download": "2018-10-17T02:50:17Z", "digest": "sha1:NIBLC3FZYERUA4AC36H7DTSAP6YK4KIW", "length": 15592, "nlines": 161, "source_domain": "www.yaalaruvi.com", "title": "வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிக்கலாமா..??", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள�� பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nமருத்துவக் குறிப்பு வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிக்கலாமா..\nவெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிக்கலாமா..\nவெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடித்தால் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.\nநல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. அத்துடன் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.\nநல்லெண்ணெயில் விட்டமின், ஈ, விட்டமின் பி6, மக்னீசியம், காப்பர், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.\n* நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.\n* நல்லெண்ணெயில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.\n* நல்லெண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.\n* தினமும் சிறிது நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.\n* மூட்டு வலிகளால் கஷ்டப்படுபவர்கள், நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.\n* நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெயைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும்.\nஇப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.\nPrevious articleகிளி/ அரசியல் சாராத அமைப்பு நடாத்தும் கூட்டம்\nதாங்க முடியாத மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா..\nஒரே மாதத்தில் உடல் எடையை விரைவாகக் குறைக்க இதை செய்யுங்க\nதொப்பையைக் குறைத்து தட்டையான வயிறுடன் வலம்வர வேண்டுமா\nகண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.\nமுளை கட்டிய பயறின் மகத்துவம்..\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஉலக செய்திகள் யாழருவி - 16/10/2018\nவெள்ளை நிற பெண் கறுப்பு நிற இளைஞனை அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழையவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி பகுதியில் இருக்கும் St. Louis-ல் இருக்கும் அப்பார்ட்மெண்டிற்குள் கறுப்பு நிற இளைஞன்...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2015/03/", "date_download": "2018-10-17T03:07:53Z", "digest": "sha1:UPU4HGNK3NX5E4UQB44RRU3X3VVJ3UEL", "length": 24317, "nlines": 151, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: March 2015", "raw_content": "ஞாயிறு, 29 மார்ச், 2015\nகிரிக்கெட் காய்ச்சலை தடுப்பது எப்படி\nடெங்கு, பன்றி வகையறாக்களைப் பின்னுக்குத் தள்ளி ஊரெல்லாம் கிரிக்கெட் காய்ச்சல் அடித்துக் கிடக்கையில், பூனைக்குட்டி மட்டும் கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருட்டு என்று சொன்னால்... எப்பூடி ஜோதியில் ஐக்கியமாக வேண்டாமா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்திய பத்தாவது உலகக்கோப்பை கிரிக்கெட் களத்தில் இருந்து... ஆனால், கிரிக்கெட்டு வெளியே சில சம்பவ பதிவுகளை பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளது பூனைக்குட்டி. ஆக்லாந்து நகரில் மார்ச் 24ம் தேதி நடந்த நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா முதலாவது செமி பைனல் துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இந்தக் காட்சி பதிவானது. இனி, களத்துக்கு வெளியே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 28 மார்ச், 2015\nதொடை இலக்கணம் நிறையப் பேருக்கு பிடித்திருக்கிறது. அதிலும், எதுகை - மோனை மேட்டர். காரணம் இருக்கிறது. கிராமம் முதல் நகரம் வரை அனைத்து சென்டர் மக்களின் பேச்சிலும் அன்றாடம் புழங்குகிற விஷயம் இது. ‘‘எள்ளு எண்ணெய்க்கு காயுது; எலிப்புழுக்கை என்னத்துக்கு காயுது அகப்பட்டவனுக்கு அட்டமத்துல சனி...’’ - காது வளர்த்த நமது பாட்டிகள் இலக்கண, இலக்கியமெல்லாம் தெரியாமலேயே, வயக்காட்டு வரப்புகளில் போகிற போக்கில் எதுகை, மோனை பின்னி எடுப்பார்கள், கவனித்திருக்கிறீர்களா அகப்பட்டவனுக்கு அட்டமத்துல சனி...’’ - காது வளர்த்த நமது பாட்டிகள் இலக்கண, இலக்கியமெல்லாம் தெரியாமலேயே, வயக்காட்டு வரப்புகளில் போகிற போக்கில் எதுகை, மோனை பின்னி எடுப்பார்கள், கவனித்திருக்கிறீர்களா இலக்கியத்தை புத்தகங்களில் படித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் நமக்கு, இயல்பாய் அவர்களிடம் இருந்து வந்து விழுகிற எ / மோ வார்த்தைகள் நிரம்ப வியப்பு தரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nஞாயிறு, 22 மார்ச், 2015\nஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\n- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த திருக்குறளுக்கும்....\n- இந்த மெகா சூப்பர் வசனத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. முன்னது இலக்கியம். பின்னது ‘கலக்’கியம். இலக் / கலக்கியங்களை இணைக்கிற விஷயம்... மோனை. முதல் எழுத்து ஒன்றி வந்தால் அது மோனை என்று கடந்த வாரம் படித்தோம். (அன்பும் அறனும் - ‘அ’னாவுக்கு ‘அ’னா; பண்பும் பயனும் - ‘ப’னாவுக்கு ‘ப’னா மோனை. சித்தூர... சிவாஜிய - ‘சி’னாவுக்கு ‘சி’னா மோனை.) தொடை இலக்கண சப்ஜெக்ட் கடந்த வாரம் ஆரம்பித்தது. அதில் நான்கு பிரிவுகள் (மோனை, எதுகை, முரண், இயைபு) இருக்கிறது என்றும் பார்த்தாச்சு. முதலில் தொடை இலக்கணம் பற்றி ஒரு பறவைப் பார்வை பார்க்கலாம். அப்புறம் உள்ளே புகுந்து ஆராயலாம். ஓகே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nசனி, 21 மார்ச், 2015\nதபால் ஊழியர் போராட்டம் எதற்காக\nபஸ் ஸ்டிரைக், வங்கிகள் ஸ்டிரைக் என்றால்... ஒட்டுமொத்த தேசமும் பதறுகிறது. பேச்சுவார்த்தைக்கு கதறுகிறது. நம்மைச் சுற்றி, பத்து நாட்களையும் கடந்து ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் ஓசையின்றி நடந்து கொண்டிருக்கிறதே... அது (குறைந்தபட்சம்) நமது கவனத்தையாவது எட்டியிருக்கிறதா கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் பிச்சை எடுத்தும், அரைநிர்வாணமாக நின்றும், பட்டை நாமம் போட்டும்... இன்னும் என்னென்ன வழிமுறைகள் இருக்கிறதோ, அத்தனை முறைகளிலும் போராட்டம் நடத்தித்தான் பார்க்கிறார்கள். யாரும் திரும்பிப் பார்த்தபாடில்லை. எதற்காக இவர்கள் போராடுகிறார்கள் கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் பிச்சை எடுத்தும், அரைநிர்வாணமாக நின்றும், பட்டை நாமம் போட்டும்... இன்னும் என்னென்ன வழிமுறைகள் இருக்கிறதோ, அத்தனை முறைகளிலும் போராட்டம் நடத்தித்தான் பார்க்கிறார்கள். யாரும் திரும்பிப் பார்த்தபாடில்லை. எதற்காக இவர்கள் போராடுகிறார்கள் இவர்களது பிரச்னைகள் என்ன போராட்டத்தின் முழுமையான பின்னணி என்ன மிக விரிவான அலசல், பேட்டிகளுடன் உங்கள் ‘பூனைக்குட்டி’ இன்றைக்கல்ல... 2014, மார்ச் 3ம் தேதியே (திங்கள் கிழமை) ‘2.50 லட்சம் தபால் ஊழியர்களின் கண்ணீர் கதை’ என்ற தலைப்பில் கட்டுரை பதிவு செய்திருக்கிறது. கூடுதல் தகவல்களுடன் அந்தக் கட்டுரை மீண்டும் உங்கள் பார்வைக்கு...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 17 மார்ச், 2015\nமுள்ளை முள்ளால் எடுக்கிற டெக்னிக் எல்லா நேரங்களிலும் சரியாக இருக்காது. தீவிரவாதம் என்பது மனித நாகரீகங்களுக்கு அப்பாற்பட்ட, கடுமையாக ஒடுக்கப்பட வேண்டிய விஷயம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. ஆனால், இவ்வளவு கொடூரமாக ஒடுக்கப்படவேண்டுமா... பதைபதைக்க வைக்கிற... இங்கே உள்ள படங்களைப் பாருங்கள். மனித உரிமை மீறல் என்பார்கள் நடுநிலையாளர்கள். தப்பே இல்லை என்பார்கள் பாதிக்கப்பட்டவர்கள். எது சரி... எது தப்பு என்று படங்களை பார்த்து விட்டு... உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 14 மார்ச், 2015\nசித்தூர தாண்டுனா காட்பாடி; சிவாஜிய தொட்டா டெட்பாடி\n‘வாடா எம் மச்சி... வாழக்கா பஜ்ஜி...’ என்று அதகளமான தலைப்பே இந்த வாரம் என்ன மேட்டர் என்பதை சொல்லி விட்டது - இப்படி நிறையப் பேர் தொடர்பில் வந்து தலைப்பு சஸ்பென்ஸை தகர்த்தார்கள். உண்மைதான். ‘ஏ டண்டணக்கா... ஏ டணக்குணக்கா; நிம்மிய கண்டா கும்மியடிப்பேன்... ரம்மியக் கண்டு விம்மி வெடிப்பேன்...’ என்று அடுக்கு மொழி வசனங்களை அள்ளித் தட்டி, எதுகை மோனை இலக்கணம் பற்றி எழுதுகிற வேலையை ரொம்பவே சுலபப்படுத்தி வைத்திருக்கிறார் டி.ஆர். சப்ஜெக்ட்டுக்குள் போவதற்கு முன்பாக ஒரு விஷயம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nசனி, 7 மார்ச், 2015\nவாடா எம் மச்சி, வாழக்கா பஜ்ஜி...\nதமிழ் உணர்வு அதிகம் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக சுத்த தமிழ் சொற்களை தேடிப் பிடித்து பயன்படுத்துபவர்களை நிறையப் பார்த்திருக்கலாம். ‘நல்லதா ஒரு கைபேசி வாங்கணும் அய்யா... வீட்டில் இருக்கிற தொலைபேசி பழுதாகிப் போச்சு...’ - ஒழுங்கா பேசியிருந்தால் கூட, அவர் தமிழ் உணர்வு மீது சந்தேகம் வந்திருக்காது. தொலைபேசி, கைபேசி என்று தப்புத் தப்பாகப் பேசி தனக்குத்தானே டெபாசிட் பறிகொடுத்து விட்டார். சரி. தொலைபேசி, கைபேசி... சரிதானே இதில என்ன தப்பு என்று கேள்விக்குறி எழுப்புவீர்களேயானால்... அடுத்த பாராவில் இருக்கிறது ஆன்ஸர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nவியாழன், 5 மார்ச், 2015\nவால்பாறையும்... சில யானைகளும் (பயணத்தொடர்)\nஅழகான மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் இருக்கிறது வால்பாறை. மலைப்பிரதேசமான இங்கு அழகுக்கு மெய்யாகவே பஞ்சமில்லை. ஒரு சுற்றுலாப் பயணியாக, கொண்டாடி விட்டு வருவதற்கு மிக உகந்த இடம். ஆனால், கொண்டாட்டங்கள் மட்டும்தானா வாழ்��்கை இந்த அழகிய மலைப்பிரதேசத்தில் வாழ்கிற மனிதர்கள்... (மட்டுமல்ல, மிருகங்களும் கூட) ஒரு நாள்பொழுதை நகர்த்திக் கழிக்க எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது இந்த அழகிய மலைப்பிரதேசத்தில் வாழ்கிற மனிதர்கள்... (மட்டுமல்ல, மிருகங்களும் கூட) ஒரு நாள்பொழுதை நகர்த்திக் கழிக்க எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது அதை பதிவு செய்வதும் கூட, சுற்றுலாவின் ஒரு மறைபகுதி. அதையும் பதிவு செய்கிற போதுதான் ஒரு பயணம், முழுமையான பயணமாகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (26) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (8) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்\nம துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர���த்தி பிடிக்கிற ...\n‘‘அ வர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தா...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nமினி கோப்பையும், மெகா நம்பிக்கையும்\nசா ம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/01/blog-post_26.html", "date_download": "2018-10-17T03:44:08Z", "digest": "sha1:BR7G3IDE7CENOQYNB727UGAHSNLASTYD", "length": 46106, "nlines": 529, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: துணிச்சல் வேணும் தம்பி !", "raw_content": "\nநேற்றைய நாள், காலை முதலே பரபரப்புத் தொற்றிய ஒருநாள்\nபலவிதமான பரபரப்புச் செய்திகள்,வதந்திகள்,வாழ்த்துக்கள் என்று குறைவில்லாமல் முழுநாளுமே ஒருவித முக்கியமான நாளாகவே காணப்பட்டது.\nஅதிகாலையிலேயே (ஞாயிறு என்றால் எனக்கு காலை 9மணியும் அதிகாலைதான்) வந்த வெளிநாட்டு அழைப்பொன்று 'அணைக்கட்டும் 5000உம் சரியாம்' என்று செய்தி சொல்லிப்போனது.\nபிறகு வந்த தகவல்கள் (முன்வீடு,பக்கத்துவீடு,பேப்பர்காரன் என்று பலபேரும் சொன்னது) 500 முதல் 10000 வரை பலதரப்பட்டது.\nஉண்மையைத் தெரிந்த விஷயங்களையே சொல்லமுடியாமல் ஊமையாய் இருக்க வேண்டிய நிர்பந்தமுள்ள எங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் இதுபற்றி எதுவுமே சொல்லாதது ஆச்சரியமில்லைத் தானே (துணிச்சலாய் எழுதிய பல பத்திரிகைகளே பேனாக்களை இறுக்கி மூடியபின்னர் டிவி,வானொலிகள் எம்மாத்திரம்)\nகலைஞரும் ஜெயாவும் (தொலைகாட்சிகளைத் தான் சொன்னேன்) 1500 என்றன இணையத்தளங்களும் வலைத்தளங்களும் 500 முதல் 50000 வரை சொல்லின இணையத்தளங்களும் வலைத்தளங்களும் 500 முதல் 50000 வரை சொல்லின சில அறுதியிட்டு அப்படியெதுவுமே இல்லை;அவ்வ��வுமே பொய் என்றன.\nநவம்பர் 14க்கு முன் என்றால் என்வீட்டுத் தொலைபேசிக்கும் என்னுடைய செல்போனுக்கும் அழைப்பெடுத்து விபரம் கேட்டும் பலரும் இம்முறை என் நலனையோ தம் நலனையோ கருத்தில் கொண்டு எந்தவொரு விபரமுமே கேட்கவில்லை. அப்படியும் சிலர் 'தம்பி செய்தி உண்மையோ' என்று மட்டும் கேட்டு வைத்தனர்.\nஇன்னும் ஒரு சிலர் அதியுச்ச பாதுகாப்போடு தொலைபேசியில் நான் வீட்டில் இருக்கிறேன் என்று கேட்டு நேரிலே வந்து விஷயம் விபரம் கேட்டனர்.\n'உறுதியாகத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுவோம். இணையத்தளங்களில் இவ்வாறு தான் இருக்கிறது'என்று சொல்லி அனுப்பனேன்.\nபதினொன்றரை அளவில் இன்னுமொரு புதிய செய்தி பரவ ஆரம்பித்தது. ஆளுகின்ற தரப்பில் மூன்று பெருந்தலைவர்கள் முடிந்தது அல்லது மோசமான நிலையில் என்று.அமைச்சரொருவர்,முடிவெடுக்கும் முக்கியஸ்தொருவர்,அமைச்சராவதாக செய்தி அடிபடும் புதிய நாடாளுமன்ற உறுப்பினரொருவர்.(எனக்கேன் வம்பு நீங்களே கண்டுபிடிச்சுக் கொள்ளுங்கள் யார்,யாராக இருக்கலாம் என்று)\nமீண்டும் அதே தகவலறியும் ஆர்வம் - தேடிப்பார்த்தேன் சாடை மாடையாய் நம் செய்திப்பிரிவு நண்பர்கள் பத்திரிகையுலக நண்பர்களிடம் கேட்டு பார்த்தேன். அவர்களும் தங்களுக்கும் இப்படித் தகவல்கள் வந்ததாகவும் உறுதிப்படுத்த முடியவில்லையென்றும் சொல்லினர். எல்லோர் குரலிலும் சந்தோஸமா, உறுதிப்படுத்த முடியாத கவலையா, சந்தேகமா தொனித்தது தெரியவில்லை.\nFacebook,Skype என்று ஒட்டுக் கேட்க முடியாது என்று நாம் ஒரளவு உறுதிப்படுத்தியுள்ளவை ஊடாக இந்த விஷயங்கள் சூடு கிளப்பும் நேரம் எங்கள் ஊடகங்களில் முல்லைக்குள் நுழைந்த கதையை அரசு சொன்னது. எனினும் மாலையில் வெற்றியில் நான் செய்தி வாசித்தபோது என் செய்திகளில் அதுபற்றி எதுவும் இருக்கவில்லை.\nவேலை முடிந்து வரும்போது வழமையாக நான் வாழைப்பழம் வாங்கும் கடைக்கு முன்னால் நான் வாகனத்தை நிறுத்தியபோது எங்கள் குடும்ப நண்பரொருவர் என் வாகன ஓட்டி இருக்கைக்கு முன்னால் வந்தார். நானும் கண்ணாடியை இறக்கினேன்.\nஅவர் இவ்வாறான செய்தி விஷயங்களில் ரொம்பவே ஆர்வமுள்ளவர் - துணிச்சலோடு எங்கென்றாலும் எதுபற்றியும் பேசுவார்.\n\"என்ன தம்பி அந்தப் பக்கம் சூடு பறக்குது அஞ்சாயிரம் பேர் சரி;இங்கை மூண்டுபேர் முடிஞ்சதாம். நீங்கள் ஒண்ட���மே சொல்றியளில்லை\" என்று கொஞ்சம் ஆர்வமும் கடுப்புமாகக் கேட்டார்.\n\"நாட்டு நிலமை தெரியாதோ\" என்றேன்.\n\"என்ன நாட்டு நிலமை தம்பி – பேப்பர்காரன் றேடியோகாரன் என்டால் துணிச்சல் வேணும். இல்லாட்டி என்னத்துக்கு உண்மையளைத் துணிஞ்ச சொல்லவேணும். சும்மா பாட்டுப் போடவே றேடியோ\"\n\"அங்கிள் சொல்லுறது – சுலபம் கொஞ்சம் வந்து எங்கட இடத்தில இருந்து பாருங்கோ தெரியும்\"\n\"அப்படியில்லைத் தம்பி – பயப்பிடாமல் உண்மையைப் பட்டென்று சொல்லவேணும். இப்ப பாரும் ஒன்றை அண்ணன்ரை மகன் எப்பிடியெல்லாம் நெட்டிலை எழுதிறான்.\" பெருமையோடு சொன்னார்.\n இங்கை இருந்தோ\" என்று கேட்டேன்.\n\"சீச்சி அவன் அவ்வளவு முட்டாளே – வெளிநாட்டில இருந்து வேற பெயரிலை\" என்று சொன்னவர் கொஞ்சம் மெதுவான குரலில் \"தம்பி கனநேரம் ஒருத்தன் எங்களையே உத்துப் பார்க்கிறான் - உம்மோடை கதைக்கிறதை CIDகாரர் கண்காணிக்கினமோ தெரியாதே தற்செயலா ஆரும் கேட்டா என்னைப் பற்றி ஒண்டும் சொல்லாதேயும் - நீர் வெளில வந்த பிறகு பயத்தில தான் உம்மை வந்து பார்க்கவும் இல்லை\" என்று படபட என்று சொல்லிவிட்டுப் பாய்ந்து விழுந்து அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார்.\n‘ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்’ ‘பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்’ ‘பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்’ ‘கல்மடுக்குளத்தின் அணையை புலிகள் உடைத்துவிட்டதால், 1500 இராணுவத்தினர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்’ ‘கல்மடுக்குளத்தின் அணையை புலிகள் உடைத்துவிட்டதால், 1500 இராணுவத்தினர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்’ ‘புலிகள் இராணுவத்தை விரட்டியடித்து சாவகச்சேரி வரை முன்னேறி தாம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி கைப்பற்றியுள்ளனர்’ ‘புலிகள் இராணுவத்தை விரட்டியடித்து சாவகச்சேரி வரை முன்னேறி தாம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி கைப்பற்றியுள்ளனர்’ ‘சார்க் மாநாட்டு பாதுகாப்புக்கு என வந்த 3000 இந்திய இராணுவத்தினர், திரும்பி போகாமல் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து வன்னியில் புலிகளுக்கு எதிராக போரிடுகின்றனர். அவர்களில் சிலரும் கல்மடுக்குள உடைப்பின்போது வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்’ ‘சார்க் மாநாட்டு பாதுகாப்புக்கு என வந்த 3000 இந்திய இராணுவத்தினர், திரும்பி போகாமல் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து வன்னியில் புலிகளுக்கு எதிராக போரிடுகின்றனர். அவர்களில் சிலரும் கல்மடுக்குள உடைப்பின்போது வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்\n ஒரே அதிரடி செய்திகளாக இருக்கின்றன என அதிர்ந்து போய்விட்டீர்களா இது எமது ‘தேசியத்தலைவர்’ வே.பிரபாகரன் அவர்களின் செல்லப்பிராணிகளால், ஜனவரி 24ந் திகதி கனடிய தமிழ்மக்கள் மத்தியில் பெருமெடுப்பில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளாகும். இந்த வதந்திகளை பரப்புவோர் யார் என்பதும், அவர்களின் நோக்கம் என்னவென்பதும் ஒன்றும் புரியாத புதிரல்ல. புலிகள் கடைசியாக வன்னியில் சேடமிழுத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, தமது இறுதிமூச்சை விடுவதற்கு முன்னர், இந்த மாதிரியான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, புலம்பெயர் தமிழர்களை வலையில் வீழ்த்த வகுக்கப்பட்ட தந்திரம்\nசொல்வது சுலபம், அதைச் செய்வது தான் கடினம் என்று தெரிந்த போதும் புரிந்த போதும் புரியாதவர்களாக சிலர் இருப்பது ஏன்\nகாதில் இருந்து ரத்தம் வடியுது....:-)\nநல்ல பதிவு... இன்னொரு விஷயம் தெரியுமா...எனது நண்பன் ஒரு பிரபல பத்திரிகையில் நிருபராக உள்ளான். அவன் சொன்னது....\n\" குமுதம் ரிப்போர்ட்டர், ஜு.வி இரண்டிலும் ஈழம் பற்றி தொடர் எழுதும் எழுத்தாளர்களிடம் சிங்கள அரசு சார்பில் பேசுகிறோம் என்று ஒரு தொலைபேசி. எவ்வளவு வேண்டும் புது வீடு வேண்டுமா தொடரை நிறுத்துங்கள் என்று பேரம் பேசி இருக்கிறார்கள். பிறகு தொடர்பு கொண்டபோது யாரும் எடுக்கவில்லை.\nகல்மடு குளம் உடைந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் எவளவு என்று தெரியவில்லை. அதை மறைபதற்கே சிங்கள அரசு பத்திரிகைகளையும் வளைத்துள்ளது. இலங்கையில் துப்பாக்கி காட்டி மிரட்டியும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் பணத்தை காட்டி கெஞ்சியும் புலி ஆதரவு அல்லது ஈழ தமிழர் ஆதரவு செய்திகளை போடக் கூடாது என்று கெஞ்சி உள்ளார்கள். தினமும் இலங்கை தூதரகத்தில் பத்திரிக்கை, அரசியல் வாதிகளுக்கு பார்ட்டி நடக்கிறது.\nமேலும் அந்த பாரம்பரிய என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிக்கை, டெலிகிராம் பத்திரிக்கை பற்றியும் ஒரு செய்தி சொன்னான். // திடீர் instruction from management. நேற்று வந்துள்ளது. அதாவது புலி ஆதரவாக��ோ ஈழ தமிழர் ஆதரவாகவோ செய்தி எந்த தலைவர் அல்லது யார் கொடுத்தாலும் போடக் கூடாது என்பதாம். //\nஅதனால் தான் இன்று எல்லா பத்திரிகையும் தமிழோசை தவிர அந்த செய்திகளை தவிர்த்துள்ளன.\nகலை - இராகலை said...\n#நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\n#உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇப்ப‌டி வீர‌வ‌ச‌னங்களால் ம‌ட்டுமே தான் க‌விப்பாட‌முடியும்.\nதைரியம் வேணும் என்று பயந்தபடி சொல்லும் கோழைகளால்தாம் நமக்கு இந்த நிலை\nதற்போது செய்திகள் வெளிவரும் வேகத்தை பார்த்தால், வடிவேல் சொல்வது போல, வீட்டுக்குளேயே ரெண்டு நாளா உட்கார்ந்திருந்து யோசித்து தான் வெளியிட்டுள்ளனர் போல.. :( The diaspora has been taken for a ride I guess :(\nஎனினும் ஈழச்சொந்தங்களுக்கு இவ்வாறு சலிப்பை ஏற்படுத்த அரசாங்கம் தான் கதையை கட்டிவிட்டதாக எங்கேயா வாசித்த ஞாபகம். :(\nநாமாலும் குழம்பித்தான் இருந்தோம் அண்ணா பிறகு தன் விளங்கியது எல்லாம் செய்திகளை விட வதந்திகள் அதிகம் என்று\nBBC Newsக்கு இடையில இசைபோட்டது மாத்திரமில்லாம இப்ப வெளிநாட்டு ஆக்களுடன் உது சம்பந்தமான விசயம் கதைக்கிறபோதும் ஒட்டு கேட்டு மற்றபக்கத்துக்கு Musicபோட்டு எல்லோருக்கும இசைஅறிவு வழங்குகிறாங்களாம் கவனம் கண்டியளோ கதைக்கேக்க\nஅன்று இங்கு சனிக்கிழமை நான் எனது கல்லூரியில் வகுப்பறையில் இருந்தேன். அபோது எனக்கு நீங்கள் அறிந்த இந்த செய்தி அனைத்தும் sms ல் வந்தது. அப்போது எனக்கு பாடம் ஏறிச்சோ இல்லயோ இந்த செய்திகள் மட்டும் தேனாக பாய்ந்தது. அதன் பின்பு அங்கிருந்தே இணையத்தளத்தில் பார்த்தால் எனக்கு வந்த செய்திகளில் சில போடபட்டிருந்தன..அன்றைய நாள் சந்தோசமாக கழிய அடுத்தநாள் என்னமோ செய்திகள் எல்லாமே பார்க்கும் போது கசத்தது..ஆனாலும் எதற்குமே சோந்து போகாம நம்பிகையுடன் கார்த்திருக்கிறோம் ...\nஆனாலும் எங்களுக்கு உங்கள் நிலைமைகள் புரியும் அண்ணா நீங்கள் என்ன செய்யமுடியும் வாயிருந்தும்,பேசும் திறமை இருந்தும் பேசமுடியாமல் செய்துவிட்டார்கள் உங்களை,,\nஅண்ணா இதை எல்லாம் பரப்புபவர்களின் நொக்கம் சீரியஸ்சா இல்லை காமெடியா\nகடந்த ஆறு மாதங்களாக... தமிழ் நாட்டில் வெளிவரும் தி பொந்து... மற்றும் தினம.. பத்திரிக்கைகளில்... தினமும் சிங்��ள படைகள் சில கிலோ மீட்டர் முன்னேறுவதாக செய்தி வெளியாக வருகிறது...மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்த போது கூட தினம... சிங்கள் படைகள் 5 கி.மீ. முன்னேறி விட்டதாக எழுதி இருந்தது...அதை வைத்து என் நண்பர் ஒருவர் கூட என்னிடம் சிங்கள படைகள் வெற்றி அடைவதாக பேசினார்...\nகடந்த ஜூன் மாதத்தில் இருந்து பத்திரிக்கைகள் எழுதும் கி.மீ. கணக்கை வைத்து பார்க்கும் போது சிங்கள படையின் ஒரு பிரிவு தலை மன்னாரை கடந்து ராமேசுவரம் வழியாக... ராமநாதபுரதை கடந்து இப்போது உத்திரகோசமங்கையில் தமிழர்களை வீழ்த்தி இருப்பதாகவும்... சில நாட்களில் பரமகுடி வந்து விடுவார்கள் போல் தெரிகிறது...\nசிங்கள படை மற்றொரு பிரிவு யாழ்பாணத்தை கடந்து கோடியகரை... வேதாரண்யம் வழியாக... வேளாங்கன்னியை கடந்து... இப்போது பொய்ங்கைநல்லூரில் தமிழர்களை வீழ்த்தி இருப்பதாகவும்... நாளை அவர்கள் நாகப்பட்டினர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்... மற்றும் மாவட்ட ஆட்சியரையும் பிடிக்க போவதாக அறிவித்துள்ளனர்...\nஇப்படி பொந்து... தினம.. கணக்குபடி... சிங்கள படைகள் விரைவில் கிலோ மீட்டர்... கிலோ மீட்டராக முன்னேறி சென்னைக்கு வந்து முதல்வர் கலைஞரையும்... ஆளுனர் பர்னாலாவையும் பிடிக்க சிங்கள சிறைகளில் அடைக்கப் போகிறார்களாம்... பின்னர் சோ பயல் தான் தமிழக ஆளுனராம்... பொந்து ராம்... ஜெ போன்றவர்கள் சிங்கள அமைச்சரவையில் முக்கிய பதவி வழங்கப்பட போகிறதாம்...\nசிங்கள படைகளின் வீர தீர வெற்றிகளை பாராட்டி... மன்மோகன்... சோனியா... அத்வானி... கூட்டனி... சி.பிஎம். போன்ற கட்சிகள் பேரதரவோடு... தமிழ் நாட்டை சிங்களர்களுக்கு அடிமையாக எழுதி கொடுக்க போகிறார்களாம்... அந்த அடிமை சாசனத்தை பிரனாப் முகர்ஜி முன்னிலையில்... சிவசங்கர மேனன் எழுதி தர போகிறாராம்...\nஇனிமேல் தாய் தமிழர்கள்... சிங்களர்களின் அடிமை...\nஉங்களுக்கான தனிப்பட்ட பின்னூட்டம். பிரசுரிக்கும் நோக்கோடு பதியப்பட்டதல்ல.\nஇந்திய அரசு ஆயுத உதவி\nகனடா கந்தசாமி, நீங்கள் தமிழரோ இல்லாட்டி வேற ஏதாவதோ\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபத...\nஒபாமா வழி.. லிங்கன் வழி \nவானொலி வறுவல்கள் 4- யாருக்கு நன்றி\nவிஜய் டிவி ஜெகனும் என் மகனும்\nசிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\n2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nஇலங்கையில் எயார்டெல் - எதிர்பார்ப்புகள் & சலுகைகள்...\nBreaking news- பீட்டர்சன் ராஜினாமா\nசிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/143813", "date_download": "2018-10-17T03:21:32Z", "digest": "sha1:6OUCVYRLE2L6AFPTIYLFVOCDTFTUE5EQ", "length": 6664, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு (Photos) - Daily Ceylon", "raw_content": "\nஅட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு (Photos)\nஅட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (05) பாடசாலையின் அதிபர் எம்.ஏ அன்சார் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் கலந்துகொண்டதுடன் கெளரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் செயலாளர் எஸ்.எல்.ஏ. ஹனீபா, அம்பாறை கச்சேரியின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தெளபீக், ஏறாவூர் நகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் உள்ளிட்டவர்களுடன் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.\nஇதன்போது 2017ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வும், தவணைப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வும், சிறந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், பாடசாலையின் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும், அறபாவின் ஆளுமைகளாக செயற்படும் பதவியில் முக்கிய இடத்தில் உள்ள ஆளுமைகளை கௌரவிக்கும் நிகழ்வும், அறபாவின் ஆளுமைகளாக செயற்பட்ட முதுசங்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.\nஇதேவேளை, இந்நிகழ்வின் போது முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலைக்கான தளபாடங்கள், பாடசாலை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சீருடைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (நு)\nPrevious: ஐ.நா. பிரதிநிதிகள் – சுகாதார அமைச்சர் சந்திப்பு\nNext: சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கைது\nபுதிய கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி சசிதரன்\nவத்தேகெதர அல்-சபா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த கௌரவிப்பு விழா (PHOTOS)\nஎரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ரத்கமவில் ஆர்ப்பாட்டம்\nகல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உலக பார்வை தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/164603", "date_download": "2018-10-17T02:43:11Z", "digest": "sha1:ZYOXSQBBOETD27SY55MXMQTZEWJEHPFU", "length": 5169, "nlines": 78, "source_domain": "www.dailyceylon.com", "title": "டோனியின் சைக்கிள் சாகசம் - நீங்களும் செய்து பாருங்கள் (Video) - Daily Ceylon", "raw_content": "\nடோனியின் சைக்கிள் சாகசம் – நீங்களும் செய்து பாருங்கள் (Video)\nஇங்கிலாந்து – இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் தோனி தனது விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்து வருகிறார்.\nஇந்தநிலையில் சைக்கிளில் சாகசம் செய்வது போல, தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅந்த வீடியோவில் சற்றே அகலமான குச்சி ஒன்றை வாயில் கவ்விக்கொண்டு, காதில் ஹெட்போன்கள் மாட்டிக்கொண்டு தோனி சைக்கிள் சாகசம் செய்கிறார். இதுகுறித்��ு அவர், ” இது வெறும் வேடிக்கைக்காக, வீட்டில் செய்து பாருங்கள்,” என தெரிவித்துள்ளார். (ஸ)\nPrevious: இரண்டாவது நாளாக தொடரும் கல்முனை மாநகர சிற்றூழியர்களின் போராட்டம்\nNext: சிறந்த சூழலியல் பத்திரிகையாளருக்கான விருது ஊடகவியலாளர் ஆதில் அலி சப்ரிக்கு\nசாதனை செய்ய கூடியவன போடுங்க ஒய் சும்மா பைத்தியத்தை போடாம\nசாதனை செய்ய கூடியவன போடுங்க ஒய் சும்மா பைத்தியத்தை போடாம\n400 வருட பழைமையான கப்பல் சிதைவுகள் கண்டிபிடிப்பு\nபறவைகளை விரட்டியடிக்க மோடி,அமித்ஷாவின் பதாதைகளை பயன்படுத்தும் விவசாயிகள்\nஒரு வாழைக் குலையில் 3 பூக்கள்\nபிறக்கும்போதே பற்களுடன் பிறந்த குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/20/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88--1316259.html", "date_download": "2018-10-17T04:15:03Z", "digest": "sha1:PDO62HZECWD6BWA6TGR72OBPGNLXXDIF", "length": 7534, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கருவேப்பம்பூண்டியில் நாளை சித்திரை பெளர்ணமி விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகருவேப்பம்பூண்டியில் நாளை சித்திரை பெளர்ணமி விழா\nBy உத்தரமேரூர், | Published on : 20th April 2016 12:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉத்தரமேரூரை அடுத்த கருவேப்பம்பூண்டி கீர்த்திமதி அன்னை ஆலயத்தில் புதன்கிழமை திருப்பள்ளி எழுச்சியும், வியாழக்கிழமை சித்திரை பெளர்ணமி விழாவும் நடைபெறுகிறது.\nஉத்தரமேரூர் வட்டம், கருவேப்பம்பூண்டியில் இச்சா சக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய முப்பெரும் தேவியரும் ஜோதி வடிவமான மங்கையின் மகிமை ஸ்ரீ கீர்த்திமதி அன்னைக்கு திருவிழாவும், 28-ஆம் ஆண்டு சித்திரை பெளர்ணமி பெருவிழாவும் புதன், வியாழக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.\nபுதன்கிழமை காலை மங்கல இசை திருப்பள்ளி எழுச்சி, அபிஷேகம், ஆரத்தி தரிசனமும், காலை 7 மணிக்கு சக்தி கொடியேற்று விழாவும், 7.30 மணிக்கு அன்ன தானமும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மஹாபத்ரகாளிதேவி சிம்மவாஹினியின் ரதம் திருத்தல வலம் நடைபெறுகிறது. வியாழக்கிழமை காலை மங்கல இசை திருப்பள்ளி எழுச்சி சிறப்பு மகாசக்தி யாகம், பேரொளி தரிசனம் நடைபெறுகிறது. காலை 11.00 மணிக்கு மஹாபத்ரகாளிதேவி சிம்மவாஹினிக்கு பக்தர்கள் 1,008 பால்குட அபிஷேகம் நடத்���ுகின்றனர்.\nமாலை 4 மணிக்கு ஊஞ்சல் சேவையும், மாலை 6 மணிக்கு கண்ணாடி மாளிகையில் மஹாபத்ரகாளிதேவி சிம்மவாஹினியின் சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/video_26.html", "date_download": "2018-10-17T04:00:14Z", "digest": "sha1:HHYO5VRACFMNM2RLWYMY373JXWEZ2CTF", "length": 7406, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பூமியைப் போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு (Video) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் பூமியைப் போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு (Video)\nபூமியைப் போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு (Video)\nமிகப் பெரிய விண் தொலைநோக்கியான கெப்ளர், பூமியைப் போன்ற புதிய கோளை கண்டுபிடித்ததுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகெப்ளர் விண்கலம் என்பது விண் தொலைநோக்கி ஆகும். கடந்த 2009 ஆம் ஆண்டு விண்ண���ல் செலுத்தப்பட்ட கெப்ளர் தற்போது பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது.\nகெப்ளர் தொலை நோக்கி இதுவரை 1028 கிரகங்களையும், 4661 கிரகம் போன்றவற்றையும் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் கெப்ளர் தொலைநோக்கி கிட்டத்தட்ட பூமி போலவே உள்ள ஒரு புதிய கோளை கண்டுபிடித்துள்ளது. இந்த கோளுக்கு கெப்ளர் 452பி என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇது பூமியலிருந்து 1400ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது பூமியை விட சுற்றளவில் 60 மடங்கு பெரியது.\nமேலும் இது 6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என இத்திட்டத்தில் பணியாற்றிவரும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/category/english/spiritual/", "date_download": "2018-10-17T04:28:20Z", "digest": "sha1:6HHJYNSBDWJKE7VZAPLLXIUMWXXS2BY2", "length": 14546, "nlines": 157, "source_domain": "bhakthiplanet.com", "title": "Spiritual | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nFeb 10 2018 | Posted in Headlines,Spiritual,Spiritual,Spiritual,Video,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,கோயில்கள்,சிவன் கோயில்,பிற கோயில்,முதன்மை பக்கம் | Read More »\nபொங்கல் திருநாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம்\nJan 13 2018 | Posted in Headlines,Spiritual,Spiritual,Video,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,கதம்பம்,செய்திகள்,தமிழகம்,முதன்மை பக்கம் | Read More »\nசொர்க்கலோக வாழ்வை தரும் சொர்க்க வாசல் : வைகுண்ட ஏகாதசி சிறப்பு கட்டுரை\n 29.12.2017 அன்று வைகுண்ட ஏகாதசி Written by Niranjana மார்கழி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி வ���ரதம் மிக சக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது ஏகாதசி எப்படி உருவானது சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த போர் பல […]\nDec 28 2017 | Posted in Headlines,Spiritual,Spiritual,Spiritual,Video,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,கோயில்கள்,பிற கோயில்,பெருமாள் கோயில்,முதன்மை பக்கம் | Read More »\nஅற்புதங்கள் நடத்தும் திருச்செந்தூரான் | Miracles of the Thiruchendur Murugan\nNov 14 2017 | Posted in Spiritual,Spiritual,Video,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,கோயில்கள்,முருகன் கோயில் | Read More »\nகும்பகோணத்துக்கு அருகே நாச்சியார் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள திருநரையூரில் இருக்கும் ராமநாத ஸ்வாமி திருக்கோயிலில் குடும்பத்தோடு தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் சனீஸ்வர பகவான். Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel\nகண் திருஷ்டியை நீக்கும் பூசணிக்காய்\nஉங்கள் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை\nOct 27 2016 | Posted in Headlines,Spiritual,Video,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,கோயில்கள்,சிவன் கோயில்,பெருமாள் கோயில்,முதன்மை பக்கம் | Read More »\n | கண் திருஷ்டி யாரை பாதிக்கும் https://www.youtube.com/watch\nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:31:18Z", "digest": "sha1:4LKXTC3EDY24AS6LEFT4UOSRCUNGAPDH", "length": 4725, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பிஎஸ்இ சென்செக்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிஎஸ்இ சென்செக்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபிஎஸ்இ சென்செக்ஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/tv-actor-s-great-escape-050959.html", "date_download": "2018-10-17T03:51:49Z", "digest": "sha1:L3KH3CZTFNMELPUEHLSCIQY74BX5KZIN", "length": 10165, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் தான் கிடைச்சேனா: வாரிசு நடிகையிடம் இருந்து எஸ்கேப் ஆன டிவி நடிகர் | TV actor's great escape - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் தான் கிடைச்சேனா: வாரிசு நடிகையிடம் இருந்து எஸ்கேப் ஆன டிவி நடிகர்\nநான் தான் கிடைச்சேனா: வாரிசு நடிகையிடம் இருந்து எஸ்கேப் ஆன டிவி நடிகர்\nவாரிசு நடிகையிடமிருந்து நைசாக நழுவிய டிவி நடிகர்- வீடியோ\nசென்னை: டிவி நடிகருடன் ஜோடி சேர ஆசைப்பட்ட வாரிசு நடிகைக்கு ஏமாற்றமே மிச்சமாம்.\nஅண்டை மாநிலத்தில் இருந்து வந்து தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் வாரிசு நடிகை ஒருவர். அவர் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.\nதமிழில் டிவி நடிகருடன் ஜோடி சேர்ந்தால் முன்னணி இடத்தை பிடித்துவிடலாம் என்று நினைத்து அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற முயற்சி செய்துள்ளார்.\nடிவி நடிகரை நேரில் சந்தித்து உங்களுடன் சே���்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். நடிகரோ ஹீரோயினை இயக்குனர் தான் தேர்வு செய்வார்கள் என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டாராம்.\nஅம்மணி நடிப்பில் வெளியான எந்த படமும் சரியாக ஓடாத நிலையில் டிவி நடிகர் நைசாக நழுவிவிட்டாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamizhg.wordpress.com/", "date_download": "2018-10-17T03:06:57Z", "digest": "sha1:EX2KQEFGWUIUPCCTEPAA4ZQG43OD7GWO", "length": 11987, "nlines": 93, "source_domain": "thamizhg.wordpress.com", "title": "தமிழ் – நாடும் மொழியும் நமது இரு கண்கள்", "raw_content": "\nநாடும் மொழியும் நமது இரு கண்கள்\nமுன் குறிப்புகள்: இந்த ஆண்டு புத்தக காட்சியில் வாங்கிய நூல்களுள் ஒன்று புனைவு எனும் புதிர். நல்ல அட்டைப்படம். போதாக்குறைக்கு சுற்றிலும் பாலித��தீனால் மூடப்பட்ட புத்தகம். ஆகவே இன்னும் பிரிக்கவே இல்லை தொகுப்பாசிரியர் அமேசான் கிண்டில் பதிப்பை இலவசமாக தந்த சமயம் தரவிறக்கினேன். ஒரு வகையில் இது நான் முழுமையாகப் படித்த முதல் கிண்டில் நூல். கிண்டில் அனுபவங்கள் பற்றி இன்னொரு பதிவில் இயன்றால் சொல்கிறேன். ** 2016-ல் புனைவு எனும் புதிர் நாளிதழில் வந்த தருணத்தில் … More புனைவு எனும் புதிர்\n1 பின்னூட்டம் புனைவு எனும் புதிர்\nமூன்று – நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தளத்தில் நான் எழுதி வெளியிடுவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால் அதே காலகட்டத்தில்தான் நான் முன்னெப்போதையும் விட அதிகமாக எழுதத் துவங்கினேன். நிறைய தோழர்கள் வாசித்தார்கள். அவர்களுக்காகவே எழுதி எழுதி, அதெல்லாம் ஓய்ந்த தருணத்தில் நானும் எழுதுவதையே குறைத்துக் கொண்டேன். அப்படி குறைத்துக் கொண்ட தருணத்தில் எழுதியதுதான் இந்த கதை. எட்டு பக்க அளவில் தலைப்பே இல்லாத கதையைப் படித்த யாருக்குமே அதில் விருப்பமில்லை. ஆளாளுக்கு குறை சொன்னார்கள். முதலில் … More தீராத நினைவு\n5 பின்னூட்டங்கள் தீராத நினைவு\nகி.ரா – சில கதைகள்\nசில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விஷயம் இது. அன்றொரு நாள் எதேச்சையாக ஒரு இணைப்பிதழைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் வாசகர்களுக்கு நேர்ந்த உண்மையான நிகழ்வுகளை வெளியிட்டிருப்பார்கள். அதிலொன்றை எதேச்சையாக வாசிக்க நேர்ந்தது. ஒரு ஊரில் வசித்த பெரியவரும், அவரின் மனைவியும் தங்கள் பிள்ளைகளுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பதாகத் துவங்கி பின்னாளில் அவர்கள் அவதிக்குறுவது போல் நிகழ்வை எழுதியிருந்தார். முழுவதையும் படித்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டேன். அதைப் படிக்கத் துவங்கிய சில வரிகளில் நான் கண்டுபிடித்துவிட்டேன். … More கி.ரா – சில கதைகள்\nபின்னூட்டமொன்றை இடுக கி.ரா – சில கதைகள்\n#08 தூக்கத்தில கனவு வர்றது ரொம்ப சாதாரணமான விஷயம். சில கனவுகள் நமக்கு சில காலம் தள்ளி நடக்கலாம். முன்னாடி நமக்கு நடந்த சில நிகழ்வுகள் கனவாக வரலாம். எல்லாமே விதிப்படியும் இல்லை. எல்லாமே அறிவியல்பூர்வமானதும் இல்லை. மருத்துவர் வெகு இயல்பாக தன் கருத்துக்களை அடுக்கிக் கொண்டே போனார். நான் நிதானமாக அவரின் பேச்சினை உள்வாங்கிக் கொண்டிருந்தேன். கனவுக்கு கலர் இல்ல.. அது கருப்பு வெள்ளைதான் என்றார். அது சுவாரசியமான தகவலாகப் பட்டது. முயற்சித்துப் பார்க்க எண்ணினேன். … More தீராக் கனா -08\nபின்னூட்டமொன்றை இடுக தீராக் கனா -08\n#07 கிளம்பியாயிற்று. நாங்கள் ஏறிய பேருந்து காலை நேரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்தபடி நகர்ந்தது. என் கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் மொத்த சாலையிலுமே, வண்டிகள் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தன. எனக்கு அவசரமில்லை. ஆனால் எல்லோருக்கும் அப்படியில்லை அல்லவா. நானியும் உடன் வந்து கொண்டிருந்தான். பேருந்தின் உள்ளும் நெரிசலில் நிற்கிறோம். விரைவாக இன்ஸ்ட்யூட் போவதெல்லாம் அடுத்த கதை. முதலில் சில அடிகள் வண்டி நகர வேண்டும். நெரிசல் குறைவாக அமைந்து, எனக்கு காற்றோட்டம் வேண்டுமென நினைத்தேன். நினைத்ததெல்லாம் எல்லா … More தீராக் கனா -07\nபின்னூட்டமொன்றை இடுக தீராக் கனா -07\nஎனது கருத்துகளைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அதே அளவு உரிமை அதை மறுக்கவும், பாராட்டவும் உங்களுக்கும் உண்டு. தவறுகள் இருப்பின் தயங்காமல் குறிப்பிடலாம்.\nகி.ரா – சில கதைகள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) திசெம்பர் 2017 (1) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஜூன் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) செப்ரெம்பர் 2015 (3) ஜூலை 2015 (2) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (1) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (2) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (11) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (1) மே 2013 (3) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (6) நவம்பர் 2012 (7) ஒக்ரோபர் 2012 (9) செப்ரெம்பர் 2012 (11) ஓகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (3)\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தளத்தின் பதிவுகளைப் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/srilanka/04/172986", "date_download": "2018-10-17T04:16:28Z", "digest": "sha1:EA2XYAZQN3LC4CB4XEAXFKGOXRY6NR55", "length": 14094, "nlines": 161, "source_domain": "www.manithan.com", "title": "இலங்கையில் இரட்டை பிள்ளை எனக் கூறி இரு ஆண்களிடம் பெண் செய்த செயல்! - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வ���ுஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇலங்கையில் இரட்டை பிள்ளை எனக் கூறி இரு ஆண்களிடம் பெண் செய்த செயல்\nஇலங்கையில் பெண் ஒருவர் இரண்டு பெயர்களில் நடித்து பாதுகாப்பு முகாமில் பணிபுரிந்த ஆண்கள் இருவரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை, மத்திய மாகாணத்தில் வசித்து வரும் பெண் ஒருவர், பாதுகாப்பு முகாமில் பணி புரியும் அவரது மைத்துனரை திருமணம் செய்துள்ளார்.\nஇந்நிலையில், ஒருநாள் கணவருடன் பாதுகாப்பு முகாமிற்கு சென்ற அவர், கணவரின் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nகுறித்த நபரிடம் இந்தப் பெண் தனக்கு தன்னைப் போலவே தங்கையொருவர் இருப்பதாகவும் தாங்கள் இரட்டைப் பிள்ளைகள் எனவும் கூறியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து, தனது தங்கையுடன் தொடர்புகொள்ள வேண்டும் என்றால் இந்த இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் என தனது செல்போன் நம்பரை கொடுத்துள்ளார்.\nஇந்நிலையில், இவர்கள் இருவரும் சில காலம் செல்போன் உரையாடலில் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர்.\nமணமுடித்த பின்னரும் குறித்த பெண், முதல் கணவன் மற்றும் இரண்டாவது கணவன் இருவரும் விடுமுறையில் வரும் பொழுது இவர்களின் இல்லத்தில் முறைப்படி வெவ்வேறாக குடும்பம் நடத்தியுள்ளார்.\nஇருவரும் ���ரே நேரத்தில் விடுமுறையில் வருவதை திறமையாக தவிர்த்துள்ளார். எஎனவே இந்தப் பெண்ணை திருமணம் முடித்த ஆண்கள் இருவருக்கும் இவளின் நடத்தையில் எதுவும் சந்தேகம் ஏற்படவில்லை\nஎனினும் குறித்த பெண்ணின் முதல் கணவனின் உறவினர்கள் இவளின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, அவளின் பயணங்களைக் கண்காணித்த போது, அவளின் இரட்டை வேட நாடகம் கண்டறியப்பட்டுள்ளது.\nஎன்றாலும், ஏற்கனவே அவள் தனது முதல் கணவனின் வங்கி கணக்கில் இருந்து 25 இலட்சமும், இரண்டாவது கணவனின் வங்கி கணக்கில் இருந்து 14 இலட்சமும் மோசடி செய்து பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&p=8230&sid=bf5e7f800e70c5205ea68068151e4d8b", "date_download": "2018-10-17T04:09:25Z", "digest": "sha1:KRO7UZVMAFAXWGKWPZRPJ7SKSTLVDU7A", "length": 29997, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இ��்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) ம��புக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2017/02/blog-post_10.html", "date_download": "2018-10-17T03:34:01Z", "digest": "sha1:DR52ROEQPEH4742WC5Y2WM6J3EQIJMXZ", "length": 23722, "nlines": 144, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: சுந்தரி நீயும்... சுந்தரன் ஞானும்!", "raw_content": "வெள்ளி, 10 பிப்ரவரி, 2017\nசுந்தரி நீயும்... சுந்தரன் ஞானும்\nநதிகளை எல்லாம் இன்றைக்கு நாம் கொஞ்சம் பெரிய சைஸ் சாக்கடைகளாக மாற்றி விட்டாலும் கூட, இயல்பில் அவை மிக அழகானவை. அவற்றின் கரைகளில்தான் நாகரிகம் பிறந்து, வளர்ந்து மனிதனை, மனிதனாக மாற்றி அழகுபடுத்தியிருக்கிறது. மருத நிலம் என்பது நதிக்கரைகளில் அமைந்தது என்பதால், மனித வரலாற்றின் முக்கிய காலகட்டம் இந்த நிலப்பரப்பிலேயே பதிவாகியிருக்கிறது. உலகின் சகல நதிக்கரை நாகரிகங்களையும் புரட்டிப் பாருங்கள்... கலையும், பண்பாடும், கலாச்சாரமும் அதன் உச்சத்தைத் தொட்டது அந்த வெளியில்தான். மற்ற திசைகளுடன் ஒப்பிடும் போது, நமது மருத மண்ணுக்கு கூடுதல் பெருமை இருக்கிறது. வேறெங்கும் விட இங்குதான் எக்கச்சக்க இலக்கியங்கள், படைப்புகள் தோன்றி நம்மொழிக்கு நிலையான புகழ் சேர்த்திருக்கின்றன. கலையும், இலக்கியமும் மருதத்தில் வளர அப்படி என்னவாம் காரணம்\nமலையிலும், வனத்திலும் வாழ்ந்தவர்களை விடவும், மருத நிலத்துக்காரர்களுக்கு ஓய்வு அதிகம் கிடைத்தது. கவலைகளும் குறைவாக இருந்தது. அப்புறம் என்ன... சும்மா இருக்கிற மனசு, சும்மா இருக்குமா காலையில் கதவைத் திறந்து வெளியே வந்ததும், பளீச்சென இருக்கிற வாசலையும், அதில் டிசைன், டிசைனாக மாக்கோலம் இடப்படுகிற அழகையும் பார்த்ததும்... ‘சுந்தரி நீயும்... சுந்தரன் ஞானும்...’ என்று ‘கவித... கவித...’ எழுதவோ, பாடவோ தோணும்தானே காலையில் கதவைத் திறந்து வெளியே வந்ததும், பளீச்சென இருக்கிற வாசலையும், அதில் டிசைன், டிசைனாக மாக்கோலம் இடப்படுகிற அழகையும் பார்த்ததும்... ‘சுந்தரி நீயும்... சுந்தரன் ஞானும்...’ என்று ‘கவித... கவித...’ எழுதவோ, பாடவோ தோணும்தானே எழுதித் தள்ளியிருக்கிறார்களாக்கும். சங்க இலக்கியங்களைப் பாருங்கள். உலகின் எந்தப்பகுதி நதிக்கரை நாகரிகக்காரர்களை விடவும் பெட்டராக நம்மாட்கள் பின்னி எடுத்திருக்கிறார்கள்.\nபதினெண்கீழ் கணக்கு நூல்களுள் ஒன்று ஐந்திணை ஐம்பது. அதில் இருந்து நேயர் விருப்பமாக ஒரு பாடல்...\nவளி எறியின், மெய்யிற்கு இனிதாம்; ஒளியிழாய்\nஊடி இருப்பினும், ஊரன் நறு மேனி\nகூடல் இனிது ஆம், எனக்கு...’’ (ஐந்திணை ஐம்பது - 30)\n- அந்தக் காலத்து பெண்களின் மனதை அப்படியே படிக்கிறது இந்தப் பாடல். வயலில் விளைந்து வந்த வருமானத்தை வாரிச் சுருட்டிக் கொண்டு டான்ஸ் பார்க்க கிளம்பி விட்டார் சார். மேடம் அவர் மேல் மகா கோபமாக இருக்கிறார். ‘வரட்டும். உண்டு, இல்லைனு ஒரு வழி பண்ணீடறேன்...’ என்று காத்திருக்கிறார். கையிருப்பு கரைந்ததும்... போன மச்சான் திரும்ப வந்தார் கதையாக லேசாக தயங்கித் தயங்கி வீட்டுக்கு வருகிறார் சார். மேடம் எப்படி ரெஸ்பான்ஸ் செய்திருப்பார் என்று யோசிக்க முடிகிறதா... இல்லை... நீங்கள் நினைப்பது போல இல்லை. கோபமெல்லாம் மறந்து, தடபுடல் கவனிப்பு இல்லை... நீங்கள் நினைப்பது போல இல்லை. கோபமெல்லாம் மறந்து, தடபுடல் கவனிப்பு பக்கத்து வீட்டு தோழிக்கு செம டென்ஷன். ‘ஏண்டீ.. இவளே பக்கத்து வீட்டு தோழிக்கு செம டென்ஷன். ‘ஏண்டீ.. இவளே அந்த மனுஷன் வந்ததும் உண்டு இல்லைனு ஒரு வழி பண்ணுவன்னு பார்த்தா... இப்படி பல்லை காட்டிகிட்டு நிக்கிற அந்த மனுஷன் வந்ததும் உண்டு இல்லைனு ஒரு வழி பண்ணுவன்னு பார்த்தா... இப்படி பல்லை காட்டிகிட்டு நிக்கிற\nதோழிக்கு மேடம் கொடுக்கிற பதில் இப்படியாக இருக்கிறது: ‘‘அவரு ‘அங்க’ போயிருந்த காலத்தில பயங்கர கோபமா இருந்தது என்னவோ உண்மைதான். வந்ததும் புரட்டி எடுக்கணும், துவைச்சு தொங்கப் போடணும்னு நினைச்சதும் கூட உண்மைதான். மழைக்காலத்து கூதல்காற்றுக்கு மத்தியில், திடீரென இதமான தென்றல் அடித்தால்... சுகமாக இருக்கிறதில்லையா அப்படித்தான். அவர் இல்லாத போது செம கடுப்பாக இருந்தது. ஆனால், இப்போ அவர் முகத்தைப் பார்த்ததும் அதெல்லாமே ��றந்து போச்சு. போயே போச்சு. போயிந்தே. இட்ஸ் கான்...’’ என்கிறார் மேடம்.\nகலை, கலாச்சாரம், பண்பாடு, இலக்கியங்கள் பிற நிலப்பரப்புகளை விட, மருத மண்ணில் வேர் பிடித்து வளர விசேஷித்த காரணம் என்ன கேள்வி பிறக்கிறதில்லையா இந்த மண்ணின் வளம். கல்லை விதைத்தாலும் கனியாக தளிர்க்கச் செய்கிற வளம். மருத நிலத்து மண்ணுக்கு அது ஒன்றும் சும்மா வந்து விடவில்லை. இயற்கை கொடுத்தது பாதி. மனித உழைப்பு மீதி. குறிஞ்சி, முல்லை பரப்புகளில் தோன்றி காட்டாறாக உருண்டு, புரண்டு, சீறிப் பாய்ந்து வந்த நதிகள் எல்லாம்... ஆகாய மார்க்கமாக அப்படியே கடலுக்கா போய்விடும் தரையை அவை தழுவிய இடம் மருத நிலம். தேனிக்கு இந்தப்பக்கம் கருவேலங்காடாக இருந்தாலும், அந்தப்பக்கம்... கம்பம் பள்ளத்தாக்கு எப்படி இருக்கிறது பாருங்கள். மலையில் பிறந்து, வனத்தில் தவழ்ந்து, தரையைத் தழுவியதும்... வளத்தை வாரிக் கொடுக்கிறதா... பெரியாறு\nமருத நிலம் என்பது ஆறு, ஏரி என நீர்ப்பிடிப்பான, நீர்வளம் அதிகம் கொண்ட பகுதி. மண்ணைக் கொத்தி பண்படுத்தினார்கள். எருது பூட்டிய ஏர் கொண்டு நிலத்தை உழுது பக்குவப்படுத்தினார்கள். எரு விட்டு விதை விதைத்தார்கள். நீர்பாய்ச்சி நெல் வளர்த்தார்கள். தாய் மனது போல நிலம் வஞ்சகமில்லாமல் வாரிக் கொடுத்தது. விதைத்ததற்கும் மேலாக, பல மடங்கு அள்ளிக் கொடுத்தது. பணம் புரண்டது. வந்த பணத்தில் அடுக்கடுக்காய் வீடுகள் கட்டி ஆடம்பர வாழ்க்கை பழகினார்கள். பொருள் மிகுந்ததால், உழைப்புக்கான அவசியம் குறைந்தது. கிடைத்த ஓய்வு நேரத்தில் கலை வளர்ந்தது. மிகுதியான பொருளும், ஓய்வுமே தடம் புரட்டியது\n‘‘கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை\nநீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு, மேல் எல்லாம்,\nசார்தற்குச் சந்தனச் சாந்து ஆயினேம்; இப் பருவம்\nகாரத்தின் வெய்ய, என் தோள்...’’ (ஐந்திணை ஐம்பது 24)\nஅவர் கிளம்பிப் போய் ஆறு வாரமாச்சு. தற்செயலாக, அவரது நண்பரைப் பார்க்கிறார் தலைவி. மனதில் இருக்கிற வருத்தமெல்லாம் வார்த்தைகளைச் சூடிக் கொண்டு அருவியாகக் கொட்டுகிறது. ‘‘முன்பெல்லாம் நெருங்கி அணைக்கையில், சந்தனக் குழம்பு போல எனது தோள்கள் அவருக்கு குளிர்ச்சியாக இருந்தன. இப்போது என்னைப் பார்த்தாலே ஏன் பிடிக்காமல் போகிறது புண்ணிற்கு இடுகிற மருந்து போலல்லவா எனது தோள்கள் அவருக��கு எரிச்சல் தருகின்றன... புண்ணிற்கு இடுகிற மருந்து போலல்லவா எனது தோள்கள் அவருக்கு எரிச்சல் தருகின்றன...’’ என்று ஆதங்கம் ஊற்றெடுக்க கண்ணீர் சிந்துகிறாள் தலைவி.\n- மருத நிலத்தின் கூறுகளை சமரசங்களின்றி பதிவு செய்கின்றன சங்க இலக்கியங்கள். கற்பனை செரிவுகளின் பிரமாண்ட வீச்சையும் இங்கு பார்க்க முடிகிறது. அந்த மண்ணின் மாந்தர்களின் குணநலன்களையும் அறிந்து கொள்ளமுடிகிறது. எந்த மறைப்புமின்றி, அந்த நிலத்தை உள்ளது உள்ளபடி படம் பிடித்து காட்டுகிற பாங்கில்... நமது சங்க இலக்கியங்கள் உலகளவில் உயர்ந்த மதிப்புப் பெறுகின்றன.\n- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nஅழகாகச் சொல்லி உள்ளீர்கள். நகைச்சுவை இழை ஓட...எளிதாக மனதில் நிற்கும் வகையில்....அதுவும் இப்போதைய இளைஞர்கள், இப்படிச் சொன்னால் ஆர்வத்துடன் கேடப்பார்கள்...பதியவும் செய்யும்...ரசித்தோம்..\nதிண்டுக்கல் தனபாலன் 10 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:52\nP.R.RAMESH 11 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:11\nவரவர இளமை டாலடிக்கிறது BRO\nரெம்ப ரெம்ப எளமையான மொழி நம்மிது ப்ரோ BRO\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (26) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (8) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்\nம துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\n‘‘அ வர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தா...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nமினி கோப்பையும், மெகா நம்பிக்கையும்\nசா ம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_162929/20180806133959.html", "date_download": "2018-10-17T03:28:04Z", "digest": "sha1:W5A7GQLCJ5ZVTAI4C2GCIT7Z4RBXF2Y2", "length": 7170, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "இந்தோனேஷியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு 91 ஆக உயர்வு", "raw_content": "இந்தோனேஷியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு 91 ஆக உயர்வு\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇந்தோனேஷியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு 91 ஆக உயர்வு\nஇந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் நிகழ்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தோனேசியாவின் லோம்போக் தீவின் முக்கிய நகரான மேட்டரமில் உள்ள கட்டடங்கள் இந்த நிலநடுக்கத��தால் பயங்கரமாக குலுங்கின. இதையடுத்து, அங்கு வசித்தவர்கள் உயிருக்கு பயந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டமெடுத்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மிதமாக 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சுமார் 24 முறை நில அதிர்வுகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பிறகு திரும்பப் பெறப்பட்டது. துவிகோரிடா, கர்னாவதி ஆகிய இரு கிராமங்களில் 13 செ.மீ. அளவுக்கு கடல்நீர் ஊருக்குள் புகுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பாலி தீவிலும் உணரப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவும் தலையிட்டது: டிரம்ப் திடீர் குற்றச்சாட்டு\nஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டையை குடிமக்களுக்கு வழங்க மலேசியா முடிவு\nஅமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது: ஸ்டீவன் மென்யூச்சின்\n29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதா : பேஸ்புக் தகவலால் பரபரப்பு\nஈரானிடம் கச்சா எண்ணெய், ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியாவுக்கு பலனில்லை: அமெரிக்கா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை பாதிக்கப்படும் அபாயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437210", "date_download": "2018-10-17T04:22:45Z", "digest": "sha1:DM5FGQH5OX24BVI42FC3XRXLMX3VQMLS", "length": 7212, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் முதல் கட்டமாக 100 பேட்டரி பஸ் இயக்க முடிவு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் | 100 battery bus run in first phase in Tamil Nadu: Minister MR Vijayabaskar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜ���‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகத்தில் முதல் கட்டமாக 100 பேட்டரி பஸ் இயக்க முடிவு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nகரூர்: தமிழகத்தில் பேட்டரியில் இயங்கக்கூடிய பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆய்வுக்காக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லண்டன் சென்றிருந்தார். சில நாட்களுக்கு முன் அவர் கரூர் திரும்பினார். இந்நிலையில் இன்று காலை கரூரில் உள்ள குமரன் உயர்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பேட்டரி பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. சென்னை வழித்தடத்தில் சி 40 என்ற அமைப்பு வழித்தடங்களை ஆய்வு செய்து வருகிறது.\nஆய்வுக்கு பிறகு முதல்கட்டமாக சென்னையில் 80, கோவையில் 20 பேட்டரி பஸ்கள் இயக்கப்படும். ஒரு பேட்டரி பஸ்சின் விலை ரூ.2 கோடி. இதுதவிர புதிதாக 500 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து கழகத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஒதுக்கும்படி தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம். கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.\nதமிழகம் பேட்டரி பஸ் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nசென்னை மாநகராட்சி முடிவு: டெங்குவை கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம்\nவருவாய்த்துறை உத்தரவை மீறிய மாநகராட்சி அதிகாரிகளுக்கு 75 ஆயிரம் அபராதம்\nசிறுவனின் போதை மயக்கம் விபரீதமானது தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் காயம்\nஅனைத்து ஓட்டல்களிலும் உணவுகளுக்கு ஒரே மாதிரியாக விலை நிர்ணயிக்க கோரிய வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nவடசென்னை அனல்மின் நிலையத்தில் டிரஜ்ஜர் இயந்திரம் பழுது எண்ணூர் முகத்துவாரத்தில் மணல் குவியல்\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார் அமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\n17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு\nடெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு \nநவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி\nஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாட��ய பேரழிவு புகைப்பட காட்சிகள் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/community/04/161631?ref=ls_d_manithan", "date_download": "2018-10-17T04:16:10Z", "digest": "sha1:PJYRRB5Z5V55GQRIQZGP7HRNRSLDMLYC", "length": 11340, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "தாயின் முகம்சுழிக்கும் செயல்... பெண் அனுபவிக்கும் கொடுமை! - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nதாயின் முகம்சுழிக்கும் செயல்... பெண் அனுபவிக்கும் கொடுமை\nபிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தாலும் சிலர் இதனால் பயனடைந்தும் வருகின்றனர்.\nஇக்காலத்தில் காதல் என்ற பெயரில் இளம்பெண்கள், இளைஞர்கள் படும் அவஸ்தை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.\nசில பெண்கள் ஆண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதும், அதுபோல் சில ஆண்கள் பெண்களை ஏமாற்றுவது என்று பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இங்கு பெண் ஒருவரின் தாய் செய்யும் செயலால் அண்ணன் என்று அழைத்தவர் கூட வேறு மாதிரி மாறியுள்ளார்.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/42058-shiva-darshan-only-on-monday-night-no-shivarathri-thirukarthigai-annapishasekam.html", "date_download": "2018-10-17T04:24:00Z", "digest": "sha1:5XQVB6FVH24DHATDYS4RRBACFVN4E2D6", "length": 17093, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "திங்கள்கிழமை இரவில் மட்டுமே சிவ தரிசனம் - சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் இங்கு இல்லை | Shiva Darshan only on monday night - no Shivarathri, Thirukarthigai, Annapishasekam", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nதிங்கள்கிழமை இரவில் மட்டுமே சிவ தரிசனம் - சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் இங்கு இல்லை\nபரக்கலக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊரில் ஆவுடையார் கோவில் இருக்கிறது. இத்திருத்தலம் தனிச்சிறப்பு வாய்ந்தது.அனைத்து ஆலயங்களும் காலையிலே நடை திறந்து இரவில் நடை அடைக்கப்படும். ஆனால் இத்திருத்தலம் மட்டுமே, வாரம் தோறும் திங்கள்கிழமை இரவு மட்டும் திறக்கும் அதிசிய கோவில் ஆகும்.இந்த திருத்தலத்தில் சிவபெருமான், வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார்.\nதென்னாட���டைய சிவன் தில்லையம்பதியில் நடராஜப் பெருமானாக எழுந்தருளி, அருள்பாலித்து வருகிறார். இவர் சிதம்பரத்தில் அர்த்த ஜாம பூஜையை முடித்துக் கொண்டு, தென்திசை நோக்கி வந்தபோது சோமவார தினத்தில் நள்ளிரவில் இரண்டு முனிவர்களிடையே இல்லறம் சிறந்ததா துறவறம் சிறந்ததா என்ற வழக்கு நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.\nதென் சிதம்பரம் என்றழைக்கப்படும் பரக்கலக்கோட்டையில் இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்ததுதான் என ஈசன் மத்தியஸ்தம் செய்து வைத்தார். அதனால் இங்கு அவருக்கு மத்தியபுரீசுவரர் எனறும், ஈசன் முனிவர்களுக்கிடையே உண்மை பொருளை இங்கு உணர்த்தியதால் பொது ஆவுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கிருந்தபடி பக்தர்களுக்கும் அருள வேண்டும் என்ற முனிவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஈசனும் அங்கிருந்த வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். இந்தக் கோயிலில் ஈசன் வெள்ளால மரத்தில் எழுந்தருளி இருப்பதால், அந்த மரத்தின் இலை பிரசாதமாக கருதப்படுகிறது. இந்த மரத்தின் இலையை பறித்துச் சென்று, வீட்டு பூஜையறை, பணப் பெட்டி, ஆகியவற்றில் வைத்து வழிபட்டால்,ஐஷ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். முனிவர்களுக்கு கார்த்திகை மாத சோம வாரத்தில் திருக்காட்சி தந்து உபதேசித்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் இங்கே சிறப்பு பூஜை நடைபெறுகிறது.\nஅதுவும் சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நடராஜர் அங்கிருந்து இங்கே வந்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் இங்கு இரவு 10.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடைபெறுகிறது.கோயில் திறக்கப்படும்போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர். அப்போது சன்னதிக்குள் மரத்தை காண முடியாதபடி சுற்றிலும் வெண்ணிற துணியால் மறைத்து விடுகிறார்கள். நமக்கு லிங்க சொரூபமாக காட்சியளிக்கிறது .\nமூலஸ்தானத்திற்குள் ஆலமரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. முனிவர்களுக்கு சிவபெருமான் காட்சி தந்ததன் அடையாளமாக பாதம் வைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த திருக்கோயிலின் தனிச்சிறப்பு, இந்த கோயில் பகலில் நடை திறப்பது கிடையாது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மட்டும் இரவில் நடை திறக்க��்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். அன்றிரவில் 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடக்கிறது.\nஅப்போது சுவாமியை தரிசிக்க முடியாதபடி திரையிடப்படுகிறது. அதன்பின் 11.30க்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டு நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மகாகோபர், வான்கோபர் சன்னதிகளில் பூஜை நடத்திவிட்டு, பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் சுவாமி சன்னதி திறக்கப்படுகிறது.\nஅப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். பக்தர்களின் தரிசனம் முடிந்தபின்பு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்திவிடுகின்றனர் .தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து, மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது.\nதைத்திருநாளில் இறைவனின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம். இதுதவிர, சிவனுக்குரிய சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் என எந்த பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவதில்லை.\nஇங்கு நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சுவாமி சன்னதி கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னதி கதவையே சுவாமியாக பாவித்து மாலைகள் சாத்தி வழிபட்டு, பிரகாரத்தில் இருந்து ஆலமரத்தை தரிசித்துவிட்டு செல்கிறார்கள்.\nதிருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.\nகார்த்திகை மாத நான்கு சோமவார நிகழ்ச்சியின் போதும் நள்ளிரவு இரண்டாம் ஜாமத்தில் பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். மற்ற கோயில்களில் நடைசாற்றப்படும் நேரத்தில் இக்கோயிலில் நடை திறக்கப்பட்டு அதிகாலை நடைசாற்றப்படும். சோமாவார நாள் தவிர மற்ற நாட்களில் கதவு மூடப்பட்டு, கதவுகளுக்கு பூக்கள் சூடி பூஜைகள் நடத்தப்படும்.ஒவ்வொரு வருடமும் கடைசி சோமவார தினத்தில் நள்ளிரவு சரியாக 12 மணியளவில் விசேஷ பூஜைகள் செய்து நடை திறக்கப்பட்டு. தொடர்ந்து பொதுஆவுடையாருக்கு மிக விமரிசையாக அபிஷேக, ஆராதனை செய்யப்படுகிறது. நமது வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்பட ஆலமர ஈசனை வணங்கி தெளிவுப் பெறுவோம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஜாதக தோஷங்களை தெரிந்து கொள்வது எப்படி\nஅருந்ததி சொன்ன ஸ்ராத்தகால விதி... வாயடைத்த விசுவாமித்திரர்\n வழி காட்டும் மகாப் பெரியவா\nவாக்குவாதம், வழக்குகளுக்கு செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nகருணாநிதிக்காக யாரும் பிரார்த்தனை செய்ய வேண்டாம்- கி. வீரமணி\nகள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தை கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/46184-mohan-c-lazarus-explanation-about-his-controversial-video.html", "date_download": "2018-10-17T04:27:00Z", "digest": "sha1:GENYVMKO5J6J45GVMDWEMJ5RE5DZVGQF", "length": 15776, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "வில்லங்கத்துக்கு விலைபேசும் மோகன் சி லாசரஸ்! | Mohan. C. Lazarus explanation about his controversial video", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nவில்லங்கத்துக்கு விலைபேசும் மோகன் சி லாசரஸ்\nமோகன் சி லாசரஸின் பேச்சு - அன்றும், இன்றும்\nஹிந்து மதத்தையும், ஹிந்துக் கடவுள்களையும் இழிவுபடுத்தி பேசி வீடியோ வெளியிட்ட கிறிஸ்தவ மதத் தலைவர் மோகன் சி லாசரஸ், தாம் அவ்விதமாகப் பேசவில்லை எனவும் கிறிஸ்துவும், பைபிளும் அவ்வாறு கூறியிருப்பதையே, தாம் வெளியிட்டுள்ளதாகவும் தற்போது புதிதாக விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஆனால், இவர் ஏற்கனவே பேசிய வீடியோவை பார்த்தவர்கள், அவரது விளக்கம் எத்தனை பொய்யானது என்பதை புரிந்துகொள்வார்கள். லாசரஸின் மொழியில் சொல்வதனால், விளங்கிக்கொள்வார்கள் என்று குறிப்பிடலாம்.\nஅதாவது, “இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தி��ும் இல்லாத வகையில் தமிழகம் தான் சாத்தான்களின் அரணாக இருக்கிறது. இங்குதான் பெரிய, பெரிய கோபுரங்களும், கோவில்களும் அமைந்திருக்கின்றன. வட இந்தியாவில் கூட இவ்வளவு கோவில்கள் இல்லை’’ என்று லாசரஸ் கூறியிருந்தார்.\nலாசரஸ் பேசியதாக முதலில் வெளியான வீடியோவில், ஹிந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சு மிக தெளிவாக இடம்பெற்றிருந்தது. குறிப்பாக, ஆன்மிகத்தலமாக பார்க்கப்படும் கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்களையும் சாத்தான்களின் அரண் என்றே அவர் குறிப்பிட்டிருந்தார்.\nலாசரஸின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ வாட்ஸ் அஃப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. சேலம், கோவை, பொள்ளாச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களில் உள்ள காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்வதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சூழலில்தான், தனது பேச்சு குறித்து விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை லாசரஸ் வெளியிட்டுள்ளார். அது தனது பேச்சுக்களுக்கு அர்த்தமற்ற ஓர் விளக்கத்தை கொடுத்து பொதுமக்களின் பகுத்தறிவை கேலிக்குள்ளாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.\nதனது பேச்சை ஊடகங்களும், பத்திரிகைகளும் தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளன என்பது அவரது முதல் குற்றச்சாட்டு. தமக்கு எதிராக சில இயக்கங்கள் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளன என்பது அவரது குற்றச்சாட்டு.\nஆனால், இறுதிவரை தான் பேசியது தவறு என்று லாசரஸ் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, வேதப்புத்தகத்தையும், இந்திய மக்களின் நம்பிக்கையையும் ஒப்பிட்டு, அந்தப் புத்தகத்தில் சொல்லியிருந்தபடியே தான் பேசியதாக சொல்கிறார் லாசரஸ்.\nஅப்படியானால், மாற்று மதத்தவர்களின் நம்பிக்கையை அல்லது அவர்களது தெய்வத்தை சாத்தான் எனக் குறிப்பிடுவதைத்தான் வேதப்புத்தகம் கற்றுத்தந்ததாக லாசரஸ் சொல்கிறாரா\nஅடுத்ததாக, சென்னையில் நடைபெற்ற கிறிஸ்தவ ஊழியர்களின் கூட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்டதுதான் அந்த வீடியோ என்றும், எந்தவொரு பொதுக்கூட்டத்திலும் தான் அப்படிப் பேசவில்லை என்றும் லாசரஸ் கூறுகிறார்.\nமூடப்பட்ட அரங்குக்குள்ளாக எதைப் பேசினாலும், எப்படிப் பேசினாலும் அதுகுறித்து ய���ரும் கண்டுகொள்ளக்கூடாது என்பதே அவரது வாதமாக தற்போது வெளியிடப்பட்ட வீடியோவில் கூறப்பட்டுள்ள வாதமாக உள்ளது.\nஅதுமட்டுமின்றி, தனக்கு வேண்டப்பட்ட நபர்களை அழைத்து, நான்கு சுவர்களுக்குள் அமர்த்தி உட்காரவைத்து கொண்டு பேசக்கூடிய வில்லங்கமான எதுவும், கிறிஸ்து மற்றும் பைபிளின் பெயரால் பேசப்பட்டது எனும்போது, அத்தகைய பேச்சுகள் எந்தவொரு மதத்தையும் புண்படுத்திப் பேசுவது மற்றும் சட்ட விரோதமாகாது என்பதே எவருக்கும் புரிந்திடாத தர்க்கமாக லாசரஸ் முன்வைத்துள்ளார்.\nஅதே சமயம், தனது பேச்சு ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும்படியாக அமைந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார் லாசரஸ். லாசரஸின் இந்த வருத்தம் உண்மையானதுதானா, அல்லது தன் மீது 17-க்கும் மேற்பட்ட ஊர்களில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை எண்ணி, அச்சத்தில் பொய்யானதொரு வருத்தம் தெரிவிக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.\nஆனால், லாசரஸின் மழுப்பல்களை கருத்தில் கொள்ளாமல், காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுப்பதே, எதிர்காலத்தில் எந்தவொரு மதத்தைச் சேர்ந்தவரும், பிற மதத்தை கொச்சைப்படுத்திப் பேசாமல் இருப்பதற்கான எச்சரிக்கையாக அமையும்.\nதனது பேச்சின் இறுதிப்பகுதியில், சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் தனக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களை ஆண்டவர் மன்னிக்க வேண்டும் என்கிறார் லாசரஸ். முதலில் ஆண்டவர் அவரை மன்னிக்க வேண்டும் என்பதே அனைத்து மதங்களையும் நேசிக்கக் கூடியவர்களின் எண்ணம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை முதல் அமல்\nபெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு\nஐசிஐசிஐ சந்தா கோச்சர் ராஜினாமா\nதிருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி க���ன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nஅமெரிக்காவில் பரவி வரும் ஆடு யோகா பயிற்சி\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/famous-perumal-song/", "date_download": "2018-10-17T03:51:51Z", "digest": "sha1:K4FXO7OFMFRHZ2FEKJEBRN3S4LFB77OZ", "length": 3936, "nlines": 91, "source_domain": "aanmeegam.co.in", "title": "Famous perumal song Archives - Aanmeegam", "raw_content": "\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nநவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்...\nநான்கு வகை நவராத்திரி | Navarathri Types\nநவராத்திரி 9 நாள் வழிபாடு செய்முறை விளக்கம் | how to...\nநவராத்திரி வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜைக்கு உகந்த...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா | Karthigai...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில...\nஐயப்பனை காண இருமுடி எதற்கு\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2018-10-17T03:17:04Z", "digest": "sha1:V66NKJUPWIOA43BINXUVVYQZAAOLCVYF", "length": 4670, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "திருமதி முத்துக்குமாரு இரத்தினம் (சர்குணம்) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ��யிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nதிருமதி முத்துக்குமாரு இரத்தினம் (சர்குணம்)\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-17T03:17:55Z", "digest": "sha1:7FGKHZGU6B46GRUKQ2DMR5KU5EZPKWTU", "length": 9714, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nநாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், தமிழகம் போராட்ட களமாக மாறி உள்ளது.\nஅரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் உச்சக்கட்ட நிகழ்வாக, தஞ்சை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தேசியக் கொடியை எரித்து, அந்த படத்தை வாட்ஸ் அப்பில் வெளியிட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு சுங்கவரி செலுத்த மாட்டோம் என்று கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் வன்முறை வெடித்தது.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு தரப்பினரும் போராட்டம் அறிவித்து உள்ளனர். ஆளும் கட்சியான அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடையடைப்பு போராட்டத்தை நடத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மத்திய உள்துறை இலாகாவுக்கு கவலையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.\nஇந்த சூழ்நிலையில், டெல்லி வருமாறு அவருக்கு உள்துறை இலாகா அவசர அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை 6.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.\nடெல்லி சென்றுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதற்காக நாடாளுமன்றத்துக்கு தமிழக ஆளுநர் வருகை தந்தார். அங்கு பிரதமர் அலுவலகத்தில் அவரை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கினார்.\nதொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் ஆளுநர் பன்வாரிலால் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மாலையே கவர்னர் பன்வாரிலால் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.\nPosted in இந்திய அரசியல்\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் �� ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2121518", "date_download": "2018-10-17T03:02:00Z", "digest": "sha1:F4OBZX45GTKH6V2AXJ3FLX7Y7QTFMASQ", "length": 18963, "nlines": 243, "source_domain": "dhinamalar.info", "title": "சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி| Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு 6\nயூ டியூப் செயல்பட துவங்கியது 3\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' 7\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் 3\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nசின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 35\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 36\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 211\nவைரமுத்து 'அழைத்தார்' : சின்மயி பாலியல் புகார் 50\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 13\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 211\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 165\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 163\nதிருப்பதி:திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று, மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில், மாடவீதியில் வலம் வந்தார்.\nஆந்திர மாநிலம், திருப்பதி - திருமலையில், நேற்று முன்தினம் முதல், நவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.கலை நிகழ்ச்சிஇரண்டாம் நாளான நேற்று, சின்ன சேஷ வாகனத்தில், மலையப்பசுவாமி, கிருஷ்ணர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார். பின், ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடந்தது.இ\nரவில், சரஸ்வதி தேவி அலங்காரத்தில், கையில் வீணை ஏந்தி, அன்னப் பறவை வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தார். இதைக் காண, ஏராளமான பக்தர்கள் மாடவீதியில் கூடினர். வாகன சேவைக்கு முன், நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை பாடியபடி, திருமலை ஜீயர் குழாம் செல்ல, வாகன சேவைக்கு பின், கலை குழுவினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.\nசின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி வலம் வந்தபோது, வாகனத்தை பார்த்த பக்தர்கள் மனம் வருத்தம் அடைந்தனர். சின்ன சேஷ வா��னத்தில் உள்ள தங்கமுலாம் மாறி, செப்பு தகடுகள் வெளியில் தெரிந்தன. மேலும், ஐந்து தலையுள்ள சின்ன சேஷ வாகனத்தில், சில தலைகளில், கண்கள் வாய் உள்ளிட்டவற்றில் உள்ள நிறங்கள், மங்கி அழிந்து போயிருந்தன.ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பிரம்மோற்சவம் நடக்கிறது. அப்போது அனைத்து வாகனங்களும் மாடவீதியில் வலம் வருகின்றன. அவ்வாறு வரும் போது, வாகனங்கள் அதற்கேற்ற மெருகோடு இருந்தால் காண்பவர் மனதை கவரும்.\nஅதனால், 'இனி வரும் காலங்களில் பிரம்மோற்சவத்திற்கு முன், வாகனங்களை நன்கு பராமரித்து, அதற்கு மெருகேற்றி, வாகன சேவையின் போது பயன்படுத்த வேண்டும்' என, பக்தர்கள், தேவஸ்தான நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.பிரம்மோற்சவத்தின் முதல் நாளில், 67 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும், உண்டியல் வருமானம் மூலம், 3.25 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும், தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அ���ர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://filmsofindia.cinebb.com/t145-topic", "date_download": "2018-10-17T03:54:44Z", "digest": "sha1:TKWPNBD44TVLCG2LLHY72WAFBMJR2DMK", "length": 13083, "nlines": 71, "source_domain": "filmsofindia.cinebb.com", "title": "முத்தக்காட்சியில் நடிச்சா என்ன தப்பு? - 'மாப்பிள்ளை' சீரியல் ஜனனி பேட்டி! முத்தக்காட்சியில் நடிச்சா என்ன தப்பு? - 'மாப்பிள்ளை' சீரியல் ஜனனி பேட்டி!", "raw_content": "\nமுத்தக்காட்சியில் நடிச்சா என்ன தப்பு - 'மாப்பிள்ளை' சீரியல் ஜனனி பேட்டி\nசென்னை : தொலைக்காட்சி சீரியல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற 'மாப்பிள்ளை' சீரியலில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் ஜனனி. முதல் சீரியல் எனத் தெரியாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சீரியலில் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 'மாப்பிள்ளை' சீரியல் முடிவடைந்ததை அடுத்து ஜீ தமிழ் டி.வி-யில் சீரியலில் நடித்து வருகிறார். சினிமாவிலும் என்ட்ரி கொடுத்திருக்கும் ஜனனியிடம் பேசினோம்.\nசீரியல் நடிகை வாழ்க்கை எப்படியிருக்கு..\nவிஜய் டி.வி-யில் நான் நடிச்ச 'மாப்பிள்ளை' சீரியல் மூலம்தான் அறிமுகமானேன். முதல் சீரியல்லேயே இவ்வளவு பெரிய ரீச் கிடைச்சது அதிர்ஷ்டம்தான். மாப்பிள்ளை சீரியல் முடிஞ்சதுக்கு அப்புறம் 'ஜீ தமிழ்' சேனல்ல இப்போ ஒரு சீரியல் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் ரெண்டு சீரியலுக்கு கேட்டிருக்காங்க. அந்த சீரியல்கள் இன்னும் கன்ஃபார்ம் ஆகல. போர் அடிக்காம பிஸியா வொர்க் போய்கிட்ருக்கு.\nகோயம்புத்தூர்தான் என் சொந்த ஊர். அப்பா ஸ்கூல் ட்ரான்ஸ்போர்ட் மேனேஜர். அம்மா காஸ்ட்யூம் டிசைனர். படிக்கும்போதே பார்ட் டைமா ஆங்கரிங் வொர்க், மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். போன வருசம் 'மாப்பிள்ளை' சீரியல்ல நடிக்க சான்ஸ் கிடைச்சது. ஒரு சீரியல் முடிச்சிட்டு இப்போ அடுத்த சீரியல்ல நெகட்டிவ் கேரக்டர்ல பண்ணிட்டு இருக்கேன். இந்த கேரக்டர்லேயும் என்னோட நடிப்பு பேசப்படுது.\nசின்ன வயசுலேயே சினிமா ஃபீல்டுனு முடிவு பண்ணியாச்சா\nசின்ன வயசுலேர்ந்து டாக்டர் ஆகணும்ங்கிறதுதான் என்னோட கனவு. அதுக்காக நல்லா படிப்பேன். +2-வில் இங்கே சீட் கிடைக்கிற அளவுக்கு மார்க் வரலை. அமெரிக்காவில் படிக்க சான்ஸ் கிடைச்சது. ஆனா, வீட்டுல என்னை அவ்ளோ தூரம் அனுப்ப யாரும் சம்மதிக்கலை. படிச்சா டாக்டர்தான் வேற எதுவும் படிக்கமாட்டேன்னு ஒத்தக் கால்ல நின்னு அடம்பிடிச்சேன். அப்புறம், ஃபேமிலி டாக்டர்கிட்ட பேசவெச்சு வற்புறுத்தி இங்கேயே வேற கோர்ஸ் படிக்க சம்மதிக்க வெச்சாங்க.\nஇங்கே படிச்சா நான் விரும்புறதை தான் படிப்பேன்னு சொன்னேன். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. கோயம்புத்தூரில் பயோ கெமிஸ்ட்ரி படிச்சேன். படிக்கும்போதே பார்ட் டைமா ஆங்கரிங் பண்ணினேன். படிச்சு முடிச்சதும் ஒரு எம்.என்.சி கம்பெனியில் வேலை கிடைச்சது. ஒரு வருசம் அங்க வேலை பார்த்தேன். ஆனா, அந்த சூழல் எனக்குப் பிடிச்சமாதிரி இல்லை. மீடியாவுக்கு போகலாம்னு எண்ணம் வந்துச்சு. சென்னையில் ஆங்கரிங் பண்றதுக்கு சான்ஸ் தேடினேன். அப்போதான், சீரியல்ல நடிக்கக் கூப்பிட்டாங்க.\nமாடலிங், சீரியல் நடிக்கிறதுக்கும் வித்தியாசம் உணரலையா\nமாடலிங்ல இருந்திருந்தாலும் சீரியல் ஆக்டிங் டோட்டலா புதுசு. விளம்பரங்கள்ல நடிக்கிறப்போ சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்ஸ் மட்டும்தான் காட்டவேண்டியிருக்கும். சின்ன டயலாக் இருக்கும் அவ்ளோதான். ஆனா, சீரியலில் நீளமான டயலாக் பேசவேண்டியிருக்கும் முகத்தில் அவ்வளவு உணர்ச்சிகளைக் காட்டவேண்டியிருக்கும்னு ரொம்ப பயந்தேன். நான் பயந்தது மாதிரி இல்���ாம இப்போ நல்லாவே பெர்ஃபார்ம் பண்றேன்னு நினைக்கிறேன்.\nஇப்போ விஷ்ணு ஹீரோவா நடிக்கிற 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்துல ஹீரோயினுக்கு ஃப்ரெண்டா நடிச்சிருக்கேன். சமுத்திரக்கனி சார் நடிக்கிற 'ஏமாளி' படத்தில் அதுல்யா ஃப்ரெண்டா நடிச்சிருக்கேன். இனிமே சின்ன ரோல்கள்ல நடிக்கவேணாம்னு முடிவு பண்ணியிருக்கேன். சினிமாவோ சீரியலோ நல்ல கேரக்டரா தேர்ந்தெடுத்து பண்ணனும். சினிமாவில் லீட் ரோல்ல வாய்ப்பு கிடைச்சாதான் பண்ணுவேன்.\n'நண்பேன்டா' படத்தில் நயன்தாரா கூட நடிச்சதா..\n'நண்பேண்டா' படத்தில் நயன்தாரா கூட நடிச்சது நான் இல்லங்க. வேற ஒருத்தவங்க. அவங்க லைட்டா என்னை மாதிரியே இருக்கிறதால நான்தான் அந்த கேரக்டரில் நடிச்சதா எழுதிட்டாங்க. அந்தப் படத்தில் நடிச்சது நான் இல்ல. இப்போ ரெண்டு படத்தில் தான் நடிச்சிருக்கேன். இந்தப் படங்கள் வந்ததுக்கு அப்புறம் ஹீரோயின் ஃப்ரெண்டா நடிச்சேன்னு எழுதிக்கோங்க.\nநடிப்பு தவிர வேறு எதில் ஆர்வம்\nநான் மேக்கப் ஆர்டிஸ்ட் கோர்ஸ் முடிச்சிருக்கேன். ஃபேஷன் டிசைனிங்ல இன்ட்ரெஸ்ட் இருக்கு. அம்மா காஸ்ட்யூம் டிசைனரா இருக்காங்க. ப்ரைடல் மேக்கப், காஸ்ட்யூம் டிசைனிங் பண்ணிட்டு இருக்காங்க. என் ஐடியா படி இப்போ அந்த பிஸினஸை ஆன்லைன் மூலமா பண்ணிட்டு இருக்காங்க. அம்மாவுக்கு அப்பப்போ சஜ்ஜென்ஸ் சொல்லுவேன். நடிப்புக்கு அப்புறம் ஃபேஷன் டிஸைனிங்ல கவனம் செலுத்தலாம்னு ஒரு ஐடியா இருக்கு. அம்மாவும், நானும் சேர்ந்து அந்த பிஸினஸ்ல ஜெயிக்கணும்.\nசீரியல்ல முத்தக் காட்சியில் நடிச்சிருக்கீங்களாமே..\nஆமா, சீரியல் ஆக்டர் கமல் கூட நடிச்ச அந்த முத்தக்காட்சியைப் பத்திதான் எல்லோரும் கேக்குறாங்க. சினிமாவுல சகஜமா வர்ற முத்தக்காட்சிகள் இப்போ சீரியல்லேயும் வந்துக்கிட்டு இருக்கு. அன்னிக்கு ஷூட்ல இந்த சீன் இருக்குனே டயலாக் ஷீட் வாங்கும்போதுதான் தெரியும். இது வேணாமேனு சொல்லிப் பார்த்தேன். காட்சிக்குத் தேவைப்படுதுன்னு சொன்னாங்க. சரி ஓகே ன்னு சொல்லி நடிச்சுக் கொடுத்தாச்சு. இதுல என்ன தப்பு இருக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_148748/20171113184932.html", "date_download": "2018-10-17T04:20:58Z", "digest": "sha1:IUGEBZTVCF4BLM7ANWHLAB256XCULMTY", "length": 8142, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "அரசு வாகனத்தை சேதப்படுத்திய ஆறு பேர் கைது : 21 பேருக்கு வலை", "raw_content": "அரசு வாகனத்தை சேதப்படுத்திய ஆறு பேர் கைது : 21 பேருக்கு வலை\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஅரசு வாகனத்தை சேதப்படுத்திய ஆறு பேர் கைது : 21 பேருக்கு வலை\nதிருநெல்வேலி அருகே அரசு அதிகாரி வாகனத்தை உடைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 21 பேரை தேடி வருகின்றனர்.\nதிருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக இருப்பவர் சக்தி அனுபமா. இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வந்து விட்டு அரசுக்கு சொந்தமான ஜீப்பில் ஊருக்கு புறப்பட்டு சென்றார். ஜீப்பை டிரைவர் மாரி மகாராஜன் என்பவர் ஓட்டினார்.\nஜீப் மானூர் அருகே உள்ள வெங்கல பொட்டல் பகுதியில் சென்ற போது முன்னால் ஒரு ஆட்டோ சென்றது. ஆட்டோவை பாளை அக்கன் நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டினார்.ஆட்டோவை ஜீப் முந்தி செல்லும் போது உரசியபடி சென்றதாம். இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் செந்தில் குமார் ஜீப்பை வழி மறித்து சக்தி அனுபமாவிடம் தகராறு செய்தார்.\nஇதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் செந்தில் குமாருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் சிலர் திரண்டு வந்தனர். அவர்கள் டிரைவர் மாரி மகாராஜனை தாக்கினர். மேலும் அரசு வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினர். உடனே இது பற்றி மானூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nபோலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் செந்தில்குமார், நாஞ்சான்குளத்தை சேர்ந்த சமுத்திரம்(60), மந்திரமூர்த்தி, சங்கரநயினார்(18), செல்லையா(53), பட்டவர்த்தியை சேர்ந்த மாரிமுத்து(21) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 21 பேரை போலீசார் தேடி வருகின்றனர்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு ச���ய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nராமசந்திரன்ஆதித்தன் நினைவு நாள் : வசந்தகுமார் எம்எல்ஏ., மரியாதை\nபேருந்து - மோட்டார்பைக் மோதிக்கொண்ட விபத்து : ஒருவர் படுகாயம்\nதட்டச்சருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாசில்தார் : இளம்பெண் ஆட்சியரிடம் கண்ணீர் மனு\nகுற்றாலம் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nஆசிரியர் தம்பதி வீட்டில் பணம், நகைகள் கொள்ளை\nகோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு\nஇறந்த நிருபர் உடலை பெற உறவினர்கள் மறுப்பு : திருநெல்வேலியில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2017/12/merry-xmas.html", "date_download": "2018-10-17T03:13:59Z", "digest": "sha1:XENYTEJC67ZTDEKDOGGVW6K4M6F6MUU5", "length": 7900, "nlines": 239, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: மெர்ர்ரி க்றிஸ்மஸ் !!!!! Merry Xmas!!", "raw_content": "\nநண்பர்கள் அனைவருக்கும் க்றிஸ்து பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்\nகிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். விலங்குகள்லாம் எதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன\nகிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். விலங்குகளெல்லாம் எதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன\nஉங்கள் மகள் வீட்டுக்கு இன்று முதலாம் கிறிஸ்துமஸ் இல்லையோ உங்கள் வீட்டில் விருந்தா\nதங்களுக்கும் இனிய கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்:).\nநவராத்திரி கொலு போல கிறிஸ்துமஸ் கொலு. இதிலும் புதுமை செய்து விட்டீர்கள். வாழ்த்துகள்.\nகாட்டுக்கு பூனை ஸாண்ட்டா விஜயம் செஞ்சுருக்காரே அவரை சந்திச்சுப் பரிசுகள் வாங்க வந்துருக்காங்க :-)\nமகளின் புகுந்த வீட்டில் க்றிஸ்மஸ் இல்லை. அவர்கள் ஹனூக்கா கொண்டாடும் யூதர்கள். போனவாரம் சம்பந்தி வீட்டு விழாவுக்குப் போய் வந்தாச்சு\nமொத்தம் ஒன்பது நாள் விழா \nமகளுக்கு வாழ்த்துகளைச் சொல்லிட்டேன். அவள் சார்பில் உங்களுக்கு நன்றி.\nஏகாதசிக்குத் தீபாவளி..... (இந்திய மண்ணில் பயணம்...\nஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ம ஸ்வாமி ஆஃப் சோழலிங்கபுரம் \nசின்னமலை யோக ஆஞ்சி (இந்திய மண்ணில் பயணம் 93)...\nதிருக்கடிகையில்....ஒரு கடிகை... (இந்திய மண்ணில் ப...\nகருணைக் கடல்..... அதுக்காக அழ வைக்கணுமா\nகாஞ்சின்னா கடமை ஒன்னு(ம்) இருக்கே... (இந்திய மண்...\nகாணாமப்போன ஜோடி .... (இந்திய மண்ணில் பயணம் 89)\nபாதிதான் பார்த்தேன். இப்ப மீதியையும்.... (இந்திய...\nகுருவும் சிஷ்யனும்..... என்று சொல்லலாமா\nவரம் தரும் வ���தராஜர் (இந்திய மண்ணில் பயணம் 85 )\nநம்ம லக்ஷ்மியும், அம்மாவின் பக்தையும்(இந்திய மண்ண...\nபூவராஹர் ஸ்வாமி ஸ்ரீமுஷ்ணம் (இந்திய மண்ணில் பயண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/show/72_271/20151220164548.html", "date_download": "2018-10-17T03:10:44Z", "digest": "sha1:W3IXLKBGJWE6ES2GLQ2R7WY3RXT4KO7T", "length": 2514, "nlines": 46, "source_domain": "tutyonline.net", "title": "தூய உள்ளங்களுக்கு இந்த ஒவியங்கள் சமர்ப்பணம்", "raw_content": "தூய உள்ளங்களுக்கு இந்த ஒவியங்கள் சமர்ப்பணம்\nபுதன் 17, அக்டோபர் 2018\nதூய உள்ளங்களுக்கு இந்த ஒவியங்கள் சமர்ப்பணம்\nதூய உள்ளங்களுக்கு இந்த ஒவியங்கள் சமர்ப்பணம்\nஞாயிறு 20, டிசம்பர் 2015\nசென்னை,கடலூர் பெருவெள்ள ஆபத்துக் காலத்தில் மீட்புப்பணியிலும் நிவாரணப்பணியிலும் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கும், இளைய சமுதாயத்தினருக்கும், ராணுவத்தினருக்கும், அனைத்து தரப்பினருக்கு தன் ஓவியங்கள் மூலம் நன்றி சொல்கிறார் பிரபல ஒவியக்கலைஞர் ஏ.பி.ஸ்ரீதர். அவரது ஓவியங்கள் மூலம் எங்கள் நன்றிகளை நாங்களும் பகிர்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://book.ponniyinselvan.in/part-5/chapter-33.html", "date_download": "2018-10-17T03:03:59Z", "digest": "sha1:QAFJKCITIECQTGSBPQMS3ZSQX5ORPLXS", "length": 56083, "nlines": 343, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 33 - \"ஐயோ! பிசாசு!\" · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாய���் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்த���யாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்த���யாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅதே சமயத்தில் வந்தியத்தேவன் மிக்க மனச் சோர்வுடன் மாளிகையைச் சேர்ந்த நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அந்த நந்தவனம் மாளிகையில் வெளி மதில் சுவர் ஓரமாக அமைந்திருந்தது. இரவில் மலரும் புஷ்பங்கள் அப்போதுதான் மடல் அவிழ்ந்து கொண்டிருந்தன. பன்னீர், பாரிஜாதம், மல்லிகை, முல்லை முதலிய மலர்களின் நறுமணத்தை ஐப்பசி மாதத்தின் வாடைக் காற்று அவன் பக்கமாகக் கொண்டு வந்து வீசியது. “ஆகா இந்த நேரத்தில் பழையாறை அரண்மனை நந்தவனத்தில் நாம் இருக்கக் கூடாதா இந்த நேரத்தில் பழையாறை அரண்மனை நந்தவனத்தில் நாம் இருக்கக் கூடாதா அப்படியிருக்கும்போது திடீரென்று குந்தவை தேவியின் பாதச் சிலம்பு ஒலிக்கக் கூடாதா அப்படியிருக்கும்போது திடீரென்று குந்தவை தேவியின் பாதச் சிலம்பு ஒலிக்கக் கூடாதா” என்று அவன் மனம் எண்ணமிட்டது. “இங்கே வந்து கடம்பூர் அரண்மனையில் அகப்பட்டுக் கிடக்கிறோமே” என்று அவன் மனம் எண்ணமிட்டது. “இங்கே வந்து கடம்பூர் அரண்மனையில் அகப்பட்டுக் கிடக்கிறோமே வெறி பிடித்த இளவரசரிடம் அகப்பட்டுக் கொண்டு விழிக்கிறோமே வெறி பிடித்த இளவரசரிடம் அகப்பட்டுக் கொண்டு விழிக்கிறோமே” என்று நினைத்தான். ஆதித்த கரிகாலர் என்றுமில்லாத வண்ணம் அன்று மாலை அவன்மீது சீறி எரிந்து விழுந்ததும், “இனி என்றைக்கும் என் முகத்தில் விழிக்காதே” என்று நினைத்தான். ஆதித்த கரிகாலர் என்றுமில்லாத வண்ணம் அன்று மாலை அவன்மீது சீறி எரிந்து விழுந்ததும், “இ���ி என்றைக்கும் என் முகத்தில் விழிக்காதே நாளைப்பொழுது விடிந்தபிறகு உன்னைப் பற்றி என் முடிவைத் தெரிவிக்கிறேன்” என்று கூறியதும் அவன் மனத்தைப் புண்படுத்தியிருந்தன. ஒரு நாளுமில்லாத விதமாக அவர் இன்று கோபித்துக் கொண்டு விட்டார். பாவம் நாளைப்பொழுது விடிந்தபிறகு உன்னைப் பற்றி என் முடிவைத் தெரிவிக்கிறேன்” என்று கூறியதும் அவன் மனத்தைப் புண்படுத்தியிருந்தன. ஒரு நாளுமில்லாத விதமாக அவர் இன்று கோபித்துக் கொண்டு விட்டார். பாவம் அவர்மீது குறைப்பட்டு என்ன பயன் அவர்மீது குறைப்பட்டு என்ன பயன் அவர் உள்ளம் அவ்விதமாக குழம்பிவிட்டிருக்கிறது. அவர் நிலையை நினைத்துப் பார்க்கும் போது வந்தியத்தேவனுக்கு அவர் மீது பரிதாபமே உண்டாயிற்று.\nஅன்றெல்லாம் ஆதித்த கரிகாலரின் உன்மத்தம் உச்ச நிலையை அடைந்திருந்தது. உற்சாகமும் சோர்வும், கோபமும், குதூகலமும், சிநேகப் பான்மையும், கொடூரப் பகைமையும், மாறிமாறி அவரைப் பிடித்து ஆட்டி வைத்தன. அவரும் தம்மைச் சுற்றியிருந்தவர்களை அம்மாதிரி ஆட்டி வைத்துக் கொண்டிருந்தார். அடுத்த நிமிஷம் அவருடைய போக்கு எப்படியிருக்குமோ, என்ன செய்வாரோ என்று அருகிலிருந்தவர்கள் கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள்.\nஅன்றைக்குச் சூரியன் உதயமானதிலிருந்து வந்து கொண்டிருந்த செய்திகள் அவருடைய உன்மத்தத்தை அதிகமாக்க உதவி செய்து கொண்டிருந்தன. சம்புவரையர் முதன் முதலாக அவரிடம் வந்து, திருக்கோவலூர் மலையமான் படை திரட்டிக் கொண்டு வருகிற செய்தியைத் தெரிவித்தார். அதைப்பற்றித் தமது ஆட்சேபத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டார்.\n“மலையமான் தொண்டு கிழவர். வயது எண்பதுக்கு மேலாகிறது. அவர் வருவதைக் குறித்து உங்களுக்கு என்ன பயம்\n கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரியின் வம்சத்தில் வந்தவர்கள் நாங்கள். பயம் என்றால் இன்னதென்று அறியாதவர்கள். தாங்கள் இங்கு விஜயம் செய்திருப்பதை முன்னிட்டே தயங்குகிறேன். தாங்கள் மட்டும் அனுமதி கொடுத்தால்…”\n“கிழவரோடு போர் புரிவதற்கு உடனே புறப்பட ஆயத்தமாயிருக்கிறீர்கள். அவ்வளவுதான் சம்புவரையரே என் பாட்டனைப் படையுடன் புறப்பட்டு வரும்படி நான்தான் செய்தி அனுப்பினேன்\n“நான் இங்கே உங்களிடம் தனியாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன் அல்லவா இங்கே இருக்கும்போது எனக்கு ஏதாவ��ு நேர்ந்தால்…”\n அப்படிப்பட்ட சந்தேகம் அணுவளவும் தங்கள் மனத்தில் இருந்தால், இந்தக் கணமே…”\n“இங்கிருந்து என்னைக் கிளம்பிவிடச் சொல்கிறீர்களாக்கும்\n இது தங்களுடைய இராஜ்யம். இது தங்களுடைய அரண்மனை. இதன் உச்சியில் புலிக்கொடி பறக்கிறது. இங்கிருந்து தங்களைப் போகச் சொல்வதற்கு நான் யார் தாங்கள் அனுமதி கொடுத்தால் நானும் என் குடும்பத்தாரும் இங்கிருந்து போய் விடுகிறோம். மிலாடுடையார் மலையமானை வரவழைத்து வைத்துக் கொண்டு தாங்கள் நிர்ப்பயமாக இங்கே இருக்கலாம்.”\n வல்வில் ஓரியின் வம்சத்தில் பிறந்த நீங்கள் பயமறியாதவர்கள் என்றும், விஜயாலய சோழரின் குலத்தில் பிறந்த நான் பயங்கொள்ளி என்றும் சொல்லிக் காட்டுகிறீரா\n“இளவரசரின் வைர நெஞ்சமும், வீர தீரமும் உலகம் அறிந்தவை. பன்னிரண்டாம் பிராயத்தில் தாங்கள் சேவூர்ப் போர்க்களத்தில் புகுந்து பகைவர்களைச் சின்னா பின்னம் செய்து வீராதி வீரன் என்று பெயர் பெற்றீர்கள். பதினெட்டாம் பிராயத்தில் மறுபடி போருக்கு வந்த வீரபாண்டியனைத் தொடர்ந்து துரத்திச் சென்று ஒளிந்திருந்த இடத்தில் அவனைக் கண்டுபிடித்து அவன் சிரத்தைத் துண்டித்துக் கொண்டு வந்தீர்கள்…”\nஇதைக்கேட்ட ஆதித்த கரிகாலன், “தெரியும், ஐயா தெரியும் ஓடியவனைத் துரத்திய வீரப்புலி நான் என்றும், செத்துப் போன வீர பாண்டியனுடைய தலையை வெட்டிக் கொண்டு வந்தவனென்றும் நீங்கள் எல்லோரும் என்னைப் பரிகசித்துப் பேசுவது எனக்குத் தெரியும்; அந்தப் பழுவூர் மோகினிப் பேய் அத்தகைய வதந்திகளைக் கிளப்பி விட்டிருக்கிறாள் என்பதும் எனக்குத் தெரியும்” என்று கூறிவிட்டுப் பயங்கரத் தொனியில் சிரித்தார்.\nசம்புவரையருக்கு ஏன் இந்த வெறிகொண்ட இளவரசரிடம் பேச்சுக் கொடுத்தோம் என்று ஆகிவிட்டது.\n நான் எது சொன்னாலும் தவறாகப் போய் விடுகிறது. தங்கள் உசிதம் எப்படியோ அப்படிச் செய்யுங்கள். நான் போய் வருகிறேன்.”\n“போய் வருவது சரிதான்; ஆனால் இந்தக் கோட்டையை விட்டுப் போகும் எண்ணத்தை மட்டும் விட்டு விடுங்கள். இந்த அரண்மனையில் நான்கு மாதங்களுக்கு முன்னால் நடந்த சதியாலோசனையைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ளும் வரையில் நானும் இந்த இடத்தை விட்டுப் போகப் போவதில்லை; நீங்கள் போவதற்கும் விடப்போவதில்லை” என்றார் ஆதித்த கரிகாலர்.\nசம்புவரையரின் உத���ுகள் துடித்தன. உடம்பு நடுங்கியது. அவருடைய கண்களில் கண்ணீர் ததும்பியது.\nஇந்த நிலையைப் பக்கத்தில் இருந்த பார்த்திபேந்திரன் பார்த்தான். “கோமகனே சோழக் குலத்தவர் வீரத்திற்குப் புகழ் பெற்றது போலவே நீதிக்கும் பெயர் பெற்றவர்கள். இந்தப் பெரியவருக்குத் தாங்கள் நீதி செய்யவில்லை. தங்கள் வார்த்தைகளினால் அவருடைய மனத்தைப் புண்படுத்துகிறீர்கள். இங்கு நடந்த சிற்றரசர் கூட்டத்தைப் பற்றிச் சம்புவரையர் முன்னமே தக்க சமாதானம் சொல்லித் தாங்களும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் இராஜ்யம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருப்பதாலும், தஞ்சாவூருக்குப் போகவே மறுப்பதாலும், சிற்றரசர்கள் சோழ ராஜ்யத்தின் நன்மையைக் கருதி அடுத்த பட்டத்துக்கு யார் என்பதைப் பற்றி யோசித்தார்கள். தாங்கள் ராஜ்ய பாரத்தை வகிக்க இசைந்தால், அவர்கள் ஏன் வேறு யோசனை செய்ய வேண்டும் சோழக் குலத்தவர் வீரத்திற்குப் புகழ் பெற்றது போலவே நீதிக்கும் பெயர் பெற்றவர்கள். இந்தப் பெரியவருக்குத் தாங்கள் நீதி செய்யவில்லை. தங்கள் வார்த்தைகளினால் அவருடைய மனத்தைப் புண்படுத்துகிறீர்கள். இங்கு நடந்த சிற்றரசர் கூட்டத்தைப் பற்றிச் சம்புவரையர் முன்னமே தக்க சமாதானம் சொல்லித் தாங்களும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் இராஜ்யம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருப்பதாலும், தஞ்சாவூருக்குப் போகவே மறுப்பதாலும், சிற்றரசர்கள் சோழ ராஜ்யத்தின் நன்மையைக் கருதி அடுத்த பட்டத்துக்கு யார் என்பதைப் பற்றி யோசித்தார்கள். தாங்கள் ராஜ்ய பாரத்தை வகிக்க இசைந்தால், அவர்கள் ஏன் வேறு யோசனை செய்ய வேண்டும் உலகமெல்லாம் வீரப் புகழ் பரப்பிய ஆதித்த கரிகாலர் இருக்கும்போது, போர்க்களத்தையே பார்த்தறியாத மதுராந்தகத்தேவனைப் பற்றி இவர்கள் கனவிலும் கருதுவார்களா உலகமெல்லாம் வீரப் புகழ் பரப்பிய ஆதித்த கரிகாலர் இருக்கும்போது, போர்க்களத்தையே பார்த்தறியாத மதுராந்தகத்தேவனைப் பற்றி இவர்கள் கனவிலும் கருதுவார்களா\nஆதித்த கரிகாலர் குறுக்கிட்டு, “ஆமாம், ஆமாம் நான் உயிரோடிருக்கும்போது இன்னொருவன் சோழ சிங்காதனம் ஏறுவது இயலாத காரியந்தான். அதற்காகத்தான் என்னை வேலை தீர்த்துவிடப் பார்க்கிறார்கள் நான் உயிரோடிருக்கும்போது இன்னொருவன் சோழ சிங்காதனம் ஏறுவது இயலாத கா���ியந்தான். அதற்காகத்தான் என்னை வேலை தீர்த்துவிடப் பார்க்கிறார்கள்” என்று கூறிவிட்டு மறுபடியும் ஹா ஹா ஹாவென்று உரத்துச் சிரித்தார்.\n நீயும் இவர்களுடன் சேர்ந்து கொண்டதை நான் அறியவில்லையென்றா நினைத்தாய் கந்தமாறனும் நீயும் அன்று நாம் வேட்டைக்குப் போனபோது என் பின்னாலேயே வேலைக் குறி பார்த்துக்கொண்டு வந்தது எனக்குத் தெரியாது என்றா நினைத்தாய் கந்தமாறனும் நீயும் அன்று நாம் வேட்டைக்குப் போனபோது என் பின்னாலேயே வேலைக் குறி பார்த்துக்கொண்டு வந்தது எனக்குத் தெரியாது என்றா நினைத்தாய் என் உண்மை நண்பனாகிய இந்த வந்தியத்தேவன் மட்டும் தெய்வாதீனமாக இங்கு வந்து சேர்ந்திராவிட்டால் இதற்குள் என்னை யமனுலகத்துக்கு அனுப்பியிருக்க மாட்டீர்களா என் உண்மை நண்பனாகிய இந்த வந்தியத்தேவன் மட்டும் தெய்வாதீனமாக இங்கு வந்து சேர்ந்திராவிட்டால் இதற்குள் என்னை யமனுலகத்துக்கு அனுப்பியிருக்க மாட்டீர்களா\nபார்த்திபேந்திரன் வந்தியத்தேவனைக் கண்ணாலேயே கொன்று விடுகிறவனைப்போல் பார்த்துவிட்டு, “ஐயா இந்தப் பாதகன் ஏதேதோ சொல்லித் தங்கள் மனத்தைக் கெடுத்து விட்டான். தங்களுக்கு நான் மனத்தினாலும் துரோகம் எண்ணியதாக இவன் நிரூபித்துவிட்டால், இந்தக் கணமே…” என்றான்.\n உன் மனத்தில் எண்ணிய துரோகத்தை யார் எப்படி நிரூபிக்க முடியும் நான் கேட்கும் கேள்விக்குப் பதில் பேச்சைக் கேட்டு மயங்கித்தானே என்னை இங்கே அழைத்து வர இவ்வளவு பிரயத்தனம் செய்தீர்கள் நான் கேட்கும் கேள்விக்குப் பதில் பேச்சைக் கேட்டு மயங்கித்தானே என்னை இங்கே அழைத்து வர இவ்வளவு பிரயத்தனம் செய்தீர்கள் இதை இல்லையென்று நீ மறுக்க முடியுமா இதை இல்லையென்று நீ மறுக்க முடியுமா\n மறுக்க வேண்டிய அவசியமும் இல்லை. பழுவூர் ராணி மிக நல்ல நோக்கத்துடனே இந்தக் காரியத்தில் தலையிட்டிருக்கிறார் என்பதை நான் நிச்சயமாய் அறிவேன். தங்களை இங்கு தருவித்துக் கந்தமாறனுடைய சகோதரியைத் தங்களுக்கு மணம் புரிவித்துச் சோழ நாட்டில் எவ்வித உட்கலகமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே அவருடைய நோக்கம். தங்களுடைய சிரஸில் சோழகுலத்து மணி மகுடத்தை அணிந்து பார்ப்பதைக் காட்டிலும் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றுமில்லை. என்னை யாராவது குறை கூறினாலும் பொறுத்துக்கொள்���ேன். பழுவூர் ராணியைப் பற்றி நிந்தை சொன்னால், அவனை அக்கணமே இந்த வாளுக்கிரை யாக்குவேன்” என்று பார்த்திபேந்திரன் வந்தியதேவனைப் பார்த்துக்கொண்டே கூறி, அதே சமயத்தில் வாளையும் உறையிலிருந்து உருவினான்.\n“ஆகா என் வீர நண்பா வாளை உறையிலே போட்டு வை வாளை உறையிலே போட்டு வை நல்ல சமயம் வரும்போது சொல்கிறேன். அப்போது வெளியில் எடுக்கலாம். வந்தியத்தேவன் பழுவூர் ராணியைப் பற்றி ஒன்றும் குறை கூறவில்லை. அவனும் உங்களைப் போலத்தான் மதி மயங்கி நிற்கிறான். உண்மையில், பழுவூர் இளையராணி என் உடன்பிறந்த சகோதரி என்று சத்தியம் செய்து கொண்டிருக்கிறான். அதைச் சொல்வதற்காகவே ஓடோ டியும் வந்தான். உன் பேரில் அவன் வேறு குற்றம் சாட்டுகிறான். என் சகோதரனை நீ ஈழ நாட்டிலிருந்து உன் கப்பலில் அழைத்துக் கொண்டு வந்து வழியில் கடலில் தள்ளி மூழ்க அடித்துவிட்டாய் என்று அவன் சொல்கிறானே நல்ல சமயம் வரும்போது சொல்கிறேன். அப்போது வெளியில் எடுக்கலாம். வந்தியத்தேவன் பழுவூர் ராணியைப் பற்றி ஒன்றும் குறை கூறவில்லை. அவனும் உங்களைப் போலத்தான் மதி மயங்கி நிற்கிறான். உண்மையில், பழுவூர் இளையராணி என் உடன்பிறந்த சகோதரி என்று சத்தியம் செய்து கொண்டிருக்கிறான். அதைச் சொல்வதற்காகவே ஓடோ டியும் வந்தான். உன் பேரில் அவன் வேறு குற்றம் சாட்டுகிறான். என் சகோதரனை நீ ஈழ நாட்டிலிருந்து உன் கப்பலில் அழைத்துக் கொண்டு வந்து வழியில் கடலில் தள்ளி மூழ்க அடித்துவிட்டாய் என்று அவன் சொல்கிறானே அதற்கு உன் பதில் என்ன அதற்கு உன் பதில் என்ன” என்றார் ஆதித்த கரிகாலர்.\nஅந்தச் சமயத்தில், “நான் அதற்குப் பதில் சொல்கிறேன்” என்று கூறிக் கொண்டே கந்தமாறன் அங்கு வந்தான்.\n மிகச் சந்தோஷமான செய்தி கொண்டு வந்திருக்கிறேன். சின்ன இளவரசர் கடலில் முழுகிச் சாகவில்லை. பொன்னியின் செல்வர் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் இத்தனை நாளும் மறைந்து இருந்து வந்தாராம். புயல் அடித்துக் கடல் பொங்கி நாகைப்பட்டினம் நகரில் புகுந்த போது அவர் வெளிப்பட நேர்ந்ததாம். லட்சக்கணக்கான ஜனங்கள் புடை சூழ இப்போது தஞ்சாவூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறாராம்” என்று கந்தமாறன் குதூகலத்துடன் கூறினான்.\nஇந்தச் செய்தியினால் கரிகாலர் உற்சாகமடைவார் என்று, எதிர்பார்த்ததில் அவன் பெரும் ஏமாற்றமடைந்தா���்.\nகரிகாலருடைய குரோதம் இப்போது வேறு திசையில் திரும்பியது. “என்ன என்ன அருள்மொழி தஞ்சாவூரை நோக்கிப் போகிறானா லட்சக்கணக்கான ஜனங்கள் புடை சூழப் போகிறானா லட்சக்கணக்கான ஜனங்கள் புடை சூழப் போகிறானா எதற்காக என்னுடைய கருத்தை அறிந்து கொள்ளும் வரையில் அருள்மொழி நாகைப்பட்டினத்திலேயே இருப்பான் என்று சொன்னாய் அல்லவா இப்போது ஏன் தஞ்சாவூரை நோக்கிப் போகிறான் இப்போது ஏன் தஞ்சாவூரை நோக்கிப் போகிறான்\nவந்தியத்தேவன் குறுக்கிட்டுப் பேசினான்:- “ஐயா இளைய பிராட்டி அவ்வாறுதான் உறுதியாகக் கூறினார். அதற்குப் பின்னர் என்ன காரணம் நேர்ந்ததோ தெரியவில்லை. நான் வேணுமானால் போய்…”\n எல்லாருமே என் விரோதிகள் ஆகிவிட்டீர்கள். உங்கள் சூழ்ச்சியெல்லாம் எனக்குத் தெரிகிறது. அருள்மொழி ஏன் தஞ்சாவூரை நோக்கிப் போகிறான் என்று எனக்குத் தெரியும். அது அந்தக் கொடும்பாளூர்ப் பெரிய வேளானின் சூழ்ச்சி. அவனுடைய தம்பி மகளை என் சகோதரன் கழுத்தில் கட்டி அவர்களைச் சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்க வேண்டுமென்பது அக்கிழவனுடைய விருப்பம். கொடும்பாளூர் வேளானும் தென்திசைப் படையுடன் தஞ்சையை நோக்கி வருவதாகக் கேள்விப்பட்டேன். என் சகோதரி இளையபிராட்டியும் இந்தச் சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கிறாள். ஆமாம்; நீயும் கூடத்தான்…”\n பொன்னியின் செல்வருக்காவது, இளையபிராட்டிக்காவது அத்தகைய எண்ணம் சிறிதும் கிடையாது. இது சத்தியம், நான் வேணுமானால், போய் உண்மையை அறிந்து வருகிறேன்\n“ஆமாம், நீயும் போய் அவர்களுடைய சூழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்கிறாய் கந்தமாறா இவனை உடனே பிடித்து இந்த அரண்மனையில் சுரங்கச் சிறை ஏதாவது இருந்தால் அதில் அடைத்துவிடு” என்றதும் கந்தமாறன் வெகு குதூகலத்துடன் வந்தியத்தேவனை அணுகினான்.\nஉடனே கரிகாலர் தமது கட்டளையை மாற்றிக்கொண்டு, “வேண்டாம் வேண்டாம் சோழர் குலத்தவர்கள் நீதி தவறாதவர்கள். குற்றம் நிச்சயமாகிறவரையில் தண்டிக்க மாட்டார்கள். வல்லவரையா இனிமேல் இன்று முழுவதும் என் முகத்தில் விழிக்காதே இனிமேல் இன்று முழுவதும் என் முகத்தில் விழிக்காதே அதுதான் உனக்குத் தண்டனை உன்னைத் தஞ்சைக்கு அனுப்புகிறேனா, சிறைக்கு அனுப்புகிறேனா என்பதைப் பற்றி நாளைக்குச் சொல்கிறேன் போ என்பதைப் பற்றி நாளைக்குச் சொல்கிறேன் போ போ இனி ஒர�� கணமும் இங்கே நில்லாதே\nகரிகாலருடைய முகத்தை அப்போது வந்தியத்தேவன் பார்த்தான். அவருடைய கடைக் கண்ணின் சமிக்ஞை “இதெல்லாம் விளையாட்டு” என்று குறிப்பிடுவதுபோல் தோன்றியது. ஆயினும் உன்மத்தம் கொண்டிருந்த இளவரசர் பக்கத்தில் இல்லாமலிருப்பதே நல்லது என்று ஒரு நொடியில் தீர்மானித்துக்கொண்டு வந்தியத்தேவன், “ஐயா, தங்கள் சித்தம் என் பாக்கியம்” என்று குறிப்பிடுவதுபோல் தோன்றியது. ஆயினும் உன்மத்தம் கொண்டிருந்த இளவரசர் பக்கத்தில் இல்லாமலிருப்பதே நல்லது என்று ஒரு நொடியில் தீர்மானித்துக்கொண்டு வந்தியத்தேவன், “ஐயா, தங்கள் சித்தம் என் பாக்கியம்” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.\nபின்னர் அன்று பிற்பகலில் இளவரசரின் கட்டளையின் பேரில் சம்புவரையரும், பார்த்திபேந்திரனும் திருக்கோவலூர்க் கிழாரை எதிர்கொண்டு அழைத்து வருவதற்காகப் போனார்கள் என்று வல்லவரையன் வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.\nஇளவரசரும், கந்தமாறனும் நெடுநேரம் அந்தரங்கமாக வார்த்தையாடிக் கொண்டிருந்ததையும் அறிந்தான்.\nஇந்தச் சம்பவங்களெல்லாம் வந்தியத்தேவனுக்கு மிக்க மனச்சோர்வை உண்டாக்கியிருந்தன. மறுநாள் காலையில் இளவரசர் தனக்கு என்ன கட்டளை பிறப்பிப்பார் தஞ்சாவூருக்குப் போகும்படி பணிப்பாரா வழியில் பழையாறைக்குப் போகும்படியும் சொல்வாரா சொன்னால் எவ்வளவு நன்றாயிருக்கும் இந்தக் கடம்பூர் மாளிகை வாழ்வு அவனுக்குப் பிடிக்கவே இல்லை. இங்கே யாரும் உற்சாகமாக இருப்பதில்லை. இங்கே உள்ளவர்கள் எல்லாரும் எப்போதும் எதையோ பறி கொடுத்தவர்களைப் போலிருக்கிறார்கள். அஸ்தமித்து விட்டால் இந்த மாளிகை, மனிதர்கள் வாழும் மாளிகையாகவே தோன்றவில்லை. பேய் பிசாசுகள் குடி கொண்டிருக்கும் பாழடைந்த மாளிகையாகத் தோன்றுகிறது. இங்கேயிருந்து எப்போது, எப்படிக் கிளம்பப் போகிறோம்\nஇப்படி வந்தியத்தேவன் எண்ணமிட்டபோது ஒரு பெண்ணின் குரல், “ஐயோ பிசாசு” என்று அலறியது அவன் காதில் விழுந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-17T02:52:51Z", "digest": "sha1:XM7OSZ7TL4PD24YZW2MS7UHWH2NBJPEE", "length": 17308, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க", "raw_content": "\nமுகப்பு Life Style கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி..\nகணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி..\nசண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள் பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.\nஎனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.\nமறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.\nஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள் ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள் மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.\nஅப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.\nஎனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.\nஇளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.\nஅன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே எங்கள் குடும்பத���தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.\n இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.\nஎந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.\nதாம்பத்தியத்தில் விருப்பம் இல்லாத போது பெண்கள் சொல்லும் பொய்கள்…\nபாலாஜிடம் ஐஸ்வர்யா போல் நடித்துக்காட்டிய போஷிகா- கலக்கல் வீடியோ உள்ளே\nபொலனறுவை குளத்தில் நீராடச் சென்ற தந்தையும், மகளும் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ....\nதற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர்...\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக ���மிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன்...\nஆஹா கல்யாணம் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nபடுகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2011/03/blog-post_16.html", "date_download": "2018-10-17T04:02:40Z", "digest": "sha1:DWYJL7HDQPMJSF5Z7SYTGIQXEQTUGHRB", "length": 21639, "nlines": 294, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: அறிவுரை...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nதேர்தல் பணியில்... - II\nதேர்தல் பணியில்... - I\nநாடகப்பணியில் நான் - 88\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nபேருந்துப் பயணம் ஏதாவது ஒரு விதத்தில் சுவராஸ்யமாகிவிடுகிறது, சுற்றுப்புறங்களை கூர்ந்து கவனித்து வரும்பொழுது. அன்றும் அப்படித்தான் ஒரு நண்பரைப் பார்ப்பதற்காக சின்னசேலம் செல்லுவதற்கு கிளம்பத் தயாராய் இருந்த ஒரு தனியார் பேருந்தில் ஏறி, நின்றேன். கிளம்பும் தருணத்தில் ஒருவர் அவசரமாய் 'செல்லி'யபடி இறங்கிப்போக காலியாயிருந்த அந்த கடைசி சீட்டில் அமர்ந்தேன்.\nவழியில் ஒருவர் ஏறி, படியிலேயே நின்றுகொண்டு உள்ளே செல்லுவதற்கு எண்ணமே இல்லாதவர் போல் இருந்தார். கொஞ்சம் கழித்துத்தான் தெரிந்தது அவர் நல்ல போதையில் இருக்கிறார் என்று.\nசாலையின் இருமருங்கிலும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் பேருந்து மாறி மாறி இரு பக்க சாலைகளிலும் வளைந்து வளைந்து அதி விரைவாய் சென்று கொண்டிருந்தது. ஒரு இடத்தில் இடது புறம் சட்டென வளைத்து வேகமாய் செல்ல, நமது நாயகர் நிலை தடுமாறி வெளியே சரிய கடைசி சீட்டில் இருந்த நாங்கள் இருவர் அவரது சட்டையை தாவிப் பிடித்துக் காப்பாற்றினோம்.\n'ஒரு செகண்ட் தாமச்சிருந்தாலும் சங்குதாண்ணா' என்னோடு அந்த நபரை சேர்ந்திழுத்த உடனிருந்த ஒரு இருபது வயது இளைஞன்.\nகேட்ட நமது நாயகர் 'பிறக்குறதே சாவறதுக்குத்தான். நான் எதுக்கும் தயார். போனால் போகட்டும் போடா' என பாட ஆரம்பித்துவிட்டார்.\nடிக்கெட் வழங்க முன்புறத்திலிருந்து வந்த கண்டக்டரிடம் விவரம் சொல்ல, அவர் நம்மவரை மேலே வந்து நிற்கச் சொல்ல 'நான் செடியா இருக்கேன், இப்படித்தான் வருவேன்' எனச் சொல்லி வண்டியின் ஆட்டத்துக்கு ஏற்றபடி ஆடியவண்ணம் வர,\n'ஏன் சார் புடிச்சி காப்பாத்தினீங்க, விட்டிருக்க வேண்டியது தானே... நேத்துதான் இதே மாதிரி ஒரு கேசுக்காக கோர்ட்டுக்கு போயிட்டு வந்தேன். விழுந்துட்டா கண்டுக்காம போயிட்டுருப்போம், யாரால ஆவும் இந்த எழவெல்லாம்' என அவருக்கு நேர்ந்த கடுப்பில் சொன்னார்.\nகொஞ்சம் கழித்து வழியில் கல்லூரி அருகே பேருந்து நிற்க, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மெதுவாய் உள்ளே வந்து கம்பியைப் பிடித்துக் கொண்டு தள்ளாடியபடி நின்றுகொண்டார்.\nஅப்போதுதான் ஏறிய ஒரு கல்லூரி மாணவர் ஸ்டைலாக படியில் நின்றவாறு பயணம் செய்ய ஆரம்பிக்க நம்மவருக்கு வந்தது பாருங்கள் கோபம்... 'அறிவில்ல படியில நின்னுகிட்டு வர்றீயே, விழுந்து சாவறதுக்கா உன்ன பெத்தாங்க' என சகட்டு மேனிக்கு திட்ட ஆரம்பித்தார்.\nஅந்த மாணவர் பேயடித்தார்போல் ஆகி, முகம் சிறுத்து வண்டியின் நடுவில் போய் நின்று கொண்டார். இருப்பினும் நம்மவர் தனது வசைகளை நிறுத்தவில்லை, மாணவரைப் பார்த்து திட்டிக்கொண்டே வந்தார்.\nஒரு வழியாய் நம்மவர் இறங்கி சென்றதும் அந்த மாணவர், 'என்னை எப்படி அப்படி சொல்லலாம், பார்த்து விடுகிறேன், தீர்த்துவிடுகிறேன்' என ஆரம்பிக்க, இதையெல்லாம் கவனித்து வந்த ஒரு முதியவர்,\n'தம்பி, கொஞ்சம் மூடு. அந்த ஆளு இருக்கிற வரைக்கும் கம்முனு இருந்துட்டு இறங்கி போனதுக்கப்புறம் ஓவரா சவுண்டு விடுற' எனக் கேட்க, அந்த கல்லூரி மாணவர் வண்டியின் முன்பக்கத்துக்கு விருட்டென சென்று விட்டார்.\nபக்கத்தில் இருந்தவர் 'அது எப்படின்னா அந்த ஆளு அட்வைஸ் பண்ணலாம், அந்த தம்பிக்கு' என அங்கலாய்ப்பாய் கேட்க,\n'விடுங்க தம்பி, எமனோட கைகுலுக்கிட்டுல்ல வந்திருக்காரு, சொன்னதும் நல்லதுக்குத்தானே' என்றேன்.\n: இட்ட நேரம் : 4:37 PM\n14 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஉன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட\nமெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட\nஇந்த உறை எங்கே கிடைக்குதுங்க பிரவு\nபடித்து முடித்தும் இன்னும் படபடப்பு அடங்கவில்லை. நீங்கள் மட்டும் சுற்றுப்புறங்களைக் கூர்ந்து கவனிக்காமல், அவரது சட்டைய தாவிப் பிடித்து காப்பாற்றியிராவிடில் என்று நினைக்கும்போதே பதறிப் போகிறது. அதுவும் அந்த ஆள் சிச்சுவேசஷன் சாங்..சான்ஸே இல்லை. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.\nஅத்து. அவன் மட்டும் செடியா இல்லாம மரமா இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் எங்கண்ணன் யாருன்னு.\n/அந்த மாணவர் பேயடித்தார்போல் ஆகி, முகம் சிறுத்து வண்டியின் நடுவில் போய் நின்று கொண்டார். /\nசே. இவனெல்லாம் கல்லூரி மாணவனா\n/'விடுங்க தம்பி, எமனோட கைகுலுக்கிட்டுல்ல வந்திருக்காரு, சொன்னதும் நல்லதுக்குத்தானே' என்றேன்./\nஅந்த ஆளை ட்ரைவர் சீட் பக்கத்துல நிக்க விட்டு சடன் ப்ரேக் போட வச்சிருக்கணும்ணா. வடிவேலு மாதிரி கண்ணாடிய உடைச்சிட்டு விழுந்திருப்பான்.\n'விடுங்க தம்பி, எமனோட கைகுலுக்கிட்டுல்ல வந்திருக்காரு, சொன்னதும் நல்லதுக்குத்தானே' என்றேன்.//\nஇப்படி நிறைய இருக்கறாங்க... நாம தான் கண்டுக்காம போகனும்...\n//ஒருவர் அவரமாய் 'செல்லி'யபடி இறங்கிப்போக//\nஅடிக்கடி சுஜாதாவோட விசிறின்னு நிரூபிச்சிடறீங்க நண்பரே\n//அவர் நல்ல போதையில் இருக்கிறார�� என்று//\n கெட்ட போதையில் இருந்திருந்தா, சீட்டுலே உட்கார்ந்திருப்பாரு\n//'நான் செடியா இருக்கேன், இப்படித்தான் வருவேன்' எனச் சொல்லி//\n இது டாஸ்மாக் அகராதிப்படி சரியா\nBuzz-லே அடிக்கடி பார்க்க முடியாமப்போனதுக்கு இந்த Bus பயணங்கள்தான் காரணமா\nரொம்ப நாள் கழிச்சு இடுகை போட்டிருக்கீங்க தொடரட்டும் நண்பரே\nஒரு நிக்ழ்வினை அழகாக வடித்திருக்கிறாய். நடை அருமை. \"செல்லியபடியே\" சொற்பிரயோகத்தின் அழகு கவர்கிறது. வெவ்வேறு விதமான சிந்தனைகளை - செடியாய் இருப்பவன், நடத்துனர், கல்லூரி மாணவன், பெரியவர், பினிருக்கையில் இருவர் - இவர்கலீன் சிந்த்னைகளைக் கொண்டு ஒரு அழகான இடுகை. திறமை ஒளிர்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n/'விடுங்க தம்பி, எமனோட கைகுலுக்கிட்டுல்ல வந்திருக்காரு, சொன்னதும் நல்லதுக்குத்தானே' என்றேன்./\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T04:18:54Z", "digest": "sha1:4WU6CRPNURSZLTG5SE7XXTF4T6OJFQDT", "length": 24954, "nlines": 220, "source_domain": "ithutamil.com", "title": "ஒரு காதல் பிரயாணம் | இது தமிழ் ஒரு காதல் பிரயாணம் – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கதை ஒரு காதல் பிரயாணம்\nவெள்ளியன்று இரவு இல்லத்தையடைந்து, பாசம் கலந்த அந்த உணவை உண்டு,இரண்டு நாட்கள் ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் திங்களன்று காலை சென்னைக்கு\nபிரயாணம் செய்ய வேண்டும். சற்றே கடினமான ஒன்று தான் இது.\nஅடுத்த வெள்ளியை நினைவில் கொண்டு இடையில் வரும் நான்கு நாட்களை கடத்த வேண்டும்.இப்படி ஒரு ஏக்கத்தோடு நான்கு நாட்கள் (வெள்ளிகிழமை கணக்கில் வருவதில்லை) பனி புரியும் பலருள் நானும் ஒருவன்.\nசென்னையிலிருந்து புறப்படும் பேருந்து சரியாக இயங்கினால் (ஓட்டுனரும் சரியான வேகத்தில் இயக்கினால்) அதிகபட்சம் 3.30 – 3.45 மணி நேரத்தில் விழுப்புரம் சென்றடையலாம்.(விழுப்புரத்தில் புறப்படும் பேருந்திற்கும் சென்னையை அடைய இதே நேரம் தான் தேவை படும் என நான் நம்புகிறேன்).\nவழக்கம்போல் அந்த வாரமும் வெள்ளியன்று இல்லத்தையடைந்தேன். இரண்டு நாட்கள் உண்டு உறங்கிவிட்டு,திங்களன்று சென்னை நோக்கி புறப்பட தயாரானேன்.\nதந்தையுடன் இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்த என் முகத்தில் சற்றே எரிச்சல். காரணம் சென்னை நோக்கி பயணம் செய்ய காத்திருந்த மக்கள் கூட்டம்.\n(எப்புடி தான் சீட் போடுறாங்களோ தெரியல. ஆனால் கஷ்டப்பட்டு ஏறி சீட்ட போட்டுட்டு,ஜென்னல் கதவை திறந்து பேருந்தில் ஏற திண்டாடி கொண்டிருக்கும் மக்களை ஏளனமாக (நாங்க சீட்ட சீட்டுல வச்சிட்டோம்ல) ஒரு பார்வை பார்க்கும் போது ஏற்படும் திருப்தி இருக்கே, அட அதொன்றே போதும்.)\nஇப்பொழுது என்ன செய்வது என்பதைப்போல தந்தை என்னை பார்க்க, வேறு வழியே இல்லை சட்டையை கிழித்துக்கொண்டாவது பேருந்தில் இடம் பிடித்தே ஆக வேண்டும் என்றொரு முடிவுக்கு வந்தேன்.\nஅடுத்த பேருந்து வரும் வரை காத்திருந்தோம்,அப்பொழுது ஒரு குரல்,\n(சந்தேகமே வேண்டாம், இப்படி மரியாதையோடு என்னை யாரும் அழைக்க மாட்டார்கள்)\nதிரும்பி பார்த்தால்,அந்த குரலுக்கு சொந்தக்காரரான வெங்கடபதி எங்களை நோக்கி நடந்து வந்தார்.\n(வெங்கடபதி என் தந்தைக்கு நன்கு பழக்கப்பட்டவர், எனக்கும் அவரை தெரியும் .எங்காவது என்னை பார்த்தால் ஒரு அழகான புன்னைகையை வெளிபடுத்துவார்.அமைதியான தோற்றம் உடையவர் அவர்.அவரை உறவினர் என்றும் கூறிவிட முடியாது, இல்லை என்றும் மறுத்துவிட முடியாது. கொஞ்சம் தூரம் தான் (உறவு முறையை சொன்னேன்))\nஅருகில் வந்தவர்,என்னை பார்த்து, “சென்னைக்கா” என்றார்.\nஅவருக்கு நான் சொல்ல போகும் பதில் தெரிந்திருக்ககூடும் போல, சென்னைக்கு கூட்டம் அதிகமா இருக்கே எப்படி போக போற என்றார்.\nவேறு வழியில்லை,அலுவலகம் சென்றாக வேண்டும், அடித்துபிடித்தாவது சீட்டு போட்டுதான் ஆக வேண்டும் என்றேன்.\nசிரித்துகொண்டே அப்படியே ரெண்டா போடேன் என்றார்.\nநான் என் தந்தையை நோக்கி முறைத்தேன்.\n(நானே சீட்டு போடும் போது சட்டை கசங்கிடும், முடி கலைந்துவிடும், வேர்த்து கொட்டலாம் என்ற கவலையில் இருக்கேன்,இதுல இவருக்கு வேற போடணுமாம்)\nமேலும் பேச தொடங்கிய வெங்கடபதி,”என் பொன்னும் அலுவலகம் போயாகனும்,அதுக்குதான்“ என்றார்.\nதந்தையை நோக்கி முறைத்துக்கொண்டிருந்த நான், வெங்கடபதியை பார்த்து புன்னகைத்துக்கொண்டே நிச்சையமா போடுறேன் என்றேன்.(இப்பொழுது என் தந்தை என்னை முறைத்தார்)\nஅந்நேரம் சரியாக ஒரு பேருந்து வந்தது,நானும் ஓடினேன், வெங்கடபதியும் ஓடினார். மிகுந்த போராட்டதிற்கு பின் பேருந்தினுள் ஏறினேன்.ஏமாற்றமே மிஞ்சியது.\nஎல்லாமே ���ோச்சி என்று என்னிக்கொண்டிருக்க, வெங்கடபதி என்னை நோக்கி கையை அசைத்தார். வாப்பா இங்க வந்து உட்கார் என்றார்.\nஜென்னலோரம் அந்த பெண் அமர்ந்திருக்க,அருகில் நானும் அமர்ந்தேன்.கீழே இருந்து என் தந்தை என்னை ஒரு பார்வை பார்த்தார் (மானத்தை வாங்கிடாத டா என் மவனே என்பதை போல் இருந்தது அது) அவரை கண்டும் காணாததை போல் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.அவரும் வாகனத்தை வீட்டை நோக்கி செலுத்தினார்.\nபேருந்து புறப்பட்டதால் வெங்கடபதியும் புறப்பட தயாரானார்.\nமணி 6.20, பேருந்து நான்கு வழி சாலையில் அதன் வேகத்தில் இயங்கிகொண்டிருந்தது.\nபேருந்தின் ஹார்ன் சப்தம் மட்டும் காதில் கேட்டது.\nமுதல் 15 நிமிடங்கள் நான் அமைதியாக தான் இருந்தேன்,அவள் என்னிடம் தண்ணீர் வேண்டுமா என கேட்கும் வரை.\nதண்ணியில கண்டம் போல பாவம். (அவளுக்கு சொன்னேன்)\nஅவள் என் பள்ளி பருவத்தில் எனக்கு இரண்டு வருடங்கள் ஜூனியர். அவளை முன்பே தெரியும். ஆனால் அவளுக்கு என்னை தெரியுமா \nஉன் பெயர் மறந்து போச்சி என்றேன்.\nஎன் பெயர் உனக்கு தெரியுமா \nதந்தையின் பார்வை ஞாபகத்துக்கு வந்தது, இருக்கையில் எங்கள் இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரித்தது. பயணத்தின் இறுதி வரை அந்த இடைவெளி தொடர்ந்தது.\nஎங்க வேலை செய்கிறீர்கள் என்றால்.\nநான் பனி புரியும் நிறுவனம் பற்றி கூறினேன்.\nஅவள் பனி புரிவது என் நிறுவனத்தின் போட்டி நிறுவனம்.\nஎனக்கு அதை பற்றி மேலும் பேச விருப்பமில்லை. அவளும் அதை பற்றி எதுவும் கேட்கவில்லை.\nமீண்டும் பேருந்தின் சப்தமே காதுக்கு கேட்டது.\nஎன் மனதுள் இவ்ளோ சீக்கிரமா என்ற ஆச்சர்யம். நேரம் கழிவது கொஞ்சமும் தெரியவில்லை.\nமீண்டும் அவள் பேச தொடங்கினால்.\n(ஒன்னும் இல்லாததையும் ஓவரா பில்டப் பண்ண நமக்கு சொல்லியா கொடுக்கணும்.)\nநானும் புத்தகம் படிப்பேன், பாடல் கேட்பேன், அப்போ அப்போ கொஞ்சம் கதையும் எழுதுவேன் என்று சொல்லிவைத்தேன்.\n என்றால் ஆச்சர்யத்துடன். (அவள் கேட்டதில் எனக்கு ஆச்சர்யமில்லை, அவள் கேட்கவேண்டும் என்பதற்காக தானே சொன்னேன்)\nஆமாம்,இப்போ தான் ஒரு வருஷமா எழுதிட்டு இருக்கேன்.\nநீங்க எழுதியதில் எதாவது ஒரு கதையை சொல்லுங்களேன் ஆர்வமாக கேட்டால் அவள்.\nநானும் அவள் கதற கதற ஒரு கதையை சொல்லி முடித்தேன்.\nரொம்ப நல்லா இருக்குங்க என்றால் அவள். (வழக்கமாக என் கதையை கேட்பவர்கள் வேறு வழியின்றி சொல்லும் பதில் தான் இது. அனால் அவள் சொன்னது அழகாகவே இருந்தது. பெண்கள் பொய் சொன்னாலும் அழகா தான் இருக்கும் போல)\nமீண்டும் அமைதி நிலவியது. அடுத்து என்ன கேட்கலாம் என்று அவள் யோசித்துகொண்டிருந்தால் போலும்.\nஇப்பொழுது நாங்கள் செங்கல்பட்டை தாண்டிவிட்டோம்.\nசிறிது நேரம் அவள் பள்ளி படிப்பை முடித்து, சென்னையில் பொறியியல் பயின்ற கல்லூரியை பற்றி பேசிகொண்டிருந்தாள்.\nஅது ஒரு பிரபலமான கல்லூரி தான், சீட் கிடைப்பது கொஞ்சம் கடினமே. இருப்பினும் இவளது 12th மதிப்பெண்கள் காரணமாக இவளுக்கு எளிதில் அங்கே சீட் கிடைத்தது போலும்.\nஅங்கிருந்து campus recruitment மூலமாக அந்த தனியார் கம்பெனியில் வேலை கிடைத்ததை பற்றி பேசினால்.\nஇப்பொழுது தாம்பரமும் தாண்டியாகிவிட்டது. அவள் கத்திபாரவில் இறங்கிவிடுவாள், நான் அதற்க்கு அடுத்த நிறுத்தத்தில் இறங்கவேண்டும்.\nஇப்பொழுது வேறு எதாவது கதை சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டால்.\nநான் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றேன். (இருக்காதா பின்னே,என்னிடம் ஒருமுறை கதை கேட்ட எவரும் மறுமுறை கதை சொல்லுங்களேன் என்று கேட்டதே கிடையாது.)\nநானும் ஒரு கதையை சொன்னேன். பொறுமையாக கேட்டுகொண்டிருந்தவள் பிரமாதமாக இருக்குது என்றால்.\nஎன்னிடம் நன்றியை தவிர வேறு வார்த்தை கிடைக்கவில்லை.\nஇன்னும் ஐந்து நிமிடங்களில் அவள் இறங்கும் இடம் வந்துவிடும் என்று எனக்கு தோன்றியது .\nஎன் கைபேசியை வேகமாக எடுத்தேன், அதில் நியூ மெசேஜ் ஒன்று டைப் செய்து அவளிடம் உங்க நம்பர் ப்ளீஸ் என்றேன்.\n“ஐ யாம் சாரி“ , நான் நம்பர் யாரிடமும் கொடுபதில்லை என்றால்.\nமுகத்தில் ஓங்கி அறைந்தது போல் இருந்தது.\nஇப்பொழுது அவள் என்னை பற்றி என்ன நினைத்து கொண்டிருப்பால் நம்பர் கேட்டது தவறோ \nஅவள் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, உங்களுக்கு வேண்டுமா என்றால்.\nதண்ணியில கண்டம் போல பாவம். (இப்போ எனக்கு சொல்லிக்கிட்டேன்)\nஇருப்பினும் பதட்டத்தை முகத்தில் காட்டாமல், நான் டைப் செய்து வைத்திருந்ததை அவளிடம் காட்டினேன்.\nஅதிலிருக்கும் லிங்கை அவள் பார்த்தாள்.\nஎன்னை தவறாக எடுத்துகொள்ள வேண்டாம், கதையை ஆர்வமாக கேட்டதால் என்னுடைய blog லிங்கை தான் உனக்கு அனுப்பலாம் என்றிருந்தேன், மற்றபடி தவறான எண்ணம் எதுவுமில்லை என்றேன்.\nஅவள் உடனே தனது கைபேசி எடுத்து ���தில் அந்த blog லிங்கை டைப் செய்து drafts இல் சேவ் செய்து கொண்டால்.\nநான் தலையை தொங்க போட்டு கொண்டிருந்தேன்.\nஅவள் இறங்கும் இடம் வந்தது, இருக்கையை விட்டு எழுந்தவள்,\n“லக் இருந்தால் அடுத்த திங்கள் காலை சந்திப்போம்” என்று கூறி இறங்கிவிட்டால்.\nசென்றவள் அவள் கொண்டுவந்த பையை மட்டும் கொண்டு செல்லவில்லை, என் இதயத்தையும் சேர்த்து தான்.\nமூன்று வாரங்கள் கடந்துவிட்டன,இதுவரை அவளை காணும் அதிர்ஷ்டம் எனக்கு அமையவில்லை.\nஇந்த பதிவை அவள் படிப்பாளா \nஇதற்க்கு என்னிடம் பதில் இருக்கிறது, நிச்சியம் படிக்க மாட்டாள்.\nமீறி படித்தாள்,இந்த வாரம் வீட்டில் சோறு கிடையாது நமக்கு..\nவீட்டுக்கு போய் தான் பார்ப்போமே …\nPrevious Postநான் பைத்தியம் ஆன கதை Next Postசுயம்வரம் - 5\nசோலோ இசை – ஒரு பார்வை\nகொடி இசை – ஒரு பார்வை\nகவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34300-2017-12-15-05-02-13", "date_download": "2018-10-17T04:23:35Z", "digest": "sha1:6N7XKUPVVGZVY3E7ORWCBYRAREZT6IKC", "length": 9437, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "முந்துகின்றன தவறுகள்...", "raw_content": "\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nவெளியிடப்பட்டது: 15 டிசம்பர் 2017\nதொழிற் கூடங்கள் கல்லூரி பள்ளிகள்\nகொன்று போட வன்கலவி சிறந்தது\nபுழு வைக்கும் அரிசி கூடம்\nபுலன் விசாரணை இன்னும் துலங்கும்\nவெட்டு தட்டு முடிந்தால் தாலி கட்டு\nபசி வந்தது வயிறும் இல்லை\nஆடும் கூத்து ஆர் கே நகர்\nபூ மலர தூண்டிலும் போடுவோம்\nபுத்தன் நாளோ யுத்த நாளோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/alwar-pasuram/perialwar-krishna-thalattu/", "date_download": "2018-10-17T03:46:24Z", "digest": "sha1:JZZWNYMLGBRUK6NRLSMROVLM4WZTITBE", "length": 6677, "nlines": 79, "source_domain": "mylittlekrishna.com", "title": "கண்ணன் பிறந்த இரவில் ம��கனத் தாலாட்டு – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nHome » Alwar Pasuram » கண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு\nகண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு 1\nகண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு:\nஎத்தனையோ தாலாட்டுகள் பாடினாலும், குட்டி கிருஷ்ணனின் தாலாட்டு மோகனத் தாலாட்டு அல்லவா\nகண்ணன் பிறந்த இரவு. இந்த இரவு மிகவும் கடினமான இரவு, குழந்தைக்கு\nசிறை விட்டு, ஆற்றைக் கடந்து, ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, இடி மின்னல், புயல் மழையில்…\nபிறந்ததுமே பயணம் தொடங்கி விட்டது\nஉலகத்தையே பயணிக்க வைக்கும் குழந்தை,\nஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒர் இரவில், ஒருத்தி மகனாய் வளர..\nவிதிப்பவன் தனக்கே விதித்துக் கொண்டான்\nஇன்று கண்ணக் குழந்தைக்குத் தாலாட்டு பாடுபவர் பெரியாழ்வார்.\n” சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்\nஅங்கைச் சரி வளையும் நாணும் அரைத் தொடரும்\nஅங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்\nஇந்தப் பாட்டை, ஸ்ரீரங்கத்தில் அரங்கனின் அரையர் மிக உருக்கமாகப் பாடுவாதுண்டு\nOne thought on “கண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு”\nகண்ணன் எதன் மீது நடனம் ஆடினார்\n← ஆயர்ப்பாடி என்ன சுயம்வரம் நிகழும் இடமோ\nபிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ →\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது\nசது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மி��ம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2016/02/blog-post_20.html", "date_download": "2018-10-17T03:09:36Z", "digest": "sha1:7QWOYBSM4EMRWRZ2JNX2D7AI5YEUVGNY", "length": 21401, "nlines": 122, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: இரக்கமுடையவர்கள்... பாக்கியவான்கள்!", "raw_content": "சனி, 20 பிப்ரவரி, 2016\n‘இந்திய மொழிகளில் முதன்முதலில் அச்சுப்புத்தகம் எந்த மொழியில் வெளியானது’ என்று யாராவது கேள்வி கேட்டால், சட்டைக் காலரை சற்றே உயர்த்தி விட்டபடி ‘நம்மொழி செம்மொழியில்’ என்று பதில் சொல்லலாம் என தொடரின் 59வது அத்தியாயத்தில் படித்தோம். அந்தப் பெருமையை நமக்குக் கொடுத்ததற்காக ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் பாதிரியாருக்கு நன்றியும் தெரிவித்தோம். ஞாபகத்தில் இருக்கும். இந்த வாரம், தமிழுக்கு மகுடம் சேர்க்கிற இன்னொரு விஷயம்.\n‘இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி...’ என்றெல்லாம் நற்குணங்களை மனிதனுக்குள் விதைத்து பண்படுத்துகிறது விவிலியம் எனப்படுகிற பைபிள். அந்த பைபிள் இந்திய மொழிகளில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு, அச்சேறியது தமிழ் மொழியில்தான். இது எத்தனை பேருக்குத் தெரியும் ஜெர்மனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார் பர்த்தலோமேயு சீகன்பால்க் (Bartholomäus Ziegenbalg ஜூன் 20, 1682 - பிப்ரவரி 23, 1719), தமிழகத்துக்கு வந்த முதலாவது புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ மதபோதகர். 1714ல், பைபிளை இவர் தமிழில் மொழிபெயர்த்தார்.\nசமயம் பரப்பும் பணிக்காக 1706ம் ஆண்டு தமிழகத்தின் கடற்பகுதியான தரங்கம்பாடிக்கு கப்பலில் வந்திறங்கினார் சீகன். கடற்கரை மணலில் விரலால் எழுதி, எழுதியே தமிழ் இலக்கண, இலக்கியத்தில் தேர்ந்தார். சமயம் பரப்பியதோடு அல்லாமல், ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம், குழந்தைகள் இல்லங்கள் ஆரம்பித்தார். வெகு விரைவில் சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பள்ளிக்கூடங்கள் துவக்கி கல்வி வளர்த்தார். சீகன் ஆரோக்கியமான ஆள் கிடையாது. அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போய் விடும். தவிர, அப்போது இங்கு ஆட்சி செய்த ஆங்கில கவர்னருக்கு சீகனை சுத்தமாக பிடிக்காது. அடிக்கடி டார்ச்சர். உச்சக்கட்டமாக பிடித்து இழுத்துப் போய் ஜெயிலில் தள்ளி விட்ட��ர்.\nஇத்தனை பிரச்னைகளையும் கடந்து, மாபெரும் பைபிளின் புதிய ஏற்பாடு பகுதியை தமிழில் மொழிபெயர்க்கும் மகத்தான பணியை 1708, அக்டோபர் 17ம் தேதி துவக்கினார் சீகன். சரியான ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் கூட, பெரும் சிரமத்துக்கு இடையே 1711, மார்ச் 31ல் இந்தப் பணியை ஏறக்குறைய முடித்தார். இந்திய மொழிகளில் முதன்முதலாக தமிழில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. சரி, அதை புத்தகமாக அச்சடிக்கவேண்டாமா தமிழ் விவிலியத்தை அச்சடிக்க அவர் பட்டபாடு.... இன்றைக்கு தமிழ் ஆர்வலர்கள் படுகிற பாட்டுக்கு ஒப்பானது.\nமுதலில் ஜெர்மனியில் இருந்து அச்சு இயந்திரம் கொண்டு வந்த கப்பலை பிரெஞ்ச் படைகள் மடக்கி விட்டன. பெரும்பாடு பட்டு அதை மீட்டெடுத்தால், காகிதப்பற்றாக்குறை. எழுத்துருக்களும் சரியான அளவில் இல்லை. தரங்கம்பாடியிலேயே சிறிய அளவில் தமிழ் எழுத்துகளை வார்த்து, 1713ல் அச்சுப்பணியைத் துவக்கினார். பட்ட பாட்டுக்கு பலன் இல்லாமல் போகுமா 1715, ஜூலை 15ல் தமிழில் புதிய ஏற்பாடு அச்சுப் புத்தகம் தயார். இந்திய மொழிகளில் முதலில் பைபிள் மொழிபெயர்ப்பு கண்டது தமிழ் மொழி. முதல் இந்திய பைபிள் மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க்.\nபத்து வருட மிஷனரி பணிக்குப் பிறகு 1715ல் சொந்த ஊர் திரும்பியவர், அங்கும் சும்மா இருந்தாரில்லை. தமிழ் இலக்கண புத்தகம் எழுதி அச்சில் வெளியிட்டார். புது மனைவி மரியா டாரதியுடன் 1716, ஆகஸ்ட்டில் மீண்டும் தரங்கபாடி வந்த சீகன்பால்க், இங்கு தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியது. தமிழ்நாட்டு தெய்வங்களின் பரம்பரை, நீதிவெண்பா, கொன்றைவேந்தன் புத்தகங்களை தொகுத்தார். லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணத்தை (Grammatica Tamulica) மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழ் - ஜெர்மன் அகராதியை தயாரித்தளித்தார்.\n‘‘ஆரம்பத்தில் தமிழர்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் எனக்கு பெரிய அபிப்பிராயம் இல்லை. தமிழ் மொழியைப் படித்தப் பிறகும், தமிழர்களுடன் பழகியப் பிறகும் எனது கருத்து தலைகீழ் மாற்றம் பெற்றது. தமிழ் மிகப் பழமையான மொழி. தமிழ் இலக்கண விதிகள் மிகச் சிறந்த முறையில் அமைக்கப் பெற்றுள்ளன. தமிழர்கள் பல கலைகளில் புலமை கொண்டவர்கள். அவர்கள் எழுதிய நூல்கள் பெரும் போற்றுதலுக்குரியவை....’’ என்கிறார் சீகன்பால்க். 24 வயதில் தமிழ் மண்ணில் கால் பதித்து, 1719, பிப்ரவரி 23ல், வெறு���் 37 வயதில் மறைந்த சீகன்பால்க், இங்கிருந்த 13 ஆண்டுகாலத்தில் தமிழுக்கு ஆற்றிய பணி விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டது. தரங்கம்பாடியில் அவர் கட்டிய ‘புதிய ஜெருசலேம்’ தேவாலயத்தில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.\nஆங்கில மனைவி; தமிழ் காதல்\nதமிழ் மேல் அவர் கொண்டிருந்த அளப்பரிய அன்பை காட்ட, ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்லலாம். திருமணம் செய்வதற்காக 1715ல் தனது சொந்த ஊர் கிளம்புகிறார் சீகன்பால்க்.\nபோய் வர ஆகிற கால இடைவெளியில் தமிழுக்கும், தனக்குமான தொடர்பு அறுந்து விடுமே என்கிற அச்சம். தமிழுடனான தொடர்பில் இருப்பதற்காக, தன்னுடன் மலையப்பன் என்கிற தமிழ் இளைஞனை உடன் அழைத்துச் செல்கிறார். ஜெர்மனியில் இருக்கிற நாட்களிலும், திருமண விழாவின் போதும் கூட தமிழில் பேசி, தமிழில் எழுதி பொழுதைக் கழித்தவர் சீகன்பால்க். அவருக்கு மரியாதை செலுத்தி, இந்த வாரத்தை நிறைவு செய்யலாமா\n- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nகாரிகன் 20 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:00\nசீகன் பால்க் போன்றவர்களால்தான் நம் தமிழ் மொழியின் அருமையே நமக்குத் தெரியவந்தது. இதை எந்தவித மத பேதங்களின்றி உலகிற்கு வெளிப்படையாக அறிவித்தவர்கள் தி க மற்றும் தி முக வினர்தான். இல்லாவிட்டால் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தில் இத்தனை அறிய சேவை அறியப்படாமலே போயிருக்கும்.\nநல்ல அருமையான பதிவு. நன்றி. மற்றும் பாராட்டுக்கள்.\nநன்றி காரிகன் சார்... (பூனைக்குட்டியை தொடர்வதற்காக\nதிண்டுக்கல் தனபாலன் 21 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 11:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (26) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (8) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்\nம துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\n‘‘அ வர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தா...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nமினி கோப்பையும், மெகா நம்பிக்கையும்\nசா ம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T02:50:20Z", "digest": "sha1:AQUR5OCYERLVHGTUINK5CCLY5VQ5LZNU", "length": 4675, "nlines": 59, "source_domain": "serandibenews.com", "title": "புலமைப்பரிசில் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\n���டமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nக. பொ. த (சா/த) , க. பொ. த (உ/த) , மற்றும் பல்கலைக்கழக மாணவர்களஞக்கான பாகிஸ்புதானிய உயர்ஸ்தானிகம் வழங்ம்கும் பரிசில் திட்ட கிடைக்கப் பெறும் விண்ணப்பங்களில்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\n-அபூரசா- தொழில் , கற்கை நெறி மற்றும் புலமைப்பரிசில் தகவல்களை வட்சப் மூலம் பெற்றுக் கொள்ள 0777508043 எனும் இலக்கத்திற்கு வட்சப் ஊடாக ADD ME தகவல் அனுப்பவும்....\nஉயர்கல்விக்கான வௌிநாட்டு புலமைப் பரிசில் திட்டங்கள்\nUK.USA, Sweden, Netherlands, Belgium, France, Italy வௌி நாடுகளில் உயர்கல்வியைத் தொடர்வதற்காள புலமைப் பரிசில்கள் விபரம் கீழ் வருமாறு. தலையங்கங்கள் மீது அல்லது read more.. எனுமிடத்தில் கிலிக் செய்து மேலதிக...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29438", "date_download": "2018-10-17T04:18:03Z", "digest": "sha1:GZKDZRY5OEVJCD57ISAUXHSM2MPCNLQY", "length": 14291, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "தற்கொலைக்கு முன் பிரதீப", "raw_content": "\nதற்கொலைக்கு முன் பிரதீபா தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம்\nதிரும்பவும் ஒரு தோல்வியை தாங்கும் சக்தி எனக்கு இல்லை” என்று தற்கொலைக்கு முன்பு தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில் பிரதீபா தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருவளுரை சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தந்தைக்கு எழுதிய 2 பக்கம் கொண்ட உருக்கமான கடிதம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-\n‘உங்க அம்மு உங்க கிட்ட சொல்ல விரும்புவது இதுவே கடைசி. அப்பா சாரி பா. என்னால ஜெயிக்க முடியல. நீங்க என்மேல வச்சிருந்த நம்பிக்கையை என்னால காப்பாத்த முடியல. என்னால திரும்பவும் ஒரு தோல்வியை தாங்குகிற சக���தி இல்லை. எத்தனை முறை பா நான் தோல்வியை தாங்குவேன். தோல்வியடைந்ததால என்னால என் பள்ளிக்கு செல்ல முடியல. என்னோட ஆசிரியரை பார்த்து பேசுகிற தைரியம் எனக்கு இல்லை. என்னாலதானப்பா மற்றவங்க முன்னாடி நீங்க 2 வருஷமா தலைகுனிந்து வாழ்ந்தீர்கள். என் ஆசை நீங்க மற்றவங்க முன்னாடி தலை நிமிர்ந்து வாழனும். ஆனால் என்னால அதை செய்ய முடியல.\nஎன் குடும்பம் நீங்க எல்லோரும் எனக்கு கிடைத்த வரம்பா. ஆனால் நான் உங்களுக்கு கிடைத்த சாபம்னு நினைக்கிறேன். எனக்கு தோல்வியை தாங்குகிற சக்தி இல்லை. இந்த 2 வருஷமா எனக்கு அந்த சக்தியை கொடுத்தது நீங்க தான்பா. ஆனால் இதுக்கு மேலயும் நான் உனக்கு பாரமா இருக்க விரும்பவில்லை. இந்த முடிவை நான் 2 வருஷத்துக்கு முன்னாடி எடுத்தப்பவே நீங்க என்னை தடுக்காம இருந்திருக்கலாம். அப்படி நான் செய்திருந்தால் 2 வருஷத்துல என்னை கொஞ்சம், கொஞ்சமாக மறந்துட்டு இருப்பீங்க. அதனால நான் அதை செய்யப்போறேன். ஏன்னா நான் உங்க எல்லாருடைய நம்பிக்கையை இழந்துட்டேன். நான் சாக போறேன். ஐயம் சாரி பா. லவ் யூ பா.\nஎனக்கு வேற வழி தெரியலபா. நம்ம குடும்பம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க எல்லோரு கூடவும் ரொம்பநாள் சேர்ந்து இருக்கனும்னு ஆசையா இருக்கு. ஆனா எனக்கு அந்த தகுதி இல்லை. இந்த முடிவு மற்றவங்களுக்கு கோழைத்தனமா தெரியலாம். ஆனா அடுத்தவங்க நம்ம மேல வச்சிருக்க நம்பிக்கையை நாமே அழிச்சிட்டு வாழ்கிற வாழ்க்கையை விட இந்த முடிவே சரி. எனக்கு ஒரே ஒரு வருத்தம்பா. என்னால உங்களுக்கு எந்த சந்தோஷத்தையும் தர முடியல. அதுமட்டும் இல்லாம என்னால இருந்த எல்லா சந்தோஷத்தையும் நீங்க இழந்துட்டீங்க. அப்பா எனக்கு நீங்க தைரியம் சொன்னதுக்கு அப்புறமும் நான் இந்த முடிவு எடுக்கிறது தப்பு தான். ஆனால் என்னால தோல்வியை தாங்க முடியல.\nஉங்க எல்லோரையும் விட்டுட்டு போகனும்னு நினைக்கும்போது ரொம்ப வலிக்குது.ஆனா அதை விட அதிகமான வலியை இந்த தோல்வி தந்து விட்டது. என்னால மற்றவங்க மாதிரி கிடைச்சத வச்சு வாழ முடியல. ஏன்னா அப்படி நான் வளரல. நான் மனசுல ஒன்னு வச்சுக்கிட்டு வாழ்க்கை முழுவதும் வேற ஒரு வாழ்க்கையை வாழரவங்க மாதிரி இல்லை. என்னால அந்த வலியை தாங்க முடியாது. என்ன மன்னிச்சுடுமா, மன்னிச்சுடுக்கா, மன்னிச்சுடுணா உங்கள எல்லாரையும் மிஸ் பன்றேன். ஐ லவ் மை பேமிலி.\nஇப்படிக்கு உங்க அம்மு (பிரதீபா).\nஇவ்வாறு அந்த கடிதத்தில் பிரதீபா எழுதி இருக்கிறார்.\nநீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் தற்கொலை செய்த பிரதீபாவின் உடலை அடக்கம் செய்யமாட்டோம் என காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.\nஇந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மாணவி உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் போராட்டத்தை கைவிட்டு மாணவியின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கேட்டுக்கொண்டார். இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.\nஇதையடுத்து மாணவியின் உடல் இறுதி சடங்குக்கு பின்னர் மாலை 6.15 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டு அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/12/undertrial.html", "date_download": "2018-10-17T03:58:24Z", "digest": "sha1:YWJ24IO7HEF3BNDUS5ZY2A6EP53VSQUG", "length": 14822, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீசுக்கு டிமிக்கி: 4 சர்வதேச குற்றவாளிகள் தப்பி ஓட்டம் | four undertrail criminals escapes from police custady - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போலீசுக்கு டிமிக்கி: 4 சர்வதேச குற்றவாளிகள் தப்பி ஓட்டம்\nபோலீசுக்கு டிமிக்கி: 4 சர்வதேச குற்றவாளிகள் தப்பி ஓட்டம்\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nபோலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு சினிமா பாணியில் போலீஸ் ஜீப்பிலேயே 4 சர்வதேச குற்றவாளிகள் தப்பிச்சென்றனர்.\nகோவையில் நடந்த இந்த பரபரப்புச் சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் மாருதிக் காரில் இரண்டு பெண்களுடன் சென்று நகைக் கடையில்தங்கள் கைவரிசையை காட்டியது ஒரு கும்பல். இதற்கு அடுத்த நாளே இந்தக் கும்பல் உடுமலைப் பேட்டைக்குச்சென்றது.\nஅங்கு இரண்டு பெண்களும் நகைகளைப் பேரம் பேசி எடுத்துக் கொண்டு மாருதிக் காருக்குள் நுழைய உடனேபோலீசாருக்குத் தகவல் பறந்தது. போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்தபோது துப்பாக்கியால் போலீஸ்காரரைச்சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் இந்தகும்பலை போலீசார் கோவை அருகே உள்ள வடவள்ளியில் வைத்துஒரு வீட்டில் பிடித்தனர்.\nசிங்கப்பூரைச் சேர்ந்த ராஜ்குமார், வித்யா, பேபி என்ற நூர்ஜகான், மற்றும் குணசேகரன் ஆகிய இவர்கள் கோவைமத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நான்கு பேரும் விசாரணைக்காக ���ோவையிலிருந்துஉடுமலைப் பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஅப்போது, கோவையிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறிச்சி அருகே சென்றபோது, ஜீப்பில் இருந்தசர்வதேசக் கொள்ளைக் கும்பல், தப்பிச் செல்ல முடிவு செய்து தண்ணீர் வேண்டும், டீ வேண்டும் எனக்கேட்டுள்ளனர். கைதிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தை நிறுத்தக் கூடாது என்றாலும், மனிதாபிமானஅடிப்படையில் வண்டியை நிறுத்தியுள்ளனர்.\nஅனைவரும் சாவகசமாக தண்ணீர் குடித்து, தாகம் தணித்துக் கொண்டிருந்தனர். ஜீப் டிவைர் கீழே இறங்கியுள்ளார்.போலீசார் கைதிகளுடன் கீழே இறங்கி தண்ணீர் வாங்கி ஜீப்பில் இருந்த கைதிகளுக்குக் கொடுத்தார். அப்போது,எஸ்.ஐ பாலசுந்தரம் ஜீப்பில் இருந்துள்ளார்.\nஇந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனது கை விலங்கின் உதவியால், எஸ். ஐயின் கழுத்தை நெறிக்க, கைதிகுணசேகரன் ஜீப்பை எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்றான். பின்னர் எஸ். ஐயை கீழே தள்ளி விட்டு சென்றனர்.ஜீப் கிளம்பும்போது அதனை அமுதா என்ற பெண் போலீசும் தடுக்க முயன்றபோது கீழே விழுந்து காயம்அடைந்துள்ளார்.\nசிறிது தூரம் சென்றவுடன் ஜீப்பில் இருந்த கைதிகள் ஒரு திட்டம் தீட்டினர்.\nமுத்தையா நகர் என்ற இடத்தில் அவர்கள் சென்றபோது, அங்கு மாருதிக் காருக்கு வெளியே நின்று ஒருவர்சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு காரைக் கிளப்பிச் சென்றனர்.காருடன் 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் ஜெகதீசன் பறிகொடுத்தார்.\nகாரை எடுத்துக் கொண்ட கும்பல், கேரளாவிற்கு பறந்தது. பறிகொடுத்த போலீசார் ஆயுதங்கள்வைத்திருந்தபோதிலும், அதனைப் பயன்படுத்தவில்லை. இந்த ஜீப்பில் வந்த எஸ். ஐ. பாலசுந்தரத்திடம் பிஸ்டல்இருந்துள்ளது.\nபோலீசார் கருப்பண்ணன், தங்கவேலு, ஆதம்ஷா, ஜீப் டிரைவர் ஆகியோரை எஸ்.பி தாமரைக் கண்ணன்சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவத்தைத் தடுக்க முயன்று காயமடைந்த பெண் போலீஸ்அமுதா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/05/16/mandapam-medical-camp/", "date_download": "2018-10-17T04:07:55Z", "digest": "sha1:OTBC3W5KWJ4J5AUR4MXHXJ4JH62OPNQE", "length": 11000, "nlines": 127, "source_domain": "keelainews.com", "title": "மண்டபத்தில் இலவச மருந்துவ முகாம்.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nமண்டபத்தில் இலவச மருந்துவ முகாம்..\nMay 16, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆரோக்யா மருத்துவமனை பேங்க் ஆப் பரோடா ஸ்டார் ஹெல்த் அலைய்டு இன்சூரன்ஸ் இணைந்து இலவச மருத்துவ முகாம்மை மரைக்காயர் கட்டிடத்தில் நடத்தப்பட்டது.\nஇம்முகாம்மில் 1 வயது முதல் 60 வயதுக்கும் மேற்பட்ட வயதினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழு உடல் பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை, கண், கிட்னி பரிசோதனை, கொழுப்பு அளவு பரிசோதனை, கல்லீரல், மண் ஈரல் பரிசோதனை, ஈ.சி.ஜி, இருதய எக்கோ பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி இலவச மருத்துகளை பெற்று சென்றனர்.\nஇந்நிகழ்ச்சியில் ஆரோக்யா மருத்துவமனை மருத்துவர் பரணி குமார், பேங்க் ஆப் பரோடா கிளை மேலாளர் விஷ்ணு பேபி, மரைன் பொது மேலாளர் சுதாகரன் நாயர், ராஜா மேல்நிலை பள்ளி தாளாளர் ராஜா, பெட்ரோல் பேங்க் அன்வர் அலி, இராமநாதபுரம் ஸ்டார் ஹெல்த் அலைய்டு இன்சூரன்ஸ் கிளை மேலாளர் வீரமணி மாறான், விற்பனை மேலாளர் அப்துல் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை காவல் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.\nவிபத்தில் காயம் அடைந்தவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல்…\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathinapughazhendi.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-10-17T03:44:59Z", "digest": "sha1:DP3WOLLJ7TQQWTHWBYGPT5P377G6W35L", "length": 30373, "nlines": 487, "source_domain": "rathinapughazhendi.blogspot.com", "title": "Dr.RATHINAPUGAZHENDIஇரத்தின புகழேந்தி: ஆசிரியருக்குக் கல்வியாளர் எழுதிய கடிதம்.", "raw_content": "\nகலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்\nஆசிரியருக்குக் கல்வியாளர் எழுதிய கடிதம்.\n(ஆறு ஆண்டுகளுக்குமுன் எனக்கு வந்த கடிதம் இது. ஆசிரியரும் கல்வியாளரும் என் தந்தையின் நண்பருமான திரு. மு.கதிர்வேல் அவர்கள் எழுதியது. குழந்தை விஞ்ஞானிகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக என் மாணவர்கள் மேற்கொண்ட நெல்வயலில் மீன் வளர்க்கும் ஆய்வுத்திட்டம் பற்றி ஆனந்தவிகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரையைப் படித்துவிட்டு அவர் எழுதிய கடிதம் என்னை இன்றும் ஊக்கப்படுத்தி வருகிறது. நம் பணியை நம் துறைசாட்ந்த வல்லுநர்கள் பாராட்டும்போது நமக்கு கிடைக்கின்ற மகிழ்ச்சி அலாதியானது. இந்த ஆசிரியர் தினத்தில் உங்களோடு பகிர்ந்துகொளவதில் மகிழ்ச்சியடைகிறேன்.)\nநீ மேற்கொண்டுள்ள ஆக்கபூர்வமான முயற்சி பற்றி ஆனந்தவிகடனில் வெளியான செய்திகளைப் படித்து புளகாங்கிதம் அடைந்தேன். ஓர் ஆசிரியர் ஏட்டிலுள்ள பாடங்களை மட்டும் படித்துக்காட்டி பொருள் கூறி மாணவர்களைத் தேர்விற்கு தயார் செய்யும் ஒரு சராசரி மனிதனாக மட்டும் விளங்கினால் பயனே இல்லை. நேர்மை, கடின உழைப்பு, தியாகம், பாசம் ஆகியவற்றுடன் மாணவர்களைப் புத்தாக்கம் புனையக்கூடியவர்களாக பரிணமிக்கச் செய்யும் ஒரு மாமனிதனாக ஓர் ஆசிரியர் செயலாற்ற வேண்டும் என்பதில் முழு நம்பிக்கை உடையவன் நான். இக்குணங்களைப் பெற்று ஒரு முன்மாதிரி ஆசிரியராய் நீ விளங்குகிறாய் என அறிந்து பெருமையடைகிறேன். 'ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள' என்ற திருப்பாவையின் வரிக்கு நம்மூர் வளத்தினையே எடுத்துக்காட்டாக அன்றும் இன்றும் என்றும் கூறிப் பெருமிதம் அடைபவன் நான். நீயும் அதே பாணியில் எழுதியிருப்பது என்னைக் கவர்ந்தது. நான் 1962-63 இல் ஆதனூர் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றியபோது அப்பகுதி மாணவர்களிடம் பொதிந்திருந்த திறமைகளை எவ்வாறு வெளிக் கொணர்ந்தேன் என்பதை உன் அப்பாவைக் கேட்டுப்பார் தெரியும். உனது மாணவர்கள் இயற்கையிலேயே திறமை உள்ளவர்கள். அவர்களது அனைத்துத் திறமைகளையும் வெளிக்கொணர்ந்து மேம்பாடடையச்செய்யும் நல்ல முயற்சியில் ஈடுபட்டிருப்பது உனது தொழிலில் நீ ஏற்படுத்திக்கொண்ட கமிட்மெண்ட்டை காட்டுகிறது. மாணவர்களின் மனதைப் பக்குவப்படுத்தி ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடச் செய்வதில் நானும் ஈடுபடுவேன். இனி வெறும் போதனையாளர்களுக்கு மரியாதை கிடையாது. சாதனையாளர்களுக்கு தான் மரியாதை. எனவே நீ அனைத்து தரப்பினரின் அரவணைப்பையும் பெற்று மாணவர்களை ஆக்கபூர்வமான செயல்பாடுகளிலும் திறன் மிக்கவர்களாக நல்ல அனுபவ சாலிகளாக உருவாக்கு. எனது நல் வாழ்த்துகள் உனக்கு துணை நிற்கட்டும். 'என் கடன் பணி செய்து கிடப்பதே'\nLabels: ஆசிரியர் தினம், கதிர்வேல் கடிதம்\nஅவரது பக்குவத்தையும், மாணவர் சமூகம் மேல் அவ்ர் கொண்டிருந்த நம்பிக்கையையுமே காட்���ுகிறது\nஆசிரியர் நாள் வாழ்த்துக்கள் அய்யா தங்கள் அளப்பரிய பணிகளை நினைத்து வியக்காமல் இருக்கமுடியவில்லை. பொதுவாக இந்திய மாணவர்களுக்குக் கல்வி புகட்டி அயல்நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யும் தொழிற்சாலைகளாகவே இருக்கின்றன நம் கல்வி நிறுவனங்கள். இந்நிலை மாற தங்களைப் போன்றவரது அரும்பெரும் பணிகள் நாட்டின் உடனடி தேவை. வாழ்க.\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.\nஅருமையானதோர் கடிதம். இந்நாளில் நான் ஆசிரியராக ஆவதற்கு எனக்கு உறுதுணை புரிந்த என் ஆசான்களை நான் நினைவு கூறுகின்றேன்.\nபட்டா மாறுதல் செய்ய என்ன செய்யவேண்டும்\nபட்டா என்பது விவசாயிகளின் உயிராதாரம். வங்கிகளில் விவசாயக்கடன், நகைக்கடன் பெறவும், பத்திரப்பதிவுகள் செய்யவும் அரசின் நலத்திட்டங்களைப்பெ...\nவிடுதலைப் போரளி கடலூர் அஞ்சலையம்மாள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள் வெளி...\nஎன் ஊர் - விருத்தாசலம்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டுக்கு சொந்தக்காரர்கள்தான் நாம் என்றாலும் , சொந்த ஊரைப்பற்றி நினைக்...\nஅன்பு மிக்க புகழேந்தி, வணக்கம். உங்கள் தொகுப்பு கிடைத்தது நன்றி.கரிகாலன் ஏற்கெனவே சொன்னார். பனி முடிந்து கோடை நுழைந்து கொண்டிருக்கிறது. இந்த...\nதிரு.வி.க. விருது பெற்ற எழுத்தாளர் இமையம்\nஎழுத்தாளர் இமையத்தின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் தமிழக அரசு அவருக்கு திரு.வி.க. விருது கொடுத்து மரியாதை செய்துள்ளது. வயதான க...\nபதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவ சிந்தனைகள்\nகோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவியுடன் 2010 ,சனவரி 29, 30 ஆகிய இரு நாட்கள் மேற்கண்ட தலை...\nஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்\nகிடைத்தற்கரிய பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கிறது தமிழ் நூல் காப்பகம்...\nதஞ்சாவூர் நில அளவை நிறுத்தல் அளவை வாய்ப்பாடு முதல் பக்கம் எழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வீட்டில் 1949 ஆம் ஆண்டில் வெளியான கெட்டி எ...\nகிராமத்து விளையாட்டுகள் : மறைந்து வரும் தமிழர் விளையாட்டுகள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன், வெளியீடு: விகடன் பிர���ுரம், முதல் பதிப்பு 2008, வ...\nஅஞ்சலையம்மாள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை\nவிடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 24.05.1946 ஆம் நாள் சென்னை கோட்டையில் உழவர், நெசவாளர் பிரச்சனைகள் குறித்து ஆற்றிய உரை...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (2)\n10ஆம் உலகத்தமிழாசிரியர் மாநாடு (1)\n2015 கல்வித்துறை ஒரு கண்ணோட்டம் (1)\nஆசிரியர் பணியில் வெள்ளிவிழா (1)\nஆறு . இராமநாதன் பாராட்டு விழா அழைப்பு (1)\nஇந்திய மக்கள் தொகை 2011 (1)\nஇரத்தினபுகழேந்தியின் நூல்கள் வெளியீட்டு விழா (1)\nஉலக எழுத்தறிவு நாள் (1)\nஉலகத்தமிழ் ஆசிரியர் மாநாடு டிசம்பர் 2012 (1)\nஉலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஒருங்கிணைந்த தொடர் மதிப்பீடு (1)\nகருப்புசாமி என்றொரு மாணவன் (1)\nகலை விளையும் நிலம் (1)\nகல்வி அடைவுத்திறன் தேர்வுகள் எதற்காக (1)\nகல்வி நிறுவனக்களை அரசுடமையாக்குவதில் என்ன தயக்கம்\nகல்வித்துறையில் ஒரு புரட்சிகரத்திட்டம் (1)\nகவிஞர் தமிழச்சிதங்கபாண்டியன் நூல் வெளியீட்டு விழா காட்சிகள் (1)\nகாளம் புதிது கவிதை விருது 2012 (1)\nகானல்வரி கலை இலக்கிய விழா 2016 (1)\nகானல்வரி பன்னாட்டுக் கருத்தரங்கம் (1)\nகோச்சிங் செண்டரா பள்ளிக்கூடமா (1)\nசாகித்ய அக்காதமி விருது 2011 (1)\nசாகித்ய அக்காதமி விருது 2014 (2)\nசிங்கப்பூர் பயண அனுபவம் (1)\nசீனப்பெண்ணின் தமிழ்த் திருமணம் (1)\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் (1)\nதமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும் (1)\nதமிழ்மன்ற தொடக்க விழா (1)\nதிருச்சி அண்ணா கோளரங்கம் (1)\nதேசிய நூலகர் தினம் (1)\nதொழில்நுட்பக்கல்வி புதிய அறிவிப்பு (1)\nநம் நேரம் நம் கையில் (1)\nநம்ப முடியாத கதை (1)\nநாட்டுக்குதேவை மதுக்கடைகளா மருத்துவக்கல்லூரிகளா (1)\nநூல் வெளியீட்டு விழா (2)\nநெடு நல் வாடை (1)\nபத்தாம் வகுப்பு தேர்வு (1)\nபுதிய கல்விக்கொள்கை 2016 (3)\nபுதிய மதிப்பீட்டு முறை (1)\nபெரியாருக்கு ரஜாஜி எழுதிய கடிதம் (1)\nபொள்ளாச்சி நசன் கடிதம் (1)\nமுன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள் (1)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு (1)\nமே நாள் சிந்தனை (1)\nவிளிம்பு நிலைப் படைப்பாளி (1)\nசாமான்ய மக்களின் தலைவர் சாமிக்கண்ணு\nவள்ளுவர் தமிழ் மன்ற தொடக்கவிழா\nஆசிரியருக்குக் கல்வியாளர் எழுதிய கடிதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/06/29/lose-weight-in-1-week-at-home-in-tamil-10-easy-tips-to-reduce-weight/", "date_download": "2018-10-17T03:35:34Z", "digest": "sha1:DCTSJFJIVSYUF2PQ6RXD3LIGMRMQK7B4", "length": 2480, "nlines": 61, "source_domain": "tamilbeautytips.net", "title": "Lose Weight in 1 week at home ( In Tamil) – 10 Easy Tips to reduce weight | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53761-topic", "date_download": "2018-10-17T02:55:00Z", "digest": "sha1:2V5SKY6N2MVNJTZDGP7BABG5IE4KA67Y", "length": 19479, "nlines": 211, "source_domain": "usetamil.forumta.net", "title": "போதும் உங்கள் அடக்குமுறை ......", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nதமிழன் ஜல்லி கட்டுக்காக .......\nமட்டும் இங்கு போராடவில்லை ......\nதமிழனை ஒரு சில்லியாய் .....\nசல்லி சல்லியாய் குவிக்கிறான் ......\nஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......\nகாளைகள் கூட அடங்காமல் ......\nஅடக்குபவன் சீறிப்பாய் வான் ....\nஎனபதை மறந்து விடீர்களே .......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஇதற்கு மேல் அடக்கினால் ......\nஅடங்கிவிடும் எல்லாம் கவனம் .......\nஉணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: போதும் உங்கள் அடக்குமுறை ......\nஅடுக்கு மொழி பேசி .......\nகவிதை எழுதும் நேரம் .....\nசாட்டை அடி அடிக்கவே .....\nஜல்லியாய் பாயும் காளையை ......\nகில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......\nதமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....\nஎன்று தப்பு கணக்கு போடும் .....\nசில்லறைகளே - நாம் கல்லறை ....\nபாய்ந்து வரும் காளைகள் ......\nஎங்கள் நெஞ்சின் மேல் .....\nபாய் வதில்லை நாங்கள் .....\nபாய் கின்றான் - அடக்காதீர் ....\nஅடக்கினால் உங்கள் நெஞ்சின் .....\nபாய் வதற்கு வெகு தூரமில்லை .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: போதும் உங்கள் அடக்குமுறை ......\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: போதும் உங்கள் அடக்குமுறை ......\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: போதும் உங்கள் அடக்குமுறை ......\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2015/may/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE-1117078.html", "date_download": "2018-10-17T03:08:54Z", "digest": "sha1:3GZ5PSZKECJZ5RZXVFQXFB45MCWQ2IXZ", "length": 8254, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு 20 ஆண்டு சிறை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nசிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு 20 ஆண்டு சிறை\nBy திருச்சி | Published on : 19th May 2015 12:30 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.\nதிருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகேயுள்ள எளமனம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்கன் (60). கடந்த 2003ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பள்ளி விடுமுறைக் காலத்தில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்தபோது, மூக்கன் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.\nவழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய புத்தாநத்தம் போலீஸார், மூக்கனைக் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார்.\nசிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றப் பிரிவின்கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், குழந்தைகள் பாலியல் பலாத்காரம் தடுப்புச் சட்டத்தின்கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. தண்டனைக் காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்கலாம் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.\nமேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அந்தத் தொகை வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதன் வட்டியை சிறுமியின் கல்வி உள்ளிட்ட செலவுகளுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்��ிருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Eelam-tamils.html", "date_download": "2018-10-17T04:03:04Z", "digest": "sha1:UITXRJ2DEZTITHDNC6JN2MT23DY7EJWV", "length": 21805, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாடு - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாடு\nபிரெஞ்சு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாடு\nதமிழ்நாடன் June 02, 2018 புலம்பெயர் வாழ்வு\nகடந்த வியாழக்கிழமை 31.05.2018 அன்று ' ஈழத்தமிழர்கள் இறைமையுள்ள மக்களா' என்ற தலைப்பில் பிரெஞ்சு நாடாளுமன்ற மண்டபத்தில் இந்த மாநாடு இடம்பெற்றது.\nகம்யூனிஸ்ட்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் நலன் பேணும் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவருமான திருவாட்டி Marie George Buffet, உலகத்தில் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து ஒருநிமிட அமைதி வணக்கத்துடன் மாநாட்டைத் தொடக்கிவைத்து உரையாற்றினார். தமிழரின் தாயகப்பகுதியில் இருந்து சிறிலங்காப்படையினர் வெளியேறவேண்டும். சர்வதேச சுயாதீன விசாரணைநடத்தப்படவேண்டும். மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தவேண்டும்.போன்ற விடயங்களை வலியுறுத்தினார் அத்துடன் இவ்வாறு நாம் தொடர்ச்சியாக நடாத்தும் நிகழ்வுகள் மூலமாக பிரான்சு அரசின் கடமை பாட்டை முக்கியப்படுத்துவதோடு, தமிழ் மக்களின் பிரச்னைக்கு பிரஞ்சு அரசு முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் என்று அதன் அடிப்படையில் தமிழருக்கான பாராளுமன்ற குழு இயங்கும் என்றார்.\nஐக்கிய ஜனநாயக கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. Jean Christophe Lagarde உரை நிகழ்த்தியபோது, பிரான்சின் சனநாயகப் பெறுமதிகளை\nஆதர்சமாகக் கொண்டு நாம் தமிழரது பிரச்சனையில் முன்னகர முடியும் என்றார். சர்வதேசசட்டவிதிகள�� நடைமுறைப்படுத்தி\nஇலங்கையில் அமைதியினைக்கொண்டு வரமுடியும் என்றும், பிரெஞ்சு ஆட்சியாளருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மாநாட்டில் பேசப்படும் விடயங்கள் எடுத்துச்செல்லப்படும் என்றார்.\nபிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் சார்பில் உரை நிகழ்த்திய திரு.திருச்சோதி அவர்கள், இன்றைய உலகத்தில் நாடுகள் நாடுகளுக்க்கான இறைமையை முன்வைத்து சர்வதேசக்குற்றங்களில் இருந்து தமக்கு பாதுகாப்பு தேடிக்கொண்டு இருக்கும் சூழலில், இறைமை என்பது மக்களுக்குரியதா அல்லது நாடுகளுக்கு உறியதா என்ற கேள்வி பிரதானமாக எழுகிறது. அதில் சிறி லங்கா அரசை இன்று தமிழருக்கு எதிரான இனப்படுகொலைக்கு சர்வதேச நாடுகள் நீதிகோரும் விடயத்தில் சிறி லங்கா அரசு, சிறி லங்கா வின் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை என்றும் அதட்கான நீதியை வழங்கும் திறமை தம்மிடம் இருக்கிறது என்று நாட்டின் இறைமையை வைத்து தம்மை பாதுகாத்துக்கொண்டு இருக்கும் சூழலில், 3000 வருடத்துக்கு மேலாக அந்த நாட்டில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களின் இறைமை எங்கே போய் விட்டது என்ற கேள்வியை கேட்க வேண்டிய சூழல் இன்று வந்திருக்கிறது. தமிழர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வசித்து வருகிறார்கள என்பதை வரலாற்றுபூர்வமாக எடுத்துரைத்து, இறைமை மக்களுக்கா அல்லது அரசுக்கா உரித்துடையது என்று கேள்வி எழுப்பினார் காலனித்துவ காலத்தில் பிரித்தானிய அரசு தமிழர்களின் இறைமையை பறித்து சிறி லங்கா அரசிடம் தமிழர்களின் இறைமைய கையளித்ததில் இருந்து தமிழர்களை அழிக்க சிங்கள பௌத்த சிறி லங்கா அரசு ஆரம்பித்தது, தமிழீழ விடுதலை புலிகள் தமிழ் பகுதிகளில் ஒரு இடைக்கால அரசை உருவாக்கி தமிழீழ நடைமுறை அரசை நடாத்திய போது தமிழீழ மக்கள் தமது இறைமையை மீண்டும் பெற்றார்கள் என்று கூறலாம், அந்த இறைமை 2009 யில் மீண்டும் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு இன்று தமிழீழ மக்கள், தமது இறைமையை இழந்து சிறி லங்கா அரசின், சிறி லங்காவின் அத்தனை படைப்பிரிவுகள் ஆக்கிரமிப்பில் வாழும் மக்களாக வாழ வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nசிறி லங்கா வின் இறைமைக்கு யாரும் தலையிட முடியாது என்று சர்வதேசத்துக்கு சவால் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள், இந்த சூழலில் சென்ற மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையில் பிரித்தானிய அரச ராஜதந்திரிகளை சந்திக்கும் போதும் அவர்கள் கூறிய ஒரு வாதம் ' சிறி லங்கா இறைமை உள்ள அரசு, அதில் தங்கள் விரும்பியது போல் தலையிட முடியாது என்பது' , அன்று அவர்களிடம் ' தமிழர்களின் இறைமையை இல்லாமல் ஆகியவர்கள் யார் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற கூற்றுடன், சிறி லங்கா என்ற தீவில் 3000 வருட சரித்திரத்தை கொண்ட தமிழர்கள், எங்களுக்கான இறைமையை வலியுத்த வேண்டும், அதை எவ்வாறு மீட்டெடுப்பது என்ற கேள்வி ஆய்வாளர்கள், அரசுகள் முன் வைக்கப்பட்டது.\nஇந்த மாநாட்டில் அண்மையில் சுய ஆட்சிக்கான சர்வஜன வாக்களிப்பை நடாத்தி பிரிந்து செல்வதுக்கான மக்கள் ஆணையை பெற்ற இராக் குர்திஸ்தான் தன்னாட்சியை கொண்டு இயங்கி கொண்டிருக்கும் அரசின் பிரான்சு தூதரகம் பிரதிநிதி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு எமக்கான ஆதரவை அவர்கள் தந்திருந்தார்கள்.\nஇராக் குர்திஸ்தானை பிறப்பிடமாக கொண்ட சமூக விஞ்ஞானத்துறை ஆய்வாளரான குர்திஸ்தான் நாட்டைச் சேர்ந்த முனைவர் யுனநட டீயமயறயn நாடற்ற தேசிய இனங்கள் தொடர்பில் தன் கருத்துரைகளை வழங்கினார். குறிப்பாக தமிழ்- குர்திஸ் மக்களின் போராங்களை ஒப்பீடு செய்து கருத்துகளைப் பரிமாறினார். எமது உரிமையை எமது இறைமையை வலியுறுத்துவத்துக்கான கருத்துக்களை முன் வைத்தார்.\nபிரித்தானியாவில் இருந்து தாம் ஆய்வு செய்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் வெளியிட்ட அரசு மற்றும் அரசியலில் சிறலங்கா, உயிரியல் மற்றும் பாதுகாப்பு கலந்து கொண்ட முனைவர் சிறிஸ்கந்தராசா, இலங்கை அரசியல் யாப்பு மற்றும் இறையாண்மை குறித்த தனது விமர்சனப் பார்வையை முன்வைத்தார். என்ற பெயரில் வெளியிட்ட புத்தகத்தை வெளியிட்டதோடு அதில் சிறி லங்கா நாடு என்ற அடிப்படையில் இருந்து சிறி லங்கா தவறி விட்டது, இறைமை என்ற கோட்பாட்டிலும், சிறி லங்காவின் யாப்பை ஆய்வு செய்தது இருந்து அந்த நாடு தமது நாட்டுக்கான அந்தஸ்தில் இருந்து தவறி விட்டது சிறி லங்காவில் தமிழர்க்கு ஆனா பாதுகாப்பை வழங்க போவதில்லை, ஆகவே சர்வதேசம் தலையிட்டு தமிழருக்கான பாதுகாப்பை பொறுப்பு ஏற்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.\nமுனைவர் Ines Hassan அவர்கள் ஜனநாயகம் சுயநிர்ணய உரிமை மற்றும் முனைவர் சிறிஸ்கந்தராஜாவின் புத்தகத்தை ஆய்வுக்குள் உள்ளாகி அதில் குறிப்பிடப்ப��்டிருந்த முக்கிய விடயத்தை இறைமை, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை வலியுறுத்தினார்.\nஅவரை தொடர்ந்து ஜெனீவா பல்கலைகழகத்தில் இருந்து வந்திருந்த கனடாவை சேர்ந்த திரு Lorenzo Fiorito தமிழ் மக்களின் இறைமை தமிழ் மக்களின் பிரதேச உரிமை ஆகியவற்றை ஆய்வுக்குள் உட்படுத்தி தமிழருக்கான அரசியல் தீர்வு தமிழீழம் என்பதை வலியுறுத்தினார்.\nஅத்துடன் வழக்கறிஜர்கள், மருத்துவர்கள், வேற்றுக் கட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கு பற்றி தமது கருத்துக்களை முன்வைத்தனர்.\nஇந்த மாநாட்டில் பெருமளவில் புலம் பெயர் இளம் தலைமுறையினர் பங்கேற்று ஆர்வத்தோடு தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2011/01/1.html", "date_download": "2018-10-17T02:55:08Z", "digest": "sha1:B2FFQ66BW2PR5HC7ZJHVABNBLWVNIU4F", "length": 15833, "nlines": 238, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: தெடாவூர் - அப்டேட்ஸ்... - 1", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nதெடாவூர் - அப்டேட்ஸ்... - 2\nதெடாவூர் - அப்டேட்ஸ்... - 1\nநாடகப்பணியில் நான் - 87\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதெடாவூர் - அப்டேட்ஸ்... - 1\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nநெடு நாட்களுக்குப்பின் நிறைய நேரங்களை என் பிறந்த மண்ணில் செலவிட்டுக்கொண்டு, வாழ்வின் புரியாத சில பக்கங்களைப் படித்தும் பதித்தும் கொண்டிருக்கிறேன்.\nதற்சமயம் நிறைய மாற்றங்கள்... வாழ்வியல் முறைகளில், நாகரிக வளர்ச்சிகளில், உறவுப் பிணைப்புகளில், சுற்றுப்புற சூழல்களில் என. இந்த இடுகையில் உறவுகள் மற்றும் சுற்றுப்புறங்களைப் பற்றி...\nதினமும் கட்டாய மின் தடைக்கான நேரம், நடுநிசி பன்னிரண்டு முதல் அதிகாலை நான்கு ஆகியன தவிர்த்து தொலைக்காட்சிப் பெட்டிகள் படம், சீரியல், பாடல்கள் என அவரவர் ரசனைக்கேற்ப எல்லோரையும் மந்திரித்து விட்டாற்போல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அத்தோடு மட்டுமல்லாமல் எல்லா விதமான கடைகள், பேருந்துகள் என வியாபிக்காத இடங்களே இல்லை எனவும் சொல்லலாம். இன்னும் சில விஷயங்கள் அடுத்த இடுகையில்.\nஉறவுக்காரர் எவர் வீட்டுக்கு சென்றாலும் டிவியை அணைப்பதில்லை. மிகச்சிறிய குக்கிராமத்தில் இருக்கும் என் அத்தை வீட்டில் மட்டும் என்னப் பார்த்தும் அதனை நிறுத்தியவர்கள், கிளம்பிய அடுத்த நாள்வரை அதன் பக்கமே கவனியாமல், என்னோடு நிறைய பேசுவதிலும், கவனிப்பதிலுமே கவனம் செலுத்தியது நெகிழ்வாயிருந்தது.\nமிக முக்கிய உறவுகளைத்தவிர்த்து மற்ற எல்லா உறவுகளிலுமே ஒரு மெல்லிய திரை விழுந்தார்போல்தான் இருக்கிறது. எதார்த்தம் தொலைந்திருப்பதால் எற்பட்ட விளைவுகள் என எண்ணுகிறேன்.\nநெடு நாட்களுக்குப்பின் பெய்த பெருமழை காரணமாய் பூமித்தாய் குளிர்ந்து ஆனந்தக் கண்ணீராய் வெளிப்படுத்துதலாய் எங்கும் ஊற்று நீர்களால் தண்ணீர் உபயம். எல்லா நீர்நிலைகளும் நிறைந்தோடுகின்றன, கண்ணுக்கெட்டிய வரையிலும் பசுமையாய், குளிர்ச்சியாய், மனதிற்கு இதமாய்....\nஆற்றில் குட்டிக்குட்டியாய் மீன்கள், உற்சாகமாய் பிடிக்க எத்தனிக்கும் சொற்ப சிறுவர்கள், தண்ணீர் செல்லாத ஆற்றின் மறுபாதியில் கிரிக்கெட் ஆடும் பதின்ம வயது சிறுவர்கள் நினைவுகளைப் பின்னோக்கிச் செல்ல வைக்க, மலர்ந்த நினைவுகளால் அன்றெல்லாம் என்னோடு இருந்த என் தம்பியின் நினைவால் விழியோரக் கண்ணீர்.\nஆற்றின் ஓரங்களில், தண்ணீர் வற்றிய பகுதிகளில் ஒதுங்கியிருக்கும் பிளாஸ்டிக் எமன்கள் மனதுக்குள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின.\nஆற்றிலிருந்து உள்ளூர் தவிர எவரையும் மணல் எடுக்க அனுமதிப்பதில்லை என்பதால் நிறைய மணல் இருக்கும். பக்கத்து ஊர்களில் கட்டுப்பாடு இல்லாததால் ஆழமாய்ப்போய் பாழ்பட்டுக்கொண்டிருப்பது பதைபதப்பைத் தருகிறது.\nகழிப்பறை வசதிகள் இன்னும் பத்து சதவிகித வீடுகளில் கூட இல்லாமல் இருக்கிறது. சுற்றுப்புற தூய்மையிலும் அவ்வளவாய் முன்னேற்றமில்லை, அக்கறையில்லை. இதையெல்லாம் சரிசெய்ய இயலுமா யோசித்து ஏதுவாய் செய்ய உத்தேசம். பார்க்கலாம், நேரம் சூழல் ஒத்துப்போகவேண்டும்.\n5 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nசிறப்பான த���குப்பு. புத்தாண்டு வாழ்த்துகள் பிரவு.\n//எதார்த்தம் தொலைந்திருப்பதால் எற்பட்ட விளைவுகள் என எண்ணுகிறேன்.//\nஇது தான் பங்காளி உண்மை...\nசொந்த ஊருக்குச் செல்வது என்பது ஒரு சுகானுபவம். கணங்களுக்கு கால்முளைத்து வேகவேகமாக ஓடுவது போல ஒரு இன்பமயமான பரபரப்பு நம்மைப் பற்றிக்கொள்ளும். அந்த அனுபவத்தின் அலாதி இன்பத்தை அருமையாய்ப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் நண்பரே\nதொலைக்காட்சியை அணைத்து விட்டுப் பேசும் உறவு அற்புதப் பரிசு பிரபா\n//என்னோடு இருந்த என் தம்பியின் நினைவால் விழியோரக் கண்ணீர்.//\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinthjeev.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-10-17T02:43:11Z", "digest": "sha1:YG35CR3FKZ2ZINNEHJP2OQVX43JYJ2BV", "length": 13366, "nlines": 230, "source_domain": "kavinthjeev.blogspot.com", "title": "காவிந்தும் காமிக்ஸும் | விகடகவி", "raw_content": "\nஎன்னை திரும்பி பார்க்க வைத்தவையும் என்னிடம் 'திட்டு' வாங்குபவையும்..\n புதியதாக ஒரு வலைப்பூவை ஆரம்பித்து உள்ளேன் .தமிழில் புகுந்து விளையாடும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லையென்று நாணும் தமிழன் நான்,என்றாலும் நானும் தமிழன் தான்.நல்லதோ கெட்டதோ நான் பார்க்கும் நாலு விடயங்களை என் கண்ணோட்டத்தில் விமர்சிக்கவே இவ் வலைப்பூ (அப்ப மத்தவுங்க எல்லாம் எதுக்கு ப்ளாக் வச்சி இருக்காங்கனு கேட்ககூடாது ).\nபள்ளிகளில் எவ்வாறு முதலாம் நாள் பாடம் நடத்தாமல் சுயஅறிமுகம் செய்துகொள்வர்களோ,அதே போல் என்னையும் உங்களுக்கு அறிமுகம் செய்து கொள்கிறேன் .எனது பெயர் காவிந்த்,வாசிப்பது காமிக்ஸ். இதை தவிர உங்களையும் என்னையும் இணைக்க வேறு என்ன வேண்டும் என்னை பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக்கவும் .முதலில் நான் கூறியது போல் காமிக்ஸ் மட்டுமன்றி என் கண்ணோட்டத்தில் எனக்கு தோன்றிய அனைத்தை பற்றியும் எழுதுவேன் (அதற்காக பயந்து விடாதீர்கள் ,கதை,கவிதை எல்லாம் எழுதும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை ).\nகூகிளாண்டவரின் துணையுடன் தொடங்கிய இந்த வலைப்பூவை சரியான பாதையில் வழி நடத்த குட்டுகளையும் 'good'களையும் அவ்வப்போது நீங்கள் எனக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் . இப்போதைக்கு போய் வருகிறேன்.விரைவில் ஒரு முழு நீள பதிவுடன் உங்களை சந்திக்கிறேன் .bye frds\nஉங்கள் blogகையும் அடிகடி update செய்யவும்.\nஉங்கள��� எழுத்துக்களை காண ஆவலாக உள்ளேன்.\n.எனது பெயர் காவிந்த்,வாசிப்பது காமிக்ஸ். இதை தவிர உங்களையும் என்னையும் இணைக்க வேறு என்ன வேண்டும்\nஎன்ற உங்கள் துவக்கமே பல தகவல்கள் உங்களிடம் ஒளிந்திப்பதை\nபுதிய புதிய பதிவின் மூலம்\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nநாலு சாத்தான்களும் நம்ம டெக்ஸும்\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nநாலு சாத்தான்களும் நம்ம டெக்ஸும்\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nமுன்னோட்டத்தைப் படிக்க: BvS sneakpeek நம்ம ஊரில் ரஜினி,கமல்,அஜித் படத்திற்கெல்லாம் கூட்டமாக நிற்கும் காலம் போய் தலைவர் பேட்மேன் ப...\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nபிரமாண்டமென்பதற்கு இருப்பிடம்தான் ஹாலிவுட்.அப்பேர்பட்ட ஹாலிவுட் திரையுலகமே ஒரு பிரமாண்டத்திற்கு காத்திருக்கிறது எனின்,அது நிச்சயமாக மார...\nவணக்கம் நண்பர்களே., கிரிஸ்டோபர் நோலன் பேட்மேனை தொட்டதிலிருந்து பலரும் 'அவர்'பற்றியு...\nதிகில்-நகைச்சுவை படங்களுக்கு என்றே ஒரு தனி மவுசு உள்ளது.அதேநேரம்,ஏனைய படங்களை விட இவ்வகை படங்களை எடுப்பது கொஞ்சம் கடினமாகும்.காரணம்,ஒர...\nகேட்டவுடன் அனைவரையும் ஈர்க்கும் விடயங்களுள் ஒன்றுதானே காலப்பிரயாணம்.அப்பேர்ப்பட்ட காலத்தை மாற்றும் கதைகள் பலவற்றை நாம் படித்திருக்க...\nநார்மலாக மெடிக்கல் செக்கப் செய்ய மருத்துவமனை செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.மருத்துவர் உங்களை பரீசோதித்து விட்டு \"உங்களுக்கு ...\nஒரு சப்பை வழக்கு:Mr.J on Mission\nஎழுத்துலகின் டி20 வர்ஷன்தான் சிறுகதை.சிறுகதைகளுக்கென்று கோட்பாடு ரீதியான வரைவிலக்கணங்கள் இல்லை.ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களது கண்ணோட்டத்...\nநேற்றைய பொழுதில் எனக்கு நேர்ந்த ஒரு துயர சம்பவத்தைப் பற்றியதுதான் இந்த கட்டுரை. தமிழ் சினிமாவில் முன்னேறி வரும் ஒரு நடிகர்தான் சிவகார...\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nசமீபத்தில் வந்த மணிரத்தினம் அவர்கள் இயக்கிய படங்களில் எதுவுமே என் மனதில் அந்த அளவிற்கு ஒட்டவில்லை.மல்டி ஸ்டார் காஸ்டிங் படத்தின் மீத...\nரிட்லர்-புதிர் நாள்(A day of Riddle)\n கோடைக்கால வேளைதனில் வியர்வை துளிகளுக்கு பஞ்சமிருக்காது.���தனால் 'ஜில்' என ஒரு பதிவை எழுதவதற்காக ஓடோடி வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/09/26/illegal-journey/", "date_download": "2018-10-17T04:04:43Z", "digest": "sha1:SFESUNQQKWE5PUHOQKRSRXNQVT3WJ6JK", "length": 10304, "nlines": 127, "source_domain": "keelainews.com", "title": "கள்ளத்தோணியில் இலங்கைக்கு செல்ல முயன்ற மூவர் கைது.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகள்ளத்தோணியில் இலங்கைக்கு செல்ல முயன்ற மூவர் கைது..\nSeptember 26, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள், விளையாட்டு செய்திகள் 0\nஇலங்கைக்கு கள்ளத்தோணியில் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇலங்கை கொழும்பு பகுதியைச்சேர்ந்தவர் ரமணி (42). சுற்றுலா விசாவில் இந்தியா வந்த இவர் திருச்சியில் தங்கியிருந்தார். இன்று அதிகாலை, தனுஷ்கோடி வழியாக மர்மப்படகில் இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்றார். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஏஜன்ட் ஆல்வின், திருச்சியைச்சேர்ந்த கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேரை ராமநாதபுரம் சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமிய கபடி போட்டி..\nஇராமேஸ்வரத்தில் போலிசார் கண் முன்னரே 2 லட்சம் வழிப்பறி..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதப���ரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/this-is-thae-reason-dropped-vijay-murugadoss-coalition-film-117120500008_1.html", "date_download": "2018-10-17T03:54:09Z", "digest": "sha1:3LVKE5HJW7OB5B7DJAVDB5ZAX5W2WCKW", "length": 12534, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "இதனால்தான் கைவிடப்படுகிறதா விஜய்-முருகதாஸ் கூட்டணி படம்? | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇதனால்தான் கைவிடப்படுகிறதா விஜய்-முருகதாஸ் கூட்டணி படம்\n‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வந்தது. முருகதாஸும் அகிரா, ஸ்பைடர் தோல்வியால் அடுத்தப்படம் ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்று காத்திருந்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு தகவல் வந்துள்ளது, முருகதாஸ் அடுத்து அக்ஷய்குமார் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம். இப்படம் மில்லியன் டாலர் பேபி ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என கூறப்பட்டுள்ளது. புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் க்ளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் மில்லியன் டாலர் பேபி.\n2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யவிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படம் 30 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. ஆனால், 216.8 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இப்படம் பாக்ஸிங்கை மையமாக கொண்டது. இப்ப்டத்தில் அக்ஷய்குமார், ஹிந்தி பிக்பாஸ் புகழ் மரினா குவார் ஆகியோர் நடிக்கவுள்ளனர், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகின்றது.\nஇதனால் தற்போது விஜய் படத்தை முருகதாஸ் அடுத்து இயக்குவரா இல்லை, அக்ஷய் குமார் படத்திற்கு சென்றுவிடுவாரா இல்லை, அக்ஷய் குமார் படத்திற்கு சென்றுவிடுவாரா என்ற சந்தேகம் உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.\nமில்லியன் டாலர் பேபி சிறந்த படம், சிறந்த இயக்குநர் (ஈஸ்ட்வுட்), சிறந்த நடிகை (ஹிலாரி ஸ்வாங்), சிறந்த உறுதுணை நடிகர் (மார்கன் ஃப்ரீமேன்) ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீபாவிற்கு என்ன நிலையோ அதுதான் விஷாலுக்கும் - ராதாரவி நக்கல்\nஆர்.கே.நகரில் ஒரே நாளில் தாக்கலான 101 வேட்புமனுக்கள்\nஏலக்காயில் உள்ள இயற்கை நன்மைகள்\nஹாலிவுட் படத்தை பாலிவுட்டுக்கு கொண்டு வரும் ஏ.ஆர். முருகதாஸ்\nதொப்பி வாங்கிய தினகரன்; சின்னம் கேட்டு தொடந்த வழக்கு தள்ளுபடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமில்லியன் டாலர் பேபி படம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/aug/20/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2758391.html", "date_download": "2018-10-17T03:26:06Z", "digest": "sha1:5EIN3O6IQI4HJ2B7DM5U6OEN5ZG52ANW", "length": 7694, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "உதகை, கோத்தகிரியில் ரூ. 1 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nஉதகை, கோத்தகிரியில் ரூ. 1 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு\nBy DIN | Published on : 20th August 2017 02:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி பகுதிகளில் ரூ. 1 கோடி செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் ஆய்வு செய்தார்.\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், உதகை அருகே உள்ள தூனேரி பகுதியில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்லக் கழிவறைகளையும், பில்லிக்கம்பை, ஒன்னதலை நடுநிலைப் பள்ளிகளில் ரூ. 5 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஅதைத் தொடர்ந்து, கோத்தகிரியில் நெத்திகம்பை மொத்த விற்பனை பண்டக சாலையில் பொருள்களின் இருப்பு, தரத்தையும், சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் புடியங்கி முதல் அரக்கொம்பை வரை ரூ. 45 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பணிகளையும், உள்கட்டமைப்பு இடை நிரவல் நிதி திட்டத்தின்கீழ் ஒன்னட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளையும் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.\nஇந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-10-17T04:04:23Z", "digest": "sha1:APTZWGCJSRMLENMJ3NQZJMUDBCLKS7VT", "length": 11210, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 1வது சர்வதேச", "raw_content": "\nமுகப்பு News Local News நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 1வது சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 1வது சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது சர்வதேச மாநாடு இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குறித்த மாநாடு, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.\nஈவன் கொழும்பு 2018 என பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதிவரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த மாநாட்டில் 74 நாடுகளைச் சேர்ந்த 101 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், அபிவிருத்தி செயற்பாட்டாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விஷேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று\nமாணவனால் தயாரிக்கப்படும் ரொக்கட் விரைவில் விண்ணில்\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்கள்: ஜனாதிபதி அதிரடி\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ....\nதற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர்...\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன்...\nஆஹா கல்யாணம் படநடிகையின் கவர்ச்சி ப���கைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nபிகினி உடையில் படுகவர்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ள நிகேஷா படேல்- அழகிய புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100927?ref=cineulagam-reviews-feed", "date_download": "2018-10-17T04:00:58Z", "digest": "sha1:YGHU7IJ5MXQF3ANMYWOP5PMFIGYMJAAP", "length": 12658, "nlines": 104, "source_domain": "www.cineulagam.com", "title": "Avengers: Infinity War திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nMeToo சர்ச்சையில் மூத்த கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டா தொகுப்பாளினியிடம் என்ன செய்தார் பாருங்க\nமுருகதாஸ் ஸ்ரீரெட்டி விஷயத்தில் இப்படி ஒரு வேலையை பார்த்தாரா அவரே கூறிய ஷாக் தகவல்\nபோட்டியாளர் என்று பார்க்காமல் விஜய் சேதுபதிக்காக இறங்கி வந்த சிவகார்த்திகேயன்- சூப்பர் ஸ்பெஷல்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nவடசென்னை படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்தது, படம் எப்படி\nஇனி அதுபோல் ஒரு படத்தை இயக்கவே மாட்டேன்- ஹிட் படம் குறித்து வெற்றிமாறன்\nபிரம்மாண்டமாக நடந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி விருதுகள்- வெற்றிபெற்றவர்களின் முழு விவரம்\nகொடூரமாக கொலை செய்யப்பட்ட மாடல், சூட்கேஸுக்குள் உடல், கொன்றது யார் தெரியுமா\n தீயாய் பரவும் புகைப்படங்கள்.. ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு த�� புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nAvengers: Infinity War உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு சூப்பர் ஹீரோ வந்தாலே ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பார்கள். அப்படியிருக்க படம் முழுவதும் தன் பேவரட் சூப்பர் ஹீரோக்கள் அனைவரையும் காட்டி, மார்வல் காமிக்ஸ் எடுத்திருக்கும் பிரமாண்ட அவதாரம் தான் Avengers: Infinity War. இந்த பிரமாண்டம் மக்களை மெய் மறக்க வைத்ததா\nஆறு இன்ஃபினிட்டி கற்கள் தானோஸ் என்பவனுக்கு வேண்டும். அந்த 6 கற்கள் கிடைத்துவிட்டால் இந்த உலகத்தையே ஒரு சொடக்கில் அழித்து விடும் ஆற்றல் அவனுக்கு கிடைக்கும்.\nஅந்த கற்களை தேடி தானோஸ் ஒவ்வொரு கிரகமாக வர, அவனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற டாஸ்க் தான் நமது சூப்பர் ஹீரோக்களுக்கு இந்த பாகத்தில்.\nதானோஸின் அரக்கத்தனத்தையும், அவர் ஆற்றலையும் நமது சூப்பர் ஹீரோக்கள் எப்படி கட்டுப்படுத்தினார்கள், மேலும் கட்டுப்படுத்த முடிந்ததா\nசரி சிம்பிளாக படம் எப்படி அதை பார்ப்போம். சூப்பர் ஹீரோ படம் என்றாலே கிமு காலத்திலிருந்து உலகம் அழியும், அதை நம் சூப்பர் ஹீரோ தடுத்து நிறுத்துவார். இது பல பாகங்கள் வந்தாலும் பார்முலா ஒன்று தான்.\nஅதில் இந்த Avengers: Infinity War எப்படி வேறுப்படுகின்றது என்பதே கூடுதல் சிறப்பு. நான் இதில் எந்த பாகமும் பார்த்தது இல்லை, Avengers: Infinity War பார்க்க வேண்டும் என்று ஒரு ஆர்வம் இருக்கின்றது, படத்திற்கு போகலமா என்றால், கண்டிப்பாக போகலாம்.\nஅதே உலகம் அழிய, சூப்பர் ஹீரோக்கள் சண்டை என ஜாலியாக படம் சென்றாலும், பல எமோஷ்னல் கதைகள் படத்திற்குள் வந்து செல்கின்றது. அதெல்லாம் இந்த சீரியஸ் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கே புரியும், மேலும், படத்தை புதிதாக பார்ப்பவர்களுக்கு கிளைமேக்ஸ் கொஞ்சம் ஏமாற்றத்தை தரும்.\nதானோஸ் Avengers: Infinity War படத்தின் வில்லன் இல்லை, ரியல் ஹீரோ. ஒரு வில்லனை சமாளிக்க ஒட்டு மொத்த சூப்பர் ஹீரோ படையும் ஒன்று கூடுகின்றது. அப்போதும் சமாளிக்க முடியவில்லை, இரக்கம் துளியும் இல்லாதவன்.\nஆனாலும் தன் மகள் மீது பாசம் வைத்திருப்பது, அவருக்கான காரணங்களை கூறுவது, ஒரு கட்டத்தில் தன் லட்சியத்திற்காக மகளையே பலி கொடுப்பது என தானோஸ் தான் படத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றார்.\nமற்றபடி அயர்ன்மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, ஸ்ப்டைர் மேன், ப்ளாக் பேந்தர், தோர் என பல சூப்பர் ஹீரோக்கள் தங்களுக்காக கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். அதிலும் சிவில் வார் படத்தில் கேப்டன் அமெரிக்காவிற்கும், அயர்ன் மேனுக்கும் சண்டை வரும்.\nஅந்த சண்டை குறித்து இந்த Avengers: Infinity War-ல் எந்த ஒரு விளக்கமும் இல்லை, அவர்கள் சந்தித்துக்கொள்ளவும் இல்லை, கிளைமேக்ஸும் அடுத்த பாகத்திற்கான மிகப்பெரும் டுவிஸ்ட்டை தான் விட்டு சென்றுள்ளது. சிலருக்கு சுவாரஸியம், சிலருக்கு ஏமாற்றம்.\nபடத்தின் விறுவிறுப்பு எங்குமே குறையவில்லை, தானோஸின் அழுத்தமான கதாபாத்திரம்.\nமார்வல் காமிக்ஸ் படங்கள் என்றாலே ஜாலியாக தான் செல்லும், வியாபாரத்திற்கான படமாக தான் இருக்கும் என்றாலும், இதில் நிறைய எமோஷ்னல் காட்சிகள் வைத்து கதையை நகர்த்தியுள்ளனர். அது ரசிக்கும் படியாகவும் உள்ளது.\nமேலும், அடுத்த பாகத்திற்கான லீட்.\nகிளைமேக்ஸ் டுவிஸ்ட் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தாலும், புதிதாக இந்த படத்தை பார்க்க வருபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.\nமொத்தத்தில் Avengers: Infinity War இந்த கோடை விடுமுறைக்கான கொண்டாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckscasino.com/ta/slots-pay-by-phone-bill/", "date_download": "2018-10-17T03:39:21Z", "digest": "sha1:3VYWEPMPRE5K3KSS3XGDNUW7USOWNY73", "length": 9812, "nlines": 74, "source_domain": "www.luckscasino.com", "title": "இடங்கள் தொலைபேசி பில் மூலம் செலுத்து | Lucks Casino Up to £200 Deposit Bonus!\tஇடங்கள் தொலைபேசி பில் மூலம் செலுத்து | Lucks Casino Up to £200 Deposit Bonus!", "raw_content": "\n100% வரவேற்கிறது போனஸ் உ.பி.\n50எக்ஸ் திரும்ப முன் வைப்பு போனஸ் தொகை Wagering. செல்லுபடியாகும் போனஸ் சலுகை 30 ரசீது உள்ள நாட்கள். வைப்பு மாக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை. தளத்தில் பொருள் மற்றும் LucksCasino.com முழு போனஸ் கொள்கை.\nஇடங்கள் தொலைபேசி பில் மூலம் செலுத்து | Lucks Casino Up to £200 Deposit Bonus\nA ‘Slots Pay by Phone Bill’ பரிசீலனைக்காக ராண்டி ஹால் & LucksCasino.com க்கான தோர் இடி விழுந்தது\nLucks கேசினோ - கேசினோ லக் - ஆன்லைன் & மொபைல் தொலைபேசி ஸ்லாட்டுகள் & விளையாட்டுகள் போனஸ் - தொடர்புடைய இடுகைகள்:\nவிஐபி கேசினோ | Lucks ரியல் ���ணம் இலவச விஐபி போனஸ்\nமொபைல் கேசினோ | உடனடி வெற்றி துளை ஆன்லைன்\nமொபைல் ஸ்லாட்டுகள் £ 5 இலவச | வெற்றியின் வைத்து\nஆன்லைன் ஸ்லாட்டுகள் | £ 300K முற்போக்கான jackpots\nஆன்லைன் கேசினோ தொலைபேசி பில் | ரியல் Cashback £££\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ பே | £200 Deposit Bonus\nஆன்லைன் கேசினோ | £ 200 பண போட்டி போனஸ்\nLucksCasino.com குறைந்த ProgressPlay லிமிடெட் மூலம் இயக்கப்படுகிறது 3 (தொகுப்பானது ஆவணங்களை. 1258), டவர் வணிக மையம், டவர் தெரு, Swatar, Birkirkara, பி.கே.ஆர் 4013, மால்டா. ProgressPlay மால்டா பதிவு ஒரு வரையறு நிறுவனமாக (C58305), என்று மால்டா கேமிங் ஆணையத்தின் உரிமம் மற்றும் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் எம்ஜிஏவுக்குத் / B2C ஒரு உரிமம் எண் கீழ் செயல்பட்டு / 231/2012; மற்றும் உரிமம் மற்றும் இயக்கப்படுவதனால் சூதாட்டம் ஆணையம், உரிமம் எண் 000-039335-ஆர்-319313-010. இணைய தளம் வழியாக wagering கிரேட் பிரிட்டன் நபர்கள் சூதாட்டம் ஆணைக்குழு வெளியிட்ட உரிமம் மட்டுமே நம்பியிருந்த மிகவும் செய்கிறாய். சூதாட்டம் போதை இருக்க முடியும். பொறுப்புடன் விளையாட.\nபொருள் பதிப்புரிமை © 2018 LucksCasino\nமொபைல் & ஆன்லைன் கேசினோ போனஸ் – முகப்பு பக்கம்\nஇடங்கள் தொலைபேசி பில் மூலம் செலுத்து | Lucks கேசினோ £ 200 போனஸ்\nமொபைல் கேசினோ | உடனடி வெற்றி துளை ஆன்லைன்\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ பே | க்கு £ 200 அப், 100% வைப்புத்தொகை போனஸ்\nஆன்லைன் ஸ்லாட்டுகள் | £ 300K முற்போக்கான jackpots\nஆன்லைன் கேசினோ | £ 200 பண போட்டி போனஸ்\nஆன்லைன் கேசினோ தொலைபேசி பில் | ரியல் Cashback £££\nOlorra மேலாண்மை லிமிடெட் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_689.html", "date_download": "2018-10-17T03:59:11Z", "digest": "sha1:ULV2ABIJLP4AK3H3TNM77VS6XIRZT276", "length": 8953, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "மட்டக்களப்பில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மட்டக்களப்பில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி\nமட்டக்களப்பில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி\nதமிழ்நாடன் May 24, 2018 இலங்கை\nமட்டக்களப்பு கித்துள் காட்டுக்குள் மிருக வேட்டைக்குச் சென்றவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.\nகரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கருப்பையா ராமகிரு���்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் துப்பாக்கியுடன் மிருக வேட்டைக்குச் சென்றபோது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தொடைப்பகுதியில் குண்டு பாய்ந்ததையடுத்து, குறித்த நபரை செங்கலடி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு காவல்துறையினர் மேற் கொண்டுவருகின்றனர்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வக��யில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153639", "date_download": "2018-10-17T04:34:16Z", "digest": "sha1:KGCISXRXKOYEULDL5UWP6MYRUSBNAMFL", "length": 15676, "nlines": 183, "source_domain": "nadunadapu.com", "title": "குட்டி தேவதை நீவ்.. ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று வரலாறு படைத்த “நியூசிலாந்தின் முதல் குழந்தை” | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nகுட்டி தேவதை நீவ்.. ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று வரலாறு படைத்த “நியூசிலாந்தின் முதல் குழந்தை”\nநியூசிலாந்து பிரதமர், தன்னுடைய 3 மாத கைக்குழந்தையுடன் ஐ.நா.கூட்டத்தில் கலந்து கொண்டு அசத்தி உள்ளார்.\nநியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா அர்டென். இவர், கிளார்க் கேஃபோர்ட் என்கிற டிவி ஆங்கரை திருமணம் செய்துள்ளார். தற்போது ஜெசிந்தாவுக்கு 38 வயதாகிறது.\nபெண் குழந்தை நீவ் கடந்த ஜூன் மாதம்தான் இவருக்கு ஒரு அழகான பெண்குழந்தை பிறந்தது. ஒரு நாட்டின் பிரதமராக பதவியில் இருக்கும்போது குழந்தை பெற்றது இதற்கு முன்பு மறைந்த பெனாசீர் பூட்டோ தான். தற்போது ஜெசிந்தா இரண்டாவது பிரதமர் ஆவார். ஜெசிந்தா தன் குழந்தைக்கு நீவ் என்று பெயரிட்டுள்ளார்.\nஇந்நிலையில் நியூயார்க் கில் உள்ள ஐ.நா. கூட்டத்தில் நெல்சன் மண்டேலா அமைதி மாநாடு ஒன்று நடைபெற்றது.\nஇதில் ஜெசிந்தா கலந்து கொண்டார். ஆனால் அவருடன் குட்டி ஜெசிந்தாவான 3 மாத குழந்தையும் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த���யது. கூடவே பிரதமரின் கணவரும் வந்திருந்தார். இதனால் அவருக்கும் குழந்தைக்கும் ஐ.நா.சபை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டது.\nஇதன்மூலம் ஐ.நா. மேடையில் கலந்துகொண்ட “நியூசிலாந்தின் முதல் குழந்தை” என்ற பெருமை இந்த குட்டி தேவதைக்கு கிடைத்துள்ளது.\nஐநாவில் கூட்டம் முடிகிற வரைக்கும், ஜெசிந்தா அதன் குழந்தையை அணைத்துக் கொண்டே இருந்தார். அவ்வப்போது முத்தமிட்டுக் கொண்டும் இருந்தார். மாநாட்டில் அவர் பேசும்போதுகூட குழந்தையை கையில் வைத்துக் கொண்டுதான் பேசினார்.\nமாநாட்டில் கலந்துகொண்ட எல்லோருமே இதனை புன்முறுவலுடன், மகிழ்ச்சியுடன், வியப்புடன் கவனித்துக் கொண்டே இருந்தனர்.\nதாய் ஆனாலும், தன் தாய் நாட்டையும் ஜெசிந்தா சிறப்பாகவே கவனித்து வரும் ஜெசிந்தாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் நீவ் மிக மிக இளம் வயதிலேயே நாட்டுக்காகத் தூதராக மாறிவிட்டார் என்று குழந்தையை கொஞ்சி பலரும் ட்வீட் செய்து வருகிறார்கள்.\nPrevious articleகாவலர் கண்முன்னே நடுரோட்டில் கொடூரமாக வெட்டிய மர்ம நபர்;பதறவைக்கும் வீடியோ காட்சி\nNext article7 பேர் விடுதலை பிரச்சினை – உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஆளுநர் முடிவு எடுப்பார் |\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\n‘ஒருமித்த நாடு’ என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் – டக்ளஸ்\nபட்டப்பகலில் இளம்பெண்ணொருவர் ஆட்டோவில் வந்தோரால் கடத்தல் ; யாழில் பரபரப்பு |\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் பட��யினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/03/14/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-17T03:32:34Z", "digest": "sha1:JDMXNLF4DMX5VGKPWCSG4NRV5IEE5QYT", "length": 16782, "nlines": 96, "source_domain": "tamilbeautytips.net", "title": "வாக்சிங் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nவாக்சிங் என்பது அழகுக் கலையில் அனைவருக்கும் தேவைப்படுகிற ஒரு அவசிய சிகிச்சை. கை, கால்களில் என உடலின் வெளியே தெரிகிற பகுதிகளில் மட்டுமின்றி, அக்குள் போன்ற மறைவிடங்கள், முகம், தாடை என எந்த இடத்திலும் உள்ள அதிகப்படியான, தேவையற்ற ரோம வளர்ச்சியை இதன் மூலம் அகற்றிவிடலாம். தேவையில்லாத ரோமங்களை நீக்குவதில் எத்தனையோ வழிகள் இருந்தாலும் அவற்றில் மிகவும் பாதுகாப்பானதும் பக்க விளைவுகள் இல்லாததுமான முறை வாக்சிங். வாக்சிங் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும், வீட்டிலேயே வாக்ஸ் தயாரிக்கிற முறை பற்றியும் விளக்குகிறார் அழகுக் கலை நிபுணர் ஷீபாதேவி.\nசருமத்தில் உள்ள தேவையில்லாத முடிகளை நான்கு வழிகளில் அகற்றலாம். ஏற்றவாறு உபயோகிக்கலாம். இன்னும் புதிதாக 2G, 3G, strip less wax என புதிய வடிவங்களில் waxing வந்துள்ளது. இவைகளை உபயோகிப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. இந்த வகையான waxing முறைகளை பார்லரில் தான் செய்து கொள்ள முடியும். இதற்கென பிரத்யோகமான தனித்தனி உபகரணங்கள் உள்ளன. மேலும் உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து உபயோகப்படுத்த வேண்டும். எனவே உங்கள் அழகுக்கலை நிபுணர்களிடம் கேட்டு செய்து கொள்ளுங்கள். Flavoured waxing-ல் Hydrogenetic vegetable oil, zinc oxide, paraffin wax, mineral oil, base wax, Glycerine Rosynet and Titanium dioxide. இவை அனைத்தும் flavoured wax-ல் சேர்க்கப்படுகின்றன.\nகுறிப்பிட்ட அளவு கொண்ட நூலின் உதவியால் புருவங்கள், உதடுகளுக்கு மேல், தாடை போன்ற இடங்களில் உள்ள தேவையில்லாத முடிகளை மட்டும் நீக்கும் முறையே திரெடிங். கை கால் போன்ற இடங்களில் இந்த முறையில் அகற்ற முடியாது.\nமுடிகளை அகற்றும் பிரத்யேக கிரீம் மூலமாக செய்வது. இது சருமத்திற்கு நல்லதல்ல. இதனை உபயோகித்தால் சருமம் கருப்பாக மாறி விடும். சருமப் பிரச்னைகளும் வரலாம் தடிப்பு, அலர்ஜி வரலாம். தவிர முடி வளர்ச்சி முன்பைவிட அதிகரிக்கும் வாய்ப்புகளும் உண்டு.\n3. ரேசர் மற்றும் எபிலேட்டர்\nRazor, epilatior போன்ற மெஷின்களை பயன்படுத்தினால் மிருதுவான சருமம் கிடைக்காது. மேலும் வளரும் முடி முன்பைவிட அடர்த்தியாகவும், சீக்கிரமாகவும் வளரும். இந்த முறையில் முகத்தில் வளரும் முடியை அகற்ற முடியாது.\nவாக்ஸ் கலவையின் மூலம் சருமத்திலுள்ள தேவையற்ற ரோமங்களை அகற்றும் முறை இது. இதற்கான வாக்ஸ் ரெடிமேடாக கடைகளிலும் கிடைக்கும். நாமே வீட்டிலும் சுலபமாகத் தயாரித்து உபயோகிக்கலாம். தேவையற்ற ரோமங்களை அகற்ற பல வழிகள் இருந்தாலும், எந்த முறையிலும் மொத்த முடிகளையும் அகற்ற முடியாது. மிகவும் நேரம் ஆகும். வலியும் கொடுக்கும். மிகவும் சுலபமாக, குறைந்த வலியில் தேவையில்லாத முடிகளை வேர்களில் இருந்து சுலபமாக எடுக்க வாக்சிங் முறையே சிறந்தது.\nவாக்சிங் இப்போது பலவித வாசனைகளில் ஃப்ளேவர்டாக கிடைக்கிறது. வாக்ஸ் என்றால் சூடு செய்து தடவி வைத்து இழுக்க வேண்டுமே என பயந்து போன காலம் இன்றில்லை. இப்போது வலியே இல்லாத பெயின்லெஸ் வாக்ஸ் கிடைக்கிறது. இதற்கென மெஷின்கள் வந்துள்ளன. ஸ்விட்ச் ஆன் செய்தாலே போதும் வாக்ஸ் தயாராகி விடும். அதை ரோமங்களை நீக்க வேண்டிய பகுதியில் தடவி, ஸ்ட்ரிப் அல்லது துணி தேவைப்படாமல் வலி இல்லாமல் முடிகளை அகற்றலாம். முகத்திற்கு என தனி வாக்ஸ் இன்று கிடைக்கிறது.\n1. ஆரஞ்சு வாக்ஸ் – சருமத்தின் கருமையைப் போக்க\n2. தேங்காய் வாக்ஸ் – முதுமையை விரட்ட\n3. பிங்க் வாக்ஸ் – சென்சிட்டிவான சருமத்துக்கு\n4. லெமன் வாக்ஸ் – பிரவுன் நிறத் திட்டுகள் மற்றும் சுருக்கங்கள் நீங்க\n5. பாதாம் வாக்ஸ் – வறண்ட சருமத்துக்கு\n6. கிரீன் ஆப்பிள் வாக்ஸ் – அலர்ஜியான சருமத்துக்கு\n7. வாழைப்பழ வாக்ஸ் – சருமத்தில் சிவப்பு நிறத்திட்டுகளைத் தவிர்க்க\n8. சாக்லெட் வாக்ஸ் – ஸ்ட்ரெஸ்சை குறைக்க\n9. ஹேசல்நெட் வாக்ஸ் – சருமத்தின் நிறம் கூட்டி, மென்மையாக்க\n10. காபி வாக்ஸ் – சருமம்\nஇப்படி அவரவர் சருமத்தின் தன்மை மற்றும் தேவைக்கேற்ப பொருத்தமான வாக்ஸை தேர்வு செய்யலாம். இவை தவிர இன்று 2ஜி, 3ஜி வாக்ஸ்களும், ஸ்ட்ரிப்லெஸ் வாக்ஸ் வகைகளும் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இவற்றை உபயோகிக்கவென பிரத்யேக முறைகள் உள்ளன. பெரும்பாலும் இவை பியூட்டி பார்லர்களிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய ஃப்ளேவர்டு வாக்ஸ்களில் ைஹட்ரஜனேட்டட் வெஜிடபுள் ஆயில், ஸிங்க் ஆக்சைடு, பாரபின் வாக்ஸ், மினரல் வாக்ஸ், கிளிசரின், டைட்டானியம் டை ஆக்சைடு போன்ற பலவித ரசாயனங்களின் கலவை இருப்பதால், அழகுக் கலை நிபுணர் அல்லது சரும மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.\nவீட்டிலேயே வாக்ஸ் தயாரிப்பது எப்படி\n600 கிராம் சர்க்கரை மற்றும் 250 மி.லி. எலுமிச்சைச் சாறு இவை இரண்டையும் கலந்து அடிகனமான பாத்திரத்தில் அடுப்பில் வைத்துக் கலக்கவும். பிறகு அதிகமான தணலில் வைத்து 5 நிமிடங்களுக்கு சூடு செய்யவும். பிறகு குறைவான தனலில் 2 முதல் 3 நிமிடங்கள் கிளறி கொண்டே இருக்கவும். மெழுகு போன்ற ஒரு பதத்திற்கு வரும் வரை கிளறவும். பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றிப் பார்க்கவும். இந்த கலவை தண்ணீரின் அடியில் சென்றால் சரியான பதம் வந்து விட்டது. இல்லை என்றால் அந்த பக்குவம் வரும் வரை செய்யவும்.\nஎந்தப் பகுதிகளில் உள்ள ரோமங்களை வாக்சிங் மூலம் அகற்றலாம்\nகைகள், கால்கள், அக்குள் பகுதி, முதுகு, கழுத்து, வயிறு மற்றும் முகம்.\nமுதலில் சருமத்தில் முடிகளை நீக்க வேண்டிய பகுதியில் டால்கம் பவுடர் தடவவும். பிறகு முனை மழுங்கிய கத்தியில் வாக்சை எடுத்து சருமத்தின் மேல் முடியை நீக்க வேண்டிய இடத்தில் தடவவும். முடி எந்த நோக்கில் இருக்கிறதோ அதே திசையில் தடவும். பிறகு அதன் மேல் வாக்ஸ் ஸ்ட்ரிப் (கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது) வைத்து ஒரு சீரான முறையில் அழுத்தவும். பிறகு முடி வளர்ச்சிக்கு எதிர் திசையில் ஸ்ட்ரிப்பை பிடித்து இழுக்கவும். இந்த முறையில் முடிகளை அகற்றியதும், தண்ணீரில் ஒருதுளி ஆன்டிசெப்டிக் திரவம் கலந்து காட்டன் அல்லது ஸ்பான்ஜில் நனைத்து சருமத்தை சுத்தப்படுத்தவும். பிறகு after waxing lotion அல்லது மசாஜ் கிரீம் கொண்டு மிருதுவாக மசாஜ் செய்யவும்.\n1. வாக்சின் சூடு சருமத்துக்கு ஏற்றவாறு இருக்கிறதா என சரிபார்த்துத் தடவவும்.\n2. வெட்டுக் காயங்களோ, கட்டிகளோ, புண்களோ இருந்தால் அந்த இடங்களில் வாக்ஸ் செய்ய வேண்டாம்.\n3. கூடியவரையில் உபயோகித்துத் தூக்கி எறியக்கூடிய வாக்ஸ் ஸ்ட்ரிப்புகளையே பயன்படுத்தவும். பழைய துணிகளைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/09/6.html", "date_download": "2018-10-17T02:39:48Z", "digest": "sha1:XHYXI7BFKA3K2U2OOTPHMK36S4BIOYXG", "length": 16813, "nlines": 577, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "தீப்தி நேவல் கவிதைகள் - 6", "raw_content": "\nதீப்தி நேவல் கவிதைகள் - 6\n7) கொந்தளிப்பு – I\n(பம்பாய் கலவரங்கள் – டிசம்பர் 6, 1992)\nபடுக்கையில் இருந்து முன்னறைக்கு, படுக்கைக்கு\nஅவ்வப்போது, மின்தூக்கி நகர்கிறது, ஆனால் யாரும் வெளியேறுவதில்லை,\nநாளிதழை வைத்து விட்டு காபி கோப்பைக்காக கைநீட்டுகிறேன்\nகாலையில் இருந்து எனது ஏழாவது கோப்பை –\nஉயிரும் துடிப்புமாய் உள்ள ஒன்றே ஒன்று\nபால்கனிக்கு செல்கிறேன், சாலைக்கு அப்பால் வெறிக்கிறேன்\nஒரு மஞ்சள் நிலா வெற்று மரத்தில் இருந்து தன்னை கழற்றிக் கொள்கிறது\nடிஷ் ஆண்டெனாவுக்கு மேல் நகர்கிறது\nஜன்னலுக்கு வெளியே ஆகாயம் சாம்பலாகிறது\nஅது மீண்டும் வருகிறது, நடுங்கச் செய்யும் மாலை\nஎனக்குள் பொறியில் மாட்டியபடி, அமர்ந்து\nஒற்றை மயிரிழையை இழுக்கிறேன் …\nLabels: கவிதை தீப்தி நேவல் மொழியாக்கம்\nஒரு கலவரம் க���றித்த தகவலை கேட்ட பின்னர் ஒரு பெண்ணின் குறிப்பாக ஒரு பெண்ணின் மனநிலை என்னவெல்லாம் சிந்திக்கும் என்பதை மௌனமான ஒரு கொந்தளிப்பாக சொன்னது மிகவும் நன்றாகயிருந்தது இதுவரைக்கும் இப்படியான கவிஞரை தோழி தீப்தியை வாசிக்காமலிருந்தது வருத்தம்.\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_161859/20180717165032.html", "date_download": "2018-10-17T03:22:48Z", "digest": "sha1:3DNKHBZQQVEEBLNBABOG333LXWIGDDVP", "length": 7656, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தனுஷ் - கவுதம் மேனனுடன் இணைந்த சசிகுமார்", "raw_content": "தனுஷ் - கவுதம் மேனனுடன் இணைந்த சசிகுமார்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» சினிமா » செய்திகள்\nதனுஷ் - கவுதம் மேனனுடன் இணைந்த சசிகுமார்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் சசிகுமார் இணைந்திருக்கும் நிலையில் அது குறித்த சுவாரஸ்ய தகவலை கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.\nஅச்சம் என்பது மடமையடா படத்திற்குப் பிறகு விக்ரமின் துருவ நட்சத்திரம், தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரண்டு படங்களில் கவுதம் வாசுதேவ் மேனன் கவனம் செலுத்தி வருகிறார். இதில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் 90% பணிகள் முடிந்திருக்கின்றன. படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் மீதமிருந்த நிலையில் தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று (ஜூலை 16) துவங்கியது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமாரும் இணைந்துள்ளார்.\nஇதுகுறித்து கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில், \"ஷூட்டிங்கில் இருப்பதைவிட அர்த்தமுள்ள விஷயம் ஒன்றுமில்லை. நடிகர் தனுஷ், சசிகுமார் ஆகியோருடன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் கடைசி கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. அப்போதுதான் இந்தப் படத்தில் மூன்று இயக்குநர்கள் இணைந்திருப்பதை உணர்ந்தேன்\" என்று தெரிவித்துள்ளார். மும்பையில் 5 நாட்கள் சென்னையில் 5 நாட்கள் என தொடர்ந்து பத்து நாட்களில் படப்பிடிப்பை நடத்தி, படத்தை முடிப்பதற்கான வேலையில் கவுதம் மேனன் இறங்கியுள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமக்கள் பதிவு செய்யும் கர���த்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமிதாப்பச்சனின் சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் : ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா பவானி பரபரப்பு புகார்\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் ஒரு பாடல் வெளியீடு\nவைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும்: சின்மயி டுவிட்டரில் கருத்து\nசிவாஜியின் பேரனை மணக்கிறார் நடிகை சுஜா வருணி\nவிரைவில் உருவாகிறது தேவர் மகன் 2‍ : கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nவைரமுத்து பாலியல் தொல்லை: பாடகி சின்மயி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.holmbygden.se/ta/2016/09/12/masterkocken-fran-holm-och-lidens-skola-white-guide-final/", "date_download": "2018-10-17T04:17:31Z", "digest": "sha1:KBAXH2VBKFABZWVO2UA5MXHSPMALAKF3", "length": 10388, "nlines": 108, "source_domain": "www.holmbygden.se", "title": "வெள்ளை கையேடு ஆட்டத்தில் ஹோல்ம் மற்றும் Liden பள்ளியில் இருந்து மாஸ்டர் சமையல்காரர் | Holmbygden.se", "raw_content": "\nஹோல்ம் மாவட்ட அபிவிருத்தி, #ShepherdsHut – #holmbygden\nபோட்டி அட்டவணை, முடிவுகள் மற்றும் அட்டவணை\nஉதவி எஸ்.கே. வடிகட்டி (இலவச) நீங்கள் ஸ்வீடிஷ் விளையாட்டு விளையாட போது\nஹோல்ம் கால்பந்து காலண்டர் Bygdens\nஹோல்ம் இழை பொருளாதார கூட்டமைப்பின்\nஆற்றிடை தீவு நாட்டின் உள்ளூர் வரலாறு சங்கம்\nஆற்றிடை தீவு ஹவுஸ்வைவ்ஸ் 'லீக்\nகுடித்து மனித குரங்குகள் எஸ்.கே. கெட்ஸ் – மோட்டார் சைக்கிள் மற்றும் பனி உந்தி\nVike லாப வட்டி குழு\nÖsterströms சமூக மையம் சங்கம்\nபடகு, நீச்சல் மற்றும் நீர் விளையாட்டு\nAnund பண்ணை மற்றும், Vike ஜாகிங் பாடல்\nHolm வனம் ஒரு சுவடு அறிக்கை விட்டு\nHolm உள்ள விடுதி விளம்பரம்\nநாம் Holm பகுதியாக நேர குடியிருப்பாளர்கள் இருந்தன\nLoviken உள்ள அறைகள் உள்நுழைய\nஅழகான ஏரி காட்சி வில்லா\nசாய்வு உள்ள அருமையான இடம்\nபட்டறை மற்றும் இரட்டை கேரேஜ் வில்லா\nGimåfors வில்லா ���ல்லது விடுமுறை வீட்டில்\nஅதிர்ச்சி தரும் காட்சிகள் மூலம் நல்ல வில்லா\nமிகவும் Anund பண்ணை வீடு அமைந்துள்ளது\nகொட்டகையின் கொண்டு Torp ஸ்பாட்\nAnund பண்ணை சொத்து, ஆற்றிடை தீவு - \"பழைய Affär'n\"\nதேசிய ஊரக செய்திகள் (வளர்ச்சி போது)\nஹோல்ம் தேவாலயம் மற்றும் ஹோல்ம் திருச்சபை\nHolm பற்றி தகவல் திரைப்படம்\nஆற்றிடை தீவு திரைப்படம் – ஆங்கிலத்தில்\n← முந்தைய அடுத்த →\nவெள்ளை கையேடு ஆட்டத்தில் ஹோல்ம் மற்றும் Liden பள்ளியில் இருந்து மாஸ்டர் சமையல்காரர்\nஅன்று 12 செப்டம்பர், 2016 முடிவு Holmbygden.se\nசமையல்காரர்களுக்கு: சுந்ட்ஸ்வல்ல் நகராட்சி பள்ளிகளில் உணவு அருந்தும் போது உண்மையில் நல்லது மற்றும் டி.ஏ எந்த எட்டு விட குறைவான பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்…\nவெளியீட்டாளர் மூலம் சுந்ட்ஸ்வல்ல் உற்சாகப்படுத்தி தி 12 செப்டம்பர் 2016\nஹோல்ம் சொந்த மாஸ்டர் செஃப் க்ளென் விரிவுபடுத்தும் (வியை. படத்தில்) மலமோ வெள்ளை அனுப்புபவர்கள் சென்று ஜூனியர் காலா வழிகாட்ட. Liden பள்ளி உணவகம் அதாவது நியமிக்கப்பட்டுள்ளார் இந்த ஆண்டு சிறந்த\nஅனைத்து ஒவ்வொரு நாளும் மிகவும் சமையல் சுவை பயணம் போன்ற பள்ளி உணவு நினைவில்கொள்ள முடியாது. ஒருவேளை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் Facebook இல் அறிஞர் Lidens உள்ளது, எனினும், இன்று மற்றொரு ரியாலிட்டி உள்ளது என்று கற்று. ஹோல்ம் மாணவர்கள், Indal மற்றும் Liden சமீபத்தில் ஒவ்வொரு நாளும் மதிய எதிர்நோக்குகிறோம் இன்பம் கொண்டிருந்தது Liden பள்ளி செல்லும். மீது பக்கம் நீங்கள் மற்றொரு பிரகாசமாக அமையவில்லை உங்கள் சொந்த சமையலறையில் சமைத்த பொருட்களுடனான அமைக்கப்பட்டன பின் ஒன்றாக கொண்டாட்டம் உணவு பார்க்க முடியும். ஒரு frugal matkassa டிஃவையிங், அது எப்படியும் ஆடம்பர மற்றும் நல்ல பெரும் அறிவு இருப்பார். மிகவும் புதிய சமையல்காரர் க்ளென் விரிவுபடுத்தும் காரணமாக இருக்கிறது, கடந்த ஆண்டு போன்ற, குடும்ப ஹோல்ம் சென்றார் இப்போது ஒரு சமையல்காரர் போன்ற பள்ளி விடுதியில் வேலை. இப்போதெல்லாம், மேலும் மாஸ்டர் செஃப் என்று ஒன்றாக அவரது பணியாளர்கள், கிளன் ஆண்டு அதாவது Liden பழக்கமான கொண்டு செல்லப்பட்டார் வெள்ளை கையேடு ஜூனியர்ஸ் போட்டி ஆண்டின் பள்ளி உணவகம் 2016. வெறும் போட்டியில் அதிர்ஷ்டம் க்ளென் மற்றும் Liden பள்ளி வாழ்த்த\nஇந்த இடுகை உள்ள வெளியி��ப்பட்டது செய்தி முடிவு Holmbygden.se. புக்மார்க் பெர்மாலின்க்.\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.localeplanet.com/icu/ta-IN/index.html", "date_download": "2018-10-17T03:59:07Z", "digest": "sha1:4XRILCDGN27PFAQ5ULNGL27QJ27X3FMH", "length": 2127, "nlines": 68, "source_domain": "www.localeplanet.com", "title": "ICU Locale “Tamil (India)” (ta_IN)", "raw_content": "\nAM/PM Strings முற்பகல், பிற்பகல்\nEra names கிறிஸ்துவுக்கு முன், அன்னோ டோமினி\nMonths ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்\nShort months ஜன., பிப்., மார்., ஏப்., மே, ஜூன், ஜூலை, ஆக., செப்., அக்., நவ., டிச.\nShort weekdays ஞாயி., திங்., செவ்., புத., வியா., வெள்., சனி\nWeekdays ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/category/news/world-news/", "date_download": "2018-10-17T04:24:50Z", "digest": "sha1:NJAUFXXEFSZLU4LZWVAAABHAX4ABF2UZ", "length": 23110, "nlines": 159, "source_domain": "bhakthiplanet.com", "title": "உலக செய்திகள் | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nஷேக்ஸ்பியர் நாடகங்களின் அரிய புத்தகம் கண்டுபிடிப்பு\nபுகழ்பெற்ற நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அடங்கிய நூலின் முதல் பதிப்பின் பிரதி ஒன்று தற்போது கிடைத்துள்ளது. ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்று அழைக்கப்படும் இந்தப் பதிப்பின் பிரதி மிக அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது இதன் ஒரு பிரதி ஸ்காட்லாந்தில் ஐல் ஆஃப் ப்யூட் என்ற தீவில் உள்ள மவுண்ட் ஸ்டூவர்ட் ஹவுஸ் என்ற வீட்டில் இருந்து கிடைத்துள்ளது. இந்த நூல் 1623ல் அச்சிடப்பட்டது. இது உண்மையிலேயே 17ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டது என்பதை உறுதிசெய்துள்ள கல்வியாளர்கள் இது […]\nApr 8 2016 | Posted in உலக செய்திகள்,கதம்பம்,செய்திகள் | Read More »\nமலேசியாவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அன்னபூரணி பூஜை\nமலேசியா: மலேசியாவில் உள்ள சிலாங்கூர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அன்னபூரணி பூஜை நிறைபணி காட்சி, கார்த்திகை மாதம் 12ம் நாள் (நவம்பர் 28) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. அன்னபூரணி தன் வலது கையில் பல்வேறு நகைகளுடன் ஒரு தங்க கரண்டி, இடது கையில் ருசியான கஞ்சி நிறைந்த பாத்திரம் வைத்திருப்பது போன்ற அலங்காரத்தில் காட்சி அளித்து அருள் பாலிப்பார். இந்த ஆலயத்தில் அம்மன், மஹாலட்சுமி அம்சமாக மங்கள பொருட்கள் […]\nகடலில் தத்தளிக்கும் ரோஹிஞ்சா அகதிகள்\nவங்கதேசம் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோர், தாய்லாந்து அருகிலான கடல் பரப்பில் கரைசேர முடியாமல் தத்தளிக்கிறார்கள் என குடியேறிகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான ஐ ஓ எம் கூறுகிறது. ரோஹிஞ்சா இன குடியேறிகள் சட்டவிரோதமாக வந்திறங்குவதைத் தாய்லாந்து அதிகாரிகள் அண்மைக்காலமாக தடுத்துவருவதால், ஆட்கடத்தும் ஏஜெண்டுகளால் அவர்களைக் கரைசேர்க்க முடியாமல் உள்ளது. இதன் காரணமாக தற்போது எட்டாயிரத்துக்கும் அதிகமான அகதிகள் படகுகளிலேயே தத்தளிக்கின்றனர். வட மேற்கு மலேஷியாவிலுள்ள லங்காவி என்ற சுற்றுலாத் தீவில் ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் […]\nமேடையில் பாடி கொண்டிருந்த மடோனா தவறி விழுந்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சி\nஇங்கிலாந்தில் பிரிட் விருதுகள் 2015 என்ற நிகழ்ச்சியின் இறுதியில் பாட்டு ஒன்றை பாடி கொண்டிருந்தபோது, பாடகி மடோனா கால் தவறி மேடையில் கீழே விழுந்தார். இதனால் அவரது முதுகு மற்றும் தோள் பட்டைகள் தரையில் படும்படி விழுந்த அதிர்ச்சியில் சில வினாடிகள் வரை அவர் உறைந்து இருந்தார். அதன்பின்னர் அவர் எழுந்து தனது பாடலை தொடர்ந்து மேடையில் பாடி முடித்தார். இந்த காட்சியை பார்வையாளர்கள் வரிசையில் இருந்து பார்த்து கொண்டிருந்த பாடகி டெய்லர் ஸ்விப்ட் மற்றும் மாடல் […]\nFeb 26 2015 | Posted in உலக செய்திகள்,கதம்பம்,செய்திகள்,முதன்மை பக்கம் | Read More »\nமாலத்தீவு முன்னாள் அதிபர் கைது: போலீஸ் ‘முரட்டுத்தனம்’ காட்டும் வீடியோ வெளியானது\nமாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் போலீஸார் ‘முரட்டுத்தனம்’ காட்டியதை பதிவு செய்த வீடியோ வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மாலத்தீவு போலீஸாரின் இந்த செய்கை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. மாலத்தீவு முன்னாள் அதிபரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான முகமது நஷீத், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், முகமது நஷீத்தை மாலி போலீஸார் முரட்டுத்தனமாக இழுத்துச் செல்லும் காட்சிகளும், அந்த நடவடிக்கையின்போது நஷீத்தின் சட்டை […]\nFeb 24 2015 | Posted in உலக செய்திகள்,செய்திகள்,முதன்மை பக்கம் | Read More »\n10 பில்லியன் டாலரைக் கடந்தது பேஸ்புக்கின் ஆண்டு வருமானம்\nஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது வர்த்தக வரலாற்றில் முதன் முறையாக 10 பில்லியன் டாலருக்கும் மேலாக ஆண்டு வருவாயை ஈட்டியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அலைபேசிகளில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு வரும் வருமானத்தால் இந்த அளவு அதிக லாபம் கிடைத்ததாகவும், உடனடியாக பணம் சம்பாதிப்பதை விட எதிர்கால தொழில் நுட்பங்களுக்காக அதிக முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் 3.85 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய […]\nJan 30 2015 | Posted in உலக செய்திகள்,கதம்பம்,செய்திகள்,முதன்மை பக்கம் | Read More »\nதீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசிய 8 வயது சிறுவனிடம் விசாரணை\nபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சார்லி ஹப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த மாதம் 7-ம் தேதி புகுந்த தீவிரவாதிகள் பத்திரிகை ஆசிரியர், கார்டூனிஸ்ட் உள்பட 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். தொஅடர்ந்து பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரீஸ் நகரில் 3 நாட்களாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், தலைநகர் […]\nJan 29 2015 | Posted in உலக செய்திகள்,கதம்பம்,செய்திகள்,முதன்மை பக்கம் | Read More »\n – ஜோஜோவை விநோத நோய் தாக்கியுள்ளது.\nலண்டனைச் சேர்ந்த ஜோஜோ மெடோஸ் (Jojo Meadows) என்னும் 38 வயது பெண்ணுக்கு ஐந்து குழந்தைகள். ��வருக்கு மிகவும் அரிதான எலர்ஸ் டான்லோஸ் சின்ட்ரோம் (Ehlers-Danlos Syndrome) என்னும் விநோத நோய் தாக்கியுள்ளது. இந்த நோய் தாக்கப்பட்டவர்கள் கார் ஓட்ட முடியாது. வீட்டு கதவை திறக்க முடியாது. ஏன் கொட்டாவி கூட விட முடியாது. மீறிச் செய்ய முயன்றால் எலும்புகள் இடம் மாறி, பயங்கர வலியை ஏற்படுத்திவிடும். ஜோஜோ மெடோஸுக்கு ஒருநாளில் அதிகபட்சம் பத்து முறைக்கு மேல் […]\nசாலையில் பண மழை.. அள்ளி சென்ற மக்கள்\nஹாங்காங்கில் சுமார் 68 மில்லயன் டாலர்கள் மதிப்பிலான பணத்தை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானதையடுத்து, சாலையில் விழுந்து சிதறிய பண நோட்டுக்களை எடுத்துச் சென்றவர்கள் அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுள்ளனர். பணத்தை ஏற்றி வந்த லாரி சாலை விபத்தில் சிக்கியதையடுத்து சுமார் முப்பத்தியைந்து மில்லியன் ஹாங்காங் டாலர்கள் (சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பெறுமதியான பண நோட்டுகள் சாலையில் சிதறி விழுந்தன. இதைப் பார்த்தவர்கள், ஒடி வந்து தங்களால் முடிந்த […]\nDec 25 2014 | Posted in உலக செய்திகள்,செய்திகள்,முதன்மை பக்கம் | Read More »\nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muelangovan.wordpress.com/2010/08/31/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2018-10-17T04:20:44Z", "digest": "sha1:43BPX7LNSDFDRNMDQKBO5VOCX2AWAFLO", "length": 11260, "nlines": 74, "source_domain": "muelangovan.wordpress.com", "title": "புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழச்சி தங்கபாண்டியன் உரை – முனைவர் மு.இளங்கோவன் – Muelangovan", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் – Muelangovan\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்முக. செல்வகணபதி\nகு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருது: படைப்புகள் வரவேற்பு\nஇசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்… இல் yarlpavanan\nதஞ்சைச் செலவுநயப்பு… இல் Parithi Ramaswamy\nபேராசிரியர் மா.இராமலிங்கம் (எழ… இல் Parithi Ramaswamy\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்… இல் Parithi Ramaswamy\nஇசையறிஞர் அரிமளம் சு. பத்… இல் Nadarajah Kannappu\nபுதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழச்சி தங்கபாண்டியன் உரை\nகுத்துவிளக்கு ஏற்றும் கவிஞர் தமிழச்சி\nபுதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் முத்தமிழ் மன்றத் தொடக்க விழா இன்று 31.08.2010 காலை 10.30 மணிக்குத் தொடங்கியது.கல்லூரியின் முதல்வர் முனைவர் து.சாந்தி அவர்கள் தலைமை தாங்கினார்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.பொன்னுத்தாய் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.\nபாரதிதாசன் கல்லூரியின் பேராசிரியர்கள்,மாணவிகள் மிகுதியான எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.\nசிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கல்லூரி மாணவியர் உள்ளம் உவகை அடையும் வகையில் அரியதோர் சொற்பொழிவாற்றினார்.அவர் உரையிலிருந்து….\nநான் அரசியல் பின்புலம்,எழுத்தாளராக, கவிதைப்பின்புலம் கொண்டவளாக அறிமுகமாவதைவிடத் தென் தமிழகத்தின் கடைக்கோடிக் கிராமத்துப் பெண்ணாக அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.\nகவிதை என்றால் இன்று காதல் கவிதைகள்தான் என்ற நிலை உள்ளது.\nமூவாயிரம் ஆண்டுகால மரபுகொண்ட தமிழ் இலக்கியத்தில் ஆழமான கவிதை மரபு உண்டு. பிறமொழியில் புலமை இருந்தால் சமூகத்தில் மதிப்பு உடையவர்களாக மக்கள் மதிக்கின்றனர்.ஆனால் நம் சிறப்பு மிக்க மொழியில் புலமை இருந்தால் அவற்றை மக்கள் மதிப்புக்குரியதாகக் கருதுவதில்லை.இது வேதனை தரும் செய்தியாகும்.\nஉங்கள் வாழ்க்கையிலிருந்து படைப்புகள் உருவாக வேண்டும்.\nபாவேந்தரின் குடும்ப விளக்கில் முதியோர் காதல் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது.\n“நீ இருக்கின்றாய் என்பது ஒன்றே போதும்” என்று பாடுவது சிறப்பு.\nகவ���ஞர்கள், புலவர்கள் பெண்களுக்கு இலக்கணம் வகுத்தவர்வகள் ஆண்களுக்கு ஏன் வகுக்கவில்லை என்று கேட்கும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டு குரல்கள் கொண்டுள்ளன.\nமரபின் அச்சில்தான் புதுமைச் சக்கரங்கள் சுற்றுகின்றன.\nபழைமையை உள்வாங்கிக்கொண்டு புதுமைகளைப் படைக்க வேண்டும்.\nபாப்லோ நெருடா பேரபத்து விளைவிக்கக்கூடியது கவிதை என்றார்.\nவாழ்க்கையை விமர்சனத்துக்கு உட்படுத்துவதுதான் எழுத்தாளின் கடமையாக இருக்க வேண்டும்.\nயாரை முன்னுதாரணமாக வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.\nமரங்களும்,விலங்குகளும் எங்கள் உடன் பிறந்தவை என்று கருதும் பழங்குடி மக்கள் இன்று சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கின்றனர்.அவர்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.\nமாணவிகள் கலந்துகொண்டு தமிழச்சியின் கவிதைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.\nஎஞ்சோட்டுப்பெண்,வனப்பேச்சி,பேச்சரவம் கேட்டிலையோ நூல் பற்றி மாணவிகள் வினாக்கள் எழுப்பினர்.\nமேலும் கவிஞரின் படைப்பு அனுபவங்கள் பற்றியும் வினாக்கள் எழுப்பினர்.மாணவிகள் பலரும் தமிழச்சியின் கவிதைகளை மனப்பாடமாக ஒப்புவித்தனர்.இலங்கைப் புலம் பெயர் மக்கள் பற்றி தமிழச்சி எழுதிய கவிதைகள் மாணவிகளுக்குப் பெருவிருப்பமாக இருந்ததை அறியமுடிந்தது.\nஎதனைப் பற்றியும் எழுதலாம்.அவ்வாறு எழுதும் படைப்பு சிறந்ததாக இருக்கும் என்று நிறைவுசெய்தார் கவிஞர்.\nஉங்களுக்குப் பிடித்த மிகச்சிறந்த கவிஞர்கள் யார்\nஇரா.மீனாட்சி,பிரமிள்,ஆத்மாநாம்,தேவதச்சன் உள்ளிட்ட கவிஞர்கள் மிகச்சிறந்த படைப்புகளைத் தந்துள்ளனர்.\nவனப்பேச்சி,மஞ்சனத்தி என்று பெயர் வைக்க காரணம் என்ன\nநான் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கையைப் பதிவு செய்ய இந்த தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தேன்.\nசெம்மொழி விருது பெற்ற மு.இளங்கோவனைப் பாராட்டும் கவிஞர் தமிழச்சி\nதிகதி ஓகஸ்ட் 31, 2010\nதென்செய்தி இதழ் வளர்ச்சிக்கு நிதி கையளிப்பு விழா\nஎழுத்தாளர் கண்மணி குணசேகரனின் நூல்கள் வெளியீட்டு விழா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/11021330/78-day-bonus-for-Railway-employees--approved-at-the.vpf", "date_download": "2018-10-17T03:56:13Z", "digest": "sha1:DKAOCEKZY45PD3KLSHFMD5NJULTZVG5U", "length": 12370, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "78 day bonus for Railway employees - approved at the Union Cabinet meeting || ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் - மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் - மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் + \"||\" + 78 day bonus for Railway employees - approved at the Union Cabinet meeting\nரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் - மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்\nரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:00 AM\nரெயில்வே ஊழியர்களுக்கு தசரா மற்றும் பூஜை கால விடுமுறை நாட்களுக்கு முன்பாக போனஸ் வழங்கப்படுவது வழக்கம். ரெயில்வே இலாகாவின் செயல் திறனை மேம்படுத்தும் விதமாக கடந்த சில ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு அவர்களுடைய உற்பத்தி திறன் சார்ந்து 78 நாள் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் 2017-18-ம் ஆண்டுக்கான போனஸ் வழங்குவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஇதுபற்றி மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், “ரெயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி திறன் சார்ந்த 78 நாட்கள் போனஸ் வழங்குவதற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 11 லட்சத்து 91 ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் பயன் அடைவார்கள். மொத்தம் ரூ.2,044 கோடி போனசாக வழங்கப்படும். இதில் போனஸ் பெற தகுதியுள்ள ஒரு ஊழியருக்கு அதிகபட்சமாக ரூ.17,951 கிடைக்கும்” என்றார்.\nஇதேபோல் திருப்பதி மற்றும் பெர்ஹாம்பூர்(ஒடிசா) நகரங்களில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.) ரூ.3,074 கோடி செலவில் புதிய நிரந்தர வளாகங்கள் கட்டுவதற்கு மத்திய மந்திரி சபை தனது ஒப்புதலை வழங்கியது. இந்த 2 நிறுவனங்களுக்கும் 2021-ம் ஆண்டுக்குள் வளாகங்கள் கட்டி முடிக்கப்படும்.\nநேற்றைய மந்திரி சபை கூட்டத்தில் இந்தியாவும், லெபனானும் வேளாண்துறை மற்றும் அவை சார்ந்த துறைகளில் இணைந்து செயல்படுவதற்காக செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பின்லாந்து நாட்டுடன் சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு தொடர்பாக செய்து கொள்���ப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.\nதேசிய தொழிற் பயிற்சி கவுன்சில் மற்றும் தேசிய திறன் மேம்பாட்ட முகமை ஆகியவற்றை தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் இணைப்பதற்கும் மத்திய மந்திரி சபை தனது ஒப்புதலை வழங்கியது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை\n2. மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி\n3. வாட்ஸ்அப்பில் எதிரிகளுக்கு சவால் விட்ட ரியல் எஸ்டேட் தரகர் 20 பேர் கும்பலால் கொலை\n4. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை\n5. அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/18219-.html", "date_download": "2018-10-17T04:25:15Z", "digest": "sha1:7IXVYZL2QIEZZJZGPHEUKXOYGTHI2QH7", "length": 7275, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "காயங்களை விரைவில் குணமாக்கும் 'சர்க்கரை' |", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nகாயங்களை விரைவில் குணமாக்கும் 'சர்க்கரை'\nநம் ஊரில் நாம் மேற்கொள்ளும் நாட்டு வைத்திய முறையைப் போலவே, ஆப்பிரிக்க நாடுகளிலும் சில ���ைத்திய முறைகள் உள்ளன. அதன்படி, அங்கு வாழும் சில பழங்குடியினர் தங்கள் உடலில் ஏற்படும் காயங்களுக்கு மருந்தாக சர்க்கரையை பயன்படுத்தி காயங்களை விரைவில் குணப்படுத்தி வருகின்றனர். இம்முறையை ஆராய்ச்சி செய்த மருத்துவர்களுக்கு புதிய விஷயங்கள் தெரிய வந்துள்ளன. நமக்கு ஏற்படும் காயங்களை குணப்படுத்த உதவும் பாக்டீரியாக்கள் நீர் இருந்தால் மட்டுமே உயிர்வாழக்கூடியவை. அதேசமயம், அதிக நீர் இருந்தால் காயங்களில் சீழ் உண்டாகி விட வாய்ப்பு உள்ளது. ஆனால், சர்க்கரையில் உள்ள நீர் மூலக்கூறுகள் பாக்டீரியாவிற்கு போதுமானதாக இருப்பதே காயங்கள் ஆறுவதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. மேலும், இந்த முறையை வைத்து வேறு விதமான பலன்களைப் பெற முடியுமா என ஆய்வுகள் நடந்து வருகின்றன.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nதமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\n\"இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்\"\nதீபிகாவை பிரியங்கா என்று அழைக்கும் வெளிநாட்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-10-17T02:48:44Z", "digest": "sha1:SXTYW35SHO6QBUCS2ISBTMPYOVRSU2A4", "length": 13412, "nlines": 157, "source_domain": "www.yaalaruvi.com", "title": "சாவி வடிவில் இருக்கும் இந்த கருவி என்ன தெரியுமா?", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nதொழில்நுட்பம் சாவி வடிவில் இருக்கும் இந்த கருவி என்ன தெரியுமா\nசாவி வடிவில் இருக்கும் இந்த கருவி என்ன தெரியுமா\nஇணையத்தளங்களில் Online Accounts எனப்படும் இணைய கணக்குகளை பாதுகாப்பதற்காக இதுவரை காலமும் நாங்கள் ரகசிய Password களை பயன்படுத்தி வந்தோம்.\nஆனாலும் நெட்டிசன்கள் எளிதில் Hack செய்து Password களை திருடிவிடுகின்றனர்.\nஇதற்கான தீர்வே Google Titan Security Key ஆகும் . இது பார்ப்பதற்கு சாவி போன்ற அமைப்பில் இருக்கும்.\nஇதன் மூலமாக E-Mail , Google Plus ,Youtube உள்ளிட்ட Google கணக்குகளை பாதுகாக்க முடியும் என்று கூறப்படுகிறது.\nPrevious articleகிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது\nNext articleவீடு புகுந்த வாள்வெட்டுக் கும்பல்: தப்பிச் சென்ற கார் மீட்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nபேஸ்புக் பாவணையாளர்களே உங்களுக்கான அதிர்ச்சி தகவல்\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆல��ங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஉலக செய்திகள் யாழருவி - 16/10/2018\nவெள்ளை நிற பெண் கறுப்பு நிற இளைஞனை அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழையவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி பகுதியில் இருக்கும் St. Louis-ல் இருக்கும் அப்பார்ட்மெண்டிற்குள் கறுப்பு நிற இளைஞன்...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/07/blog-post_17.html", "date_download": "2018-10-17T04:04:13Z", "digest": "sha1:XEGEU4EB5ELR5EY73QPLD2IUGE5T3YP4", "length": 29056, "nlines": 330, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: காமிக்ஸ் பிரபாகர்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nபதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்\nநாடகப்பணியில் நான் - 88\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nஇருவேறு நபர்கள் சந்தித்துக்கொண்டபோது ஒருவர் மற்றொருவரை என்ன ஊர் எனக்கேட்டிருக்கிறார். சேலம் என சொல்ல, பக்கத்தில் என்ன ஊர் எனக்கேட்க, ஆத்தூர்... அட... பக்கத்தில என திரும்பவும் கேட்க தெடாவூர் என சொல்லவும், ஆஹா..., உங்களுக்கு காமிக்ஸ் பிரபாகரைத் தெரியுமா\nகேட்டது என்னோடு ஆறு முதல் ஒன்பது வரை மல்லியகரையில் படித்த, சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வரும் முரளி(ஈ படத்தில் வரும் போலீஸ், இப்போது வரப்போகும் படங்கள் பத்தில்... அம்பானியில் இருப்பதாய் சொன்னான், பார்க்கவேண்டும்). பதில் சொன்னவன் சினிமாவில் இயக்குனராய் இருக்கும் என் பால்ய, அன்பு நண்பன் வேலு (தற்சமயம் தெக்கத்தி பொண்ணு சீரியலின் எபிசோட் டைரக்டர் + வில்லன்).\nஆம், சிறு வயதில் அந்த அளவிற்கு காமிக்ஸ் எனது நிகழ்வினில் இரண்டற கலந்திருந்தது முத்துகாமிக்ஸ் தான் மிகவும் பிரியமான ஒன்று. இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் டேவிட் என சொல்லிக்கொண்டே போகலாம்.பின் லயன் காமிக்ஸ் கலக்க ஆரம்பித்தது. செலவுக்கு தரும் காசினையெல்லாம் சேமித்துவைத்து காமிக்ஸ் வாங்கி படிப்பேன்(போம்).\nநண்பர்களுக்குள் காமிக்ஸ் பண்ட மாற்ற முறையில் தான் கிடைக்கும். ஐந்து ரூபாய் மதிப்புள்ள காமிக்ஸ் படிக்கக் கொடுத்தால் பதிலுக்கும் அதே விலையுள்ள வேறு கிடைக்கும். காமிக்ஸ் நிறைய யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தாம் மிகவும் பெரிய ஆள் என்பது எங்களின் எண்ணமாயிருந்தது.\nசாமியிடம் இதுவரையிலும் வந்த வரப்போகிற காமிக்ஸ் எல்லாம் எனக்கு அப்படியே கிடைக்கவேண்டும் என வேண்டுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. நாவல்களைப் படிக்க ஆரம்பிக்கும் வரை காமிக்ஸ்தான் முழுதாய் ஆக்கிரமித்திருந்தது.\nகாமிக்ஸ் படிப்பதில் ஆரம்பித்த படிக்கும் வேட்கை இன்றும் தணியாமல் இருக்கிறது. இன்று எழுதுவதற்கும் அதுதான் தூண்டுகோலாய் இருக்கிறது என்றால் மிகையில்லை. கற்பனைத்திறன் பெருகுவதற்கும், ஒரு துடிப்பு, வேகம் தொடர்ந்து இருக்கவும், நினைவாற்றல் வளர்வதற்கும் காமிக்ஸ் பெரும்பங்கு வகித்தது. இந்த இடுகை கூட நான் ஒரு காமிக்ஸ் வாங்க பட்ட பாட்டினை சொல்வதற்காகவே.\nநான்காம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையினை சொந்த ஊரில் கழித்து தாத்தா வீட்டிற்கு செல்வதற்காக ஆத்தூர் வந்திருந்தேன். ஐந்து ரூபாய் செலவுக்கு கொடுத்திருந்தார்கள். ஆத்தூர் வரை ஒரு ரூபாய் எழுபத்தைந்து, தாத்தா வீட்டிற்கு செல்ல முப்பத்தைந்து காசுகள். கையில் இருப்பது இரண்டு தொன்னூறு. என்ன செய்யலாம் என எண்ணி புத்தகக் கடையினை பார்க்க பார்க்க பரவசமடைந்தேன்.\nஅப்போதுதான் வந்திருந்த ‘காற்றில் கரைந்த கப்பல்கள்’ எனும் லாரன்ஸ் டேவிட்டின் முத்து காமிக்ஸை வெளியில் மாட்டிக்கொண்டிருந்தார்கள். ஆர்வமாய் விலையைப் பார்க்க பகீரென இருந்தது, மூன்று ரூபாய். பத்து பைசா குறைவாய் இருக்க என்ன செய்ய என் யோசித்த வண்ணம் இருந்தேன்.\nவந்த உடனேயே பரபரப்பாய் விற்பனை ஆக ஆரம்பித்தது. பதினைந்து, பத்து என கடைசியாய் நான்கில் வந்து நின்றபோது கடைக்காரரிடம் விஷயத்தைச் சொல்லி பத்து காசினை அடுத்தமுறை தருகிறேன் எனச் சொல்ல கிடைக்கிற லாபமே அவ்வளவுதான் என விரட்டிவிட்டார். அவரிம் கெஞ்சி ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்து வைக்கச்சொன்னேன். அதன் பின் பலமான யோசனையுடன் தெரிந்தவர் யாரேனும் மாட்டுகிறார்களா என பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஅப்போது சேலம் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்திலிருந்து ஒரு குரல் எனக்கு பழக்கப்பட்டதாய் இருக்க மெதுவாய் அங்கு சென்றேன். எங்கள் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் எல்லோரும் அவரை ’ஏய் கேனயா’ எனத்தான் கூப்பிடுவார்கள். லொட லொட என ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார். அவரை கேனையா எனக்கூப்பிட்டால் அடிக்க வருவார், மாமா என கூப்பிடச் சொல்வார். அதற்கும் கேனையா என சொல்லி ஓடி வந்துவிடுவேன்.\nகூவி அழைத்து பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். மெதுவாய் அவரிடம் சென்றேன். முதன் முறையாய் அவரை ‘மாமா’ என்றழைக்க அவருக்கு பயங்கரமான சந்தோஷம். ’பிரபு என்ன இங்கே’ எனக்கேட்க ஊருக்குத்தான் செல்கிறேன் என சொன்னேன்.\n’மாமா ஒரு பத்து காசு வேணும், பஸ்ஸுக்கு கம்மியா இருக்கு’ என சொல்ல உடனே ‘யோவ் ஸ்ரீதரன் கண்டக்டர் ஒரு இருவது பைசா கொடு’ என சட்டென வாங்கி என்னிடம் கொடுத்தார். ஓடிச்சென்று காமிக்ஸையும் பத்து பைசாவுக்கு மிட்டாயும் வாங்கிக்கொண்டு சந்தோஷமாய் சென்றேன்.\nவிளையாடிவிட்டு வந்தவுடம் ஆயாவிடமிருந்து சப்பென முதுகில் ஒரு அடி. வீட்டிற்கு வந்த அவர் என் ஆயாவிடம் இருபது பைசா கொடுத்ததை பெருமையாய் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. காரணம் கேட்க, சொல்லவும் ‘இந்த மாதிரி வாங்கி கதை புத்தகம் வாங்கவேண்டுமா’ என இன்னொன்று வைத்தார்கள்.\nஇங்கு சிங்கையில் மனைவி மற்றும் மகனோடு புத்தகக் கடைக்கு சென்றபோது என் மகன் மொத்தமாய் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து உள்ளேயெல்லாம் பிரித்துப்பார்த்து இது வேண்டுமென சொல்ல, உடன் வாங்கினேன் விலை அதிகமென்றாலும்.அவன் படம் பார்க்க, நான் படிக்க. அது ஒரு காமிக்ஸ்.\n: இட்ட நேரம் : 2:33 PM\n13 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nகாமிக்ஸ் எல்லாலின் பால்ய வயதிலும் தவிர்க்க முடியாத ஒன்று. நான் அதிகம் படித்தது ராணிகாமிக்ஸ...\nஏய் இந்தா வாங்கிக் கும்மாங்குத்து, டமார், டுமீல், பொறி கலங்கியது.... இந்தமாதிரி டயலாக்குகள் தான் சட்டுன்னு ஞாபகம் வருது... :))\nசின்ன வயதில இரும்புக்கை மாயாவியும், வேதாளமும் என்னோட விருப்பங்கள்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nமாயாவி, ஜேம்ஸ் பாண்டு மறக்க முடியுமா\nமாண்ட்ரேக், மாயாவி, வேதாளம் நம்மாளுங்க:)\nகாமிக்ஸ் இதன் தமிழ் சொல் என்ன\nகாமிக்ஸ் என்பதே ஒரு பெயர்ச்சொல்லாக ஆகிவிட்டது என நினைக்கிறேன்.\nபைதிவே நானும் அதிதீவிர காமிக்ஸ் ரசிகர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.\nநல்ல பகிர்வு. படிப்பு ஆர்வம் உங்கள் எழுத்தில் தெரிகிறது. பிச்சைப் புகினும் கற்கை நன்றே ...வாழ்த்துக்கள்\nஇரத்தப்படலம்.. மறந்திடீங்களே... 4-5 முறை வாசித்திருப்பேன். மற்றது லக்கிலுக்... கொமிக்ஸ்சில் முதல் இரண்டு இ��ங்களும் இவைதான். சரிதானே\n//கூவி அழைத்து பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். மெதுவாய் அவரிடம் சென்றேன். முதன் முறையாய் அவரை ‘மாமா’ என்றழைக்க அவருக்கு பயங்கரமான சந்தோஷம். ’பிரபு என்ன இங்கே’ எனக்கேட்க ஊருக்குத்தான் செல்கிறேன் என சொன்னேன்.//\nநீங்க அந்த மாமவ கூப்பிட்ட முறை எனக்கும் இன்னும் நியாபகம் இருக்கு ...\n//இங்கு சிங்கையில் மனைவி மற்றும் மகனோடு புத்தகக் கடைக்கு சென்றபோது என் மகன் மொத்தமாய் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து உள்ளேயெல்லாம் பிரித்துப்பார்த்து இது வேண்டுமென சொல்ல, உடன் வாங்கினேன் விலை அதிகமென்றாலும்.அவன் படம் பார்க்க, நான் படிக்க. அது ஒரு காமிக்ஸ்.//\nதந்தை எட்டு அடி பாஞ்சா புள்ளை பதினாறு அடி பாயும்....\nகாமிக்ஸ் எல்லாலின் பால்ய வயதிலும் தவிர்க்க முடியாத ஒன்று. நான் அதிகம் படித்தது ராணிகாமிக்ஸ...\nஏய் இந்தா வாங்கிக் கும்மாங்குத்து, டமார், டுமீல், பொறி கலங்கியது.... இந்தமாதிரி டயலாக்குகள் தான் சட்டுன்னு ஞாபகம் வருது... :))\nநன்றி தம்பி.... இன்றைய சிறுசுகள் நிறைய இழக்கிறார்கள்...\nசின்ன வயதில இரும்புக்கை மாயாவியும், வேதாளமும் என்னோட விருப்பங்கள்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nமாயாவி, ஜேம்ஸ் பாண்டு மறக்க முடியுமா\nஇது பற்றியெல்லாம் தனியாக ஒரு இடுகை எழுதலாமேன்னு விட்டுட்டேன்... எல்லாத்தையும் எழுதனும்...\nமாண்ட்ரேக், மாயாவி, வேதாளம் நம்மாளுங்க:)\nகாமிக்ஸ் இதன் தமிழ் சொல் என்ன\nகாமிக்ஸ் என்பதே ஒரு பெயர்ச்சொல்லாக ஆகிவிட்டது என நினைக்கிறேன்.\nபைதிவே நானும் அதிதீவிர காமிக்ஸ் ரசிகர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.\nநல்ல பகிர்வு. படிப்பு ஆர்வம் உங்கள் எழுத்தில் தெரிகிறது. பிச்சைப் புகினும் கற்கை நன்றே ...வாழ்த்துக்கள்\nஇரத்தப்படலம்.. மறந்திடீங்களே... 4-5 முறை வாசித்திருப்பேன். மற்றது லக்கிலுக்... கொமிக்ஸ்சில் முதல் இரண்டு இடங்களும் இவைதான். சரிதானே\nஆமாங்க, இதுபற்றியெல்லாம் பிறகு எழுதலாமென இருக்கிறேன்...\n//கூவி அழைத்து பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். மெதுவாய் அவரிடம் சென்றேன். முதன் முறையாய் அவரை ‘மாமா’ என்றழைக்க அவருக்கு பயங்கரமான சந்தோஷம். ’பிரபு என்ன இங்கே’ எனக்கேட்க ஊருக்குத்தான் செல்கிறேன் என சொன்னேன்.//\nநீங்க அந்த மாமவ கூப்பிட்ட முறை எனக்கும் இன்னும் நியாபகம் இருக்கு ...\n//இங்கு சிங்கையில் மனைவி மற்றும் மகனோடு புத்தகக் கடைக்கு சென்றபோது என் மகன் மொத்தமாய் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து உள்ளேயெல்லாம் பிரித்துப்பார்த்து இது வேண்டுமென சொல்ல, உடன் வாங்கினேன் விலை அதிகமென்றாலும்.அவன் படம் பார்க்க, நான் படிக்க. அது ஒரு காமிக்ஸ்.//\nதந்தை எட்டு அடி பாஞ்சா புள்ளை பதினாறு அடி பாயும்....\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-50-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-17T03:53:05Z", "digest": "sha1:FA6BOHKYX5K4FT2RVK2NRQ2YLH5FDN55", "length": 7825, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "ஏழைகளுக்கு 50 லட்சம் வீடுகள்: மோடி பெருமிதம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nஏழைகளுக்கு 50 லட்சம் வீடுகள்: மோடி பெருமிதம்\nபிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி பேசியதாவது: அரசு திட்ட பயனாளிகளுடன் நேரடியாக கலந்துரையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம், திட்டத்தின் பயன்கள் மற்றும் அதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வீட்டு வசதி திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியா 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், 2022க்குள் அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், உழைத்து வருகிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் பட்டியலை பார்த்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், நாங்கள், சமூகம், பொருளாதாரம், ஜாதி உள்ளிட்டவற்றை பார்த்து பயனாளிகள் தேர்வு செய்கிறோம். இதன் மூலம், முன்னரை விட தற்போது அதிகம் பேர் பயனடைந்துள்ளனர்.\nகுறைந்த விலையில் அனைவருக்கும் வீடு கிடைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சேரி பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்காக குடியிருப்புகள் கட்டி கொடுத்துள்ளோம். அனைவருக்கும் மின்சாரம், குடிநீருடன் வீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். பா.ஜ., ஆட்சியில் ஏராளமான சாதனைகள் செய்யப்பட்டுள்ளன.50 லட்சம் பேருக்கு வீடு கட்டி கொடுத்துள்ளோம். இதில் 7 லட்சம் வீடுகள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்டுள்ளன. 1 கோடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.\nPosted in இந்திய அரசியல்\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-10-17T03:16:33Z", "digest": "sha1:UJ42NM5XNLS6POAALSLIAZ3C2E6PQ35M", "length": 9681, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "பாராளுமன்றம் முடக்கம்: பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் ரூ. 3.66 கோடி சம்பளத்தை பெற மாட்டார்கள் என அறிவிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nபாராளுமன்றம் முடக்கம்: பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் ரூ. 3.66 கோடி ச��்பளத்தை பெற மாட்டார்கள் என அறிவிப்பு\nபாராளுமன்றம் முடங்கிய நிலையில் பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் சம்பளத்தை பெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக செயல்படாமல் முடங்கியது. பாராளுமன்றம் 23 நாட்களும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக செயல்படாமல் முடங்கியது. பாராளுமன்றம் முடங்கியது காரணமாக இந்த 23 நாட்களுக்கான சம்பளம் 3.66 கோடியை பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் பெற மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய மந்திரி ஆனந்த் குமார் பேசுகையில், பா.ஜனதா கூட்டணியை சேர்ந்த 400 எம்.பி.க்கள் தங்களுடைய சம்பள பணத்தை பெற மாட்டார்கள் என தெரிவித்து உள்ளார்.\nபாராளுமன்றம் முடக்கம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி ஆனந்த் குமார், காங்கிரஸ் கட்சி இதுபோன்ற அரசியலுக்காக கர்நாடகாவில் நடைபெறும் தேர்தலில் தோல்வியை தழுவும் என்றார். “பாராளுமன்றத்தில் எங்களால் 21 நாட்களாக விவாதம் எதுவும் நடத்த முடியவில்லை, முக்கியமான மசோதாக்களை தாக்கல் செய்ய முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் அமளி காரணமாக இரு அவைகளும் முடங்கியது. அவையில் எந்தஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால், 23 நாட்களுக்கான சம்பளம் மற்றும் படிகளை நாங்கள் பெற கூடாது என முடிவு செய்து உள்ளோம்,” என கூறிஉள்ளார் ஆனந்த் குமார்.\nஆளும் கட்சி அல்லது கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் இதுபோன்று சம்பளம் வாங்க கூடாது என முடிவு செய்து உள்ளது இதுவே முதல் முறையாகும் என கூறிஉள்ளார். எம்.பி.க்கள் ஒருமாதம் சம்பளம் மற்றும் படிகளாக ரூ. 1.6 லட்சம் பெறுகிறார்கள், இதில் ரூ. 91,699-யை விட்டுக்கொடுக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மோடி அரசிற்கான மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி இதுபோன்று பாராளுமன்றத்தை முடக்கி எதிர்மறையான அரசியலை மேற்கொள்கிறது எனவும் விமர்சனம் செய்து உள்ளார். சம்பளத்தை பெற மாட்டோம் என வரலாற்று முடிவை எடுத்து உள்ளோம், அவர்கள் முடிவு எடுக்கட்டும். அவர்கள் இந்த தேசத்தின் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என கூறினார் ஆனந்த குமார்.\nPosted in இந்திய அரசியல்\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnuismail.blogspot.com/", "date_download": "2018-10-17T03:11:04Z", "digest": "sha1:5HWBBARNTNXILMNYEXMP3KSZB3Z4RHEO", "length": 30890, "nlines": 107, "source_domain": "gnuismail.blogspot.com", "title": "\"'சத்யமேவ ஜயதே'\" - (ஆனால் அதற்க்கு கொஞ்சம் காலமாகும்)", "raw_content": "\"'சத்யமேவ ஜயதே'\" - (ஆனால் அதற்க்கு கொஞ்சம் காலமாகும்)\nஅனைத்து உயிர்களையும் அடுத்த சுனாமியில் இருந்து காப்பற்ற எங்களால் இயன்ற உதவி இது.\n\"நீங்கள் முன்னர் ஒரு விஷயத்தில் ஏமாற்றப்பட்டிருந்தால் , உண்மையிலேயே உங்களுக்கு அந்த விஷயத்தில் முழுமையான அறிவு/ஞானம் இல்லை என அர்த்தம்.\"\nசோதிடர்களுக்கு ஒரு வேண்டுகோள் (or) சவால்\nஅருணின்(வால்பையன்) இடுகையில் பின்னூட்டமாக தான் ஆரம்பித்தேன். அங்கே 'Your HTML cannot be accepted: Must be at most 4,096 characters' ...\nOctober 13, 2008 மீண்டுமொரு சுனாமி ஏற்படும் சாத்தியமுள்ளதாக விஞ்ஞானி தெரிவிப்பு மற்றுமொரு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி உள்ளதாக தே...\n13 Nov 2008 07:018 PM IST வணக்கம் ராகவன் ஐயா, நாம் முன்னர் தொலைபேசியில் பேசிய படி இக்கேள்விகளை பதிகின்றேன். நான் இன்னும் தமிழ் 99 தட்டச...\nஅன்பின் சகோதர, சகோதரிகளே, இது 49-O என்று ஏகத்துக்கும் பிரபலமாக பேசப்பட்ட ஒன்றை பற்றியது. தேர்தலுக்கு பிறகு சிரிப்பாய் சிரிக்க போகும் நமது எ...\nமென்கொடை - ver 1.1\nஅன்பின் சகோதர,சகோதரிகளே, நல்ல இடுகைகள் + ப்ரிபெய்ட் செல்லிடபேசி எண் = சிறு வருமானம் . முன்னுரையே இந்த இடுகையின் நோக்கத்தை பாதி ...\nஎனது பின்னூட்டங்கள் & புண்ணூட்டங்கள்\n60 வயது இளைஞர் மற்றும் பதிவர் டோண்டு ராகவன் அவர்கள் மறுபதிவு செய்த 49-O என்னும் கேலிக்கூத்தான சட்டப் பிரிவு என்ற இடுகைக்கு வந்த பின்னூட்டங...\nஇறை நாடினால் கூடிய விரைவில் - முழு விவரமும் தனி இடுகையாக .... +91.98424.96391\nblog counter உண்மை ஊர்ந்து கொண்டிருக்கும் போது பொய் உலகையே வலம் வந்துவிடும் என்பது இதைத்தான் \n96 விமர்சனம்:சானு நிம்மதியாய் இருக்கிறார். எப்படி\nரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nகாசினிக்கு ஒரு கடைசி சல்யூட...\nஇணைய���் வெல்வோம் - 23\n\"கோர்ட்டுக்கு வெளியே சொன்ன தீர்ப்பு\"\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nமென்கொடை - ver 1.1\nநல்ல இடுகைகள் + ப்ரிபெய்ட் செல்லிடபேசி எண் = சிறு வருமானம் . முன்னுரையே இந்த இடுகையின் நோக்கத்தை பாதி விளக்கி விடும்.\nமுதலில் நண்பர் பிகேபியின் இந்த மென்கொடை இடுகையை முழுமையாக அதற்கு வந்திருக்கும் பின்னூட்டங்களையும் சேர்த்து படித்து விட்டு வாருங்கள். நானறிந்து இந்த மென்கொடை என்ற சொல்லை முதன் முதலில் இணையத்தில் உபயோகப்படுத்தியவர் நண்பர் பிகேபி தான். சந்தேகமிருந்தால் இதை க்ளிக்கவும். உங்களுக்கே சட்டென விவரம் புரியும். இங்கேயும் விளக்கம் உள்ளது.\nமறுபடியும் உதவிக்காக அந்த இடுகை --- மென்கொடை\nநான் இதை எழுத காரணம் சில பதிவர்கள் நன்றாக பதிவிட்டு கொண்டிருந்த நிலையில் சட்டென காணமல் போய் விடுகிறார்கள். அதற்கான காரணம் அவர்களது சரக்கு தீர்ந்து விட்டது என அர்த்தமல்ல. மாறாக கடினப்பட்டு தகவல்களை சேர்த்து அதை அலசி, ஆராய்ந்து அதை படைப்பாக்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த பதிவுலகத்திலிருந்து கிடைக்கும் பரிசு சில டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் மட்டுமே. அதிலும் சில வகைகள் மன்னனை பரிசை நாடி சென்று புகழ்ந்து பாடிய ஏழைப்புலவனுக்கு பரிசுக்கு பதிலாக மன்னனும் ஏழைப்புலவனை புகழந்து பாடி கணக்கை நேர் செய்வது போல் தான் உள்ளது. பாவம் அவர்கள்.சில நல்ல இடுகைகளை எழுதிய பதிவர்கள் பிறகு இணையம் பக்கமே வருவதில்லை. காரணம் அவர்கள் பொருளாதார ரீதியாக தேவையுடையவர்கள். நான் பார்த்த வகையில் இன்னும் பலர் சொந்தக் கணணியும், இணைய இணைப்பின்றி இணையதள உலாவு மையத்திலிருந்தே (ப்ரெளசிங் சென்டர்) தங்களின் பதிவுகளை மிகுந்த சிரமத்திற்கிடையில் படைக்கிறார்கள்.அந்த படைப்புகளுக்கு பதிவுலகில் தரப்படும் மாயப்பரிசுகளைக் கொண்டு அவர்களின் வயிற்றுப்பசிக்கு உணவு தயாரிக்க இயலாது. நிறைய பதிவர்கள் செம்மையான சரக்கு உள்ள இடுகைகளை பதிகிறார்கள். மேலும் அவற்றை எழுத கடினமான முன் தயாரிப்பிலும் ஈடுபடுகிறார்கள். அதற்காக நிறைய நேரத்தை செலவிட்டு தங்களின் படைப்புகளை உருவாக்குகிறார்கள்.அவற்றை படிக்கும் போது அவர்களுக்கு \"ஏதாவது செய்யணும் பாஸ்\" என நண்பர் நர்சிம் போல கூவ தோன்றுகிறது. ஆனால் என்ன செய்ய \nமேலும் யாருக்குமே தனத��� படைப்புகளை பற்றி மற்றவர்களின் கருத்தும், ஆதரவும் அங்கீகரிப்பும் தேவையான விஷயம். ஆனானப்பட்ட சர்வ வல்லமை உள்ள இறைவனே தான் ஆதமை படைத்தவுடன் மற்ற படைப்புகளை அழைத்து தன்னுடைய புதிய படைப்பை பற்றி சிலாகித்து கூறி தான் படைத்த மனிதனான ஆதமுக்கு மரியாதை செலுத்த சொன்னான். இப்லீஸை தவிர மற்ற அனைவரும் மரியாதை செலுத்தினார்கள். ஆனால் அவனே தானே மிக \"உயர்ந்தபடைப்பு\" = \"நற்குடி\" என தற்பெருமை பேசி இந்த பிரபஞ்சத்தில் முதன் முதலாக இனவெறியை கடைபிடித்து இறைவனுக்கு நெருக்கமாக இருந்த அந்த இப்லீஸ் கேடுகெட்ட ஷைத்தானாக பதவி இறக்கம் செய்யப்பட்டான். இது குர் ஆனில் குறிப்பிடப்பட்ட நிகழ்வு. இதில் எனது கருத்து என்னவென்றால் இப்லீஸூக்கு வல்ல இறைவனுடன் இருந்த நெருக்கம் காரணமாக ரொம்ப தெனவெட்டாக அங்கே திமிர் பிடித்து, இங்கே உள்ள அரசியல்வாதிகளின் அல்லக்கைகள் போல அட்டூழியம் செய்திருப்பான். இதை உணர்ந்த இறைவனும் இந்த பயலை எப்படி இங்கிருந்து வெளியேற்றுவது என திட்டம் போட்டு ஆதமை படைத்து அவனுக்கு ஆப்பை சொருகி விட்டான். அந்த கடுப்பில் தான் நமக்கும் ஷைத்தானுக்கும் இடையே ஆட்டமும் ஆரம்பமாகிவிட்டது. மனிதர்களை கேடுகெட்ட செயல்களை உள்ளிருந்து தூண்டுபவன் அவன் தான். அசுரர்களுக்கு சிவனால் வழங்கப்பட்ட வரங்கள் போல் அவனுக்கு இறுதிநாள் வரை இதை செய்ய கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது. So இந்த ஆட்டம் அதுவரை தொடரத்தான் செய்யும். நம்மால் தவிர்க்க இயலாது. அவனை எதிர்த்து இந்த பூமியாகிய மைதானத்தில் கடைசி மனிதன் இருக்கும் வரை எதிர்த்து ஆடித்தான் ஆகவேண்டும். ஆனால் எனக்கு இதிலிருந்து தெரிய வரும் மீச்சிறு விவரம் என்னவென்றால் ஆனானப்பட்ட, யாரிடத்திலும் எவ்வித தேவைகள் அற்ற இறைவனே ஆனாலும் தனது படைப்பிற்கு மற்றவைகளிடம் இருந்து குறைந்த பட்சம் சில நல்ல பின்னூட்டமாவது எதிர்பார்ப்பான் என்பது தான் :-). அங்கே அனானியாக புண்ணூட்டம் இட இயலாது. அசிங்க புண்ணூட்டம் இட்டால் இப்லீஸூக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும். நான் சில இடுகைகளை மிக விரும்பிஅவற்றைவிட பெரிதாக நான் பின்னூட்டம் இட இது தான் காரணம். என்ன ரகசியம் புரிந்ததா \nகூகுள் கண்டிப்பாக தற்போது தமிழ் பதிவர்களுக்கு ஆட்சென்ஸ் தரப்போவதில்லை. மற்ற தளங்களும் தரும் சல்லிகளும் தேய்ந்து போ���\nமவுஸ்பேடை மாற்றுவதற்கு கூட உதவாது.இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று நம்மவர்களிடம் இருந்து தமிழில் அதிக வருமானமுள்ள விளம்பரங்கள் கூகுளுக்கு செல்வதில்லை. ஆகவே நம்மை கொண்டு அவர்களுக்கு வருமானம் இல்லாத காரணத்தினால் கூகுளுக்கு வரும்படியில்\nநமக்கு பங்கு தருவதில்லை. இது தான் அடிப்டையான காரணம். நண்பர் பிகேபி கூட இந்த மென்கொடை என்ற முறையை அறிமுகப்படுத்தினார். ஆனால் நம்மவர்களிடம் கடனட்டை போன்ற வசதிகள் அனைவரிடமும் கிடையாது. ஆகவே அது அவ்வளவாக பயன் தரவில்லை. அங்கே அதிரை\nதங்க செல்வரஜன் பின்னூட்டத்தில் கூறியபடி பாரதியார் முதல் ஸ்டெல்லா ப்ரூஸ் வரை பணத்தால் பாதிக்கப்பட்ட படைப்பாளர்கள் ஏராளம்.\nநமது கணித மேதை ராமனுஜத்தின் நிலையும் இது தான். காகிதம் வாங்க பணம் இல்லாமல் சிலேட்டிலேயே அனைத்து கணித சூத்திரங்களையும் எழுதி அழித்து பிறகு எழுதி பழகியதால் சில சூத்திரங்கள் நமக்கு கிடைக்கமால் போய் விட்டது. இவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் எல்லாம் இவர்களின் மரணத்திற்கு பிறகு தரப்பட்டவை. அவைகள் அனைத்தும் என் உம்மா (தாய்) அடிக்கடி சொல்லும் \"சாக போவதற்கு முன் பெறக்கூடிய பிள்ளையும், உணவை உண்டு முடித்தவுடன் சுடப்படும் கருவாடும் பயனற்றவை\". என்பதைப்போலத்தான்.\nஇதனால் தான் கல்வியை சமுதாயத்திற்கு கற்பிக்கும் \"தலையாய\" பணியை செய்த பிராமண வர்ணத்தினருக்கு அங்குள்ள மக்களே 'பிட்ஷை'\nஇட்டு அவர்களின் உணவுத்தேவைக்காக வேறு வேலைகளில் ஈடுபட்டு முழுநேர கல்வி பணி பாதிக்காமல் காத்தனர். மேலும் பிராமணர்க்கு கடல் பயணம் தடுக்கப்பட்டதான் காரணம் தற்காலத்தில் நடக்கும் \"Brain Drain\" ஆகி கல்வியானது மனித குலத்திற்கு எட்டாக்கனி ஆகிவிடாமல் தடுக்கத்தான். வர்ணாஸிரமத்தை பற்றிய என்னுடைய பார்வையானாது எது வென்றால் \"இந்த சமுதாயமே முழு உடல் போன்றது\". அதில் \"தலை\"யின் வேலையை மேலே விவரித்து விட்டேன். மற்ற பாகங்களின் வேலைகள் என்னவென்று தற்போது உங்களுக்கே புரிந்திருக்கும். இந்த புரிதலுடன் தான் இங்கே உள்ள பிராமண குடும்பத்தினரிடம் போய் என்னால் இயன்ற அளவு ஏதாவது செய்ய முயற்சிக்கின்றேன். கூடிய விரைவில் அங்கேயே எனது மனைவி,எங்கள் குழந்தையுடன் சென்று நிலையாக குடியமர முயற்சித்து வருகிறேன். உடம்புக்கு முடியாவிட்டால் பசுவின் மீதேற���யாவது பள்ளிவாசலுக்கு சென்று இறைவனுடன் உரையாடலாம். அதற்காக பன்றியின் மீது ஏறி செல்ல இயலாது அல்லவா ஆதலால் தான் அங்கு செல்வதற்கு முடிந்த அளவு ஹலாலான முறையில் பணம் சேர்க்கிறேன். மேலும் முஹம்மது நபி(ஸல்) காலத்தில் பள்ளிவாசல்களில்\nமக்களுக்கு முழு கல்வியும் கற்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது பள்ளிவாசல்கள் பெருமைக்காக உலகின் உயரமான கட்டடங்களில் 158 வது மாடிகளில் கட்டப்படுகிறது. அந்த கட்டடத்தை கட்ட உதவியவர்களே தற்போது அங்கு உள்நுழைய இயலாத போது நான் எப்படி அங்கு நுழைய முடியும் எங்களுக்கு இந்த அரசவனங்காடு தான் சரி. இறைவனின் நாட்டத்தை பொருத்து கூடிய விரைவில் அங்கு சென்றுவிடுவேன். நன்மையான செயலினால் நானும் ஒரு \"தலையாக\" மாற ஆசை இருக்கிறது. பிறப்பினால் தான் \"தலையாக\" முடியும் என்பதெல்லாம் 100% உளரல்கள் தான். இதை சொன்னதற்கு என்னை சிலர் கும்மி தீர்த்துவிட்டனர். நானும் அவர்களுக்கு சளைத்தவனா என எங்களுக்கு இந்த அரசவனங்காடு தான் சரி. இறைவனின் நாட்டத்தை பொருத்து கூடிய விரைவில் அங்கு சென்றுவிடுவேன். நன்மையான செயலினால் நானும் ஒரு \"தலையாக\" மாற ஆசை இருக்கிறது. பிறப்பினால் தான் \"தலையாக\" முடியும் என்பதெல்லாம் 100% உளரல்கள் தான். இதை சொன்னதற்கு என்னை சிலர் கும்மி தீர்த்துவிட்டனர். நானும் அவர்களுக்கு சளைத்தவனா என அவர்களை திருப்பி கும்மி விட்டேன். போகட்டும், அவர்களது பகுத்து அறியும் திறன் அவ்வளவு தான்.\nஇன்னும் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் தற்போது தாரம் இல்லாதபோதும் பொருளாதாரம் அடித்த காரணத்தினால் களத்தில் இல்லாத நம்ம அண்ணன் உண்மைத்தமிழனுக்கு போட்டியாக விரும்பாததால் இத்தோடு நிறுத்துகிறேன். அவர் எழுதிய ஒவ்வொரு நீண்ண்ண்ண்ண்ட இடுகைகளுக்கு\nகொஞ்சமாவது கூலி கிடைத்திருந்தால் பதிவுலகை கைகழுவி விட்டு விகடனில் போய் வேலைக்கு சேரந்திருக்க மாட்டார். நமக்கும் விவரமான தகவல்கள் அவரிடம் இருந்து கிடைத்துக்கொண்டே இருக்கும். உ. த . அண்ணா . இது தவறான சிந்தனையாக இருந்தால் மன்னித்து விடுங்கள். நானும் மாற்றிவிடுகிறேன்.\nநான சொல்லவந்த விஷயம் இது தான். நம்ம பிகேபியின் மென்கொடை ver 1.0 கொஞ்சம் இற்றைப்படுத்தி (அப்டேட்/Update) செய்து அதை மென்கொடை ver 1.1 ஆக மாற்றியுள்ளேன். இன்னும் திறமை உள்ளவர்கள் இதில் மாற்றம் செய்து 1.2, 1.3 என கொண்ட��செல்லலாம்.\nஇதன் படி இடுகையை படைக்கும் போது ஏற்ப்பட்ட படைப்பாளியின் வியர்வை உலருமுன் கூலி கிடைக்காவிட்டாலும், அதைப்படித்து பயனடைந்த பயனாளி தனது வியர்வை உலருமுன் தெரு முக்கில் உள்ள ஓர் கடையில் போய் கம்பீரமாக அந்த படைப்பாளியின் செல்லிட பேசிக்கு தன்னால் இயன்ற அளவு கொஞ்சம் கூலி தர இயலும். நிம்மதியாக பிறகு படிக்கவும் செய்யலாம். இந்தியாவில் உள்ள அனைத்து செல்லிடபேசி நிறுவனங்களும் தற்போது எங்கிருந்தும் இந்த E-Charge வசதி தருகிறது. ஒரு சில நிறுவனங்கள் அதை அவர்களின் இணைய தளம் வாயிலாகவே தர முயற்சி செய்கிறது. தற்போது செல்லிடபேசியின் வழியாக தொகைகளை அனுப்ப/பெற வசதியாக சில நிறுவனங்கள் Mobile Payment Gateway நிறுவி வருகிறது. இதில் செல்லிடபேசி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் சல்லி தேறுவதால் அவர்களும் விருப்பமாக களமிறங்க உள்ளனர். ஆக எதிர்காலத்தில் பணப்பை இல்லாமல் ஒரு செல்லிடபேசியே அதை செய்து முடிக்கும். கடையில் வாங்கிய பொருளுக்கு பணத்திற்கு பதிலாக கடைக்காரரின் செல்லிடபேசிக்கு தொகையை குறிப்பிட்டு ஒரு குறுந்தகவல். அவர் மொத்த வியபாரிக்கு ஒரு குறுந்தகவல். அப்படியே பணமானது குறுந்தகவலிலேயே பயணப்பட்டு கொண்டிருக்கும். அவ்வளவு தான், வேலை முடிந்தது. இதனால் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட நமது நாட்டின் காகித பணத்திற்கு இங்கு வேலை இருக்காது. அந்த கள்ளப்பணம் மெதுவாக செயலிழந்து விடும். அதற்கு நாமும் தயாராக வேண்டமா\nஎதிர்காலத்தில் இன்னும் அற்புதமான வேலைகளை இந்த செல்லிடபேசி செய்யப்போகிறது. பிகேபியின் இந்த கைப்பேசி to கணிப்பேசி இடுகையை\nபடித்தால் இன்னும் விளங்க இயலும். நான் ஒரு தீக்கோழி மாதிரி. இந்த சீசனுக்கு இந்த பெரிய முட்டை(இடுகை) போதும். இனி அடுத்த சீசனுக்கு\nதான். அது வரை பொறுமைசாலியாக காத்திருக்கவும். சென்று வருகிறேன் சகோதர, சகோதரிகளே. இதுவரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி.\nஉங்களின் வசதிக்காக அந்த படம் இங்கே,\n5:04:00 AM | வகைப்படுத்தல்: எதிர்கால தொழில்நுட்பம், ஏதாவது செய்யணும் பாஸ், ஐடியா | 4 Comments\nவருகை புரிந்த பொறுமையாளர்களின் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/3689-kaattaaru-nov17/34233-2017-11-30-06-39-08", "date_download": "2018-10-17T03:50:41Z", "digest": "sha1:FOQL6FV5WEFFYC3H5RD7XR4OTXNZB6LA", "length": 14959, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "அகரவரிசையில் அமர வைப்போம்", "raw_content": "\nகாட்டாறு - நவம்பர் 2017\nஅப்பா - ஓர் அலசல்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nபார்ப்பன உயர்கல்வி நிறுவனத்தின் அவமதிப்பு - மற்றொரு மாணவர் பலி\nஏற்கெனவே சுட்ட தோசையை மறுபடியும் சுடுவது போன்றதே நீட் தேர்வு\nபிச்சை புகினும் கற்கை நன்றே\nஒரு கொலையும் இரண்டு கொலையாளிகளும்\nரோகித் வெமுலாவின் தற்கொலையும் வஞ்சகமான விசாரணை அறிக்கையும்\nஎச்சில் தொட்டி தொடர் கதை - 18\nகல்வி உரிமை முழக்கமே காமராசர் வாழ்த்து\nநாகரிக வளர்ச்சி - வானியல் ஆராய்ச்சியின் பார்வையில்..\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஎழுத்தாளர்: சிவசங்கரி பத்மநாபன், அம்மாபேட்டை\nபிரிவு: காட்டாறு - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் 2017\nசமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு யூ.கே.ஜி குழந்தை என்னிடம் “அக்கா, எனக்கு பாய்ஸ் பக்கத்துல உட்காரவே பிடிக்கல” என்று கூறியது.” முதலில் அண்ணனுக்கு சாக்லெட் கொடு...அப்புறம் உனக்கு நான் வாங்கித் தருகிறேன்” என்று ஒரு அம்மா கூறினார். இம்மாதிரியான சம்பவங்களை நோக்கும்போது தான் நாம் எப்படிப்பட்ட பாலின ஏற்றத்தாழ்வுள்ள ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்று எனக்குத் தோன்றியது.\nகுழந்தைப் பருவம் மற்றும் பள்ளிப் பருவம் என்பது எதையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும் ஒரு பருவம். இக்காலகட்டத்தில் பாலின சமத்துவத்தைக் கற்பிப்பதற்குப் பதிலாக பாலின வேறு பாட்டைத் தான் இந்தச்சமூகம் அவர்கள் மனதில் பதிய வைக்கிறது. அதாவது “ஆண் குழந்தையின் பக்கத்தில் உட்காராதே, அவனிடம் பேசாதே, பெண் குழந்தையுடன் விளையாடாதே” என்பவை போன்ற கற்பிதங்களைத் தான் இந்தச்சமூகமும், பெற்றோர் களும் குழந்தைகளுக்குப் போதிக்கிறார்கள். இதன் மூலம் ஆண் என்பது வேறு, பெண் என்பது வேறு, ஆண் என்பவன் பெண்ணைவிட உயர்ந்தவன், அவனைச் சார்ந்து தான் ஒரு பெண் இயங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்தச் சமூகம்.\nபாலின சமத்துவத்தைக் கற்பிக்கவேண்டிய பள்ளிகளும் பாலின வேறுபாட்டையே மாணவர் களுக்குக் கற்பிக்கின்றன. பல பள்ளிகள் ஆண் மற்றும் பெண்களுக்குத் தனித்தனி வகுப்பறைகளையும், அப்படி ஒரே வகுப்பறைகளாக இருந்தாலும் அவர் களைத் தனித்தனியாகவும் அமரவைக்கின்றன. பள்ளிவளாகத்தில் ஆண்கள் மற்ற��ம் பெண்கள் பேசிக்கொள்ளக் கூடாது என்பது போன்ற பலவித மான கட்டுப்பாடுகளை வைத்துள்ளன. பள்ளிகள் மட்டுமில்லாமல் பல கல்லூரிகளும் இதே முறையைத் தான் பின்பற்றுகின்றன.\nபாலியல் கல்வியைக் கற்பிக்கவேண்டிய கல்வி நிலையங்களே அதைப்பற்றிய தவறான புரிதலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தகர்த்தெறிய முதல்படி கே.ஜி. வகுப்பு முதல் பல்கலைக்கழக வகுப்புகள்வரை அகர வரிசைப்படி (Alphabetical order) மாணவர்களை அமர வைக்கவேண்டும் .நாம் மாணவர்களை அகர வரிசைப்படி அமரவைப்பதன் மூலம் ஆணும், பெண்ணும் ஒன்று என்ற ஒரு புரிதலை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த இயலும். வலுவான, ஆரோக்கிய மான ஆண்-பெண் நட்புமுறை இதன்மூலம் தொடங்கும்.\nமெதுவாக இந்த நடைமுறை ஆணுக்கும், பெண்ணுக்கும் உடலியல் சார்ந்த மாற்றங்களைத் தவிர, எவ்விதவேறுபாடும் இல்லை என்பதை உணரவைக்கும். மேலும், அவர்கள் தயக்கம் மற்றும் தாழ்வு மனப்பான்மை இன்றிப் பழகுவதற்கும் உதவும்.\nஊடகங்களும் பாலியல் வேறுபாடு பற்றிய தவறான புரிதல்களை மக்கள் மனதில் பதிவு செய்வதைக் கைவிடவேண்டும். பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசவே தயங்கும் புழுக்கமான மனநிலை கொண்ட இந்தியக் குடும்பங்களின் மத்தியில் பாலியல் கல்வியைக் குடும்பஅமைப்பு வழங்குவது என்பது இயலாத காரியம். ஆகவே பாலியல் கல்வியை வழங்கச் சரியான இடங்கள் பள்ளிகளே. மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை ஏற்படுத்தப் பள்ளிகள் முன் வரவேண்டும். அகரவரிசைப்படி மாணவர்களை அமரவைப்பதுதான் இதன் முதற்படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/10/blog-post_87.html", "date_download": "2018-10-17T03:44:10Z", "digest": "sha1:QUOS276AMETA5WUE73X3LLAB6YXEO3XB", "length": 15191, "nlines": 564, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "நிர்வாணமான உண்மையைக் கண்டு எனக்கு அச்சமில்லை - மம்தா காலியா", "raw_content": "\nநிர்வாணமான உண்மையைக் கண்டு எனக்கு அச்சமில்லை - மம்தா காலியா\nநிர்வாணமான உண்மையைக் கண்டு எனக்கு அச்சமில்லை\nஅல்லது நிர்வாணமான ஒரு கத்தியைக் கண்டு அல்லது\nஒரு நிர்வாண சாக்கடையைக் கண்டு\nஎனக்கு ஒரு நிர்வாணமான ஆணைக் கண்டு அச்சமில்லை என்றல்ல.\nசொல்லப்போனால், நிர்வாணமான ஆணை நான் பெரிதும் அஞ்சுகிறேன்.\nLabels: கவிதை மம்தா காலியா மொழியாக்கம்\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இரு���்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1197489.html", "date_download": "2018-10-17T02:45:27Z", "digest": "sha1:GXOT3DRV2IFKZKVQSSTEWD2TF3KB2YUS", "length": 14600, "nlines": 169, "source_domain": "www.athirady.com", "title": "புழல் ஜெயிலில் பட்டினி கிடந்த அபிராமி- வாழ்க்கையே பறிபோனதாக சக கைதியிடம் புலம்பல்..!! – Athirady News ;", "raw_content": "\nபுழல் ஜெயிலில் பட்டினி கிடந்த அபிராமி- வாழ்க்கையே பறிபோனதாக சக கைதியிடம் புலம்பல்..\nபுழல் ஜெயிலில் பட்டினி கிடந்த அபிராமி- வாழ்க்கையே பறிபோனதாக சக கைதியிடம் புலம்பல்..\nசென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி அதிகாரி மனைவி அபிராமி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது 2 குழந்தைகளை கொன்று தப்பினார்.\nநாகர்கோவிலில் பிடிபட்ட அவரை சென்னை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அபிராமி எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ருசிக்கும் குணம் உடையவர்.\nகணவர் வேலைக்கு சென்றபின்பு செல்போனில் ‘டப்ஸ்மாஸ்’ செயலியில் மூழ்கி நடிகர்-நடிகைகளின் வசனங்களுக்கு ஏற்ப நடித்து படம் பிடிப்பார்.\nஇதற்காக செல்போனில் ‘மியூசிக்கலி’ என்ற செயலி உள்ளது. அதை டவுன்லோடு செய்தால் அதில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்களின் டப்ஸ்மாஸ்கள் இருக்கும். அதில் அபிராமி தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார்.\nகள்ளக்காதலனான பிரியாணி கடை ஊழியர் சுந்தரம் மட்டுமல்லாது வேறு சில இளைஞர்களுடன் இணைந்து ‘டப்ஸ்மாஸ்’ விளையாடி இருக்கிறார்.\nதனது வீட்டுக்கு அருகில் உள்ள பிரியாணி கடையில் இருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுவார். அப்போது கடை ஊழியருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் உருவானது. ஒரு தடவை கணவர், குழந்தைகளை உதறிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடி இருக்கிறார். அதன்பிறகு பெற்றோர் அவரை கண்டித்து மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்து இருக்கிறார்கள்.\nஇதனால் தனது மகிழ்ச்சி பறிபோனதை எண்ணிய அபிராமி கள்ளக்காதலனுடன் வாழ இடையூறாக இருந்த குழந்தைகளை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதில் கணவரையும் கொல்ல அபிராமி திட்டமிட்டார். அவர் பணி நிமித்தமாக இரவு அலுவலகத்திலேயே தங்கியதால் தப்பினார்.\nசிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து யாரிடமும் பேசாமல், சாப்பிடாமல் விரக்தியுடன் காணப்பட்டார். 4 நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் சிறையில் மயங்கி விழுந்தார். அதன்பிறகு முதல் உதவி அளித்து அவரை சாப்பிடச் செய்தனர்.\nதற்போது சக கைதிகளிடம் லேசாக பேசி வருகிறார். சிலரிடம் தனது நிலையை சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். நானும் சுந்தரமும் மியூசிக்கலில் டப்ஸ்மாஸ் செய்து சேர்ந்தோம். அதன் பிறகு எங்களிடையே நட்பு ஏற்பட்டு எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது என்று கதறியுள்ளார்\nமர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்பு..\nகொழும்பில் கட்டிடம் ஒன்றில் தீ..\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்..\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\nபிரான்சில் சமூகவலைதளம் மூலம் இளைஞர்களிடம் பழகிய பெண்கள்: அதன் பின் அவர்களுக்கு…\nயூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த…\nலண்டன் ரயில் நிலையத்தில் திடீரென சத்தமாக கத்திய பள்ளி மாணவி: பதறிய பயணிகள்..\nஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nமனைவி நடத்தையில் சந்தேகம்- மகளை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை, தற்கொலை முயற்சி..\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர்…\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_420.html", "date_download": "2018-10-17T03:29:09Z", "digest": "sha1:Y7RU5R75UV7H2W65Z7VSL2LV5LOLHQID", "length": 7967, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி", "raw_content": "\nஅரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி\nஅரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி\nஅரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை (மே, டிசம்பர்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 2-வது துறைத்தேர்வு டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏ���ாளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121309/news/121309.html", "date_download": "2018-10-17T04:04:29Z", "digest": "sha1:OY7ZXWSNNLHVQW7SXBU4LXIBJBYV5EKW", "length": 10209, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாசிக்குடாவில் பதற்ற நிலை – பறிபோன உயிர்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபாசிக்குடாவில் பதற்ற நிலை – பறிபோன உயிர்…\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் ஏற்படவிருந்த இனமுறுகல் நிலை பொலிஸாரினதும் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டையடுத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநேற்று (07) இரவு கல்குடா பொலிஸ் பிரிவில் கல்குடா வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்து தமிழ் சகோதரர் தாக்கப்பட்டு அவரிடம் இருந்து இரண்டரை பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட நிலையில், தாக்கப்பட்டவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nபாசிக்குடா கடற்கரையில் சுற்றுலா படகு ஓட்டுனரான வாழைச்சேனை வீதி கல்குடாவை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிப்பிள்ளை பாக்கியராசா தனது வீட்டுக்கு அருகாமையில் வாடகைக்கு இருக்கும் இரண்டு சிங்கள சகோதரர்களுடன் இரவு 10.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து பக்கத்தில் உள்ள கடைக்கு சிகரெட் வாங்குவதற்காக சென்ற வேளை, பாசிக்குடா ஹோட்டல்களில் தொழில் செய்து கொண்டு கல்குடா பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொண்டு இருக்கும் சிங்கள சகோதரர்கள் கடைக்குச் சென்றவர்களை தாக்கியதில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றையவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவத்தையடுத்து கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் இன முறுகல் ஏற்படக்கூடிய பதற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பி.டி.ஏ.கருநாயக்க தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் கல்குடா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் கலந்து கொண்டுள்ளார்.\nஅந்த கூட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் ஹோட்டல்களில் வேலை செய்து கொண்டு வீடுகளில் தங்கியுள்ளோர் இன்று மாலை 03.00 மணியுடன் வீடுகளை விட்டு வெளியேறி, ஹோட்டல் விடுதிகளில் தங்க வேண்டும் என்றும், ஹோட்டல்களில் பணி புரியாமல் வேறு வேலைகளுக்கு வந்துள்ளோர் தங்களது பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்று எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொதுமக்களிடம் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் அமைதி காத்து கலைந்து சென்றுள்ளனர்.\nஇந்த கொலை சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கல்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்துடன் வேறு எவரும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇப்பிரதேசத்தில் சிங்களவர்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டமையாலும், மது பாவனை அதிகம் காணப்படுவதாலும் பல இன முறுகல் நிலைகள் காணப்படுகின்றது. அண்மையில் இரண்டு ஹோட்டல் ஊழியர்களுக்கு நடைபெற்ற மோதலில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=80844", "date_download": "2018-10-17T03:42:46Z", "digest": "sha1:7EM6AQBSSW5DQG72W4UJWZJ2JOF7L5QP", "length": 1570, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "'30 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்திருக்கவேண்டும்'", "raw_content": "\n'30 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்திருக்கவேண்டும்'\nசென்னை கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், '30 வருடங்களுக்கு முன்னாள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அவ்வாறு வந்திருந்தால் எனக்கு அரசியலில் 25 வயது ஆகியிருக்கும். தமிழகத்துக்கு என்று தனித்துவம் உள்ளது. தமிழ் மரபணுவை மாற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி இல்லை' என்று தெரிவித்தார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/17564", "date_download": "2018-10-17T03:59:38Z", "digest": "sha1:RYPWCG4372J7UUHB56EYFPWGD3OMH5AW", "length": 4662, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "கன்னியாகுமரியில் நடைபெற்ற SDPI கட்சியின் மக்களை சந்திப்போம் துவக்க நிகழ்ச்சியில் அதிரை இலியாஸ் பங்கேற்பு (படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nகன்னியாகுமரியில் நடைபெற்ற SDPI கட்சியின் மக்களை சந்திப்போம் துவக்க நிகழ்ச்சியில் அதிரை இலியாஸ் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)\nகன்னியாகுமரி, நவம்பர் 28: இம்மாதம் 28ஆம் தேதி முதல் டிசெம்பர் 13 வரை SDPI கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி அவர்களின் மாநிலம் தழுவிய மக்களை சந்திப்போம் என்னும் பிரச்சார பயணம் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் அதிராம்பட்டினத்திற்கு வரும் டிசெம்பர் 07 தேதி நாள் ஒதுக்கப்பட்டு அன்றைய தினம் மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.\nஅந்த வகையில் இதன் துவக்க நாள் நிகழ்ச்சி கன்னியாகிமரியில் துவங்கியது. தஞ்சை தேற்கு மாவட்ட SDPI கட்சியின் தலைவ���் அதிரை Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் கலந்துக்கொண்டார்கள்.\nஅதிரையில் அவதிப்படும் காலியார் தெரு மக்கள் (படங்கள் இணைப்பு)\nநான் நல்ல சுகமாக உள்ளேன் அதிரையில் விபத்துக்குள்ளான ஹைதர் அலி அவர்கள் பேசிய வீடியோ\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/21848", "date_download": "2018-10-17T03:18:45Z", "digest": "sha1:ZHV3AWH2NRERI4W56PY3NCAAAFZ4QCBN", "length": 8941, "nlines": 87, "source_domain": "adiraipirai.in", "title": "Dr.Pirai-மனச்சோர்வை போக்கும் சப்போட்டா! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nபல், கால் வலியை குணப்படுத்த கூடியதும், வீக்கத்தை வற்றச் செய்யும் தன்மை கொண்டதும், மனச்சோர்வை போக்க கூடியதும், தலைசுற்றல், தூக்கமின்மை போன்றவற்றுக்கு மருந்தாக அமைவது சப்போட்டா. கோடைகாலத்தில் அதிகளவில் கிடைக்கும் சப்போட்டா பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. இதன் இலை, பூக்கள், விதைகள் மருந்தாகிறது. சப்போட்டா உற்சாகம் தரும் உணவாக விளங்குகிறது. உறக்கத்தை வரவழைக்க கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.\nசப்போட்டா இலைகளை பயன்படுத்தி பல், கால் வலிக்கான மருந்து தயாரிக்கலாம். 5 முதல் 10 சப்போட்டா இலைகளை துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடித்துவர பல் வலி, தலைவலி, கால் வலி சரியாகும். சப்போட்டாவின் இலைகள் பல்வேறு மருத்துவ குணங்களை பெற்றுள்ளது.\nசீல்பிடிக்காமல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. வீக்கத்தை வற்ற செய்யும். வலியை குறைக்கும். நுண்கிருமிகளை அழிக்கும். சப்போட்டா இனிமையான உணவாகிறது. இதமான மருந்தாகிறது. பித்தத்தினால் ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் இருப்பவர்கள், சப்போட்டா பழத்தின் சதையை எடுத்து இரவில் நெய்யில் நனைத்து வைக்கவும். காலையில் இந்த சப்போட்டாவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர தலைசுற்றல், மயக்கம் சரியாகும்.\nவெயிலால் ஏற்படும் சோர்வை இது போக்கும். சப்போட்டாவை பயன்படுத்தி தூக்கமின்மை, மன அழுத்தத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சப்போட்டா பழம், நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு, காய்ச்சிய பால். சப்போட்டா பழத்தின் சதை பகுதியை பசையாக்கி, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். இதனுடன் காய்ச்சிய பால் சேர்க்கவும். இரவு நேரத்தில் படுக்க செல்லும் முன் இதை சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.\nவெயிலால் ஏற்படும் சோர்வை சப்போட்டா போக்கும். தூக்கத்தை தூண்டக் கூடியது. இதில் உள்ள பொட்டாசியம், இரும்பு சத்து புத்துணர்வை தருவதுடன், ஆரோக்கியமான மனநிலையை கொடுக்கிறது. சப்போட்டாவை பயன்படுத்தி பேதிக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் சப்போட்டா பழத்தின் பசையுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து 3 வேளை சாப்பிட்டுவர மாதவிலக்கு சமயத்தில் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். வயிற்றுபோக்கு, அடிவயிற்று வலிக்கு மருந்தாகிறது.\nசப்போட்டா இலையை பயன்படுத்தி தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம். சப்போட்டா இலைகளை தேங்காய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு லேசாக சூடுபடுத்தவும். பின்னர், இதமான சூட்டுடன் நெற்றி மீது பத்தாக வைத்து கட்டவும். அரை மணி நேரத்துக்குள் தலைவலி குறையும். ஊட்டச்சத்துகள், புரதம் கொண்ட சப்போட்டாவை சாப்பிட்டுவர நல்ல பலன் கிடைக்கும்\nDr.Pirai-உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்க உதவும் உணவுகள்\nசவூதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/01/veera.html", "date_download": "2018-10-17T02:49:41Z", "digest": "sha1:KNIFYNECNOOEIDXPWWORTQVJTECC6L7S", "length": 12229, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பனுக்கு சாதகமாக நடக்கவில்லை .. கர்நாடக முதல்வர் | our only intension is to release rajkumar: says krishna - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வீரப்பனுக்கு சாதகமாக நடக்கவில்லை .. கர்நாடக முதல்வர்\nவீரப்பனுக்கு சாதகமாக நடக்கவில்லை .. கர்நாடக முதல்வர்\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகர்நாடக அரசு வீரப்பனுக்காகப் பரிதாபப்படவோ அல்லது வீரப்பனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்காமலோ இல்லை என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணநிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.\nஇதுகுறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:\nநடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி 9 வாரங்கள் ஆகிவிட்டன. அவரையும், அவருடன் சேர்த்துக் கடத்தப்பட்ட மேலும் 3 பேரையும் மீட்பதற்காகநான்காவது முறையாகக் காட்டுக்குச் சென்ற கோபால் வெறுங்கையுடன் திரும்பியுள்ளார்.\nகன்னட மண்ணின் மைந்தன் என்றழைக்கப்படும் நடிகர் ராஜ்குமாருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் மீட்பதற்காகத்தான் வீரப்பன் விஷயத்தில் மிகநிதானமாக செயல்பட்டு வருகிறோம்.\nராஜ்குமாரை பத்திரமாக வீரப்பனிடமிருந்து மீட்க வேண்டும். அதனால் நாங்கள் வீரப்பன் தங்கியுள்ள சத்யமங்கலம் காட்டுப்பகுதியில் போலீஸாரையோஅல்லது சிறப்பு அதிரடிப் படையினரையோ அனுப்ப மாட்டோம். ஏனெனில் நடிகர் ராஜ்குமார் கர்நாடக மக்களுக்கு மிகவும் முக்கியம். அவர் பத்திரமாகஎந்தப் பிரச்சனையுமின்றி வீடு திரும்ப வேண்டும்.\nவீரப்பன் குற்றவாளிதான். பலரைக் கொன்றிருக்கிறான். கொள்ளையடித்திருக்கிறான். ஆள்கடத்தலில் ஈடுபட்டிருக்கிறான். ஆனால் அதே நேரம்காவிரி கலாட்டாவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண உதவி, தமிழ்த் தீவிரவாதிகள் விடுதலை மற்றும் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள121 தீவிரவாதிகளை விடுவிக்குமாறு நிபந்தனை விதித்திருக்கிறான்.\nதமிழக-கர்நாடக அரசுகள் இதற்கு சம்மதம் தெரிவித்தாலும், வீரப்பனால் சுட்டுக்கொல்லப்பட்ட கர்நாடக எஸ்.ஐ.ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல்கரிமின் மேல்முறையீட்டால் சுப்ரீம்கோர்ட் தடா கைதிகள் விடுவிப்பதற்கு தடை விதித்துள்ளது. இதனால் ராஜ்குமார் விடுதலையில் இழுபறி நீடிக்கிறதுஎன்றார் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/15/wild.html", "date_download": "2018-10-17T02:46:35Z", "digest": "sha1:YJRVQ4U3AQXDNLKBHYDPRCEUB5W3MT5O", "length": 9561, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடத்தல்காரர்களிடமிருந்து 440 நட்சத்திர ஆமைகள் மீட்பு | star turtles seized at chennai airport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கடத்தல்காரர்களிடமிருந்து 440 நட்சத்திர ஆமைகள் மீட்பு\nகடத்தல்காரர்களிடமிருந்து 440 நட்சத்திர ஆமைகள் மீட்பு\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசிங்கப்பூருக்கு கடத்தப்பட விருந்த 440 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சென்னை விமானநிலையத்தில் மீட்டனர்.\nகடந்த 14ம்தேதி அப்துல் லத்தீப் என்பவர் ஒரு பெரிய பார்சலுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.\nஅந்த பார்சலை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிடட போது ரூ6 லட்சம் மதிப்புள்ள 440நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரிய வந்தது.\nஉடனே அதிகாரிகள் ஆமைகளை பறிமுதல் செய்து, அந்த நபரைக் கைது செய்தனர்.\nசிங்கப்பூரில் உணவுக்கு இந்த வகை ஆமைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.\nமீட்க்கப்பட்ட ஆமைகள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.\n(சிங்கப்பூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/attacked-by-mysterious-people-in-Thanjavur.html", "date_download": "2018-10-17T04:02:30Z", "digest": "sha1:QDCIBDWM3ZV5EAG3VF26RTN52ZHFTSD2", "length": 9053, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "பெ.மணியரசன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / பெ.மணியரசன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nபெ.மணியரசன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nவேந்தன் June 10, 2018 தமிழ்நாடு\nசற்று முன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.\nசற்று முன் தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகே காவேரி நகர் பகுதியில் இருளான இடத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் மீதும் மற்றும் உடன் வந்த சீனு என்பவர் மீதும் தாக்குதல் நடத்தி கை பையையும் பிடுங்கிச்சென்றுள்ளனர் அடையாளம் தெரியாத நபர்கள்.\nதற்பொழுது தஞ்சை வினோதன் மருத்துவ மனையில் அவசரசிகிச்சை பிரிவில் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகால் மற்றும் கை விரல்களில் சிராய்ப்பு இரத்தக் காயம் ஏற்பட்டுள்ளதால் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது.\nபேருந்து நிலையத்திருந்து பின் தொடர்ந்து வந்து திடீரென தாக்கியதாக உடன் வந்த தோழர் சீனு குறிப்பிட்டுள்ளார்.\nயார் என்ன என்பது குறித்து தகவல் இல்லை.\nஇது குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்���ி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/193647/", "date_download": "2018-10-17T03:55:53Z", "digest": "sha1:5HRWJOUM6SDTMBHVAGSYVDCLBREGGVZR", "length": 10997, "nlines": 127, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் : 28 பேருக்கு கிடைத்த பேரதிர்ச்சி!! – வவுனியா நெற்", "raw_content": "\nஇலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் : 28 பேருக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nஇலங்கையில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் 28 பேருக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விபச்சார தொழில் ஈடுபட்ட தாய்லாந்தை சேர்ந்த பெண்களுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nதாய்லாந்து நாட்டை சேர்ந்த குறித்த பெண்கள் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டமையினால் அவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனை அவர் 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.\nஅந்த 28 பேரில் 16 பேர் இலங்கையின் விசா விதிமுறையை மீறி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்துள்ளனர். குறித்த 16 பேருக்கு 1,50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nகுடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு சட்டதத்தை மீறியமை தொடர்பில் பொலிஸாரினால் அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகுறித்த பெண்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடு���ட்ட விடுதியின் முகாமையாளரான இரு இலங்கை பெண்களுக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.\nShare the post \"இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் : 28 பேருக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nவேலை பறிபோனதால் குடும்பஸ்தர் செய்த செயல்\nஇலங்கையில் பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம் : காதலியின் அம்மாவை துஸ்பிரயோகம் செய்த காதலனின் நண்பர்கள்\nதுப்பாக்கி முனையில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு கிடைத்த தண்டனை\nமனிதர்களை மிஞ்சிய தாய் பாசம் : சிறுத்தை குட்டிகளுக்கு தாயாக மாறிய பூனை\nஇலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த ஏழைச்சிறுமி : குவியும் வாழ்த்துக்கள்\nநீண்ட காலத்தின் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு\nயாழில் பட்டப்பகலில் யுவதி கடத்தல் : ஆடையை கழற்றி முகத்தில் வீசியதால் பதற்றம்\nயாழில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் : மனைவி மீது இப்படியொரு பாசமா\nஇலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு : ஐசிசி அதிரடி நடவடிக்கை\nதுப்பாக்கியுடன் போராடிய பொலிஸ் சார்ஜனுக்கு பேஸ்புக் குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/08/blog-post_28.html", "date_download": "2018-10-17T04:06:26Z", "digest": "sha1:TBAMFHJ36ZHAI4DUE424PJKX3OJVGOJF", "length": 27941, "nlines": 376, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: கேரக்டர் : வானம்பாடிகள் அய்யா...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nகேரக்டர் : வானம்பாடிகள் அய்யா...\nபிரபலப்பதிவர் பீதாம்பரம் - கலந்துரையாடல் - தொடர்ச்...\nபிரபலப்பதிவர் பீதாம்பரம் - கலந்துரையாடல்\nநாடகப்பணியில் நான் - 88\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகேரக்டர் : வானம்பாடிகள் அய்யா...\nவகை : எண்ணங்கள்... | author: பிரபாகர்\nவானம்பாடிகள் அய்யா... வாழ்வியல் பாடம்...\nஅய்யாவைப் பற்றி ஏதாவது ஒரு இடுகை இடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் எண்ணம்.தமிழ்மணம் ஸ்டாராக இருக்கும் இந்த வாரத்தில் எழுதுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதால் எண்ணத்தை எழுத்தாக்கி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.\nஇந்த வாரம் மட்டுமன்றி எல்லா வாரமும் எங்கள் மனத்தில் ஸ்டாராக இருக்குமென் ஆசான் வானம்பாடிகள் அய்யாவை நினைத்து வியக்காத நாளே கிடையாது. ஆசானின் ஒவ்வொரு செய்கையும் சிஷ்யனுக்குப் பிடிக்கும் என்பது நியதி. ஆனால் இவர் விஷயத்தில் இவரைத் தொடர்ந்து படிப்பவர்கள் அனைவருக்குமே மிக மிகப் பிடிக்கிறது என்பதில்தான் இருக்கிறது இவரின் எழுத்தின் வெற்றி.\nநட்பு பாராட்டுவதற்கு இவரினும் சிறந்தவர் எவரேனும் உண்டோ அழைக்கும்போது பதிலுக்கு அவர் சொல்லும் வார்த்தையிலிருந்தே(‘சொல்லுங்க பிரபா’...’சொல்லுங்க அய்யா’, ‘ம்... சொல்லுங்க’...)அவர் எந்த மாதிரி பேசப்போகிறார், என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியும். குழம்பிய மனத���துடன் பேச ஆரம்பித்தாலும் பேசி முடிக்கும்போது தெளிவாக இருக்கும்.\nஇடுகை ஒன்றுக்கு அவர் இடும் பின்னூட்டத்தை வைத்தே அவர் எவ்வாறு அதை ரசித்திருக்கிறார் என்பது தெள்ளெனத் தெரியும். பல இடுகைகளை அவரின் பின்னூட்டங்களைப் படித்தபின் தான் படிப்பதை வழக்கமாய் கொண்டிருக்கிறேன்.\nஇலங்கை விஷயம் என்னை மிகவும் பாதிக்க ஆரம்பித்தது இவரைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான். பல புதிய நட்புக்கள் கிடைக்கப்பெற்றதும் இவரால் தான். தொடர்ந்த சோகங்கள் என்னை சோர்வில் ஆழ்த்தினாலும் சரி செய்து இயல்பாகியது இவரால்தான்.\nநேர்மையான அரசாங்க ஊழியரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன்... ஆனால் பழகிகொண்டிருப்பது இவரோடு மட்டும்தான். சந்தித்தது மூன்று முறைதான், ஆனால் மூன்று ஜென்மம் பழகியது போல் உணர்வு பேசும்போது, பார்க்கும்போது.\nஇவரின் ஒவ்வொரு இடுகையும் ஒவ்வொரு தினுசாய், தரத்தில் ஒன்றையொன்றி விஞ்சி இருக்கும். நறுக், கேரக்டர், வடிவேலுவை வைத்து எழுதப்படும் காமெடிகள், சமுதாய அக்கறையோடு எழுதும் கட்டுரைகள், காதல் ததும்பும் கவிதைகள், அதி சூர மொக்கை, மரண மொக்கை... என எல்லாம் இவரின் எழுத்தாற்றலை பறைச்சாற்றும். இவரின் கவிதைகளின் முதல் ரசிகன் நான். இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா என வியக்க வைப்பவை இவரின் கவிதை வரிகள்...\nவாரத்திற்கு ஒரு முறையாவது கேட்காமல் இருக்க மாட்டார். ‘அய்யா அய்யா சொல்வீங்களே, அந்த தாத்தா கிட்ட இன்னும் பேசறீங்களா எப்படி இருக்கார்’...’அப்பா... சிங்கப்பூர் எப்பப்பா கூட்டிட்டு போறீங்க... அட்லீஸ்ட் சென்னைக்காவது தாத்தாவீட்டுக்கு கூட்டிட்டுப் போங்கப்பா... அட்லீஸ்ட் சென்னைக்காவது தாத்தாவீட்டுக்கு கூட்டிட்டுப் போங்கப்பா’ ‘அப்பா கம்பெடிஷனுக்கு சென்னை போறேன், அப்படியே தாத்தாவைப் பார்த்துட்டு வரட்டுமா’ ‘அப்பா கம்பெடிஷனுக்கு சென்னை போறேன், அப்படியே தாத்தாவைப் பார்த்துட்டு வரட்டுமா\nஇவரின் நட்பு மட்டும் இன்னும் சற்று முன்னதாய் கிடைத்திருக்கக் கூடாதா என ஏங்காத நாளில்லை. இந்த சொந்தம் இன்னும் மெருகேறி தொடர்ந்திடவும், அய்யா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இன்னும் பல எழுதி எங்களை வழிநடத்தி சென்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அறிமுகம் செய்து வைத்த கதிருக்கும் ஒரு நன்றி சொல்லி முடிக்கிறேன்.\n: இட்ட நேரம் : 2:03 PM\n31 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nயோவ்.. ஏய்யா அய்யா கால ஒடைச்சிப்புட்டே\nயோவ்.. ஏய்யா அய்யா கால ஒடைச்சிப்புட்டே\nபப்ளிஷ் பண்ணி சரிபண்றதுக்குள்ள படிச்சதுமில்லாம, நக்கலு சுட்டலுக்கு நன்றி கதிர்\n||நட்பு பாராட்டுவதற்கு இவரினும் சிறந்தவர் எவரேனும் உண்டோ\nஅப்போ.. நாங்க எல்லாம் அட்டு பீசா\n||தமிழ்மணம் ஸ்டாராக இருக்கும் இந்த வாரத்தில்||\nஅண்ணே, நீங்க நட்சத்திரமா வரும் போது எழுதியிருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்ல\n||அப்பா... சிங்கப்பூர் எப்பப்பா கூட்டிட்டு போறீங்க\nஎன்னை எப்ப சிங்கப்பூர் கூட்டிட்டு போறீங்க பிரபா\n||பப்ளிஷ் பண்ணி சரிபண்றதுக்குள்ள படிச்சதுமில்லாம, நக்கலு\nஅதேன்... சரி பண்ணிட்டு வெளியவுட மாட்டீங்களா\nஎனக்கு சுட்டி கொடுத்த பிறகுதானே படிச்சேன்\nஎன்ன இருந்தாலும் அய்யா கால ஒடச்சுப்புட்டு இப்ப ஒட்ட வச்சா மட்டும் அவருக்கு வலிக்காதா\nபிரபாவின் மனதில் கதாநாயகனாக வீற்றிருக்கும் பாலா அண்ணாவுக்கு நட்சத்திர வாழ்த்துகள் மீண்டும் ஒரு முறை...\nகாலையில கும்மியடிக்க சான்ஸ் கொடுத்த பிரபாவுக்கும் நன்றி\n//இவரின் நட்பு மட்டும் இன்னும் சற்று முன்னதாய் கிடைத்திருக்கக் கூடாதா என ஏங்காத நாளில்லை.//\nஇவ்விடயத்தின் நான் கொஞ்சம் பாக்யசாலி...\n//யோவ்.. ஏய்யா அய்யா கால ஒடைச்சிப்புட்டே\nபால சார் பற்றிய பகிர்வுக்கு நன்றி...\nயோவ்.. ஏய்யா அய்யா கால ஒடைச்சிப்புட்டே\n என்னடா எழும்பும்போதே காலு இந்த வலி வலிக்குதேன்னு பார்த்தேன்.\n//(‘சொல்லுங்க பிரபா’...’சொல்லுங்க அய்யா’, ‘ம்... சொல்லுங்க’...)அவர் எந்த மாதிரி பேசப்போகிறார், என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியும்.//\n இதெல்லாம் நெம்ப ஓவரு. எனக்கே நான் என்ன பேசுறேன்னு தெரியாது:))\n//பல புதிய நட்புக்கள் கிடைக்கப்பெற்றதும் இவரால் தான். //\nகுடுத்த காசுக்கு மேல கூவுறான்யாங்கொய்யால:))\n//வாரத்திற்கு ஒரு முறையாவது கேட்காமல் இருக்க மாட்டார்.//\n// ‘அய்யா அய்யா சொல்வீங்களே, அந்த தாத்தா கிட்ட இன்னும் பேசறீங்களா\nஒரு பச்ச புள்ள இன்னும்னு கேக்குதுன்னா என்னத்த சொல்லி தொலைஞ்சீரு. அறுவை கிராக்கின்னா:)).\n//இன்னும் பல எழுதி எங்களை வழிநடத்தி சென்றிடவும்//\n..நானே கோணில சுத்தி முச்சந்தில விட்ட பூனை மாதிரி சுத்துறேன். இதுல வழி வேற நடத்துறாய்ங்க.\nம்ம். எப்புடியோ அன்புக���கு நன்றி பிரபாண்ணா.\n||நட்பு பாராட்டுவதற்கு இவரினும் சிறந்தவர் எவரேனும் உண்டோ\nஅப்போ.. நாங்க எல்லாம் அட்டு பீசா\nஅதாம் கேக்குறாரு இல்ல. சொல்லுங்க\nஇந்த கதிருக்கும் ஒரு இடுகைய போட்டுறேன் சாமீ.\nபானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்.\nஅய்யா பற்றி நல்ல பதிவு\nஅய்யா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இன்னும் பல எழுதி எங்களை வழிநடத்தி சென்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அறிமுகம் செய்து வைத்த கதிருக்கும் ஒரு நன்றி சொல்லி முடிக்கிறேன்.\n(நிறையப் பேரு ஐய்யான்னு எழுதிட்டு.. கெழ போல்ட்டு,,, சொல்ற அளவுக்குப் போயிடுறாங்க... அந்த அறிவு ஜீவிகளைத் தீட்டாமா விடறதில்ல ஒரு நாள்...)\nஅய்யாவைப் பற்றி நன்றாக எழுதியிருக்கிறீர்கள் பிரபா. பகிர்வுக்கு நன்றி.\nநல்ல பகிர்வு. நன்றி பிரபா\nசீடருக்கு வாழ்த்துகள்; சீடரின் ஆசானுக்கு வணக்கங்கள்\nம்ம்... திருநெல்வேலிக்கே அல்வாவாங்கற மாதிரி.. ஒரு இடுகை.\nஇன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதியிருக்கலாமோ..\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nகலகலப்பிரியா அவர்கள் சொல்றா மாதிரி ...படித்தவுடன் மனசுக்குள் ஒரு நெகிழ்வு ..\nநல்லதொரு நேரத்தில் நல்லதொரு இடுகை\nஇவரின் நட்பு மட்டும் இன்னும் சற்று முன்னதாய் கிடைத்திருக்கக் கூடாதா என ஏங்காத நாளில்லை.//\nஎன்ன பிரதர்.. அதுதான் நட்பு கிடைச்சிருச்சே.. அப்புறம் எதுக்கு இன்னமும் ஏங்கிக்கிட்டு இருக்கீங்க..\nஇப்போது உள்ள நட்பை வைத்து..ஏங்காம.. சந்தோசமா இருங்க பிரதர்...\nநட்பு பகிர்ந்ததற்கு வாழ்த்துக்கள். கால ஒடச்சதும் காலையிலே வலியோடு எழுந்ததும் இங்கு தான் சாத்தியம் .ரசனையான கமெண்ட்\n இதெல்லாம் நெம்ப ஓவரு. எனக்கே நான் என்ன பேசுறேன்னு தெரியாது:)) ..//\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_148461/20171108162221.html", "date_download": "2018-10-17T04:22:12Z", "digest": "sha1:AW5ZN4OZ6CTC5Y7S5HA7M5CR7YZNIQCZ", "length": 10294, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "தோனியை எல்லோரும் குறி வைப்பது ஏன்?: விராட் கோலி கேள்வி!", "raw_content": "தோனியை எல்லோரும் குறி வைப்பது ஏன்: விராட் கோலி கேள்வி\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nதோனியை எல்லோரும் குறி வைப்பது ஏன்: விராட் கோலி கேள்வி\n2-வது டி20 போட்டியில் தோனி 49 ரன்கள் எடுத்தபோதும் அவர் விளையாடிய விதம் விமரிசனங்களை வரவழைத்தது. இதனால் தோனியை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இந்நிலையில் தோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் பேசியுள்ளார்.\nதிருவனந்தபுரத்தில் 3-வது டி20 போட்டி முடிவடைந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி, பேசியதாவது: தோனியை ஏன் எல்லோரும் குறி வைக்கிறார்கள் எனப் புரியவில்லை. நான் மூன்றுமுறை தோல்வியடைந்தால் என்னை யாரும் விமரிசனம் செய்யமாட்டார்கள். ஏனெனில் நான் 35 வயதுக்கு மேல் இல்லை. தோனி நல்ல உடற்தகுதியுடன் உள்ளார். எல்லா சோதனைகளையும் கடக்கிறார். ஆடுகளத்தில் யோசனைகள் கூறுவது மூலமாகவும் அணிக்குப் பங்களிக்கிறார்.\nஒரு பேட்ஸ்மேனாக இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடினார். இந்தத் தொடரில் அவருக்கு பேட்டிங் செய்ய சரியான கால அவகாசம் கிடைக்கவில்லை. எந்த நிலையில் ஆடவருகிறார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்தப் போட்டியில் ஹார்திக் பாண்டியாவாலும் ரன் எடுக்கமுடியவில்லை. ஆனால் ஒருவரை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள் ராஜ்கோட் டி20 போட்டியில் பாண்டியாவும் ஆட்டமிழந்தார். ஆனால் உங்கள் வசதிக்கு ஏற்றபடி ஒருவரை மட்டும் தாக்குகிறீர்கள். இது நியாயமல்ல.\nதோனி அன்று விளையாடவந்தபோது ஒரு ஓவருக்கு 8.5-9.5 ரன்கள் தேவையாக இருந்தன. முதலில் விளையாடுபவர்களுக்கு எளிதாக இருந்த ஆடுகளம் பின்னால் வந்தவர்களுக்குக் கடினமாக இருந்தது. பிற்பாதியில் ஆடுகளத்தின் தன்மை மிகவும் மாறியிருந்தது. இவை அனைத்தையும் அலசிப் பார்க்கவேண்டும். அணி நிர்வாகத்தினர், எந்தச் சூழலில் ஒரு பேட்ஸ்மேன் ஆடச்சென்றார் என்பதைப் புரிந்துகொள்கிறோம். நாங்கள் உணர்ச்சிவசப்படுவதில்லை. மற்றவர்களின் கருத்துகளில் ஆர்வம் செலுத்துவதில்லை.\nதோனி நன்றாகத்தான் விளையாடிவருகிறார். தன்னுடைய ஆட்டத்தைச் சிறப்பாக வெளிப்படுத்த கடுமையாக முயற்சிகள் செய்கிறார். அவருடைய பொறுப்புகளையும் உணர்ந்துள்ளார். ஆனால் எல்லா நேரங்களிலும் ரன்கள் குவிக்கமுடியாது. தில்லி அவர் அடித்த சிக்ஸர், ஆட்டத்துக்குப் பிறகு தொலைக்காட்சியில் ஐந்துமுறை காண்பிக்கப்பட்டது. ஒரு போட்டியில் அவர் விளையாடவில்லை. உடனே அவரை விமரிசனம் செய்கிறோம் தோனி விவரமானவர். தன்னுடைய திறமை, உடற்தகுதி ஆகியவற்றை நன்கு அறிந்தவர். வேறு யாரும் அது குறித்த��� முடிவெடுக்க வேண்டியதில்லை என்று தோனிக்குத் தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார் கோலி.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: ஆக்கியில் இந்திய அணிகளுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆறு பந்துகளில் 6 சிக்சர் : ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு\nஉமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nவிராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப் பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/sbi-reduce-interest-percentage-for-credits-118010100020_1.html", "date_download": "2018-10-17T03:02:39Z", "digest": "sha1:CMNGLH4DWVUPO3Y4RAFAHCYNKGV3XLMR", "length": 10730, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "புத்தாண்டு பரிசாக அடிப்படை வட்டியை குறைத்த எஸ்.பி.ஐ | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுத்தாண்டு பரிசாக அடிப்படை வட்டியை குறைத்த எஸ்.பி.ஐ\nவாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் மற்றும் முதன்மை கடன் விகிதத்தை எஸ்.பி.ஐ வங்கி குறைத்��ுள்ளது.\nபொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ கடன்களுக்கான வட்டி விகிதத்தை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,\nகடன் வட்டி மற்றும் முதன்மை கடன் விகிதங்கள் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. தற்போது 8.95% உள்ள அடிப்படை கடன் வட்டி 8.65% ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nநிரந்தர முதன்மை கடன் விகிதம் 13.70-ல் இருந்து 13.40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வட்டி விகிதம் குறைப்பு நடவடிக்கை மூலம் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவியை காமத்துடன் நீண்ட நேரம் கட்டி பிடித்த மாணவன்: பள்ளி எடுத்த அதிரடி முடிவு\nசீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனையாகும் ஐபோன் 8\nபார்க்கிங் பிரச்சனையில் ஒருவருக்கு துப்பாக்கி சூடு\nரஜினியுடன் கூட்டணி வைத்தால் அவ்வளவுதான்; பாஜகவை எச்சரிக்கும் சு.சுவாமி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/father-of-baahubali-the-girl-gave-on-the-complaint-arrested-117111300028_1.html", "date_download": "2018-10-17T04:00:41Z", "digest": "sha1:KZAAXFPPWRQCCUZEEKQP54XP5NKRNBCR", "length": 11754, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாகுபலியின் வளர்ப்பு தந்தை; பெண் கொடுத்த புகாரின் பேரில் கைது | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாகுபலியின் வளர்ப்பு தந்தை; பெண் கொடுத்த புகாரின் பேரில் கைது\nஉலக சினிமாவில் முத்திரை பதித்த படம் பாகுபலி. இப்பட���்தின் ஒவ்வொரு கேரக்டர்களும் மனதில் நிற்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிரபாஸின் வளர்ப்பு தந்தையாக நடித்தவர் வேங்கடேச பிரசாத்.\nஹைதாரபாத்திலுள்ள பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கமான ஐமாக்ஸில் மேனேஜராக பணியாற்றி வருகிறார் வேங்கடேச பிரசாத். அங்கு வேலைசெய்யும் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக, இவர் தற்போது அப்பெண் அளித்த புகாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலிஸாரின் விசாரணையில், அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் இதே போல தொடர்பு வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் கடந்த 7 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக பாலியல் ரீதியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 7 வருடங்களாக அப்பெண்ணுடன் பழகியதில், அப்பெண் இருமுறை கருவுற்றிருந்தாராம். இதனால் பிரசாத் அப்பெண்ணை இருமுறையும் அக்கருவை கலைக்க சொல்லி மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கைது அவர் கைது செய்யப்பட்டதோடு அவர் தீவிர விசாரணையில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற கும்பல் - ஓடும் ரயிலில் இருந்து குதித்த தாய், மகள்\nபெண்களுக்கு மட்டும்தான் மானம் உண்டா ஆண்களுக்கு இல்லையா; பிரபல நடிகர் ஆவேசம்\nமூன்றாவது வாரத்தைக் கடந்தும் கல்லா கட்டும் ‘மெர்சல்’\nகள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு நூதன தண்டனை கொடுத்த கணவர்\nஐபோனுக்காக ஆண்கள் மத்தியில் நிர்வாணமாக நின்ற பெண்: வெளியான வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/07/19/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T03:32:20Z", "digest": "sha1:IEFSALDUFIN6YZYEKW3YABF2YPLUS75F", "length": 4769, "nlines": 66, "source_domain": "tamilbeautytips.net", "title": "இடுப்பு சதையை குறைக்கும் ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஇடுப்பு சதையை குறைக்கும் ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ்\nஇந்த பயிற்சியை செய்பவர்கள் அவர்களின் உயரத்துக்கு ஏற்ற குச்சியை பயன்படுத்த வேண்டும்.\nஇரண்டு கால்களையும் அகட்டி கைகளை பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்கு பின்புறம் பிடித்தபடி நிற்கவும். குச்சியை பிடித்து கொண்டு வலது கை, வலது காலை தொடுவது போல் வளைத்து திரும்பவும் பழைய நிலைக்க வரவும். இதுபோல் 20 முறை செய்யவும். இதேபோல் இடது பக்கமும் 20 முறை செய்ய வேண்டும்.\nஇரண்டு கால்களையும் அகட்டி கைகளை பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்குப்பின்புறம் பிடித்தபடி நிற்கவும். இடது காலை முன்னால் வைத்து, வலது கையை குச்சியுடன் சேர்த்து முன்னால் கொண்டு வரவும். இதுபோல் 20 முறை இடது மற்றும் வலது என இருபுறமும் செய்யவும்.\nஇடுப்பு பகுதியில் உள்ள தேவையில்லா தசைகள் குறையும். இடுப்பு நரம்புகள் வலுவடையும். இடுப்பு பகுதியில் பக்கவாட்டுத் தசைகள் கரைந்து, வயிறும் இடையும் மெலிந்து விடும்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_161808/20180716154122.html", "date_download": "2018-10-17T03:28:47Z", "digest": "sha1:ISBAA2ZYOQ5HOVSUSIIJHH2NDF6V4D3G", "length": 13073, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள்விழா கலை இலக்கியப் போட்டி : அமைச்சர் பரிசுகளை வழங்கினார்", "raw_content": "தூத்துக்குடி கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள்விழா கலை இலக்கியப் போட்டி : அமைச்சர் பரிசுகளை வழங்கினார்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள்விழா கலை இலக்கியப் போட்டி : அமைச்சர் பரிசுகளை வழங்கினார்\nதூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் 116வது பிறந்த நாள் விழாவில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு பல்வே���ு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார்.\nதூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் காமராஜரின் 116ஆவது பிறந்த தின விழாவினை முன்னிட்டு தென்தமிழக கல்லூரிகளுக்கிடையேயான கலை, இலக்கியப் போட்டிகளும், தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான கலை, இலக்கியப் போட்டிகளும், கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வருகின்றது. பள்ளி மாணவ, மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, மற்றும் பரதநாட்டியப் போட்டியும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் நாட்டுப்புறக்குழு நடனப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றது.\nபோட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசுகளை தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார். முன்னதாக அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச்சிலைக்கு, மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு (9.7.2018 முதல் 13.7.2018 வரை) நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பரதநாட்டியம், நடனம், ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 24 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.\nபின்னர், அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ விழாப்பேருரையில் தெரிவித்ததாவது: கல்விக்கு கண்திறந்து, ஏழை மாணவர்களின் பசி பிணியை போக்கிடும் வகையில் மதிய உணவு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, ஏழை, எளிய மக்களின் நண்பனாக வாழ்ந்து மறைந்தவர் பெருந்தலைவர் காமராஜர். பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு பெருமை சேர்த்திடும் வகையில், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட காலத்தில், சென்னையில் உள்ள காமராஜர் இல்லத்தினை, காமராஜர் நினைவு இல்லமாக மாற்றி, அரசே அதனை பராமரிக்கப்பட்டு வருகிறது.\nமேலும், மதுரை பல்கலைகழகத்தினை மதுரை காமராஜர் பல்கலைகழகமாக பெயர் மாற்றி, பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு பெருமை ஏற்படுத்தி தந்தார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். . 1986ம் ஆண்டில் விருதுநகர் மாவட்டம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டபோது அந்த மாவட்டத்திற்கு காமராஜர் மாவட்டம் என பெயர் வைத்தார். புரட்சித்தலைவி அம்மா பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த இல்லத்தினை புதுப்பிக்க ரூ.25 இலட்சம் நி���ி ஒதுக்கீடு செய்து புதுப்பிக்கப்பட்டது. மேலும், அம்மா, 2014ம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமாரஜர் நினைவு இடத்தினை ரூ.54 இலட்சம் செலவில் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்தார். தற்போது, சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், அமிர்த கணேசன், சேகர், முருகன், காமராஜ் கல்லூரி முதல்வர் து.நாகராஜன், இணை இயக்குநர் (கல்லூரி கல்வியியல்) பாண்டியம்மாள், தாவரவியல் துறைத்தலைவர் ப.செந்தூர்பாண்டி, வணிகவியல் துறைத்தலைவர் கு.காசிராஜன், உதவி இயக்குநர் மயிலம்மாள், சக்திவேல், முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுப்பாக்கி உரிமங்களை டிச.31க்குள் புதுப்பிக்க உத்தரவு\nஅம்மா உடற்பயிற்சி கூடம்: அமைச்சர் திறந்து வைத்தார்\nவி‌ஷம் கொடுத்து சிறுமி கொலை: தந்தை தற்கொலை முயற்சி - தூத்துக்குடியில் பரிதாபம்\nஜஸ்டின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரண நிதி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சான்றிதழ் படிப்பு துவக்க விழா\nஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் : தூத்துக்குடியில் காங்கிரஸ் செயலாளர் பேச்சு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grannytherapy.com/tam/2010/12/", "date_download": "2018-10-17T03:58:47Z", "digest": "sha1:KMDLI7UWYLLZH2SK2AVAI6F546A2IL3S", "length": 6368, "nlines": 102, "source_domain": "www.grannytherapy.com", "title": "December | 2010 | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச் சளி குணமாகும்.\nஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் காலை மாலை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிடவும்.\nபூவரச மர வேர் மற்றும் அதன் பட்டையை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர, தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும் விலகும்.\nஒரு கையளவு பூவரச மர வேர் மற்றும் அதன் பட்டையை கஷாயம் செய்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் வாய் கொப்பளிக்கவ்வும்.\nசோம்பு, கொத்தமல்லி, சுக்கு, பனைவெல்லம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வர மார்பு எரிச்சல் குணமாகும்.\nஇரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி, இரண்டு துண்டு சுக்கு, இரண்டு தேக்கரண்டி சோம்பு மற்றும் சிறிதளவு பனை வெல்லம் எடுத்து நன்கு கொதிக்க வைத்து அந்த கஷாயத்தை தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பருகவும்\nதினமும் காலையில் தேன் கலந்த வெந்நீர் குடித்து வர அதிக சதை குறைந்து உடல் மெலியும்.\nஇரண்டு தேக்கரண்டி தேனை ஒரு குவளை வெந்நீருடன் கலந்து தினமும் காலை உணவு அருந்துவதுற்கு முன் பருகவும்.\nகேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வர முடி நன்றாக வளரும்.\nமுடி வளர்ச்சி குறைவாக இருத்தல்.\nதேங்காய் எண்ணெயில் கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தலையில் தேய்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_919.html", "date_download": "2018-10-17T02:56:58Z", "digest": "sha1:VTR2Z5PMHD57C66BEGAJ46HLTR3ZP4ZP", "length": 12702, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "நம்பிக்கை மனிதர்கள்!", "raw_content": "\nபிரிட்டனைச் சேர்ந்த 26 வயது லாரா ஒயிட்ஃபீல்ட் 4 அடி உயரமும் 37 வயது நாதன் பிலிப்ஸ் 3 அடி உயரமும் கொண்டவர்கள். இருவரும் 'ஸ்நோ ஒயிட்' திரைப்படத்தில் குள்ளர்களாக நடித்தபோது நண்பர்களாக பழகினர். நட்பு, காதலானது. லாரா பெற்றோரிடம் திருமணம் செய்துகொள்ள அனுமதி கேட்டார் பிலிப்ஸ். அனுமதி கிடைத்த ஒரு மாதத்தில் லாரா கர்ப்பமானார். \"நாங்கள் இருவருமே வெவ்வேறு வகையான வளர்ச்சிக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால் குழந��தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் குழந்தை உண்டாகிவிட்டது. கருவைக் கலைத்துவிடும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். ஆனால் எங்களுக்கு மனம் வரவில்லை. மன உறுதியுடன் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தோம். அதனால் எங்கள் திருமணத்தைத் தள்ளி வைத்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே இரட்டைக் குறைபாட்டுடன் எங்கள் மகன் பிறந்தான். சில வாரங்கள் மட்டுமே உயிருடன் இருப்பான் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். குழந்தை இருக்கும்வரை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தோம். இதோ எங்கள் மகனுக்கு இரண்டரை வயதாகிவிட்டது. மருத்துவர்களால் நம்பவே முடியவில்லை இனிமேலும் தள்ளிப் போடாமல் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை அழைத்தோம். எங்கள் அருமை மகன் மோதிரம் எடுத்துக் கொடுத்தான். எங்கள் வாழ்க்கையில் அற்புதமான நாளாக அமைந்தது. எங்களைப் போல வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களும் குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க முடியும் என்பதற்கு நாங்களே சாட்சி. உயரம் மட்டும்தான் எங்களுக்குக் குறைவு. மற்றபடி சக மனிதர்களைப் போல எங்களுக்கும் மென்மையான மனம் உண்டு. அதில் அன்பு, காதல், வலி, கருணை எல்லாம் நிறைந்திருக்கிறது. நீங்கள் எங்களை அரவணைக்க வேண்டாம். கேலியாக பார்க்காமல் இருந்தால் போதும். நாங்கள் தன்னம்பிக்கையுடன் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்துகொள்வோம்\" என்கிறார் லாரா ஒயிட்ஃபீல்ட்.\nபாசப் போராட்டத்தில் பார்பராவைச் சிறை வைத்த பறவைகள்\nபிரிட்டனில் வசிக்கிறார் 80 வயது பார்பரா காக்ஸ். துவைத்த துணிகளை உலர்த்துவதற்காக வெளியே வந்தார். எங்கிருந்தோ வந்த சீகல் பறவைகள் இரண்டு அவரை ஆக்ரோஷமாகக் கொத்தி, விரட்டின. கால்களில் ரத்தம் வடிய வீட்டுக்குள் நுழைந்து தாழிட்டுக்கொண்டார். சில மணிநேரம் கழித்து மீண்டும் மெதுவாக வெளியே வந்தார். அப்போதும் பறவைகள் கொத்தி, விரட்டின. மறுநாள் சென்றுவிடும் என்று நினைத்த பார்பராவுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. காரணம் புரியாமல் தவித்த பார்பரா, காவல்துறையில் முறையிட்டார். அவர்கள் பறவைகளால் பிரச்சினை என்றதும் அக்கறை காட்டவில்லை. தொடர்ந்து 3 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பார்பராவைச் சிறை வைத்திருந்தன சீகல் பறவைகள். நான்காவது நாள் மீண்டும் புகார் கொடுத்த பிறகு, காவலர்கள் வந்தனர். பார்பராவின் தோட்டத்தில் சீகல் பறவைகளின் குஞ்சு ஒன்று இறந்திருந்ததைக் கண்டனர். தங்கள் குஞ்சுக்காகத்தான், பார்பராவை விரட்டியிருக்கின்றன என்ற விவரம் அறிந்து, எல்லோரும் நிம்மதி அடைந்தனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=80999", "date_download": "2018-10-17T02:49:13Z", "digest": "sha1:SKQQEF2KXPCAL7X6PXN6S4PXWNF3VXOB", "length": 1633, "nlines": 17, "source_domain": "www.tamilflashnews.com", "title": "சிம்���ுவுடன் நடிக்க வந்த அழைப்பு குறித்து தனுஷ் #VadaChennai", "raw_content": "\nசிம்புவுடன் நடிக்க வந்த அழைப்பு குறித்து தனுஷ் #VadaChennai\nவடசென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் தனுஷ், ‘முதலில் இந்தப் படத்தின் முக்கிய கேரக்டரில் சிம்பு நடிக்க, குமார் என்னும் கேரக்டரில் என்னை நடிக்க கேட்டார். நான் சொன்னேன், சார் எனக்குப் பெருந்தன்மை இருக்கு. ஆனா அவ்ளோ பெருந்தன்மை எல்லாம் இல்ல. தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு இதுல உடன்பாடு இல்லைனு சொல்லிட்டேன்' என்றார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=106763", "date_download": "2018-10-17T03:10:30Z", "digest": "sha1:PAGHMLI44EHBBVWHJNDOAAEH4HCOG2L6", "length": 7549, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Prakash Raj in the forest protection campaign: He has become an animal savvy,காடுகள் பாதுகாப்பு பிரசாரத்தில் பிரகாஷ்ராஜ் : விலங்குகள் ஆர்வலராகவும் மாறியிருக்கிறார்", "raw_content": "\nகாடுகள் பாதுகாப்பு பிரசாரத்தில் பிரகாஷ்ராஜ் : விலங்குகள் ஆர்வலராகவும் மாறியிருக்கிறார்\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு டிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nநடிப்பு தவிர, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுபவர் பிரகாஷ்ராஜ். புறநகர் பகுதியில் பண்ணை வீடு வைத்திருக்கிறார். தவிர விலங்குகள் ஆர்வலராகவும் மாறியிருக்கிறார். தற்போது காடுகள் அழிப்புக்கு எதிராகவும், விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கு எதிராகவும் பிரசாரம் செய்ய தொடங்கியிருக்கிறார். கர்நாடக அரசின் சார்பில் இவருக்கு காடுகள் பாதுகாப்பு மற்றும் அதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தூதர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிரகாஷ்ராஜ் கூறும்போது,’ ஊருக்குள் விலங்குகள் வருகிறது என்கிறார்கள். மக்கள்தான் காட்டுக்குள் ஆக்ரமிப்பு செய்து விலங்குகளின் இருப்பிடத்தை அபகரித்திருக்கிறார்கள்.\nஅங்கு இடமில்லாமல் விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள காடுகள் விழிப்புணர்வு தூத���் பொறுப்பையடுத்து அடுத்த 3 மாதங்களுக்கு காட்டு பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று இதுபற்றி பேச உள்ளேன். அங்குள்ள ஆக்ரமிப்புகளை சமூக ஆர்வலர்கள் மற்றும் எனது பவுண்டேஷன் மூலம் விலைக்கு வாங்கி அதனை அரசிடம் ஒப்படைத்து காடுகளின் விரிவாக்கமாக செய்யவிருக்கிறேன். வருங்கால சந்ததிகளுக்கு இயற்கை வளத்தை காப்பாற்றியளிக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது’ என்றார்.\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்\n‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு\nவதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nநடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை\nகுப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்\nபோலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று : பிரபாஸிடம் கெஞ்சிய ராணா\nவிஷால் - சிவகார்த்திகேயன் மோதல்\n‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது\nபிரபாஸுடன் நடிக்க ஹீரோயின்கள் தூது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2018-10-17T02:54:59Z", "digest": "sha1:HA6XMFRWXUNN57JVUB6WLHLQ3J6BEH4T", "length": 18415, "nlines": 171, "source_domain": "www.yaalaruvi.com", "title": "கணவனுடன் சேர்த்து வைத்தது ஒரு குற்றமா?: வளைத்து வளைத்து தாக்கப்பட்ட இளைஞன்", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடு��்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nஇந்திய செய்திகள் கணவனுடன் சேர்த்து வைத்தது ஒரு குற்றமா: வளைத்து வளைத்து தாக்கப்பட்ட இளைஞன்\nகணவனுடன் சேர்த்து வைத்தது ஒரு குற்றமா: வளைத்து வளைத்து தாக்கப்பட்ட இளைஞன்\nகணவனுடன் சேர்த்து வைத்த ஆத்திரத்தால் அண்ணி உள்பட அவரது உறவினர்கள் சேர்ந்து வாலிபரை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு அருகே பெரிய சேமூர் கல்லாங்கரடு ஸ்ரீராம் நகரை சேர்ந்த முத்து என்பவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் மணி. இளைய மகன் செல்வகுமார் (வயது 25). இவர் விசைத்தறி தொழிலாளியாக இருந்தார்.\nஇவரது மனைவி பெயர் லீலாவதி (22). சுதர்சன் என்ற 2 வயது மகன் உள்ளான். செல்வகுமாரின் அண்ணன் மணிக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த தகராறில் கோபம் கோண்டு லட்சுமி திடீரென மாயமாகி விட்டார்.\nஇந்த நிலையில் தனது அண்ணி சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருப்பதை செல்வகுமார் அறிந்து கொண்ட நிலையில் எப்படியாவது தனது அண்ணியை அண்ணனிடம் சேர்த்து வைக்க வேண்டும் என செல்வகுமார் எண்ணி சங்ககிரிக்கு சென்றார்.\nஅங்கு தனது அண்ணியை பார்த்து பேசி வலுக்கட்டாயமாக அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமிக்கு கொளுந்தன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார்.\nஇந்தநிலையில் நேற்று மதியம் லட்சுமி தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது செல்வகுமார் அந்த வழியாக வந்தார். அவரை பார்த்ததும் லட்சுமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.\n‘‘எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை என்று தானே சென்றேன். நான் இருந்த இடத்துக்கு வந்து வலுக்கட்டாயமாக ஏன் இங்கு அழைத்து வந்தாய்’’ என்று லட்சுமி கேட்டு தகராறில் ஈடுபட்டதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.\nஇதனையடுத்து அருகில் கிடந்த கட்டையை எடுத்த லட்சுமி செல்வகுமாரை சரமாரியாக தாக்கினார். அப்போது லட்சுமியின் உறவினர்கள் 6 பேர் அங்கு வந்தனர். 2 இளம்பெண்கள், 2 வயதான பெண்கள், 2 ஆண்கள் உள்பட 8 பேர் சேர்ந்து கொண்டு செல்வகுமாரை சுற்றி வளைத்து அடித்தனர்.\nதாக்குதலை சமாளிக்க முடியாமல் செல்வகுமார் நிலை குலைந்து மயங்கி விழுந்தமையைத் தொடர்ந்து அயலவர்கள் அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே செல்வகுமார் இறந்து விட்டதாக கூறினர்.\nசெல்வகுமாரை 8 பேர் சேர்ந்து தாக்கியபோது அந்த வழியாக வந்த ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.\nசெல்வகுமாரை தாக்கி அவர் மயங்கி விழும் வரை வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்த வீடியோ காட்சியை வைத்து லட்சுமி உட்பட 4 பேரை அடையாளம் கண்டுபிடித்து விசாரணை பொலிசார் நடத்தி வருகிறார்கள்.\nPrevious articleசிம்புவின் கன்னத்தில் அறைந்த கலைஞர்: எதற்காகத் தெரியுமா\nNext articleமுன்னோர்கள் கண்டுபிடித்த சொக்கவைக்கும் அறிவியல்: மிஸ்பண்ணாம படியுங்க\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nதுப்பாக்கி முனையில் பிடிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேர்ந்த கதி\nகாவல்நிலையத்தில் அரை நிர்வாணப்படுத்தப்பட்ட நபர்\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\nரத்த வெள்ளத்தில் பூட்டிய வீட்டுக்குள் கிடந்த குழந்தை – தூக்கில் பெற்றோர்\nவனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கிய கங்காரு\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 ��ுதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஉலக செய்திகள் யாழருவி - 16/10/2018\nவெள்ளை நிற பெண் கறுப்பு நிற இளைஞனை அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழையவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி பகுதியில் இருக்கும் St. Louis-ல் இருக்கும் அப்பார்ட்மெண்டிற்குள் கறுப்பு நிற இளைஞன்...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://filmsofindia.cinebb.com/t180-topic", "date_download": "2018-10-17T03:47:42Z", "digest": "sha1:FR7OHUFWT5DRJJFN6N7Y2XJ72XQJ65UP", "length": 3246, "nlines": 55, "source_domain": "filmsofindia.cinebb.com", "title": "தீயா வேலை செய்த சுந்தர்.சிதீயா வேலை செய்த சுந்தர்.சி", "raw_content": "\nதீயா வேலை செய்த சுந்தர்.சி\nசென்னை: கலகலப்பு 2 படப்பிடிப்பை முடித்துவிட்டார் இயக்குனர் சுந்தர் சி.\nசுந்தர் சி. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த கலகலப்பு படத்தின் 2ம் பாகம் அறிவிக்கப்பட்டது. ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரீன் த��ரஸா உள்ளிட்டோரை வைத்து கலகலப்பு 2 படத்தின் படப்பிடிப்பை கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி துவங்கினார் சுந்தர் சி.\nகாரைக்குடியில் படப்பிடிப்பை துவங்கி பின்னர் காசிக்கு சென்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று படக்குழு தெரிவித்துள்ளது. பரபரவென வேலை பார்த்துள்ளார் சுந்தர் சி. சுந்தர் சி.யை பார்த்து 55 நாட்களாகிவிட்டது திருமண விசேஷம் வந்ததால் அவரை பார்க்க முடிந்தது என்று அவரின் மனைவியும், நடிகையுமான குஷ்பு தெரிவித்திருந்தார். கலகலப்பு 2 படத்தை ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் சுந்தர் சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neydhal.blogspot.com/2010/03/3.html", "date_download": "2018-10-17T03:11:39Z", "digest": "sha1:UQUFMPT56P7FH4EYFD2PJPCAWOMB5UY7", "length": 18066, "nlines": 126, "source_domain": "neydhal.blogspot.com", "title": "பூக்கள் உதிரும் இரவு: அகநிலம் 3 - பூக்கள் உதிரும் இரவு", "raw_content": "\nஅகநிலம் 3 - பூக்கள் உதிரும் இரவு\nஇடுகையிட்டது ராஜரத்தினம் நேரம் பிற்பகல் 10:26\nஎல்லா உறவுகளுக்கும் மிக நெருக்கமான தருணங்கள் உண்டு.வாழ்க்கையை வெறும் நாட்களின் நகர்வாக மட்டும் இல்லாமல் ஒரு அனுபவ தொகுப்பாக நம் இருப்பின் சாட்சியாக மாற்றுபவை இந்த நெருக்கமான தருணங்கள் தான். மற்ற உறவுகள் போல் அல்லாமல் காதலில் மட்டும் இது நெருக்கம் என்பதை தாண்டி அந்தரங்கம் என்ற நிகழ்வாகிறது. எனக்கு மட்டுமே சொந்தமானவை அவை. சில சமயம் அது என்னவளுக்கு (என்னவனுக்கு) கூட தெரிந்து இருக்க தேவை இல்லை. என் ப்ளாகோ டைரியோ அவற்றை கொண்டிருப்பதில்லை.\nநான் முதுமையில் நடுங்கும் நோயுடன் படுத்திருப்பேனே அப்போது அவை சிறு எறும்புகளாய் என் மேல் ஊர்பவை. என் சிதைத் தீக்கு மட்டும் தான் அவற்றின் உஷ்ணம் தெரியும்.\nரொம்ப நாடகத்தனமான உணர்ச்சிகள் கொண்டதாய் தெரியும் வரிகள் இல்லையா\nஆம். மறுப்பதற்கில்லை. காதல் மட்டுமே அத்தனை உணர்ச்சிமயமானது. பிறரிடம் அதை சொல்லும் போது அது அர்த்தம் இழக்கிறது. புரிந்து கொள்ள முடியாததாகிறது. உலகியல் யதார்த்தங்களை போட்டு குழப்பப்படுகிறது.\n'உனக்கு தெரியாதுடா .. அவ மத்தவங்க மாதிரி இல்ல. ரொம்ப ஸ்பெஷல் டா.. '\nஎன்று சொல்லாத காதலன் உண்டா அதற்க்கு உள்ளூர நமட்டு சிரிப்பு சிரிக்காத நண்பன் தான் உண்டா\nசொல்லப்படும் போது காதல் வெறும் உளறலாகிறது. அது உணரப்பட மட்டுமே கூடியது. பிரிவின் போது காதலின் வலியை யாராலும் பகிர்ந்து கொள்ளவே முடிவதில்லை.\n'சரி விடுடா.. அவளுக்கு என்ன பிரச்சனையோ\n'இல்லடி.. கொஞ்சம் ப்ராக்டிகலா தின்க் பண்ணி பாரு'\n'கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாய் போய்டும்'\nசரி தான். எல்லா வியாக்கானங்களும் அடுத்தவருக்கு ரொம்ப நியாயமானவை தான். ஆனால் தனக்கு வலிக்கும் போது.,உணர்வுகள் ஊசியாய் குத்தும் போது தர்க்கத்தை மனம் கண்டு கொள்வதே இல்லை.\nஅங்கு நண்பர்கள் மெல்ல அன்னியம் ஆகி விடுகிறார்கள். பெற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஆகிறார்கள். உலகம் முழுதும் மனிதர்கள் இருந்தும் தனிமை சொந்தமாகிறது. அப்போதைய ஒரே துணை தனிமை மட்டும் தான்.\nகவியும் இருட்டில் மிதக்கும் இரவு மட்டுமே தான் தோழி.\nஅவள் மட்டுமே எல்லாவற்றையும் ஏற்கிறாள். நம் கண்ணீர் மொத்தத்தையும் இரகசியமாய் வாங்கி கொள்கிறாள்.\nகாதலில் உருகும் எந்த ஒருவரையும் பாருங்கள். இரவுக்காக ஏங்குவார்கள்.\nபிரிவின் போது இரவில் உங்கள் அறையில் அருகில் படுத்து இருக்கும் உங்கள் நண்பன் நிச்சயம் தூங்கி கொண்டு இருக்க மாட்டான். தனக்கு மட்டுமே புரியக்கூடியவற்றை சுழலும் மின் விசிறியை வெறித்து கொண்டே அசை போட்டு கொண்டிருப்பான்.\nஆம்.. பகலை விட மிக நீண்டதாய்,இம்சிப்பதாய், கதை கேட்பதாய், சாய்ந்து கொள்ளும் தோளாய் நிகழ்கிறது காதலின் இரவுகள்.\nஇரவு வெறும் தூக்கத்திற்கும் புணர்ச்சிக்கும் மட்டுமான பொழுதல்ல என்று காதல் சொல்லித் தருகிறது. இரவுக்கு உயிர் இருப்பதை அடையாளம் காட்டுகிறது. இரவின் பெரும் மௌனத்தை முறிக்கும் ஓசைகள் துல்லியமாய் காதில் விழுகின்றன.\nபல்லியின் விட்டில் தின்னும் ஓசை, சமையலறையில் எதன் மேலோ ஏறி ஊரும் கரப்புகள், சாலையில் BPO ஆட்களை ஏற்றி விரையும் sumo வின் அதிர்வு ,மின்விசிறியின் சீரான ஓசையை சிதறடிக்கும் சிள்வண்டு\nஎன தனக்கான எல்லா ஓசைகளையும் உங்கள் முன்னாள் கொட்டும் இரவு.\nஉங்கள் மனதின் புலம்பல்களுக்கு இரவின் சத்தங்கள் மட்டுமே தாளம். அது வெறுமனே உங்கள் பாத்ரூமில் சொட்டிகொண்டு இருக்கும் ஒரு குழாயின் ஓசையாகக் கூட இருக்கலாம்.\nநீங்கள் காதலிப்பவரானால் இரவுகள் எல்லாமே உங்களுக்கு மட்டுமேயானது. இரவில் உதிரும் ஒரு பூ கூட உங்கள் காதலுக்கு மட்டுமே சொந்தமானது...\nசங்க இலக்கியங்கள் காதலை கொண்டாடுகிறது. அதனால் அதன் அனேக பாடல்கள் ��ரவைக் கொண்டாடுகின்றன. இரவில் கசியும் காதலின் வலியை பாடும் கவிதைகள் ஏராளம்.\nகீழே உள்ள இரண்டு கவிதைகளும் காதலில் நிகழும் இரவை அத்தனை துல்லியமாக அதன் ஒலியின் மூலம் நிகழ்த்துகின்றன.\nகவிதை உச்சம் அடையும் தருணம் இந்த இரு கவிதைகளிலும் உண்டு என நம்புகிறேன்.\n1) \" சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்\nபொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி\nபிறரும் கேட்குநர் உளர்கொல் கூதிர் யாமத்து\nஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்\nநா நவில் கொடு நல்கூர் குரலே. \"\nகுறுந்தொகை பாடல்:86; திணை : குறிஞ்சி; தலைவி கூற்று.\nதுளித்துளியாய் கண்ணீருடன் நான் காமமெனும் நோயோடு\nபுலம்புவதை கேட்க வேறு யாரும் உளரோ\nஅதன் கழுத்து மணி சத்தம் கேட்க்கும்\n2) \"கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சிலமே\nஎம் இயல் அயலது ஏழில் உம்பர் ,\nமயில் அடி இலைய மாக் குரல் நொச்சி\nஅணி மிகு மென் கொம்பு ஊழ்த்த\nமணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. \"\nகுறுந்தொகை பாடல்:138; திணை : குறிஞ்சி; தோழி கூற்று.\nஊரே தூங்கியும், நான் தூங்கவில்லை.\nமயிலின் காலடி போன்ற இலைகளை கொண்ட\n17 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 1:09\nஅருமையான பாடல்கள். உங்கள் விவரிப்பில் நீர்த்து போய்விட்டது போன்ற பிரமை. அருஞ்சொற் பொருளும் சேர்த்திருந்தால் நன்றாக இருக்கும்.\nமுன்பு படித்த குறுந்தொகை அறிமுகம் ஒன்று:\n17 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 11:13\n>குலவு.. பின்னூட்டத்திற்கு நன்றி.. நீர்த்து என்று எந்த விவரணை பற்றி சொல்கிறீர்கள் .. பாடல்களின் விளக்கம் பற்றியா அல்லது எனது பத்தி பற்றியா..\nவிளக்கம் பற்றி என்றால் பாடலின் விளக்கம் வரிக்கு வரி அதன் அர்த்தம் சொல்லும் விளக்கவுரையாக எழுதவில்லை. அது நான் எழுதிய விளக்கமும் அல்ல.\nசுஜாதாவின் 401 காதல் கவிதைகள் --குறுந்தொகை ஒரு எளிய அறிமுகம் (உயிர்மை வெளியீடு) என்ற புத்தகத்தின் விளக்கம்.\nசுஜாதா இதில் மிக எளிமையாய் பாடல்களுக்கு அதன் கவித்துவம் கெடாமல் விளக்கம் தருவதாக பட்டது.\nஎன் நோக்கமும் அதுவே. ஆனாலும் அவரது விளக்கம் நிறைய வார்த்தைகளை நழுவிச் செல்வதால் கேசிகன் என்பவரது குறுந்தொகை முழு உரையும (பாரி வெளியீடு) அவ்வபோது tamil lexicon மூலம் வார்த்தைகளுக்கு அர்த்தமும் தெரிந்து முழு பாடல் பற்றி எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்ட பிறகே சுஜாதாவின் விளக்கத்தை சொல்கிறேன்.\nஅப்படி இல்லாமல் நீங்கள் சொன்னது என் பத்தி பற்ற���யது என்றால். அது என் கவிதானுபவம் சார்ந்த பதிவு தான். காதலின் மேல் எனக்கு உள்ள பிரமிப்பை குறுந்தொகை கவிதைகள் பகிர்ந்து கொள்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகட்கு பிறகு அந்த கவிஞர்களோடு என்னால் மிக நெருக்கம் கொள்ள முடிகிறது. அந்த நெருக்கத்தை மட்டுமே மட்டுமே பகிர்கிறேன் . நீர்த்து போவது என் எழுத்தின் பலவீனமா அல்லது நம் அனுபவங்கள் ஒரு புள்ளியில் குவியவில்லையா தெரியவில்லை :(\nஉங்கள் சுட்டிக்கு நன்றி.. அந்த பதிவரின் பதிவுகள் நன்றாக இருந்தன. என் அதிகம் எழுதுவதில்லை என தெரியவில்லை.\n17 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 11:14\nபொதுவாகவே என் பதிவுகளில் நிறைய எழுத்து பிழைகள் இருப்பது உணர்ந்தேன். கூகிளின் தமிழ் இன்னும் எனக்கு அதிகம் கைகூடவில்லை. இனி கவனமாய் இருப்பேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆதி மொழி என் மொழி\nஆதி இனம் என் இனம்\nஅங்காடித் தெரு -- யானையும் எறும்பும்\nபகத் சிங்கின் இறுதி முறையீடு (தமிழில்)\nஎன் படுக்கையறையில் யாரோ ஒளிந்து கொண்டிருக்கிறார்கள...\nஅகநிலம் 3 - பூக்கள் உதிரும் இரவு\nகேல்வினும் ஹாப்ஸும் (calvin and hobbes - தமிழில் )...\nவினவு..வசை பாடு.. (லீனா மணிமேகலை கவிதை அரசியல்)\nராஜராஜசோழன் குறித்த டிஸ்கவரி ஆவணப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/category/news/page/5/", "date_download": "2018-10-17T03:49:49Z", "digest": "sha1:BHBA2UR3PX4KLQHX4PZF5PM5NIHSDLKP", "length": 7841, "nlines": 69, "source_domain": "serandibenews.com", "title": "செய்திகள் – Page 5 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅரச முகாமை உதவியாளர் பரீட்சைக்கான வழிகாட்டி\nஅரச முகாமை உதவியாளர் சேவைக்கான பரீட்சைக்கான தமிழ் மொழி வழிகாட்டி தொகுப்பு பதிவிறக்க M.A.Tamil தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்...\nஇலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இயங்கி வரும் SRILANKAN INSTITUTE OF ADVANCED TECHNOLOGICAL EDUCATION (SLIATE) இல் இலவசமாக உங்கள் உயர் கல்வியை தொடர்வதற்கான விண்ணப்பம்\nஅடிப்படை தகைமைகள் 1.2016 இல் அல்லது அதற்கு முன் க.பொ.த உயர் தர பரீட்சை எழுதி இருத்தல் 2.குறைந்த்து 3S சித்தியுடன் பொது அறிவு பாடத்தில் சித்தி அடைந்திருத்தல் 3.பாடநெறிகள்...\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.. விண்ணப்ப முடிவுத்திகத- 2017.01.25 பாரீட்சைக் கட்டணம் 600 ரூபா வருமானத் தலைப்பு இலக்கம் 20-03-02-13 மத்திய...\nதென் மாகாண அரச சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் III ஆம் வகுப்பு பதவிக்கு ஆட் சேர்ப்புக்கான நிறந்த போட்டிப் பரீட்சை – 2016 வயதெல்லை 21-35 கல்வித் தகைமை...\nமத்திய மாகாண ஆசரியர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பதாரிகளின் வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.\n(S.M.Rafi) மத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இச் சேவைக்காக விண்ணப்பிக்கும் உச்ச வயதெல்லை 35 ஆக வரையறுக்கப்பட்டிருக்கின்றது. மத்திய மாகாணத்தில் தமிழ் மொழி மூல...\nவட மத்திய மாகாண ஆசிரியர் சேவைக்கான விண்ணப்பப்படிவம்\nவிபரங்கள் பதிவிறக்க கீழுள்ள லிங்கில கிலிக்கவும் விண்ணப்பம் தரவிறக்க கீழுள்ள லிங்கில கிலிக்கவும் தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/nasa-and-uber-join-to-introduce-flying-taxi-117110900067_1.html", "date_download": "2018-10-17T03:54:14Z", "digest": "sha1:IKBXJO77654BCFO6NT64EIJS6WIXGMDK", "length": 10133, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "பறக்கும் டாக்ஸி: நாசா - உபேர் அசத்தல் கூட்டணி!! | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்���ட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபறக்கும் டாக்ஸி: நாசா - உபேர் அசத்தல் கூட்டணி\nநாசா மற்றும் உபேர் கால் டாக்ஸி இணைந்து பறக்கும் டாக்ஸி சேவையை துவங்க உள்ளது.\nஆளில்லா போக்குவரத்து மேலாண்மை என்ற திட்டத்தின் கீழ் பறக்கும் டாக்ஸி சேவையை நாச மற்றும் உபேர் கொண்டுவரவுள்ளது.\nஇந்த சேவையை 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்த உள்ளனர். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.\nஇதற்கான முதல் சோதனை ஓட்டம் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும், வணிக சேவைக்காக 2023 ஆம் ஆண்டு முதல் இச்சேவை நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதலில் விமானிகளுடனும் பின்னர் தானியங்கி சேவையாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவால் இந்தியாவுக்கு ஆபத்து; நாசா எச்சரிக்கை\nகிரங்களாக மாறும் வால் நட்சத்திரங்கள்: நாசா கண்டுபிடிப்பு\n1300 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்\nமனிதர்கள் எல்லோரும் ஏலியன்கள்; அதிர்ச்சியளிக்கும் நாசா\nநிலாவில் மீண்டும் கால் பதிக்க காத்திருக்கும் நாசா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.beblia.com/pages/main.aspx?Language=Tamil&Book=20&Chapter=19", "date_download": "2018-10-17T03:31:13Z", "digest": "sha1:URWV5HYKACWINJJCS2O34F3HZ7VWVZ7W", "length": 20762, "nlines": 122, "source_domain": "www.beblia.com", "title": "பிரசங்கி ௧௯ - பரிசுத்த வேதாகமம் [தமிழ் பைபிள் 2017]", "raw_content": "போலிஷ் ௧௯௭௫ போலிஷ் ௧௯௧௦\nசெர்பியன் ௧௮௬௫ செர்பியன் லத்தீன் ௧௮௬௫\nபல்கேரியன் ௧௯௪௦ பல்கேரியன் ௧௯௧௪\nசெக் ௨௦௦௯ பிரஞ்சு Ekumenicky செக் Kralichka ௧௬௧௩ செக் Kralichka ௧௯௯௮\nஅஜர்பைஜான் ௧௮௭௮ அஜர்பைஜான் தெற்கு\nஸ்லோவேனியன் ௨௦௦௮ ஸ்லோவேனிய ௧௮௮௨\nலேட்வியன் LJD லேட்வியன் Gluck\nஹங்கேரியன் ௧௯௭௫ ஹங்கேரிய கரோலி ௧௫௮௯\nபின்னிஷ் ௧௯௩௩ பின்னிஷ் ௧௭௭௬ பின்னிஷ் ௧௯௯௨\nநார்வேஜியன் ௧௯௩௦ நார்வேஜியன் ௧௯௨௧\nஸ்வீடிஷ் Folk ௧௯௯௮ ஸ்வீடிஷ் ௧௯௧௭ ஸ்வீடிஷ் ௧௮௭௩\nகிரேக்கம் ௧௭௭௦ கிரேக்கம் GNT ௧௯௦௪ கிரேக்கம் நவீன ௧௯௦௪ கிரேக்கம் ௧௯௯௪\nஜெர்மன் ௧௯௫௧ ஜெர்மன் எல்பர் ௧௯௦௫ ஜெர்மன் லூதர் ௧௯௧௨ ஜெர்மன் ௧௫௪௫\nடச்சு ௧௬௩௭ டச்சு ௧���௩௯ டச்சு ௨௦௦௭\nடேனிஷ் ௧௯௩௧ டேனிஷ் ௧௮௧௯\nபிரஞ்சு ௧௯௧௦ இத்தாலிய Darby பிரஞ்சு ஜெருசலேம் பிரஞ்சு Vigouroux பஸ்க்\nஇத்தாலிய CEI ௧௯௭௧ இத்தாலிய La Nuova Diodati இத்தாலிய Riveduta\nஸ்பானிஷ் ௧௯௮௯ ஸ்பானிஷ் ௧௯௦௯ ஸ்பானிஷ் ௧௫௬௯\nபோர்த்துகீசியம் ௧௯௯௩ போர்ச்சுகீசிய அல்மேடா ௧௬௨௮ போர்ச்சுகீசிய அல்மேடா ௧௭௫௩ போர்த்துகீசியம் CAP போர்த்துகீசியம் VFL\nபப்புவா நியூ கினி ௧௯௯௭ பப்புவா நியூ கினியா டோக் பிஸின்\nதுருக்கிய HADI ௨௦௧௭ துருக்கிய ௧௯௮௯\nஇந்தி HHBD இந்தி ௨௦௧௦ குஜராத்தி கன்னடம் மலையாளம் மராத்தி Оdia தமிழ் தெலுங்கு\nநேபாளி ௧௯௧௪ நேபாளி Tamang ௨௦௧௧\nபிலிப்பைன்ஸ் ௧௯௦௫ செபுவானோ டாகாலோக்\nகெமர் ௧௯௫௪ கெமர் ௨௦௧௨\nஆஃப்ரிகான்ஸ் ஹோஷா ஜூலூ சோதோ\nஅம்ஹரிக் ௧௯௬௨ அம்ஹரிக் DAWRO அம்ஹரிக் GOFA அம்ஹரிக் GAMO அம்ஹரிக் Trigrinya Wolaytta\nபெங்காலி ௨௦௦௧ வங்காளம் ௨௦௧௭\nஉருது ௨௦௦௦ உருது ௨௦௧௭ பஞ்சாபி\nஅரபு NAV அரபு SVD\nபாரசீக ௧௮௯௫ பாரசீக Dari ௨௦௦௭\nஇந்தோனேஷியன் ௧௯௭௪ இந்தோனேசிய BIS இந்தோனேசிய TL இந்தோனேசிய VMD\nவியட்நாமிய ERV ௨௦௧௧ வியட்நாமிய NVB ௨௦௦௨ வியட்நாமிஸ் ௧௯௨௬\nசீன எளிமையானது ௧௯௧௯ சீன பாரம்பரியம் ௧௯௧௯ சீன எளிய நியூ ௨௦௦௫ சீன பாரம்பரிய நியூ ௨௦௦௫ சீன பாரம்பரிய ERV ௨௦௦௬\nஜப்பனீஸ் ௧௯௫௪ ஜப்பனீஸ் ௧௯௬௫\nகொரியன் ௧௯௬௧ கொரியன் KLB கொரியன் TKV கொரியன் AEB\nஆங்கிலம் ESV ஆங்கிலம் NASB ஆங்கிலம் NIV ஆங்கிலம் NLT ஆங்கிலம் ஆம்ப்ளிஃபைட் ஆங்கிலம் டார்பி ஆங்கிலம் ASV ஆங்கிலம் NKJ ஆங்கிலம் KJ\nஅராமைக் லத்தீன் ௪௦௫ எஸ்பரேன்டோ காப்டிக் காப்டிக் Sahidic\nரஷியன் பைலோருஷ்ன் உக்ரைனியன் போலிஷ் ௧௯௭௫ போலிஷ் ௧௯௧௦ செர்பியன் ௧௮௬௫ செர்பியன் லத்தீன் ௧௮௬௫ பல்கேரியன் ௧௯௪௦ பல்கேரியன் ௧௯௧௪ ஸ்லோவாகியன் செக் ௨௦௦௯ பிரஞ்சு Ekumenicky செக் Kralichka ௧௬௧௩ செக் Kralichka ௧௯௯௮ ரோமேனியன் அஜர்பைஜான் ௧௮௭௮ அஜர்பைஜான் தெற்கு ஆர்மேனியன் அல்பேனிய ஸ்லோவேனியன் ௨௦௦௮ ஸ்லோவேனிய ௧௮௮௨ குரோஷியன் எஸ்டோனியன் லேட்வியன் LJD லேட்வியன் Gluck லிதுவேனியன் ஹங்கேரியன் ௧௯௭௫ ஹங்கேரிய கரோலி ௧௫௮௯ பின்னிஷ் ௧௯௩௩ பின்னிஷ் ௧௭௭௬ பின்னிஷ் ௧௯௯௨ நார்வேஜியன் ௧௯௩௦ நார்வேஜியன் ௧௯௨௧ ஸ்வீடிஷ் ௧௯௧௭ ஸ்வீடிஷ் ௧௮௭௩ ஸ்வீடிஷ் Folk ஐஸ்லென்டிக் கிரேக்கம் ௧௭௭௦ கிரேக்கம் GNT ௧௯௦௪ கிரேக்கம் நவீன ௧௯௦௪ கிரேக்கம் ௧௯௯௪ ஹீப்ரு ஜெர்மன் ௧௯௫௧ ஜெர்மன் ௧௫௪௫ ஜெர்மன் எல்பர் ௧௯௦௫ ஜெர்மன் லூதர் ௧௯௧௨ டச்சு ௧௬௩௭ டச்சு ௧௯௩௯ டச்சு ௨௦௦௭ டேனிஷ் ௧���௩௧ டேனிஷ் ௧௮௧௯ வெல்ஷ் பிரஞ்சு ௧௯௧௦ இத்தாலிய Darby பிரஞ்சு ஜெருசலேம் பிரஞ்சு Vigouroux பஸ்க் இத்தாலிய ௧௯௭௧ இத்தாலிய La Nuova Diodati இத்தாலிய Riveduta ஸ்பானிஷ் ௧௯௦௯ ஸ்பானிஷ் ௧௫௬௯ ஸ்பானிஷ் ௧௯௮௯ ஜமைக்காவின் போர்த்துகீசியம் ௧௯௯௩ போர்ச்சுகீசிய அல்மேடா ௧௬௨௮ போர்ச்சுகீசிய அல்மேடா ௧௭௩ போர்த்துகீசியம் CAP போர்த்துகீசியம் VFL நஹுவால் Kiche Q'eqchi Quechuan நியுசிலாந்து மலேசிய பப்புவா நியூ கினி ௧௯௯௭ பப்புவா நியூ கினியா டோக் பிஸின் துருக்கிய ௧௯௮௯ துருக்கிய HADI இந்தி HHBD இந்தி ERV ௨௦௧௦ குஜராத்தி கன்னடம் மலையாளம் மராத்தி Оdia தமிழ் தெலுங்கு பர்மிஸ் நேபாளி ௧௯௧௪ நேபாளி Tamang பிலிப்பைன்ஸ் செபுவானோ டாகாலோக் கம்போடிய ௧௯௫௪ கெமர் ௨௦௧௨ கஜகஸ்தான் தாய் ஆஃப்ரிகான்ஸ் ஹோஷா ஜூலூ சோதோ அம்ஹரிக் ௧௯௬௨ அம்ஹரிக் DAWRO அம்ஹரிக் GOFA அம்ஹரிக் GAMO அம்ஹரிக் Trigrinya Wolaytta நைஜீரிய டின்கா அல்ஜீரிய ஈவ் சுவாஹிலி மொரோக்கோ சோமாலியாவின் ஷோனா மடகாஸ்கர் ரோமானி காம்பியா குர்திஷ் ஹைத்தியன் பெங்காலி ௨௦௦௧ வங்காளம் ௨௦௧௭ உருது ௨௦௦௦ உருது ௨௦௧௭ பஞ்சாபி அரபு NAV அரபு SVD பாரசீக ௧௮௯௫ பாரசீக Dari ௨௦௦௭ இந்தோனேஷியன் ௧௯௭௪ இந்தோனேசிய BIS இந்தோனேசிய TL இந்தோனேசிய VMD வியட்நாமிஸ் ௧௯௨௬ வியட்நாமிய ERV வியட்நாமிய NVB சீன எளிமையானது ௧௯௧௯ சீன பாரம்பரியம் ௧௯௧௯ சீன எளிய நியூ ௨௦௦௫ சீன பாரம்பரிய நியூ ௨௦௦௫ சீன பாரம்பரிய ERV ௨௦௦௬ ஜப்பனீஸ் ௧௯௫௪ ஜப்பனீஸ் ௧௯௬௫ கொரியன் ௧௯௬௧ கொரியன் AEB கொரியன் KLB கொரியன் TKV ஆங்கிலம் ESV ஆங்கிலம் NASB ஆங்கிலம் NIV ஆங்கிலம் NLT ஆங்கிலம் ஆம்ப்ளிஃபைட் ஆங்கிலம் டார்பி ஆங்கிலம் ASV ஆங்கிலம் NKJ ஆங்கிலம் KJ அராமைக் லத்தீன் எஸ்பரேன்டோ காப்டிக் காப்டிக் Sahidic\nதொடக்க நூல் விடுதலைப் பயணம் லேவியர் எண்ணிக்கை இணைச் சட்டம் யோசுவா நீதித் தலைவர்கள் ௧ சாமுவேல் ௨ சாமுவேல் ௧ அரசர்கள் ௨ அரசர்கள் ௧ குறிப்பேடு ௨ குறிப்பேடு எஸ்ரா நெகேமியா எஸ்தர் யோபு திருப்பாடல்கள் நீதிமொழிகள் பிரசங்கி சாலமன் பாடல் எசாயா ஜெரிமியா புலம்பல் எரேமியா எசேக்கியேல் தானியேல் ஓசேயா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீக்கா நாகூம் அபக்கூக்கு செப்பனியா ஆகாய் செக்கரியா மலாக்கி\nமத்தேயு மார்க் லூக்கா ஜான் செயல்கள் ரோமர் ௧ கொரிந்தியர் ௨ கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் ௧ தெசலோனிக்கேயர் ௨ தெசலோனிக்கேயர் ௧ தீமோத்தேயு ௨ தீமோத்தேயு டைடஸ் ஃபிலோமின் எபிரேயர் ஜேம்ஸ் ௧ பேதுரு ௨ பேதுரு ௧ யோவான் ௨ யோவான் ௩ யோவான் ஜூட் வெளிப்பாடு\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௧௦ ௧௧ ௧௨ ௧௩ ௧௪ ௧௫ ௧௬ ௧௭ ௧௮ ௧௯ ௨௦ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௦ ௩௧\n௧௯:௧ ௧௯:௨ ௧௯:௩ ௧௯:௪ ௧௯:௫ ௧௯:௬ ௧௯:௭ ௧௯:௮ ௧௯:௯ ௧௯:௧௦ ௧௯:௧௧ ௧௯:௧௨ ௧௯:௧௩ ௧௯:௧௪ ௧௯:௧௫ ௧௯:௧௬ ௧௯:௧௭ ௧௯:௧௮ ௧௯:௧௯ ௧௯:௨௦ ௧௯:௨௧ ௧௯:௨௨ ௧௯:௨௩ ௧௯:௨௪ ௧௯:௨௫ ௧௯:௨௬ ௧௯:௨௭ ௧௯:௨௮ ௧௯:௨௯\nமாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி.\nஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.\nமனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.\nசெல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான்.\nபொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.\nபிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.\nதரித்திரனை அவனுடைய சகோதரர் எல்லாரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாய் அவன் சிநேகிதர் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.\nஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.\nபொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.\nமூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது.\nமனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.\nராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.\nமூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.\nவீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.\nசோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.\nகட்டளையை காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.\nஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.\nநம்பிக்���ையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.\nகடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.\nஉன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.\nமனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.\nநன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப் பார்க்கிலும் தரித்திரன் வாசி.\nகர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.\nசோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.\nபரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.\nதன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.\nஎன் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.\nபேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.\nபரியாசக்காரருக்கு தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171592/news/171592.html", "date_download": "2018-10-17T03:11:05Z", "digest": "sha1:COG3JFNRS4UIFPE54Y2RRUJIAYIIMD27", "length": 4539, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "மைனாவின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ் – வைரலாகும் காணொளி..!! : நிதர்சனம்", "raw_content": "\nமைனாவின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ் – வைரலாகும் காணொளி..\nபிரபல ரிவி சீரியலில் நடிக்கும் மைனா என்ற நந்தினி நடிகையும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தவர்.\nஇவரது கணவர் சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பிறகு மீண்டும் சீரியல்களில் நடித்து வருகிறார் மைனா.\nதற்போது அவர் உலக அளவில் பிரபலமான ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடியுள்ளார். இது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.\nPosted in: செய்திகள், வீடியோ\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182864/news/182864.html", "date_download": "2018-10-17T03:11:00Z", "digest": "sha1:V3NBLPFKFUJXQXDDA5Q5OJSDRQ2MJ5TQ", "length": 10133, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "எந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\nஆபீஸில் கேஷுவல் லீவு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்… ஆனால் கேஷுவல் செக்ஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா, கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதில் மாஸ்டராவது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா.. தெரிஞ்சுக்கனும்னா கொஞ்சம் தொடர்ந்து படியுங்க..\nஅதாவது எந்தவிதமான கமிட்மென்ட்டுகளும் இல்லாமல் வெறும் செக்ஸை மட்டுமே பிரதானமாகக் கொண்டு உறவு வைத்துக் கொள்வதுதான் இந்த கேஷுவல் செக்ஸ். கல்யாணம் பண்ணிக்கனும், குடும்பம் நடத்தனும், பிள்ளை குட்டி பெத்துக்கனும் என்று எந்தவிதமான கமிட்மென்ட்டும் இதற்குத் தேவையில்லை. வெறும் செக்ஸுக்காக மட்டுமே பழகுவதுதான் இதன் முக்கிய நோக்கம் பிளஸ் ஒரே நோக்கம்.\nஇதை இப்போது பலரும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இது ஜாலியானது மட்டுமல்லாமல், எந்தவிதமான நிர்ப்பந்தமும் இதில் இல்லை என்பதால் பலர் இப்போது இப்படித்தான் வாழ ஆரம்பித்துள்ளனர்.\nசரி அதை விடுங்க.. நீங்க கேஷுவல் செக்ஸில் கில்லாடியாக திகழ் சில யோசனைகள்…\nநீங்கள் யாருடன் வேண்டுமானாலும் கேஷுவல் செக்ஸில் ஈடுபடலாம். ஆனால் முன்கூட்டியே உங்களது எல்லையை திட்டமிட்டு தெளிவாக சொல்லி விடுங்கள்.\nஇப்படிப்பட்ட உறவில் ஈடுபடும்போது இருவருமே சவுகரியமாக உணர வேண்டியது அவசியம். அப்போதுதான் உறவில் எந்தவிதமான நிர்ப்பந்தமும் இல்லாமல் ஈடுபட முடியும். இருவருமே எந்தவிதமான ஈகோவும், தயக்கமும் இல்லாமல் இதில் ஈடுபட்டால்தான் உறவு நீடிக்க முடியும். மேலும் இருவரில் ஒருவருக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டால் கண்டிப்பாக தவிர்த்திடுங்கள்.\nஉணர்ச்சிவசப்படுவதற்கு இங்கு வே��ையே கிடையாது. காரணம், இது எந்தவிதமான நிர்ப்பந்தமும் இல்லாத உறவு என்பதால். தேவைன்னா சேர்ந்துக்கலாம். தேவையில்லாட்டி விலகிக்கலாம். கேஷுவல் செக்ஸ் என்பதற்கு இவ்வளவு நாள்தான் என்று கால நிர்ணயம் எல்லாம் இல்லை. சிலர் ஒரு வாரத்திற்கு தொடர்பு வைத்துக் கொள்வார்கள். சிலருக்கு இது ஒரு மாதமாக இருக்கலாம். சிலருக்கு ஒரு வருடம் கூட இருக்கலாம். ஆனால் நீண்ட கால உறவுக்கு இது லாயக்குப்படாது.\nமேலும் இப்படிப்பட்ட உறவில் ஈடுபடுவதற்கு முன்பே, இங்க பாருப்பா, வெறும் செக்ஸுக்காக மட்டும்தான் நாம் சேருகிறோம், வேறு எந்த நோக்கமும் இல்லை, உணர்ச்சிவசப்பட்டு நீதான் என்னைக் கட்டிக்கணும் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாது என்று முதலிலேயே இருவரும் தெளிவாக பேசி முடிவெடுத்து விட்டு படுக்கைக்கு்ப் பாயுங்கள்.\nகேஷுவல் செக்ஸில் ஈடுபடும் ஒவ்வொருவரும் பாதுகாப்பான உறவை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஆணுறைகளை கண்டிப்பாக ப்ரீப்கேஸ் அல்லது கைப்பையில் எப்போதும் வைத்திருங்கள். பிறகு எஸ்டிடி வந்து விட்டது, பிசிஓ வந்து விட்டது என்று அலறக் கூடாது.\nஇப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கூட கவனமாக, பார்த்துப் பார்த்து செயல்பட்டால் நீங்களும் இதில் ‘மாஸ்டர்’தான்…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/spiritual/03/167835?ref=category-feed", "date_download": "2018-10-17T03:18:28Z", "digest": "sha1:HRW755NCU4BLANDFPH4KVNU4HVAAOX64", "length": 11938, "nlines": 160, "source_domain": "lankasrinews.com", "title": "ஏழரைச்சனியின் மரணபயத்தை போக்க இங்கு செல்லுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஏழரைச்சனியி���் மரணபயத்தை போக்க இங்கு செல்லுங்கள்\nஏழரைச்சனியால் வரும் கஷ்டங்களுக்கு சிலர் சோர்ந்து போய்விடுவார்கள், அதை தடுக்க சில கோவில்களுக்கு சென்று வழிபட்டாலே ஏழரைச்சனியின் பாதிப்பில் இருந்து வென்றுவிடலாம்.\nதிருப்பெரும்புதூரில் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமான் கோவில் 500 முதல் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது.\nமாசி பூரம், பங்குனி உத்திரம், சித்திரை கடைசி வெள்ளிக் கிழமைகளில் இந்த கோவிலுக்கு சென்றால் சனி பாதிப்பை குறைக்கலாம்.\nபுதுக்கோட்டையில் ஆலங்குடி எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீநாமபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ நாளில் சென்று இளநீர் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.\nஇங்குள்ள தட்சனாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி வழிபடுவது புதன் தோஷத்திற்கு சிறப்பு வாய்ந்ததாகும்.\nகோவையில் இருளர்பதி எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீசுயம்பு பெருமாள் கோவிலுக்கு, சனிக்கிழமையில் சென்று துளசி மாலை அணிவித்து வழிபட்டால், சனி தோஷம் நீங்கி வாழ்வில் நலம் கிடைக்கும்.\nதிருவாரூரில் திருக்கொள்ளிக் காடு எனும் ஊரில் அமைந்துள்ள பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பரிகாரங்கள் நடைபெறும். சனிப்பெயர்ச்சி அன்று சென்றால் நல்ல பலனை பெற்லாம்.\nதிருவண்ணாமலையில் சோகத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீயோக நரசிம்மரை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கினால் சகலமும் நன்மையில் முடியும்.\nநாமக்கலில் பெரியமணலி எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீநாகேஸ்வரர் கோவில். திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில், சென்று வில்வம் சாற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு.\nபெரம்பலூரில் வெங்கனூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வணங்கினால் தொட்டதெல்லாம் துலங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.\nசீர்காழி-தரங்கம்பாடி பாதையில் அமைந்துள்ள திருக்கடையூர் கோவில் 2000 வருடங்கள் பழமையானது. இங்கு அருள்மிகு அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதுடன், அதன் அருகில் உள்ள ஈசனின் அருள் பெற்று திகழும் யமதர்மனையும் வணங்கினால் வாழ்வில் நலம் பெறலாம்.\nதேனியில் கண்டமனூர் எனும் ஊரில் அமைந்துள்ள குச்சனூரில், சுயம்பு வடிவாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசனீஸ்வரரை வணங்கினால் சகலப் பிரச்சனைகளும் நீங்கும்.\nவிழுப்புரத்தில் கோலிய���ூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீவாலீஸ்வரர் கோவிலில் தென்முகமாக அமைந்துள்ள சனீஸ்வர பகவானை வணங்கினால் ஏழரைச் சனி தாக்கம் குறையும்.\nதிருநெல்வேலியில் கல்லிடைக் குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீஆதிவராகப் பெருமாள் கோவிலில் ஏகாதசி திதி நடைபெறும் நாளில் நேர்த்திக்கடன் நிறைவேற்றினால் நன்மை கிடைக்கும்.\nதிருச்செந்தூரில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபாட்டால் ஏழரைச்சனி தாக்கத்தை குறைக்கலாம்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sketch-movie-may-from-pongal-race-050979.html", "date_download": "2018-10-17T03:06:00Z", "digest": "sha1:HGMOWX7HMKTAPKRMG4YNIRKZM3XHBLX2", "length": 13029, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொங்கல் ரேஸில் பல படங்கள்... 'ஸ்கெட்ச்' ரிலீஸ் தள்ளிப்போகுமா? | Sketch movie may out from pongal race - Tamil Filmibeat", "raw_content": "\n» பொங்கல் ரேஸில் பல படங்கள்... 'ஸ்கெட்ச்' ரிலீஸ் தள்ளிப்போகுமா\nபொங்கல் ரேஸில் பல படங்கள்... 'ஸ்கெட்ச்' ரிலீஸ் தள்ளிப்போகுமா\nபொங்கல் ரேஸில் வர குவிந்திருக்கும் படங்கள்.. ஸ்கெட்ச் வருமா \nசென்னை : தொடங்கியிருக்கும் 2018-ம் ஆண்டில் வரும் முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 5-ம் தேதி 'விதி மதி உல்டா' என்ற ஒரு படம் மட்டுமே வெளியாக உள்ளதாக தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம், பொங்கலை முன்னிட்டு பல படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில முன்னணி நடிகர்களின் படங்களும் இருக்கின்றன.\nகடந்த சில வருடங்களாகவே பண்டிகை நாட்களில் ஐந்துக்கும் குறைவான படங்களே வெளிவருவது வழக்கமாக இருந்தது. இந்த வருடம் தான் அந்த லிஸ்ட் அதிகமாகியிருக்கிறது.\nவரும் பொங்கலுக்கு, 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'குலேபகாவலி', 'கலகலப்பு 2', 'மதுர வீரன்', 'மன்னர் வகையறா', 'நிமிர்', 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'ஸ்கெட்ச்', 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய 9 படங்கள் ரிலீஸ் ஆகயிருப்பதாக கூறப்படுகிறது.\nஇது தவிர ஜனவரி வெளியீடு என 'இரும்புத்திரை, டிக் டிக் டிக்' ஆகிய படங்களும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் எந்தப் படம் பொங்கலுக்கு வெளிவரும், எது ஜனவ���ி வெளியீடாக அல்லது பிப்ரவரி வெளியீடாக மாறும் என்பது கடைசி நேரத்தில்தான் தெரிய வரும்.\nஒரே நாளில் இத்தனை படங்களா\nபொங்கல் அன்று ஒரேநாளில் இத்தனை படங்கள் வெளியாவது சாத்தியமில்லை. தியேட்டர் கிடைப்பதில் பிரச்னை ஏற்படும் என்பதால், கடைசி நேரத்தில் சில படங்கள் பின்வாங்கி விடும் என்றே தெரிகிறது.\nஇந்த நிலையில், விக்ரமின் 'ஸ்கெட்ச்' படம் இன்னும் சென்சார் செய்யப்படவில்லை. அதனால் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் ஸ்கெட்ச் படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கி விடும் என்று தெரிகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.\n'ஸ்கெட்ச்' படத்தின் தெலுங்கு பதிப்பு ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது. அதனால் ஒருவேளை பொங்கலுக்கு ஸ்கெட்ச் திரைக்கு வராதபட்சத்தில், ஜனவரி 26-ம் தேதியே தமிழிலும் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sketch pongal release ஸ்கெட்ச் தானா சேர்ந்த கூட்டம் பொங்கல் ரிலீஸ்\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட கு���்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2012/04/blog-post_15.html", "date_download": "2018-10-17T04:05:14Z", "digest": "sha1:YICSQVN5AKRETYWO2RWHBKSVH64DKENE", "length": 16026, "nlines": 199, "source_domain": "www.ariviyal.in", "title": "பூகம்பங்கள் அதிகரித்து வருகிறதா? | அறிவியல்புரம்", "raw_content": "\nஏப்ரல் 11 -- சுமத்ரா தீவுக்கு மேற்கே கடும் பூகம்பம் -- ரிக்டர் 8.6\nஏப்ரல் 11 -- அதே இடத்தில் மீண்டும் பூகம்பம் -- ரிக்டர் 8.2\nஏப்ரல் 11 -- மெக்சிகோ அருகே பூகம்பம் -- ரிக்டர் 6.5\nஏப்ரல் 12 -- கலிபோர்னியா வளைகுடா பூகம்பம் -- ரிக்டர் 6.2\nஏப்ரல் 12 -- அதே கலிபோர்னியா வளைகுடா மறுபடி பூகம்பம் -- ரிக்டர் 6.9\nஏப்ரல் 13 -- இத்தாலியில் பூகம்பம் -- ரிக்டர் 4.7\nஏப்ரல் 13 -- ஜப்பானில் ஹான்ஷூ தீவுக்குக் கிழக்கே பூகம்பம் -- ரிக்டர் 5\nஏப்ரல் 14 -- இந்தியாவில் குஜராத்தில் பூகம்பம் ரிக்டர் -- 4.1\nஏப்ரல் 14 -- இந்தியாவில் மகாராஷ்டிர மானிலத்தில் பூகம்பம் -- ரிக்டர் 5\nஏப்ரல் 14 -- அதே மகாராஷ்டிர மானிலத்தில் மறுபடி பூகம்பம் -- ரிக்டர் 4\nமேலே உள்ள பட்டியலைப் பார்வையிட்டால் உலகில் திடீரென பூகமபங்கள் அதிகரித்து வருவதாக எண்ணத் தோன்றும். அத்துடன் மனதில் ஓர் அச்சமும் ஏற்படும்.\nமாயா காலண்டர், சாயா காலண்டர் என எதையெல்லாமோ ‘ஆதாரம்’ காட்டி 2012 டிசம்பர் கடைசியில் பூமி அழியப் போகிறது என்று உலக அளவில் பீதி கிளப்பி வரும் கும்பல்கள் வாயை மெல்ல ஆரம்பித்து விட்டனர். ’இவையெல்லாம் நாங்கள் சொன்னபடி நடக்கப் போவதைக் காட்டுகின்றன’ என்று பேச ஆரம்பித்துள்ள்னர்.\nஆனால் உண்மை நிலைமை வேறு. உலகில் பூகம்பம் அல்லது நில நடுக்கம் இல்லாத நாளே கிடையாது. சொல்லப்போனால தினமும் சராசரியாக 50 பூகம்பங்கள் நிகழ்கின்றன (ரிக்டர் அளவில் 4-க்கும் அதிகமாக உள்ளவை) .\nஉலகில் எங்கு நில நடுக்கம் ஏற்பட்டாலும் அதை அமெரிக்க புவியியல் சர்வே அமைப்பு (U.S Geological Survey) பதிவு செய்கிறது. சுருக்கமாக USGS என்று குறிப்பிடப்படும் இந்த அமைப்பின் தகவல்களின்படி ஓராண்டில் சுமார் 20 ஆயிரம் பூகம்பங்கள் நிகழ்கின்றன. இவை அனைத்தும் ரிக்டர் அளவில் 4-க்கும் அதிகமாக உள்ளவை. ரிக���டர் அளவில் 4-க்கும் குறைவாக உள்ள பூகம்பங்களையும் சேர்த்தால் ஓராண்டில் 15 லட்சம் பூகம்பங்கள் நிகழ்கின்றன.\nஓரிடத்தில் ரிக்டர் அளவில் 3-க்கும் குறைவான நில் நடுக்கம் ஏற்பட்டால் அப்பகுதி மக்களுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது தெரியாம்லேயே போகலாம். ரிக்டர் அளவில் 4-க்கும் அதிகமான நில நடுக்கங்களே நன்கு உணரப்படும்.\nரிக்டர் அளவில் 8 அல்லது அதற்கு அதிக அளவில் உள்ள பூகம்பமே மிகக் கடுமையானது. அவ்விதமான கடும் பூகம்பம் ஓராண்டில் ஒன்று அல்லது இரண்டு நிகழலாம். அதிசயமாக 2007 ஆம் ஆண்டில் நான்கு கடும் பூகம்பங்கள். இந்த ஆண்டில் முதல் நான்கு மாதங்களுக்குள்ளாக இரண்டு நிகழ்ந்துள்ளன. எனினும் பொதுவில் கூறுவதானால் பூகம்பங்கள் இப்போது திடீரென அதிகரித்துள்ளதாகக் கருத இடமில்லை.\nஉலகில் நிகழும் பூகம்பங்களுக்கும் சூரியனில் காணப்படும் கரும் புள்ளிகளுக்கும் இடையே ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கலாம் என்று கடந்த பல ஆண்டுகளாக ஒரு கொள்கை உள்ளது. அதாவது சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுகிறது. கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும் போது பூமியில் பூகம்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஒரு சிலர் கருதுகின்றனர்.ஆனால் அவ்விதம் கருத அறிவியல் ரீதியில் ஆதாரம் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்ற்னர்.\nபிரிவுகள்/Labels: சுமத்ரா தீவு, பூகம்பம்\nமீடியாக்கள் பரபரப்புக்காக எதையாவது உருவாக்கி விடுகின்றனர். உண்மை நிலையை தெளிவாக விளக்கியதற்கு நன்றி\nதினம் நாலைஞ்சு ஆட்டம் இங்கேயும் நடன்துக்கிட்டேதான் இருக்கு. இன்னிக்குப்பொழுது விடிஞ்சு இதுவரை அஞ்சு:-)\nநாங்களும் மேலே உள்ள சுட்டியில் ஒரு கண் வச்சுக்கிட்டே வேலையைப் பார்க்கிறோம்.\nThe Intensity scale-Mercalli இந்த scale பற்றி கொஞ்சம் விளக்குங்கள் அய்யா...\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nசெவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nவிஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’கடவுள் அல்லாத’ துகள்\nஉத்தரகண்டில் நிகழ்ந்த இமாலயத் தவறு\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nகாஸ்மிக் ஆண்டு என்றால் என்ன\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபதிவு ஓடை / Feed\nஇந்தியாவின் புதிய வேவு செயற்கைக்கோள் ரிசாட்-1\nஅமெரிக்க வானில் அதிசய ஒளி, பயங்கர இடி முழக்கம்\nமுதல் சோதனையில் அக்னி 5 ஏவுகணை அபார வெற்றி\nதமிழகத்தில் நில நடுக்கம்: மக்கள் பீதி\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.com/", "date_download": "2018-10-17T03:48:18Z", "digest": "sha1:JAUKZONH2JYWQVQ5BJ2PURJCJEOYZEKJ", "length": 35100, "nlines": 518, "source_domain": "www.lankasri.com", "title": "Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com", "raw_content": "\nசி என் என் ஆங்கிலம்\nதிரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்\nலண்டன் ஸ்ரீ முருகன் கோவில்\nதேவி பராசக்தி மாதா ஆலயம்\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் ஹம் 2018ம் ஆண்டிற்கான விஷேச தினங்கள்\nஅருள்மிகு துர்க்கை அம்மன் ஆலய விசேட தினங்கள்\nஅருள்மிகு ஸ்ரீமயூரபதி முருகன் ஆலயத்தின் விசேட பூசை விபரம் 2018\nஅருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலய ஐப்பசி மாத பூஜை விபரம்\nஸ்ரீ ஜெயதுர்க்கை அம்மன் ஆலயத்தின் விசேட பூஜைகள் விபரம்\nஅருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அட்டி ஆண்டு ஞானாம்பிகை அன்னை திருவிழா- 2018\nசெல்லப்பிள்ளையார் ஆலயத்தின் நவராத்திரி பூஜை விபரம்- 2018\nநவராத்திரி விழா விஞ்ஞாபனமும் கேதார கெளரி விரத விஞ்ஞாபனமும்\nஸ்ரீ கதிர்வேலாயுதஸ்வாமி ஆலய நவராத்திரி விஷேட பூஜை\nஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் நவராத்திரி விழா விஞ்ஞாபனம்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவில் கூட நினைத்து பாத்திருக்க மாட்டார்கள்\nஉலகளாவிய ரீதியில் வியப்பை ஏற்படுத்திய யாழ் இளைஞர்களின் செயல்\nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நேர்ந்த கொடுமை கொலை மிரட்டல் - பின்னால் நடந்த உண்மை இதோ\nகாதலிகளின் அந்தரங்க புகைப்படங்களை காட்டி மாணவர்களின் அட்டகாசம்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nஜனாதிபதியை கொலை செய்ய ரோ அமைப்பு சதி மைத்திரி - ரணிலுக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம்\nதமிழருக்கே தெரியாத இஸ்ரேலின் யுத்த தந்திரம்\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nரத்து செய்யப்படும் இலங்கையின் 5000 ரூபா நாணயத்தாள்\n60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கை\nபடுக்கையை பகிர்வது ஆண்களின் குற்றமல்ல... சர்ச்சை டிவிட் செய்த ஆண்டிரியா\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nஆடையை கழற்று… ஆபாசமாக பேசிக்கொண்டே என் அருகில் வந்தார் – கதறும் நடிகை..\nதிருமணத்தில் முடிந்த மியூசிகலி காதல்... 7 நாளில் தோழியுடன் வாழும் காதலன்.. கண்ணீருடன் ஆதாரத்தை வெளியிட்ட மனைவி\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nயாழில் சுடலையில் நிகழ்ந்த வியக்க வைக்கும் சம்பவம்; நெகிழ்ச்சியில் உறவினர்கள்\nஅவர் வக்கிர புத்தி கொண்டவர் அருவருப்பாக இருக்கும்: குஷ்பு சொன்னதால் கேட்டுக்கொண்டேன்: நடிகை ராணி பேட்டி\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\nயாழில் 40 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனைவியின் சடலத்திற்கு பக்கத்தில் கணவனை புதைக்க சென்றபோது காத்திருந்த பேரதிர்ச்சி\nகுடித்துவிட்டு சின்மயியின் அம்மா செய்த மோசமான காரியம்: அம்பலமான தகவல்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nஏம்மா உனக்கு ட்ரெஸ் போட தெரியுமாதெரியாதா எமி புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nரியோவுடன் செல்பி எடுத்த பெண்ணை அறைந்த காதலன்\nயாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தாயின் கொலை மூவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..\nயாழின் நடு வீதியில் யுவதி மீது காவாலிகள் அட்டகாசம் தெருவில் கழற்றி வீசப்பட்டன ஆடைகள்\nஇந்த இடத்திற்கெல்லாம் இரவில் சென்றால் அப்படியே அசந்து போய்விடுவீர்கள்...எந்த இடங்கள் தெரியுமா\nமேலும் JVP News செய்திகளுக்கு\nயாழில் இளைஞர்களின் மோசமான செயல்; கட்டிவைத்து தர்மடி கொடுத்த பொதுமக்கள்\nபிரித்தானியாவில் ஈழத்தமிழ் குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை\nயாழில் பட்டப்பகலில் யுவதி கடத்தல் வெளியான காரணத்தால் குழப்பமடைந்த பொலிசார்\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபாடசாலை சென்ற சிறுமி பரிதாப மரணம்\nதொப்பையை வேகமாக குறைக்கும் கஞ்சி வெறும் 3 நாட்களில் தீர்வு\nஎந்த உணவுகளை உட்கொண்டால் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா\nபிரிட்ஜில் எந்தெந்த உணவு பொருட்களை எவ்வளவு நாட்கள் வைக்கலாம்\nதினமும் 3 நிமிடம் இப்படி செய்யுங்கள்: இரத்த ஓட்டம் சீராகும்\nஒரே வாரத்தில் மலச்சிக்கலை போக்க தினமும் இதை சாப்பிடுங்க\nஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.. அப்போ இந்த டயட்டை ட்ரை பண்ணுங்க\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய கபடி பயிற்சியாளர் தற்கொலை\nநான் ஓய்வு பெறும்போது என் கண்களில் கண்ணீர் வராது நெகிழ்ச்சியுடன் கூறிய இந்திய வீரர்\nநெருங்கி வந்த பெண்ணை எச்சரித்த ராகுல் டிராவிட்: #MeToo ஹேஷ்டேக்கில் வைரலாகும் வீடியோ\n20 மாத குழந்தையை கொலை செய்து சமைத்த பெண்: பொதுமக்களை உலுக்கிய சம்பவம்\nபானை போன்று வீங்கிய வயிறு... கடும் அவதியில் 9 வயது சிறுவன்: உதவிக்கு போராடும் பெற்றோர்\nவெளிநாட்டில் இறந்துபோன மகனின் முகத்தை பார்க்க போராடும் தாய்\nகர்ப்பிணியாக இருக்கும் இளவரசி மெர்க்கலுக்கு கிடைத்த முதல் பரிசு என்ன தெரியுமா\nஉதவி கேட்பதுபோல் நீதிபதியின் மகளை கொடூரமாக தாக்கி துஸ்பிரயோகம் செய்த அரக்கர்கள்\nமேலும் உலக செய்திகளை பார்வையிட\nபழசை மறக்காத ஒரு இளவரசர், முழங்காலிடும் ஒரு இளவரசி, இப்படி ஒரு தம்பதியைப் பார்த்ததுண்டா\nமெர்க்கலின் கர்ப்பம் பற்றி அவருடைய அக்கா சமந்தா என்ன கூறியுள்ளார் தெரியுமா\nஅவ்வளவு பெரிய பூவை என் மனைவிக்கு கொடுக்காதீர்கள்: மக்களை திட்டும் ஹரியின் வீடியோ\nமேலும் பிரித்தானியா செய்திகளை பார்வையிட\nபிக்பாஸ்க்கு பிறகு ரித்விகா நடித்த முதல் கலக்கல் வீடியோ\nவடசென்னை படத்தில் ஆபாசமான வார்த்தைகள், சர்ச்சையான காட்சிகள்\nவிஜய்க்கு அப்போதெல்லாம் இப்படி ஒரு அணுகுமுறை இருந்தது, ஆனால் இப்போது- யுவராணி ஓபன் டாக்\nவெளிநாட்டில் வைரமுத்து இசை கச்சேரியில் சின்மயி அம்மா செய்த கேவலமான காரியம்- வெளிவந்த உண்மை\nஓடும் காரில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண் சினிமா கவிஞர் சிக்கிய முக்கிய பட இயக்குனருக்கு சரியான பதிலடி\nபெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகவர்ச்சியாக நடித்த ராதிகா ஆப்தேவுக்கு நேர்ந்த சோகம் - ஹாலிவுட்டில் நடக்காத கொடுமை இந்தியாவில் மட்டும்தான்\nநாட்டாமை டீச்சரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்\nமேலும் கிசு கிசு செய்திகள்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை முடக்கம்\nடிரம்ப் ஆதரவாளர்களுக்கான தனி டேட்டிங் செயலி: முதல் நாளில் பயனர்களுக்கு நேர்ந்த சோகம்\nநாசாவின் அடுத்த தொலைகாட்டியும் செயலிழப்பு\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nவைரமுத்து மீதுள்ள கோபம்... சின்மயிக்கு ஆதரவா\nஐந்து பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த பெண்ணால் பரபரப்பு: அதிர்ச்சி காரணம்\nதிருமணமான ஒரு மாதத்தில் கணவனை கொலை செய்தது எதற்காக\nபட்டப்பகலில் இரட்டைக் கொலை: பழிக்குப் பழியாக நிகழ்ந்த சம்பவத்தால் பரபரப்பு\nசுவிட்சர்லாந்தில் சொந்த பேரனால் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்: பொலிசார் விசாரணை\nசுவிட்சர்லாந்து மன நல மருத்துவமனைகளில் செல்போன் பயன்படுத்துவோருக்கென புதிய துறை துவக்கம்\nதமிழில் அன்னையர் வழிபாடு நோற்கும் ஞானலிங்கேச்சுரம்\nபிரான்ஸில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் திலீபன் இல்லம் வெற்றி\nதெற்கு பிரான்ஸை புரட்டியெடுக்கும் வெள்ளம் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nபிரான்சில் வேட்டையாட தடை: சோகப் பின்னணி\nமேலும் பிரான்ஸ் செய்திகளை பார்வையிட\nபள்ளிகளில் இளம் அகதிகள் மீது இனவெறித்தாக்குதல் நடத்தும் ஆசிரியர்கள்: அதிர்ச்சி தகவல்\n16 வயது சிறுமியை கொலை செய்த 15 வயது சிறுவன்: அருகில் வசிப்பவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்\nபிறந்து ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை: அதற்குள் அமெரிக்காவை சுற்றும் குழந்தை\nமேலும் கனடா செய்திகளை பார்வையிட\nஅகதிகளை வீட்டு அனுப்ப வேண்டும் என விரும்பிய ஜேர்மன் அரசியல்வாதி வீட்டுக்கு போகிறார்\nபெண்ணை பிணைக்கைதியாக பிடித்ததால் ஜேர்மன் ரயில் நிலையத்தில் பரபரப்பு\nகுடியேறிகளுக்கு நிகராக சொந்த நாட்டிற்கு திரும்பிய ஜேர்மானியர்கள்\nமேலும் ஜேர்மன் செய்திகளை பார்வையிட\nஐப்பசி மாத ராசிபலன்கள்: யாருக்கு அதிர்ஷ்டம்\nஇந்த இரு ராசிக்காரர்களும் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை வரவே வராது\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: அக்டோபர் 16, 2018\nநடிகை சிம்ரனுக்கு பிரபல இயக்குனரால் நேர்ந்த கொடுமை: பெயரை தைரியமாக வெளியிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/44944-the-heroine-who-achieved-more-than-35-years-old.html", "date_download": "2018-10-17T04:29:18Z", "digest": "sha1:JRB6Y4T7ELK7SZYSLKPZBJVLWFWK45S6", "length": 15165, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "வயசானாலும் ஸ்டைலும் அழகும் மாறவே இல்லை..! நடிப்பில் துடிப்பு காட்டும் நடிகைகள்!! | The heroine who achieved more than 35 years old", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nவயசானாலும் ஸ்டைலும் அழகும் மாறவே இல்லை.. நடிப்பில் துடிப்பு காட்டும் நடிகைகள்\n30 வயதான பெண்கள் என்றால் ஆண்ட்டிதான் என சொல்லும் கூட்டத்திற்கு நடுவே பலரை திரும்பி பார்க்கவைத்த பிரபலங்கள் பல.. பல.. சினிமா இல்லாத பிற துறைகளிள் இருக்கும் 30வயதுக்குள் மேல் உள்ள பெண்களே சாதிப்பது கடுமையான விஷயமாக இருக்கும் இந்த காலத்தில் சினிமாவில் தடம்பதித்த துடிப்பான நடிகைகளில் பேசக்கூடியவர்கள் இவர்களே\nதெலுங்கில் இருந்து வந்தாலும் தமிழ் வாசம் பொங்க தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் அனுஷ்கா, ஹீரோவே இல்லாமல் படங்களை வெற்றிப்பெற முடியும் என நிரூபித்தவர் அனுஷ்கா. ஆரம்பத்தில் யோகா மாஸ்டராக இருந்த அனுஷ்கா நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் திரைத்துறைக்குள் தள்ளப்பட்டார். தென்னிந்தியாவிலே ரூ. 5 கோடி சம்பளம் பெற்ற முதல் ஹீரோயின் அனுஷ்காதான். நடிப்பை விட பைக் ஓட்டுவது இவருடைய ஹாபியாம். அனுஷ்கா நடிப்பில் பெருமளவு பேசப்பட்ட தமிழ்ப்படம் அருந்ததி, பாகுபலி, தெய்வத் திருமகள், தாண்டவம் போன்றவையாகும். இந்திய சினிமாவில் கோடிகளால் புரளவைத்தப்படம் பாகுபலி அனுஷ்கா வாழ்வையே திருப்பி போட்டது. இந்த இஞ்சி இடுப்பழகிக்கு வயது 37 தானாம்\nகடந்த 2005 ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் அடக்கமாக எண்ட்ரிக் கொடுத்த நயன்தாரா, இன்று மலையாளம், தெலுங்கு என கால்ஷீட் நிரம்பி வழியும் அளவிற்கு பிஸியாக இருக்கிறார்கள். குறிப்பிட்ட நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என தவமாய் தவமிருக்கும் நடிகைகள் மத்தியில் நயனுடன் நடிக்க வேண்டும் என பெரிய கதாநாயகர்களுடன் வரிசையில் நிற்கின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் பாராட்டப்படும் நயன்தாராவுக்கு ராஜா ராணி, அறம், வேலைக்காரன், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வசூல் வேட்டையாக அமைந்தன. திருப்புமுனையாக அமைந்தன. அடுத்தடுத்து கையில் கால்ஷீட்டுடன் காத்திருக்கும் நயன்தாராவுக்கு 34 வயது என்றால் வாய் அடைத்துதான் போகவேண்டும்.\nதமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் தொடர்ந்து க்யூட் நடிகையாக வலம்வரும் த்ரிஷா இன்றும் பலருக்கு கனவு கன்னி. லேசா லேசா படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த த்ரிஷா சென்னை பொன்னு. தமிழ் பெண்ணாக இருந்தாலும் ஹிந்தி, பிரெஞ்ச், மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசுவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் அமைதியாக களமிறங்கி மோகினி, அரண்மனை என பல கேரக்டர்களில் விஸ்வரூபம் எடுத்தவர். 35 வயதானாலும் இளமையாக இருக்கும் த்ரிஷா, நடிப்புக்கு முன் மிஸ் சென்னை என்ற பட்டத்துக்கு சொந்தக்காரராவ���ர். த்ரிஷாவின் 96 என்ட்ரிக்காக தூங்காமால் காத்திருக்கும் இளைஞர்கள் ஏராளம்\nதமிழ், தெலுங்கு திரை உலகை க்யூட்டான சிரிப்பாலும், அழகான நடிப்பாலும் கலக்கிகொண்டிருக்கும் சமந்தா, மிக குறுகிய காலத்தில் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார். யசோதா என்ற அழகிய தமிழ் இயற்பெயர் கொண்ட சமந்தாவும் சென்னை பொன்னுதான். விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் கெளரவ வேடத்தில் எண்ட்ரிக் கொடுத்தா சமந்தா, இதையடுத்து வெளிவந்த கத்தி, நான் ஈ, தங்கமகன் போன்ற படங்கள் மாஸ் ஹிட் அடித்தது. திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்டாலும் சமந்தாவுக்கு 31 வயது என்றால் நம்ப முடிகிறதா\nகியூன் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் களமிறங்கிய காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தி என கால் பதிக்காத இடங்களே இல்லை. பரத்க்கு ஜோடியாக பழனி என்ற திரைப்படத்தின் மூலம் ஜப்பியாக அறிமுகமான காஜல் மாற்றாம், நான் மகான் அல்ல, ஜில்லா, துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆகிய படங்களில் சக்கைப்போடு போட்டு திரையுலகை ஆட்டிப்படைத்தார். வயசானாலும் அழகு மாறாமல் 33 வயதிலும் இளமையுடன் நடிக்கும் காஜலுக்க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் ஏராளம்....\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமாதவராவின் வங்கிக்கணக்குகளை முடக்கியது சிபிஐ\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஅதிகமான கரும்பு உற்பத்தியால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது: உ.பி முதல்வர்\nபெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் காட்டுமிராண்டித்தனம் - கொந்தளித்த துரைமுருகன்\n96 தீபாவளி: இந்தா வந்துடுச்சில்ல... ஜானு சுடிதார்\nரஜினியை கடவுள் எனக் குறிப்பிட்ட த்ரிஷா\nஅற்ப விளம்பரத்துக்காக மீ டூ-வை பயன்படுத்தாதீர்கள் - காஜல் அகர்வால்\nமுதலமைச்சர் ஆசையால் சிம்புவை கழற்றிவிட்ட நயன்தாரா... ரகசியம் உடைந்ததால் பரபரப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nஸ்டார் இந்திய கிரிக்கெட் வீரர்களின் கியூட் மனைவிகள்\nஇது என்னடா புதுசா இருக்கு.... நூலகங்களில் பெட் ரூம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_520.html", "date_download": "2018-10-17T04:05:06Z", "digest": "sha1:6YRI3EON6RXMASIVK6XS3IXPPEJ5OURW", "length": 9339, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழ் மாணவன் கனடாவில் சுட்டுக்கொலை! - நள்ளிரவில் சம்பவம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / புலம்பெயர் வாழ்வு / தமிழ் மாணவன் கனடாவில் சுட்டுக்கொலை\nதமிழ் மாணவன் கனடாவில் சுட்டுக்கொலை\nகாவியா ஜெகதீஸ்வரன் May 29, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள், புலம்பெயர் வாழ்வு\nகனடாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞனே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nLester B. Pearson கல்லூரிக்கு அருகாமையில் நேற்றுமுன்தினம் இரவு 11:55 மணியளவில் இவரது உடல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவகம் ஒன்றில் இரவுக் கடமையை முடித்து விட்டு, உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று விட்டு திரும்பிய போது, இவர் சுடப்பட்டுள்ளார். குறித்த மாணவனிடம், கொள்ளையடித்த பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய ரொரண்டோ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வ��்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/lifestyle/?responsive=true", "date_download": "2018-10-17T03:56:29Z", "digest": "sha1:P6DPUV5DESZANKEAYTOWBP7PVG5QFCOJ", "length": 17479, "nlines": 198, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வாழ்வியல் Archives – வவுனியா நெற்", "raw_content": "\nஇரவு தூங்கும் போது ஒரு பல் பூண்டை காதில் வைத்தால் இவ்வளவு நன்மைகளா\nஉணவு வகைகளில் சேர்க்கப்படும் பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பொருளாகும். பூண்டை காதில் வைத்து கொள்வதாலும், சரியான அளவில் சாப்பிடுவதாலும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. பூண்டை...\tRead more\nஉடல் எடையைக் வேகமாக குறைக்க வேண்டுமா : இதில் ஒன்றை முயற்சி செய்யுங்கள்\nஉடலில் அதிகப்படியான கொழுப்புக்களின் தேக்கத்தால் ஒருவரது உயரத்திற்கும் அதிகமான உடல் எடை கூடுகிறது. உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதற்கு, பாரம்பரியமாக நம் முன்னோர்கள் பின்பற்றிய ச...\tRead more\nஇதைப் படித்தால் இனி பழத்தோலை தூக்கி வீச மாட்டீர்கள்\nபழங்களைப் போல அதன் தோல்கள் எந்த அளவிற்கு நம் உடலுக்கு நன்மைகள் தரும் என்பது குறித்து இங்கு காண்போம். பொதுவாக நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற பழங்களை சாப்பிடுகிறோம். ஆனால், அந்த பழ...\tRead more\nஉடல் பருமனுக்கும் அது தொடர்பான நோய்களுக்கும் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளே காரணம் என்பது தெரியும். எனவே, கெட்ட கொழுப்பைக் குறைக்க எத்தனையோ உடற்பயிற்சிகளையும், உணவுமுறையில் பல மாற்றங்களையும...\tRead more\nஇந்த ஒரு பழம் சாப்பிட்டால் போதும் : உங்கள் தொப்பை குறைந்துவிடும்\nஇயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான ஒன்று அன்னாசி. மேலும் நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். மேலு...\tRead more\nநீங்கள் சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பவர்களா : கண்டிப்பாக இதை படியுங்கள்\nநம் உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. அதனால் தண்ணீரால் நம் உடலுக்கு எந்த ஆபத்தும் வரப் போவதில்லை என சிலர் நினைகின்றனர். ஆனால் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் சுரக...\tRead more\nமுட்டையின் மஞ்சள் கரு இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிடாதீர்கள்\nமுட்டைகளின் மஞ்சள் கரு குறிப்பாக மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இதில் எந்த நிறமான மஞ்சள் கரு நல்லது என்றால், அது ஆரஞ்சு நிறமுள்ள மஞ்சள் கரு தான். ஆரஞ்சு நிற மஞ்சள் கரு நல்லது ஏன...\tRead more\nதினமும் பப்பாளிப் பழத்தை சாப்பிடுங்கள் : கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nபப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சீரண மண்டலம் ஆரோக்கியம் பெறுவதுடன் பல நன்மைகளும் உடலுக்கு கிடைக்கும். பப்பாளி பழம் நீண்ட நாட்கள் இளமையாக இருப்பதற்கு உதவுகிறது. மேலும்,...\tRead more\nஇரவு படு��்கும் முன் வெங்காயத்தை பாதத்துக்கு அடியில் வையுங்கள் : நடப்பதை பாருங்கள்\nநாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு உணவுப்பொருள் தான் வெங்காயம். இதில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன, உடலுக்கு பல நன்மைகளை அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும்...\tRead more\nக்ரில் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள் : உங்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்\nஹோட்டல்களில் சமைக்கப்படும் க்ரில் சிக்கன் எனும் மாமிச உணவை உண்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உண்டு என்ற நிலையில், அதனை சமைக்கும் போது வெளியாகும் புகையை நுகர்ந்தாலே புற்றுநோய் உண்டாகும் அபாய...\tRead more\nஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருந்தால் இறப்பு நிச்சயம் : அபாய எச்சரிக்கை\nஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது இறப்பைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என்று மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீட சிறுவர் ந...\tRead more\nஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுள் எவ்வளவு குறையும் தெரியுமா\nஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுளில் பதினான்கு நிமிடங்களை இழக்கிறீர்கள். அதே சமயத்தில் நீங்கள் பிடிக்கும் புகையால் உங்களுக்கு அருகிலுள்ள குடும்ப உறுப்பினர்களோ அல்லது நண்பர்களோ அல்லது ப...\tRead more\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது நல்லது என்று தெரியுமா\nமனிதர்கள் சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படும் சிறுநீரின் வழியே உடலில் இருந்து டாக்ஸின்களும், கழிவுகளும் வெளியேற்றப்பட...\tRead more\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்\nகிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்...\tRead more\nமனிதரின் வயிற்றுக்குள் இப்படியும் இருக்குமா\nமலச்சிக்கல் மனிதனுக்கு பல சிக்கல் என்பது முற்றிலும் உண்மை.. இவற்றின் பதிப்பே இந்த புகைப்படம், ஒருவரின் மலச்சிக்கல் பாதிப்பால் அறுவை சி‌கி‌ச்சை செ‌ய்து எடுக்கப்பட்ட 28 பவுண்ட் எடையுள்ள இந்த ச...\tRead more\nநான் ஏன் நிர்வாண மொடலானேன் : ஒரு தமி���்ப் பெண்ணின் உருக்கமான கதை\nஎனக்கு 5 வயது இருக்கும்போது சென்னையில் இருந்து மும்பைக்கு வந்தேன். எனக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள். மும்பை மஹாலஷ்மி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நாங்கள் வசித்து வந்தோம...\tRead more\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/109950-xi-jinping-and-his-chinese-dream.html", "date_download": "2018-10-17T02:46:05Z", "digest": "sha1:YYR32DPG3Z5SKYFP2VCLTWG6SRH3PWHJ", "length": 48910, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "கனவு காண்... ஊழலை ஒழி... மக்களிடம் செல்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் (தொடர்-3) | Xi Jinping and his Chinese dream", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:19 (06/12/2017)\nகனவு காண்... ஊழலை ஒழி... மக்களிடம் செல் - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் (தொடர்-3)\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\n“எது நமக்குத் தேவையோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். லட்சக்கணக்கான ஊழல் அதிகாரிகளை நாம் தண்டிக்காமல் போனால் 130 கோடி சீன மக்களை நாம் தண்டித்தவர்களாகி விடுவோம்\" - ஐந்தாண்டுகளுக்கு முன் சீன அதிபராக பதவியேற்றவுடன் ஊழலுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றிய ஜின்பிங் சொன்னது ��து.\nஅரசு மட்டத்தில் மேலிருந்து கீழ் வரை புரையோடிப்போய் இருந்த ஊழலைக் கண்டு அதிர்ந்த ஜின்பிங், கட்சியிலும் ஆட்சியிலும் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையில் மேற்கொண்ட ஊழலுக்கு எதிரான பிரசாரம் மற்றும் நடவடிக்கைகள் கட்சியிலும் மக்களிடத்திலும் மிகுந்த வரவேற்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதில் பல்வேறு ஊழல் தலைவர்கள் சிக்கி நடவடிக்கைகளுக்கு உள்ளாகினர். தொழில்துறை, ஊடகத் துறை, ராணுவம் மற்றும் ரகசிய சேவைத் துறைகளில் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. 2014 -ம் ஆண்டில் மட்டும் 70,000 க்கும் அதிகமான அதிகாரிகள் ஊழல் தடுப்பு ஏஜென்சியின் நடவடிக்கைக்கு உள்ளாகினர். 2015 ல் இந்த எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்தது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான ஊழல் அதிகாரிகள் தண்டிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அடியாழம் வரை ஊடுருவியுள்ள ஊழலால் கட்சிக்கும் தேசத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜின்பிங் கருதியதாலேயே ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் மிகக்கடுமை காட்டினார்.\nமுன்னதாக தாம் அதிபராக பதவியேற்றதுமே ஒரு பெரிய வாக்குறுதியை நாட்டு மக்களுக்கு அளித்தார் ஜின்பிங்.\" சீன அதிகாரத்துக்குப் புத்துயிர் அளித்து, தேசத்துக்குப் புத்துணர்ச்சி அளிக்க தொடர்ந்து போராடப்போகிறேன். இந்த மாபெரும் பொறுப்பு சீன மக்களின் நலனுக்காவே\" எனக்கூறி, அது தொடர்பான தனது 'சீனக் கனவை' வெளியிட்டார்.\nவலுவான தலைமையுடன் வரலாற்று சிறப்புமிக்க உயரத்தைத் தொடவேண்டும் என்பதுதான் ஜின்பிங்கின் குறிக்கோளாக இருந்தது. அதற்கேற்ப ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் ஜின்பிங் கடைப்பிடித்தக் கொள்கைகள் சீனாவை பல்வேறு வகைகளில் மாற்றியது. இதில் குறிப்பிடத்தக்க தனித்துவமான ஒன்றைக் குறிப்பிட வேண்டுமெனில் அது சீன அரசியல் அமைப்புக்குள் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் குவித்ததுதான். ராணுவ மத்திய ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட அரசின் முதல் மூன்று உயரதிகாரத்தின் தலைமைப்பதவிகளை சீன அதிபர் வைத்திருப்பது அந்த நாட்டின் மரபு. இவை தவிர்த்து, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான பிரச்னைகளை தலைமையேற்று கையாள்வதற்காக, 2013 மற்றும் 2014 -ம் ஆ��்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கமிட்டிகளுக்கு, அதுவரை தலைவர்களாக இருந்தவர்களை அப்பதவியிலிருந்து அகற்றிவிட்டு, ஜின்பிங்கே தலைவராக அமர்ந்துகொண்டார்.\nஇது ஒருபுறமிருக்க, அதிகாரக் குவிப்பின் மேலும் ஒரு அம்சமாக சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கட்சியின் சித்தாந்தத்தை வலுவாக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டார். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம், புதுமையான சிந்தனையுடன் கூடிய மார்க்சிஸ்ட் கொள்கைகளைப் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் பின்பற்றுமாறு பலமுறை வலியுறுத்தினார். மேலும், கம்யூனிஸ சித்தாந்தங்களிலும், சோஷியலிசத்துடன் கூடிய சீன குணாதிசயங்களிலும் ஆழமான நம்பிக்கை வைக்குமாறும் ஜின்பிங் அவர்களைக் கேட்டுக்கொண்டார். அரசு தரப்பிலும் கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் மேற்கத்திய சித்தாந்தத்துக்குப் பதிலாக சீன அதாவது, மார்க்ஸிய சித்தாந்தங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக அவற்றின் மீதான தனது பிடியை ஜின்பிங் தலைமையிலான அரசு இறுக்கியது.\nமேலும், அரசின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஆலோசனைக் குழுவில் சீனாவின் குணாதிசயங்களுடன் கூடிய புதிய வகையிலான சிந்தனையாளர்கள் குழுவை 2015, ஜனவரியில் அமைத்தார் ஜின்பிங். அதே மாதத்திலேயே, மேற்கத்திய பண்புகளை ஊக்குவிக்கும் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை விமர்சிக்கும் பாடப்புத்தகங்களுக்கு சீனாவின் கல்வி அமைச்சர் தடைவிதித்தார்.\nஅதுமட்டுமல்லாமல், சீன கம்யூனிஸ்ட் கட்சி வகுத்தளித்த அரசியல் கோட்பாடுகளை சீன சிவில் சமூகத்தில் வலுப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதனால் சிவில் சமூகத்தின் பல மட்டங்களில் அரசின் தணிக்கை நடவடிக்கைகள் அதிகரித்தன. ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகள் கடுமையாகின. சுருக்கமாக சொல்வதானால் சீன சிவில் சமூகத்தின் பல்வேறு அம்சங்களில் அரசின் பிடி இறுகின. ஜின்பிங்கின் இந்த சீன கம்யூனிஸ சித்தாந்தம் மற்றும் தேசியவாதம் ஆகிய இரண்டுமே 2012-ல் அவர் கொண்டிருந்த 'சீனாவின் கனவு' தொடர்பான விஷயங்களே.\nஜின்பிங்கின் இந்த ''சீன கனவு\" மக்களைக் கவர்ந்து அவர்களிடையே நம்பிக்கையை விதைத்தது. கடந்த பல த���ாப்தங்களாக ஏற்பட்ட வேகமான வளர்ச்சி சீனாவில் மிகப்பெரிய பிரச்னைகளை உருவாக்கியிருந்தது. பகுத்தறிவற்ற பொருளாதார கட்டமைப்பு, சமூக சமத்துவத்தில் காணப்பட்ட மிகப்பெரிய இடைவெளி, குறைந்துபோன சமூக நீதி, சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்ற சவால்களை ஜின்பிங் எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. இந்த சவால்களையெல்லாம் எதிர்கொள்ள ஒரே வழி வேகமான சீர்திருத்தங்கள்தான் என ஜின்பிங் நம்பினார். சிறப்பான பொருளாதார செயல்பாடுதான் ஒரு நல்ல நிர்வாகத்துக்கான முக்கிய அளவுகோல் என்பதால், வளர்ச்சியைத் தக்கவைப்பதே ஜின்பிங்கின் முன்னுரிமையாக இருந்தது.\nஜின்பிங்கின் மிக முக்கியமான சீர்திருத்தம் என்பது அரசாங்கத்தையும் சந்தையையும் மறுவரையறை செய்வதாக இருந்தது. இது திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து விலகிச்செல்லும் ஒரு முக்கியமான முடிவாக இருந்தது. சீர்திருத்தம்மீது முழுக்கவனத்தையும் செலுத்துவது என்பது வளங்கள் ஒதுக்கீட்டில் சந்தை சக்திகளை முக்கிய பங்காற்ற அனுமதிக்கும் செயலாகவே இருந்தது. இதுஒருபுறமிருக்க ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் விதமாக வறுமையை ஒழிப்பதற்கு ஜின்பிங் முன்னுரிமை அளித்தார். இது தொடர்பான பணிகளில் உண்மையாக உழைக்குமாறு அரசு நிர்வாகிகளை வலியுறுத்தி வந்த ஜின்பிங், இது விஷயத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற சாமான்ய மக்களிடம் செல்லுமாறும் அவர்களை அறிவுறுத்தினார்.\nஇவ்வாறு மக்கள் நலன் சார்ந்து ஜின்பிங் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் சீன மக்களிடம் வெகுவாக வரவேற்பை பெற்று, அவரை ஒரு மக்கள் நாயகனாக்கின.\nவேலையிலிருந்து ஓய்வுபெற்று பென்ஷனில் காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பவர்கள் கூட ஜின்பிங் ஆட்சியை வெகுவாகப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்களது பென்சன் தொகை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சாங்கிங் என்ற பகுதியைச் சேர்ந்த டாங் என்ற 61 வயது நபர் 2013-ம் ஆண்டு வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது அவரது மாத ஓய்வூதியம் 1000 யுவானாக இருந்த நிலையில், தற்போது அது மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு, 3,000 யுவானாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\n“நான் கடந்த சில தினங்களாக ஜப்பானில் இருந்தேன். அதற்குச் சில நாள்களுக்கு முன்னர் ஷாங்காய் நகரில் இருந்தேன். கடந்த காலங்களில் இதையெல்லாம் நான் நி���ைத்துக்கூட பார்த்திருக்க முடியாது\" என்று தனது ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்பட்டதால் தம்மால் வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்று வர முடிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் டாங், \" ஜின்பிங் தொடர்ந்து இவ்வாறு செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்\" என்கிறார்.\nடாங்கைப்போன்றுதான் சீனர்கள் பலரும் ஜின்பிங்கின் ஆட்சியையும் அவரது கொள்கைகளையும் குறிப்பாக, ஊழலுக்கு எதிரான அவரது நடவடிக்கைகளை வெகுவாகப் புகழ்கின்றனர்.\nஜின்பிங்கின் ஆட்சியில் பொது நிர்வாகம் மிகத் திறமையுடன் நிர்வகிக்கப்படுவதாக பாராட்டுகிறார் சுற்றுலா ஏற்பாட்டாளரான லீ லாங். \"கடந்த காலங்களில் அரசு அதிகாரிகளில் பலர் மக்களுக்குச் சேவையாற்றுவதைக் காட்டிலும் அதிகமான நேரம் செல்போனில் விளையாண்டு கொண்டிருப்பார்கள் அல்லது புகைப்பிடிக்கச் சென்று நேரத்தைக் கழிப்பார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. எல்லாமே மாறிவிட்டது\" என்கிறார் லீ.\nதைவான், தென் சீன கடல் விவகாரங்கள், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி ஜின்பிங் வெளியிட்ட தொலைநோக்குத் திட்டங்கள் சீனர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் லீ, \" சீனா குறித்த ஜின்பிங்கின் கனவு, இதுவரை அவர் செய்து காட்டியுள்ள சாதனைகள் போன்றவை என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இனிமேல் சீனாவால் முடியாதது எதுவுமே இல்லை என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியுள்ளது\" என்றும் கூறுகிறார்.\nலீயைப் போன்றே மா ஷி என்ற 32 வயதாகும் திட்ட அதிகாரி, \" தொழில்நுட்பவியலில் ஜின்பிங் அரசு காட்டி வரும் அக்கறை காரணமாக பணமில்லா பரிவர்த்தனைகள் போன்ற நவீன டெக்னாலஜிகளைப் பயன்படுத்துவதில் சீனா உலக அரங்கில் முன்னோக்கிச் செல்கிறது \" என்று பாராட்டுத் தெரிவிக்கிறார்.\n\"அதிபர் ஜின்பிங் இந்த தேசத்தை மேலும் அதிகமான ஸ்திரத்தன்மையுடன் கூடிய நாடாக மாற்றியுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் எங்களது வாழ்க்கைத்தரம் பெருமளவு மேம்பட்டுள்ளது\" என்கிறார் பெய்ஜிங் நகரைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர்.\n\"நான் ஹாங்ஷாவூ பகுதியைச் சேர்ந்தவன். ஜின்பிங் ஆட்சிக்கு வந்தபிறகு அரசின் கொள்கைகளில் மேற்கொண்ட மாற்றங்களால் ஜேக் மா, அலிபாபா மற்றும் தாபோ போன்ற இணையதள வர்த்தக நிறுவனங்கள் சீன மக்க���ின் வாழ்க்கையையே மாற்றி அவர்களுக்கு நிறைய செளகரியங்களை ஏற்படுத்தித் தந்துள்ளன. இந்த நிறுவனங்களின் வளர்ச்சியை சாத்தியமாக்கியது அவற்றுக்கு ஆதரவாக அமைந்த அரசின் கொள்கைகள்தான்\" என்கிறார் தனியார் நிறுவனமொன்றின் தலைமை நிர்வாக அதிகாரியான 38 வயதான ஷாங் ஹூ.\nஇவ்வாறு அரசு நிர்வாகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், தான் செயல்படுத்த நினைத்த முக்கிய சீர்திருத்தங்களை ஜின்பிங் வெற்றிகரமாக செயல்படுத்தத் தொடங்கியுள்ள போதிலும், அவரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகளும் எழாமல் இல்லை. குறிப்பாக அதிகார குவிப்பு, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் சட்டவிதிகளை மீறி பயன்படுத்தப்படும் அதிகாரம், பேச்சு சுதந்திரம், கருத்துரிமை இல்லாதது போன்றவற்றுக்கு எதிராக ஜின்பிங்குக்கு உள்நாட்டில் எதிர்ப்பு என்றால், 'பாகிஸ்தானை தனது காலனி நாடாக ஆக்கிவிடுமோ சீனா' என்று பாகிஸ்தானியர்கள் அச்சம் தெரிவிக்கிற சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம், ஐரோப்பா, ஆசியா என இரண்டு கண்டங்களின் ஒட்டுமொத்த நுகர்வோர் சந்தையையும் தனது டிராகன் கரங்களுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ‘ஒரு சூழல் - ஒரு பாதை’ திட்டத்தைச் செயல்படுத்த சீனா திட்டமிடுவது, உலக அரங்கில் அமெரிக்க அதிபரைவிட தம்மைச் செல்வாக்கு மிக்க நபர் என்ற பிம்பத்தை உருவாக்க திட்டமிடுவது, எல்லையில் அவ்வப்போது இந்தியாவைச் சீண்டுவது போன்றவையெல்லாம் உலக அரங்கில் ஜின்பிங்குக்கு எதிர்ப்புகளையும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. அவற்றையும் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.\nசீனாவைச் சிதறடித்த ஓபியம் போர்\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் சீன பேரரசுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நடந்த ஓபியம் போருக்கு (1839–42) நவீன சீன வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. உலகின் பல நாடுகள் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த சமயம் அது.\nஇந்த நிலையில் தங்கள் தேவைக்காக தேயிலை, பட்டு, பீங்கான் பாத்திரங்கள் போன்ற பொருள்களை சீனாவிலிருந்து ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்தன. அதேசமயம், தன்னிறைவாக இருந்ததால் ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சீனா இறக்குமதி செய்யவில்லை. இதனால், சீனா பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டது.\nஇதைக்கண்டு பிரிட்டிஷ் காலனி ஆ���்சியாளர்கள் பொறுமினர். இதையடுத்து, தந்திரமான ஒரு யோசனையை பிரிட்டன் கையாண்டது. அதாவது, சீனாவில் போதைப்பொருளை விற்பதன் மூலம், இளைஞர்களை பாழாக்கி பொருளாதாரத்தைக் கைப்பற்றலாம் என்பது பிரிட்டனின் திட்டம்.\nபிரிட்டனின் திட்டத்துக்குத் தோதாக அதுநாள் வரைக்கும் ஓபியத்தை (அபின்) சில நோய்களைக் குணப்படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தி வந்த சீன மக்கள், போதைக்காக பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக சீன இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானதால், சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சீனாவில் போதைப் பொருளை இறக்குமதி செய்தது. இதனால் பிரிட்டனின் வியாபாரம் அமோகமாக நடந்தது. இந்த நிலையில் போதைப்பொருள் பழக்கத்தால், சீனாவில் பல சீர்கேடுகள் தலைதூக்கின. இதனால் அதிர்ச்சியடைந்த கிங் சீனப்பேரரசு (Qing Dynasty), இங்கிலாந்தின் போதைப்பொருள் இறக்குமதியைத் தடை செய்தது. எனினும், அரசின் தடையை மீறி, சீனக் கடைத்தெருக்களில், அபின் மலிவாக கிடைத்தது. சீனாவின் மக்கள் வாழ்க்கையும், பொருளாதாரமும் சின்னாபின்னமாகி, எதிர்காலமே கேள்விக்குறியானது.\nஇதையடுத்து, மன்னர் டாவோகுவாங் (Daoguang) போதைப்பொருளைப் புகைப்போருக்கும், விற்பனை செய்வோருக்கும் எதிராக, கடும் நடவடிக்கைகள் எடுத்தார். தடையை மீறிய பிரிட்டன் வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டு, சிறைக்குள் தள்ளப்பட்டனர். அபின் ஏற்றி வந்த கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டன் அரசு, கிழக்கத்தியக் கம்பெனி படைகள் மூலம், சீனாவின் மீது போர் தொடுத்தது.\nமுதலாம் ஓபியம் போர் 1839 - 1842 - ம் ஆண்டு வரை நடந்தது. இந்தப்போர் முதலாம் ஆங்கிலோ – சீனப் போர் என்றும் அழைக்கப்பட்டது. இந்தப் போரில், பிரிட்டன் வெற்றி பெற்றது. பிரிட்டனின் வெற்றியால், சீனாவில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தாராளமாகக் கிடைக்க, மக்கள் மயக்கத்திலேயே உருண்டு எழுந்தனர்.\nஇரண்டாம் அபின் போர் 1856 - 1860- ம் ஆண்டு வரை நடந்தது. இதிலும் பிரிட்டன் வெற்றி பெற்றது. வேறு வழியில்லாமல், பிரிட்டனுடன் சமாதான உடன்படிக்கைகளை செய்துகொள்ளும் நிலைக்கு சீனாவின் கிங் பேரரசு தள்ளப்பட்டது.\nபிரிட்டன் படைகள் கவுலூன் தீபகற்பம் மற்றும் கல்லுடைப்பான் தீவு வரையிலான நிலப்பரப்பை கைப்பற்றிக்கொண்டன. ��ாங்காங் தீவும் பிரிட்டன் படைவசம் சென்றது. ஹாங்காங், பிரிட்டனின் ஒரு குடியேற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. சீனாவால் எரிக்கப்பட்ட அபினுக்கு சீனாவிடமிருந்து நஷ்ட ஈடும் பெறப்பட்டது.\nஇந்தப் போர்களில், சீனாவுக்கு ஏற்பட்ட தோல்வியும், பிரிட்டனுக்கு சாதகமாக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும், கிங் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமாகின. கூடவே வலிமையான சீன நாகரிகம் சிதையத் தொடங்கி, அரச வம்சத்துக்கு எதிராக, பொதுமக்கள் கிளர்ச்சி செய்வதற்கு இந்தப் போர்கள் முக்கிய காரணங்களாக அமைந்தன.\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\n‘சுமதி, தீபனை விஷாலுக்கு அறிமுகப்படுத்தியது யார்’ - ஆர்.கே. நகரில் விஷாலை வீழ்த்திய பின்னணி #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் முழுவதும் முடங்கியது யூ-டியூப் இணையதளம்\nகுடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை.. டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`தீபாவளி நெருங்குது... கொஞ்சம் கவனிச்சு விடுங்க’ - 5,000 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nஉலகம் முழுவதும் முடங்கியது யூ-டியூப் இணையதளம்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூல��்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-10-17T03:18:20Z", "digest": "sha1:LOHY5MNETQ2ZG3HSIBBXD6ACZU5FYIN2", "length": 12235, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆவடி இளைஞர் கல்வீச்சில் மரணமடைந்தார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\nகாஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆவடி இளைஞர் கல்வீச்சில் மரணமடைந்தார்\nகாஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆவடி இளைஞர் கல்வீச்சில் மரணமடைந்தார். அவரது உடல் விமானம் மூலம் இன்று இரவு சென்னை கொண்டு வரப்பட உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாகி வருகிறது காஷ்மீர்.\nசென்னை ஆவடி அருகே உள்ள பாலவேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேலு. இவர் ஆவடி டாங்க் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், சங்கீதா, திருமணி செல்வம், ரவிகுமார் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.\nகோடையை முன்னிட்டு கடந்த 4-ம் தேதி ராஜவேலுவின் குடும்பத்தார் மகன் ரவிக்குமாரை தவிர அனைவரும் சுற்றுலாப் பயணமாக காஷ்மீர் புறப்பட்டுச் சென்றனர். டெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் காஷ்மீர் ச��ன்ற அவர்கள் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தனர்.\nநேற்று சுற்றுலாப் பேருந்தில் குல்மார்க் என்ற இடத்தைச் சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் சென்றனர். அந்தப் பகுதி அடங்கியுள்ள புல்காம் மாவட்டத்தில் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்கள் சுற்றுலா வாகனத்தின் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.\nஇதில் திருமணியின் கண் மற்றும் நெற்றியில் கற்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்தார், கல்வீச்சில் இன்னொரு பெண்ணும் காயமடைந்தார். இருவரையும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nதிருமணி கோமா நிலைக்குச் சென்றவர் நினைவு திரும்பாமலே உயிரிழந்தார். அவரது குடும்பத்தாருக்கு முதல்வர் மெஹபூபா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருமணியின் உடலை சென்னை கொண்டு வர ஆகும் அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக மெஹபூபா அறிவித்துள்ளார்.\nமதியம் பிரேதப் பரிசோதனைக்கு பின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு ஆவடியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு பின்னர் இறுதிச் சடங்கு நடக்க உள்ளது. சென்னையில் திருமணியின் குடும்பத்தாரைச் சந்தித்த அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.\nதமிழக அரசு சார்பில் திருமணியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த திருமணி செல்வத்திற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.\nஉலகத்தில் அனைவரையும் கவரும் சுற்றுலாத்தலமாக விளங்கும் காஷ்மீருக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். காஷ்மீரில் நடக்கும் தொடர் போராட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை என உமர் அப்துல்லாவும் கண்டித்துள்ளார்.\nசுற்றுலாப் பயணிகளை போராட்டக்காரர்கள் தாக்கும் சம்பவம் சமீப காலமாக அதிகமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி கேரளாவிலிருந்து சுற்றுலா வந்த பயணிகள் மீது இதே போன்று கல்வீச்சு சம்பவம் நடந்தது.\nஆனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற இடத்தில் ஏப்.30 இரவு 8 மணி அளவில் நான்கு சுற்றுலா வேனில் வந்த 47 கேரள சுற்றுலாப் பயணிகள் மீது ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு கல்வீசித் தாக்கியது. இதில் 7 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து நேற்றைய சம்பவத்தில் திருமணி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://filmsofindia.cinebb.com/t181-topic", "date_download": "2018-10-17T02:37:49Z", "digest": "sha1:AY7DNFKTWLS6JTGNT24355O2D5MVS3FQ", "length": 4584, "nlines": 56, "source_domain": "filmsofindia.cinebb.com", "title": "அரசியல்வாதிகள் எல்லாம் விஷாலிடம் டியூஷன் போகணும்...அரசியல்வாதிகள் எல்லாம் விஷாலிடம் டியூஷன் போகணும்...", "raw_content": "\nஅரசியல்வாதிகள் எல்லாம் விஷாலிடம் டியூஷன் போகணும்...\nசென்னை: சட்டத்திற்கு புறம்பாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுமாறு இயக்குனர் சேரன் விஷாலிடம் தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையை முன் வைத்து தயாரிப்பாளர்கள் சிலர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது குறித்து விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\nஅரசியல்வாதியாக அல்ல மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிடுகிறேன். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் போட்டியிட்டபோது இதே போன்று பிரச்சனை வந்தது. தற்போதும் பிரச்சனை வந்துள்ளது. நான் சட்டத்திற்கு புறம்பாக தேர்தலில் போட்டியிடவில்லை.\nநான் கட்சி துவங்க இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே போட்டியிடுகிறேன். அரசியல்வாதியாக அல்ல மக்களில் ஒருவனாக தேர்தலை சந்திக்க உள்ளேன். ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டு அவற்றை நிறைவேற்றுவேன். மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பேன்.\nநல்லது செய்ய வேண்டும் என்று தான் நடிகர் சங்க தேர்தலில் நின்று ஜெயித்தோம். அதே நோக்கத்தில் தான் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு வெ��்றோம். தற்போதும் நல்லது செய்யும் நோக்கத்திலேயே இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/263", "date_download": "2018-10-17T03:55:17Z", "digest": "sha1:3WZKO6LGTXVQGZZ3DX2IADPF2RFQCT2F", "length": 4518, "nlines": 124, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "100 ரூபாய் - Toto Tamil kavithai", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nஒரு மாநகர பஸ் பயணத்தில்\nPrevious Post மரம் – புவி – ஈர்ப்பு\nNext Post தொழிற்சாலை வாசலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/11/10/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE-2/", "date_download": "2018-10-17T03:34:09Z", "digest": "sha1:L5GFLBA7KXF6CPBFFSBKVGRFIAIREVVB", "length": 3679, "nlines": 64, "source_domain": "tamilbeautytips.net", "title": "இடுப்பு சதையை குறைக்கும் கோணாசனம் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஇடுப்பு சதையை குறைக்கும் கோணாசனம்\nவிரிப்பில் நேராக நின்று கொண்டு கால்களை 2 அடி அகற்றி வைக்கவும். கைகளைப் படத்தில் காட்டியபடி தலைக்கு மேலே தூக்கிக் கோத்துக் கொள்ள வேண்டும். முதலில் வலப்பக்கம் உடல் திரும்பமல் வளைய வேண்டும். 20 எண்ணிக்கை ஆசன நிலையில் இருந்து பின் இடப் பக்கம் சாய வேண்டும். இவ்வாறு 5 முறை செய்யலாம்.\nவிலா எலும்புகள் பலப்படும். கபநோய் நீங்கும். இடுப்பு வலிகள் குறையும். பெண்கள் இவ்வாசனத்தைச் செய்வதால் இடுப்பு, பிருஷ்டம் இவற்றில் சதை போடாமல் தடுக்கலாம்\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்���ையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/10/2_9.html", "date_download": "2018-10-17T03:46:47Z", "digest": "sha1:BMQZC46DYK7OASSZL2XTYIBLJTWSFOVJ", "length": 27811, "nlines": 567, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "சிம்பன்ஸிகள் செய்த கொலை (2)", "raw_content": "\nசிம்பன்ஸிகள் செய்த கொலை (2)\nநன்றி. உங்கள் எதிர்வினையும் கருத்துக்களும் மிகவும் சுவாரஸ்யமாய் இருந்தன; என்னை சிந்திக்க வைத்தன.\nஆயுத உற்பத்தி, ஆயுத பயன்பாடு மற்றும் போருக்கு இரு காரணங்கள் சொல்கிறீர்கள். பெருங்குழுக்களாய் வாழ ஆரம்பிக்கும் மனித இனத்தின் பொருட் தேவைகள் அதிகரிக்கின்றன. வேறு குழுக்களிடம் இருந்து அடித்துப் பிடுங்க ஆயுதங்களை பயன்படுத்த துவங்குகின்றன. மனிதர்கள் “தன்னிருப்பை காட்டவும் நம்பிக்கையின் பெயராலும் பெருமையின் பெயராலும்” ஆயுதங்களை பிறர் மீது பிரயோகிக்கிறார்கள்.\nஎனக்கு உங்களது இரண்டு கருத்துக்களுடன் மட்டும் உடன்பாடில்லை. ஆதியில் மனிதனுக்கு ஆயுதங்களை பயன்படுத்த ஒரு நியாயமான காரணம் இருந்தது என்கிறீர்கள்: சுயபாதுகாப்பு.\n இன்னொரு மனிதனோ அவனைத் தாக்கும் போது. இன்னொரு மனிதன் ஏன் அவனைத் தாக்குகிறான் அந்த இன்னொரு மனிதனுக்கு ஏன் ஆயுதம் தேவையாகிறது அந்த இன்னொரு மனிதனுக்கு ஏன் ஆயுதம் தேவையாகிறது ஆக நீங்கள் சொல்லும் காரணத்திலே கூட சுயபாதுகாப்புத் தாக்குதலுக்கு முன்பு இன்னொரு தாக்குதல் சாத்தியப்படுகிறது. ஆக, சுயபாதுகாப்பு மட்டுமே ஆயுதத்துக்கான நியாயம் அல்ல.\nசரி, சுயபாதுகாப்பு என்பதை ஒருவரது உணவு, உறைவிடம், செக்ஸ் துணை ஆகியபற்றை பாதுகாப்பது என புரிந்து கொண்டோம் என்றால் அப்போதும் கூட ஆயுதத் தாக்குதலே சுயபாதுகாப்புக்கான ஒரே தீர்வா என எனக்கு ஐயம் உள்ளது. மிருகங்கள் தம்மை இவ்விசயங்களில் பாதுகாத்துக் கொள்ள வேறு பல வழிகளை கண்டடைந்துள்ளன. அணில்கள் தான் கண்டடையும் கொட்டையை புதைத்து வைக்கும் என படித்திருக்கிறேன். காகம் பாதுகாப்பதை விட பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறது. ஆனால் தேனீக்கள் தாக்குகின்றன. ஆனால் அவை ஏன் சுலபத்தில் தெரியும்படி தம் கூட்டை கட்டுகின்றன அப்போதும் கூட ஆயுதத் தாக்குதலே சுயபாதுகாப்புக்கான ஒரே தீர்வா என எனக்கு ஐயம் உள்ளது. மிருகங்கள் தம்மை இவ்விசயங்களில் பாதுகாத்துக் கொள்ள வேறு பல வழிகளை கண்டடைந்துள்ளன. அணில்கள் தான் கண்டடையும் கொட்டையை புதைத்து வைக்கும் என படித்திருக்கிறேன். காகம் பாதுகாப்பதை விட பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறது. ஆனால் தேனீக்கள் தாக்குகின்றன. ஆனால் அவை ஏன் சுலபத்தில் தெரியும்படி தம் கூட்டை கட்டுகின்றன ஆமை, நத்தை போன்ற பிராணிகள் முழுக்க வேறொரு உபாயத்தை பயன்படுத்துகின்றன. ஆக, சுயபாதுகாப்புக்கான தாக்குதல் என்பது ஒரு கச்சிதமான பதில் அல்ல. சுயபாதுகாப்புக்கான பல உபாயங்களில் தாக்குதலும் ஒன்று என்றும், சில உயிரனங்கள் மட்டும் அவ்வழியை தேர்கின்றன என்றும் சொல்லலாம்.\nசிம்ப்களின் கதையை எடுத்துக் கொள்வோம். புது சிம்ப் தம் குழுவின் உணவையோ பெண்களை புதுக் குரங்கு நெருங்காமல் தடுக்கலாமே இரண்டு உதை கொடுத்து வேண்டுமென்றால் விரட்டலாமே இரண்டு உதை கொடுத்து வேண்டுமென்றால் விரட்டலாமே சுயபாதுகாப்பிற்கு எவ்வளவோ வழி இருக்க ஏன் அவை அதை கீழே தள்ளி விட்டு கொல்கின்றன சுயபாதுகாப்பிற்கு எவ்வளவோ வழி இருக்க ஏன் அவை அதை கீழே தள்ளி விட்டு கொல்கின்றன சிம்பன்ஸி, மனிதன், தேனி போன்ற பிராணிகளுக்கு வன்மம் என்பது காமம், பசி போன்ற ஒரு காரணம் தேவையில்லாத உணர்வா\nநீங்கள் இன்றைய மனிதன் வன்முறையை பயன்படுத்துவதுவதற்கான காரணங்கள் அபத்தமாக உள்ளன என்கிறீர்கள்: மதத்திற்காக, தன் இருப்பை நிரூபிக்க, தன் சுயப்பெருமையை காட்ட. மதத்தின் பெயரிலான படுகொலைகள் அனைவரும் அறிந்தவையே. சைக்கோத்தனமான கொலைகளை இருப்புக்கான கொலைகள் எனலாம் (தனிமனித இருப்பு வெளிப்படாத இந்திய சமூகத்தி இவ்வகை கொலைகள் மிகக் குறைவு). மூன்றாவதாய், பெருமைக்கான கொலைகள். சமகாலத்தில் அடிக்கடி நிகழும் கௌரவக் கொலைகளை இவ்வகையில் சேர்க்கலாம். தன் மனைவியின் காதலனைக் கொல்வதையும் துரோகம் செய்த காதலியை / கணவனைக் கொல்வதையும் சேர்க்கலாம். பழிவாங்கும் பொருட்டிலான எல்லா கொலைகளும் அபத்தக் கொலைகளே.\nநான் உங்களுடன் முழுக்க உடன்பட முடியாதது இந்த புள்ளியில் தான்: ஆதிமனிதனின் கொலைகள் இயல்பானவை, ஒருவிதத்தில் நியாயமானை என்றும், நாகரிக மனிதனின் கொலைகளே அபத்தமானவை, தேவையற்றவை என்று கூறுகிறீர்கள். ஆனால் நாகரிகமடையாத ஆதிமனிதனின�� கொலைகள் கூட அதர்க்கமானவை என்றே நினைக்கிறேன். மானுடவியலாளர் மார்வின் ஹாரிஸ் தென்னமெரிக்க பழங்குடிகள் பழிவாங்கும் வெறியுடன் எதிரி குழுக்களின் வசிப்பிடங்களை பழியெடுத்தும் குருதி ஆறோட செய்வதை குறிப்பிடுகிறார்,\nஇப்படி குழுவாக மாறத் துவங்காத ஆதி மனிதன் கூட ஒரு கொலையை நிகழ்த்த்த என்ன நியாயமான காரணம் இருந்திருக்க முடியும் ஒரு ஆதிமனிதனின் உயிருக்கு வரப் போகும் ஆபத்து. அவன் முன் இரு வழிகள் தெரிகின்றன: (1) தன் முன் தோன்றிய உயிர்க்கொல்லி மிருகத்தைக் கொல்வது. (2) தப்பித்து ஓடுவது. இரண்டாவது வாய்ப்பு தாராளமாக கிடைத்தாலும் கூட, அது பாதுகாப்பாய் இருந்தாலும் கூட, அவன் முதல் வாய்ப்பையே நாடுவான் என நான் உறுதியாக சொல்கிறேன். ஏனெனில் பயம் தோன்றும் போது நமது உள்ளுணர்வு கொல்லும்படித் தான் நம்மைத் தூண்டுகிறது (ஒரு கொசுவைக் கூட அடிக்கத் தானே உள்ளுணர்வு சொல்கிறது ஒரு ஆதிமனிதனின் உயிருக்கு வரப் போகும் ஆபத்து. அவன் முன் இரு வழிகள் தெரிகின்றன: (1) தன் முன் தோன்றிய உயிர்க்கொல்லி மிருகத்தைக் கொல்வது. (2) தப்பித்து ஓடுவது. இரண்டாவது வாய்ப்பு தாராளமாக கிடைத்தாலும் கூட, அது பாதுகாப்பாய் இருந்தாலும் கூட, அவன் முதல் வாய்ப்பையே நாடுவான் என நான் உறுதியாக சொல்கிறேன். ஏனெனில் பயம் தோன்றும் போது நமது உள்ளுணர்வு கொல்லும்படித் தான் நம்மைத் தூண்டுகிறது (ஒரு கொசுவைக் கூட அடிக்கத் தானே உள்ளுணர்வு சொல்கிறது யாரும் விரட்டுவதில்லையே\nஆக கொல் எனும் ஆணை நமது மரபணுக்களில் வெகுகாலம் முன்பிருந்தே எழுதப்பட்டிருக்கிறது. நாம் பகுத்தறிவு படைத்தவர்கள் என்பதால் கொன்ற பின் ஒரு காரணத்தை கண்டுபிடித்து முன்வைக்கிறோம். ஆக, ஆதிமனிதனோ நாகரிக மனிதனோ இவ்விசயத்தில் ஒன்று தான் என நம்புகிறேன்.\nஅடுத்த சிக்கலுக்கு வருகிறேன். நீங்கள் குறிப்பிட்ட சிம்ப்களின் கொலை உதாரணத்தில் ஆயுதமே இல்லையே என முதலில் தோன்றலாம். ஆனால் சற்று சிந்தித்துப் பார்த்தால் அங்கு ஒரு மறைமுக ஆயுதம் உள்ளது: இடம். இடமே அங்கு ஆயுதமாய் மாறுகிறது. சிம்ப்கள் கிளையில் இருந்து கிழே நோக்கும் போது கீழே புதுக் குரங்கை தள்ளி விடும் ஐடியா அவற்றுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவை தள்ளி விட்டுக் கொல்ல முயன்றிருக்காது. ஆக, ஆயுதம் அவற்றுக்கு முன் முதலில் தோன்றுகின்றன. அடுத்து, கொல்லும் கற்பனை தோன்ற, இதனை அடுத்து கொலை நிகழ்கிறது.\nஒருவேளை சிம்ப்கள் புதுக் குரங்கை தரைப்பகுதியில் வைத்து அடித்தே கொன்றிருந்தால், கைகளே ஆயுதம். இந்த புதுக் குரங்குக்கு ஒரு விசேத தற்பாதுகாப்பு ஆயுதம் உண்டு என கற்பனை செய்வோம். அதன் முதுகில் ஒரு பெரிய ஆமை ஓடு உள்ளது. யாராவது தாக்க அது சட்டென ஆமை ஓட்டுக்குள் புகுந்து மூடிக் கொள்ளும். இப்போது சிம்ப்கள் என்ன பண்ணும் ஒருமுறை கீழே தள்ளிப் போட்டுக் கொல்ல முயலும். அம்முயற்சி தோற்றதும் அடுத்த ஆயுதத்தை எடுக்கும்: கூடி நின்று கைகளால் அடிக்க முயலும். அதுவும் தோற்க கற்களை பொறுக்கி எறியும். மூன்று ஆயுதங்களும் பயன் தராவிட்டால் அவை கொலை செய்யும் முடிவை ஒரேயடியாய் தள்ளிப் போடும், இல்லையா\nஆக, ஆயுதம் தோன்றிய பின்னரே கொலை நிகழ்கிறது\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_161810/20180716162135.html", "date_download": "2018-10-17T03:11:02Z", "digest": "sha1:TRJGVHLMWWA7P7GDAHMHQRNSIAD63JWV", "length": 9316, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "துணை ஆட்சியர்களுக்கு நவீன டேப்லெட் : ஆட்சியர் வழங்கினார்", "raw_content": "துணை ஆட்சியர்களுக்கு நவீன டேப்லெட் : ஆட்சியர் வழங்கினார்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதுணை ஆட்சியர்களுக்கு நவீன டேப்லெட் : ஆட்சியர் வழங்கினார்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 10 துணை ஆட்சியர்களுக்கு நவீன வசதியுடன் கூடிய டேப்லெட்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில், பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன், போன்ற நலத்திட் உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொது மக்களிடமிருந்து பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.\nமேலும், பொது மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணுவதற்காக மாவட்ட அளவில் பணியாற்றும் துணை ஆட்சியர்களுக்கு நவீன வசதியுடன் கூடிய டேப்லெட் வழங்கும் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கரநாரயணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செழியன், உதவி ஆணையர் (கலால்) சுகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் .இந்திரவள்ளி, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் சிந்து உள்ளிட்ட துணை ஆட்சியர்களுக்கு நவீன வசதியுடன் கூடிய டேப்லெட்களை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர். மு.வீரப்பன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஅவருக்கு வாங்க காசு இல்லையா பாவம் பரம ஏழை துணை ஆட்சியர்கள் ..\nஇனி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவு போடத்தான் இந்த டேப்லெட்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவி‌ஷம் கொடுத்து சிறுமி கொலை: தந்தை தற்கொலை முயற்சி - தூத்துக்குடியில் பரிதாபம்\nஜஸ்டின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரண நிதி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சான்றிதழ் படிப்பு துவக்க விழா\nஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் : தூத்துக்குடியில் காங்கிரஸ் செயலாளர் பேச்சு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மரணம்\nமாநில உரிமைகளை அதிமுக அரசு மீட்டெடுத்துள்ளது : அமைச்சர் கடம்பூர் ராஜு\nகுலசை தசரா 6ஆம் நாள் விழா: மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில��� அம்மன் வீதி உலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53789-18", "date_download": "2018-10-17T03:38:54Z", "digest": "sha1:34TIH647D6MI36UPOSSSPQSRUK2CD6ZW", "length": 18121, "nlines": 124, "source_domain": "usetamil.forumta.net", "title": "வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்��� பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nவேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nவேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\nநம்மிடம் உள்ள புகைப்படங்களை சில சமயங்களில் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படும். நம்மிடம் உள்ளபுகைப்படத்திற்கு ஏற்ப நாம் கன்வர்டரை தேடி புகைப்படத்தினை மாற்ற வேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில் 25 வகையான பார்மெட்டில் உள்ள புகைப்படத்தினை ஏற்றுக்கொள்வது மட்டும் அல்லாமல் 18 வகையான பார்மெட்டில் புகைப்படத்தினை வெளியிடுகின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட [You must be registered and logged in to see this link.] செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nடிராக் அனட் டிராப் முறையில் புகைப்படத்தினை இதில் இழுத்துவிடவும்.\nபுகைப்படங்கள் மாறுவதை காணலாம். மேலும் இதில் உள்ள ஆப்ஷன் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ளபார்மெட் டேபினை கிளிக்செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் 18 வகையான பார்மெட்டுக்கள் கொடுத்துள்ளார்கள். இதில் எதுதேவையோ அதனை தேர்வு செய்யலாம். உங்களுக்கு அனைத்து பார்மெட்டும் தேவையென்றாலும் அனைத்து ரேடியோ பட்டனை கிளிக்செய்து சேவ் செய்துவிடவும். இப்போது சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுடைய அனைத்து புகைப்படங்களும் 18 வகையான பார்மெட்டில் மாறியிருப்பதை காணலாம் தேவையான பார்மெட்டினை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.khanakhazana.org/Home-Made-Chocolate-tamil.html", "date_download": "2018-10-17T02:38:06Z", "digest": "sha1:EKMLE3YKNZRLUL6XLGVS6O7QWCECXXRE", "length": 6911, "nlines": 70, "source_domain": "www.khanakhazana.org", "title": "ஹோம் மேட் சாக்லேட் | Home Made Chocolate Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nசாக்லெட் பிடிக்காதவங்களே இருக்க முடியாதுன்னு சொல்லலாம்...ஏன்னா அந்தளவுக்கு சாக்லெட்டுக்கு அடிமையாயிடுறோம்... அதுவும் வீட்டிலேயே செய்து கொடுத்தால் சுவை இன்னும் அதிகரிக்கும். இனிப்புடன் உங்க பாசமும் பளிச்சிடும். செஞ்சு கொடுத்து உங்க குழந்தைகளின் பாராட்டையும் அன்பையும் அள்ளிக்கோங்க.\nடார்க் சாக்லேட் பார் - 1\nபிரவுன் சாக்லேட் பார் - 1\nமுந்திரி, திராட்சை, பாதாம், ஜாம் - தேவையானது\n* சாக்லேட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\n* டார்க் சாக்லேட் பார், பிரவுன் சாக்லேட் பார் ரெண்டையும் கத்தியால் துண்டுகளாக கட் பண்ணி வைக்கவும், அல்லது துருவி வைக்கவும். அதே போல் ட்ரை புரூட்ஸையும் நறுக்கி வைக்கவும்.\n* ஒரு பாத்திரத்தில் தண்ணீ­ர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.\n* அந்த பாத்திரத்தின் மேல், வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதனுள் நறுக்கி வைத்திருக்கும் சாக்லேட் பீஸ்களை கொட்டவும்.\n* கேஸை ஒரே சூட்டில் வைத்திருக்கவும் அப்போது தான் சூடு மேல் இருக்கும் பாத்திரத்துக்கு சீராக வரும்.\n* சாக்லேட் பீஸ்களை போட்ட பின் ஸ்பூனால் கட்டி இல்லாமல் நன்கு கலக்க வேண்டும்.\n* சாக்லேட் உருகி தோசை மாவு பதத்திற்கு வர வேண்டும்.\n* பின்னர், சாக்லேட் ட்ரே எடுத்து அதனுள் ஊற்ற வேண்டும்.\n* ட்ரேவில் உள்ள வடிவத்தில் கால் பாகம் மட்டும் நிரப்பவும்.\n* அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் ட்ரை ப்ரூட்ஸ் போடவும்.\n* பின்னர், அதன் மேல் மீண்டும் சாக்லேட் கலவையை ஊற்ற வேண்டும்.\n* இந்த ட்ரேயை எடுத்து ப்ரீசரில் 15 நிமிடம் வைக்கவும். பின்னர் எடுத்து குழந்தைகளுக்கு தரவும்.\n* எல்லா டிபார்ட்மெண்டல் கடைகளிலும், இந்த சாக்லேட் பார் கிடைக்கும்.\nகுறிப்பு: கீழ் வைக்கும் பாத்திரத்தை விட, மேல் வைக்கும் பாத்திரம் பெருசாக இருக்க வேண்டும், அப்போது தான் ஆவி வெளியில் போகாமல் சாக்லேட் உருக ஈசியாக இருக்கும். சாக்லேட் கலவையை கலக்கி கொண்டே இருக்க வேண்டும். இல்லைனா, கெட்டியாக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் கீழ் உள்ள பாத்திரத்தில் தண்ணீ­ர் கம்மியானால், ஊற்றவும். சாக்லேட் ட்ரே இல்லை என்றால், ப்ரிட்ஜில் வைக்கும் ஐஸ் க்யூப் ட்ரே உபயோகப்படுத்தலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடற ஹோம் மேட் சாக்லேட் கம்மி செலவுல, வீட்டிலேயே பண்ணலாம். ட்ரைப்ரூட்ஸ் பதிலாக, நம்ம விருப்பத்துக்கு என்ன வேண்டும் என்றாலும் சேர்க்கலாம். உதாரணத்துக்கு: டியூட்டி ப்ரூட்டி, ஓட்ஸ், ஜாம், வேபெர்ஸ், மேரி கோல்ட் பிஸ்கட், ஹார்லிக்ஸ், ப்ரூட் பல்ப், லிட்டில் ஹார்ட் பிஸ்கட், போலோ ஆகியவைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/158009?ref=cineulagam-news-feed", "date_download": "2018-10-17T03:38:27Z", "digest": "sha1:VUFKNEJMALXBZW4UHQMT64A4YIQDI54M", "length": 7460, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகரால் அனிருத்க்கு வந்த சோதனை! எதிர்பாராத சிக்கல்! - Cineulagam", "raw_content": "\nபடுக்கைக்கு அழைத்த பேங்க் மேனேஜர்... அடி புரட்டி எடுத்த பெண்\nவெளிநாட்டில் வைரமுத்து இசை கச்சேரியில் சின்மயி அம்மா செய்த கேவலமான காரியம்- வெளிவந்த உண்மை\nதனுஷின் வடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா ஆதாரத்துடன் சுட்டி காட்டிய நடிகர்\nரஜினி பட வியாபாரத்தையே மிஞ்சிய சர்கார்- மெர்சல் படத்திற்கு கூட இவ்வளவு இல்லை\nவடசென்னை படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்தது, படம் எப்படி\n தீயாய் பரவும் புகைப்படங்கள்.. ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு\nஇதுவரை ரஜினியே செய்யாத சாதனை, சர்கார் விஜய்யின் பிரமாண்டம், இதோ\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nஅதிர்ஷ்ட மழையில் நனையும் செந்தில், ராஜலட்சுமி... தீயாய் பரவும் புதிய பாடல்\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nபிரபல நடிகரால் அனிருத்க்கு வந்த சோதனை\nஅனிருத் என்றால் தமிழ் சினிமாவில் அத்தனை பேருக்கும் தெரியும். இளம் வயதில் பல சாதனைகளை செய்துள்ள அவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nஓய் திஸ் கொலவெறி பாடல் மூலம் பிரபலமானவர் தற்போது தமிழ் சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வருகிறார்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு இவர் தான் இசையமைக்கவுள்ளார். தெலுங்கில் அண்மையில் பவன் கல்யாண் நடித்த அஞ்ஞாதவாசி படத்திற்கு இசையமைத்தார்.\nதெலுங்கில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்படம் கடும் விமர்சனங்களுக்கு நடுவே தோல்வியானது. படத்தில் சில காட்சிகளையும் ரிலீஸ்க்கு பிறகு நீக்கினார்கள். அதுவும் கைக்கொடுக்கவில்லை.\nஇந்நிலையில் அவருக்கு அடுத்த படமாக ஜெர்சி வந்துள்ளது. இதற்கு இசையமைக்க ரூ 1 கோடி சம்பளம் கேட்டாராம்.\nஆனால் படக்குழு முந்தய படத்தில் தோல்வியை காரணம் காட்டி சம்பளத்தை குறைக்கவைத்து ரூ 80 லட்சத்திற்கு ஓகே செய்ய வைத்து விட்டார்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/169635?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-10-17T04:18:59Z", "digest": "sha1:3FSD27LJPPMUNI4BRVZ5NZWRTXZWIDFW", "length": 15698, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "சிபிசிஐடி-யை ஒற்ற வார்த்தையால் அலற வைத்த பேராசிரியை நிர்மலா... அப்படியென்ன வார்த்தை அது? - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்வ��க்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nசிபிசிஐடி-யை ஒற்ற வார்த்தையால் அலற வைத்த பேராசிரியை நிர்மலா... அப்படியென்ன வார்த்தை அது\nமாணவிகளை பாலியல் ரீதியாக பெரிய மனிதர்களுக்கு கட்டிலுக்கு அனுப்ப முயற்சித்ததால் கைதாகி சிறையில் இருக்கும் நிர்மலா தேவி 10 ஆண்டு கால கதையை ஒரே நாளில் சொல்லிவிட முடியாது என்று கூறி பொலிசாரை அலறவிட்டுள்ளார்.\nஅருப்புக்கோட்டை மகளிர் பொலிஸ் நிலையத்தில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்திய ஆவணங்கள் சிபிசிஐடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் உள்ளன.\nநிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் 10 ஆண்டு கால கதையை ஒரே நாளில் சொல்லிவிட முடியாது என்று கூறியுள்ளார். இதை கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபேராசிரியை நிர்மலா தேவி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதப் பேராசிரியை நிர்மலா மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளுடன் ஆசைக்கு இணங்க கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் தொலைபேசியில் புரோக்கராக பேசி சிக்கிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த கைதான நிலையில், பின்னர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நிர்மலா ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை ஏப்ரல் 28ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nநிர்மலா தேவி விவகாரத்தை அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து பேராசிரியை பணியாற்றிய அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளனர்.\nஇந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், நிர்மலா தேவி 2008ம் ஆண்டில் கல்லூரியில் உதவி பேராசிரியையாக சேர்ந்தார். அப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக��்துக்கு பல்வேறு பணிகளுக்காக அவர் சென்று வந்தபோது தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2 பேராசிரியர்களுடன் பணி ரீதியில் நிர்மலாவுக்கு பழக்கம் உருவானது.\nஇந்நிலையில் தான் கடந்த மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக்காக அவர் சென்றுள்ளார். அப்போது அந்த இரு பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார். விரைவில் இதுதொடர்பாக அந்த இரு பேராசிரியர்கள் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/lyrics/poiyindri-meiyodu-lyrics-tamil-1/", "date_download": "2018-10-17T03:52:51Z", "digest": "sha1:UC3W3UHEGNIE43NHIK6XZYQK75A33HJG", "length": 4943, "nlines": 100, "source_domain": "aanmeegam.co.in", "title": "பொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள் | poiyindri meiyodu lyrics Tamil", "raw_content": "\nபொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள் | poiyindri meiyodu lyrics Tamil\nபொய்யின்றி மெய்யோடு ( பாடல் )\n2 ( பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்\nஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் ) 2\n2 ( ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா\nஐயப்பா சரணம் ஐயப்பா )2\nஅவனை நாடு அவன் புகழ் பாடு\nபுகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்\nஉன்னை புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்\nஇருப்பது காடு வணங்குது நாடு\nஅவனைக் காண தேவை பண்பாடு\n2 ( ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா\nஐயப்பா சரணம் ஐயப்பா )2\nபூஜைகள் போடு தூய அன்போடு\nபெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்\nநல்ல பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்\nஅனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள்\n2 ( அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான் )2\n2 ( பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்\nஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் ) 2\n2 (ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா\nஐயப்பா சரணம் ஐயப்பா )2\n2 என்னும் வாக்கியங்களை இரண்டு முறை பாடவும்…\nபள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | pallikattu sabarimalaiku lyrics Tamil\nஐயப்பன் ஸுப்ரபாதம் பாடல் வரிகள் | Ayyappan suprabhatham lyrics\nஇன்றைய ராசிபலன் 14/2/2018 மாசி (2) புதன்கிழமை | Today...\nஅஷ்ட லட்சுமி துதிகள் | Ashta Lakshmi mantras\nஅஷ்ட லட்சுமி துதிகள் | Ashta Lakshmi mantras\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nஐயப்பன் ஸுப்ரபாதம் பாடல் வரிகள் | Ayyappan suprabhatham lyrics\nகங்கை பூமிக்கு வந்த வரலாறு | Ganga river history\nபெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க காரடையான் நோன்பு...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/03/26/rti-training-session-keelai-news-sp-03/", "date_download": "2018-10-17T04:05:26Z", "digest": "sha1:SFTOCVYRNALS2QHSO2D4FXQQ6BHXZV2G", "length": 16590, "nlines": 148, "source_domain": "keelainews.com", "title": "கீழை நியூஸ் கீழக்கரை 'சட்டப் போராளிகள்' சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழை நியூஸ் கீழக்கரை ‘சட்டப் போராளிகள்’ சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு\nMarch 26, 2018 RTI வட்டம், கல்வி, கீழக்கரை செய்திகள், சட்டப்போராளிகள், சட்டம், செய்திகள் 4\nஅரசுத் துறை அலுவலகங்களில் ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், அரசு ஊழியர்கள் பொறுப்புணர்வோடும், ஆவங்களில் வெளிப்படை தன்மையோடும் செய்யப்படுவதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் பேருதவி புரிந்து நீதியை நிறுத்த சாமானியர்களுக்கு உதவுகிறது.\nஇந்த சட்டத்தின்படி பிரகாரம் அரசுத் துறையினரிடம் சாமானியர்கள் எவ்வ���று கேள்விகளை கேட்டு தகவல்களை பெறுவது அதற்கு உரிய வழிமுறைகள் என்ன. அதற்கு உரிய வழிமுறைகள் என்ன. சட்ட ரீதியாக அதிகாரிகளை எப்படி சிக்க வைப்பது சட்ட ரீதியாக அதிகாரிகளை எப்படி சிக்க வைப்பது உள்ளிட்ட விஷயங்களை சாமானியர்களுக்கு சட்ட பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி மூலம் கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம் நேற்று நடத்தியது.\nஇந்நிகழ்ச்சி கீழக்கரை வடக்குத்தெரு இஸ்லாமிய அமைதி மையத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த சட்ட பயிற்சி வகுப்பில் ஏராளமான சமூக ஆர்வலர்கள், சட்டப் போராளிகள் கலந்து கொண்டு சட்ட பயிற்சி பெற்றனர். தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பயிற்சி வகுப்பினை வழக்கறிஞர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் தகுந்த விளக்கங்களுடன் பயிற்சி அளித்தார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர் செயலாளரை SDPI கட்சி நிர்வாகிகள் சந்தித்து இரங்கல் தெரிவித்தனர்\nஇராமநாதபுரத்தில் அஇஅதிமுக செயல்வீரர்கள் கூட்டம்.. உள்ளாட்சி தேர்தலுக்கு பின் டிடிவி கட்சி காணாமல் போய்விடும் – நிர்வாகிகள் பேச்சு..\nசிரிப்பு சிரிப்பா வருதுங்க மொத்தம் 13பேர் இருக்காங்க\nலெட்டர் பேடு இயக்கத்தின் அன்பு சகோதரா.. நலமா..\nநாங்கள் என்ன அரசியல் கட்சிகளின் செயற்குழு, பொதுக் குழு கூட்டமா நடத்தி கொண்டிருக்கிறோம்.. அல்லது நாங்கள் குவாட்டருக்கும் பிரியாணிக்கும் கும்மியடித்து டெம்போவில் ஏற்றி வரப்பெற்ற கூட்டமா.. எங்கள் கூட்டம் அல்லது நாங்கள் குவாட்டருக்கும் பிரியாணிக்கும் கும்மியடித்து டெம்போவில் ஏற்றி வரப்பெற்ற கூட்டமா.. எங்கள் கூட்டம் சிரிப்பதை விட்டு கொஞ்சம் சிந்திக்க துவங்கு நண்பா…\nகீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக நேற்று நடைபெற்ற தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி வகுப்பு என்பது நம் கீழக்கரை நகர மக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி ஜனநாயக வழியில், அரசு துறை சார்ந்த நம்முடைய பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நாம் துவங்கி இருக்கும் சிறு முயற்சி தான்.\nஇது போன்ற சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை எங்களுக்கு பெரிதல்ல. நால்வர் மட்டுமே கலந்து கொண்டு அதில் ஒருவர் மட்டுமே சட்ட விழிப்புணர்வினை பெற்று, அரசு துறையினருக்கு கேள்விகளை கேட்டு உரிய தகவல்களை பெற்றால் அல்ஹம்துலில்லாஹ்…. இது தான் நாங்கள் நடத்திய நிகழ்ச்சியின் வழியாக பெற்ற மாபெரும் வெற்றி..\nமுகத்தை மூடிக் கொண்டு லெட்டர் பேடு கட்சி நடத்தி முகநூலில் மட்டும் உலவாமல் கொஞ்சம் நெஞ்சம் நிமிர்த்தி, ஆண்மகனாய் நேர் கொண்டு வா… இன்னும் நிறைய பேசலாம் வா… நாங்கள் தயார்..\nகீழக்கரையில் எங்குபார்த்தாலும் சாக்கடை தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது நிறைய இடங்களில் மூடியில்லாமல் திறந்தே கிடக்கிறது இதுபற்றி நகராட்சியிடம் முறையிட்டு நிவர்த்தி செய்ய தைரியம் இருக்கிறதா கீழக்கரை சட்டப்போராளிகளுக்கு\nஎண்ணிக்கை முக்கியம் அல்ல…உறுதியான நம்பிக்கையோடு களத்தில் பணியாற்றும் சிறு குழுக்கள் பல சாதனைகளை படைத்துள்ளது….\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாண��ர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?display=tube&filtre=views", "date_download": "2018-10-17T03:32:37Z", "digest": "sha1:ZZZF7275ZB5NCCVCAQO4TGOKHG4JTB4H", "length": 8148, "nlines": 195, "source_domain": "tamilbeautytips.net", "title": "உலக நடப்பபுகள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nசனி பெயர்ச்சி பலன்கள் – 2017-2020 வரை -உங்களுக்கு எப்படி \nமுதல்வர் ஜெ.விற்கு மகள் உண்டு என்றால் அவர் எங்கே.. என்ன செய்து கொண்டு இருக்கிறார்..வருவாரா.. என்ன செய்து கொண்டு இருக்கிறார்..வருவாரா..\n7 க்கு இவ்வளவு பெருமையா..\nதிருமணம் செய்து கொண்ட ஜெயலலிதா.. அந்த நபர் யார்.. அந்த நபர் யார்.. அதிர வைக்கும் ஆதாரம் இதோ..\nஉங்கள் காதலனிடம் எப்போதும் சொல்லக்கூடாத 4 விஷயங்கள்..\nவறுமை நீங்கி செல்வம் கொழிக்க, வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டியவைகள்\nஜெயலலிதாவின் இறுதி நிமிடங்கள்…உயிர் பிரிந்தது எப்படி\nநடிகைகளுடனான உறவினால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த இந்திய பிரபலங்கள்\nஅனுஷ்கா இவரை தான் திருமணம் செய்துக்கொள்ள போகிறாரா\nஸ்வாதி ஆவி ரயிலில் பயணிக்கிறது.. டிரைவர் இறங்கி ஓட்டம்..\nசசிகலா இல்லையென்றால் அம்மா வெறும் கால் தூசு சி.ஆர்.சரஸ்வதி Jayalalitha Death Mystery AIADMK\nஜெயலலிதா தொடா்பாக அவரது மெய்பாதுகாவலா் வெளியிட்டுள்ள செய்தி\nஉங்கள் ராசிக்கு உங்கள் சொத்து, பணப்புழக்கம் எப்படி இருக்கும்\nநம் வீட்டில் பண முன்னேற்றம் வந்து கொண்டே இருக்க ஒர் எளிய பரிகாரம்\n உலகின் முதல் அதிசய தாயார் இவர் தான்\nஇதை மட்டும் செய்யாதீங்க வீட்டில் இருக்கும் செல்வம் எல்லாம் போய்விடும் \nஇலங்கையில் திருமணமான நாளே மனைவியின் தோளில் உயிர் விட்ட கணவரின் சோகக் கதை\nஉல்லாசமாக இருந்துவிட்டு உதறிய காதலன் காதலி கொடுத்த தண்டனை\n12 ராசிக்காரர்களின் பலம் மற்றும் பலவீனம்: வாங்க தெரிஞ்சுக்கலாம்…..\nசுவாதியின் அப்பா இவர் இல்லை\nஜெயலலிதா இறப்பதற்கு முன்னரே அப்பல்லோ சென்ற உயர் ரக புடவை அப்படி என்றால்… – Tamil Voice\nகணவன் செய்த அசிங்கமான செயலால் அழகிய இளம் பெண் தற்கொலை\nஜெயலலிதா அம்மாவின் சமாதிக்குள் என் போன்…. நெகிழும் முக்கியஸ்தர்\nஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட கோபிநாத்\nஓரிரு தினங்களில் குருப்பெயர்ச்சி: 12 ராசிகளும் என்ன நிலையில்…\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/11/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE-1311199.html", "date_download": "2018-10-17T04:02:12Z", "digest": "sha1:HHW7VLWS5SLGLHQLBPFNXO6V4I7A22ZJ", "length": 7858, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஜப்பான் பாட்மிண்டன் வீரர் மொமோட்டா சஸ்பெண்ட்- Dinamani", "raw_content": "\nஜப்பான் பாட்மிண்டன் வீரர் மொமோட்டா சஸ்பெண்ட்\nBy டோக்கியோ | Published on : 11th April 2016 12:17 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசூதாட்டத்தில் ஈடுபட்டதன் எதிரொலியாக ஜப்பான் பாட்மிண்டன் வீரர் கென்டா மொமோட்டா காலவரையறையின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஜப்பான் அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.\nஜப்பானில் சூதாட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமாகும். ஆனால் உலகின் 2-ஆம் நிலை வீரரான மொமோட்டா, சூதாட்ட விடுதிக்கு சென்று சூதாடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து நடைபெற்ற ஜப்பான் பாட்மிண்டன் சங்கத்தின் அவசர கூட்டத்தின்போது மொமோட்டாவை காலவரையறையின்றி சஸ்பெண்ட் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.\nமற்றொரு ஜப்பான் பாட்மிண்டன் வீரரான கெனிஷி டாகோவும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜப்பான் பாட்மிண்டன் சங்க வீரர்கள் தரவரிசையில் இருந்து டாகோவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.\nமொமோட்டா, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஜப்பானியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக ஜப்பான் பாட்மிண்டன் சங்க தலைவர் கின்ஜி ùஸனியா கூறுகையில், \"மொமோட்டா 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் இந்த விவகாரத்தின் தீவிரம் என்ன என்பதை மொமோட்டா, டாகோ ஆகியோருக்கு உணர வைக்க விரும்புகிறோம்' என்றார்.\nமொமோட்டா, டாகோ ஆகிய இருவரும் தங்களின் தவறுக்காக ஜப்பான் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/23/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2654543.html", "date_download": "2018-10-17T02:52:37Z", "digest": "sha1:VH3K2S5FPD725NKDG6TMICNMD3NENA2M", "length": 9447, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "நீட் தேர்வு விலக்கு மசோதா: பிரதமர் மோடிக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்- Dinamani", "raw_content": "\nநீட் தேர்வு விலக்கு மசோதா: பிரதமர் மோடிக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்\nBy DIN | Published on : 23rd February 2017 03:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி விரைந்து பெற்றுத் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக பிரதமருக்கு புதன்கிழமை அவர் எழுதிய கடிதம்: எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்களால் அதிகக் கட்டணம் செலுத்தி நீட் பயிற்சி மையங்களில் படிக்க இயலாது. இதனால் மருத்துவப் படிப்பு அவர்களுக்கு கனவாக மாறிவிடும்.\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. அந்த மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் குறிப்பிட்ட சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதனால் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் மாணவர்கள் பயனடைந்து வந்தனர்.\nமேலும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிப்புக்கான கட்டணத்தை அந்தந்த மாநில அரசுகளே ஏற்றுக் கொள்கிறது.\nஇதனால் மிகக் குறைந்த கட்டணத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் நீட் தேர்வைப் புகுத்தி மாநில அரசுகளின் உரிமையைப் பறிப்பது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும்.\nதாய்மொழிகளில் மட்டுமே உரையாடக்கூடிய ஏழை மக்கள் சிகிச்சைக்கு பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.\nஅப்போது வேறு மாநிலத்தைச் மருத்துவ மாணவர்களால் நோயாளிகளிடம் சகஜமாக உரையாட முடியாது.\nஇதனால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.\nஎனவே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/12/blog-post_26.html", "date_download": "2018-10-17T03:04:04Z", "digest": "sha1:3MIO4NUMOIR4J76QMQVLJAXVKZXE3JDS", "length": 13376, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்தனை செய்யலாம்.", "raw_content": "\nஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்தனை செய்யலாம்.\nஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்தனை செய்யலாம். | டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை வேகப்படுத்தும் விதமாக, ஆதார் எண்ணுடன் இணைந்த எளிமையான புதிய, 'ஆப்' இன்று அறிமுகம் செய்யப்படுக���றது. இதன் மூலம், 'ஸ்மார்ட் போன்' உட்பட, நவீன வசதிகள் ஏதும் இல்லாமல், வர்த்தகர்களின் கணக்கில் பணம் செலுத்த முடியும். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், சில்லரை பணமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்கள், வங்கிகள், ஏ.டிஎம்.,களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது; வர்த்தக நடவடிக்கையும் முடங்கி வருகிறது. எனவே மக்கள், ரொக்கமின்றி டிஜிட்டல் முறை யில் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதை ஊக்குவிக்கும் பொருட்டு, சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன; கட்டணங்களும் குறைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ - வாலட் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய, 'ஸ்மார்ட் போன்' தேவைப்படுகிறது.ஏராளமான மக்களிடம் இந்த வசதி இல்லாததால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதில் சிக்கல்நீடிக்கிறது. இதற்கு தீர்வாக, இவை எதுவும் இல்லாமல் டிஜிட் டல் முறையில் பணப் பரிவர்த் தனை செய்ய புதிய வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. 'ஆதார் பேமென்ட் ஆப்' என்ற பெயரில், ஆதார் எண் ணுடன் இணைக்கப்பட்ட, 'ஆப்' உருவாக்கப் பட்டு உள்ளது; இது, இன்று அறிமுகம் செய்யப்படு கிறது. இதை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் உருவாக்கி உள்ளது. இதுகுறித்து அதன் நிர்வாக இயக்குனர் அஜய் பூஷண் கூறியதாவது: நாட்டில் தற்போது, 40 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது. 2017 மார்ச் சில், மீதமுள்ள வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் முழுமையாக இணைக்கப்பட்டு விடும். எனவே, ஆதார் எண் மூலம் வங்கி கணக்கில் இருந்து வர்த் தகருக்கு பணம் செலுத்த இந்த வசதி பயன்படும். இதன் மூலம் எந்த ஒரு வசதியுமின்றி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். வர்த்தகர் களும், 2,000 ரூபாய் செலவில், கைரேகை அடை யாள இயந்திரம் மட்டும் வாங்கினால் போதும், வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எளிதில் பணம்பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார். எப்படி செயல்படுகிறது இந்த முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய, வர்த்தகர்களிடம் மட்டும் மொபைல் போன் இருந் தால் போதும்; பொதுமக்களுக்கு தேவை யில்லை. அதில், இந்த, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கை ரேகை பதிவு இயந்திரத்தை இணைக்க ���ேண்டும். வாடிக்கையாளர், தன் ஆதார் எண்ணை தந்து கைரேகையை பதிவு செய்தால், அவர் வங்கி கணக்கில் இருந்து வர்த்தகரின் வங்கி கணக் கிற்கு பணம் சென்று விடும்; வங்கி கணக்கு, 'பாஸ்வேர்டாக' கைரேகை பயன்படுத்தப்படும். எனவே, வாடிக்கை யாளரிடம் மொபைல் போன் இல்லாமலேயே அவரது வங்கி கணக் கில் இருந்து வர்த்தகரின் வங்கி கணக்கிற்கு எளிமையாக பணம் செலுத்த முடியும். 'ஸ்வைப்பிங் மிஷின்' தீவிரம் 'டிஜிட்டல்' முறை பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில், 'பாயின்ட் ஆப் சேல் மிஷின்' எனப்படும் 'ஸ்வைப்பிங் மிஷின்கள்' தயாரிப்பை விரைவுபடுத்தும் படி, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, 15 லட்சம் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன; இதில், பாரத ஸ்டேட் வங்கி, 3 லட்சம் இயந்தி ரங்களை உருவாக்கி வருகிறது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ண��்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/13256", "date_download": "2018-10-17T03:02:45Z", "digest": "sha1:6R4PXXDWMCMX72GDN23MYO7C4AP6EVIT", "length": 7213, "nlines": 86, "source_domain": "adiraipirai.in", "title": "சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்ற SDPI கட்சியின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nசென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்ற SDPI கட்சியின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 31/07/2015 அன்று சென்னை புரசைவாக்கம் ஜவஹர் கிரண்ட் பேலஸில் வைத்து நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் வரவேற்புரையாற்றினார். மேலும் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர்கள் நெல்லை முபாரக், அம்ஜத் பாஷா, மாநில பொருளாளர் ரஃபீக் அகமது, மாநில செயலாளர்கள் ரத்தினம், அப்துல் சத்தார், உஸ்மான் கான் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nமேலும் கவிக்கோ அப்துல் ரஹ்மான், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முகம்மது இஸ்மாயில், முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஜே.எம்.ஹாரூன், மதசார்பற்ற ஜனதாளம் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.முத்துக்கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே.சேகர்பாபு, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் இனிகோ இருதயராஜ், இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் முகம்மது ஹனிபா, இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன், ஐ.என்.டி.ஜே மாநில துணைத் தலைவர் முகம்மது முனீர், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்கின் தலைவர் அ.ச.உமர் ஃபரூக் உள்ளிட்ட ��ல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.\nஇறுதியாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா நன்றியுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 2500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.\nபஸ்நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி ஏ.சி அரைகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T02:38:10Z", "digest": "sha1:ZAXZGL3PXKKPIJHTHPH7BMWBSSNBWUZF", "length": 5946, "nlines": 82, "source_domain": "universaltamil.com", "title": "இளஞ்செழியன் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nயாழ். மாவட்ட மேல் நீதிமன்றில் இருந்து விடைபெறும் யாழின் நீதி அரசர் இளஞ்செழியன்\nநீதிபதி இளஞ்செழியன் மட்டக்களப்புக்கு இடமாற்றம்\nயாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல்லை நீதிபதி ...\nயாழ்.நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கைப்பற்றப்பட்ட கஞ்சா ; தீயிட்டு அழிக்கப்பட்டது\nவாள்வெட்டுக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு இளஞ்செழியன் பணிப்புரை\nகவுணாவத்தை ஆலயம் மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்கிறது\nஇளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து ஹட்டனில் சட்டதரணிகள் ஆர்ப்பாட்டம்\nஇளஞ்செழியன் மீதான தாக்குதல் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் : இ.தொ.கா. கண்டனம்\nஇளஞ்செழியன் மீதுதான் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து வட, கிழக்கில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்\nஇளஞ்செழியன் மீதான தாக்குதலுக்கு விசாரணை அவசியம் : திருமலை சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்\nஇளஞ்செழியனுடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடல்\nதுப்பாக்கி பிரயோகம் இளஞ்செழியன் மீதான இலக்கல்ல\nயாழ் . நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11025920/The-Association-of-Pensioners-Association-in-Namakkal.vpf", "date_download": "2018-10-17T03:48:00Z", "digest": "sha1:KFI3MHRUWLMSEOP3ES2WUKPONF5UB7U7", "length": 14780, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Association of Pensioners Association in Namakkal is demonstrated || நாமக்கல்லில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாமக்கல்லில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + The Association of Pensioners Association in Namakkal is demonstrated\nநாமக்கல்லில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:15 AM\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப ஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்க கூடாது. தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு 21 மாத நிலுவைத்தொகை, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் மற்றும் மாத மருத்துவப்படி ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் செயலாளர் காளியப்பன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு மாநில குழு உறுப்பினர் சந்திரசேகரன், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அனைத்து ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அனைத்து ஆசிரியர் சங்க மாநில உதவி தலைவர் நல்லாகவுண்டர், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் கிளை தலைவர் பொன்னுசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். 1.7.2018 முதல் மின்வாரியம், போக்குவரத்து கழகம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி ஓய்வூதியர்கள் அனைவரையும் அரசே காப்பீட்டு திட்டத்தில் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபுதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கு நிபந்தனையின்றி சேமிப்பு நிதி வழங்க வேண்டும். மின்வாரியத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வைரவிழா சலுகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அனைத்து ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் கணபதி நன்றி கூறினார்.\n1. பொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன்கடை பணியாளர்கள் 2–வது நாளாக ஆர்ப்பாட்டம்\n30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் 2–வது நாளாக தஞ்சையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n3. பொது பணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபொது பணியிட மாறுதல் வழங்கக்கோரி நாகையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. முசிறியில் கல்லூரி விடுதி முன் மாணவிகள் ஆர்ப்பாட்டம்\nமுசிறியில், அடிப்படை வசதிகள் கேட்டு கல்லூரி விடுதி முன் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. இளநிலை உதவியாளர்கள் நியமிக்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஇளநிலை உதவி யாளர்கள் நியமிக்க கோரி கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n4. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n5. ஆவ���ி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2017/01/slucad/", "date_download": "2018-10-17T02:39:29Z", "digest": "sha1:5YD3UHZRQNDTAH66LBFVFWL3J5VXJG33", "length": 14159, "nlines": 134, "source_domain": "serandibenews.com", "title": "பல்கலைக்கழக விண்ணப்பம் 2016/2017 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n2016/2017 கல்வியாண்டுக்கான ஒன்லைன் பதிவுகளுக்கு கீழ்க்காணும் இணைய முகவரியில் பிரவேசிக்கலாம்\nபல்கலைக்கலக பிரவேசத்திற்கான கைநூல் கீழ்வரும் லிங்கில் பெறலாம்…\nபல்கலைக்கழக அனுமதிக்கான இலத்திரனியல் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களை எவ்வாறு பெறுவது\nஅறிவுறுத்தல்கள் 2015/2016 ஆம் ஆண்டுக்கான அனுமதிக் கையேட்டில் பகுதி மூன்றில் தரப்பட்டுள்ளது.\nஅத்துடன் இலத்திரனியல் விண்ணப்பத்தில் காணப்படும் i குறியீட்டிற்கு சுட்டியை நகர்த்துவதன் மூலமும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களைப் பெறலாம்.\nஅறிவுறுத்தல்கள் 2016/2017ஆம் ஆண்டுக்கான அனுமதிக் கையேட்டில் பகுதி ஜந்தில் தரப்பட்டுள்ளது. அத்துடன்இலத்திரனியல் விண்ணப்பத்தில் காணப்படும் குறியீட்டிற்கு சுட்டியை நகர்த்துவதன் மூலமும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களைப் பெறலாம். மற்றும் 1919 எனும் இலக்கத்துடன் அரசல் தகவல் நிலையத்தை தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.\n3. இலத்திரனியல் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்வதற்கு முன் தயார்செய்ய வேண்டியவை யாது\n2016 க.பொ.த. (உ/த) பரீட்சைக்குபயன்படுத்தியதேசியஅடையாளஅட்டை\n2016 க.பொ.த. (உ/த) பரீட்சைக்குபயன்படுத்தியதேசிய அடையாள அட்டையின் (இரு பக்கங்களும்) ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிமாணவர்உறுதிப்படுத்தப்பட்டபுகைப்படம்ஒன்றினைபயன்படுத்திஇருப்பின்பயன்படுத்தியஉறுதிப்படுத்தப்பட்டபுகைப்படத்திற்கு (ஊP) பதிலாகஅவர்களதுஅடையாளத்தைஉறுதிப்படுத்தும்சத்தியவோலைஓன்றினை; பதிவேற்றவேண்டும்.\nகையடக்க தொலைபேசி (கையடக்க தொலைபேசி உங்களினுடையதாகவோ/உங்கள் தாய்/தந்தை/பாதுகாவலரின் அல்லது உங்களுக்கு நெ��ுக்கமானவரின் இலக்கமாக இருக்கலாம்.)\n4. எந்தவொரு நபருக்கும் இலத்திரனியல் விண்ணப்பத்தைப் பயன்படுத்த முடியுமா\nஇல்லை.2016 ஆம் ஆண்டு க.பொ.த.(உ/த) பரீட்சையில் ஆகக் குறைந்தது மூன்று “S” சித்திகளைப் பெற்றிருக்கும் பரீட்சார்த்திகள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்.\n5. இலத்திரனியல் சேவையைப் பயன்படுத்தி பதிவுசெய்ய முடியாதவர்கள் யார்\nஅனுமதிக் கையேட்டின் பிரிவு 1.7 ற்கமைய உயர் கல்வி நிறுவனங்களில் உள்வாரி மாணவர்களாக பதிவுசெய்துள்ள மாணவர்கள்’\n6. இலத்திரனியல் விண்ணப்பத்தை, தமிழ் அல்லது சிங்கள மொழியில் பூர்த்திசெய்ய முடியுமா\nமுடியாது.இலத்திரனியல் விண்ணப்பம் ஆங்கில மொழியில் மட்டுமே பூர்த்திசெய்யப்படல் வேண்டும்.\n7. குறுஞ்செய்தி குறியீடு கிடைக்கவில்லையாயின்\nஉள்நுழைவுப் பகுதியில் “மீளுருவாக்கல்” தெரிவைதெரிவு செய்யவும்\n8. மின்னஞ்சல் முகவரிக்கு இணைய இணைப்பு கிடைக்கப்பெறவில்லையாயின்\nஉள்நுழைவுப் பகுதியில் “மீளுருவாக்கல்” தெரிவைதெரிவு செய்யவும்\n9. விண்ணப்பத்தைப் பதிவுசெய்தலும் நிரப்பி சமர்ப்பித்தலும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டுமா\nஇல்லை. விண்ணப்பத்தை முதலில் பதிவுசெய்துகொள்ளலாம். நீங்கள் விரும்பின் பின்னர் விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கலாம்.\n10. விண்ணப்பத்தை நிரப்பும்போது நான்கு படிமுறைகளையும் ஒரே நேரத்தில் நிரப்புதல் வேண்டுமா\nஇல்லை. எந்தவொரு படிமுறையிலும் நீங்கள் வெளியேறலாம். பின்னர் நீங்கள் வெளியேறிய படிமுறையிலிருந்து தொடரலாம்.\nRelated Items:After A/L, application, courses, கற்கை நெறிகள், பல்கலைக்கழக அனுமதி, விண்ணப்பம்\nவடமாகாண சபை பதவி வெற்றிடங்கள்\nஇஸ்லாம் மற்றும் கலைப் பாடங்கள் உட்பட பட்டதாரி ஆசிரிய வெற்றிடம் 2017 நவம்பர்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக 2017 செப்தெம்பர் பாடநெறிகள் விபரம்\nஇலங்கை சமுத்திர பல்கலைக்கழக பாடநெறிகள்… Ocean University of Sri Lanka\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்���ோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=73855", "date_download": "2018-10-17T04:20:43Z", "digest": "sha1:QAIWO4UEYPVXJD25CM2VCU7F4JW6U6TY", "length": 13648, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thiruvannamalai karthigai deepam festival | தி.மலை கார்த்திகை தீப திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடக்கம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை\nதாண்டிக்குடி இராமர் கோயில் பிரம்மோற்ஸவம்\nஈஷா யோகா மையத்தில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி\nயோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா\nசபரிமலை விவகாரம்: இன்று (அக்., 16ல்) ஆலோசனை கூட்டம்\nஆன்மிகமே நல்லுலகிற்கான வழி பழநி பெரிய���ாயகியம்மன் கோயிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதி.மலை கார்த்திகை தீப திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடக்கம்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் கோவிலில் தீப திருவிழா, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் வழிபாட்டுடன் துவங்கியது.\nதிருவண்ணாமலை, அருணாசலேசுவரர் கோவிலில், கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா வரும், 23ல், பஞ்சமி திதி, பூராட நட்சத்திரம், துலா லக்னத்தில் அதிகாலை, 4:00 மணிக்கு மேல் 5:30 மணிக்குள் சுவாமி தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் செய்து, முதல் நாள் விழா தொடங்குகிறது. 10 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவு பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இதை தொடர்ந்து வரும், 29ல் ஏழாம் நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவரும் மஹா ரத தேரோட்டமும், டிச.,2ல் அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.\nஇதை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சம் பக்தர்கள் வருவர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி, எவ்வித அசம்பாவிதம் நடக்க கூடாது என வேண்டியும், திருவிழாவிழா இனிதே நடக்க வேண்டியும், நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு உற்சவ விழா நடந்தது. துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள் அக்டோபர் 16,2018\nதிருநெல்வேலி: தாமிரபரணி மகா புஷ்கரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடியில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள் அக்டோபர் 16,2018\nநவராத்திரியின் எட்டாம் நாளன்று, நம்மை காத்தருளும் தேவி, நரசிம்மி வடிவில் இருப்பாள். கரும்பு வில் ... மேலும்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம் அக்டோபர் 16,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பாக ... மேலும்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி அக்டோபர் 16,2018\nசபரிமலை: சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும்\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை அக்டோபர் 16,2018\nவிசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள, ஓர் அம்மன் கோவில், தசரா பண்டி கையை முன்னிட்டு, தங்கம் மற்றும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/show/73_288/20161210182055.html", "date_download": "2018-10-17T03:17:48Z", "digest": "sha1:J2SRG6ARHHCWZ2FS2UNGAKM3ADFDYWDZ", "length": 2236, "nlines": 46, "source_domain": "tutyonline.net", "title": "சூர்யாவின் சி3 பட ஸ்டில்ஸ்", "raw_content": "சூர்யாவின் சி3 பட ஸ்டில்ஸ்\nபுதன் 17, அக்டோபர் 2018\nசூர்யாவின் சி3 பட ஸ்டில்ஸ்\nசூர்யாவின் சி3 பட ஸ்டில்ஸ்\nசனி 10, டிசம்பர் 2016\nஹரி இயக்கத்தில், சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சி3. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளை கணக்கில் வைத்து வரும் டிச. 23ம் தேதி இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/12/blog-post_82.html", "date_download": "2018-10-17T03:19:49Z", "digest": "sha1:6YFF4FL7FCFONXU67IMTO6Z6ENEUXLLM", "length": 27134, "nlines": 115, "source_domain": "www.nisaptham.com", "title": "முறுக்கிய ஓட்டம் ~ நிசப்தம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுக்கலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். மூக்கில் இரண்டு பருக்கை எட்டிப்பார்க்கும் அளவுக்கு வயிற்றை நிரப்பிவிட்டு ஒரு தூக்கம் தூங்கினால் கிடைக்கக் கூடிய சுகம் அலாதியானது. மதியம் உறங்கினால் தொப்பை விழும் என்கிறார்கள். அப்படியாவது விழுந்து தொலையட்டும். புதியதாகப் பார்க்கிறவர்கள் எல்லாம் ‘சின்னப்பையன் மாதிரி இருக்கீங்க’ என்கிறார்கள். என்னதான் குரலைக் கனைத்துப் பேசினாலும் குழந்தைப் பையனைப் பார்ப்பது போலவே பார்க்கிறார்கள். ஒரு காலத்திலும் ரவுடியாகவே முடியாது போலிருக்கிறது.\n’ என்று பிரபு கேட்ட போது மறுக்கத் தோன்றவில்லை. பிரபு கன்னடக்காரர். எப்பொழுதாவது தொடர்பில் வருவார். திடீரென்று வெகு நாட்களுக்குச் சத்தமே இருக்காது. ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பாக பெங்களூரில் ஒரு போராட்டத்தின் போது அறிமுகமாகியிருந்தார். நான் வேடிக்கை பார்க்கச் சென்��ிருந்தேன். மொத்தமாகவே எட்டுப் பேர்தான் இருந்தார்கள். எட்டுப் பேரை வேடிக்கை பார்க்க வந்திருக்கிறான் என்ற அதிர்ச்சியில் என்னுடைய கையிலும் ஒரு பதாகையைக் கொடுத்தார். அப்பொழுதிருந்து நண்பர்கள் ஆகியிருந்தோம். பிரபு வேலை எதுவும் செய்வதில்லை. திருமணமும் செய்து கொள்ளவில்லை. தன்னை ஃப்ரீலேன்ஸ் போராட்டக்காரன் என்று சொல்லிவிட்டுச் சிரிப்பார்.\nஅவருடைய நண்பரொருவர் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பாக நடந்த சம்பவம் அது. அவரைச் சந்தித்துப் பேசுவதற்காகச் செல்வதாகச் சொன்னார். பிரபு அருமையாகப் பேசக் கூடிய மனிதர். ஒரு வகையிலான முதிர்ச்சியான பேச்சு அவருடையது. நிறைய வாசிக்கிறார். தொடர்ச்சியாக விவாதிக்கிறார். அவரைப் பார்த்து இரண்டொரு முறை நானும் பேசுவதற்கு முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். முதிர்ச்சி என்பது அதுவாக வர வேண்டும். நாமாக முயற்சித்தால் செயற்கையாக இருக்கும். வரவில்லை. விட்டுவிட்டேன். அநேகமாக அந்த நண்பரைத் தேற்ற வேண்டும் என்பதுதான் பிரபுவின் நோக்கமாக இருக்க வேண்டும். நானும் வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தேன்.\n‘போன வாரம் முழுக்கவும் வீட்டில் இல்லை. ஞாயிறு ஒரேயொரு நாள்தான் இருக்கு. அப்பவும் வெளியே போகணும்ன்னா எப்படி’ கேட்கத்தான் செய்வாள். சமாளித்துத்தான் ஆக வேண்டும்.\nதற்கொலை முயற்சி செய்த நபரின் வீடு ராஜராஜேஸ்வரி நகரில் இருக்கிறது. நாங்கள் சென்ற போதுடிவி பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டில் சவக்களை சூழ்ந்திருந்தது. நாங்கள் நுழைந்தவுடன் அவருடைய அம்மா எங்களிடம் மென்மையான குரலில் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு மொட்டைமாடிக்குச் சென்றுவிட்டார். பிரபு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். மெலிதாக சிரித்துவிட்டு வாகாக அமர்ந்து கொண்டேன். இத்தகைய சூழல்களில் பேசாமல் இருந்துவிடுவதும் கூட ஒரு வகையில் நல்லது. தூக்கிலிடுவதற்கு முயன்ற சமயத்தில் எப்படியோ அவருடைய அம்மா கண்டுபிடித்துவிட்டார். கூச்சலிட்டு ஆட்களைத் திரட்டி இழுத்து அமர வைத்துவிட்டார்கள். இரண்டு நாட்களாக அழுது கொண்டிருந்தார்களாம்.\nதற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு காரணத்தை வைத்திருந்தார். அவருடைய பழைய காதலி அவரைப் பற்றி எல்லோரிடமும் தவறாகப் பேசுவதாகச் ���ொன்னார். லிவ்-இன்-ரிலேஷன்ஷிப். பிரிந்துவிட்டார்கள். ‘இதுக்கெல்லாமா செத்துப் போகணும்’ என்று தொண்டை வரைக்கும் வந்த சொற்களை விழுங்கிக் கொண்டு அமர்ந்திருந்தேன். மனிதனிடமிருக்கும் மிகச் சிறந்த ஆயுதம் சொற்கள். சரியாக வீசத் தெரிந்தால் எதிராளியை கழுவில் ஏற்றிவிட முடியும். அப்படித்தான் அவள் தூக்கு மேடை வரைக்கும் இந்த மனிதரை ஏற்றியிருக்கிறாள்.\nபிரபு பேச ஆரம்பித்தார். ‘அவ பேசறதை நீ கண்டுக்காம விட முடியாதா’- பிரபுவின் இந்தக் கேள்விக்கு அந்த மனிதர் எந்த பதிலையும் சொல்லவில்லை. விரும்பவில்லை போலிருந்தது. அமைதியாக இருந்தார்.\nநம்மைப் பற்றிய வாய்வழி விமர்சனங்களும் அடுத்தவர்களால் புழங்கவிடப்படும் எதிர்மறையான சொற்களும் நம்மை வெகுவாகச் சீண்டக் கூடியவை. அலைகழிக்கச் செய்யக் கூடியவை. உள்ளூரக் கொதிக்கச் செய்வன. அவற்றை எதிர்கொள்வதில்தான் நம்முடைய வெற்றியின் சூட்சமம் இருக்கிறது. பதில் சொல்ல வேண்டியதில்லை. உள்ளே புழுங்கத் தேவையில்லை. அவற்றை உதாசீனப்படுத்தியபடி தாண்டிச் செல்வதும் கூட உத்தமமான எதிர்கொள்ளல்தான். அடுத்தவன் நம்மைப் பற்றிப் பேசுகிறான்; நம்மைப் பார்த்துச் சிரிக்கிறான்; நம்மைப் பற்றி எழுதுகிறான் என்றெல்லாம் யோசித்தால் நாம் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். முதன் முறையாகக் கேள்விப்படும் போது எரிச்சலாகத்தான் இருக்கும். ‘அவன் ஏன் நம்மை நோண்டுகிறான்’ என்று குழப்பமாகத்தான் இருக்கும். விமரசனங்களுக்கு பதில் சொல்வது என்பது நம்மைச் சீண்டுபவர்களை நாம் சொறிந்துவிடுவது மாதிரிதான். அந்த சுகானுபவம் அவனை இன்னமும் உசுப்பேற்றும். மேலும் குத்துவான். இன்னமும் குடைவான்.\nபிரபு ‘நீங்க என்ன சொல்லுறீங்க’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார். தலையை மட்டும் ஆட்டினேன். பிரபு தொடர்ந்தார்.\nஅடுத்தவர்கள் மட்டும்தான் நம்மை விமர்சிக்கிறார்களா என்ன நாம் யாரைப் பற்றியும் எதுவுமே பேசுவதில்லையா நாம் யாரைப் பற்றியும் எதுவுமே பேசுவதில்லையா பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். அடுத்தவர்களைப் பற்றிய எதிர்மறையான சிந்தனை அல்லது பேச்சு என்பது ஒரு வித மனநோய். ஒருவரை நமக்கு பிடிக்கவில்லையென்றால் அது மனநோயின் கூறாக மாறிவிடுவதற்கு மட்டும் அனுமதிக்கவே கூடாது. கவனித்துப் பார்த்தால் தெரியும்- அந்த மனிதர் எதைச் செய்தாலும் நமக்கு எரிச்சல் வரும். அந்த மனிதரின் மீதான எரிச்சல் மனதின் இடுக்குகளில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்ளும். அந்த மனிதர் செய்யும் எல்லாவற்றையும் குற்றம் சொல்வோம். அப்படியொரு மனநிலை உருவாகும் போதே அந்த மனிதரை விட்டு விலகிவிடுவதுதான் நல்லது. அவர் என்ன செய்கிறார் என்று ஒளிந்து நின்று பார்த்தபடியே மருகிக் கொண்டிருந்தால் அவரை மட்டுமே நினைத்து நினைத்தே நம் காலத்தை தொலைத்துக் கொண்டிருப்போம். அதிகபட்சம் எழுபது வயது வரை வாழ்வோமா பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். அடுத்தவர்களைப் பற்றிய எதிர்மறையான சிந்தனை அல்லது பேச்சு என்பது ஒரு வித மனநோய். ஒருவரை நமக்கு பிடிக்கவில்லையென்றால் அது மனநோயின் கூறாக மாறிவிடுவதற்கு மட்டும் அனுமதிக்கவே கூடாது. கவனித்துப் பார்த்தால் தெரியும்- அந்த மனிதர் எதைச் செய்தாலும் நமக்கு எரிச்சல் வரும். அந்த மனிதரின் மீதான எரிச்சல் மனதின் இடுக்குகளில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்ளும். அந்த மனிதர் செய்யும் எல்லாவற்றையும் குற்றம் சொல்வோம். அப்படியொரு மனநிலை உருவாகும் போதே அந்த மனிதரை விட்டு விலகிவிடுவதுதான் நல்லது. அவர் என்ன செய்கிறார் என்று ஒளிந்து நின்று பார்த்தபடியே மருகிக் கொண்டிருந்தால் அவரை மட்டுமே நினைத்து நினைத்தே நம் காலத்தை தொலைத்துக் கொண்டிருப்போம். அதிகபட்சம் எழுபது வயது வரை வாழ்வோமா கோடிக்கணக்கான வருடங்களாகச் சுழன்று கொண்டிருக்கும் இந்த பூமியில் எழுபது வருடம் என்பது சொற்பத்திலும் சொற்பம். அந்தச் சொற்பத்தில் பாதிக்காலத்தை அடுத்தவனை நினைத்தே கரைக்க வேண்டுமா என்ன\nபிரபு பேசிக் கொண்டிருந்த போது யாரையெல்லாம் நினைத்தால் எரிச்சல் வருகிறது என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். பட்டியலில் நிறையப் பேர் இருந்தார்கள்.\nபிரபு தெளிவாகப் பேசிக் கொண்டிருந்தார். அவனைக் கரைத்துவிடும் என்று தோன்றியது.\nஅவளுக்கு மனநோய். அவள் பேசட்டும். விட்டுத் தொலைக்கலாம். என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும். அடுத்தவர்கள் நம்மைச் சீண்டும் போது கண்களையும் காதுகளையும் குறிப்பாக வாயையும் நாம் மூடிக் கொள்வதுதான் நல்லது. நமக்கு வேலை இல்லையா என்ன ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் கனவு இருக்கிறது. பெரும் லட்சியம் ��ருக்கிறது. குறிக்கோள்கள் இருக்கின்றன. அவற்றை மட்டும் நினைத்தால் போதும். வேறு எதைப் பற்றியும் யோசிக்க வேண்டியதில்லை. அடுத்தவர்களின் குறைகளைப் பேசி புளகாங்கிதம் அடைபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அடுத்தவர்களை மட்டம் தட்டி தங்களைச் சந்தோஷப்படுத்திக் கொள்ளும் மனநிலையுடையவர்கள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேதான் இருப்பார்கள். இன்றைக்கு இவன் கலாய்த்தால் நாளைக்கு இன்னொருவன் கலாய்ப்பான். யார் வேண்டுமானாலும் நம்மை விமர்சிக்கட்டும். எத்தனை நாட்களுக்கு கலாய்ப்பார்கள் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் கனவு இருக்கிறது. பெரும் லட்சியம் இருக்கிறது. குறிக்கோள்கள் இருக்கின்றன. அவற்றை மட்டும் நினைத்தால் போதும். வேறு எதைப் பற்றியும் யோசிக்க வேண்டியதில்லை. அடுத்தவர்களின் குறைகளைப் பேசி புளகாங்கிதம் அடைபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அடுத்தவர்களை மட்டம் தட்டி தங்களைச் சந்தோஷப்படுத்திக் கொள்ளும் மனநிலையுடையவர்கள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேதான் இருப்பார்கள். இன்றைக்கு இவன் கலாய்த்தால் நாளைக்கு இன்னொருவன் கலாய்ப்பான். யார் வேண்டுமானாலும் நம்மை விமர்சிக்கட்டும். எத்தனை நாட்களுக்கு கலாய்ப்பார்கள் நம்முடைய பயமெல்லாம் ‘நம்முடைய பிம்பத்தை அவன் உடைக்கிறான்’ என்பதுதானே நம்முடைய பயமெல்லாம் ‘நம்முடைய பிம்பத்தை அவன் உடைக்கிறான்’ என்பதுதானே ‘இவன் நம்மைப் பற்றி இப்படிப் பேசுவதை அடுத்தவர்கள் கேட்டால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் ‘இவன் நம்மைப் பற்றி இப்படிப் பேசுவதை அடுத்தவர்கள் கேட்டால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்\nஅதெல்லாம் நாம் விசுவரூபம் எடுக்கும் வரையிலும்தான். வெற்றியின் வெளிச்சத்தின் முன்பாக எதுவும் தோற்றுப் போகும். நேற்றுவரை நம்மோடு இருந்தவன் இன்று மேலே செல்கிறான் என்று புலம்புகிறவர்களின் வார்த்தைகளை நாம் எழுப்பும் முரசுச் சத்தம் விழுங்கிவிடும். அந்தச் சப்தத்திலும் வெளிச்சத்திலும் தானாக அடங்கிப் போவார்கள். அவ்வளவுதான். யாரைப் பற்றியும் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதை மட்டும் முடிவு செய்து கொண்டபிறகு ஓட்டத்தை ஆரம்பித்துவிட வேண்டும். வெறியெடுத்த ஓட்டம். ஓடுகிற ஓட்டத்துக்குப் பின்னால் அத்தனை சொற்களும் துவண்டு விழும். ஒவ்வொரு சொற்களையும் மிதித்து நசுக்கும் போதுதான் நம் கழுத்தில் மாலைகள் விழுந்து கொண்டேயிருக்கும்.\nபிரபு பேசப் பேச புல்லரித்துக் கொண்டிருந்தது. பேசிவிட்டுக் கிளம்பினோம்.\nமூன்று பாட்டில் மல்ட்டி விட்டமின் டானிக்கை சேர்த்துக் குடித்தது போல இருந்தது. அவரிடம் ‘நல்லா இருந்துச்சு’ என்று மட்டும் சொன்னேன்.\n‘இவனைப் போய் கூட்டிட்டு வந்தேன் பாரு’ என்று அவர் நினைத்திருக்கக் கூடும். வண்டியை முறுக்கினேன். குழிக்குள் வண்டியை விட்டுக் குப்புற விழுந்துவிடத் திரிந்தேன். அவர் ஓடச் சொன்னது பெங்களூர் சாலையில் இல்லை என்று அசிரீரி ஒலித்துக் கொண்டேயிருந்தது.\n//யாரையெல்லாம் நினைத்தால் எரிச்சல் வருகிறது என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். பட்டியலில் நிறையப் பேர் இருந்தார்கள்.// List peruse\nநல்லதொரு பதிவு. ஒவ்வொரு மனிதனும் இந்த தொடரின் அறிவுரைக்கு உரியவர்களே தாண்டிப்போகனும் அதுதான் வாழ்க்கை. பயணத்தின் பாதையை தெரிந்துக்கொண்டு சென்றால் போதும். நன்றி\n//யாரையெல்லாம் நினைத்தால் எரிச்சல் வருகிறது என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். பட்டியலில் நிறையப் பேர் இருந்தார்கள்//\nமொத பேரு எம் பேரு தான\nதனிப் பட்ட முறையில் செல்லும் போது அவர்களையும் உடனழைத்து சென்றால் என்ன\n\"பிரபு பேசிக் கொண்டிருந்த போது யாரையெல்லாம் நினைத்தால் எரிச்சல் வருகிறது என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். பட்டியலில் நிறையப் பேர் இருந்தார்கள்.\"\nஇதையே சமீபத்தில் உங்களை ஒரு பெரியவர் யார் மீதெல்லாம் காரணமில்லால் வெறுப்பு வருகிறது என்று கேட்டு நீங்கள் பட்டியல் போட்டது போல் ஒரு பதிவு வாசித்தேன்.\nதஞ்சாவூர் காரர் பற்றிய பதிவில் எல்லோரும் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தை தேர்வு செய்வது குறிப்பாக இருந்தது, இன்னொரு சமீபத்திய பதிவில் விலாவரியாக விவரித்திருந்தீர்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம�� அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1-2/", "date_download": "2018-10-17T04:11:01Z", "digest": "sha1:GX5TRHI4WEL24PC6MARRKAWVOVXYOOZM", "length": 5568, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பட்டுப் போன்ற சருமத்திற்கு நலுங்கு மாவு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபட்டுப் போன்ற சருமத்திற்கு நலுங்கு மாவு\nமூலிகைப் பொடி தயாரிக்கும் முறை\nபச்சைப் பயிறு – 250 கிராம், கடலை பருப்பு 250 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம், ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் 250 கிராம் ஆகியவற்றை வாங்கி, ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து, மற்ற பொருள்களோடு சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி விடலாம். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்.\nபாசிப் பயறு 250 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், கார்போக அரிசி 250 கிராம், இவற்றை மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும். குளிப்பதற்கு முன் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அதில் சில துளி தேனைக் கலந்து முகம், கை, கால், கழுத்து, உடல் முதலிய இடங்களில் தேய்த்து, ஊறவைத்துப் பின்னர் மேலே கூறிய பொடியைத் தேய்த்து கழுவ பளபளப்பு கிடைக்கும். ஆரோக்கியமானதும் ஆகும்.\nதேநீர், பால், சர்பத் ஆகியவற்றில் சர்க்கரைக்கு பதிலாகத் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தாலும் தோல் பளபளப்பாகும். உடலும் கச்சிதமாக இருக்கும்.\nதேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து, உடலில் தடவி, ஊறிய பின் மிதச் சூட்டு நீரில் குளித்து வந்தால், தோல் பொன்னிறமாகவும், மென்மையாகவும், பட்டுப் போலும் மாறும்.\nபாதாம் எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை உடலில் தடவிக் கொண்டு ஊற வைத்த பின் குளியல் பொடியைத் தேய்த்துக் குளித்தால் தோல் பட்டுப் போல் மென்மையாகவும், சிவப்பாகவும் மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/en-kanavan-en-thozhan-24-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-10-17T04:16:52Z", "digest": "sha1:SPJNL4VUIEW52TGLIB2WWGG456RD4ZMN", "length": 3238, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Kanavan En Thozhan 24-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎன் கணவன் என் தோழன்\nசந்தியா சவீதாவின் தவறுகளை நிரூபிக்கிறாள். சரோஜா இதனால் குழப்பம் அடைகிறார். சந்தியாவின் இலட்சியத்தை இன்னும் சரோஜா ஏற்க மறுக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/beauty/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-17T03:40:27Z", "digest": "sha1:5AOHISVD3BHBVHGUYQCC7QWKKZEGYNKH", "length": 12388, "nlines": 50, "source_domain": "analaiexpress.ca", "title": "எண்ணெய் பசை சருமத்திற்கான‌, 9 எளிய குளிர்கால பராமரிப்பு குறிப்புகள் |", "raw_content": "\nஎண்ணெய் பசை சருமத்திற்கான‌, 9 எளிய குளிர்கால பராமரிப்பு குறிப்புகள்\nஒரு எண்ணெய் பசை தோல் என்பது எரிச்சலை அதிகரிக்கக் கூடிய ஒன்றாகும்; முகத்தில் பளபளப்பான எண்ணெய் திட்டுகள் மற்றும் வழவழப்பான உணர்வை, எந்த பெண்ணும் விரும்புவர். நாம் நினைக்கிறோம், குளிர்காலத்தில் குளிர்கால காற்றினால் ச‌ருமம் உலர்ந்து அதிகமாக எண்ணெய்யை நீக்குவதால் அதை நிர்வகிக்க எளிதாக இருக்கும் என்று, ஆனால் அது உண்மை இல்லை.\nகுளிர்காலத்திலோ அல்லது கோடை காலத்திலோ எண்ணெய் பசை சருமத்திற்கு ஒரு சிறப்பு கவனத்துடன் கையாள வேண்டும். குளிர்காலத்திற்கான‌ பாதுகாப்பு எப்படி என்பதை தெரிந்துக் கொள்ள‌ பின்வருவனவற்றை படிக்கவும்.\nஎண்ணெய் பசை சருமத்திற்கான‌ எளிய குளிர்கால பராமரிப்பு குறிப்புகள்:\nஎண்ணெய் பசை தோலுக்கான‌ குளிர்கால பாதுகாப்பு.\nநீங்கள் விரும்பிய பிரகாசத்தை அடைய, நீங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள எண்ணெய் பசை தோலுக்கான குளிர்கால தோல் பராமரிப்பு குறிப்புகள்:\nநீங்கள் குளிர்காலத்தில், தொடர்ந்து ஒரு சரியான எண்ணெய் இல்லாத‌ மாய்ஸ்சரைசரை பயன்படுத்த வேண்டும். நல்ல‌ ஜெல் வடிவத்தில் தண்ணீர் சார்ந்ததாக இருக்க வேண்டும், இது தோல் வகைக்கு ஏற்ப‌ குறிப்பாக செய்யப்பட்ட பல மாய்ஸ்சரைசர்கள் உள்ளன. தற்போதைய சந்தையில் எண்ணெய் பசை தோலுக்கு சிறந்த வழியாக‌ வைட்டமின் ஈ அடங்கிய பொருட்கள் சிறந்ததாகக் கருதப்படுகிறது.\nஒவ்வொரு முறை முகம் கழுவிய பிறகு அதை மாய்ஸ்சரைஸ் செய்வதை வழக்கமாகக் கொள்வதை உறுதி செய்யுங்கள், ஏனெனில் இது எண்ணெய் பசை தோலை சமச்சீராக‌ வைக்க உதவுகிறது.\nநீங்கள் சுத்தமாக‌ மற்றும் உங்கள் தோலுக்கு கனிவான‌ ஒரு ஆரோக்கியமான தோல் தொனியை பராமரிக்க முடியும். இதை வழக்கமாக பயன்படுத்துவதை கையாள வேண்டும், நீங்கள் அற்புதமான முடிவைப் பெற‌ கண்டிப்பாக‌ ஒரு வாரத்தில் இருமுறை துகள்களாக இருக்கக்கூடிய வைட்டமின் ஈ அடங்கிய எக்ஸ்போலியேடிங் ஜெல்லை பயன்படுத்தி உங்கள் முகத்தை பயன்படுத்தி பளபளப்பாக வைத்திருக்க முடியும்.\n3. பெட்ரோலியம் ஜெல்லியை தவிர்க்கவும்:\nஉங்கள் முகம் மற்றும் உதடுகளில் பெட்ரோலியம் ஜெல்லி போடுவதைத் தவிர்க்க வேண்டும். சேப்புட் உதடுகளுக்கு, மருந்து அல்லது மூலிகை லிப் நிவாரணிகளை பயன்படுத்தலாம்.\n4. தேயிலை மர எண்ணெய்:\nஉங்களுக்கு தெரியுமா, பெரும்பாலான மக்கள், குளிர்காலத்தில் சூடான நீரை பயன்படுத்தி குளிக்கின்றனர். எனினும், அதில் தேயிலை மர எண்ணெய் சில சொட்டு சூடான நீரில் பயன்படுத்தினால், அது ஈரப்பதம் இழப்பை ஈடு செய்கிறது, மற்றும் மிகவும் மென்மையான மற்றும் மிருதுவான தோலைப் பெற‌ உதவுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nதினமும் தண்ணீர் குறைந்தது எட்டு முதல் பத்து டம்பிளர் குடிக்க முயற்சிக்கவும். அது நீரேற்றத்துடன் உங்கள் தோலை வைத்திருக்க உதவுகிறது மற்றும் உங்கள் தோலிலுள்ள‌ துளைகளில் இருந்து நச்சுகள் மற்றும் பாக்டீரியாவை வெளியேற்றி விடுகிறது.\n6. எண்ணெய் பசை இல்லாத‌ ஒப்பனை பொருட்களை பயன்படுத்தவும்:\nஒரு அடித்தளம் வாங்கும் போது, நீங்கள் எண்ணெய் ப்சை இல்லாமல் மற்றும் நீர் சார்ந்த ஒரு திரவம் அல்லது கிரீம் வாங்குவதை உறுதி செய்யுங்கள். வழக்கமான ஒப்பனை பொருட்களில் இயற்கை எண்ணெய்கள் மட்டுமே உள்ளன அவை நல்லதல்ல, அதற்கு பதிலாக இனி மேட்-விளைவு பொருட்களை தேர்ந்தெடுங்கள்.\n7. ஈரப்பதம் அதிகமுள்ள பொருட்களை தோலுக்கு பயன்படுத்துங்கள்:\nநீங்கள் சோப்பு தொடர்ந்து பயன்படுத்தி இருந்தால் அதில் ஈரப்பதத்திற்கான‌ உறுப்புகள் இருக்கிறதா என்று பாருங்கள், இதற்கு ஷவர் ஜெல்லையும் ப���ன்படுத்தலாம். கிளிசரின் மற்றும் இயற்கை எண்ணெய்களுள்ள‌ சோப்பு உடலுக்கு நல்ல வாய்ப்பாக‌ உள்ளது, ஆனால் முகத்தில், ஒரு எண்ணெய் இல்லாத பேஸ் வாஷை உபயோகிக்க வேண்டும்.\n8. ஒரு மென்மையான துண்டு பயன்படுத்தவும்:\nஉங்கள் முகம் கழுவுதலுக்கு பிறகு, அதை நீங்கள் ஒரு மென்மையான துண்டு பயன்படுத்தி உங்கள் தோலைத் தட்டி உலரவிட வேண்டும் என்று கூறப்படுகிறது.\n9. ஒரு தோல் பராமரிப்பை வழக்கமாக‌ பின்பற்றவும்:\nவழக்கமாக கிளென்ஸிங், டோனிங், மற்றும் மாய்ஸ்சரைசிங் செய்யும் போது உங்கள் தோலுக்கான நன்மையை வழங்குகிறது. நீங்கள் எண்ணெய் தோலுக்கு ஒரு நல்ல தண்ணீர் சார்ந்த கிளென்ஸர் மற்றும் டோனரை பயன்படுத்தவும், கிளென்சிங் பால் பயன்படுத்தும் போது அது எண்ணெய் பசை முகத்திற்கு பெரிதாக ஒரு வித்தியாசத்தையும் தராது. இந்த குறிப்புகளினால் நீங்கள் குளிர்காலத்தில் எண்ணெய் பசை தோலிலிருந்து விடைபட‌ உதவும். பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇது உங்கள் தோல் நிலையை குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்த முடியும், குளிர்காலத்தில் தோல் பராமரிப்புக்கு மிகவும் எளிய அழகுக் குறிப்புகளுல் சில அதை நீங்கள் செய்துப் பார்த்து எப்படி வேலை செய்கிறது என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/asia/04/172884?ref=ls_d_manithan", "date_download": "2018-10-17T04:20:08Z", "digest": "sha1:MOTGI7LQW6OTV4BPSRNYBJRSYSTGHYFY", "length": 12754, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "நடுவானில் 128 பயனிகளுடன் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட விபத்து: விமானி செய்த செயல்! - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப���பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nநடுவானில் 128 பயனிகளுடன் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட விபத்து: விமானி செய்த செயல்\nசீனாவில் சாங்குயிங் நகரில் இருந்து திபெத்தின் லாசாவுக்கு சிசுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பயணிகள் விமானம் 128 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, விமானம் 32 ஆயிரம் அடி (9800 மீட்டர்) உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. மணிக்கு 800 முதல் 900 கி.மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.\nஇந்த நிலையில் விமானிகள் அறையான காக்பிட்டில் துணை விமானி இருக்கையின் அருகே கதவு பாதி அளவு திறந்தது. இதனால் விமானத்திற்குள் காற்று புகுந்தது. எனவே காற்றை தடுத்து நிறுத்தும் கருவி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் விமானி லியூ சுயாங் ஷியான் உஷாரான விமானி விமானத்தை சிசுயான் மாகாணத்தில் உள்ள செங்கு விமான நிலையத்திற்கு கொண்டு சென்று விமானத்தை பத்திரமாக தரை இறக்கியுள்ளார். அதன் மூலம் 128 பயணிகளும் உயிர் தப்பியுள்ளனர்.\nஇதனால் விமானி லியூ சிசுயானை பயணிகளும், அதிகாரிகளும், சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர். இதற்கு முன்பு இவர் சீன விமான படையில் விமானிகளின் பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்கா��� வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/172934", "date_download": "2018-10-17T04:18:04Z", "digest": "sha1:ETOXVLJT7KNM6EPI2V7ZJ3IIFXM43CKI", "length": 16412, "nlines": 164, "source_domain": "www.manithan.com", "title": "ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு இப்படி ஒரு நிலைமையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்! யாருக்குக் கிடைக்கும் இந்த அதிஷ்டம்... - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஆக்சன் கிங் அர்ஜுனுக்கு இப்படி ஒரு நிலைமையா அதிர்ச்சியில் ரசிகர்கள் யாருக்குக் கிடைக்கும் இந்த அதிஷ்டம்...\nகன்னடத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அர்ஜுனின் பெயரை தமிழ் ரசிகர்கள் என்றும் மறந்திருக்க வாய்ப்பு இல்லை.\nபடவாய்ப்புகள் குறைந்து விட்டதால் ஆன்மீக வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாராம்.\nஆக்சன் அர்ஜுனுக்குள் ஆன்மீக அர்ஜுன் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. அந்த ஆன்மீக அர்ஜுனின் இலட்சியமான ஆஞ்சநேயர் கோவில் கட்டும் எண்ணம் தற்போது செயல் வடிவில் நடந்து கொண்டிருக்கிறதாம்.\nகோவிலின் கோபுரத்தை 27 டன் எடையில் முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கி இருக்கிறார்கள் .\nஇதன் செதுக்கல்களை அர்ஜுன் செய்வது போன்ற காணொளி வைரலாகி வருகின்றது. இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள் இனி திரைப்பபடங்களில் காண முடியாதா.. என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nயாருக்கும் இந்த அதிஷ்டம் இலகுவாக கிடைக்காது என்றும் சமூகவாசிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆஞ்சநேயர் பக்தரான இவர் ஆஞ்சநேயர் கோவில் சிலை செதுக்குவதால் கடவுளின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்றும் பலர் கூறியுள்ளனர்.\nபுரூஸ் லீ நடித்த எண்டர் த டிராகன் படம் பார்த்ததில் இருந்து கராத்தே மீது இவருக்கு ஆர்வம் பிறக்க தனது பதினாராவது வயதில் கராத்தே பயிற்சி பெற்ற இவர் அதில் கருப்பு பெல்ட்டும் பெற்றுள்ளார்.\nஇவரது தந்தை ஒரு நடிகராக இருந்த போதிலும் அர்ஜுன் அந்தத் துறைக்கு வருவதை அவர் விரும்பவில்லை. ஆகவே இளம் வயதில் இவருக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழித்தார்.\nபிரபல கன்னடப்பட இயக்குனரான ராஜேந்திர சிங் பாபு இவரது தந்தையை சமாதானப்படுத்தி Simhada Mari Sainya என்கிற கன்னடப் படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார் .\nஅசோக்பாபு என்கிற இவரது பெயரை அர்ஜுன் என்று மாற்றி வைத்தவரும் அவர்தான். அதன் பிறகு பல கன்னடப் படங்களில் நடித்த இவரது திறமையைப் பார்த்த நடிகர் ஏவி.எம்.ராஜன், இயக்குநர் இராம.\nநாராயணனிடம் இவரை அறிமுகப் படுத்தினார். அதைத் தொடர்ந்��ு நன்றி படத்தில் இவரை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார் இராம.நாராயணன். அப்படம் தமிழில் இவருக்கு நல்ல அறிமுகத்தையும் வரவேற்பையும் பெற்று தந்தது.\nதொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்த இவருக்கு ஏற்றத்தைத் தந்த படமாக ஏவி.எம். நிறுவனம் தயாரித்த சங்கர் குரு படம் அமைந்தது. இப்படி பல தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் என்றும் நீங்கா இடம் பிடித்த அர்ஜுனின் செதுக்கல் வேலையில் ஈடுப்படுகின்றார். பட வாய்ப்பு குறைந்து விட்டதால் ஆன்மீக வாழ்வில் அக்கரை செலுத்த ஆரம்பித்து விட்டார்.\nதிரைப்பட வரலாற்றில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகர்களில் இவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/12857-.html", "date_download": "2018-10-17T04:27:10Z", "digest": "sha1:3ZOBNAPKRDKL25HYFYZICPB3VV5SZRK4", "length": 8026, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "கூகுள் மேப்ஸ்க்கு சவாலாக ஆப்பிளின் புதிய இலக்கு |", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nகூகுள் மேப்ஸ்க்கு சவாலாக ஆப்பிளின் புதிய இலக்கு\nதற்போது நாம் தெரியாத இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் யாரிடமும் வழி கேட்க தேவையில்லை, உடனே கூகுள் மேப்ஸ் நமக்கு வழி காட்டி விடுகிறது. இதற்குச் சவால் விடும் விதமாக ஆப்பிள் ஆளில்லா டிரோன்கள் மூலம் இன்டோர் நேவிகேஷன் சேவையைச் சிறப்பாக வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது டிரோன்களின் உதவி கொண்டு மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், அருங்காட்சியகம், ஏர்போர்ட் போன்றவற்றின் உள்கட்டமைப்புகளை 360 டிகிரி போட்டோ மூலம் பார்க்க உதவுகிறது. இதில் குறிப்பாக சாலைகளில் உள்ள வழித்தடங்களைத் தெளிவாக அடையாளம் காணவும் மேலும் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களின் விபரங்களைத் தினசரி அப்டேட் செய்யும்படி வடிவமைக்கப் படவுள்ளது. ஆனால் இந்தச் சேவைக்கு சில சிக்கல்களும் எழுந்துள்ளது. சட்டப்படி டிரோன்களுக்கு கட்டுப்பாடு விதிக்காத நாடுகளிலையே இது முதலில் சாத்தியமாகும் என்பதால் இந்தச் சேவையை விரைந்து முடிக்க ஆப்பிள் நிறுவனம் ரோபோட்டிக் நிபுணர்களை இணைத்துள்ளது. அமெரிக்காவில் கூட டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனத்திற்காகத் தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nதமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nஅந்நிய மண்ணில் சாதிக்கும் போது தெரியும்: டிராவிட்\nமைதானத்தில் 500 ஜூனியர் மாணவர்கள் செய்த கின்னஸ் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/3689-kaattaaru-nov17/34238-2017-11-30-07-13-04", "date_download": "2018-10-17T03:10:18Z", "digest": "sha1:JRV7VWUIVQQTA3LRYZWEGTFREYF5Y2R2", "length": 34594, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "‘காட்சி அரசியல்’ (ஊடகங்கள் குறித்த ஓர் அலசல்)", "raw_content": "\nகாட்டாறு - நவம்பர் 2017\nதலைமறைவான காமெடி நடிகனை கைது செய்ய வேண்டும்\nபுராணங்கள், வரலாறுகளில் - பார்ப்பன சூழ்ச்சிகளும் - படுகொலைகளும் (2)\nஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார்\nபார்ப்பனருக்கு பத்திரிக்கைகளே வலிமை தரும் ஆயுதங்கள்\nதஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும்\nபோலிச் சாமியார் ஜெயேந்திரனின் புகழ்பாடும் பத்திரிகைகள்\nநாகரிக வளர்ச்சி - வானியல் ஆராய்ச்சியின் பார்வையில்..\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nபிரிவு: காட்டாறு - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் 2017\n‘காட்சி அரசியல்’ (ஊடகங்கள் குறித்த ஓர் அலசல்)\nகாட்சி, திரை, அச்சு ஊடகங்களின் பார்ப்பனப் போக்கை சரியான ஆதாரங் களுடன் விளக்கியுள்ள நூல் ‘காட்சி அரசியல்’. மீடியா கண்ட்ரோல் என்ற நிலை உருவாகியுள்ள இன்றைய சூழலில், ஊடகங்களை நாம் எப்படிப் பார்க்க வேண்டும். அதற்கேற்ப நாம் எந்த வகையில் நம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பவற்றை விரிவாக விளக்கி யுள்ளது இந்நூல். நூலாசிரியர் அ.ஸ்டீபன் ஊடக எதிர்கால வியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். ஊடகக் கல்வித்துறையில் 25 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். அவரது படைப்பை திண்டுக்கல் வெற்றிமொழி வெளியீட்டகம் சிறப்பாக வெளிட்டுள்ளது.\nபுலம்பெயந்தவர்களைப் பற்றிய பார்ப்பனர்களின் அணுகுமுறை\nகாஷ்மீரில் இஸ்லாமியர்கள் தங்கள் மாநில உரிமையைக் காக்கவும் தங்களுக்கான அரசியல் சுதந்திரத்திற்காகவும் அங்கு சிறுபான்மையாக உள்ள பார்ப்பனர்களை வெளியேற்றி வருகிறார்கள். பார்ப்பனர்கள் தங்களாகவே வெளியேறியும் வருகிறார்கள். அவர்களை இந்தப் பார்ப்பனக் காப்பாளர்கள் அவர்களை அனுதாபத்தின் உச்சிக்கே அழைத்து சென்று விடுவார்கள். இதேபோல நேபாளத்திலும், திபெத்திலிருந்தும் வரும் பார்ப்பனர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்து வரும் மனப் பான்மையும் நடந்துதான் வருகிறது. இது போல நிகழ்வுகள் மியான்மரிலிருந்து வரும் இஸ்லாமியர் களையும் (ரோஹிங்கியா) இலங்கையிலிருந்து வரும் ஈழத் தமிழர்களையும் தங்களது உடைமைகளை இழந்து வருபவர்களையும் மனிதாபிமானப் பார்வையில் பார்ப்பதில்லை.\nமாறாக, அவர்களை நுழைவாயில் எதிரிகளாகப் பார்க்கிறார்கள். ஆம் நூலாசிரியர் குறிப்பிடுவது போல பெரும்பாலான செய்தி ஊடகங்கள் நாட்டின் எல்லை வழியாக நுழையும் புலம் பெயர்ந்த மக்களைச் சட்டத்திற்குப் புறம்பாக வந்தவர்கள் முறையான அனுமதியின்றி நுழைந்தவர்கள் என்ற சொற்றொடர்களால் அதிகம் குறிப்பிடப்படுகின்றன. சட்டப்படியும் முறையான அனுமதியுடனும் நுழைவதற்கான அரசியல் சூழல் தத்தம் சொந்த நாட்டில் இல்லாத காரணத் தினாலேயே இவ்வாறு அவர்கள் புலம் பெயர நேரிடுகிறது என்பதும் அவர்கள் சுற்றுலா வர வில்லை என்பதும் ஊடகத் துறையினருக்கு தெரியாமல் போனது துயரம் என்பதை நூல் ஆசிரியர் மிக சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் தனது சொந்த நாட்டிலேயே அந்த நாட்டின் மக்களையே ஜாதியப் பாகுபாடு காரணமாக பிரித்து ஆள்பவர்கள் உரிமைகளை மறுப்பவர்கள் மத்தியில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்\nஇறையாண்மையைக் குலைப்பவர்கள் என்ற கட்டுரையில் திரைப்படத் துறையில் முழுநீளக் கதாப்பாத்திரமாகக் காட்டுவதில் நடிகர் அஜீத் குமார் கதாநாயகனாக நடித்த பில்லா 2 (2012) கதாப் பாத்திரத்தை ஒரு ஸ்மக்ளராவும் கொலை காரராகவும் காட்சிப்படுத்தியிருப்பதைப் பார்க்கும் பொழுது புலம் பெயர்ந்த மக்களை அவர்கள் வாழ்வதற்காக, எதையும் அஞ்சாமல் செய்வார்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள்என்ற கருத்தை உருவாக்கும் என்பதை ஆசிரியர் விளக்குகிறார்.\nநடிகர் கமலஹாசன் (தெனாலி), இயக்குநர் பாலா (நந்தா), எஸ்.செல்வா (ராமேஸ்வரம்) ராஜிவ் மேனன் (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) இப்படங்களின் காட்சிகளில் கதைக்களத்தில் உண்மைச் சம்பவங்களை விட்டுவிட்டு, கருத்தைத் திசைதிருப்பும் வகையில் களத்தில் வேறு கதையை வைத்துத் தங்களது வியாபார யுக்தியைப் பயன் படுத்திப் பணம் சம்பாதிக்கிறார்கள்.\nஉண்ணும்,உணவுக்குத் தொட்டுக்கொள்ள ஊறுகாய் போ�� பயன்படுத்தப் பார்க்கிறார்கள். இந்த வரிசையில் ஜாம்பவான் எனப்படும் இயக்குனர் மணிரத்தினத்தின் திரைப்படங்கள் ரோஜா (1992), பம்பாய் (1995), கன்னத்தில் முத்தமிட்டால் (2002) போன்ற இவரின் படங்கள் அனைத்தும் இந்திய தேசியத்தைக் கட்டமைக்கும். ஒவ்வொரு திரைப் படங்களிலும் ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையிலும் அமையும். இவற்றைக் காட்டாறு இதழில் விமர்சனம் செய்வது குறிப்பிடத்தக்கது.\n‘புன்னகைத்த மனுதர்மம்’ என்ற கட்டுரையில், ஜாதி மறுப்பு, காதல் திருமணங்களை இன்றைய இளைஞர்களிடம் ஒரு அச்சுறுத்துதல் மனப் பான்மையை உருவாக்கும் விதமாகப் படத்தை முடிக்கும் பாலாவை இந்துத்துவ மனுதர்ம சிந்தனை யாளர் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறார். இதே காலக்கட்டத்தில் இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘காதல்’. நடிகர்கள் பரத்,சந்தியா நடித்த படத்தை பார்த்தோமேயானால் காதல் திருமணமே செய்ய வேண்டாம் என்ற நிலைக்கு இளைய சமுதாயத்தினரை நினைக்கும் வண்ணம் காட்சிகள் (கொடூரமாக) அமைந் திருக்கும். ஆனால் படத்தின் இறுதியில் கதாநாயகனை மனநோயாளியாக காட்டியிருக்கும் காட்சிகளைப் பார்ப்பவர்கள் மனதில் இந்தக் காதலே வேண்டாம் என்ற அளவிற்கு அமைந்திருக்கும். காதல் திருமணங்களால் நன்மை எதுவும் எற்படாது. என்பது போல காட்சிகள் ஏற்படுத்துகிறது.\nஆனால் சமூகத்தில் நிகழும் திருமணங்கள், சொந்தத்தில் சொந்த ஜாதியில் நடக்கும் திருமணங் களால் ஏற்படும் பிரச்சனைகள் ஒன்றா, இரண்டா தங்களுடைய அடுத்த தலைமுறையினரை ஊனங்களாகவும் குணப்படுத்த முடியாத நோயாளி களாக்கவும்தானே இந்தத் திருமணங்கள் பயன் படுகிறது. சினிமாத் துறை பார்ப்பன மனுதர்மப் பண்பாட்டைப் பரப்புகிற வகையில் இயங்கிக் கொண்டி ருக்கிறது. பண்பாட்டு மாற்றத்தை விரும்பாத பார்ப்பனத் திரைத்துறையாக இருக்கிறது.\nதிரைப்படத்துறைக்கு தேசிய விருது கொடுப்பது குறித்து சரியான பார்வை காட்டுகிறது இந்நூல். அன்று முதல் இன்று(ஜோக்கர்) வரை தேசியவிருது என்பது மனநோயாளிகளாக நடிக்கும் நடிகர்களுக்கும், மனநோயாளி டைரக்டர்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்து மதக் கலாச்சாரத்தைத் திரைத்துறையில் பரப்பி வரு பவர்கள் கமல், பாலா, சங்கர் இன்னும் பலர் இந்த வரிசையில் இருக்கிறார்கள்.\nபாலாவின் ‘ந���ன் கடவுள்’ படம் மனிதக் கறியின் மகத்துவம் ஒப்பீடு மிகவும் சிறப்பு, படத்தின் துணைத்தலைப்பு பெயர் அஹம்ப்ரம்மாஸ்மி என்று சமஸ்கிருதத்தில் வைத்துள்ளார் கதை, வசனம் எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தான் சொல்லவா வேண்டும். இதில் பஞ்ச் டயலாக் (வாழக்கூடாதவர்களுக்கு நான் தரும் தண்டணை மரணம், வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் தண்டணை மரணம்) என்று வரும் வசனம்.\nஇதில் நமது கேள்விஎன்னவென்றால், அண்டம் முதல் பிண்டம் வரை அனைத்துக்கும் அவரே காரணம் என்றால், வாழக்கூடாத கெட்டவர் களை ஏன் படைக்க வேண்டும் வாழ இயலாத முடவர்களை ஏன் படைக்க வேண்டும் வாழ இயலாத முடவர்களை ஏன் படைக்க வேண்டும் இதுபோன்ற கருத்துக்களைத் தொடந்து பரப்பும் விதமாகப் படம் எடுப்பதால் தான் இவர்களுக்கு மனுதர்ம விருது கிடைக்கிறது. இவர்களுக்கு மருத்துவ அறிவியல், அடிப்படை அறிவு கூடவா இல்லை. படத்தில் நடித்த ஊனமற்ற குழந்தைகளின் ஊனம் என்பது, நெருங்கிய ரத்த உறவு முறைத் திருமணங்களால் உண்டாகும் மரபணுநோய்களாள் உருவானவை தான்.. இவற்றைக் குணப்படுத்த முடியாது. என்பதை ஒரு விவாதக் கருத்தாக எந்தத் திரைப்படத்திலும் வைப்பதில்லை. ஏனென்றால், சென்சார் போர்டு மனு தர்மத்தின் கையில் உள்ளது.\nஇந்திய கிரிக்கெட்டும், அமெரிக்கச் செருப்பும்\nஇந்திய, பாகிஸ்தான் இரு தேசங்களிலும் போலி தேசிய ஒற்றுமையை பரப்பி அப்பாவி இளைஞர்களின் மனதில் வெறியை கிளப்பி விடுவதில்தான் எத்தனை லாபம் பாருங்கள்.\n1.தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களின் வளர்ச்சிக்கான படிப்பை கெடுப்பதற்கு அரை யாண்டு, முழு ஆண்டு தேர்வின் போது தவறாமல் அய்.பி.எல். மற்றும் இண்டர்நேஷனல் கிரிக்கெட்டு களைத் தொடங்கி விடுவார்கள். இவற்றால் மாணவர்களின் தேர்ச்சி குறையும்.\n2.இந்த விளையாட்டின் மூலமாக ரசிகர்களை உசுப்பேற்றி விட்டு அரசியல் நகர்வுகளில் செய்யும் தவறுகளை மறைக்க, மனதை மடை மாற்ற இவை உதவுகின்றன.\n3.இந்த விளையாட்டு தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் அன்னிய - உள்நாட்டுப் பெரு முதலாளிகளுக்கும் வருவாய் ஈட்டித் தரும் பொக்கிஷமாகும். இதை என்றும் அணையா நெருப்பாக பாதுகாக்க வேண்டும் என்பது நோக்கம்\nஇந்த விளையாட்டை வைத்து இனவாத அரசியலை மிகச் சாதூர்யமாக நடத்தலாம். இத்துறையில் தலைமை முதல் விளையாட்டு ��ீரர்கள் வரை பார்ப்பனர்களின் ஆதிக்கம் தான்..\nஇந்த விளையாட்டுத் துறையில் வீரர்களாக சாதாரண இளைஞர்கள் நுழைந்து விட முடியாது என்பதைத் திரைப்படமாகக் காட்டினார் இயக்குனர் சுசீந்திரன். 2014-ல் வெளிவந்த ஜீவா தமிழ்த் திரைப்படத்தில் காட்சிகளில், அகில இந்தியக் கிரிக்கெட் வீரர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று நுழைவுத்தேர்வுக்கு வரும் இளைஞர்களை உள்ளே நுழையும் முன்பு, முதுகைத் தடவிப்பார்த்து, பார்ப்பனப் பூணூல்களை அடையாளம் பார்த்து, அவர்களை மட்டும் அனுமதிக்கும் காட்சி முக்கிய மானது. இதுபோன்ற பார்ப்பன மோசடிகளைப் புரிந்துகொள்ள இந்திய கிரிக்கெட்டும், அமெரிக்கச் செருப்பும் என்ற கட்டுரையை படிக்க வேண்டியது அவசியம்.\nபால் பாக்கெட்டுகள் தந்த சுயமரியாதை\n‘தலையில் துண்டைப் போட்ட பால்காரர்’ என்ற கட்டுரையில் மட்டும் எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு. இந்தப் பாக்கெட் பால் வந்த பிறகு தான் தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதை மிஞ்சியது. இன்னமும் சில, கிராமப்புறங்களில் பால்காரர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் பகுதிகளில் நுழைவது இல்லை. கிராமப் பால் கூட்டுறவு அங்காடிகளில் உள்ளே நுழைந்து பால் வாங்க அனுமதிப்பதில்லை. இப்படியிருக்கும் நிலையில் பால்காரர் தலையில் துண்டு விழுந்தாலும் பரவாயில்லை. அவரும் நாமும் ஒன்றாகச் சென்று கடையில் போய் பால் வாங்குவோம். அதே வேளையில், பன்னாட்டு முதலாளிகளின் பெப்சி, கோகோகோலா போன்ற நிறுவனங்கள் நமது நீர்வளத்தைச் சுரண்டுவதைக் கண்டிப்போம்.\n‘காற்றடைந்த பலூன்’ என்ற கட்டுரையில் நூலாசிரியர் அன்னா ஹசாரே- வைப் பற்றித் தெளிவாக எடுத்துரைக்கிறார். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் பி.ஜே.பி-க்கு 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மிகவும் பயன்பட்டது. இவரின் பிரச்சாரத்திற்கு ஊடகங்கள் அதிக நேரத்தையும் அதிக பக்கங் களையும் செலவிட்டன. மொத்தத்தில் எப்படியும் அடுத்த அமாவாசைக்குள் ஊழல் ஒழிக்கப்பட்டு விடும் என்ற அளவில் பரப்பினார்கள். இப்போது அந்த ஊழல் ஒழிப்பாளர் என்ன ஆனார் எனத் தெரியவில்லை. அதற்குள் ஊடகங்களுக்கு வேறு வேலைகள் வந்துவிட்டன.\nஇந்தியாவின் ஊடகத்துறையில் முன்னணியில் உள்ள 315 மூத்தபத்திரிக்கையாளர் களிடம் 2006ல் ஒரு சர்வே நடத்தப்பட்டது. நமக்கு எந்தச் செ��்தி வர வேண்டும், இன்று தொலைக் காட்சிகளில் எந்தச் செய்தி விவாதிக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிப்பவர்கள் இந்த மூத்த பத்திரிக்கையாளர்கள். ஆங்கில, இந்தி மொழி களில் வெளியாகும் அச்சு, காட்சி, இணையதளம் என அனைத்து துறைசார்ந்தும் இந்த ஆய்வு மேற்க் கொள்ளப்பட்டது.\nCentre for the Study of Developing Societies (CSDS) என்ற புதுடில்லியில் உள்ள நிறுவனம் பேராசிரியர் யோகேந்திர யாதவ் தலைமையில் இந்த ஆய்வை நடத்தியது. பேராசிரியர் யோகேந்திரா அவர்கள் University Grants Commission and National Advisory Council (NAC) on Right to Education Act (RTE) போன்றவற்றில் பணியாற்றியவர்.\nஅந்த ஆய்வில், பார்ப்பனஉயர்ஜாதியினர் 80 %, பிற்படுத்தப்பட்டோர் 4ரூ, இஸ்லாமியர் 3%, கிறிஸ்தவர்கள் 2.3%, இடம்பிடித்திருந்தனர். தாழ்த்தப்பட்டோர் ஒருவர்கூட இல்லை. (ஆதாரம் The Hindu 05.06.2006)\nஎனவே, இப்படிப்பட்ட ஊடகத்துறையில், சமூக அக்கறையுள்ள தோழர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்ற கட்டாயச் சூழலை இந்நூல் நமக்குப் புரிய வைக்கிறது.\nபுத்தகத்தின் விலை: ரூ.60. நூல் கிடைக்குமிடம்: வெற்றிமொழி வெளியீட்டகம், எண் 21/2 ஸ்பென்சர் காம்பவுண்ட், திண்டுக்கல் - 624 003, செல்: 78100 21216, மின்அஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/tag/oli-oviyam-book-launch-event-gallery/", "date_download": "2018-10-17T03:23:16Z", "digest": "sha1:RYEDPBZLZALH7TZHBG6HEFIVBYL3OVMN", "length": 2353, "nlines": 23, "source_domain": "nikkilcinema.com", "title": "Oli Oviyam Book Launch Event Gallery | Nikkil Cinema", "raw_content": "\nசி.ஜெ.ராஜ்குமாரின் ஐந்தாவது புத்தகமான ஒளி ஓவியம் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விரிவான செய்திகள்\nMay 25, 2016\tComments Off on சி.ஜெ.ராஜ்குமாரின் ஐந்தாவது புத்தகமான ஒளி ஓவியம் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விரிவான செய்திகள்\nஒளி ஓவியம் (Introduction to the art of film lighting) சி.ஜெ.ராஜ்குமாரின் ஐந்தாவது புத்தகமான ஒளி ஓவியம் கடந்த 18ம் தேதி பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டது. ஒளிப்பதிவாளர்கள் திரு. ராபர்ட் ஆசீர்வாதம், திரு. பிரியன், திரு. நடராஜன் சுப்ரமணியம், திரு, மகேஷ் முத்துசுவாமி, திரு, அருள் மூர்த்தி மற்றும் இயக்குநர் திரு.ராம் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தலைசிறந்த படத்தொகுப்பாளர் திரு. B. லெனின் தலைமையில் ஒளிப்பதிவாளர் திரு. பி.சி.ஸ்ரீராம் வெளியிட திரு. நாசர் புத்தகத்த��னைப் பெற்றுக்கொண்டார். திரு. பி.சி.ஸ்ரீராம் பேசும்போது எளிமையான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/266", "date_download": "2018-10-17T03:57:42Z", "digest": "sha1:34WFENCPDZ6XMCBNQBLBUTV5UV7JUOSX", "length": 4449, "nlines": 121, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "தொழிற்சாலை வாசலில் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nNext Post நீர் விளக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/11222", "date_download": "2018-10-17T04:18:15Z", "digest": "sha1:TT7F3QESTIPWRGB63ZUV4TX6YVCQRXU5", "length": 8411, "nlines": 190, "source_domain": "tamilsamayaltips.com", "title": "முடகத்தான் சூப் செய்ய... - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > சூப் வகைகள் > முடகத்தான் சூப் செய்ய…\nமுடகத்தான் கீரை – 100 கிராம்\nசீரகம் – 1 தேக்கரண்டி\nமிளகு – 1 தேக்கரண்டி\nபூண்டு – 5 பற்கள்\nசாம்பார் வெங்காயம் – 5\nஉப்பு – தேவையான அளவு\nமுடகத்தான் கீரையை நீரில் அலசி சுத்தம் செய்யவும். அதன் காம்புடன் சேர்த்து நறுக்கி கொள்ளவும். நறுக்கிய முடகத்தான் கீரையை தண்ணீர் ஊற்றி, சீரகம், மிளகு, வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வேக வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின்பு அதனை இறக்கி வடிகட்டி எடுத்து அதனுடன் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை போட்டு பரிமாறவும்.\nஇதன் சிறப்பு குணம் நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பதுதான். மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகளுக்கு காரணம் மூட்டுகளில் தங்கும் யூரிக் அமிலம், புரதம், கொழுப்பு திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள் தான். இவைகளை கரைத்து வெளியேற்றும் சக்தி முடகத்தான் கீரைக்கு உண்டு. முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.\nகுழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை சூப்\nவயிற்றுப் புண்களை சரிசெய்யும் மணத்தக்காளி சூப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2017/11/10/80879.html", "date_download": "2018-10-17T02:41:40Z", "digest": "sha1:S73LFIB75LZWBBJ3MUDPTDX435DGSFDY", "length": 33546, "nlines": 228, "source_domain": "thinaboomi.com", "title": "அளவுக்கு அதிகமான கொழுப்பு - அதை குறைத்தால் இல்லை பாதிப்பு", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஅளவுக்கு அதிகமான கொழுப்பு - அதை குறைத்தால் இல்லை பாதிப்பு\nவெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017 மருத்துவ பூமி\nஆதி மனிதன் தனது பசிக்கு தேவையான உணவை தேடிப் பறித்தும், வேட்டையாடியும் உண்டான். நோய்களுக்கு உணவை மருந்தாக கொடுக்கும் நம் கலாச்சாரத்திற்கு முன் மனிதர்களை இரண்டு பிரிவாக பிரித்தனர். ஒன்று உட்கார்ந்த இடத்தில் மூளைக்கு வேளை கொடுக்கும் மந்திரிகள், கணக்கு வழக்கு பார்க்கும் நபர்கள். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத உட்கார்ந்த இடத்தில் வேலை பார்த்த இவர்கள் அந்த காலத்தில் சைவ உணவு வகைகளை மட்டுமே உண்டனர்.\nஇரண்டாவது போருக்கு செல்லும் நபர்கள். எதிர்நாட்டினருடன் போர் செய்து தாய் நாட்டை காக்கும் பணியை கொண்ட இவர்கள் உடல் உழைப்பு அதிகம் தேவைப்பட்டதால் அவர்களுடைய உணவு வகைகளில் அசைவம் கலந்திருந்தன. அதிலும் அசைவம் உடலில் எந்த ஒரு நோயையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்தற்காக அசைவ உணவு சமைக்கும் போது அத்துடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற மூலிகை தன்மை கொண்ட உணவு வகைகளையும் சேர்த்துக் கொண்டனர்.\nஆனால், தற்போதைய வாழ்க்கை முறையில் அவ்வாறு இல்லை. உடல் உழைப்பு உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள் என எல்லோருமே விரும்பியதை விரும்பும் நேரங்களில் விரும்பிய வகைகளில் உண்டு வருகின்றனர். இந்த முறையற்ற உணவு பழக்க வழக்க முறைகளால் ஒவ்வொருவரும் விதவிதமான உடல்வாகு மற்றும் நோய்களை சந்தித்து வருகின்றனர். இதில் முக்கியமானது கொழுப்பு பிரச்சினை. மனித உடலுக்கு மிகத்தேவையான சத்து கொழுப்பு சத்தாகும். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அளவுக்கு அதிகமாக கொழு��்பு சேரும் போதுதான் இந்த பிரச்சினையே தலைதூக்குகிறது. ஹோட்டல் உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாமை, சிகரெட் பிடிக்கும் பழக்கம், கொழுப்பு நிறைந்த உணவுகளை அன்றாடம் சாப்பிடுவது போன்றவை அதிகப்படியான கொழுப்புகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டு உடல் பருமன், வயிறு, இடுப்பை சுற்றி கொழுப்புகள் தேங்கி பானை போன்ற தொப்பை உண்டாகிறது. இதோடு சேர்த்து பலவிதமான நோய்களும் இலவச இணைப்பாக தொற்றிக்கொள்கிறது.\nவிதை இல்லாத பேரீச்சம் பழம் ஐந்து, இஞ்சி சாறு இரண்டு டீ ஸ்பூன் எடுத்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். பேரீச்சம் பழத்தில் உள்ள நார் சத்து இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புகளை கரைத்து விடும். இஞ்சியில் உள்ள அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொழுப்பை கரைத்து விடும். தினமும் இரவில் உணவு உட்கொண்ட பிறகு இந்த கலவையை சாப்பிட்டு வந்தால் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு முழுமையாக கரைந்து விடும்.\nதக்காளி ஐந்து, பூண்டு ஐந்து பற்கள், எலுமிச்சை சாறு ஆறு டீ ஸ்பூன் என எடுத்து அரை லிட்டர் தண்ணீருடன் சிறிது ஐஸ் கட்டி போட்டு மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். தக்காளி சரும செல்களுக்கு புத்துயிர் அளிப்பதுடன் உடலில் அதிகப்படியாக சேரும் கொழுப்பை கரைத்து உடல் எடை கூடாமல் பாதுகாக்க உதவும். இந்த பானத்தை தினமும் காலை உணவு உட்கொண்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும். கறிவேப்பிலை உணவில் மணம் தருவது மட்டுமல்ல, உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கவும் உதவும். தினமும் அதிகாலையில் சிறிது கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், செரிமானத்தை மேம்படுத்தி கொழுப்பை குறைக்கும். சோம்பு இரண்டு டீ ஸ்பூன் அளவில் எடுத்து இரவில் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரைப் பருக வேண்டும்.\nவெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இரவில் ஒரு டீ ஸ்பூன் அளவில் எடுத்து நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெதுவெதுப்பாக சூடாக்கி பருக வேண்டும். திரிபலா என்பது மூன்று மூலிகைகள் கலந்த ஒரு கலவை. உடல் சுத்தம், புத்துணர்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு சிறந்தது. தினமும் ஒரு டீ ஸ்பூன் அளவு திரிபலா பொடியை சுடுநீரில் போட்டு தேன் கலந்து பருகி வந்தால் உடல் எடை குறையும். பூண்டு வளர் சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்து கல்லீரல் மற்றும் இரத்தத்தில் தங்கும் கொழுப்புகளை கரைக்கும். எலுமிச்சை, ஆரஞ்சு, வெள்ளரிக்காய், திராட்சை போன்றவை அதிகப்படியான கொழுப்புகளை உறிஞ்சி, சிறுநீர் வழியே வெளியேற்றி விடும். கொழுப்பே இல்லாத உணவாகிய மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.\nசோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை நன்றாக கழுவி அதனை சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள கிருமிகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி வயிற்றை சுத்தப்படுத்தும். உடலின் உள் உறுப்புகள் நச்சுக்கள் இல்லாமல் சுத்தமாக இருந்தாலோ கொழுப்பில்லா நல்வாழ்வு வாழலாம். சின்ன வெங்காயத்தை பசு நெய்யில் வதக்கி அரைத்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அடி வயிறு சதை குறையும்.\nகாலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு டீ ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து அத்துடன் முருங்கை இலைகள் சுமார் பத்து கிராம் அளவில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தண்ணீரை குடிக்க வேண்டும். இந்த முறையால் பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் வயிற்றில் ஏற்படும் தொப்பை கூட குறையும்.\nஎண்ணையில் பொரிக்கப்பட்ட மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். தினமும் காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். பாஸ்ட் ஃபுட் உணவுகள், பீட்சா, பர்கர், டின் உணவுகள், இனிப்பு பதார்த்தங்கள், ஹாட பாக்ஸில் அடைக்கப்பட்ட உணவுகள், உப்பு அல்லது சோடியம் நிறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி வேக வைத்த காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். தினமும் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை அளவான உணவை குறிப்பாக வயிறு முற்றிலும் நிரம்ப சாப்பிடாமல் உட்கொள்ள வேண்டும். சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும் தண்ணீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் கழித்து தானாகவெ தாகம் எடுக்கும். அப்போது தேவையான அளவு தண்ணீர் குடித்தால் போதுமானது. இரவு நேரத்தில் எட்டு மணிக்கு மேல் உணவு உண்ணும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு மேல் பசி ஏற்பட்டால் ஒரு டம்ளர் பால் அல்லது சிறிது பழங்களை சாப்பிடலாம்.\nஇயற்கை மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வரும் வேலையில், தாகம் எடுக்கும் போது குளிர்பானங்கள், சோடா பானங்கள் போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து, தண்ணீரை அதிக அளவில் பருக வேண்டும். அதிலும் உணவிற்கு முன்பாக நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் அல்லது காய்கறிகள் சாப்பிடுவது, சிறிது தண்ணீர் பருகுவது மூலம் அதிக உணவு உட்கொள்வதை தவிர்த்து உடல் எடையை குறைக்கலாம். சிறிய அளவில் தானியங்கள், காய்கறிகள், சர்க்கரை சேர்க்காத கிரீன் டீ போன்றவை சேர்த்துக் கொள்ளலாம். உணவுகளில் எண்ணை சேர்ப்பதை தவிர்த்து சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலனை அடையலாம். மேற்கண்ட வழிமுறைகளில் நமது வேலைகள் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து கடைபிடித்து வந்தால் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேராமால், அழகான உடலமைப்புடன் நல்வாழ்வு வாழலாம்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nExcess fat அதிகமான கொழுப்பு பாதிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nவீடி��ோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை ...\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n1மீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்...\n2ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா \n3நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு வி...\n4அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53803-topic", "date_download": "2018-10-17T03:02:01Z", "digest": "sha1:B3FMGDLKWSQ4CXWYM6BB56XA2IWBB4ST", "length": 25687, "nlines": 347, "source_domain": "usetamil.forumta.net", "title": "ஏனடி காதலால் கொல்லுகிறாய்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: இது உங்கள் பகுதி :: வாழ்த்தலாம் வாங்க\nஎன் இதய அறைக்குள் ....\nகூந்தல் காற்றில் ஆடும் ......\nஇதயம் படும் வேதனையை .......\nகாதல் பித்தன் என்பார்கள் ......\nஉனக்கு புரிந்தால் போதும் .....\nநான் உன் காதல் சித்தன் .......\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஅசைந்து அசைந்து வருகிற��ய் .....\nஉன் ஒரு சொல் உனக்கு......\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 02\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 03\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஒரு ஆள் கொல்லி விஷம்.....\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 04\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 05\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஎன் இதயம் மேலும் கீழுமாய்....\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 06\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 07\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 08\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 09\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nTamilYes :: இது உங்கள் பகுதி :: வாழ்த்தலாம் வாங்க\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ ��ட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/03/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2626232.html", "date_download": "2018-10-17T03:30:13Z", "digest": "sha1:NGUKLXA7AQ2LRP3IFQJI5CPUMZQ2WXAQ", "length": 7778, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "புதியம்புத்தூரில் கவிதை நூல் வெளியீட்டு விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nபுதியம்புத்தூரில் கவிதை நூல் வெளியீட்டு விழா\nBy DIN | Published on : 03rd January 2017 06:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புலரட்டும் புது விடியல் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி கலந்துகொண்டு நூலை வெளியிட்டார்.\nதூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரைச் சேர்ந்த புலவர் கணேசன் எழுதிய புலரட்டும் புது விடியல் என்ற மரபுக் கவிதை நூல் வெளியீட்டு விழா புதியம்புத்தூரில் நடைபெற்றது. இதில், தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி கலந்துகொண்டு ந��லை வெளியிட்டார். எழுத்தாளர் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் நூலை பெற்றுக்கொண்டார்.\nநிகழ்ச்சியில், பேரிலோவன்பட்டி பள்ளித் தாளாளர் ரவீந்திரன், முன்னாள் அரிமா ஆளுநர் ராமசாமி, பேராசிரியர் ராசமாணிக்கனார், பேராசிரியர்கள் ராஜாராம், சேலம் தமிழ்மாறன், தூத்துக்குடி வாசுகி, சுந்தரலிங்கம், தொழிலதிபர் சென்னை செல்வக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.\nமாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்த ராஜன் நூலாசிரியர் கணேசனை பாராட்டி கவிதை மற்றும் ஆசிரியரைப் பற்றிய குறுந்தகடு வெளியிட்டார். நிகழ்ச்சியில், கவிஞர் மகேந்திரபாபு, தங்கராஜ், செல்வகுமார், தர்மா, உமா, பச்சை பெருமாள், அருள்மொழிச் செல்வன், வெள்ளைத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/05/blog-post_21.html", "date_download": "2018-10-17T03:21:55Z", "digest": "sha1:AWPIA532IBV3UC5BRYZDIDQ52ECMM7GM", "length": 18417, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் ~ நிசப்தம்", "raw_content": "\nஇன்னைக்கு செத்தா நாளைக்கு பால்\n‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’- இந்தப் பழமொழி இப்பவும் அப்படியேதான் இருக்கிறதா. சந்தேகமாகத்தான் இருக்கிறது. இப்பொழுதெல்லாம் நாளைக்கு சாவதாக இருந்தால் நேற்றைக்கே பால் ஊற்றிவிடுகிறார்கள்.\nசென்ற வாரத்தில் உறவினரின் குடும்பத்தில் நிகழ்ந்த விபத்திற்கு துக்கம் விசாரிக்கச் சென்றிருந்தோம். விபத்தில் இறந்தவர் இருபது வருடங்களுக்கு முன்பாகவே காதல் திருமணம் செய்து கொண்டவர். எண்பதுகளின் இறுதியில் அரும்பிய அழகான காதல் அது. பாவாடை தாவணியில், டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட்டுக்கு வந்த பெண்ணிடம் தயங்கித் தயங்கி காதலைச் சொல்லி, பெரும் போராட்டத்திற்கு பிறகு அவளின் சம்மதத்தை பெற்று, வழக்கமான குடும்ப எதிர்ப்புகளை சந்தித்து இறுதியில் வெற்றி பெற்ற காதல். காதல் திருமணத்திற்கு பிறகு வழக்கமான அம்மாக்களைப் போல இவரின் அம்மாவுக்கும் மருமகளை பிடிக்கவில்லை. ஏதேதோ பிரச்சினைகள். கொஞ்ச நாட்களுக்கு பிறகாக அவரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். இதே காரணத்திற்காகவோ என்னவோ அவரது அக்கா குடும்பத்துடனும் தகராறுதான். கிட்டத்தட்ட பத்து பதினைந்து வருடங்களாக அம்மா, அக்காவுடன் பேச்சு வார்த்தை இல்லை. போக்குவரத்தும் இல்லை.\nஅதனால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. கணவரின் அத்தனை சிரமங்களுக்கும் மனைவியும் தோள் கொடுக்க தம் பிடித்து மேலே வந்துவிட்டார்கள். பிஸினஸில் கொடிகட்டியிருக்கிறார்கள். சொத்துக்களும் பெருகியிருக்கிறது. ஒரே மகள் என்பதனால் தாங்கித் தாங்கி வளர்த்திருக்கிறார்கள். அவளுக்கு பதினெட்டு வயதில் குடல் சம்பந்தமான பிரச்சினை. சில நாட்களுக்கு முன்பாகத்தான் அதற்காக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். மீண்டும் மருத்துவரைப் பார்ப்பதற்குத்தான் சென்றவாரம் கோயமுத்தூர் கிளம்பியிருக்கிறார்கள். அப்பொழுதுதான் விபத்து நிகழ்ந்திருக்கிறது. அவரும், அவரது மகளும், மனைவியின் அக்காவும் அதே இடத்தில் இறந்து போனார்கள். சரியாகச் சொன்னால் மனைவியின் அக்கா அதே இடத்தில் இறந்து போகவில்லை. பரிதாபமாகத்தான் இறந்திருக்கிறார். இரண்டு கண்களையும் தகரம் கிழித்துவிட பார்வையில்லாமல் கிடந்திருக்கிறார். ‘புள்ளைகளைக் காப்பாத்துங்க’ என்று அடுத்த ஒரு மணி நேரத்திற்கு கதறிக் கொண்டே இருந்திருக்கிறார். மற்றவர்கள் யார் சொன்ன ஆறுதலும் அவரது காதில் விழவில்லை போலிருக்கிறது. கதறிக் கொண்டே இருந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு போகும் போது இறந்து போயிருக்கிறார்.\nஅக்காவின் மகளும், இறந்தவரின் மனைவியும் மட்டும்தான் விபத்தில் தப்பித்தவர்கள். அக்காவின் மகளுக்கு கால்கள் இரண்டும் முறிந்ததோடு பெரிய பிரச்சினையில்ல- உயிருக்கும் ஆபத்தில்லை. ஆனால் இறந்தவரின் மனைவிக்கு நெஞ்சு எலும்பு உடைந்து நுரையீரலை கிழித்ததோடு இல்லாமல், பின் மண்டையில் அடிபட்டு கோமா நிலைக்கு போய்விட்டார். இரண்டு பேரையும் கோவையில் ஒரு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு இறந்து போனவர்களுக்கு இறுதிக் காரியங்களை ஆற்ற ஊருக்கு எடுத்து வந்திரு���்கிறார்கள்.\nஊரே திரண்டு கதறியிருக்கிறது. பதினைந்து வருடங்களுக்கு பிறகாக இறந்தவரின் அக்கா மகனும் ‘பெரிய காரியத்திற்கு’ வந்திருக்கிறான். ‘எனது மாமாவுக்கு நான் தான் கொள்ளி வைக்க வேண்டும்’ என பிடிவாதம் பிடிக்க யாரும் பெரிதாக மறுப்புத் தெரிவிக்கவில்லை. மூன்று சவங்களையும் ஒரே கட்டையில் போட்டு எரியூட்டியிருக்கிறார்கள்.\nஅடுத்த ஒரு வாரத்திற்கு அந்த ஏரியாவில் யாராவது இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால் இதைப்பற்றித்தான் முதலில் பேசுகிறார்கள் என்று சொன்னார்கள். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் இது இன்னுமொரு விபத்து. ஆனால் அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு மூன்று உயிர்களைக் காவு வாங்கிய பெரிய கோரம். தங்கள் கண் முன்னால் வளர்ந்தவர்கள், தங்களோடு நடமாடியவர்கள் ரத்தமும் சதையுமாக வீடு சேர்ந்தததையும், தீயின் நாவுகளுக்குள் கருகிப் போனதையும் அத்தனை சீக்கிரமாக ஜீரணிக்க முடியவில்லை. இதை அந்த ஊரில் இருந்த சில மணி நேரங்களுக்கு உணர முடிந்தது. இருபது வருடங்களுக்கு முன்பாக இத்தனை வாகனங்கள் இல்லை, இத்தனை விபத்துக்கள் இல்லை, இத்தனை சாவுகள் இல்லை, கேட்டுக் கேட்டு பழக்கமாகிப் போன 108ன் சப்தம் இல்லை. ஏதாவதொரு ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலும் கூட நடுங்கியவர்கள் அதிகம் - இப்படியெல்லாம் ஏதாவது ஒரு வாக்கியத்தை யாரிடமிருந்தாவது கேட்க முடிந்தது.\nஒரு பேரதிர்ச்சிக்கு பிறகு சிறு அமைதி நிலவும் அல்லவா நிசப்தம். அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு இன்னொரு அதிர்ச்சி வந்து விழுந்திருக்கிறது. இறந்தவரின் அக்கா மகன் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறான். இறந்து போனவரின் குடும்பச் சொத்துக்கள் முழுவதற்கும் அவன் தான் வாரிசு என்று அது சொல்லியிருக்கிறது. இவர்கள் இறந்து மூன்று நாட்கள் ஆகாத நிலையிலும் கூட எந்தவிதமான தயக்கமும் வெட்கமும் இல்லாமல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறான். இதில் முக்கியமான விஷயம் இறந்தவரின் மனைவி கோமாவில்தான் இருக்கிறாரே தவிர உயிரோடுதான் இருக்கிறார். ஆனால் அதற்குள்ளாக சொத்துக்கான அடிதடியை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.\nஇந்தக் குடும்பம் புதிதாக வாழ்க்கையைத் தொடங்கிய போதும், கை ஊன்றி கர்ணமடித்து மேலே வந்த போதும் எந்தவிதமான ஆதரவையும் கொடுக்காத குடும்பம், இப்பொழுது சொத்���ுக்கான உரிமையைக் கோரியிருக்கிறது. அதுவும் இறந்தவரின் மனைவி உயிருடன் இருக்கும் போதே. நோட்டீஸ் விவகாரத்தைக் கேள்விப்பட்ட போது நாராசமாக இருந்தது. பாசம், அன்பு, மனிதாபிமானம் என சகலத்தையும் மறந்து போன ஒரு சமூகத்தோடுதான் நாம் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறோம்; பணத்திற்காக எதைச் செய்யவும் தயாரான குடும்பங்கள் நம்முள் ஊடுருவிக் கிடக்கின்றன என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் என்றாலும் நேரில் பார்ப்பதற்கு மிகுந்த அருவெருப்பாக இருந்தது.\nஊருக்கு திரும்பி வரும்போது இதையேதான் பேசிக் கொண்டிருந்தோம். கோமாவில் கிடப்பவர் மீண்டு வரும் அவருக்கான ஆதரவு என்று யாருமே இல்லை என்பதைவிடவும் இவர்களோடு அவர் போராட வேண்டியிருக்கும் என்பது பெரிய சவாலாகத் தெரிந்தது. அம்மாவுக்கு தன்னையும் மீறி அழுகை வந்தது. அவள் பாவப்பட்ட ஜென்மம் என்று சொல்லியபடி கலங்கினார். நாங்கள் பேச்சை மாற்ற முயன்று கொண்டிருந்தாலும் நினைப்பு அவரிடம்தான் இருந்தது.\nமாலை ஆறு மணியளவில் ஓசூரை அடைந்திருந்தோம். ஃபோன் வந்தது. ‘பத்திரமாக ஊர் சேர்ந்தாகிவிட்டதா’ என்பதை விசாரிக்கும் வழக்கமான அழைப்பாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அதற்கான அழைப்பு இல்லை. கோமாவில் இருந்தவர் இறந்துவிட்டாராம். கேட்பதற்கு வருத்தமாகத்தான் இருந்தது. அழுதுவிடலாமா என்று கூட தோன்றியது. ஆனால் இப்பொழுது அவருக்காக அழுவதைவிடவும் இந்த உலகத்தில் இருந்து அமைதியாக பெற்றுக் கொண்ட விடுதலைக்காக ஆறுதல் அடைவதுதான் சரி என்பதாகப் பட்டது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/21555-arms-dealer.html", "date_download": "2018-10-17T03:03:41Z", "digest": "sha1:AFE3Z4RIPNSTC3K2RNY7QJSVFSMXLGWV", "length": 10869, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகின் பணக்கார \"வெப்பன் சப்ளையர்\" மரணம் | ARMS DEALER", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஉலகின் பணக்கார \"வெப்பன் சப்ளையர்\" மரணம்\nசவுதி அரேபியாவைச் சேர்ந்த உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அத்னான் கஷ்ஷோகி தனது 82வது வயதில் மரணடைந்தார்.\nஹாலிவுட்டின் பிரபல நடிகர் நிக்கோலஸ் கேஜ் நடித்த திரைப்படம் \"லார்ட் ஆஃப் வார்ஸ்\". இந்த படத்தின் நாயகன் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒருவன், ஆயுதங்களை இருநாடுகளுக்குள் இடையே விற்பனை செய்து உலகின் பணக்காரராக மாறுவார். இந்த கதையின் கருவே, அத்னான் கஷ்ஷோகி தான். சவுதி அரேபியா மன்னரின் மருத்துவருக்கு மகனாக பிறந்த அத்னான் கஷ்ஷோகியின் முன்னோர்கள் துருக்கி நாட்டிலிருந்து சவுதிக்கு இடம்பெயர்ந்தவர்கள். சிறுவயதிலிருந்து ஆயுதங்கள் மீது நாட்டம் கொண்டிருந்த அத்னானுக்கு தன்னுடைய குடும்ப வியாபாரத்தில் எப்போதுமே நாட்டம் இருந்ததில்லை. 1960களில் முதல்முறையாக அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை சவுதிக்கு பேரம் பேசி வெற்றிகரமாக முடித்த அத்னானுக்கு அதன்பின் தான் தன்னுடைய உண்மையான திறமை புரிந்தது. அதன்பின் பிற அரபு நாடுகளான கத்தார், குவைத், மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுதங்களை பேரம் பேசி முடித்தார்.\nஒவ்வொரு முறையில் பேரம் பேசி முடிக்கும் போது அபரிவிதமான பணம் அவர் மடியில் கொட்ட ஆரம்பித்தது. உலகின் மொத்த பணக்காரர்களையும் நண்பராக்கி கொண்டார். பல நாட்டின் ராணுவ தளபதிகளும், அதிபர்களும் கூட அவருக்கு நண்பர்களாகினர். அத்னான் கொண்டாட்டங்களுக்கு மிகவும் பெயர் போனவர். ஒவ்வொரு முறை பல லட்சம் கோடி பேரங்களை முடித்ததும��� அவர் வைக்கும் பார்ட்டிகள் பல நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும். அதில் பல உலக தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் கலந்துக்கொள்வார்கள். அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்பிடம் உள்ள சொகுசு கப்பலான \"டிரம்ப் பிரின்ஸஸ்\" அத்னானிடம் வாங்கியது தான் என்று கூறப்படுகிறது. இந்த படகு ஜோம்ஸ் பாண்ட் படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்னான் கஷ்ஷோகி பேரம் பேசி முடித்த ஆயுதங்களால் பல லட்ச குடும்பங்கள் சின்னாபின்னமாகி இருந்தாலும், அவர் தன்னுடைய கடைசி காலம் வரை குடும்பத்துடன் ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து தற்போது மறைந்துள்ளார். தன்னுடைய 82வது வயதில் அவர் மரணமடையும் போது அவர் தன் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் மிக சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார். அவர், பார்கின்சன் நோய்க்கு சிகிச்சை பெற்று பலனளிக்காமல் போனதால் மரணமடைந்துள்ளார். ஆனால் அவரால் விற்பனை செய்யப்பட்ட துப்பாக்கிகள் இன்றும் உலகின் ஏதோ ஒருமூலையில் ஏராளமானவர்களை அனாதையாக்கிக்கொண்டு தான் இருக்கிறது.\n இனி ஒரு மாதத்திற்கு ஒரே ஊசி போதும்\nகிரானைட் முறைகேட்டில் பி.ஆர்.பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n இனி ஒரு மாதத்திற்கு ஒரே ஊசி போதும்\nகிரானைட் முறைகேட்டில் பி.ஆர்.பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/39120-judge-karnan-trending-in-social-media.html", "date_download": "2018-10-17T03:45:08Z", "digest": "sha1:PLRWZB6URRN3QSU7CMH5MGOBSX5PQGH2", "length": 9996, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேசுபொருளான முன்னாள் நீதிபதி கர்ணன் | Judge Karnan Trending in Social Media", "raw_content": "\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், ட���சல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nபேசுபொருளான முன்னாள் நீதிபதி கர்ணன்\n6மாத சிறையை அனுபவித்து விட்டு கடந்த வியாழக்கிழமைதான் தமிழகம் வந்து சேர்ந்தார் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன். அவர் வந்ததற்கு யாரும் சென்று வரவேற்பு தெரிவிக்காவிட்டாலும், இப்போது இணையம் முழுக்க அவர்தான் ட்ரெண்டிங் டாப்பிக்.\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிக்கு எதிராக பேச ஆரம்பிக்க பலரும் முதலில் நினைவுபடுத்தியது நீதிபதி கர்ணனைத்தான். அவர் மற்ற நீதிபதிகளோடு ஏற்பட்ட மோதலில் வழங்கிய தீர்ப்புகள் அவரை அப்போது பேசு பொருளாக்கியது. இப்போது வாய் திறக்காமலயெ பேசு பொருளாகியிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் பற்றி மீம்ஸ், போட்டொ கமெண்ட் என அவரை புகழ்ந்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்\nநீதித்துறையில் இது போன்று பிரச்னைகள் இருக்குனு அன்னைக்கே நீதிபதி கர்ணன் சொன்னாரு, நீங்க கேட்கல என்கிறார் ஒருவர் ; மற்றவரோ நீதிபதி கர்ணன் சொன்னப்போ கலாய்ச்சீங்க, இப்போ பாருங்க நாலு பேரு வந்திருக்காங்க என்கிறார். நீங்க என்னப்பா இப்பதான் வர்றீங்க, எங்க நீதிபதி உங்களுக்கெல்லாம் முன்னோடி சரியா என நீதிபதிகளை ஒருவர் கேள்வி கேட்க, கர்ணனை அடக்க முயற்சித்தீர்கள், உண்மை நீர்க்குமிழி போல என ஆதரவுக்கரம் நீட்டுகிறார் மற்றொருவர் என ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீண்டும் அனைவராலும் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார்.\nவிஜய்சேதுபதி பிறந்த நாளில் வெளியாகும் 'சீதகாதி' ஃபர்ஸ்ட் லுக்\nவிஷாலின் ’அழகே’ பாடல் ட்ராக் நாளை வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் இன்று நடை திறப்பு : பெண்களை தடுப்பதால் பதற்றம் \nஆதார் சிக்கல்: சிம் கார்டு வாங்க என்ன செய்யலாம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nதமிழில் ஹேஷ்டேக்... ட்விட்டரை தன்வசமாக்கிய அஜித் ரசிகர்கள்\n“அனைவரையும் சைவ உணவுக்கு மாற‌‌ உத்தரவிட முடியாது” - உச்சநீதிமன்றம்\nஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களே உஷார்.. 2.90 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருட்டு..\nஎல்லோரையும் சைவத்துக்கு மாற சொல்றீங்களா \nதுர்கா பூஜைக்கு அரசுப் பணம் - மேற்குவங்க அரசுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமசூதிகளில் பெண்களை அனுமதிக்க வழக்குத் தொடர முடிவு\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய்சேதுபதி பிறந்த நாளில் வெளியாகும் 'சீதகாதி' ஃபர்ஸ்ட் லுக்\nவிஷாலின் ’அழகே’ பாடல் ட்ராக் நாளை வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/how-to-live-long-life/", "date_download": "2018-10-17T03:56:06Z", "digest": "sha1:6D25IRYX2JU7RFW65QEEFZSICJ55ZWEY", "length": 9855, "nlines": 92, "source_domain": "aanmeegam.co.in", "title": "how to live long life | ஆயுள் விருத்தி பெற நாம் செய்ய வேண்டியது... - Aanmeegam", "raw_content": "\nhow to live long life | ஆயுள் விருத்தி பெற நாம் செய்ய வேண்டியது…\nசெல்வங்களுள் மிக பெரிய செல்வம் , ஆயுள் . ஆயுள் இல்லாதவனுக்கு 1000 வந்தென்ன , போயென்ன என்பர்.\nஇந்த ஆயுளை பெற ஆண்டவனை வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை\nஆயுளை கொடுப்பவர் பிரம்மா , ஆயுளை பாதுகாப்பவர் விஷ்ணு , ஆயுளை போக்குபவர் சிவன் .\nசிவம் மூவராய் இருக்கிறார். அம்மூவர் சிவன் , ருத்ரன் , தட்சிணாமூர்த்தி ஆவர் . அம்மூவருள் எமனை ஏவலாளாக வைத்து அழிவு செயல்களை செய்பவர் ருத்ரன்.\nஆயுள் பலம் பெற இந்த ருத்ர மூர்த்தியை வணங்க வேண்டும். ஆயினும் , ருத்ரமூர்த்தியை வணங்க சிலை வழிபாடு இல்லை. எனவே , எல்லாம் வல்ல சிவனை வணங்கி வழிபட்டாலே போது���். சிவனை வழிபட 2 முறைகள் உண்டு.\nமனதை ஒருநிலை படுத்தும் ஆற்றல் உள்ளவராலே மானசீக பூஜை செய்ய முடியும். மானசீக பூஜை என்பது உடல் உள்ளத் தூய்மையுடன் தெற்கு நோக்கி அமர வேண்டும். . மனதிற்குள் லிங்கத்தை நினைக்க வேண்டும்.\nஅந்த லிஙக வடிவிற்கு அபிஷேகம் அலங்காரம் செய்து , தூப தீப ஆராதனை செய்து வழிபடுவதாக மனக்கண் முன் கொண்டுவர வேண்டும்.\nஉள்ளத்தில் இந்த உருவ வழிபடு நடக்கும் போது உதடுகள் ” ஓம் நமசிவாய நம ” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மானசீக பூஜை முடிந்ததும் கண்களை திறந்து , திறந்த வெளிக்கு கற்பூர ஆராதனை காட்டி பூஜையை முடித்து கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் , ஷிவா ஸ்தோத்திரத்தை சொல்லி வழிபடலாம். இம்மானஸீக பூஜையை இயன்றவர்கள் வழிபடலாம்.\nவிரத பூஜை , இப்பூஜை முறைப்படி , ஒவ்வொரு திங்கள் கிழமையும் விரதமிருக்க வேண்டும். அதற்கு சோமவார விரதம் என்று பெயர் .திங்கட்கிழமை விரதமிருக்க தொடங்கினாலும் ஞாயிறு முழுவதும் அசைவ உணவு கூடாது..ஞாயிறு இரவு பலகாரமோ, பாலும் பழமும் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.\nஞாயிற்றுக்கிழமை இரவு, ஒரு செம்பு பாத்திரத்தில் விலவத்தலங்களை இட்டு நீர், விட்டு மூடி வைத்து விட வேண்டும்…\nதிங்கட்கிழமை அதி காலை எழுந்து நீராடி முடித்து விட்டு, விநாயகருக்கு வீட்டில் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும், சிவன் கோவிலுக்கு சென்று, அர்ச்சனை ஆராதனைகள் செய்து, வழிபட வேண்டும். வீட்டிற்கு வந்ததும் சிவத்தோத்திரங்களை சொல்லியபடியும், சிவ மஹாபுராணத்தைப் படித்த படியும் இருக்க வேண்டும். காலை உணவாக வில்வ தள நீரை மட்டுமே அருந்த வேண்டும்.\nமதியம் பச்சரிசி, பச்சைப்பருப்பு, வெள்ளம் ஆகியவற்றை கலந்து சமைத்த உணவை சாப்பிட வேண்டும். இந்த உணவை, விரதமிருப்பவரே சமைத்து கொள்ளுவது மிக சிறந்தது.\nமாலையில் சிவன் கோவில் சென்று வில்வ தள அர்ச்சனனை செய்ய சொல்லி வழிபடு செய்ய வேண்டும். இரவு வில்வ தள நீருடன், இளநீர், தேன் கலந்த பசுவின் பால் ஆகியவற்றை அருந்தலாம்.\nஇப்படி நூற்றெட்டு சோமவார விரதங்கள் இருந்தால் ஆயுள் விருத்தி ஏற்படும். சோமவாரத்தில் பௌர்ணமி நாள் அமைந்தால், அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், முற்பிறவி பாவங்கள் விலகி, ஜாதகங்களில் உள்ள கண்டங்கள் மாறி, ஆயுள் விருத்தி ஏற்படு���் என சிவபுராணம் கூறுகிறது.\nHow to attain moksha | பாவங்கள் தீர மோட்சம் பெற…\nஇன்றைய ராசிபலன் 6/3/2018 மாசி 22 செவ்வாய்க்கிழமை |...\n150 வருடத்திற்க்கு ஒரு முறை வரும் அற்புதம் நிறைந்த...\nஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய...\nHow to attain moksha | பாவங்கள் தீர மோட்சம் பெற…\nஓதிமலைமுருகன் கோவில் – பேசும் முருகன் உங்கள்...\nAadi Amavasai viratham | ஆடி அமாவாசையும் பித்ருக்கள்...\nதிருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய அறிய தகவல்கள் |...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2121943", "date_download": "2018-10-17T03:43:26Z", "digest": "sha1:DIGKTQPZ3FZ2UTY4HRGNXE3BBO6GHF3I", "length": 16972, "nlines": 252, "source_domain": "dhinamalar.info", "title": "மழைக்காக தேர்தலை தள்ளி போடனுமா?| Dinamalar", "raw_content": "\n3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு 13\nயூ டியூப் செயல்பட துவங்கியது 3\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' 18\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் 3\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04 1\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nமழைக்காக தேர்தலை தள்ளி போடனுமா\nசென்னை : சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல், மழைக்காக தேர்தலை தள்ளிப் போட வேண்டுமா உண்மை பேசும் அரசியல்வாதிகள் சிலரும் உள்ளார்கள் என்பதையே நிதின் கட்காரியின் பேச்சு காட்டுகிறது. கோயில் சம்பந்தப்பட்டவர்கள் இல்லாமல் சிலை கடத்தல் நடந்திருக்க முடியாது. சின்மயி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். மீ டூ போராட்டம் நியாயமானதாக இருக்க வேண்டும் என்றார்.\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்னு போகாத அப்படிதான் மழை காரணம் காட்டி தேர்தலை தள்ளி போடுவது. ஜனவரியில் அறுவடை - பெப்ரவரி யில் அம்மன் திருவிஷா- மார்ச் முதல் ஜூலை வரை வெய்யில் கொளுத்துகிறது- ஆகஸ்டில் பிள்ளைகளை காலெஜ்ல் சேர்க்கவேண்டும்- செப்டம்பர���ல்- ஆக்டோபரில்- சாமி கும்பிடவேணும்- பண்டிகைகள் ஜாஸ்தி. அக்டோபர் - நவம்பரில் மழை. டிசம்பரில் - குளிர் - ஆகவே எலெக்ஷன் வேணாம் சாமி. தண்ட செலவு மிச்சம். வோட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம் கொள்ளை அடித்த பணத்தை செலவு செய்ய வேண்டாம். என்ன பொது மக்களுக்கு வோட்டுக்கு வரவேண்டிய பணம் வராது. ஆனால் மறுபடியும் கொள்ளை அடிக்க முடியாது. லஞ்சம் ஒழிந்துவிடும்.\n, இவர்களுடைய அறிவு லட்சணத்தை பார்த்து நம் முன்னோர்கள் . எல்லாவற்றிற்கும் பழமொழி உருவாக்கி வைத்திருக்கிறார்கள் குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை. ஆட தெரியாத ...... தெரு கோணலாக இருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்��� LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/2017/04/al/", "date_download": "2018-10-17T02:39:41Z", "digest": "sha1:M3Z3UOTAUF52G3OPTJLPA5TW7YY4IZVK", "length": 7976, "nlines": 106, "source_domain": "serandibenews.com", "title": "உயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nதொழில் , கற்கை நெறி மற்றும் புலமைப்பரிசில் தகவல்களை வட்சப் மூலம் பெற்றுக் கொள்ள 0777508043 எனும் இலக்கத்திற்கு வட்சப் ஊடாக ADD ME தகவல் அனுப்பவும்.\nதொழில் , கற்கை நெறி மற்றும் புலமைப்பரிசில் தகவல்களைப் பெற கீழ்வரும் முகநூல் குழுமத்தில் இணைந்து கொள்ளவும்\nமத்திய மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உயர்தரம் சித்தியடைந்தவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பதற்கான விண்ணப்பங்கள் மிக விரைவில் கோரப்படவுள்ளது. இவ்வாறு நியமணம் பெறு வோர் 5 வருடங்களுக்குள் பட்டம் அல்லது ஆசிரியர் பயிற்சிப் பாட நெறியை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்நியமணங்கள் வழங்கப்படுவதாப குறிப்பிடப்படுகின்றது.\nமேற்படி தகைமைகளைப் பூர்த்தி செய்யும் வரை மாதந்தம் 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதுடன் தகைமையைப் பூரணப்படுத்துவோர் ஆசரிரியர் சேவைக்கு உள்ளவாங்கப்படுவர் எனவும். விண்ணப்பம் கோரப்படும் போது சரியான தகவலைக் பெற எம்முடன் இணைந்திருங்கள்\nவடமாகாண சபை பதவி வெற்றிடங்கள்\nஇஸ்லா���் மற்றும் கலைப் பாடங்கள் உட்பட பட்டதாரி ஆசிரிய வெற்றிடம் 2017 நவம்பர்\nசெப்தெம்பர் மாத வர்தமாணிகள் Gazette September 2017\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஅபிவிருத்தி உத்தியோகத்தர் விண்ணப்பம் கோரல் முடிவுத்திகதி 2017.04.24\n​பேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2017/12/90.html", "date_download": "2018-10-17T03:33:28Z", "digest": "sha1:63LJVT7QVMMXG7SXS6RFPIDIKOSCW6ML", "length": 22594, "nlines": 299, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: காஞ்சின்னா கடமை ஒன்னு(ம்) இருக்கே... (இந்திய மண்ணில் பயணம் 90)", "raw_content": "\nகாஞ்சின்னா கடமை ஒன்னு(ம்) இருக்கே... (இந்திய மண்ணில் பயணம் 90)\nநமக்கு இன்றைக்கு தங்கல் இங்கே காஞ்சிபுரத்தில் என்பதால் நேராப்போனது ஜிஆர்டி ரீஜன்ஸிக்குத்தான். ஏற்கெனவே சிலமுறை இங்கே தங்கி இருப்பதால் தெரிஞ்ச இடம், தேவலை ஜன்னலைத் திறந்தால் எனக்குப் பிடிச்ச சமாச்சாரம் இருக்குன்றதும் ஒரு காரணம் :-) என்ன ஒன்னு..... மெயின் ரோடுலே இருந்து ஹொட்டேலுக்குப் போக சந்து மாதிரி ஒரு வழி. ஐ மீன் ட்ரைவ் வே ஜன்னலைத் திறந்தால் எனக்குப் பிடிச்ச சமாச்சாரம் இருக்குன்றதும் ஒரு காரணம் :-) என்ன ஒன்னு..... மெயின் ரோடுலே இருந்து ஹொட்டேலுக்குப் போக சந்து மாதிரி ஒரு வழி. ஐ மீன் ட்ரைவ் வே கொஞ்சம் இடுங்கலா இருக்கு. எதிரே வண்டி வந்தால் கஷ்டம். பார்க்கிங் உள்ளே நல்லா இருக்குன்னு சீனிவாசன் சொல்���ார்.\nசெக்கின் செஞ்சதும் அறைக்குப்போய் ஜன்னலைத் திறந்தேன். மொட்டை மாடி காலியா இருக்கு. நட்ட நடுப்பகல். வெயில் அதிகம். அதான் காணோமுன்னு .... நியாயம்தான்.... குழந்தை குட்டிகளோடு கடும் வெயிலில் உலாத்த முடியாது...\nஇந்த ஜிஆர்டிக்கு அடுத்த பில்டிங் நம்ம சரவணபவன் தான். ஆனாலும் குறுக்கு வழி இல்லை. சுத்திக்கிட்டுப் போகணும். ஜன்னல் வழி பார்த்த மொட்டை மாடி கூட சரவணபவனின் அடுக்களைக்கு மேலே இருப்பதுதான். கறிகாய் நறுக்கும் இடம்:-)\nசின்ன ஓய்வுக்குப்பிறகு சாப்பிடப் போனோம். சரவணபவனுக்குத்தான்.... தீபாவளிப் பலகார விற்பனை படு ஜோர்.\nஅடுக்கி வச்சுருக்கும் தீனி வகைகளைப் பார்த்ததும்...... இப்பெல்லாம் பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு ஈஸியாப் போச்சுன்னு தோணுச்சு. ஒன் னும் கிடைக்காத ஊருலே இருக்கறவங்களுக்குத்தான் இதோட அருமை தெரியும்\nரெஸ்ட்டாரண்டிலும் நல்ல கூட்டம். நம்மவருக்கு ஒரு மினி மீல், சீனிவாசனுக்குத் தாலி, எனக்கு தயிர்வடை. தயிர் புளிப்பான்னு கேட்டதுக்கு இல்லவே இல்லைன்னு சாதிச்சார் பரிமாறுனவர். கொஞ்சம் பால் கொண்டுவரச் சொல்லிக் கலந்த பிறகு ஓரளவு புளிப்பு குறைஞ்சது. காரம், புளிப்பெல்லாம் ஆவறதில்லை இப்பெல்லாம்...\nரெண்டு மணி வெயிலில் எங்கேன்னு கோவிலுக்குப் போறது சொல்லுங்க கோவில்கள் எல்லாம் மூடி இருக்குமே.... ஆனாலும் தெய்வக்குத்தம் வந்துடக்கூடாதேன்னு ஒரு இடத்துக்குப் போகத்தான் வேண்டி இருந்தது.\nவிநாயகா ஸில்க்ஸ். நமக்கு ஆகி வந்த கடை. ஆனால்..... புடவை ஸ்டைல்கள் எல்லாம் நிமிட்டுக்கு நிமிட் மாறிப்போன காலம் பாருங்க..... முந்தி இருந்த மாதிரி கடையே இல்லை....\nஎல்லாம் மெயில் ஆர்டராம். யூஸ் அண்ட் த்ரோ வகை. ஒரு விழாவுக்குன்னு புடவை வாங்கி அன்னிக்குக் கட்டறதோட சரின்னு ஒரு மனோபாவம் வந்துருக்கு மக்களிடம். அதனால் விலை மலிவாத்தான் இருக்கு.\nஅந்தக் காலத்துலே கல்யாணத்துக்குப் பட்டுப்பொடவைகள் வாங்கினா அது காலத்துக்கும் உழைக்கும், படு கனமாவும் இருக்கும். ரெண்டு மூணு, மிஞ்சிப் போனா நாலைஞ்சு புடவைகள்தான் இருக்கும். அதையே மாத்தி மாத்திக் கட்டிக்கிறதுதான். வீட்டுலேயே அதை(யும்) துவைச்சுக் கட்டிக்கறதுதான் பெரும்பாலும்.\nஅதுக்கப்புறம் இந்த ட்ரெண்ட் எப்ப, எப்படி மாறுச்சுன்னே தெரியலை.... வீட்டு அலமாரி நிறைச்சுப் புடவைகள், அதுவும் பட்டுவகைகள்... போதாக்குறைக்கு பொன்னம்மான்னு ஒரு புடவையை இன்னொரு நாள் (அது எப்போ... ஒரு வருசம் கழிச்சு.....) கட்டலாமுன்னு பார்த்தா.... ப்ளவுஸ் சின்னதா () போயிருக்கும். அவ்ளோதான்.... இன்னொன்னு தைச்சு ரெடியாகும்போது.... இந்த ஃபேஷனே மாறிப்போச்சுன்னு.... திரும்ப அலமாரிக்கு ரிட்டர்ன்தான்.\nஅட்லீஸ்ட் இந்தியாலெயாவது கோவில், குளம், கல்யாணம் அது இதுன்னு எதுக்காவது கட்ட முடியும். இங்கே நியூஸியிலே சுத்தம்... அதுக்காக...புடவை ஆசையை விட முடியுதா சொல்லுங்க\nபார்டரில் யானை டிஸைன் வர்றதாப் பார்த்தால் ரெண்டு ஆப்ட்டது.\n)வகைன்னு ஒரு மினுங்கலோடு ஒரு வகை. நாத்தனாருக்கும், ஓர்ப்படிக்கும் ரெண்டு வாங்கின கையோடு, ஒரே குடும்ப அடையாளத்துக்கு அதுலேயே எனக்கும் ஒன்னுன்னு ஆச்சு. எல்லாம் மலிவு வகைதான். பயப்படாதீங்கன்னு கோபாலுக்கு மனசாந்தி கொடுத்தேன். இருவதுன்னு சொல்லி அப்புறம் உங்களுக்காகன்னு இருபத்தியஞ்சு சதம் டிஸ்கவுண்டும் கிடைச்சது. முக்கால் விலை :-)\nஅதுக்குள்ளே மணியும் நாலாகி இருந்தது. அறைக்குப்போய் பொதிகளைப் போட்டுட்டு, சார்ஜரில் கெமெரா பேட்டரிகளையும் போட்டுட்டு, வரதனை தரிசிக்கப்போனோம்.\nபலமுறை போன கோவில் என்பதால் பெருமாளைக் கண்ணால் பார்க்கணும் என்பதுதான். அப்படியே அவரிடம் மறுநாளைக்காக ஒரு விண்ணப்பமும் போட்டு வச்சேன். ரொம்ப முக்கியமான நாளாக இருக்கப்போகுதே.....\nஅங்கிருந்து கிளம்பி நம்ம பாண்டவ தூதன் தரிசனம். வழக்கம்போல் பிரமிப்பு ஹைய்யோ.... எப்படி இருக்கான் பாருங்களேன்..... கண்ணையும் மனசையும் அப்படியே நிறைச்சுடறானே....\nமறுநாளைக்காக மனசையும் உடலையும் தயார் செஞ்சுக்கணுமுன்னு வேறெங்கும் போகலை. அறைக்கு வந்து ஓய்வுதான்.\nஅண்ணனிடமும் அண்ணியிடமும் செல்லில் பேசுனப்ப, அண்ணி ஒரு நல்ல சேதி சொன்னாங்க. அண்ணனும் பத்திரமாப் போயிட்டு வாங்கன்னார். என்னாலே சமாளிக்க முடிஞ்சதான்னு தெரிஞ்சால்.... அவரும் போய் வருவாராம்\nகாலையில் சீக்கிரம் கிளம்ப வேணும். கீழே ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியாகி இருக்காது அப்போ. இப்பவே சொல்லி வச்சு, காலையில் பார்ஸல் வாங்கிக்கலாமா வட இந்தியாவில் இப்படியெல்லாம் பார்ஸல் தர்றாங்களேன்னதுக்கு..... 'இது நம்ம ஊர். எதாவது போற வழியிலே கிடைக்கும் பார்த்துக்கலாம்னுட்டார் நம்மவர்.\nசரி. நல்லாத்தூங்கி ஃப்ரெஷா எழுந்துருங்க. ���ாலையில் ஆறுமணிக்கு முன்னால் ரெடியாகி ரோடைப் புடிச்சுறணும், ஆமா\nநாங்களும் தயாராக இருக்கிறோம், உங்களுடன் வர.\nசரவணபவன் உணவைப்பற்றிச் சொல்லலையே (தயிர் புளிப்பு என்பதைத் தவிர). தாய்லாந்தில் காலை 4:30 மணிக்கே பிரேக்ஃபாஸ்ட் கட்டிக் கொடுத்தாங்க. துபாயிலும் 6:30 பிரேக்பாஸ்ட் நேரத்துக்கு முன்னால் ஒண்ணும் கிடைக்காது.\nபல்லவன் லாட்ஜ்ன்னு ஒண்ணு இருக்கு. மேலே நெல்லைத் தமிழன், தானே.. அதனால் அவர் ஊர் உதாரணத்தையே சொல்கிறேன். அந்தக் கால நெல்லை லாட்ஜ் மாதிரி காஞ்சிக்கு பல்லவன் லாட்ஜ்.\nஅடுத்த தடவை தங்கிப் பாருங்க.\nநம்ம ஊராச்சேன்னு வந்து பார்த்தா, ஒண்ணும் சொகப்படலே.\n அந்த சாண்டல் கலர் சேலை அருமை\nநிறங்களில் உங்களுக்கு பச்சை பிடிக்குமா\nஜீவி சார்.. நன்றி. காஞ்சீபுரத்தில் 2 நாள் தங்கி அங்கு உள்ள கோவில்கள் எல்லாம் தரிசிக்கணும்னு ஒரு திட்டம் இருக்கு. ஒரு நாளில் எல்லாக் கோவிலுக்கும் சென்றது அவ்வளவு மன நிறைவு இல்லை.\nயானை பார்டர் போட்ட புடவைகள் அழகு.\nஇன்றைக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் பெரிய பயணம் ஒன்னு இருக்கு :-) மனநிறைவு கேரண்டீ \nரெடி ஸ்டடி கோ..... இன்னும் காமணியில் :-)\nசரவணபவனில் ருசி அநேகமா ஒரே தரத்தில்தான் இருக்கு. வயித்துக்குக் கேடில்லை என்பதுதான் முக்கியம். அதுவும் பயணத்தில் இருக்கும்போது....\nஜிஆர்டி கொஞ்சம் வாடகை கூடுதல் என்றாலும் நம்பிக்கையோடு அறை எடுக்கலாம். நாம் சென்னையில் தங்கும் லோட்டஸும் ஜிஆர்டி நிறுவனத்தோடதுதான். பழகிப்போச்சு.\n அடுத்த முறை பார்க்கலாம் என்று பார்க்கிறேன்.\nலைட் கலர்ஸ் எனக்குப் பொருத்தப்படறது இல்லைப்பா..... அதான் யானை இருந்தும் ஸாண்டல் கலரை வாங்கிக்கலை....\nபச்சை ஃபேவரிட் கலர். மெரூனும் பிடிக்கும்.\nபச்சை பச்சைன்னு போரடிக்குது, வேணாமுன்னு நெருங்கிய தோழி சொன்னாங்களேன்னு இப்போ பச்சை வாங்கும்போது கூடவே வேற ஒரு நிறமும் வாங்க வேண்டியதாப் போச்சு :-)\nரோஷ்ணியம்மா நல்ல உயரம் என்பதால் யானை பார்டர் சேலை அவுங்களுக்குக் கம்பீரமா இருக்கும்\nஏகாதசிக்குத் தீபாவளி..... (இந்திய மண்ணில் பயணம்...\nஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ம ஸ்வாமி ஆஃப் சோழலிங்கபுரம் \nசின்னமலை யோக ஆஞ்சி (இந்திய மண்ணில் பயணம் 93)...\nதிருக்கடிகையில்....ஒரு கடிகை... (இந்திய மண்ணில் ப...\nகருணைக் கடல்..... அதுக்காக அழ வைக்கணுமா\nகாஞ்சின்னா கடமை ஒன்னு(ம்) இருக்���ே... (இந்திய மண்...\nகாணாமப்போன ஜோடி .... (இந்திய மண்ணில் பயணம் 89)\nபாதிதான் பார்த்தேன். இப்ப மீதியையும்.... (இந்திய...\nகுருவும் சிஷ்யனும்..... என்று சொல்லலாமா\nவரம் தரும் வரதராஜர் (இந்திய மண்ணில் பயணம் 85 )\nநம்ம லக்ஷ்மியும், அம்மாவின் பக்தையும்(இந்திய மண்ண...\nபூவராஹர் ஸ்வாமி ஸ்ரீமுஷ்ணம் (இந்திய மண்ணில் பயண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-17T04:14:18Z", "digest": "sha1:ZNI35RNYNBOP7H5JCUM6ZQAVPQFKZSNW", "length": 6085, "nlines": 58, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "நீங்கள் செல்போனை பயன்படுத்திக்கொண்டே சாலையில் நடப்பவரா? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nநீங்கள் செல்போனை பயன்படுத்திக்கொண்டே சாலையில் நடப்பவரா\nஇந்த நவீன காலத்தில் மனிதர்கள் நடக்கவே நேரமில்லாமல் பறந்துகொண்டு இருக்கிறார்கள். நாள்தோறும் சந்தைக்கு வரும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மனிதர்களை இயந்திரங்களாய் மாற்றி விட்டன என்று கூட சொல்லலாம்.\nதற்போது மனிதர்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய கற்றுகொண்டனர். சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்ப்பது அல்லது அலைபேசி உபயோகிப்பது, என்று பல உதாரணங்கள் கூறலாம்.\nஅதில் பரவலான ஒன்று கைப்பேசியை பயன்படுத்திகொண்டே நடப்பது. பரவலாக நம்மில் சிலருக்கு இந்த பழக்கம் இருக்கத்தான் செய்கிறது.\nமிகுந்த மக்கள் நெரிசல் அல்லது போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கைப்பேசியில் யாருக்காவது குறுங்செய்தி அனுப்பியபடி செல்பவர்களை பார்க்கும் போது நமக்கு எரிச்சல் தான் வரும்.\nஆனால் சாலையில் சாதாரணமாக நடப்பவர்களை விட கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டு நடப்பவர்கள் மிகவும் கவனமாக செயல்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.\nமற்றவர்களை விட நடப்பதற்கு இவர்கள் அதிக நேரம் எடுத்துகொண்டாலும் தடுப்பு எதாவது இருந்தால் அதை தொலைவிலேயே உணர்ந்துகொள்ளும் தன்மை உடையவர்களாக உள்ளனர்.\nஎனினும் இவர்களால் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படத்தான் செய்கிறது. இதற்கு தீர்��ாக பெல்ஜியம் உலகிலேயே முதல் நாடாக கைப்பேசி பயன்படுத்துபவர்களுக்கு தன் பாதை கைப்பேசி பயன்படுத்தாதவர்களுக்கு தனி பாதை என அண்ட்வெர்ப் நகரில் உள்ள சாலைகளில் அமைத்துள்ளது.\nஇதன் மூலம் கைப்பேசிகளை பயன்படுத்துபவர்களால் ஏற்படும் விபத்துகளை குறைக்க முடியும் என அந்நாடு நம்புகிறது.\nஎனினும் இவற்றை கட்டுபடுத்துவது நமது கையில் தான் உள்ளது. ஆம் நமது “கை”யில் தான் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-hospital-27-02-1841043.htm", "date_download": "2018-10-17T03:29:50Z", "digest": "sha1:6T3BULVMRHFRLUID7E45FTQHORVHTEMM", "length": 4946, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "விஷாலுக்கு தீவிர சிகிச்சையா? - அவரே வெளியிட்ட உண்மை தகவல்.! - Vishalhospital - விஷால் | Tamilstar.com |", "raw_content": "\n - அவரே வெளியிட்ட உண்மை தகவல்.\nபிரபல நடிகர், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தற்போது இரும்புத்திரை, சண்டக்கோழி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர் உடல்நிலை குறைபாடு காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிக்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.\nஇந்நிலையில் தற்போது விஷால் இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் நான் நலமுடன் தான் உள்ளேன், என்னை பற்றி வந்த தகவல்கள் வெறும் வதந்தி தான். ரசிகர்கள் பயப்பட வேண்டாம் என தெரிவித்து உள்ளார்.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/3-4.html", "date_download": "2018-10-17T03:43:18Z", "digest": "sha1:WMEMLA2NJ6DPIZIWAQEC65S67QYYXCES", "length": 6432, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கிளிநொச்சியில�� இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலி : 4 பேர் காயம். - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலி : 4 பேர் காயம்.\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலி : 4 பேர் காயம்.\nகிளிநொச்சி - இலுப்பைக்கடவை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர்உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமுச்சக்கரவண்டி ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-10-17T03:20:30Z", "digest": "sha1:BBLREDAGXX3ILR2VXSPSQPOFPKLBLPEX", "length": 79200, "nlines": 714, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "வரலாறு | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nவரலாற்றை ”கட்டுரை இலக்கியம்” வாயிலாக வாசிப்பது எப்படி\nPosted on பிப்ரவரி 5, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nகட்டுரை என்பது எப்போது தொடங்குகிறது கட்டுரை என்றால் என்ன என்பதில்தான் சிக்கல் துவங்குகிறது. நாம் எதற்கு கட்டுரைகளை வாசிக்கிறோம் கட்டுரை என்றால் என்ன என்பதில்தான் சிக்கல் துவங்குகிறது. நாம் எதற்கு கட்டுரைகளை வாசிக்கிறோம் தகவல் பெறுவதற்காக அபுனைவுகளைப் படிக்கிறோமா அல்லது கலையை உணர்வதற்காக அபுனைவுகளை நாடுகிறோமா தகவல் பெறுவதற்காக அபுனைவுகளைப் படிக்கிறோமா அல்லது கலையை உணர்வதற்காக அபுனைவுகளை நாடுகிறோமா இரண்டும் கலந்துதான் கட்டுரை அமைகிறது. இந்தப் புத்தகம் கட்டுரைக் கலையில் இலக்கியம் கிடைக்குமா எனத் தேடுகிறது. எங்கே கட்டுரை துவங்கியது என்பதை தேதிவாரியாக நாடுவாரியாக அளந்து ஆராய்ந்து, எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கிறது.\nசுவாரசியமான புத்தகம். என்னைப் போன்றோர் கவனச்சிதறல் கொண்டோர்களுக்கு லகுவான புத்தகம். டகாலென்று 1952 ஃபிரெஞ்சு இலக்கியம் படிக்கலாம் (ஆங்கிலத்தில்தான்). அப்படியே கொஞ்சம் 700 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று 1281ல் ஜப்பானிய கட்டுரை உலகத்திற்குள் எட்டிப் பார்க்கலாம். அந்தந்த காலகட்டத்தைக் குறித்த ஜான் டி அகதா (John D’Agata) முன்னுரைகள் அந்தந்த அபுனைவிற்குள் நுழைவதற்கு நல்ல நுழைவாயிலாக அமைந்திருக்கிறது.\nஇந்தியாவில், தமிழில், சம்ஸ்கிருதத்தில், செம்மொழிகளில் பழங்கால கட்டுரைகள் இல்லையா கல்வெட்டுகள் எல்லாம் கட்டுரைகள்தானே… அவையெல்லாம் இடம்பெறவில்லை. அதெல்லாம் கண்டுபிடித்து எடுத்துச் சொல்ல மைக்கேல் விட்ஸெல் போல் யாரையாவது போட வேண்டும்.\nஅதை விட்டு விடுவோம். அது போல் அரிதான வெளிநாட்டினரால் புகவியலாத விஷயங்கள் நிறைய விடுபடுவது இந்த மாதிரி தொகுப்புகளில் சகஜம். உதாரணமாக, தியாடோர் அடொர்னோ (Theodor Adorno) எழுதிய ‘கட்டுரை என்னும் வடிவம்’ கூட இடம்பெறவில்லை. அடோர்னொவின் அந்தக் கட்டுரையை தவற விட வேண்டாம்.\nஅந்தக் காலம் முதல் இக்கால் எஸ்ராவின் நூறு சிறந்த சிறுகதைகள் வரை தமிழர் தொகை நூல் எழுதியே வாழ்ந்த கலாச்சாரத்தைச் சார்ந்தவர்கள். எட்டுத்தொகையில் அகநானூறு என்று குறிப்பிடத்தக்கப் பாடல்களை மட்டும் சேர்த்துவிட்டு, மற்றவற்றை மறந்த வரலாறு கொண்டவர்கள். காலச்சுவடு / உயிர்மை / உயிரெழுத்து என்று வருடாவருடம் வெளியாகும் ஆயிரக்கணக்கான கட்டுர��களில் இருந்தும், குமுதம் / விகடன் / குங்குமம் போன்ற இதழிகளில் வெளியாகும் செய்தி விமர்சனங்களில் இருந்தும், சொல்வனம் / பதாகை /திண்ணை போன்று இணைய இதழ்களின் சிறந்தவற்றையும் எவராவது திரட்டி, தொகுத்து, பட்டியலிட்டு பெருந்திரட்டாக புத்தகமாக்க வேண்டும்.\nஅமெரிக்கச் சந்தையில் சென்ற வருடம் வெளியானவை:\nகுறிச்சொல்லிடப்பட்டது அபுனைவு, இலக்கியம், கட்டுரை, சரித்திரம், திரட்டி, திரட்டு, தொகை, நூல், புத்தகம், வரலாறு, Books, Library, Lit, Read\nக.நா.சு.தான் வென்றார் – தமிழவன்\nPosted on ஜனவரி 19, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nதிராவிடம் – தமிழ்த் தேசம் – கதையாடல்: ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு – நூலில் இருந்து ஒரு நறுக்\nநான் கேரளத்தில் எம்.ஏ. முதலாண்டுக்குச் சேர்ந்த போதுதான் இலக்கியம் என்பது கதை, நாவல், கவிதை இவற்றைத் தாண்டிய ஒன்று என்பது விளங்கியது. ஆனால், அதற்குப் பிறகு எவ்வளவோ வாசித்தாலும் இன்றும் ‘இதுதான்’ என்று ஒரு வாக்கியத்தில் இலக்கியம் பற்றிச் சொல்ல என்னால் முடியவில்லை.\nஅதனால்தான் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியோடு மல்லாடியவர்களைப் பற்றி கேள்விப்படும் போது அவர்களைச் சந்திக்க விரும்பியிருக்கிறேன். இலக்கியம் என்றால் என்ன என்ற தலைப்பில் ழான் பவுல் சார்த்தர் எழுதிய நூலை என் அலமாரியில் எப்போதும் வைத்திருக்கிறேன்.\nஇன்றுவரை தமிழில் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியோடு வாழ்ந்தவர்களில் முக்கியமானவர் க.நா.சு. என்பது என் கருத்து. வேறு ஏதாவது வேலை செய்தால் இந்தக் கேள்வி மனசிலிருந்து மறைந்துவிடும் என்று பயந்து எந்த வேலையும் செய்யவில்லை க.நா.சு.\nக.நா.சு.வை முதன்முதலில் நான் சந்தித்தது பெங்களூரில் நண்பர் ப.கிருஷ்ணசாமியின் வீட்டில். க.நா.சு. ஒரு வாரத்துக்கு மேல் வந்து தங்கினார். கையோடு ஒரு சிறிய போர்ட்டபிள் டைப்ரைட்டர் கொண்டு வந்திருந்தார். ஓய்வு நேரத்தில் அதில் ஆங்கிலத்தில் டைப் செய்தது தவிர எப்போதும் பேசிக் கொண்டேயிருந்தார் என்பது என் நினைவு. இன்னுமொரு நினைவு வெள்ளைக் கதராடையில் எப்போதும் காட்சி தந்தார்.\nஇந்தக் காலத்துக்குச் சற்று முந்தி நான் அப்போது தமிழகத்தில் இருந்த நக்சலைட்டுகள் ஓரிருவரைப் பார்த்திருக்கிறேன். அதாவது எமர்ஜென்சி நடைமுறையில் இருந்த காலகட்டம். அவர்கள் ரொம்பவும் கோபமாக இருந்தார��கள் என்பது என் கருத்து.\nஇந்த இரண்டு ரக மனிதர்களும் மற்ற தமிழர்களைவிட தனிமைப்பட்டு ஒரு வகையான இரகசிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மற்ற தமிழர்கள் தமிழ்சினிமாவில் தங்கள் தங்கள் கனவுகள் நிறைவேறியதைக் கண்டார்கள். இன்னும் சொல்லப்போனால் கனவை நிறைவேற்றியவர்களுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டு போடக் கற்றிருந்தார்கள்.\nஆனால், க.நா.சு. அப்படிப்பட்டவர் அல்லர் என்பது அவரைப் பார்த்தவுடன் தெரிந்தது. அவருடைய வெள்ளைக் கதர் ஜிப்பாவும் (அவர் காலத்தில் எழுத்தாளர்கள் ஜிப்பா போட வேண்டும். புதுமைப்பித்தன் புகைப்படம் ஜிப்பாவோடுதான் எப்போதும் பிரசுரிக்கப்பட்டது), அவருடைய கறுப்புக் கண்ணாடியும் என்னை அவர் வேறுபட்டவர், வேறொரு காலத்திலிருந்தும் வேறொரு இடத்திலிருந்தும் வந்தவர் என்று நினைக்க வைத்தது. அதுபோல் அவருடைய ஆங்கிலம்.\nநன்றி: திராவிடம் – தமிழ்த் தேசம் – கதையாடல்: ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு\nகுறிச்சொல்லிடப்பட்டது அடையாளம், க.நா.சு., கதையாடல், கநாசு, சிந்தனை, தமிழவன், தமிழ்த் தேசம், திராவிடம், வரலாறு, Books, Faces, KaNaaSu, Literati, Names, People, Quotes, Tamilavan, Thamizhavan\nPosted on மார்ச் 22, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபிரபாகரன் பையன் படம் வெளியான பிறகுதான் தமிழ் போராட்டங்களுக்கு எழுச்சி கிடைத்தது என்கிறார்கள். அந்த மாதிரி அந்தக் காலத்தில் எந்த நிழற்படம் அறியாமை நிறைந்தவர்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பியது என்று யோசித்தவுடன் இந்தப் புகைப்படம் நினைவிற்கு வந்தது\nஅறுவடை பொய்த்துவிட்டது. விவசாயத்தை நம்புவது ஆபத்தானது. தொழில் நுட்பமும் போர்களும் மட்டுமே நிலைத்து நீடிக்கக் கூடிய சுபிட்சத்தைக் கொடுக்கும். இந்த இரண்டையும் இரு கண்களாக அமெரிக்கா வைத்துக்கொள்ள தொடக்கப்புள்ளி எப்பொழுதோ ஆரம்பித்திருக்கும். இரண்டாம் உலகப் போரில் இணைந்து கொள்ள பல காரணங்கள். இந்தப் படத்தை காட்டியும் உள்ளூரில் அனுதாபம் சேர்க்கலாம். பிரபாகரன் பையன் படத்தைக் காட்டி அனுதாப அலை அடிப்பது போல்…\nஒரு புகைப்படம் சரித்திரத்தின் பாதையை மாற்றியமைக்குமா\nடொரொதியா லாஞ்ச் அப்படித்தான் நினைத்திருக்கிறார். அமெரிக்காவில் வறுமையும் பசியும் பஞ்சமும் தாண்டவமாடிய 1930களின் முகங்களை படம் பிடித்தவர். தன்னுடைய ஃபோட்டோ ஸ்டூடியோவிற்கு எதிரே இருந்த தான சத���திரத்தின் முன் நின்ற யாசக வரிசையை படம் பிடிக்க ஆரம்பித்தார்.\nபிச்சை எடுப்பதற்கு கூட்டமாக நிற்பவர்களைப் பார்த்தால், ‘இத்தனை பேர் கஷ்டத்தில் இருக்கிறார்களே’ என்ற பரிதாப நினைப்பிற்கு பதில், ‘நிறைய பேர் வேலை செய்யாமல் சுணங்குகிறார்கள்’ என்ற பரிதாப நினைப்பிற்கு பதில், ‘நிறைய பேர் வேலை செய்யாமல் சுணங்குகிறார்கள்’ என்னும் அலட்சியப் போக்குதான் தலைதூக்குகிறது. இதைப் புரிந்து கொண்ட லாஞ்சே ஒவ்வொருவரின் முகத்தையும் அவர்களின் சுருக்கம் நிறைந்த கவலை பாவத்தையும் வெளிக்கொணர்ந்தார்.\nஉலகின் மிகப் பெரிய சக்தியாக ஜெர்மனி விளங்கிய காலம். மும்மாரி மழை பொய்த்த அமெரிக்காவிலோ ’Dust Bowl’ என்றழைக்கப்பட்ட வறட்சி காலம். ஹிட்லருக்கோ ஏற்றுமதியும் தொழில் நுட்பமும் பொங்குகிறது. ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்கோ கருகிப் போன கதிர்களும் வீழ்ச்சியும் மட்டுமே காணக்கிடைக்கிறது.\nஇரண்டாம் உலகப் போரில் சேர்கிறார். குண்டு போடுகிறார். வீழ்ந்த தேசத்தின் புகைப்படம் கொண்டு அமெரிக்கா வீறு கொண்டு எழுகிறது.\nவரலாற்றை மட்டும் புகைப்படம் மாற்றுவதில்லை. போர்களையும் மூட்டுகிறது.\nவரலாறு, சலங்கை ஒலி, சந்திரமுகி & காதலன்\nPosted on பிப்ரவரி 6, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nகல்லூரி காலத்தில் வந்த ‘ஹம் ஹே ரஹி பியார் கே’ இந்திப் படத்தில் தென்னிந்திய நடன கலைஞர் சந்திரன், நடன கலைஞராகவே நடித்திருப்பார். இவர் சுதா சந்திரனின் அப்பா.\nகிட்டத்தட்ட ‘விஸ்வரூபம்’ கமல் போலவே நளினமான அபிநயங்கள் மிகுந்த கதாபாத்திரமாக சித்தரித்திருப்பார்கள். அவருக்கு ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கும். அவரின் கை முத்திரைகளும் முகபாவங்களும் பிடிக்காததால் வீட்டை விட்டு ஹீரோயின் ஓடுவதில் கதை துவங்கும்.\nஇருபதாண்டுகள் கழித்தும் பரதநாட்டியம் கற்ற ஆண்களை இப்படித்தான் தமிழ் சினிமா வரையறுக்கிறது. அழகான நாயகி, சாஸ்திரீய கலை கற்றவனின் நடை, உடை பாவனைகளை வெறுப்பாள் என்று சொல்கிறது.\nகுறிச்சொல்லிடப்பட்டது Ajeeth, Ajith, அஜித், அஜீத், ஆட்டம், கமல், கமல்ஹாசன், கலைஞன், காதலன், சந்திரமுகி, சலங்கை ஒலி, நடனம், பரதம், பிரபுதேவா, மேடை, வரலாறு, விநீத், வினீத், விஸ்வரூபம், ஹம் ஹே ரஹி பியார் கே, Bharathanatyam, Bi, Chandramukhi, Dancers, Gay, Kaadahalan, Kamalahassan, LGBT, Performers, Salangai Oli, Transsexual, Varalaaru, Vineeth, Vinith, Viswaroopam\nPosted on நவம்பர் 24, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஅம்பேத்கார் கார்ட்டூன் – வரைபடங்களும் பாடப்புத்தகங்களும்\nPosted on மே 11, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஒரு கார்ட்டூன். மாணவர்களுக்கு அந்தக் கால சூழலை எளிதில் உணர்த்துவதற்காக பாடப்புத்தகத்தில் இருக்கிறது. அதற்கு எதிர்ப்பு.\nபுத்தகத்தை புரட்டியிருப்பார்களா என்பது சந்தேகம். அந்தப் பக்கத்தையாவது பார்த்திருப்பார்களா என்பது அதனினும் சந்தேகம். இவர்களுக்கு இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு யாரைச் சேரும்\nஇந்த மாதிரி கவன ஈர்ப்பு கட்சி எம்.எல்.ஏ., எம்பி.க்களுக்கு ஆழமாக ஆராய, முழுவதுமாக வாசித்து கருத்து சொல்ல எப்பொழுது நேரமும் பொறுமையும் தன்னடக்கமும் கிட்டும்\n சமகால சினிமா மூலமாக சிந்திக்க வைப்பதை விரும்பவில்லையா வரலாற்று நூலை வாசித்து யோசிக்குமாறு அமைத்திருப்பது ரசிக்கவில்லையா\nகாந்தியும் பாரத மாதவும் – ஓம் – இந்துத்வா கோஷம்\nஇந்தக் கார்ட்டூன் அடுத்து கண்டனத்திற்கு உள்ளாகலாம்\nஆர் கே லஷ்மண் கார்ட்டூன்கள் இடம் பிடித்திருக்கின்றன:\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நக்கல் அடிக்கிறார்கள் எனலாம்.\nநேருவின் பேரன்களும் பேத்திகளும் அரியணையில் அம்ர்ந்திருப்பதால், சர்தார் வல்லபாய் படேல் நக்கலடிக்கப் படுவதை கண்டு கொள்ளவில்லை என்று பாரதீய ஜனதா கட்சி சொல்ல வேண்டும்.\nபோராட்டமும் வளர்ச்சியும் – முரண்\n’அமெரிக்கா’ உதயகுமார் கூடங்குளத்தில் நடத்தும் வியாபாரப் போராட்டத்தை குறிப்பால் உணர்த்தி இருப்பதால், அந்த கேலி சித்திரத்தையும் நீக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம்:\nஇந்தி எதிர்ப்பு கிளர்ச்சி – இராஜாஜி\nநகைச்சுவை காமெடி ஜோக்குகள் இடம் பெற்றிருக்கின்றன\nஈழம் & இலங்கைப் பிரச்சினை\nஅடுத்ததாக தொல் திருமா போன்ற தமிழின உணர்வுத்தூண்டிகள் விடுதலைப் புலிகள் குறித்து தி ஹிந்து கார்ட்டூன் எடுத்துக் கொள்வார்கள் என நம்பலாம்\nகாங்கிரசு அல்லாத பிரதம மந்திரிகள்\nஜனதா கட்சியை தாழ்த்துகிறார்கள் என முழங்க வேண்டும். ‘நிலையான ஆட்சி’ தாரக மந்திரத்தை ஓதும் சாத்தான் படம்\nஏன் இல்லுஸ்டிரேடட் வீக்லி, சண்டே, சண்டே இந்தியன், தி வீக், போன்றவை இடம் பிடிக்க வில்லை\nவிளம்பரம் போடுகிறார்கள். மற்ற பாலாடை கம்பெனிகளும் பட்டர் நிறுவனங்களும் போர்க்கொடி தூக்கலாம்.\nசில பகீர் கார்ட்ட���ன்கள் முடிந்த பின் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளும் கீழ்க்காணும் வினாக்களும் இருக்கின்றன\nசமூக நீதியை எப்படி சுருக்கமாக சொல்வது\nசமமாக மக்களை நடத்த வேண்டியதை எவ்வாறு மனதில் நிலைநிறுத்துவது\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்காக பாபாசாஹேப் அம்பேத்கார் மேற்கோள்:\nகுறிச்சொல்லிடப்பட்டது Ambedkar, அம்பேத்கார், ஆசிரியர், கருத்து, கேலி, சரித்திரம், சுதந்திரம், தலித், தலைவர், திருமாவளவன், தொல் திருமா, நக்கல், நையாண்டி, பகிடி, பள்ளி, பாடம், புத்தகம், மாணவன், வரலாறு, Books, caricature, Cartoons, Children, Culture, Explain, History, Kids, mandal, NCERT, Patel, Society, Teachers, Textbooks\nராஜ ராஜ சோழன் – தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nPosted on ஜனவரி 10, 2011 | 3 பின்னூட்டங்கள்\nராஜராஜன் என்னும் முடிந்த பெருங்கனவும் முடியாத ஆதிக்கப் புன்மரபும் « பிரபஞ்சன்\nஇராஜராஜ சோழர் குறித்து எழுத்தாளர் பா. ராகவன்:\nகிழக்கில் ராஜராஜ சோழனை மக்கள் தாவி அள்ளும் காட்சியைப் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடிவதில்லை.\nநூலை எழுதிய ச ந கண்ணன் புத்தகக் குறிப்பில் இருந்து:\nராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.\nகேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. ஆனால், எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும், படை வலிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார். எளியோருக்குக் கடன் வழங்கினார்.\nராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல, மக்கள் நலப் பணிகளும் அதிகம். மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான்.\nராஜராஜ சோழன் நூல் பற்றி பாரா, பத்ரி.\nச ந கண்ணன் பதிவில் இருந்து சில பகுதிகள்:\nசோழர்கள் வரலாற்றை முழுமூச்சில் ஆய்வு செய்தவர்களில் மிகமுக்கியமானவர், நீலகண்ட சாஸ்திரி. அவருடைய சோழர்கள் வரலாறு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல் குவியல்தான். ஒரு நாவல்போல அந்த நூலை கிடுகிடுவென வாசித்துவிடமுடியாது. ஒவ்வொரு பக்கத்துக்கும் அவர் இணைத்துள்ள ஃபுட்நோட்டே ஒரு நூலின் கனம் தாங்கும். மா. ராசமாணிக்கனாரின் ’தென்னாட்டு வரலாறு’ நூல் உள்ளதில் மிக எளிமையான மொழியைக் கொண்டது. குடவாயிலின் தஞ்சாவூர் நூல், முழுக்க முழுக்க தஞ்சாவூரின் வரலாறைச் சொல்லும் அதிஅற்புதம். இந்த நூல்களோடு, ராஜராஜனின் ஆயிரமாண்டு சிறப்பிதழுக்காக வரலாறு டாட் காம் உள்பட இணையத்தில் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளும் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவி புரிந்தன.\nஇதுவரை, சோழர்கள் வரலாற்றின் ஒரு பகுதியாகவே ராஜராஜ சோழனின் வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது. க.த. திருநாவுக்கரசு மட்டும் ராஜராஜ சோழன் பற்றி தனிநூல் எழுதியிருக்கிறார். ஆதாரங்கள் குறைவு என்பதால் அவரைப் பற்றிப் பிரத்தியேகமாக நூல் எழுதுகிற அளவுக்கு யாரும் முயலவில்லை.\n// ஆனால், கிட்டத்தட்ட 400 கடைகள் உள்ள கண்காட்சியில் கிழக்கு தவிர வேறு எங்கும் நீங்கள் இந்தச் சோழனைப் பற்றிய ஒரு புத்தகத்தையும் பார்க்க முடியாது. [என்.சி.பி.எச்சில் நீலகண்ட சாஸ்திரியின் சோழர் வரலாறு இருக்கிறது.] //\nஅன்னம் ஸ்டாலில் “இராஜராஜேஸ்வரம்” (குடவாயில் பாலசுப்பிரமணியம்) கிடைக்கிறது பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு சிறப்பு வெளியீடாக வந்திருக்கும் செம்பதிப்பு. ஒரு அருமையான கலை, வரலாற்றுக் களஞ்சியம் இந்தப் புத்தகம்.\nshort cutல் மயங்காமல் ராஜராஜன் பற்றியும் தஞ்சைக் கோவில் பற்றியும் ஆழமாக்த் தெரிந்து கொள்ள விரும்புவோர் நாடவேண்டிய புத்தகம்.\nஎன்னுடைய அம்மா ஆர் பொன்னம்மாளும் இராஜராஜரைக் குறித்து புத்தகம் எழுதியிருப்பதாலும், என் பன்னிரெண்டெ முக்கால் வயதிலேயே இராஜராஜனைக் குறித்து ஆறு நூல்களை தேவநேயப் பாவாணரின் வரலாற்றுப் பகுதியிலும் இரண்டு நூல்களை Oriya Literature பகுதியிலும் கண்டெடுத்தன் தொடர்ச்சியான விசன ட்விட் .\nகிளியோபாட்ரா, ராஜ ராஜ சோழன் எல்லாம் பெஸ்ட்செல்லர்ஸ்னு சொல்லிக் கொள்ளும் நிலையில் தமிழ் புத்தக வெளியீட்டாளர்கள் இன்றும் இருப்பதை நெனச்சா\nஅதற்கு மூலகர்த்தா குறளையும் பார்த்���ு விடுவோம்:\nஅவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்\nபொருள்: நல்லவர்கள் வறுமையில் வாடுவதையும், தீயவர்கள் செல்வத்தில் திளைப்பதையும் மக்கள் தம் விழிப்புணர்வால் சிந்திக்க வேண்டும்; உரிய மாற்றத்தை சமுதாயத்தில் உருவாக்க வேண்டும்.\nஇதன் தொடர்ச்சியாக நந்திதா தாஸ் போன்ற சிறப்பான ஆய்வுநூல்களும், ஹன்சிகா மொட்வானி போல் விதந்தோத வேண்டிய புதினங்களும் வெளியாகும் சூழலில் இன்னமும் ஸ்ரீதேவி காலத்து கிளியோபாட்ராவும் எஸ். வரலட்சுமி பாடல் பெற்ற இராஜ ராஜ சோழனின் ரீ-மிக்ஸ்களும் சூப்பர் ஹிட்டாகிறதே என்னும் அங்கலாய்ப்புதான்.\n1. 2009ல் வெளியான நாவல்கள் :: நேசமுடன் வெங்கடேஷ்\n2. தமிழ் நூல் பரிந்துரை – 2010 :: பாஸ்டன் பாலா\n3. கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன் :: கிரேஸி மோகன் (கிழக்கு)\n4. சுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்\nஜெ(சு)யமோக ரசிகர் பட்டாளமும் இலக்கிய வாசிப்பும் | தமிழ் சிறுகதைகள் பற்றி சமீபத்தில் வந்த புத்தகங்ககள்\nபொய் ⇒ புளுகு மூட்டை ⇒ புள்ளிவிவரம்\nநாய்பால்: “ஒவ்வொரு எழுத்தும் அட்சர லட்சம் பெறுமாறு எழுதணும்”\nகாலா என்னும் ராமர் – ரஜினியாயணம்\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nகாலா என்னும் ராமர் –… இல் Pandian Ramaiah\nதயிர் வடை தரமணி இல் Aekaanthan\nதயிர் வடை தரமணி இல் Giri\nதமிழ் சிறுபத்திரிகைகள் இல் தயிர் வடை தரமணி | Sn…\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சி… இல் தயிர் வடை தரமணி | Sn…\nபியானோ ஆசிரியரின் கண்மணி இல் Pandian Ramaiah\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் natbas\nஅமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத… இல் A. Sundararajan (@su…\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் Snapjudge\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் natbas\n - சாந்திபர்வம் பகுதி – 301\nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/01/valapadi.html", "date_download": "2018-10-17T02:48:23Z", "digest": "sha1:IOHN6L7V7NIEVU4W76PVXEGSACNRUKUG", "length": 14373, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவுடன் சேர்ந்து விட்டது பா.ம.க ..வாழப்பாடி | pmk joins with admk says valapadi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அதிமுகவுடன் சேர்ந்து விட்டது பா.ம.க ..வாழப்பாடி\nஅதிமுகவுடன் சேர்ந்து விட்டது பா.ம.க ..வாழப்பாடி\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅதிமுகவுடன் மனதளவில் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்து விட்டது என்று தமிழகராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.\nவாழப்பாடி ராமமூர்த்தி திருச்சியில் நிருபர்களை சந்தித்தார். நிருபர்கள்கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,\nகேள்வி: ராமதாஸ் அ.தி.மு.க. அணிக்கு போய் விடுவார் என்று கூறப்படுகிறதே\nபதில்: பத்திரிக்கையில் வந்த செய்தியை நானும் படித்தேன். இது பற்றிய செய்திகள்கடந்த இரண்டு, மூன்று நாட்களாகவே வருகின்றது. ஆனால் இந்த பத்திரிக்கைசெய்தியின் யூகங்களுக்கு பா.ம.க. மறுப்பு தெரிவிக்கவில்லை.\nநான் முன்பே கூறியபடி மனதளவில் அ.தி.மு.க. அணியுடன் பா.ம.க. சேர்ந்து நிறையமாதங்கள் ஆகி விட்டது. எனவே இந்த செய்தி அதிர்ச்சி அடையச் செய்யவில்லை.\nகேள்வி: ராமதாஸ் அ.தி.மு.க. அணிக்கு சென்றால் தேசிய ஜனநாயக கூட்டணியின்வெற்றி பாதிக்குமா\nபதில்: என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின்வெற்றி வாய்ப்பு மற்றும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எந்த நிலையிலும்பாதிக்கப்படாது. காரணம் தேர்தலுக்கு நீண்ட நாள் உள்ளது.\nஎந்த அணியில் எந்த கட்சிகள் இருக்கும். இரண்டு அணிகளா அல்லது நான்குஅணிகளா என்று இ��்பொழுது சொல்வதற்கு இல்லை.\nஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து யார் விலகினாலும் அதன் வெற்றிபிரகாசமாகவே உள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. அரசு தேர்தலில் சாதனைகளைசொல்லி ஓட்டு கேட்பதை மக்கள் நம்புவார்கள்.\nஆனால் அ.தி.மு.க. தனது வேதனைகளை மக்களிடம் சொல்வார்கள். அ.தி.மு.க.வால்புதிதாக எதுவும் சொல்லிவிட முடியாது.\nதமிழக மக்களின் வரிப்பணம் அ.தி.மு.க.வின் ஊழல், ஜெயலலிதாவின் ஊழல்காரணமாக பல்வேறு நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஊழல் பணம்இங்கிலாந்து சென்றது. இப்போது சிங்கப்பூர், மலேசியாவுக்கும் சென்றுள்ளது.\nஇந்த சாதனை வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் சொல்வார்களா எனவே மக்களிடம்சொல்வதற்கு அ.தி.மு.க. வினரிடத்தில் எந்த முகாந்திரமும் இல்லை.\nகேள்வி: டான்சி நில ஊழலில் ஜெயலலிதாவுக்கு மூன்று வருட தண்டனை கிடைத்ததன்மூலம் தேர்தலில் நிற்க முடியாது என்று கூறப்படுகிறதே\nபதில்: தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே கடந்த 98-ம் வருடம் எம்.பி.தேர்தலில் இருந்து தேர்தல் கமிஷன் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.\nஅதன் அடிப்படையில் சத்ய பிரமாண வாக்குமூலம் அடிப்படையிலும் ஏற்கனவேகிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றோர் என்பது பற்றியோ எத்தனை வருடம் சிறைஎன்பது பற்றியோ அது நிலுவையில் உள்ளதா, மேல் முறையீட்டில் உள்ளதா என்பதுகுறித்து விபரம் கொடுத்தாக வேண்டும்.\nஎனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் வேட்புமனுவை சாதாரணதேர்தல் அதிகாரியே நிராகரிக்கலாம்.\nஉச்ச நீதிமன்றம் ஜெயலலிதா குற்றம் அற்றவர் என்று அறிவிக்கும் வரையில்ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என்று வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/08/Yahoo-videos-website.html", "date_download": "2018-10-17T03:17:11Z", "digest": "sha1:UF5MCMPHS66VJIOVLUEU2IIMIHJ7DPLE", "length": 3723, "nlines": 27, "source_domain": "www.anbuthil.com", "title": "Youtube க்கு போட்டியாக Yahoo வின் புதிய Video தளம் அறிமுகம் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome video yahoo youtube Youtube க்கு போட்டியாக Yahoo வின் புதிய Video தளம் அறிமுகம்\nYoutube க்கு போட்டியாக Yahoo வின் புதிய Video தளம் அறிமுகம்\nGoogle வழங்கும் ஒரு சேவை Youtube தளத்தில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டுகளிப்பத���கும்.குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப்படுகிறதாம்.Google தளங்களில் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது Youtube தளம். இதைப் பார்த்து Yahoo நிறுவனம் Youtube தளத்திற்குப் போட்டியாக புதிய வீடியோ தளத்தை உருவாக்கி உள்ளது.\nஇந்தத் தளத்திலும் Youtube தளத்தில் உள்ளதைப் போலவே பல்வேறு பிரிவுகளில் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம்.Yahoo தளம் இந்தியாவில் உள்ள டிவி சேனல்கள் மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு காப்புரிமை வழங்கப்பட்ட original வீடியோக்களை மட்டுமே இந்தத் தளத்தில் பகிர்ந்துள்ள்ளது.\nYahoo நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தான் முழு நீளத் திரைப்படத்தை காணும் Movieplex வசதியை கொண்டு வந்தது. அதற்குள் இப்பொழுது புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. அவ்வளவும் original வீடியோக்கள் என்பதால் தரத்தைப் பற்றி கவலை இல்லை.\nவாசகர்கள் வீடியோக்களை upload செய்யும் வசதி இந்த தளத்தில் இல்லை. மேலும் பல வசதிகளை கொண்டு வந்தால் இந்தத் தளமும் நல்ல வளர்ச்சியை பெரும் என்பதில் ஐயமில்லை.\nYoutube க்கு போட்டியாக Yahoo வின் புதிய Video தளம் அறிமுகம் Reviewed by அன்பை தேடி அன்பு on 7:07 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/12/powerpoint.html", "date_download": "2018-10-17T04:11:56Z", "digest": "sha1:VU3AV7DZD263KR3LN3ZNJCPFEZIQVTIA", "length": 4271, "nlines": 38, "source_domain": "www.anbuthil.com", "title": "PowerPoint க்கு சிறந்த மாற்று மென்பொருட்கள் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nPowerPoint க்கு சிறந்த மாற்று மென்பொருட்கள்\nPresentation என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது PowerPoint தான். ஆனால் அதை விரும்பாதவர்களும் இங்கே இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் சில மாற்று மென்பொருட்களை விரும்புவார்கள். அத்தகையவர்கள் பயன்படுத்த சில மென்பொருட்களை காண்போம்.\nஆன்லைன் மாற்றும் ஆப்லைன் என்று இதனை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். ஆப்லைன் என்பது மென்பொருள்.\nஆன்லைன் மூலம் Presentation உருவாக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தளம். உதாரணமாக நாம் ஒரு மேப் போன்றவற்றை விளக்கும் போது, மேப்பை முதலில் மொத்தமாகவும், பின்பு அடுத்த Slide – களில் அதன் பகுதிகளை காட்டுவோம், இதில் அவ்வாறு இல்லாமல் ஒரே Slide – இல் Zoom in, Zoom out வசதிகள் உள்ளன. கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.\nஆன்லைன் மார்க்கெட்டிங் Presentation , ஒரு தளம் குறித்த Presentation போன்றவற்றை உரு��ாக்க இது ஒரு சிறந்த தளம். Twitter, Facebook, YouTube போன்ற Plugin வசதிகள் உட்பட பல வசதிகளை இது கொண்டுள்ளது.\nMS PowerPoint போன்று எளிதாக வேண்டும் என்பவர்களின் சாய்ஸ் இது தான். மிக எளிதாக செய்ய வேண்டும் என்பவர்கள் இதில் முயற்சி செய்யலாம்.\nஇவை MS Office க்கு மாற்றாக உள்ள மென்பொருட்களாக இருக்கும்.\nPowerPoint போன்றே ஒரு மென்பொருள் வேண்டும் என்பவர்கள் இதை பயன்படுத்தலாம். மிக எளிய இன்டெர்பேஸ், எளிய செயல்பாடு நம் வேலையை எளிதாக்கும்.\nஇது OpenOffice – இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஆகும். பெரும்பாலான வசதிகள் OpenOffice போலவே தான் இருக்கும்.\nTHANKS TO– பிரபு கிருஷ்ணா\nPowerPoint க்கு சிறந்த மாற்று மென்பொருட்கள் Reviewed by அன்பை தேடி அன்பு on 10:00 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_148397/20171107160627.html", "date_download": "2018-10-17T04:18:43Z", "digest": "sha1:CIKVQMB5YT4MFWJANZMY4OTW3TKKCEOQ", "length": 7700, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "பொறுப்புகளை உணர்ந்து தோனி ஆட வேண்டும் : சேவாக் அறிவுரை!", "raw_content": "பொறுப்புகளை உணர்ந்து தோனி ஆட வேண்டும் : சேவாக் அறிவுரை\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nபொறுப்புகளை உணர்ந்து தோனி ஆட வேண்டும் : சேவாக் அறிவுரை\nடி-20 ஆட்டத்தில் தனக்கான பொறுப்புகள் என்ன என்பதை தோனி உணர வேண்டும் எனமுன்னாள் வீரர் சேவாக் அறிவுரை கூறியுள்ளார்.\nஇந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதை அடுத்து சமநிலையில் உள்ளது.\nஎனவே, கடைசி ஆட்டத்தில் வென்று எந்த அணி தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலோங்கியுள்ளது. 2-வது டி20 போட்டியில் தோனி 49 ரன்கள் எடுத்தபோதும் அவர் விளையாடிய விதம் விமரிசனங்களை வரவழைத்துள்ளது. இதனால் தோனியை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.\nஇந்நிலையில் முன்னாள் வீரர் சேவாக், தோனியின் டி20 ஆட்டம் குறித்துக் கூறியதாவது: தனக்கான பொறுப்புகள் என்ன என்பதை தோனி உணர வேண்டும். பெரிய இலக்கை விரட்டும்போது ஆட்டத்தின் போக்கை ஆரம்பத்திலிருந்தே அவர் மாற்றவேண்டும். முதல் பந்திலிருந்து அடித்தாடவேண்டும். இந்திய அணி நிர்வாகம் இதை அவருக்கு உணர்த்த வேண்டும். ஆனால் டி20 கிரிக்கெட்டிலும் கோலி அணிக்கு தோனி தேவைப்படுகிறார். சரியான நேரத்தில் டி20 போட்டியிலிருந்து தோனி விலகுவார். எந்த ஒரு இளம் வீரருக்கும் இடைஞ்சலாக இருக்கமாட்டார் என்று கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: ஆக்கியில் இந்திய அணிகளுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆறு பந்துகளில் 6 சிக்சர் : ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு\nஉமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nவிராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப் பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/268", "date_download": "2018-10-17T03:20:28Z", "digest": "sha1:S4KOJVAG6HE6JUFDU5ZQPM2CJO2C6JDK", "length": 4347, "nlines": 117, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "நீர் விளக்கு — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nPrevious Post தொழிற்சாலை வாசலில்\nNext Post வேறு ஊரில் வேறொரு காலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=73858", "date_download": "2018-10-17T04:17:38Z", "digest": "sha1:JTXUZZ4YOM4Y23PEVXBEXQYKNMU2SDU4", "length": 14085, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tiruvannamalai annamalaiyar maha deepam festival | துர்க்கையம்மன் உற்சவத்துடன் தி.மலை கார்த்திகை தீப திருவிழா தொடக்கம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை\nதாண்டிக்குடி இராமர் கோயில் பிரம்மோற்ஸவம்\nஈஷா யோகா மையத்தில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி\nயோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா\nசபரிமலை விவகாரம்: இன்று (அக்., 16ல்) ஆலோசனை கூட்டம்\nதிருவண்ணாமலை தீப திருவிழாவில் ...\nமுதல் பக்கம் » திருவண்ணாமலை தீப திருவிழா\nதுர்க்கையம்மன் உற்சவத்துடன் தி.மலை கார்த்திகை தீப திருவிழா தொடக்கம்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் கோவிலில் தீப திருவிழா, நேற்று, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் வழிபாட்டுடன் துவங்கியது.திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் கோவிலில், கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா வரும், 23ல், பஞ்சமி திதி, பூராட நட்சத்திரம், துலா லக்னத்தில் அதிகாலை, 4:00 மணிக்கு மேல் 5:30 மணிக்குள் சுவாமி தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் செய்து, முதல் நாள் விழா தொடங்குகிறது.\n10 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவு பஞ்ச மூர்த்திகள் ��ெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இதை தொடர்ந்து வரும், 29ல் ஏழாம் நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவரும் மஹா ரத தேரோட்டமும், டிச.,2ல் அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சம் பக்தர்கள் வருவர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி, எவ்வித அசம்பாவிதம் நடக்க கூடாது என வேண்டியும், திருவிழாவிழா இனிதே நடக்க வேண்டியும், நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு உற்சவ விழா நேற்று நடந்தது. துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, துர்க்கையம்மன் காமதேனு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு நேற்று இரவு மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை தொடர்ந்து இன்று 21ல், அருணாசலேசுவரர் கோவிலில் பிடாரி உற்சவமும், நாளை விநாயகர் உற்சவமும் நடக்கிறது.\nமேலும் திருவண்ணாமலை தீப திருவிழா »\nதிருவண்ணாமலையில் நாளை மஹா தீபம் ஏற்றம் டிசம்பர் 01,2017\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலை உச்சியில் நாளை மஹாதீபம் ஏற்றப்படுகிறது. ... மேலும்\nதிருவண்ணாமலையில் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா: பக்தர்கள் தரிசனம் நவம்பர் 30,2017\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் நடக்கும் தீப திருவிழாவில், குதிரை வாகனத்தில் ... மேலும்\nதிருவண்ணாமலை தீப திருவிழாவில் மஹா தேரோட்டம் நவம்பர் 30,2017\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், நேற்று மஹா தேரோட்டம் நடந்தது. ... மேலும்\nதிருவண்ணாமலை தீப திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் ஆறாம் நாள் 63 ... மேலும்\nதிருவண்ணாமலை மஹா ரதத்திற்கு கலசம் பொருத்தம் நவம்பர் 28,2017\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரரர் கோவிலில், நாளை பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவில் வலம் வரும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/vishal-push-back-deepa-in-rk-nagar-117120400028_1.html", "date_download": "2018-10-17T03:22:18Z", "digest": "sha1:TPTUWE647KX2L7FE3JDKMBS55SNH4WC2", "length": 10953, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆர்.கே.நகரில் ஒரே வரிசையில் தீபா, விஷால் | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆர்.கே.நகரில் ஒரே வரிசையில் தீபா, விஷால்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நடிகர் விஷாலும், தீபாவும் ஒரே வரிசையில் நின்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று மனுதாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்.\nசுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கும் நடிகர் விஷால் மற்றும் தீபா ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். விஐபி என்று பாராமல் விஷால் மனு தாக்கல் செய்ய வரிசையில்தான் வர வேண்டும் என மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விஷால் மற்றும் தீபா வரிசையில் நின்றுதான் மனு தாக்கல் செய்தனர்.\nவரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதில் நடிகர் விஷாலுக்கு 68ஆம் எண் டோக்கன் தரப்பட்டுள்ளது. தீபாவுக்கு 91ஆம் எண் டோக்கன் தரப்பட்டுள்ளது.\nவிஷால் கேட்கும் சின்னம் கிடைக்குமா\nசர்ச்சையாகும் முஸ்லீம் மாணவிகளின் ஜிமிக்கி கம்மல் நடனம் (வீடியோ)\nவிஷாலின் தோல்வி அரசியல் ஆசையுள்ள நடிகர்களுக்கு பாடமாக அமையும் - ஈஸ்வரன்\nஆர்.கே.நகரில் 7 முனை போட்டி - வெல்லப்போவது யார்\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் விஷால் அஞ்சலி - இன்று வேட்பு மனு தாக்கல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/?display=tube&filtre=views", "date_download": "2018-10-17T03:33:27Z", "digest": "sha1:QLY732FVDB7K5QSRHX47IRUUZ5GFEWEG", "length": 7174, "nlines": 196, "source_domain": "tamilbeautytips.net", "title": "மருத்துவம் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nவிரைவில் கர்ப்பமாக உதவும் மிகச்சிறந்த உணவுகள்\nமுடி வளர சித்த மருத்துவம்.\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய 10 விஷயங்கள்\nகுழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்\nதயவு செய்து இந்த 7 விஷயங்களை மறந்து கூட வீட்டிலே செய்யாதீங்க \nவயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய உதவும் சில பழங்கால இயற்கை வழிகள்\nபாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்\nகுரு பெயர்ச்சி 2016: ஆனி போய் ஆடி வந்தா யாருக்கு டாப்\nகுழந்தையின்மை பிரச்னைக்கு எளிய வீட்டு மருத்துவம்\n இதோ 5 இயற்கை வைத்தியம்\nபற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்கும் எளிய வீட்டுமுறை\nவிரைவாக கருத்தரிக்க 7 விஷயங்கள்\nபொடுகைக் குணப்படுத்த பலவித வைத்தியங்கள் இய‌ற்கை வைத்தியம், Tamil Beauty Tips\nஎடை இழப்புக்கு 3 எளிய எலுமிச்சை தேநீர் வகைகள்:,tamil beauty tips\nகர்ப்ப காலத்தின் போது சாப்பிட வேண்டிய‌ 5 ஆரோக்கியமான பழச்சாறுகள்\nவிரைவில் கருத்தரிப்பதை தூண்டும் வைட்டமின்\nஎதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும் \nகர்ப்பம் தங்காமல் போவதற்கு 7 முக்கிய காரணங்கள் தடுக்கும் வழிகளை மருத்துவர்கள் கூறுகிறார்கள்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறு\nஎளிய இயற்கை வைத்தியம் – 50\nகிரீன் டீ எடை குறைக்குமா \nஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க இருக்கவே இருக்கு விக்ஸ்\nகுருப்பெயர்ச்சியில் (02.08.2016) அசத்தப் போகும் அதிஸ்டசாலிகள் யார்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183169/news/183169.html", "date_download": "2018-10-17T03:08:55Z", "digest": "sha1:MG3IKICJMQZ5TD3ZSW5HH4OYJCDHYLUK", "length": 3709, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "நகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்!!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\nPosted in: செய்திகள், வீடியோ\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2018-10-17T04:05:19Z", "digest": "sha1:37DGOPPF5QM7YXME2VXJ3B43YMCTQ67F", "length": 6339, "nlines": 105, "source_domain": "chennaivision.com", "title": "தன்வந்திரிபீடத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nதன்வந்திரிபீடத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தி விழா நடைபெற்றது.\nகல்வி கடவுள்’ என்ற சிறப்பை பெற்றவரான ஸ்ரீ ஹயக்ரீவருக்கு இன்று07.08.2017 ஆவணி திருவோணம் – ஹயக்ரீவர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nதன்வந்திரி பீடத்தில் 4 அடி உயரத்தில் வெளிர் பச்சை நிறத்தில் குதிரை முகத்துடன்சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரையுடன், லக்ஷ்மி தேவியோடுகூடியவராகத் திகழ்கிறார்.\nஇவர் பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவர், உபநிஷத்தில்இடம் பெற்றவருமாவார், சரஸ்வதிக்கே குருவுமானவர், இதிகாச புராணங்களில்இடம் பெற்றவர், அனுமனுக்கு ஆசி வழங்கியவர், அகஸ்தியருக்கும், தேசிகருக்கும் காட்சி கொடுத்தவர்\nஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனைவரும் நிறைந்த ஞானமும், நீடித்தசெல்வமும், பெரும்புகழும், ஆனந்த வாழ்க்கையும் பெறுவார்கள்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த ஹயக்ரீவருக்கு மாணவ செல்வங்கள் வருகிறதேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், மருத்துவர்கள், ஜோதிடர்கள்,கலைஞர்கள், கல்வியாளர்கள், இதர ஆன்மிக பெருமக்களுக்கு கல்வி, கேள்விஞானமும், வாக்கு பலிதமும் ஏற்பட ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்புஹயக்ரீவர் ஹோமமும் மஹா அபிஷேகமும் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.பங்கேற்ற மாணவ மாணவிகளுக்க பூஜையில் வைக்கப்பட்ட எழுது பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி தேவிக்கு அன்ன படையலும் இராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்..\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், 10 கீழ்புதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/09/Windows-computers-best.html", "date_download": "2018-10-17T03:39:51Z", "digest": "sha1:HMEQFQMVZ3AWLYHNDYQSF75P7MCTCFVU", "length": 6302, "nlines": 27, "source_domain": "www.anbuthil.com", "title": "அசைக்க முடியாத இடத்தில் விண்டோஸ் கணினிகள் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome computer windows அசைக்க முடியாத இடத்தில் விண்டோஸ் கணினிகள்\nஅசைக்க முடியாத இடத்தில் விண்டோஸ் கணினிகள்\nபுதிய கம்ப்யூட்டர் வாங்கப் போகிறீர்களா உங்களை ஆப்பிள் கம்ப்யூட்டர் வாங்கலாமே உங்களை ஆப்பிள் கம்ப்யூட்டர் வாங்கலாமே என்று ஒரு சிலர் அறிவுரை கூறலாம் (அறிவுரை கூறுபவர் விண்டோஸ் பயன்படுத்தி வருகிறார் என்பது வேறு விஷயம்). சிலர் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துங்கள். அதில் நிறைய பாதுகாப்பு வசதிகள் உண்டு எனக் கூறலாம். ஆனால், நீங்கள் ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்றால், 96% மக்கள் பயன்படுத்தும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவது தான் நல்லது.\nஉலகில் இயங்கும் 10 கம்ப்யூட்டர்களில் 8 கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பயன்படுத்தப்படுகிறது என்பதே உண்மை. பாதிக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 சிஸ்டமும், மீதம் உள்ளவற்றில் பாதியில் எக்ஸ்பி சிஸ்டமும் இயங்குகின்றன. நீங்கள் பல ஆண்டுகளாக விண்டோஸ் பயன்படுத்திக் கொண்டு வருகிறீர்கள். இதில் இயங்கும் உங்களுக்கு வசதியான சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறீர்கள்.\nவெளியில் இணைத்து இயக்கும் பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் போன்றவற்றைக் கூடப் பல ஆண்டுகளாக, விண்டோஸ் இயக்கத்துடன் ஒருங்கிணைந்து இயங்கும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தினுடையதையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறீர்கள்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டில் மாற்றம் வேண்டும் எனத் திட்டமிட்டாலும், ஆப்பரேட்டிங் சிஸ��டத்தினை மட்டுமே மாற்றிக் கொள்கிறீர்கள். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து, விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ்8க்கு மாறிக் கொண்டு பயன்படுத்துவதில் திருப்தி அடைகிறீர்கள். இவை கொண்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர் இப்போது ரூ.30,000க்குள் கிடைக்கிறது. விண்டோஸ் சில சாப்ட்வேர் புரோகிராம்களுடன் கிடைக்கிறது.\nஅவை போதும் என்று, உங்கள் பணியைத் தொடர்கிறீர்கள். லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கினால், விலை சற்று குறையலாம்; ஆனால், உங்களுக்குத் தேவையான பயன்பாட்டு தொகுப்புகளுக்கு விண்டோஸ் தான் சரியான இயக்க முறைமையாக அமையும். எனவே தான், சிறிய விலை வேறுபாட்டினைப் பொருட்படுத்தாமல், விண்டோஸ் இயக்கத்திற்கே செல்கிறீர்கள். மேலும், லினக்ஸ் பயன்பாடு வேண்டும் என்றால், விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டரிலேயே, லினக்ஸ் சிஸ்டத்தினையும் பதிந்து இரட்டை இயக்கமாகக் கொள்ளலாம்.\nஅசைக்க முடியாத இடத்தில் விண்டோஸ் கணினிகள் Reviewed by அன்பை தேடி அன்பு on 9:30 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39182447", "date_download": "2018-10-17T03:21:47Z", "digest": "sha1:PICLZSSBEKEYQDZSJOAZ7SUZ2IBHOWJD", "length": 10855, "nlines": 119, "source_domain": "www.bbc.com", "title": "ஃபியோங்கிற்கு பதிலாக பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை - ஜூப்பே - BBC News தமிழ்", "raw_content": "\nஃபியோங்கிற்கு பதிலாக பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை - ஜூப்பே\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகுற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் ஃபிரான்ஸ் அதிபர் வேட்பாளர் பிரான்சுவா ஃபியோங்கிற்கு பதிலாக போட்டியிட முன்னிலை வேட்பாளராக கருதப்படும் அலென் ஜூப்பே, அதிபர் தேர்தலில் போட்டியிட அழுத்தங்கள் இருந்தாலும், தான் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.\nImage caption அதிபர் வேட்பாளர் ஃபியோங் மற்றும் அலென் ஜூப்பே\nவரி செலுத்திய மக்களின் பணத்தை செய்யாத வேலைகளுக்காக தன்னுடைய குடும்ப உறுப்பினருக்கு வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை ஃபியோங் மறுத்துள்ளார்.\nமத்திய வலது சாரி கட்சிக்குள்ளும், எப்ரல் 23 ஆம் நாள் நடைபெற இருக்கும் முதல் சுற்று தேர்தல் பற்றிய கருத்��ுக்கணிப்பிலும் ஃபியோங்கிற்கு ஆதரவு குறைந்துள்ளது.\nஃபியோங்கிற்கு பதிலாக போட்டியிடும் நபராக கருதப்படும் ஜூப்பே, தன்னுடைய போட்டியாளரின் பிடிவாத குணத்தை தாக்கி பேசியுள்ளதோடு, தான் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று கூறியிருக்கிறார்.\nஅதிபர் தேர்தலின் இரண்டாம் சுற்றில் ஜூப்பே முன்னேற்றம் அடையலாம் என கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஃபியோங் முதல் சுற்றிலேயே தேறமாட்டார் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை AFP/Getty Images\nImage caption பல லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் ஃபியோங் ஆதரவு பேரணியில் கலந்து கொண்டனர்\nஅவருடைய நாடாளுமன்ற உதவியாளராக இருந்த ஃபியோங்கின் மனைவி பெனிலோப் பல ஆண்டுகளாக செய்யாத வேலைகளுக்காக ஊதியம் வழங்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்களை ஃபியோங் எதிர்கொண்டு வருகிறார்.\nஇருப்பினும், தன்னுடைய கணவருக்காக வேலைகளை செய்ததாக வலியுறுத்தியுள்ள பெனிலோப், அனைத்தும் சட்டப்பூர்வாக நடந்ததாகவும், பொதுவாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சனிக்கிழமை டு டிமென்ஷ் இதழ் என்ற பிரெஞ்சு பத்திரிகையிடம் கூறியிருக்கிறார்.\nஃபியோங்கின் இரு குழந்தைகளான மரியேவும் சார்லஸூம் வழக்கறிஞர்களாக தகுதி பெறுதவற்கு முன்னரே தந்தையின் அலுவலகத்தில் செய்த சட்டப்பணிகளுக்காக ஊதியம் வழங்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகளும் கண்காணிக்கப்படுகின்றன.\nஞாயிற்றுக்கிழமை பாரிஸில் நடைபெற்ற பேரணியில் பல லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் மத்தியில் உரையாற்றிய ஃபியோங் மீண்டும் போராடப் போவதாக கூறியிருக்கிறார்.\nஆனால், ஃபியோங்கின் பரப்புரை அணியின் முக்கிய உறுப்பினர்கள் .பியோங்கை கைவிட்டுள்ளதோடு, குடியரசு கட்சியின் பல உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவை அளிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39835820", "date_download": "2018-10-17T04:36:53Z", "digest": "sha1:PR23KX4ZBCWTEELEJWHJXWKZF2LTKMHB", "length": 11460, "nlines": 124, "source_domain": "www.bbc.com", "title": "காட்சிக்காக வைக்கப்பட்ட உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு பிரான்ஸ் தடை - BBC News தமிழ்", "raw_content": "\nகாட்சிக்காக வைக்கப்பட்ட உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு பிரான்ஸ் தடை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகாட்சிக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ள டால்பின் மீன்கள் மற்றும் கில்லர் வேல்ஸ் என்றழைக்கப்படும் திமிங்கல வகைகள் இனப்பெருக்கம் செய்வதை பிரான்ஸ் தடை செய்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்நடவடிக்கையை தங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக தடை கோரிய ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.\nஆர்கா வகை மீன்கள் மற்றும் குமிழ் மூக்கு டால்பின் மீன்களை தவிர அனைத்து வகை திமிங்கலங்கள், டால்பின் மீன்கள் மற்றும் கடல் பன்றி வகைகளை காட்சிகாக பிடித்து வைப்பதையும் பிரான்ஸ் அரசு தடை செய்துள்ளது.\nஇந்த தடை உத்தரவு குறித்து தாங்கள் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்று ஃபிரெஞ் விலங்கியல் பூங்காக்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளன.\nஆனால், அரசின் இந்த முடிவை விலங்குகள் நல ஆர்வலர்கள், பிரான்ஸ் அரசு முன்னெடுத்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற முடிவு என்று தெரிவித்துள்ளனர்.\nஆக்டோபஸை சாப்பிடும் டால்ஃபின்களின் தந்திரம்\nஆஸ்திரேலியக் கடலில் புதிய வகை டால்பின் மீன்\nகாட்சிக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ள உயிரினங்களின் இனப்பெருக்கத்தை தடை செய்வது, கடல் சர்க்கஸ் என்ற விலங்குகளை வைத்து காட்டப்படும் வித்தையை முடிவுக்கு கொண்டு வரும் என்று ஸீ ஷெப்பர்ட் உள்ளிட்ட ஐந்து பாதுகாப்பு குழுக்கள் தாங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.\nஇது தொடர்பான சட்டத்தின் பதிப்பில், கடந்த புதன்கிழமையன்று பிரான்ஸின் சுற்றுச்சூழல் அமைச்சர் கையெழுத்திட்டுள்ளார்.\nஆனால், இது தொடர்பான விதிகளை மேலும் கடினமாக்க முடிவு செய்துள்ள சுற்றுச்சூழல் அமைச்சகம், மீன்காட்சியங்களில் சில விலங்குகளுக்கு மரு���்து செலுத்தப்படுகிறது என்பதை கண்டறிந்த பின்னர், காட்சிக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ள உயிரினங்களின் இனப்பெருக்கத்தை முற்றிலுமாக தடை செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டதாக ஏஃஎப்பி செய்தி முகமையிடம் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த புதிய விதிகள், டால்பின் மீன்கள் உள்ள நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களில் பொது மக்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே நேரடி தொடர்பையும் தடை செய்துள்ளன.\nஅதே போல், விலங்குகள் மற்றும் மீன் வகைகள் இருப்பதற்காக நீச்சல் குளங்கள் அளவும் குறிப்பிடத்தக்க அளவு பெரியதாக இருக்க வேண்டும் என்றும் புதிய விதிகள் தெரிவிக்கின்றன.\nஇந்த விதிகளுக்கு இணங்க நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்குள் மாற்றங்கள் செய்தாக வேண்டும். மேலும், மூன்று ஆண்டுகளுக்குள் நீச்சல் குளங்களை விரிவுபடுத்த வேண்டும்.\nபிற முக்கிய செய்திகள் :\nமுகப்பவுடரால் புற்றுநோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 110 மில்லியன் டாலர் அபராதம்\nஒல்லியான அழகிகளுக்கு ஃபிரான்ஸ் தடை\nவிமானத்தில் பயணிக்க நிரந்தரமாக தடை விதிக்கப்படலாம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/education/olal/?responsive=true", "date_download": "2018-10-17T03:53:31Z", "digest": "sha1:KOEMNLDYBVIQ5XFMCBWKH5XZM7PF6AGE", "length": 12931, "nlines": 167, "source_domain": "www.vavuniyanet.com", "title": "உயர்கல்வி Archives – வவுனியா நெற்", "raw_content": "\nபாடசாலைகளில் பணம் அறவிட்டால் 1988க்கு அறிவிக்கவும்..\nகல்வி அமைச்சின் அனுமதியின்றி, பாடசாலை மாணவர்களிடமிருந்து, அப்பாடசாலை நிர்வாகத்தினரால் பணம் அறிவிடப்பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்க...\tRead more\nவவுனியா வடக்கு வலயத���தில் இடம்பெற்ற கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் (படங்கள்)\nவவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள வலய கல்விப்பணிமனையில் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று 30.09.2016 வலயகல்வி பணிப்பாளார் திரு வை.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. மேற்...\tRead more\nஇலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nசட்டக் கல்லூரி 2017 ம் ஆண்டிற்குரிய மாணவர்களை தேர்வு செய்வதற்கான நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியாகி உள்ளன. மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை சட்டக்கல்லூரியில் இவற்றை பெற்றுக்கொள...\tRead more\nஉலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் : அமெரிக்க ஆய்வாளர் தகவல் : தமிழர்கள் பெருமிதம்\nஉலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி என்று புகழ்பெற்ற அமெரிக்க மொழியியல் ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இச் செய்தி தமிழின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றுவதாக உள்ளாதா...\tRead more\nசென்றவார தொடர்ச்சி.. 301.“அ” என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது மனிதன் 302. “அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது மனிதன் 302. “அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு 303. நட்பு எழுத்துக்களுக்கு...\tRead more\nசென்றவார தொடர்ச்சி… 251. ”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம் வினைத் தொகை 252. ”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம் வினைத் தொகை 252. ”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம் ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 253. ”நீராருங் கடலுடுத்த”...\tRead more\nசென்றவார தொடர்ச்சி.. 201. ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு தலைவன் 202. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு தலைவன் 202. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு வெளவால் 203. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு வெளவால் 203. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு முஃடீது 204. மகரக்குற...\tRead more\nசென்றவார தொடர்ச்சி.. 151. திருமந்திரத்தின் சிறப்புப் பெயர் தமிழ் மூவாயிரம் 152. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர் தமிழ் மூவாயிரம் 152. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர் அறிவுரைக் கோவை 153. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார் அறிவுரைக் கோவை 153. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்\nசென்றவார தொடர்ச்சி.. 101.”ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது பசு 102. இசையை வெளிப்படுத்தும் சொல் எது பசு 102. இசையை வெளிப்படுத்தும் சொல் எது பாடு 103. ”கட கட” என்பது பாடு 103. ”கட கட” என்பது இரட்டைக்கிளவி 104. ”முகமை” என்பதன் பொரு...\tRead more\nசென்றவார தொடர்ச்சி.. 51. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது மோனை 52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர் மோனை 52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்\n குறுமணல் 2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர் நாஞ்சில் நாடு 3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர் நாஞ்சில் நாடு 3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர் ஒடிஷா 4.”தமிழ் மொழி” என்பது...\tRead more\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/30", "date_download": "2018-10-17T04:07:30Z", "digest": "sha1:W5ORSNAZXSLV54LPWCJFXOIZRXYAYRZO", "length": 3546, "nlines": 102, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "மீதியிருப்ப‌து — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்மு���்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nNext Post மேடை தெரியாத‌வ‌ர்க‌ளுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2010/11/sree-sarada-sevasramam-at-mannivakkam.html", "date_download": "2018-10-17T03:38:10Z", "digest": "sha1:NOBWMO3SQ2SFSUZ3QIOEF6ZMGCDSRBXB", "length": 17664, "nlines": 229, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sree Sarada Sevashram at Mannivakkam (near Vandalur off Chennai)", "raw_content": "\nஇன்று காலை ஒரு செய்தி படித்தேன். பிரபல வோல்க்ஸ்வகோன் நிறுவனம்” ‘ புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் ‘ தங்களது சிறப்பு விளையாட்டு வடிவ கார் \"புகாட்டி வெயரோன் 16.4 கிரந்த் ஸ்போர்ட்\" மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இன்றைய இளைநர்களுக்கு எல்லாவற்றிலுமே சிறந்ததுதான் தேவை. இந்த நவீன சிறப்பு கார் உலகத்தில் எல்லா பணக்கார நாடுகளிலும் ஓடுகிறது. இந்தியர்களுக்கு மட்டும் கிடைக்காமல் இருப்பது ஞாயமல்ல \nஇந்த காரின் விலை பதினாறு கோடிக்கு மேல். இதற்கு முன் மிக விலை உயர்ந்த கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் பான்தோம் மற்றும் மேபாச் - இவற்றின் விலை ஐந்து கோடி தான். இந்த புகாட்டி வெயரோன் மணிக்கு 407 கிமீ செல்ல வல்லது. 2.7 நொடியில் ஜீரோவிலிருந்து 100 கி மீ வேகம் எடுக்கும். பிரமிப்பாக உள்ளதா உலகெங்கும் வருடத்துக்கு இது போன்ற கார்கள் எண்பது மட்டுமே விற்கப்படுகின்றன. விரைவில் நமது சாதாரண குடிமகனுக்கும் இது போன்ற ஒரு காரை பார்த்து மூக்கில் விரல் வைக்க வாய்ப்பு கிடைக்கும்., வசதி படைத்தவர்கள் கார் வாங்கலாமா என்பதோ அவர்கள் தங்கள் சொந்த பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்பதோ இந்த இடுகையின் நோக்கம் அல்ல.\nஇன்றைய சமுதாயம் மிக வேகமானது. பள்ளி செல்லும் சிறுவர்களுக்குக் கூட தங்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரிந்துள்ளது. கூட இருப்பவர்களுடன் தன்னை சீர் தூக்கி தனக்கு என்ன வேண்டும் என தீர்மானிக்கின்றனர். அவர்கள் தங்கள் ஆசையை விட சற்று குறைந்ததுக்கும் ஒப்ப மாட்டார்கள். அவர்களிடம் தெளிவான சிந்தனை, சொல்திறன், ஆங்காரம், அடங்கா மனது எல்லாமும் உள்ளது. சமுதாய மாறுதல். புலம்பி பிரயோஜனமில்லை.\nஇந்திய தேசம் இன்னமும் கிராமங்களில் வசிக்கிறது. அவர்களை காண நகரத்தில் இருந்து தொலை தூரம் செல���ல அவசியமில்லை. பெருநகரங்களிலும் மிக நிறைய ஏழைகள் உள்ளனர். இங்குள்ள குழந்தைகள் ஒரு வேளை நல்ல உணவுக்கும், சற்று ஒதுங்க இருப்பிடத்துக்கும் பரிதவிக்கின்றன. பலருக்கு வாழ்க்கையே போராட்டம் - சாதாரண தேவைகள் கூட ஆடம்பரம். நடுத்தர வர்க்கம் என்பதுவும் வழக்கு ஒழிந்து வருகிறது. நடுத்தர வர்க்க மனிதன் தனது கனவுகளை துரத்துகிறான். எப்படியாவது பணக்காரன் ஆக பெரு முயற்சி செய்கிறான். ஒரு காலத்தில் சேமிப்புக்கு முக்கியம் தந்த சமுதாயம் இப்போது எல்லாவற்றையும் வாங்க முயற்சி செய்கிறது. பணம் இல்லை எனில் பிளாஸ்டிக் கார்ட் உள்ளது. கடன் தர வங்கிகள் உள்ளன.\nவாழ்க்கையை பகுதி பிரித்தால், இளமை முடிந்தவுடன் மனிதன் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பருவம். தற்போதைய சமுதாயத்தினர் பேராசையுடன் ஓடிக்கொண்டே உள்ளனர். நாற்பது வயது என்பது பணம் சம்பாதிக்கும் வயது. எதிர்கால தேவைக்கு எல்லாம் சேர்த்து சம்பாதிக்க வேண்டும். இதுதான் குறிக்கோள்.\nதவிர திரும்பும் இடம் எல்லாம் சாதனை புரிந்த நடிகர்கள், ஆட்சியாளர்கள், என சாதித்தவர்கள் ப்ளெக்ஸ் போர்டுகளில் மின்னுகின்றனர். இப்படிப்பட்ட சமுதாயத்தில், இன்னமும் சிலர் சுய சிந்தை இல்லாமல் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறியுடன் செயல் படுகின்றனர். இப்படிப்பட்ட ஒரு மாணிக்கத்தை 31/10/2010 அன்று மண்ணிவாக்கத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nசாது யோகி குமார் என்ற இவர் நாற்பது வயது இளைஞர். தனது இளம் வயதில் ராமகிருஷ்ண இயக்கத்தில் சேர்ந்து, இமயமலைக்கு சென்று சன்யாசம் பெற்று, யோகா கலை கற்று தனது தணியாத தாகத்தை தணித்துகொள்ள சென்னை திரும்பி ஒரு ஆஷரமத்தை நடத்தி வருகிறார். இவரது மேலும் சில இளைஞர்களும் சேர்ந்து நடத்தி வருவதுதான் \"ஸ்ரீ சாரதா சேவாஷ்ரம்\". இந்த ஆஷ்ரம் சாது யோகா குமாரால் துவங்கப்பட்டு, திருவாளர்கள் ரகுராமன், சந்திர சேகரன், விஜய செல்வராஜ், குமர குருபரன், பாலசுப்ரமணியம் போன்றோரின் சீரிய உதவிகளுடன் ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. சென்னையின் வாகன மற்றும் மக்கள் கும்பலை தாண்டி வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் என்ற பகுதியில் மிக தூய்மையாக இந்த ஆஷ்ரமம் அமைந்து உள்ளது. இங்கு 26 சிறார்கள் (மாணவ, மாணவியர்) அன்புடன் தங்க வைக்கப்பட்டு, உணவு, உடை, இருப்பிடம், படிப்பு, பாசம் ��னைத்தும் சூழ நல்வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். ஆஷ்ரமம் பாரத தாய் திருநாட்டில் வாழ்ந்த ரிஷிகள் ஞானியர் முனிவர்கள் மற்றும் தேச பெரியவர்கள் கட்டி தந்த வழிமுறையுடன், ஸ்ரீ ராமகிருஷ்ண பரஹம்சர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் அவர்களது நெறிமுறைகளை பின்பற்றி நடத்த பெறுகிறது. திரு சாது குமாரின் குறிக்கோள், இது போன்ற சிறுவர்களை நெறி படுத்தி வாழ்வில் வெற்றி பெற செய்வதே. இங்கு அவர்களுக்கு நல் ஒழுக்கம், நேர்மையான வாழ்க்கை குறிக்கோள்கள் கற்று தரபடுகின்றன. அவர்கள் தினமும் அதிகாலை இறை வணக்கத்துடன் நாளை தொடங்கி, யோகா, உடற் பயிற்சி போன்றவற்றுடன் பள்ளி படிப்பு படித்து, ஒருவருக்கு ஒருவர் அன்புடன் வாழ்கின்றனர்.\nஇங்கே காற்றில் இருந்து எல்லாமே சுத்தமாக உள்ளது. சுவாமி இங்கு தேவைக்கு அதிகமாக எதுவும் அவசியம் இல்லை என்று திண்ணமாக சொல்கிறார். ஆஸ்ரமத்தின் தேவைகள் சீரிய முறையில் பட்டியலிடப்பட்டு உள்ளன. வாரத்தின் வெவ்வேறு நாட்களில் என்னென்ன உணவு என்பதும் பட்டியலில் உள்ளது.\nசைமாவில் இருந்து ஒரு குழுவாக நாங்கள் நேற்று (31/10/2010) இங்கு சென்றோம். சுவாமியும் மற்ற நிர்வாகிகளும் எங்களை அன்புடன் வரவேற்றனர். அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடி அவர்களுடன் கலந்து உரையாடி, நாங்கள் களித்தோம். ஆஸ்ரமத்துக்கு எங்காளால் இயன்ற சிறு பொருள் உதவி அளித்து மகிழ்ந்தோம். கொஞ்சம் தலை அணைகள், பாய்கள், போர்வைகள், நோட்டு புத்தங்கள், மளிகை பொருள்கள், வாளிகள் போன்றன அளித்தோம். இந்த ஆஸ்ரமத்தின் முகவரி தகவல் தொடர்புக்கு :\nஸ்ரீ சாரதா சேவாஷ்ரம், பதிவு எண்: 751/IV-2006,\nNo. 1/3 வடக்கு மாட வீதி,\nமண்ணிவாக்கம் (சிவன் கோயில் அருகில்)\nஎங்களது வாழ்வில் இந்த நாள் ஒரு இனிய நாளாக இருந்தது. நீங்களும் உங்களுக்கு எளிதான சமயம், இந்த ஆஸ்ரமத்துக்கு சென்று இல்ல குழந்தைகளோடு சேர்ந்து இருந்து மகிழ்வீர்.\nஇந்த ஆஸ்ரம் பற்றிய மேலும் விவரங்கள் அறிய, தயைகூர்ந்து இந்த வலை மனைக்கு செல்லவும். : http://sreesaradasevashram.blogspot.com/\nஅன்புடன் : ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29710", "date_download": "2018-10-17T04:17:50Z", "digest": "sha1:GF5O4UGWZUT7CP2U3OLCSNITIY7GVFRX", "length": 6755, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "வடக்கின் பிரதேசங்கள் மட", "raw_content": "\nவடக்கின் பிரதேசங்கள் மட்டும் அல்ல, மக்கள் மனங்களும் இராணுவமயமாகின்றன\nசிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி முல்லைத்தீவு கட்டளை அதிகாரி கேணல் ரட்ணப் பிரிய பண்டுவுக்கு நேற்று(10) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்து மக்கள் வழியனுப்பி வைத்தள்ளனர்.\nகுறித்த நிகழ்வு காலை 10 மணியளவில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. 66 மாதங்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற கேணல் ரட்ணபிரியபந்துவின் சேவைநலன் பாராட்டும் முகமாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118272", "date_download": "2018-10-17T03:25:14Z", "digest": "sha1:ZO3EQPSHJXYVMITAWOWR5RQ2RBQYJDZ6", "length": 7723, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Asian Para game competitive archery, athlete Gold for India,ஆசிய பாரா விளையாட்டு போட்டி வில்வித்தை, தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கம்", "raw_content": "\nஆசிய பாரா விளையாட்டு போட்டி வில்வித்தை, தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கம்\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு டிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nஜகார்தா: இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் நேற்று வில்வித்தை, தடகளத்தில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்தோனேஷியா தலைநகர் ஜகார்தாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஆண்களுக்கான வில்வித்தை போட்டியின் இறுதிசுற்றில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் 6-0 என்ற புள்ளிக்கணக்கில் சீனாவின் ஜாவ் லிக்சை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். தடகள போட்டிகள் பிரிவில், 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் நாராயண் 14.02 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார். சவுதி அரேபிய வீரருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.\nஆண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் மோனு வெள்ளிப்பதக்கமும், குண்டு எறிதலில் முகமது யாசர் வெண்கலமும், நீளம் தாண்டுதலில் விஜய்குமார் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். மகளிருக்கான செஸ் போட்டியில் இருதயராஜ் ஜெனிதா வெள்ளிப்பதக்கமும், ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் சுதிர் வெண்கலமும் வென்றனர். பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று மட்டும் இந்திய வீரர்கள் 9 பதக்கங்கள் பெற்று அசத்தினர். மொத்தம் 7 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலம் என 37 பதக்கங்களுடன் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. சீனா 189 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.\nடெஸ்ட் போட்டி தரவரிசை விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடம்\nடென்மார்க் ஓபன் பாட்மிண்டன் சிந்து, சாய்னா பங்கேற்பு\nயூத் ஒலிம்பிக்கில் இந்திய மகளிர், ஆடவர் ஹாக்கி அணிகளுக்கு வெள்ளி\nசச்சின், லாராவின் கலவை பிரித்வி ஷா: ரவி சாஸ்திரி புகழாரம்\nஅறிமுக தொடரிலேயே‘தொடர் நாயகன் விருது’இளம் வீரர் பிரித்வி ஷா சாதனை\nகால்பந்து போட்டி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது போர்ச்சுகல��\nமெஸ்ஸி கால்பந்தின் கடவுள் இல்லை: மரடோனா காட்டம்\nபுரோ கபடி லீக் போட்டி தமிழ் தலைவாஸை வீழ்த்தியது பெங்களூரு\nரணதுங்கா மீது விமான பணிப்பெண் பாலியல் புகார்\nஜொகோர் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/events/03/166170?ref=category-feed", "date_download": "2018-10-17T04:19:28Z", "digest": "sha1:6GULSIEVHURQCLBUKOOSBJG72ASVXWZO", "length": 8010, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "யாழில் இடம்பெற்ற சமூக சேவையாளர் ஆ.சி.நடராஜாவின் ஆறாவது சிரார்த்த தினம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழில் இடம்பெற்ற சமூக சேவையாளர் ஆ.சி.நடராஜாவின் ஆறாவது சிரார்த்த தினம்\nவலி.வடக்கு மீள் குடியேற்றச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபருமான ஆ.சி.நடராஜாவின் ஆறாவது சிரார்த்த தினம் யாழ். குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இன்றைய தினம்(26) இடம்பெற்றது.\nகுரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ். தங்கராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.\nநிகழ்வில் மாணவர் கௌரவிப்பு, முதியோர் கௌரவிப்பு என்பன இடம்பெற்றதுடன், இறுதி யுத்தத்தில் குடும்பத்தை இழந்த பெண்ணொருவருக்கு புலம்பெயர் குரும்பசிட்டி உறவுகளின் உதவியுடன் வாழ்வாதாரமாக ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் த��ைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் நினைவுப்பேருரை ஆற்றியுள்ளார்.\nஇந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினருடன் வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் முகுந்தன், வலி.வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சோ.சுகிர்தன், குரும்பசிட்டிக் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பயனாளிகள், மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2018-10-17T03:42:03Z", "digest": "sha1:CVHXT6RNZTXFABSX4BNZSIZOKGYVGGYU", "length": 8261, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊஃபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரசியாவில் ஊஃபா இன் அமைவிடம்\nநகரம் நாள் சூன் 12\nநிருவாக அமைப்பு (மார்ச் 2011)\n'Capital of பாஷ்கொர்டொஸ்தான் குடியரசு[2]\nமாநகரத் தரம் (as of பெப்ரவரி 2012)\nபிரதிநிதித்துவ அமைப்பு City Council[5]\nபரப்பளவு 753.7 ச.கி.மீ (291 ச.மை)[6]\nஊஃபா (உருசிய மொழி: Уфа́; IPA: [ʊˈfa]; பசுகிர மொழி: Өфө) உருசியாவின் பாசுக்கொர்டொசுத்தானின் தலைநகரமாகும். இக்குடியரசின் தொழிலக, பொருளியல், அறிவியல், பண்பாட்டு மையமாக இந்நகரம் விளங்குகின்றது. இதன் மக்கள்தொகை: 1,105,667[8] (2015).\n↑ ஊஃபா அலுவல்முறை வலைத்தளம். ஊஃபா குறித்தத் தகவல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2016, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/more-trains-to-be-operational-by-evening/", "date_download": "2018-10-17T02:44:35Z", "digest": "sha1:6PONR24BP6III6FJLTXOKXDPVS5UJWI5", "length": 11729, "nlines": 162, "source_domain": "www.yaalaruvi.com", "title": "More trains to be operational by evening", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஉலக செய்திகள் யாழருவி - 16/10/2018\nவெள்ளை நிற பெண் கறுப்பு நிற இளைஞனை ���ப்பார்ட்மெண்ட் உள்ளே நுழையவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி பகுதியில் இருக்கும் St. Louis-ல் இருக்கும் அப்பார்ட்மெண்டிற்குள் கறுப்பு நிற இளைஞன்...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/forum/176-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-19-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T03:44:38Z", "digest": "sha1:NCJ6MLWEVSJN2S6QF3JTLIXEFVDDBHDK", "length": 13421, "nlines": 317, "source_domain": "www.yarl.com", "title": "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள் Latest Topics\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஅன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,\nஎதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.\nயாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்ற��ம்.\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஎனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.\nஎமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.\nயாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.\nயாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.\nஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.\nகருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.\nகள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.\nகள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.\nஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.\nஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.\nஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.\nயாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது.\nBy தனிக்காட்டு ராஜா, March 26, 2017\nவாறது பிடிக்காது . வந்தால் தடுக்க முடியாது .\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், March 19, 2017\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், March 22, 2017\nதமிழ் அகராதி சொல்லி��் கவிதைகள்\nBy கவிப்புயல் இனியவன், April 15, 2017\nBy கவிப்புயல் இனியவன், April 15, 2017\nபெண்ணே நீ பேரழகு - சிறுகதை\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், March 24, 2017\nகடவுள் தந்த அழகிய வாழ்வு .....\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/samy-2/", "date_download": "2018-10-17T03:26:40Z", "digest": "sha1:NWRPICYO5SMHQIHYHXUSHUVFXAEKFVPH", "length": 7016, "nlines": 142, "source_domain": "newkollywood.com", "title": "samy-2 Archives | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\n – மனம் திறந்த திரிஷா\nவிக்ரம் நடித்த சாமி படத்தின் முதல் பாகத்தில்...\nசாமி-2வில் இருந்து திரிஷாவை வெளியேற்றிய இயக்குனர்\nஹரி விக்ரம் கூட்டணியில் வெளிவந்த படம் சாமி இந்த...\nகுத்துப்பாட்டால் ‘சாமி 2’ பட வாய்ப்பை இழந்த நயன்தாரா\nசூர்யா நடிப்பில் ‘சிங்கம் 3’ படத்தை இயக்கி வரும்...\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neydhal.blogspot.com/2010/03/calvin-and-hobbes.html", "date_download": "2018-10-17T03:43:39Z", "digest": "sha1:EW2J7VQAUY2DCCWHQCLZ45HHQKFYXZI7", "length": 24129, "nlines": 116, "source_domain": "neydhal.blogspot.com", "title": "பூக்கள் உதிரும் இரவு: கேல்வினும் ஹாப்ஸும் (calvin and hobbes - தமிழில் )", "raw_content": "\nகேல்வினும் ஹாப்ஸும் (calvin and hobbes - தமிழில் )\nஇடுகையிட்டது ராஜரத்தினம் நேரம் பிற்பகல் 12:46\nபடத்தை க்ளிக்கி பெரிதாக்கவும்.. :(\nபொதுவாகவே தமிழில் கேலிசித்திரங்கள் குறைவு. இருந்தாலும் அவை குழந்தைகளுக்கு மட்டும் என்ற நினைப்பு உண்டு. அல்லது அரசியல் சார் சித்திரங்கள் . மதன் மற்றும் சிம்புதேவன் இதை கொஞ்சம் மாற்றியவர்கள்.கொஞ்சம் மட்டுமே.\nநான் மிக ரசிக்கும் சித்திரக்கதைகளில் ஒன்று calvin and hobbes. சில முறை அக்கதை மாந்தன் கேல்வின் மனச்சித்திரத்தில் கொஞ்சம் மாறுபட்டாலும் அதையும் மீறி அக்கதைகளை மிகவும் விரும்பியதுண்டு.\nதத்துவம், அறிவியல் ஆன்மிகம் உலகியல் கற்பனை நட்பு என எல்லா தளத்திலும் இந்த கதை சித்திரம் நிகழ்வதுண்டு.\nஇரு முக்கிய கதாபாத்திரங்கள் .\n1) கேல்வின் -- சிறுவன்... நிறைய கற்பனை நிறைய குறும்பு மழலைக்கே உரிய தனி உலகை உருவாக்கி கொள்பவன்.\n2) ஹாப்ஸ் -- கேல்வினின் புலி பொம்மை. பொம்மை என்பதை மீறி அவன் கற்பனையால் உயிர் பெற்று அவனோடு உறவாடுவது. இருவரும் அவ்வளவு நெருக்கம்.\nமேலும் அவனது பெற்றோர் ,தோழி மற்றும் ஆசிரியை ஆகியோரும் அதிகம் வருவதுண்டு.\nஎன் வலைப்பூவில் இவர்களது சித்திரக்கதைகள் தமிழில் மாற்றி தர விருப்பம்.\nBill Waterson காப்புரிமை கேட்காத வரை, எனக்கு சலிப்போ பொறுப்பின்மையோ ஏற்படாத வரை இவர்கள் அவப்போது வருவார்கள்.\nவகை: கேல்வினும் ஹாப்ஸும் , சித்திரக் கதை\n16 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 12:38\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\n16 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 6:18\nயார் சொன்னது தமிழில் கேலி சித்திரங்கள் குறைவு என்று மறைந்த கார்டூனிஸ்ட் உதயன் நக்கீரனில் கேலி சித்திரங்கள் வரைந்தார், தற்போது தினமணியில் மதி, இந்த பட்டியலில் சேர்க்க விருப்பம் இல்லையென்றாலும் தினமலர் பீட்டர் ஆகியோர் கேலி சித்திரங்கள் வரைந்து கொண்டு தானே இருக்கிறார்கள் ராஜா. இவர்கள் வரைவது, வரைந்தது பெரும்பாலும் அரசியல் சார்பு உடையனவாய் இருப்பினும் கேலி சித்திர வகயைறாவில் தானே அடங்கும். சரி இதற்க்கு முன் நான் லீனா மணிமேகலை குறித்து இட்ட பின்னூட்டத்தை ஏன் அகற்றி விட்டீர் ராஜா மறைந்த கார்டூனிஸ்ட் உதயன் நக்கீரனில் கேலி சித்திரங்கள் வரைந்தார், தற்போது தினமணியில் மதி, இந்த பட்டியலில் சேர்க்க விருப்பம் இல்லையென்றாலும் தினமலர் பீட்டர் ஆகியோர் கேலி சித்திரங்கள் வரைந்து கொண்டு தானே இருக்கிறார்கள் ராஜா. இவர்கள் வரைவது, வரைந்தது பெரும்பாலும் அரசியல் சார்பு உடையனவாய் இ��ுப்பினும் கேலி சித்திர வகயைறாவில் தானே அடங்கும். சரி இதற்க்கு முன் நான் லீனா மணிமேகலை குறித்து இட்ட பின்னூட்டத்தை ஏன் அகற்றி விட்டீர் ராஜா இதையாவது வெளியிடுவீர் என்று நம்புகிறேன்...\n18 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 12:07\n> பிரசன்னா.. நீ குறிப்பிட்ட கார்டூனிஸ்ட்டுகளின் படைப்புகளில் (உதயன் தவிர) எனக்கு ஓரளவு அறிமுகம் உண்டு. நான் சொன்னது தமிழில் கேலி சித்திரங்கள் ( இந்த சொல் எனக்கு அவ்வளவு பிடிக்கவில்லை.. வேறு சொல் உள்ளதா) இரு வகையில் மட்டுமே அடங்கும் ஒன்று குழந்தைகளுக்கானது. மற்றது அரசியல் வகை (இதை இடுகையிலும் சொல்லி உள்ளேன்). இந்த வகை மாதிரிகள் கூட விரல் விட்டு எண்ணும் வகையில் தான் நிகழ்வதாக எனக்கு தோன்றுகிறது.\nநமக்கு பொதுவாகவே கேலி சித்திரங்கள் மேல் உள்ள குறைந்த மதிப்பும் இதற்கு ஒரு காரணம். கார்டூன்கள் வெறும் ஒரு சிறு பகுதியில் வரும் துணுக்காகவே இன்றளவும் பார்க்கபடுகிறது.\nஒரு தொடராய், அரசியல் மீறி இது வரை தமிழில் ஏதேனும் கார்டூன் முயற்சி வந்துள்ளதா (ஹ்ம்ம்.. கன்னித்தீவு தவிர .. ) அதிகபட்சம் அன்றைய நிகழ்வுகளின் விமர்சனம் மீறி நம் கார்டூன்கள் எதுவும் பேசுவதில்லை. உலக நடைமுறையில் கார்டூன்கள் நிறைய தூரம் சென்று விட்டது. கார்டூன் விமர்சனம், தத்துவம், காமம்,அறிவியல்,தினசரி, வாழ்வியல், எல்லாவற்றையும் தொடுகிறது. வழமை மீறிய வடிவம் பொருள் என எல்லா நிலையிலும் சோதனை முயற்சிகளும் நிகழ்கிறது.\nமதனையும், சிம்புதேவனயும் குறிப்பிட்டது இவர்கள் அரசியல் மீறிய தொடர் கார்ட்டூன்களை வெளியித்தர்க்காக மட்டுமே. மதனின் சிரிப்பு திருடன், வீடு ப்ரோக்கர் என சில தொடர் கார்டூன்கள் அரசியல் இல்லாமல் வந்தவை. சிம்புதேவனின் கிமுவில் சோமு, இன்னும் சில தொடர்கள் கதை வடிவில் வந்தவை. இரண்டு பேரின் முயற்சிகளுமே மிக தொடக்க முயற்சிகள்.சிரிப்பு துணுக்குகளின் வடிவ அளவு நீட்சி மட்டுமே அவை.\nகார்டூன்கள் மட்டும் அல்ல அனிமேஷன் மற்றும் கிராபிக் நாவல் வகைகளும் கூட தமிழிலில் இல்லாதது எனக்கு பெரும் வருத்தமே.\nஅட அத விடு.. அழகான தமிழ் மொழி பெயர்ப்புல லயன் காமிக்ஸ்ல வந்த லக்கி லுக் எத்தனை பேருக்கு தெரியும்.. லயன் காமிக்ஸ் தமிழின் மிக கவனிக்கத்தக்க முயற்சியா இப்பவும் நான் நினைக்குறேன். எத்தனை பேருக்கு விஜயனோட கஷ்டம் தெரிஞ்சு இருக்க போகுது அவரோட வட்டம் தவிர.. (ரத்தப்படலம் கொண்டு வர அவர் பட்ட கஷ்டங்கள் அவரே தலையங்கத்துல வெசனப்பட்டது).\nஅவசரப்பட்டோ போற போக்குலையோ கார்டூன் முயற்சிகள் குறைவு னு சொல்லலே. இருக்கறது குறைவு.. அதற்க்கு அங்கீகாரம் இன்னும் ரொம்ப குறைவு அப்டின்னு வருத்தம் தான்.\nலீனா கட்டுரை பத்தி.. உன் பின்னூட்டத்தை நிச்சயம் நான் ஏதும் செய்யலே. (நீ வேற.. வர்ற ஒன்னு ரெண்டு பின்னூட்டத்தையும் எடுத்துட்டு என்ன செய்ய.. ) அது நிறைய விவாதிக்கக் படவேண்டிய விஷயம. உன் பின்னூட்டம் ஏன் பதிவாகலைன்னு தெரியல. முடிஞ்சா இன்னொரு தடவ பதிவு செய். நிச்சயம் பேசலாம்.\n22 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 10:17\nசிம்புதேவனின் 'இம்சை அரசன்' சித்திர தொடர்கதை உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஒரு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, விகடனில் வந்ததை நினைவு. லக்கி லுக் தவிர்த்து, டெக்ஸ் வில்லர், இரும்புக்கை மாயாவி, மாயாவி, மாண்ட்ரேக் போன்ற காமிக்குகள் லயன், முத்து, ராணி காமிக்ஸ் போன்ற இதழ்களில் வந்தன. கேலிச் சித்திரங்கள் என்ற பதத்தை விட நீங்கள் சொல்லும் படைப்புகளை காமிக்குகளின் ஒரு பகுதியாகவே கருத்தில் கொள்ளலாம். இது போன்ற தமிழ் காமிக்குகளை தூண்டில் போட்டு பிடித்து, ஒரு மிகப்பெரும் பதிவர்களின் குழுமம் இருக்கிறது. நான் அறிந்தவரையில் ஒரு மிகச் சிறந்த பதிவர் இருக்கிறார் - கனவுகளின் காதலன். அந்த வலைமனையில் அவரைப் போன்றே பல காமிக் பிரியர்களின் வலைத்தளங்களும் உள்ளன.\n22 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 10:28\nதமிழ்மணம், தமிழிஷ், தமிழ் 10 போன்ற திரட்டிகளில் உங்கள் வலைதளத்தை இணையுங்கள். அந்த அந்த திரட்டிகளின் ஒட்டுபட்டை, டூல் பார் போன்றவற்றையும் இணையுங்கள். இதன் மூலம் உங்கள் வலைதளத்தின் வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். மொக்கை போடுற என்னையவே தமிழ்மணம் நட்சத்திரமா வர்ற ஏப்ரல் 5 - 12 வரை அறிவிச்சு இருக்காங்க. உங்க பதிவையெல்லாம் தலையில தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடுவாங்க. அப்பிடியே நம்ம ப்ளாக் பக்கம் வந்தீங்கன்னா எதுனாச்சும் பின்னூட்டம் இல்லாங்காட்டி ஒட்டு போட்டுட்டு போங்க...\n22 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 10:30\nமுக்கியமா இந்த கம்மேன்ட்ஸ் பகுதியில இருக்கிற வேர்ட் வெரிபிகேசன் என்ற சொல் சரிபார்ப்பு வசதியை தூக்கிடுங்க. இதுனாலேயே பல பேர் பின்னூட்டம் போடா மாட்டாங்க...\n22 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 11:20\nஅன்பு பிரசன்னா, உன் பின்னூட்டத்திற்கு பெரிய பதில் டைப் செய்து சரியாக பதிகாமல் அழிந்துவிட்டது. :(\nலைன் காமிக்ஸ் தரத்திலும் வகையிலும் முக்கியமாக அதன் தமிழ் மொழிபெயர்ப்பிலும் ராணியை விட மேம்பட்டு தோன்றுகிறது. நீ அறிமுகம் செய்த தளங்களை பார்த்தேன். அட என்று வியந்தேன். இருக்கும் சில முயற்சிகளையும் எத்தனை ஆர்வமாய் ஆவணப்படுத்தும் முயற்சி.\nஅவற்றை மேய்ந்தத்தில் நிறைய பழைய ஞாபகம்.\nவாண்டு மாமா - செல்லம் சித்திரக் கதைகள் மற்றுமொரு தமிழின் முக்கிய சிறுவர் சித்திரக் கதை முயற்சி. வாண்டுமாம்வின் பூந்தளிர் மற்றும் நிறைய சிறுவர் படைப்பு முயற்சிகள் (வாண்டு மாமாவின் கதைகள் நிச்சயம் இலக்கிய வகையறாவாய் என்னால் சேர்க்க முடியவில்ல என்றாலும் அதன் legendary status மற்றும் அவரது தீராத பங்களிப்பு இவற்றால் அவர் நிச்சயம் தமிழ் சிறுவர் படைப்புகளின் சிற்பி தான்)\nஆனால் நான் அதிகம் சித்திரக்கதைகள் மற்றும் கொஞ்சம் பழைய ஞாபகங்களால் சிறுவர் காமிக்ஸ் பற்றியும் பேசினாலும் இந்த பதிவில் எனது ஆதங்கம் தமிழில் comic strip கலாச்சாரம் வளராதது குறித்தே. calvin gilbert போன்ற எளிய புத்திசாலித்தனமான strips தமிழில் இல்லை என்று கூட சொல்லலாம்.\nமற்றபடி உன் suggestions நிறைய பிரயோஜனம் தருபவை. ரொம்ப நன்றி. தமிழ் மணத்தில் மட்டும் தான் பதிவு செய்துள்ளேன். மற்ற திரட்டிகள் பற்றிய அறிமுகம் இல்லை. அவற்றிலும் பதிவு செய்து கொள்கிறேன். தமிழ் மணம் பட்டியிலும் அதிகம் கவனம் எடுத்து கொள்ளாமல் விட்டு விட்டேன்.\nword verification பற்றியும் தெரியாது. அதையும் பார்த்து கொள்கிறேன். (இதுல இவ்ளோ இருக்கா\n23 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 3:24\nNHM Writer அப்பிடின்னு ஒன்னு இருக்கு. அதை டவுன்லோட் பண்ணி யூஸ் பண்ணுங்க. நல்ல தமிழ் டைப்பிங் சாப்ட்வேர்.\nகாமிக் ஸ்ட்ரிப்புகளை பொறுத்த மட்டில் தினமலரில் கொஞ்ச காலம் விக்கிரமாதித்தன் கதை வந்தது. அது ‘கன்னித்தீவை’க் காட்டிலும் நல்ல தரமான படங்களுடன் வந்தது. என் தந்தை அவருடைய சிறு வயதில் கொஞ்ச காலம் ‘கன்னித்தீவி’ன் கட்டிங்குகளை சேகரித்து வைத்தாராம். பூந்தளிர் போன்ற சிறுவர் இதழ்களிலும் ஒன்னு ரெண்டு காமிக் ஸ்ட்ரிப்புகள் வந்ததாய் நினைவு.\n24 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 7:26\nதாங்க்ஸ் பிரசன்னா :) NHM ல தான் டைப் பண்ணுறேன்.. அழகி முதல்ல முயற்சி ��ெஞ்சேன். ஆனா ஃபயர் ஃபாக்ஸ் கூட சரியா வேலை செய்யல. இது ரொம்ப சுலபமா இருக்கு. வேர்ட் வெரிஃபிகேஷன தூக்கி விட்டுடேன். பூந்தளிர், சிறுவர் மலர் இவற்றில் வந்த ஸ்ட்ரிப்புகள் நானும் படித்து உள்ளேன்.\n21 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:48\n//...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//\nலீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆதி மொழி என் மொழி\nஆதி இனம் என் இனம்\nஅங்காடித் தெரு -- யானையும் எறும்பும்\nபகத் சிங்கின் இறுதி முறையீடு (தமிழில்)\nஎன் படுக்கையறையில் யாரோ ஒளிந்து கொண்டிருக்கிறார்கள...\nஅகநிலம் 3 - பூக்கள் உதிரும் இரவு\nகேல்வினும் ஹாப்ஸும் (calvin and hobbes - தமிழில் )...\nவினவு..வசை பாடு.. (லீனா மணிமேகலை கவிதை அரசியல்)\nராஜராஜசோழன் குறித்த டிஸ்கவரி ஆவணப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/09/stalking.html", "date_download": "2018-10-17T02:36:47Z", "digest": "sha1:CW6THVT52MEOA7SJSRXD5QRSYAPTDF2H", "length": 31823, "nlines": 570, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "Stalking - பெண்ணுடலின் சிக்கல் (1)", "raw_content": "\nStalking - பெண்ணுடலின் சிக்கல் (1)\nஒரு பெண் தன்னை, தன் உடலை, அழகாய், கவர்ச்சியாய், மனதை கொக்கி போட்டு இழுக்கும்படியாய், காட்டும் போது அதன் நோக்கம் என்ன ஆணை கவர்வது என இன்று சுலபமாய் நாம் சொல்லி விட முடியாது. கணிசமான பெண்கள் அதை ஏற்க மாட்டார்கள். தம்மை வெளிப்படுத்துவது, தன்னம்பிக்கையுடன் தன்னை கட்டமைப்பது, தனக்காகவே தன்னை அலங்கரிப்பது, சுதந்திரமாய் இருப்பது என பல கோணங்களில் பெண்கள் தமது உடல் வசீகரத்தை அர்த்தப்படுத்துவார்கள். ஆனால் இங்கு ஒரு முரண் உள்ளது: தன்னை அலங்கரித்து அழகாய் காட்டிக் கொள்வதோ தனது உடல் வடிவை, நெளிவை, நளினத்தை, தோலின் மிளிர்வை புலப்படுத்தி தன்னை கவர்ச்சியாய் காட்டுவதோ ஒருவித காட்சிப்படுத்தல் தானே ஆணை கவர்வது என இன்று சுலபமாய் நாம் சொல்லி விட முடியாது. கணிசமான பெண்கள் அதை ஏற்க மாட்டார்கள். தம்மை வெளிப்படுத்துவது, தன்னம்பிக்கையுடன் தன்னை கட்டமைப்பது, தனக்��ாகவே தன்னை அலங்கரிப்பது, சுதந்திரமாய் இருப்பது என பல கோணங்களில் பெண்கள் தமது உடல் வசீகரத்தை அர்த்தப்படுத்துவார்கள். ஆனால் இங்கு ஒரு முரண் உள்ளது: தன்னை அலங்கரித்து அழகாய் காட்டிக் கொள்வதோ தனது உடல் வடிவை, நெளிவை, நளினத்தை, தோலின் மிளிர்வை புலப்படுத்தி தன்னை கவர்ச்சியாய் காட்டுவதோ ஒருவித காட்சிப்படுத்தல் தானே அதாவது இன்னொருவர் காண அன்றி நாம் ஏன் நம்மை ஒரு குறிப்பிட்ட விதமாய் காட்டிக் கொள்கிறோம் அதாவது இன்னொருவர் காண அன்றி நாம் ஏன் நம்மை ஒரு குறிப்பிட்ட விதமாய் காட்டிக் கொள்கிறோம் இது சரி என்றால் ஆண் பார்ப்பதற்கு அன்றி (லெஸ்பியன் எனில் மற்றொரு பெண் கவனிப்பதற்கு அன்றி) வேறு எதற்காய் பெண்ணுடல் காட்டப்படுகிறது\nஇதையும் ஏற்றுக் கொண்டோம் என்றால் “அழகாய் தெரியும்” ஒரு பெண்ணை ஒரு ஆண் இச்சையுடன் ”பார்க்கலாமா” “ரசிக்கலாமா” பெரும்பாலான பெண்கள் ஆண்கள் தம்மை உற்றுப் பார்த்தால் எரிச்சலும் அருவருப்பும் அடைவார்கள். இது தான் நான் சொல்ல வரும் பெண்ணுடலின் முரண்போலி (paradox). பெண்கள் தம்மை ஆண்கள் உடல்ரீதியாய் ரசிப்பதையும் விரும்புகிறார்கள். அதே நேரம் நேரடியாய் ரசிப்பதில் உறுத்தலும் அருவருப்பும் கொள்கிறார்கள். இதைப் பற்றி நேரடியாய் அல்ல எனிலும் பிராயிட் பேசியிருக்கிறார்.\nஉடலுறவின் போது எதிர்ப்புணர்வு சுகத்தை அதிகப்படுத்துகிறது என்கிறது. ஆடை நீக்கப்படும் போது தன்னிச்சையாய் அதை மறுத்து உடலை கைகளால் மறைக்கும் அல்லது ஆடையை இறுகப் பிடித்துக் கொள்ளும் பெண் அந்த முரண்-எதிர் நிலையின் போது உச்சபட்ச களிப்பை, உன்மத்த மகிழ்ச்சியை, கிளர்ச்சியை பெறுவதாய் பிராயிட் சொல்கிறார்.\nஆனால் பெரும்பாலான சமயங்களில் ஒரு பெண் தன்னை அழகாய் காட்டிக் கொள்வது பாலியல் நோக்கத்தில் அல்ல. இங்கு தான் நாம் பிராயிடிடம் இருந்து விலகி யோசிக்க வேண்டும். பாலியல் ஈர்ப்பு நம்மிடம் எப்போதும் ஒரு வாசனை போல் நீடிக்கிறது. ஆனால் பாலியல் நோக்கம் எப்போதும் இருப்பதில்லை.\nபெண்கள் தமது சுயத்தை உடல் மூலமாய் வெளிப்படுத்துகிறார்கள். பெண்களுக்கு உடல் ஆதி மொழியாக, முதன்மை மொழியாக உள்ளது. அதனாலே பெண்கள் மத்தியில் கைகளைப் பற்றுவது, தோளைத் தழுவுவது, கூந்தலை வருடுவது, தொட்டுப் பேசுவது மிக இயல்பாக உள்ளது. அதே போன்று, யார் பேச்சையாவத�� கவனிக்கையில் அவர்கள் தம் கூந்தலை சரிசெய்தபடி, காலாட்டியபடி, நகங்களை நீவியபடி, முகத்தை, முழங்கையை தொட்டபடி இருப்பார்கள். ஆண்களோ தமக்கும் உடலுக்கும் சம்மந்தமே இல்லை எனும்படி இருப்பார்கள்.\nஇதனாலே உடல்ரீதியாய் சமூகம் தன்னை எப்படிப் பார்க்கிறது என்பதில் பெண்கள் அதீத கவனம் கொள்வார்கள். சில பெண்களிடம் உடல் பிரக்ஞை குறைவாக இருக்கலாம். ஆனால் தன் உடல் பற்றின சுய-எண்ணம் இல்லாத பெண்களே இல்லை எனலாம். பெண்களின் மனநிலை அவர்களின் உடலில் – பௌதிகமாகவே – வெளிப்படுவதை நான் அருகிருந்து கவனித்திருக்கிறேன். ஒருநாள் அவர்களின் கூந்தலும், தோலும், கண்களும் மிளிரும். இன்னொரு நாள் வறட்சியாய் இருப்பார்கள். ஒரு நாள் பூரிப்பாகவும் இன்னொரு நாள் உலர்ந்து சுருங்கியும் இருப்பார்கள். அவர்கள் அகம் என்பது புறத்தின் – உடலின் – நீட்சி மட்டுமே.\nஆக ஒரு பெண் தன்னை யார் எனக் காட்டிக் கொள்வது பிரதானமாய் உடலால் தான். இயல்பாகவே இதில் பாலியலும் கலந்து கொள்கிறது. ஒரு ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றும் போதும், பாராளுமன்றத்தில் காரசாரமாய் விவாதிக்கும் போது பெண்ணிடம் அவளது பாலியல் உடல் தகதகத்தபடி இருக்கிறது. ஆனால் பால் இச்சை இருப்பதில்லை. இந்த நுணுக்கமான வேறுபாடு முக்கியம். இதை ஆண்கள் பெரும்பாலும் அறிவதில்லை. ஏனெனில் உயிரியல் சார்ந்து அவர்கள் தம்மை பாலியல் ஜொலிக்க உடலால் வெளிப்படுத்துவதில்லை. முரண்பாடுகள் மத்தியில் இயல்பாய், எளிதாய், சுலபமாய் சிந்திக்கவும், செயல்படவும் ஆண்களால் முடிவதில்லை. ராமாயணத்தில் சீதா ஏன் சிறைபட்ட நிலையில் அவ்வளவு பொறுமையாய் காத்திருக்கிறாள் அவள் தனது கற்பின், விரதத்தின் சக்தியால் ராவணனை சாம்பலாக்கி இருக்க முடியும் என சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் ராமனுக்காய் ஏங்குகிறாள். ராவணனிடம் இருந்து விடுபட்டுப் போக தவிக்கிறாள். ஆனால் தானாகவே விடுபட்டுச் சென்றால் அது ராமனின் ஆண்மைக்கு இழுக்கு என பொறுக்கிறாள். வெறுப்பையும் ஏக்கத்தையும் அனுபவித்தபடியே, தன் அக உந்துதலுக்கு முற்றிலும் மாறாக அவளால் நீண்ட காலம் இருக்க முடிகிறது. ராமனால் மீட்கப்பட்டு, பின்னர் அவனாலே நெருப்பில் இறங்கி தன்னை நிரூபிக்க நிர்பந்திக்கப்படும் போதும் அவள் கொதிப்பதில்லை. நெருப்பின் ஊடாய் ஒரு தெய்வத்தை போல் வெளிவந்த பின்ன��ே அவள் பூமிக்குள் மறைகிறாள். ஏன் அதை முன்னரே செய்திருக்கலாமே அவள் தனது கற்பின், விரதத்தின் சக்தியால் ராவணனை சாம்பலாக்கி இருக்க முடியும் என சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் ராமனுக்காய் ஏங்குகிறாள். ராவணனிடம் இருந்து விடுபட்டுப் போக தவிக்கிறாள். ஆனால் தானாகவே விடுபட்டுச் சென்றால் அது ராமனின் ஆண்மைக்கு இழுக்கு என பொறுக்கிறாள். வெறுப்பையும் ஏக்கத்தையும் அனுபவித்தபடியே, தன் அக உந்துதலுக்கு முற்றிலும் மாறாக அவளால் நீண்ட காலம் இருக்க முடிகிறது. ராமனால் மீட்கப்பட்டு, பின்னர் அவனாலே நெருப்பில் இறங்கி தன்னை நிரூபிக்க நிர்பந்திக்கப்படும் போதும் அவள் கொதிப்பதில்லை. நெருப்பின் ஊடாய் ஒரு தெய்வத்தை போல் வெளிவந்த பின்னரே அவள் பூமிக்குள் மறைகிறாள். ஏன் அதை முன்னரே செய்திருக்கலாமே இது தான் பெண்ணின் அடிப்படையான உளவியல். சிவப்பு விளக்கின் போது பொறுமையாய் காப்பார்கள். பச்சை விளக்கின் போது வாகனங்கள் நெருக்கி ஒலி எழுப்ப ஒதுங்கி வழிவிடுவார்கள். ஆனால் அடுத்த முறை சிவப்பு விளக்கு எரியத் துவங்கும் போதே அவசரமாய் பாய்ந்து சென்று மறைவார்கள்.\nஎதையும், கறுப்பு-வெள்ளையாக பார்க்கும், நேராக தர்க்கரீதியாய் புரிந்து கொள்ளும் ஆணுக்கு பெண்களின் இந்த தலைகீழ் லாஜிக் புரியாது. பிரச்சனை அது அல்ல. இதுவரையிலும் ஆண்களும் அப்படி தம் எதிர்பாலினத்தை புரிந்து கொள்வதற்கான முயற்சிகள் எடுத்ததில்லை. ஆனால் இன்று அதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.\nமுன்பு எப்போதையும் விட பெண்கள் இந்த உலகை ஒரு வெல்லக்கட்டியை சுற்றி வரும் எறும்புகள் போய் மொய்க்கிறார்கள். எங்கள் பல்கலையில் மாணவர் சேர்க்கையின் போது பெண்களுக்கான cut-off ஆண்களை விட அதிகம். ஏனென்றால் ஆண்கள் குறைவாகவே மதிப்பெண் பெறுகிறார்கள். அவர்களால் பெண்களுடன் மோதி ஜெயிக்க முடிவதில்லை. ஒரே cut-off வைத்தால் பல்கலையில் ஆண்-பெண் சதவீதம் 20-80 என இருக்கும். ஆக, ஆண்களுக்கு என்றே ”இட-ஒதுக்கீடு” வைத்திருக்கிறார்கள். கல்வியில் மட்டுமல்ல வேலைத்தேர்விலும் மனிதவள அதிகாரிகள் பெண்களுக்கே முன்னிரிமை அளிக்கிறார்கள். ஆண்களை விட அவர்களால் திறமையாய் பல வேலைகளை ஒரே சமயம் செய்ய முடிகிறது. மேலான தொடர்பாடல் திறன் இருக்கிறது. பொறுப்பாய் இருக்கிறார்கள். மெல்ல மெல்ல எதிர்காலத்தில் உலகம் எனும் வெல���லக்கட்டியை முழுக்க பெண்களே கவர்ந்து விடுவார்கள். அப்போது ஆண்கள் தம்மை பெண்களுக்கு ஏற்ப தகவமைக்க நேரிடும்.\nஇப்போதே அதற்கான நெருக்கடி ஆண்களுக்கு ஆரம்பித்து விட்டது. தன்னிச்சையாய், சுதந்திரமாய் வாழ முயலும் ஒரு இளம் தாயின் கதையை உக்கிரமாய் பேச முயலும் “தரமணி” எப்படியான சர்ச்சைகளை எல்லாம் சந்திக்கிறது பாருங்கள் பெண்களின் கொதிப்பு நிலை உயர்ந்து கொண்டே வருகிறது. பத்து வருடங்களுக்கு முன் இந்நிலை இல்லை என்பதை நான் உறுதியாக கூற முடியும். என் நண்பர் ஒரு புள்ளிவிபரம் சொன்னார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் விவாகரத்து ஏற்படுத்திய மனச்சோர்வால் பெண்களை விட அதிகமான எண்ணிக்கையில் ஆண்கள் தற்கொலை புரிந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், காதலர்களும் கணவர்களும் தம் துணைகளை கொடூரமாய் தாக்குவதும் கொல்லுவதும் கணிசமாய் அதிகரித்திருக்கிறது. சினிமாவில் பெண்களை கேலி செய்யும் பாடல்கள் முன்பு பிரசித்தம். இப்போதோ பெண்களை பழிக்கும் பாடல்கள் பெண்களின் கொதிப்பு நிலை உயர்ந்து கொண்டே வருகிறது. பத்து வருடங்களுக்கு முன் இந்நிலை இல்லை என்பதை நான் உறுதியாக கூற முடியும். என் நண்பர் ஒரு புள்ளிவிபரம் சொன்னார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் விவாகரத்து ஏற்படுத்திய மனச்சோர்வால் பெண்களை விட அதிகமான எண்ணிக்கையில் ஆண்கள் தற்கொலை புரிந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், காதலர்களும் கணவர்களும் தம் துணைகளை கொடூரமாய் தாக்குவதும் கொல்லுவதும் கணிசமாய் அதிகரித்திருக்கிறது. சினிமாவில் பெண்களை கேலி செய்யும் பாடல்கள் முன்பு பிரசித்தம். இப்போதோ பெண்களை பழிக்கும் பாடல்கள்\nஇன்றைய பெண்களை எதிர்கொள்ள முடியாத நெருக்கடியில் ஆண்கள் வன்முறை மிக்கவர்களாய் மாறுகிறார்கள். இது பெண்களின் பாலுள்ள சிக்கல் அல்ல. அவர்களை புரிந்து கொள்ள இயலாமையின் சிக்கலே. நாம் காதலுக்கும் திருமணத்துக்கும் பிறகான வன்முறையை ஒதுக்கி விட்டு, இப்போதைக்கு தெரியாத ஒரு பெண்ணை ஒரு ஆண் அணுகுவதில் உள்ள அடிப்படையான சிக்கலுக்கு, அதனால் விளையும் stalking போன்ற அடுத்து குற்றங்களுக்கு வருவோம்.\nLabels: உளவியல் சமூகம் பெண்கள்\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகத�� முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/142857", "date_download": "2018-10-17T03:32:42Z", "digest": "sha1:N6ZJHK3XFNDKTM3NPW5WEFGFHDRL4CVR", "length": 6832, "nlines": 76, "source_domain": "www.dailyceylon.com", "title": "\"அமீன் அருங்காவியம்\" கவிதை நூல் வெளியீட்டு விழா (VIDEO) - Daily Ceylon", "raw_content": "\n“அமீன் அருங்காவியம்” கவிதை நூல் வெளியீட்டு விழா (VIDEO)\nஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன் பற்றி, கவிஞர் மூதூர் எம்.எம்.ஏ. அனஸ் எழுதிய “அமீன் அருங்காவியம்” கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த 18ம் திகதி கொழும்பு புதிய நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஅஸீஸ் மன்றம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியுடன் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும் இந்திய லோக் சபையின் முன்னாள் உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nகௌரவ அதிதிகளாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nசிறப்பு அதிதிகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின், மாநில சிரேஷ்ட உப தலைவர் எம். அப்துல் ரஹ்மான், அஸீஸ் மன்றத் தலைவர் அஷ்ரப் அஸீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகாவியாபிமானி கலைவாதி கலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக்கொண்டதோடு நூல் ஆய்வினை காப்பியக்கோ டாக்டர். ஜின்னா ஷரீப்தீன் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. (நு)\nPrevious: பிரதமர் நாளை இந்தியா விஜயம்\nNext: மஹிந்தவை சந்திக்க தயாரில்லை – ஜனாதிபதி\nஅட வெங்காயங்களா இந்த காதர் மொஹிடீன் கருணாநிதிக்கு வாக்கு போடுவது ஆறாவது கடமை என்று சொன்ன கபோதி இவனை போய் பிரதம விருந்தினர் இந்திய முஸ்லிம்களால் ஓரங்கட்டப்படவன் அல்லாஹ் ஒருவனை கேவலப்படுத்த நாடினால் கேவலம் கெட்டவன் தான் வருவான்.. ஞானசார வை அழைத்து அவர் கையால் கொடுத்து இருக்கலாம் ..ரகசிய பேச்சுவார்த்தைக்கு மத நல்லிணக்கத்துக்கு உதவியாக இருந்திருக்கும்..\nகொலன்னாவ அமானா சர்வதேச பாடசாலையின் கண்காட்சி\nKnowledge Box Media Academyஇன் ஒரு நாள் ஊடக செயலமர்வு வவுனியாவில் நிறைவு\nகொழும்பு 12 மஸ்ஜிதுன் நஜ்மி பைதுல்மாலினால் ஏற்பாடு செய்யப்பட்ட மர நடுகை நிகழ்வு (Photos)\nவிநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118273", "date_download": "2018-10-17T03:27:46Z", "digest": "sha1:TRMMPGWAQWDC6SQOZDDOFF4Y3N6T42EV", "length": 8696, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - The Junior Cup Junior Hockey has reached the final of the tournament in India,ஜொகோர் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா", "raw_content": "\nஜொகோர் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு டிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nகோலாலம்பூர்: ஜொகோர் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டித் தொடரில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nசுல்தான் ஆப் ஜொகோர் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடரில் தொடர்ச்சியாக 3 லீக் ஆட்டங்களில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில், 4வது லீக் ஆட்டத்தில் நேற்று நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். 5வது நிமிடத்திலேயே குர்சாஹிப்ஜித் அபாரமாக கோல் அடிக்க முன்னிலை பெற்றது. இதையடுத்து, ஹஸ்பிரீத் (11வது நிமிடம்), மன்தீப் (14’), விஷ்ணுகாந்த் (15’) ஆகியோர் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்தினர். முதல் கால் மணி நேர ஆட்டத்திலேயே இந்தியா 4-0 என முன்னிலை பெற்றது.\nமிகவும் பின்தங்கியிருந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பின்னர் தனது வியூகத்தை மாற்றி தாக்குதல் ஆட்டத்தில் இறங்கினர். அந்த அணியின் ஸ்டீபன்ஸ் 18வது, 35வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆட்டம் பரபரப்பானது. இதைத் தொடர்ந்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய இந்திய அணிக்கு ஷிலானந்த் 5வது கோல் அடித்தார். கடைசி கட்டத்தில் கடுமையாகப் போராடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீபன்ஸ் மேலும் 2 கோல் போட்டு (59வது, 60வது நிமிடம்) நம்பிக்கை அளித்தார். மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால், இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனை வீழ்த்தியது. தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்த இந்தியா 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன் 5வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.\nடெஸ்ட் போட்டி தரவரிசை விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடம்\nடென்மார்க் ஓபன் பாட்மிண்டன் சிந்து, சாய்னா பங்கேற்பு\nயூத் ஒலிம்பிக்கில் இந்திய மகளிர், ஆடவர் ஹாக்கி அணிகளுக்கு வெள்ளி\nசச்சின், லாராவின் கலவை பிரித்வி ஷா: ரவி சாஸ்திரி புகழாரம்\nஅறிமுக தொடரிலேயே‘தொடர் நாயகன் விருது’இளம் வீரர் பிரித்வி ஷா சாதனை\nகால்பந்து போட்டி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது போர்ச்சுகல்\nமெஸ்ஸி கால்பந்தின் கடவுள் இல்லை: மரடோனா காட்டம்\nபுரோ கபடி லீக் போட்டி தமிழ் தலைவாஸை வீழ்த்தியது பெங்களூரு\nரணதுங்கா மீது விமான பணிப்பெண் பாலியல் புகார்\nஆசிய பாரா விளையாட்டு போட்டி வில்வித்தை, தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/22810", "date_download": "2018-10-17T03:50:12Z", "digest": "sha1:VCKOXITHKFERBKP5E2S4VZWOGEDEOZAD", "length": 14675, "nlines": 245, "source_domain": "adiraipirai.in", "title": "பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சேகர் அறிவிப்பு! கூட்டணியில் 6 முஸ்லிம் வேட்பாளர்கள்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nபட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சேகர் அறிவிப்பு கூட்டணியில் 6 முஸ்லிம் வேட்பாளர்கள்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 227 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்ச���் ஜெயலலிதா ஆர்.கே‌. நகர் தொகுதியில் போட்டிடுகிறார்.\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nகொளத்தூர் ஜே சி டி பிரபாகர்\nஅண்ணா நகர் கோகுல இந்திரா\nதியாகராய நகர் சரஸ்வதி ரங்கசாமி\nதிருப்பத்தூர் – டி.டி‌. குமார்\nஊத்தங்கரை – மனோரஞ்சிதம் நாகராஜ்\nவேப்பனஹள்ளி ‌ – கே.பி.முனுசாமி\nஓசூர் – பி.பாலகிருஷ்ணா ரெட்டி\nதருமபுரி – பு.தா. இளங்கோவன்\nஉதகமண்டலம் – கப்பச்சி டி.வினோத்\nதிருப்பூர் – கே.என். விஜயகுமார்\nபல்லடம் – கரைப்புதூர் நடராஜன்\nகோவை – அம்மன்‌ கே.அர்ச்சுணன்\nசிங்காநல்லூர் – சிங்கை என்.முத்து\nவால்பாறை – கஸ்தூரி வாசு\nஉடுமலைப்பேட்டை – உடுமலை கே.ராதாகிருஷ்ணன்\nஆத்தூர் – நத்தம் விஸ்வநாதன்\nராசிபுரம் – டாக்டர் வி.சரோஜா\nசேந்தமங்கலம் – சந்திரசேகரன் நாமக்கல் – கே.பி.பி. பாஸ்கர்\nபரமத்தி வேலூர் – இராஜேந்திரன்\nகுமாரபாளையம் – பி. தங்கமணி\nமதுரை மேற்கு செல்லூர் ராஜூ\nஅதிரையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆலோசனை கூட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/32666", "date_download": "2018-10-17T02:41:03Z", "digest": "sha1:KS22LMGQSTEVSQCQ57XBQOMVF7SSDLQZ", "length": 4832, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "புதிய 2000 ரூபாய் வெளியான 3வது நாளிலேயே கள்ளநோட்டு? - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nபுதிய 2000 ரூபாய் வெளியான 3வது நாளிலேயே கள்ளநோட்டு\nபுதிய 2000 ரூபாய் நோட்டுகள் வந்த 3வது நாளில் கள்ளநோட்டு வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி இரவு அறிவித்ததோடு, புதிய 500, 2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதனை பொதுமக்கள் வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் பணத்தை மாற்ற போராடி வருகின்றனர்.\nஇந்த நிலையில், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியாகியுள்ள 3வது நாளில் கர்நாடகா மாநிலம், சிக்மகளூரில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாவும், இந்த பணத்தை காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஅதிரை வங்கிகள் வாயிலில், நடுரோட்டில், உச்சி வெயிலில் காத்திருக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)\nநபிகள் நாயகத்தின் மார்க்கத்திற்கு, அல்லாஹ் ஓதுவித்த வாசகங���களை மாற்றிச் சொல்ல நீ யார் குஷ்புவை தாக்கிப் பேசிய பழ.கருப்பையா..\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/35438", "date_download": "2018-10-17T04:05:51Z", "digest": "sha1:EIIMPEBQQJIGBVBEC75CGCUMVY2RWO5X", "length": 8146, "nlines": 91, "source_domain": "adiraipirai.in", "title": "Dr.Pirai-தினமும் காலை பார்லி கஞ்சி குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா? - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nDr.Pirai-தினமும் காலை பார்லி கஞ்சி குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா\n​சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் பார்லியும் ஒன்று. டயட் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்பிணிப் பெண்கள் என அனைவரும் பார்லியை தினமும் கூட சாப்பிடலாம்.\nபார்லி உட்கொள்வதால், உடற்சக்தி அதிகரிக்கிறது, இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும், இது சிருநீரத்தின் செயலாற்றலை ஊக்குவித்து செரிமான கோளாறுகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.\nபார்லியை உட்கொள்வதால், உடற்சக்தி மேம்படுகிறது. மேலும், இது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தவிர்த்து, உடல்பருமன் அதிகரிக்காமலும் பாதுகாக்க உதவுகிறது…\nபார்லியில் இருக்கும் தாவர ஊட்டச்சத்துகள் இயற்கையகாவே புற்றுநோய்யை எதிர்க்கும் தன்மை கொண்டதாகும். இது மார்பக மற்றும் ஹார்மோன் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும், இது இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் வெகுவாக பயனளிக்கிறது.\nபார்லியில் இருக்கும் நியாஸின் உடலில் கொலஸ்ட்ரால் அளவை ஒட்டுமொத்தமாக குறைத்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.\nபார்லியில் நார்ச்சத்தும் பெருமளவு இருக்கிறது. இது இரத்த கொழுப்பை குறைக்கவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் செய்கிறது. இதனால் உடல் எடைக் குறையவும் பார்லி பயன் தருகிறது.\nபார்லியில் இருக்கும் வைட்டமின் சி சத்து உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலுவூட்டுகிறது. இதனால், சளி, காய்ச்சல் போன்றவை அவ்வளவாக அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்.\nஇதிலிருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தின் அடர்த்தியை சீராக்குகிறது. இதனால் இரத்த சோகை, மயக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் பார்லி சிறுநீரகத்தின் செயலாற்றல் மேம்படவும் பயனளி��்கிறது.\nஅன்றாட உணவில் பார்லியை சேர்த்துக் கொள்வது பித்தப்பை கற்கள் உண்டாகாமல் உடல்நலத்தை பாதுகாக்கிறது. இதிலிருக்கும் எளிமையாக கரையும் தன்மையுடைய புரதம், பித்தப்பை கற்கள் அபாயத்தை வெகுவாக குறைக்க செய்கிறது.\nபார்லியில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்றவை எலும்பிகளின் வலிமையை உறுதியாக்குகின்றன. முக்கியமாக இதிலிருக்கும் பாஸ்பரஸ் எலும்பு மற்றும் பல் சார்ந்த கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.\nதீவிரவாதிகள் என கைதான இஸ்லாமியர்கள் 14 ஆண்டுகளுக்கு பிறகு அப்பாவிகள் என விடுதலை\nஅதிரை பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கசாயம் விநியோகம் (படங்கள் இணைப்பு)\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-17T04:09:03Z", "digest": "sha1:6EUB3KCXW5DKZBFQO4SC6YFBADCJB5HX", "length": 64942, "nlines": 145, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர்க்கிமிடீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆர்க்கிமிடீஸ் ஆப் சைரக்யூஸ் ஒரு கிரேக்க கணித, இயற்பியல், வானியல் வல்லுநர். மேலும் அவர் ஒரு பொறியியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளராவர்.[1] அவரது வாழ்க்கை பற்றிய சில விவரங்கள் மட்டுமே தெரிந்திருந்தாலும் அவர் பழங்கால முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படுகிறார். இயற்பியலில் அவரது கைதேர்ந்த இடங்கள் பாய்ம நிலையியல் (hydrostatics), நிலையியல் (statics) மற்றும் நெம்புகோல் கொள்கை விளக்கம் ஆகியவை ஆகும். அவர் முற்றுகை இயந்திரங்கள்(siege engines) மற்றும் அவருடைய பெயரை தாங்கியுள்ள திருகு விசையியக்க குழாய் உள்ளிட்ட புத்தாக்க இயந்திரங்களை வடிவமைத்த பெருமை பெற்றவர். நவீன சோதனைகள் ஆர்க்கிமிடீஸ் கண்ணாடிகளை வரிசையாக வைத்து கடலில் உள்ள கப்பல்களை எரித்தார் என்ற கூற்றின் சாத்தியத்தை நிரூபித்துள்ளன.\nஆர்க்கிமிடீஸ் ஆழ்ந்த சிந்தனையில் - ஃபெட்டீ (1620)\nகி.மு.212 (ஏறத்தாழ 75 வயது)\nஆர்க்கிமிடீஸ் பழங்காலத்தின் மிகச்சிறந்த கணித மேதையாக கருதப்படுகிறார்.[2][3] அவரது சில குறிப்பிடத்தக்க செயல்கள் கீழ்வருமாறு: மெதட் ஆப் எக்ஜாஷன் என்னும் கணித வழியைப் பயன்படுத்தி ஒரு சாய் மாலை வட்டத்தின்(parabola) வில்லின்கீழுள்ள பரப்பளவை ஒரு முடிவிலா தொடரின் கூட்டுத்தொகையாக வெளிப்படுத்தி கண்டுபிடித்தார். மேலும் இதே மெதட் ஆப் எக்ஜாஷன் முறையைப் பயன்படுத்தி 'பை'யினிர்க்கு ஒரு குறிப்பிடத்தக்க அளவில் மிக துல்லிய தோராய மதிப்பு வழங்கினார். அவரது பெயர்கொண்ட சுருளை அவர் கண்டுபிடித்து விவரித்தார். பரப்புகளை சுழற்றுவதால் உண்டாகும் கொள்ளளவிற்கு ஒரு சூத்திரம் கொடுத்தார். மேலும் மிகப்பெரிய எண்களை எழுதுவதற்கு ஒரு வியத்தகு முறையை வடிவமைத்தார்.\nஆர்க்கிமிடீஸ் சைரக்யூஸ் முற்றுகையின் போது ,அவர் பாதிக்கப்படக்கூடாது என்ற உத்தரவு இருந்தபோதிலும், ஒரு ரோம படைவீரரால் கொல்லப்பட்டார். சிசெரோ ஒரு கோளத்தை உள்ளடக்கிய உருளை அமைப்பை கொண்ட ஆர்க்கிமிடீஸின் கல்லறையை பார்வையிடுதலை விவரிக்கிறார். ஆர்க்கிமிடீஸ் அத்தகைய கோளம், உருளையின் மூன்றில் இரண்டு பங்கு கொள்ளளவையும் பரப்பளவையும் ( அடிவட்டங்கள் உட்பட ) பெற்றிருக்கும் என்று நிரூபித்துள்ளார். அதையே தன் சிறந்த கணித வேலையாக அவர் கருதினார்.\nஅவரது கண்டுபிடிப்புகள் போலல்லாமல், ஆர்கிமிடிஸின் கணிதவேலைப்பாடுகள் பழங்காலத்தில் சிறிதே அறியப்பட்டிருந்தன. அலெக்சாண்ட்ரியாவின் கணிதவியலாளர்கள் அவரது கணித வேலைப்பாடுகளை படித்து மேற்கோளிட்டனர். அனால் கி.பி. 530இல் தான் மிளிடஸின் இசிடோர் என்பவர் அவரது கணித வேலைப்பாடுகளின் ஒரு விரிவான தொகுப்பை உருவாக்கினார். ஆறாம் நூற்றாண்டில் ஆர்க்கிமிடீஸின் வெலைப்பாடுகள் குறித்த யுடோசியஸின் கருத்துகள் நிறைய மக்களுக்கு அவரது படைப்புகளை அறிமுகப்படுத்தின. மறுமலர்ச்சி கால விஞ்ஞானிகளுக்கு அப்போதுவரை மீந்திருந்த ஆர்க்கிமிடீஸின் வேலைப்பாடுகள் மிகவும் பயனுள்ளதாகவும் எழுச்சிமிக்கனவாகவும் இருந்தன.1906இல் ஆர்க்கிமிடீஸின் அழிக்கப்பட்ட சுவடுகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வேலைப்பாடுகள் அவரது கணிதத்தின் ஒரு புது பரிமாணத்தை வெளிக்கொண்டுவந்தன.\nஆர்சென்ஹோல்ட் ஆய்வு மையத்தில் இருக்கும் ஆர்கிமிடிசின் வெண்கல சிற்பம்\nஆர்க்கிமிடீஸ் கி.மு.287இல் சைரகுசின் சிசிலி நகரில் பிறந்தார். ஆர்க்கிமிடீஸ் பிறந்த தேதி , அவர் 75 ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற பைசான்டின் கிரேக்க வரலாற்று அறிஞர் ஜான் ஜெட்ஸஸின் கூற்றிலிருந்து சொல்லப்படுகிறது.[4] சான்ட் ரெக்கானர் என்னும் தனது வேலைப்பாட்டில் தனது தந்தையின் பெயரை பிடியஸ் என ஆர்க்கிமிடீஸ் குறிப்பிடுகிறார். ப்ளூடார்ச், ஆர்க்கிமிடீஸ் அரசர் இரண்டாம் ஹியரோவுடன் தொடர்பானவர் என்று குறிப்பிடுகிறார். ஆர்க்கிமிடீஸின் சுயசரிதை ஒன்றை அவரது நண்பர் ஹெரக்லிடஸ் எழுதியிருக்கிறார்.[5] ஆனால் அது தொலைந்துவிட்டதாதலால் அவரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் தெரியவில்லை.\nஆர்க்கிமிடீஸ் கி.மு.212இல் இரண்டாம் புனிக் போரின்போது இறந்தார். ப்ளுடார்ச்சின் கூற்றுப்படி சைரகுஸ் கைப்பற்றப்பட்டபோது ஆர்க்கிமிடீஸ் ஒரு கணித வரைபடம் வரைந்துகொண்டிருந்தார். ஒரு ரோமானிய வீரர் ஆர்க்கிமிடீசை தளபதி மார்செல்லசை வந்து பார்க்க ஆணையிட்டார் . ஆனால் ஆர்க்கிமிடீசோ தான் வேலையை முடிக்கவேண்டும் என்று கூறியதால் படைவீரர் கோபமுற்று கத்தியினால் ஆர்க்கிமிடீசை கொன்றுவிட்டார். ஆனால் தளபதியோ ஆர்க்கிமிடீசை ஒரு மதிப்பற்ற அறிவியல் சொத்தாக கருதியதால், இச்செயலினால் மிகுந்த கோபமுற்றார்.[6]\nஆர்க்கிமிடீஸ் பற்றி மிகவும் பரவலாக அறியப்படும் நிகழ்ச்சி அவர் ஓர் ஒழுங்கற்ற வடிவம் கொண்ட ஒரு பொருளின் கொள்ளளவை தீர்மானிப்பதற்கான முறையை கண்டுபிடித்ததாகும். விட்ரூவியஸ் கூற்றுப்படி, அரசர் இரண்டாம் ஹியரோ கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்று செய்யச்சொல்லி தூய தங்கம் வழங்கியிருந்தார். ஆனால் கொல்லன் சிறிதளவு வெள்ளி கலந்திருப்பானோ என்று சந்தேகப்பட்டு ஆர்க்கிமிடீஸிடம் அதை கண்டுபிடிக்கச்சொன்னார். இதன்பிறகு ஆர்க்கிமிடீஸ் ஒருநாள் குளிக்கும்போது குளியல் தொட்டியில் தண்ணீரின் உயரம் தான் உள்ளே இறங்கும்போது உயருவதைக் கண்டார். இதை வைத்து அரசரின் கேள்விக்கு விடை கண்டுவிடலாமே என்று உணர்ந்து யுரேகா (கண்டுபிடித்துவிட்டேன்) என்று கத்திக்கொண்டு வீதியில் ஓடினார்.\nஇந்த தங்க கிரீட கதை ஆர்க்கிமிடீஸின் அறியப்பட்ட படைப்புகளில் சொல்லப்படவில்லை. மேலும், அது விவரிக்கப்பட்ட முறைப்படி நடைமுறையில் தண்ணீரின் உயரமாற்றத்தை அவ்வளவு துல்லியமாக அளவிட முடியாது என்ற கேள்வியும் உள்ளது.[7] பதிலாக , ஆர்க்கிமிடீஸ் 'ஆன் பிலோடிங் பாடீஸ்' என்னும் தனது புத்தகத்தில் குறிப்பிட்ட ஆர்க்கிமிடீஸ் கொள்கை மூலம் இச்செயலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கொள்கை படி ஒரு பொருள் ஒரு திரவத்தினுள் மூழ்கியிருக்கும்போது எந்த அளவு திரவத்தை பெயர்த்துள்ளதோ அதன் எடைக்கு சமமாக ஒரு மிதப்பு விசையை எதிர்கொள்ளும்.[8] இந்த கொள்���ையை பயன்படுத்தி, ஒரு தராசில் ஒரே எடைகொண்ட தூய தங்கத்தை ஒருபுறமும் கிரிடத்தை மறுபுறமும் வைத்து அதை நீரில் மூழ்கடித்தால் தராசு தூய தங்கத்தின் பக்கம் சாய்ந்தால் அது வெள்ளி கலக்கப்பட்ட கிரிடமென்று நிரூபணமாகிவிடும். கலிலியோ ஆர்க்கிமிடீஸ் இம்முறையைத்தான் பயன்படுத்தியிருப்பார் என்றார்.\"[9]\nஆர்கிமிடிஸின் பொறியியல் வேலைப்பாடுகளில் ஒரு பெரும் பகுதி அவரது சொந்த நகர் சைரக்யூஸின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எழுந்ததாகும். கிரேக்க எழுத்தாளர் அத்தேனயஸ் , இரண்டாம் ஹியரோ என்னும் அரசர் ஆர்கிமிடிசை வைத்து சைரகுசியா என்னும் பெரிய கப்பலை கட்டியதை விவரிக்கிறார். அக்கப்பல் சொகுசு கப்பலாக மட்டுமில்லாமல் ஒரு போர்க்கப்பலாகவும் செயல்படும் திறமை கொண்டது. பழங்காலத்தின் மிகப்பெரிய கப்பலாக சைரகுசியா கருதப்படுகிறது. அத்தேனயஸ் சொல்வதுபடி அது 600 பேர்களை தாங்கிச்செல்லும் திறன்கொண்டது. மேலும் அதில் தோட்டம், உடற்பயிற்சி நிலையம் , கோவில் போன்றவையும் இருந்தன. இந்த அளவு பெரிய கப்பலில் மேலோடு ( கப்பலின் உடற்பகுதி ) மூலம் தண்ணீர் கணிசமான அளவு கசியும் என்பதால் ஆர்கிமிடிஸ் திருகு உருவாக்கப்பட்டது என்று கருதப்படுகிறது. இந்த இயந்திரம் ஒரு உருளைக்குள்ளே சுழலும் திருகு வடிவ தகடு கொண்டதாகும். அது கையால் திருகப்பட்டது. இந்த ஆர்கிமிடிஸ் திருகு இன்றும் திரவங்கள் மற்றும் நிலக்கரி போன்றவற்றை பம்ப் செய்ய பயன்படுத்தப்படுகிறது. விட்ரூவியஸ் குறிப்பிடும் ரோம காலத்து ஆர்க்கிமிடிய திருகு பாபிலோனின் தொங்குதோட்டத்தில் பயன்படுத்திய திருகு பம்பின் முன்னேற்றமாக இருக்கலாம். உலகின் முதல் திருகு உந்தி ( screw propeller ) கொண்ட நீராவிக் கப்பல் \"எஸ் எஸ் ஆர்க்கிமிடீஸ்\" 1839இல் உருவாக்கப்பட்டது.\nஆர்க்கிமிடீஸின் க்ளா என்பது ஆர்க்கிமிடீஸ் சைரகுசை பாதுகாக்க உருவாக்கிய ஒரு ஆயுதமாகும். இது ஒரு கிரேன் போன்ற அமைப்பிலிருந்து ஒரு கொக்கி தொங்குவதாக அமைந்திருக்கும். இது எதிரி கப்பல்களை தூக்கி கடலில் மூழ்கடிக்க பயன்படுத்தப்படும். 2005இல் \"சூபர்வெபன்ஸ் ஆப் தி என்சியன்ட் வேர்ல்ட்\" என்னும் தொலைகாட்சி நிகழ்ச்சி இதன் ஒரு செயல்படக்கூடிய மாதிரியை தயாரித்தது. அதை செயல்படுத்திப்பார்த்து இது போன்ற இயந்திரம் சாத்தியமே என்று தீர்ப்பிட்டது.\n2 ஆம் ��ூற்றாண்டு எழுத்தாளர் லூசியன், சைரக்யூஸ் முற்றுகையின் போது ஆர்கிமிடிஸ் வரிசையாக கண்ணாடிகளை வைத்து அதை சூரிய ஒளியை ரோமானிய கப்பல்கள் மீது குவித்து அக்கப்பல்களை தீப்பிடிக்க வைத்தார் என்று கூறுகிறார்.\nஅனால் இந்த \"ஆர்கிமிடிஸ் வெப்ப கதிர்\" ஆயுதத்தின் நம்பகதன்மை பற்றி மறுமலர்ச்சி காலத்திலிருந்து இன்றுவரை விவாதிக்கப்படுகிறது. கார்டீசியன் முறையை உலகிற்களித்த ரேனே டெஸ்கார்டிஸ் இது சாத்தியமில்லை என்றிருக்கிறார். நவீன ஆராய்ச்சியாளர்களோ ஆர்க்கிமிடீஸிற்கு கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே இது சாத்தியமா என்று ஆராய்கிறார்கள். இது மிகவும் பளபளப்பான வெண்கல அல்லது செப்பு கேடயங்களை கண்ணாடிகளாக செயல்படுத்தி ஒரு பெரிய வரிசையாக வைத்து கப்பல் மீது சூரிய ஒளியை குவித்து சாத்தியமாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n'ஆர்க்கிமிடீஸ் வெப்ப கதிர்' பற்றிய ஒரு சோதனை கிரேக்க விஞ்ஞானி லொவானிஸ் சக்கார் 1973 இல் நடத்தினார். இச்சோதனை ஏதென்ஸிற்கு வெளியே உள்ள கடற்படை தளத்தில் நடந்தது. இச்சோதனையில் 70 செப்பு பூசப்பட்ட கண்ணாடிகள் ( 1.5/1 மீட்டர் அளவிலான ) பயன்படுத்தப்பட்டன. இந்த கண்ணாடிகள் சுமார் 160 அடி (50 மீ) தூரத்திலுள்ள ஒரு ரோமானிய போர்க்கப்பலின் ஒட்டு பலகையின்மீது துல்லியமாக குவித்து காட்டப்பட்டபோது அது நொடிகளில் பற்றிக்கொண்டது. பயன்படுத்திய கப்பலில் கீல் மேற்பூச்சு (tar coating) செய்யப்பட்டிருந்தது சீக்கிர பற்றிக்கொள்ளுதலுக்கு நன்கு வழிவகுத்திருக்கலாம். ஆனால் கீல் மேற்பூச்சு அக்கால கப்பல்களில் சதாரணமானதாகும்.\nஅக்டோபர் 2005இல் மாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவர் குழு ஒன்று 127 ஒரு அடி (30 மீ) சதுர கண்ணாடி ஓடுகள் கொண்டு சுமார் 100 அடி (30 மீ) தூரத்தில் உள்ள ஒரு மர கப்பலின்மீது சூரிய ஒளியை குவித்தார்கள். கப்பலில் தீப்பிடித்தது என்றாலும் அது வானம் மேகமூட்டமின்றி இருந்து மேலும் கப்பல் ஒரு பத்து நிமிடங்கள் நகராமல் இருந்த பிறகே இது சாத்தியமாயிற்று. இந்த எம்ஐடி குழு இச்சோதனையை சான் பிரான்சிஸ்கோவில் ஒரு மர மீன்பிடி படகு பயன்படுத்தி, மித்பஸ்டர்ஸ் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு செய்துகாட்டினர்.\nமித்பஸ்டர்ஸ் ஜனவரி 2006 இல் சான் பிரான்சிஸ்கோ சோதனையின் விளைவை ஒளிபரப்பிய போது, இச்சோதனைக்கு தோல்வியே தீர்ப்���ாக வழங்கப்பட்டது. இது ஏனெனில் தீப்பிடிக்க எடுத்த நேரத்தையும் , தேவையான வானிலையையும் கருத்தில் எடுத்துக்கொண்டதனால். மேலும், சைரக்யூஸ் கிழக்கு நோக்கி கடலை எதிர்கொள்கிறது என்பதனால் ரோமானிய கப்பல்கள் காலை நேரத்தில் தாக்குதல் நடத்தியிருக்கவேண்டும். ஏனெனில் அப்போதுதான் திறமையாக சூரிய ஒளியை குவித்திருக்கமுடியும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. மித்பஸ்டர்ஸ், தீப்பிடித்த அம்புகள் அல்லது மரையாணிகள் போன்றவற்றை கவண் ( catapult ) முதலியவை கொண்டு எறிதல் போன்ற வழக்கமான ஆயுதமுறையே அருகிலுள்ள கப்பலை இதை விட வெகுவிரைவில் தீப்பிடிக்க வைத்துவிடும் என்பதையும் சுட்டிக்காட்டியது.\nடிசம்பர் 2010 இல், மித்பஸ்டர்ஸ் மீண்டும் ஜனாதிபதி சவால் என்ற தலைப்பில் பாரக் ஒபாமாவிற்கு முக்கியத்துவம் தந்த ஒரு அத்தியாயத்தில் இந்த அர்கிமிடிஸ் வெப்ப கதிர் சோதனையை கண்டது. பல சோதனைகள் நடத்தப்பட்டன, 500 பள்ளி மாணவர்கள் கண்ணாடிகளை 400 அடி ( 120 மீட்டர் ) தூரத்திலிருக்கும் ஒரு ரோமானிய மாதிரி கப்பல் மீது குவித்துகாட்டியது உட்பட. ஆனால் இவ்வனைத்து சோதனைகளும் தோல்வியையே தழுவின. ஒரு சோதனையில் கூட கப்பல் தீப்பிடிக்க தேவையான 210 டிகிரி செல்சியஸ் (410 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையை அடையவில்லை.\nஆர்க்கிமிடீஸ் நெம்புகோலை கண்டுபிடிக்கவில்லை என்றபோதிலும் அதன் கொள்கையை தனது \"ஆன் தி இக்விலிபிரியம் ஆப் பிலேன்ஸ்\" என்ற புத்தகத்தில் அளித்திருக்கிறார். இதன் முன்பே ஆர்கைடஸ் என்பவர் நெம்புகோல் கொள்கையை கூறியிருக்கிறார். அலெக்ஸாண்ட்ரியாவின் பாப்பஸின் கூற்றுப்படி அர்கிமிடிஸ் ,\"எனக்கு நிற்க ஒரு இடம் கொப்பீர்களானால் , நான் இந்த பூமியை நகர்த்திக்காட்டுவேன்\" என்றிருக்கிறார். ஆர்க்கிமிடீஸ் \"ப்ளாக் அன்ட் டாக்கில்\" கப்பி அமைப்புகளை வடிவமைத்த விதத்தை ப்ளூடார்ச் விவரிக்கிறார். இந்த கப்பி அமைப்பின் மூலம் மாலுமிகள் நெம்புகோல் கொள்கையை பயன்படுத்தி மிக கனமான பொருட்களையும் தூக்கலாம். ஆர்க்கிமிடீஸ் மேலும், கவணின் சக்தி மற்றும் துல்லியத்தை மேம்படுத்தியதற்கும் பாராட்டப்பட்டுள்ளார். மேலும் முதல் ப்யூநிக் போரின்போது இவர் ஓடோமீட்டர் கண்டுபிடித்தார். இந்த ஓடோமீட்டரானது ஒரு மைல் சென்ற பிறகு ஒரு பந்தை ஒரு குடுவையில் போடுமாறு வடிவமைக்கப்பட்டதாகும���.\nசிசரோ (கி.பி.106-43) ஆர்கிமிடிஸ் பற்றி தன் 'டி ரி பப்ளிகா'வில் குறிப்பிடுகிறார். கி.மு.212இல் சைரகூசை கைப்பற்றியபிறகு தளபதி மார்செல்லஸ் ஆர்கிமிடிஸின் இரு இயந்திர அமைப்புகளை தன்னோடு கொண்டு சென்றார். இவை அவரால் வானியலில் பயன்படுத்தப்பட்டன. இவை சூரியன், சந்திரன் மற்றும் ஐந்து கோள்களின் நகர்தலை காண்பித்தன. மார்செல்லஸ் இயந்திர அமைப்பில் ஒன்றை தன்னோடும் மற்றொன்றை ரோமின் 'டெம்பிள் ஆப் விர்ட்யூ'விற்கும் தந்தார். மார்செலஸின் அமைப்பை சிசரோவின் கூற்று படி, காலஸ் , லூசியஸ் பிலஸிடம் கீழ்வருமாறு கூறுகிறார்.\nஇது ஒரு கோளரங்கத்தின் விளக்கமாகும். அலெக்ஸாண்ட்ரியாவின் பாப்பஸ் , ஆர்கிமிடிஸ் 'ஆன் ஸ்பியர் மேகிங்' (இப்போது தொலைந்துவிட்ட) என்னும் தலைப்பில் எழுதிய நூலில் இந்த இயந்திர அமைப்புகளை எப்படி உருவாக்குவது என்று விளக்கியிருக்கிறார் என்கிறார். நவீன ஆராய்ச்சி இதே போன்று வடிவமைக்கப்பட்ட 'ஆண்டிகைதேரா இயந்திர அமைப்பின்' மேல் நடக்கிறது. இந்த வகையான இயந்திர அமைப்பு அமைக்க 'டிப்பரென்டியல் கியரிங்' என்னும் நுட்பமான அறிவு தேவை.\nஆர்க்கிமிடீஸ் இன்பிநிடெசிமல்களை இக்கால தொகையீடு ( integral calculus ) போன்ற முறையில் பயன்படுத்தினார். 'மறுத்தல் மூலம் நிரூபித்தல்' (proof by contradiction) முறையை பயன்படுத்தி கேள்விகளுக்கு அவர் எந்த துல்லிய தேவையையும் பூர்த்தி செய்து பதிலளிக்கும் ஆற்றல் மிக்கவர். இந்த நுட்பத்திற்கு பெயர் 'மெதட் ஆப் எச்ஹாசன் '.\nபிதாகரஸ் தத்துவம் பயன்படுத்தி பையின் மதிப்பை கண்டுபிடித்தல்\nஇந்நுட்பத்தை பயன்படுத்தி அவர் π யின் தோராயமான மதிப்பை கண்டுபிடித்தார். இதை மெசர்மெண்ட் ஆப் சர்கிள் என்னும் நூலில் ஒரு வட்டத்திற்கு வெளியே ஒரு அதைவிட பெரிய சீர் பல்கோணம் (regular polygon) ஒன்று வரைந்து வட்டதிற்குள்ளே அதைவிட சிறிய சீர் பல்கோணம் ஒன்று வரைந்து ஒவ்வொரு முறையும் பல்கோணங்களின் பக்கங்களை இரட்டிக்க செய்து , பக்கத்தின் நீளத்தை அளவிட்டு அவர் கணித்தார் .\nபர்பில் பரப்பின் பரப்பளவு நீள பரப்பை விட 4/3 மடங்காகும்\nபக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதை தோராயமாக ஒரு வட்டம்போல் கருதலாம். நான்கு முறை பக்கங்களை இரட்டிக்க செய்த பிறகு , பல்கோணங்கள் 96 பக்கங்களை கொண்டுள்ளபோது, ஆர்கிமிடிஸ் π யின் மதிப்பு 22/7(தோராயமாக 3.1429) மற்றும் 223/71(தோராயமாக 3.1408) ஆகியவற்றின் இடையே இருக்கும் என்று கணித்தார் . புள்ளிக்குப்பின் ( decimal point ) நான்கு இடங்களுக்கு தோராயமாக அதன் உண்மையான மதிப்பு 3.1416 என்பதற்கு இது மிகவும் அருகில் உள்ளதை கவனிப்பீர். மேலும் அவர் ஒரு வட்டத்தின் பரப்பளவு அதன் ஆரத்தை (radius)மறுபடி அதனாலேயே பெருக்கி மீண்டும் π யால் பெருக்கினால் கிடைக்கும் என்பதை நிரூபித்துள்ளார். \"ஆன் தெ ஸ்பியர் அண்ட் சிலிண்டர்\" என்னும் நூலில் , எந்த அளவையும் ( magnitude ) தேவையான அளவு அதனோடு கூட்டினால் கொடுக்கப்பட்ட எந்த அளவையும் அது தாண்டிவிடும் என்பதை குறிப்பிட்டிருக்கிறார். இது \"ஆர்கிமிடியன் ப்ராபெர்டீ ஆப் ரியல் நம்பர்ஸ்\" என்று வழங்கப்படுகிறது.\nமெசர்மெண்ட் ஆப் சர்கிள்' என்னும் நூலில் ஆர்கிமிடிஸ் மூன்றின் வர்க்கமூலத்தின் மதிப்பை 265/153(தோராயமாக 1.7320261) மற்றும் 1351/780(தோராயமாக 1.7320512) ஆகியவற்றிற்கு இடைய அமைவதாக கணித்தார். இது அதன் உண்மையான மதிப்பான 1.7320508இற்கு ஒத்துப்போவதை காண்க. ஆனால் இதை அவர் எப்படி கண்டுகொண்டார் என்று அவர் குறிப்பிடவில்லை. `\n'ஆன் தி குவாடிரேசர் ஆப் பாரபோலா' என்ற தனது படைப்பில் ஒரு சாய் மாலை வட்டத்திற்கும் ஒரு நேர்கோட்டிற்கும் நடுவில் உள்ள பரப்பளவு வலதுபுறம் காண்பிக்கப்பட்டுள்ள முக்கோணத்தின் பரப்பளவின் 4/3 மடங்காகும் என்று நிரூபித்திருக்கிறார். இந்த வினாவிற்கான விடையை பொதுவான விகிதமாக 1/4ஐ கொண்ட கீழ்வரும் 'முடிவிலா பெருக்கு தொடர்'ஆக வெளிப்படுத்தினார்.\nஇந்த தொடரின் முதல் எண்ணை முக்கோணத்தின் பரப்பளவாக எடுத்துக்கொண்டால் அடுத்த எண்ணை இம்முக்கோனத்தின் மற்ற இரண்டு பக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்ட இதே போன்ற இரண்டு முக்கோணங்களின் பரப்பளவின் கூட்டாகும். இதே போல் அடுத்த எண்களையும் அர்த்தம் கொள்ளலாம்.\n\"ஆன் தெ ஈக்விளிபிரியம் ஆப் ப்ளேன்ஸ்\" (இரண்டு தொகுதிகள்)\nஇரண்டாவது புத்தகம் பத்து ப்ரோபோசிசன்களை கொண்டிருக்கும்போது, முதல் புத்தகம், ஏழு அனுமானங்களும் (postulate) பதினைந்து ப்ரோபோசிசன்களும் கொண்டுள்ளது. இந்த புத்தகத்தில் ஆர்கிமிடிஸ் நெம்புகோல் தத்துவத்தை விளக்குகிறார். ஆர்க்கிமிடீஸ் முக்கோணங்கள், இணைகரங்கள்(parallelogram) மற்றும் சாய்மாலை (parabola) உட்பட பல்வேறு வடிவியல் வடிவங்களின் புவியீர்ப்பு மையங்கள் மற்றும் பரப்பளவு ஆகியவற்றை தீர்மானிக்க பயன்படுத்தப்பட்ட கொள்���ைகளை இதில் பயன்படுத்துகிறார்.[12]\n\"ஆன் தெ மேசர்மென்ட் ஆப் சர்கிள்\"\nஇது மூன்று ப்ரொபோசிசன்கள் கொண்ட ஒரு குறுகிய வேலைப்படாகும். ஆர்கிமிடிஸ் π யின் மதிப்பு 22/7(தோராயமாக 3.1429) மற்றும் 223/71(தோராயமாக 3.1408) ஆகியவற்றின் இடையே இருக்கும் என்று இதில் கணித்திருக்கிறார்.\n28 ப்ரொபோசிசன்கள் கொண்ட இந்த வேலைப்பாடும் முன்னே உள்ள வேலைப்பாட்டைப் போல டொசிதியஸிற்கு கூறும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இதில் ஆர்கிமிடிசின் சுருள் விவரிக்கப்படுகிறது. இச்சுருளானது ஒரு நிலையான புள்ளியிலிருந்து சீரான வேகத்தில் வெளியே செல்லும் புள்ளியின் வரை பாதையாகும் . அப்புள்ளியானது ஒரு சீரான கோண திசைவேகத்தில் சுழலும் ஒரு வரியின் மீது இச்செயலைச் செய்யும். 'போலார் கோவார்டினேட்ஸ்' மூலம் இதை கீழ்வருமாறு விவரிக்கலாம்.`\nஇது ஒரு இயந்திர வளைவின் (mechanical curve) ஆரம்ப கால உதாரணமாகும்.\n\"ஆன் தி ஸ்பியர் அண்ட் சிலிண்டர்\" (இரண்டு தொகுதிகள்)\nடொசிதியஸிற்கு எழுதியது போல உள்ள இக்கட்டுரையில் ஆர்கிமிடிஸ் தானே மிக பெருமைப்படுகிற நிரூபித்தலை எழுதியுள்ளார். ஒரே ஆரமும் உயரமும் கொண்ட உருளையினுள் உள்ள கோளத்தின் பரப்பளவும் கொள்ளளவும் உருளையின் 2/3 மடங்காகும் என்பதை இதில் நிரூபித்துள்ளார்.\n\"ஆன் கோனாய்ட்ஸ் அண்ட் ஸ்பியராய்ட்ஸ்\"\nடொசிதியசிற்கு கூறும் வகையில் உள்ள இந்த வேலைப்பாட்டில் 32 ப்ரொபோசிசன்கள் உள்ளன. இதில் கூம்புகள், கோளங்கள் மற்றும் பாரபோலாய்டுகள் ஆகியவையின் பரப்பளவையும் கொள்ளளவையும் ஆர்கிமிடிஸ் கணக்கிடுகிறார்.\n\"ஆன் பிலோடிங் பாடீஸ்\" (இரண்டு தொகுதிகள்)\nஇதன் முதல் பகுதியில் ஆர்கிமிடிஸ், திரவங்களின் சமநிலை விதியை கூறுகிறார். மேலும் தண்ணீர் ஒரு புவி ஈர்ப்பு மையத்தை சுற்றி ஒரு கோள வடிவத்தை எடுத்துக்கொள்ளும் என்பதை நிரூபித்திருக்கிறார்.\nஇதன் இரண்டாம் பகுதியில் பாரபோலாய்ட்களின் பாகங்களின் (sections) சமநிலை நிலைகளை (equilibrium points) கணக்கிட்டுள்ளார். இது கப்பல் வடிவத்தை ஒத்திருப்பதைக் காண்க. இவரது பாகங்கள் சிலவற்றின் கீழ் தளம் நீர்க்கடியேயும் அனால் கப்பலின் தரை நீர்க்கு மேலேயும் மிதக்கும் விதமாக இருந்தது. ஆர்கிமிடிஸ் கொள்கை பின்வருமாறு இதில் கூறப்பட்டுள்ளது :\nஅதாவது ஒரு பொருள் ஒரு திரவத்தினுள் மூழ்கியிருக்கும்போது எந்த அளவு திரவத்தை பெயர்த்துள்ளதோ அதன் எடைக்கு சமமாக ஒரு மிதப்பு விசையை எதிர்கொள்ளும்.\n\"தி குவாட்ரேசர் ஆப் பாரபோலா\"\nஇதில் 24 ப்ரொபோசிசன்கள் உள்ளன. ஆர்க்கிமிடீஸ் ஒரு பாரபோலா மற்றும் ஒரு நேர்கோட்டிற்கு இடையே உள்ள பரப்பளவு ஒரே அடியையும் உயரத்தையும் கொண்ட முக்கோணத்தின் பரப்பளவைவிட 4/3 மடங்காகும் என்பதை இரண்டு முறைகள் மூலம் நிரூபிக்கிறார்.\nஇது ஒரு டான்க்ராம் போன்ற திருகு வெட்டுப் புதிராகும்.இதை விவரிக்கும் படிமம் ஆர்க்கிமிடீஸ் பாளிம்ப்செஸ்ட்டில் (பாளிம்ப்செஸ்ட் என்பது ஆங்கிலத்தில் செதுக்கிய எழுத்துக்கள் தாங்கிய ஒரு பொருளை அவ்வெழுத்துக்களை அழித்து மீண்டும் அதே போல் பயன்படுத்திய பொருளை குறிக்கும்) முழுமையாக உள்ளது.இதில் ஆர்கிமிடிஸ் ஒரு சதுரமாக சேர்க்கக்கூடிய 14 துண்டுகளின் பரப்பளவை கணக்கிட்டுள்ளார். 2003 ஆம் ஆண்டில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் முனைவர் ரெவியல் நெட்ஸ் வெளியிட்ட ஆய்வு ஆர்க்கிமிடீஸ் இத்துண்டுகளை ஒரு சதுர வடிவத்தில் எத்தனை வித்தியாசமான முறைகளில் சேர்க்கலாம் என்பதை கணக்கிட முயற்சித்தார் என்று கூறுகிறது. முனைவர் நெட்ஸ் துண்டுகளை ஒரு சதுரமாக 17,152 வழிகளில் சேர்க்கலாம் என்று கணக்கிட்டுள்ளார்.[13] சுழற்சி மற்றும் பிரதிபலிப்பு மூலம் ஒரே தோற்றத்தை கொடுக்கும் விதங்களை நீக்கிவிடின் எண்ணிக்கை 536 என குறைகிறது.[14] இப்புதிர் சேர்வியலில் ஒரு பழமையான கணக்காக திகழ்கிறது.` இப்புதிர் ஆர்கிமிடிசின் லோகுலஸ் என்றும் ஆர்கிமிடிசின் பெட்டி என்றும் கூட அழைக்கப்படுகிறது.[15]\nஇந்த வேலைப்பாடு 1773 ல் ஜெர்மனியில் உல்பென்புட்டெலில் உள்ள ஹெர்ஸாக் ஆகஸ்ட் நூலகத்தில் 44 வரிகளிலான ஒரு கவிதை கொண்ட கிரேக்க கையெழுத்துப்படியில் `கோட்ஹோல்ட் எப்ரைம் லெஸ்சிங்கால்' கண்டுபிடிக்கப்பட்டது. இது எரடோஸ்தநிஸ் மற்றும் அலெக்சாண்ட்ரியாவின் கணிதவியலாளர்களுக்கு ஒரு கேள்வியாக தொடுக்கப்பட்டுள்ளது. ஆர்க்கிமிடீஸ் இரு டையோபாண்டை சமன்பாடுகளை தீர்ப்பதன் மூலம் சூரியனின் கூட்டத்தில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கையை கணக்கிடும்படி அவர்களுக்கு ஒரு சவால் விட்டார். இதில் இன்னும் கடினமான கணக்காக சில பதில்களை சதுர எண்ணாக தேவைப்படுகிற வினாவும் இருக்கிறது. 1880 ஆம் ஆண்டில் இந்த கணக்கிற்கு முதன்முதலில் எ.அம்தார் என்பவரால் விடை கண்டுபிடிக்கப்பட்டது.[16] பத��ல் ஒரு மிக பெரிய எண்ணிக்கை ஆகும் .[17]\nஇந்த ஆய்வு கட்டுரையில், ஆர்கிமிடிஸ் பிரபஞ்சத்தின் உள்ளே பொருந்தக்கூடிய மணல் துகள்களின் எண்ணிக்கையை கணக்கிடுகிறார். இந்த புத்தகம் அரிஸ்டாச்சஸ் ஆஃப் சாமோஸ் கூறிய சூரியமைய கொள்கையை குறிப்பிடுகிறது.அதே போல் பூமியின் அளவு மற்றும் பல்வேறு வான்பொருட்களுக்கு இடையே உள்ள தூரம் பற்றிய சமகால கருத்துக்கள் இங்கே முன்மொழியப்பட்டுள்ளன. மிரியடின் மடிகளை அடிப்படையாக கொண்ட தான் உருவாக்கிய எண் முறையைப் பயன்படுத்தி பிரபஞ்சத்தை நிரப்ப தேவைப்படும் மணல் துகள்களின் எண்ணிக்கை 8×1063( நவீன குறிமுறையில்) என்று அவர் கூறுகிறார். இந்த வேலைப்பாடுதான் மிஞ்சியிருக்கும் ஆர்கிமிடிசின் வேலைப்பாடுகளில் ஆர்கிமிடிசின் வானவியல் அறிவைக் காட்டுகிறது.[18]\n\"தி மெதட் ஆப் மெக்கானிக்கல் தியரம்ஸ்\"\nஇந்த ஆய்வு கட்டுரை 1906 இல் ஆர்க்கிமிடீஸ் பாளிம்ப்செஸ்ட் கண்டுபிடிக்கும் வரை இழந்ததாக கருதப்பட்டது. இந்த வேலைபாட்டில் ஆர்க்கிமிடீஸ் நுண்ணளவுகளை பயன்படுத்துகிறார். மேலும் ஒரு உருவத்தை எண்ணற்ற நுண்ணளவுகளாக உடைத்து எப்படி அதன் பரப்பளவை அல்லது கொள்ளளவை கணக்கிடுவது என்று காண்பிக்கிறார். மேலும் மெதட் ஆப் எக்ஸ்சாசனையும் இதில் பயன்படுத்துகிறார். கால்நடை கணக்கு போலவே , இதுவும் அலெக்சாண்ட்ரியாவின் எரடோஸ்தநிஸிற்கு ஒரு கடிதம் வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது.\nஆர்க்கிமிடீஸ் வேலைப்பாடுகள் கொண்ட மிகப் பழமையான ஆவணம் ஆர்க்கிமிடீஸ் பாளிம்ப்செஸ்ட் ஆகும். 1906 இல், டேனிய (danish) பேராசிரியர் ஜோஹான் லுட்விக் ஹெய்பெர்க், கான்ஸ்டான்டினோபிளை பார்வையிடும்போது ஒரு 174 பக்க பிரார்த்தனைகள் கொண்டுள்ள ஆட்டுத்தோலை கண்டார். அது ஒரு பாளிம்ப்செஸ்ட் என்று அவர் கண்டறிந்தார். இந்த பாளிம்ப்செஸ்ட்டில் உள்ள பழைய படைப்புகளை ஆர்க்கிமிடீஸின் முன்னர் அறியப்படாத கட்டுரைகளின் 10 ஆம் நூற்றாண்டு நகல்கள் என்று அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.\nஆர்க்கிமிடீஸ் பாளிம்ப்செஸ்ட்டில் உள்ள கட்டுரைகள் பின்வருமாறு: ஆன் தெ ஈக்விளிபிரியம் ஆப் ப்ளேன்ஸ், ஆன் ஸ்பைரல்ஸ், ஆன் தி மெசர்மென்ட் ஆப் எ சர்கிள், ஆன் தி ஸ்பியர் அண்ட் தி சிலிண்டர், ஆன் பிலோடிங் பாடீஸ், தெ மெதட் ஆப் மெகானிகல் தியரம்ஸ் மற்றும் ஸ்டோமக்கியான்.\nஅவரது நினைவாக ஆர்கிமிடிஸ் (29.7 ° வடக்கு , 4.0 ° மேற்கு) என்ற ஒரு பள்ளம் சந்திரனில் உள்ளது. அத்துடன் ஒரு சந்திர மலைத்தொடர், மாண்டெஸ் ஆர்கிமிடிஸ் (25.3 ° வடக்கு, 4.6 ° மேற்கு) என்பதும் உள்ளது.\nஉடுக்கோள் (asteroid) 3600 ஆர்க்கிமிடீஸ் அவர் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.\nகணிதத்தில் மிக சிறந்த சாதனைக்காக வழங்கப்படும் ஃபீல்ட்ஸ் மெடல் அவரது ஓவியத்தைக் கொண்டுள்ளது. மேலும் அவரது பிடித்தமான 'கோளம் மற்றும் உருளை' நிரூபித்தலை விளக்கும் ஒரு செதுக்கலையும் கொண்டது.\nஆர்க்கிமிடீஸ் கிழக்கு ஜெர்மனி (1973), கிரீஸ் (1983), இத்தாலி (1983), நிகரகுவா (1971), சான் மரீனோ (1982), மற்றும் ஸ்பெயின் (1963) நாடுகள் வெளியிட்ட அஞ்சல் தலைகளில் தோன்றியுள்ளார்.\n என்பது கலிபோர்னியா மாநிலத்தின் குறிக்கோள்-அதாவது தாரகமந்திரமாக உள்ளது.\nஅமெரிக்க மாநிலம் ஒரேகானில் அனைவரும் மருத்துவ வசதியை அனுகமுடியவேண்டும் என்பதை நோக்கமாக கொண்ட இயக்கத்திற்கு 'ஆர்கிமிடிஸ் இயக்கம்' என்று பெயர் உள்ளது.. இது முன்னாள் ஒரேகான் ஆளுநர் ஜான் கிட்சாபரால் தலைமை தாங்கப்படுகிறது.\nகோளம் மற்றும் உருளை பற்றி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-17T03:47:25Z", "digest": "sha1:PQVAOBICZ376K4NBV2RGF3APAKXF2D5O", "length": 32874, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமுறைத் தீர்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூக்கிளிடின் பாய்வுப்படம்.இது A , B ஆகிய இருப்புகளில் உள்ள இரண்டு a , b எனும் எண்களின் பெருமப் பொது ஈவைக் காண்பதற்கான பாய்வு வரைபடம் ஆகும். அல்கோரிதம் இருகண்னிகளின் தொடர்ந்த கழித்தல்களின் வழி செயல்படுகிறது: நம் ஓர்வில் B ≥ A ஆகும்போது(மேலும் துல்லியமாக, B இருப்பின் எண் b A இருப்பின் எண் a பெரிதாகவோ சமமாகவோ ஆகும்போது) \"ஆம்\" (அல்லது உண்மை) கிடைத்தால் அப்போது, B ← B – A (இதன் பொருள் b − a எனும் எண் பழைய b எனும் எண்ணுக்கு மாற்றாகிறது என்பதாகும்.) என அல்கோரிதம் குறிப்பிடுகிறது. இதேபோல, A > B ஆகும்போது, அப்போது A ← A – B ஆகும். இந்த நிகழ்வு B மதிப்பு சுழியாகும்போது முடிவுறும். A பெ.பொ.ஈ. யாகக் கிடைக்கும். (அல்கோரிதம்: Scott 2009:13; குறியீடுகளும் வரைபடமும்: Tausworthe 1977).\nபடிமுறைத் தீர்வு (Algorithm, அல்கோரிதம்) என்பது ஒரு தீர்வுமுறை. இது பொதுவாக ஒரு கேள்விக்கான விடையை அடைய, ஒரு திட்டத்துடன், முறைவகுத்து, படிப்படியாய், ஆனால் முடிவுடைய படிகளுடன்,நன்கு வரையறுக்கப்பட்ட குறியீட்டு மொழியில், கணிதச் சார்புகளுக்குத் தீர்வு காணும் வழிமுறை ஆகும்.[1] [2] [3]\nகணிதவியலிலும் கணினி அறிவியலிலும் அல்கோரிதம் ( i/ˈælɡərɪðəm/ AL-gə-ri-dhəm) என்பது நிறைவேற்ற வேண்டிய செயல்களின் தன்னிறைவான வரிசைமுறை ஆகும். அல்கோரிதம் கணக்கிடுதல், தரவு கையாளுதல், தன்னியக்கமாகச் சிந்தித்தல் ஆகிய எப்பணியையும் நிறைவேற்றலாம்.\nதொடக்கநிலையில் இருந்தும் தொடக்க உள்ளீட்டில் இருந்தும் (ஒருவேளை வெற்றுச்சர நிலையில் இருந்தும் கூட)[4] கட்டளைகள் கணித்தலை விவரிக்கின்றன. இவை செயல்படுத்தப்படும்போது, வரம்புள்ள[5] நன்கு வரையறுத்த எண்ணிக்கை கொண்ட தொடர்படிநிலைகளில் தொடர்ந்து செயல்பட, முடிவில் \"வெளியீடு\" பெறப்படுகிறது[6] இச்செயல்பாடு இறுதி முடியும் நிலையில் முற்றுகிறது. ஒருநிலையில் இருந்து மற்றொரு நிலைக்கன பெயர்வு கட்டாயமாக முந்தீர்மானீப்புத் தனமையோடு அமையவேண்டும் என்பதில்லை; தற்போக்கு அல்கோரிதவகைச் சார்ந்த சில அல்கோரிதங்கள் தற்போக்கிலான உள்ளீட்டைப் பயன்படுதுகின்றன.[7]\nஅல்கோரிதம் எனும் கருத்தினம் பல நூற்றாண்டுகளாகவே நிலவியதே, என்றாலும் நிகழ்காலப் பொருளில் ஓரளவுக்கு அல்கோரிதம் சொல்லின் வழக்கு 1928 இல் டேவிடு இல்பெர்ட் முடிவெடுப்புச் சிக்கலுக்கான தீர்வைக் காண முயற்சிகள் மேற்கொண்டபோது தொடங்கியது எனலாம். பிந்தைய முறைப்படுத்தல் முயற்சிகள் \"விளைவுமிகு கணக்கீட்டுதிறம்\"[8] அல்லது \"விளைவுமிகு முறை\" யை வரையறுக்க முயலுகையில் உருவாகின;[9] இம்முறைப்படுத்தல் முயற்சிகளில் கியோதெல்- எர்பிரேண்டு–கிளீன் மீள்சுழல் சார்புகளும் (1930, 1934 , 1935) அலஞ்சோ சர்ச்சு அவர்களின் இலாம்டா கலனவியல் (1936) முயற்சியும் எமில் போசுட்டு அவர்களின் \"உருவாக்கம் 1\" (1936) சார்ந்த முயற்சியும் ஆலன் டூரிங் அவர்களின் டூரிங் எந்திரங்களுக்கான ( 1936–7, 1939) முயற்சிகளும் அடங்கும். அல்கோரிதங்களுக்கு நாம் கருதுவதற்கு நிகரான குறியீட்டு வறையரையை உருவாக்குவது இன்னமும் அறைகூவலான பணியாகவே உள்ளது.[10]\n3 முறைமையாக்கம் அல்லது குறியீட்டாக்கம்\nஅல்கோரிதம் என்னும் பெயர் 9 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த அல் குவாரிழ்சிமி (al-Khwarizmi) அல்லது அல் கோவாரிழ்சிமி (Al-Khowarizmi) என்னும் பெயருடைய ஈரானிய கணிதவியலாளர் எழுதிய \"இந்துக்களின் கணக்கிடும் கலை பற்றி அல்-குவாரிழ்சிமி\" என்னும் பொருள் படும் நூலின் இலத்தீன் மொழிபெயர்ப்பு நூலாகிய \"Algoritmi de numero Indorum\" (ஆல்கரித்மி டி நுமரோ இந்தோரம்) என்னும் நூலின் தலைப்பில் இருந்து பெற்ற algorismus (அல்கோரிஸ்மஸ்) என்ற இலத்தினச் சொல்லில் இருந்தும்[11] கிரேக்கச் சொல்லாகிய அரித்மோஸ்,( αριθμός) அதாவது \"எண்\" எனும் பொருள் உடைய சொல்லில் இருந்தும் பெறப்பட்டது. ஆங்கிலத்திலிச்சொல் முதலில் 1230 இலும் பின் சாசரால்1391 இலும் கையாளப்பட்டுள்ளது. ஆங்கிலச் சொல் பிரெஞ்சுச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இந்த ஆங்கிலச் சொல்லுக்கு இப்போதைய பொருள் 19 ஆம் நூற்றாண்டில் தான் உருவாகியது.\nமற்றொரு மிகப்பழைய பயன்பாடு 1240 இல் Carmen de Algorismo எனும் தலைப்புள்ள கையேட்டில் வருகிறது. இக்கையேடு அலெக்சாந்திரே தெ வில்லெடியூ என்பவரால் இயற்றப்பட்டது. அது பின்வருமாறு தொடங்குகிறது:\nஅல்கோரிதம் என்பது ஐந்தின் இருமடங்கு இலக்கமுள்ள (பதின்ம இலக்கமுள்ள) இந்திய எண்களைப் பயன்படுத்திடும் கலையாகும்.\nஇந்தக் கவிதை சில நூறு அடிகள் கொண்டது. இது இந்தியத் தாயங்களைக் கொண்டு அல்லது இந்திய எண்களைக் கொண்டு புதிய முறையில் கணக்கிடும் கலையைச் சுருக்கமாக்க் கூறுகிறது.\nமுறைசாரா வரையறையாக, \" அல்கோரிதம் என்பது செயல்முறைகளின் வரிசைமுறையை துல்லியமாக வரையறுக்கும் விதிகளின் கணமாகும்.\" என வரையறுக்கலாம்.[12] எனவே இதில் அனைத்துக் கணினி நிரல்களும், எண்கணக்கீடு இல்லாதவையுங்கூட, அடங்கும். பொதுவாக, குறிப்பிட்ட வரம்புள்ள படிநிலைகளில் முடிவுறும் நிரல் எதுவுமே அல்கோரிதமே.[13]\nஅல்கோரிதத்துக்கான முன்வடிவமாக, இரு முற்றெண்களுக்கான பெருமப் பொது ஈவைக் காணும் யூக்கிளிடின் அல்கோரிதத்தைக் கூறலாம்; எடுத்துகாட்டு முகப்பில் உள்ள பாய்வுப்படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. பின்வரு பிரிவொன்றில் இது எடுத்துகாட்டகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nபூல்சு (1974), செஃப்ரி (1999) ஆகிய இருவரின் ஆய்வு, பின்வருமாறு ஒரு முறைசாரா வரையறையைத் தருகிறது:\nஎண்ணமுடியாத அளவுள்ள ஈறிலிக் கணத்தின் அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக ஏதாவதொரு குறிவடிவில் எந்தவொரு மாந்தனாலும் வேகமாக அல���லது நீளமாக அல்லத் குறுகிய வடிவில் (அதாவது, மூலக்கூறிலோ, அனுக்களிலோ, மின்னன்களிலோ )எழுத முடியாது. ஆனால், மாந்தர்சில எண்ணவியலாத ஈறிக் கணங்களைப் பொறுத்தமட்டில், அதற்குச் சமமான பயனுள்ளதைச் செய்யமுடியும்: அந்தக் கணத்தின் n ஆம் உறுப்பினரைத் தீர்மானிக்கும் வெளிப்படையான கட்டளைகளை எந்தவொரு n மதிப்புக்கும் தரமுடியும். இந்தக் கட்டளைகள் எந்திரமோ அல்லது எளிய எண்முறை அல்லது குறிய்யிடு சார்ந்த கணிதவினைகள் மட்டுமே அறிந்தவரும் புரிந்துக் கொள்ளும்படி வெளிப்படையாக அமைதல் வேண்டும்.[14]\nகணினி தரவுகளைக் கையாள அல்கோரிதங்கள் கட்டாயமாக தேவைப்படுகின்றன. கணினி நிரல்கள் அனைத்தும் அல்கோரிதங்களால் ஆனவையே. இந்த அல்கோரிதங்கள் கணினி செயல்படுத்த வேண்டிய குறிப்பிட்ட பணிகளைக் குறிப்பிட்டமுறையில் நிறைவேற்றுவதற்கான கட்டளைகளை விவரிக்கின்றன. இப்பணிகள் பணியாளர்களின் சம்பளச் சரிபார்த்தலாகவோ மாணவர்களின் மதிப்பெண் அட்டைகளைச் சரிபார்த்தலாகவோ அமையலாம். எனவே, அல்கோரித்த்தைடூரிங் எந்திரத்தால் ஒப்புருவாக்க வல்ல செயல்களின் வரிசையாகக் கருதலாம். இக்கருத்துநிலையை மின்சுகியும் (1967) சேவேஜும் குருவேவிச்சும் (2000) உறுதிப்படுத்துகின்றனர்:\nஅல்கோரிதம் பற்றிய மாற்று கருத்துப்படிமங்களைப் புரிந்துகொள்ள சார்பு நிரல்மொழியாக்கம், ஏரண நிரல்மொழியாக்கம் கட்டுரைகளைக் கானலாம்.\nஅல்கோரிதங்கள் பலவகைக் குறிமானங்களால் கோவைப்படுத்தப்படுகின்றன; இவற்றில் இயற்கை மொழிகள், போலிக் குறிமுறை, பாய்வு அட்டவணைகள், டிரேகான் அட்டவணைகள், நிரல்மொழிகள், கணினி விளக்கிகளால் உருவாக்கிய கட்டுபாட்டுப் பட்டியல்கள் ஆகியன அடங்கும். இயல்மொழி அல்கோரிதக் கோவைகள் சொற்களால் ஆனவை என்பதால் குழுப்பமானவையாக அமைதலால் இவை சிக்கலான தொழில்நுட்ப அல்கோரிதங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், போலிக் குறிமுறை, பாய்வு அட்டவணைகள், டிரேகான் அட்டவணைகள், நிரல்மொழிகள், கணினி விளக்கிகளால் உருவாக்கிய கட்டுபாட்டுப் பட்டியல்கள் ஆகியவை இயல்மொழிசார் கூற்றுகளில் அமையும் குழப்பங்களை உருவாக்குவதில்லை. எனவே அல்கோரிதங்களை கட்டமைத்த கோவைகளால் உருவாக்க வல்லனவாய் அமைகின்றன. நிரல்மொழிகள் முதன்மையாக கணினி செயல்படுத்தவல்ல வடிவில் அல்கோரிதங்களைக் கோவைப்படுத்த; இவை அல்கோரிதங்களை வரையறுக்கவோ அல்லது ஆவணப்படுத்தவோ பயன்படுத்தப்படுகின்றன.\nபடிமுறைத் தீர்வு முறையை அடிப்படைக் கணிதப் பாடங்களிளில் பயிற்றுவிப்பது வழக்கம் என்றாலும், இப்பெயரைத் தொடக்க நிலைகளில் ஆள்வதில்லை. அடிப்படை எண் கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்னும் செயற்பாடுகளை படிகளாகக் கொண்டு எண்கணிதக் கேள்விகளுக்குத் தீர்வு காண்பது பலரும் அறிந்தது. எடுத்துக்காட்டாக 253 என்னும் ஓர் எண்ணை 5 ஆல் வகுத்தால் மீதி எவ்வளவு, ஈவு எவ்வளவு என்னும் ஒரு கேள்வியை எடுத்துக்கொள்வோம். அல்கோரிதம் என்னும் படிநிலைத் தீர்முறைப்படி, முதலில் 5 ஐ 253 இல் இருந்து கழிப்போம். மீதம் இருக்கும் எண்ணாகிய, 248 ஐ (253 -5 = 248) 5 ஐ விட பெரியதாக இருந்தால், மீண்டும் ஒரு முறை மீதம் இருக்கும் எண்ணில் இருந்து 5 ஐக் கழிப்போம். என்று இப்படியாக, மீதம் இருக்கும் எண்ணில் இருந்து கழித்துக்கொண்டே வந்தால் (முடிவுடைய எண்ணிக்கையான படிநிலைகளில்) கடைசியில் எஞ்சி இருக்கும் எண் மீதி (மீதி = 3). எத்தனை முறை கழிக்க முடிந்தது என்பது ஈவு (50). இங்கு விரித்துக் கூறிய முறை ஓர் எளிய அல்கோரிதம் ஆகும். வேறு விதமாகக் கூறுவதென்றால், N, b ஆகியவற்றைத் தெரிந்த இயல் எண்கள் என்று கொள்வோம், (எடுத்துக்காட்டாக N = 253, b = 5). இப்பொழுது N = A x b + C {\\displaystyle N=Axb+C} என்று எழுத முடியும் என்று எடுத்துக்கொண்டால், தெரியாத A, C என்பனவற்றை, எவ்வாறு கண்டு பிடிப்பது என்பது கேள்வி. இதில் ஒரே ஒரு சமன்பாடு (எடுகோள்)தான் உள்ளது ஆனால் A, C ஆகிய தெரியாத இரண்டு எண்களை (அவை நிலவினால்) இந்த ஆல்கரித முறைவழி பெறுகின்றோம் என்பதனையும் உணர்தல் வேண்டும். இதே போல ஓர் இயல் எண் பகா எண்ணா எனக் கண்டுபிடித்தல் போன்ற பற்பல கேள்விகளுக்கும் அல்கோரித முறைகள் உள்ளன. தற்காலக் கணினிகளில் பற்பல தீர்வுகளுக்கும் பல்வேறு வகையான படிநிலைத் தீர்முறைத் முறைகள் வகுக்கப்படுகின்றன. பல சிக்கலான கேள்விகளுக்கு இப்படி படிப்படியாய் கணினிவழி கணக்கிட்டு, ஒப்பிட்டு, முடிவுசெய்து தீர்வு காண்பது பரவலாக பயன்பாட்டில் உள்ள முறை ஆகும். ஆனால் சில கேள்விகளுக்கு முடிவுடைய எண்ணிக்கையான படிநிலைகளில் தீர்வு காண்பது இயலாது. எவ்வகையான கேள்விகளுக்கு இப்படி திட்டமிட்ட, படிநிலைவழி எவற்றுக்கு முறையான தீர்வுகள் கிட்டும், எவற்றுக்குக் கிட்டாது, அவற்றை எவ்வாறு முன்கூட்டியே அறிவது முதலான கேள்விகள் முதன்மையானவை. யூக்கிளிடின் காலத்தில் இருந்தே தீர்வுகாண முடியாத கேள்விகளில் ஒன்றாக இருப்பது, கவராயம் (compass), அளவீடு குறிப்பிடாத ஒரு அளவுகோல் இவற்றை மட்டும் கொண்டு எவ்வாறு ஒரு கோணத்தை மூன்று சமப் பங்காகப் பங்கிடுவதும் இதேபோல ஒரு குறிப்பிட்ட வட்டத்தின் பரப்பளவைக் கொண்ட கட்டத்தை (சதுரம்) வரைவது எவ்வாறு, என்பன முடிவில்லாதன. டாய்ட்சு கணிதவியலாளர் டேவிட் இல்பர்ட்டின் (David Hilbert) தீர்வுகானவேண்டிய 23 கேள்விகள் என்னும் முன்வைப்பும், ஆங்கிலக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் (Alan Turing) ஆய்வின் பயனாய், படிநிலைத் தீர்முறைப்படி முடிவுபெறாத கேள்விகள் உள்ளன என்னும் முடிவும், குர்த் கியோதலின் (Kurt Gödel) நிறுவமுடியாத கேள்விகள் உண்டு எனும் கருதுகோள்களும் படிமுறைத்தீர்வு பற்றிய கேள்விகளில் மிகவும் பெயர்பெற்றவை.\nஆங்கில ஒலிக் கோப்பு உள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2017, 16:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11003748/New-findings-will-encourage-the-growth-of-the-country.vpf", "date_download": "2018-10-17T03:51:26Z", "digest": "sha1:E7PI2H5FCIFJLY2QY5JUP7O3AV56HLP5", "length": 18912, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "New findings will encourage the growth of the country || புதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு + \"||\" + New findings will encourage the growth of the country\nபுதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு\nபுதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:30 AM\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் வைரவிழா நிறைவு கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் உள்ள நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை வகித்தார். முன்னதாக என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் வரவேற்று பேசினார். வைர விழா ஆண்டறிக்கையை தாளாளர் ஹரிகரசுதன் வாசித்தார்.\nவிழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு அருட்செல்வர் உயர் தொழில்நுட்பம் மையம், மிராக்கில் வெல்லென்ஸ் கிளினிக் ஆகியவற்றை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து ‘எனது சிந்தனையில் அருட்செல்வர்’ என்ற புத்தகத்தை அவர் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–\nஇந்திய நாட்டின் வளர்ச்சிக்கு கிராமப்புற மேம்பாடு மிகவும் முக்கியமானது. கிராமப்புற மக்களுக்கு இடஒதுக்கீட்டையும், வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தர வேண்டும். பசுமை புரட்சிக்கு வித்திட்ட நம் தேசத்தின் வல்லுனர்களையும், அவர்களுடன் தோள்கொடுத்த விவசாய மக்களையும் எண்ணி பார்க்க வேண்டும். இந்திய நாட்டின் உணவு தேவை அபரிமிதமானது. அதனை நமது கிராமங்களே பூர்த்தி செய்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய சிறு தானிய உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். உணவு முறைகளில்தான் நம் கலாசாரம் அடங்கி உள்ளது.\nவிவசாய தொழிலை நாம் முன்னெடுக்காவிட்டால் தேசத்தின் முன்னேற்றத்துக்கு சாத்தியமில்லை. இளைஞர்களை சரியான பாதையில் கொண்டு செல்லவே அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி போன்ற பல திட்டங்கள் இவர்களை மனதில் கொண்டே முன்னெடுக்கப்பட்டு உள்ளது.\nநகரங்கள் ஸ்மார்ட் ஆக இருக்க முதலில் அங்குள்ள மக்களின் மனம் ஸ்மார்ட் ஆக இருக்க வேண்டும். ஊழலும், சுரண்டலும் மக்களின் மனங்களில் இருந்து வெளியேற வேண்டும். இந்தியாவில் அபரிமிதமான ஆற்றல் நிறைந்துள்ளது. ஆனால் பயிற்சி பெற்ற திறனாளர்கள் மிக குறைந்த அளவில், அதாவது 4.69 சதவீதம் மட்டுமே உள்ளனர். இதுவே தென்கொரியாவில் 90 சதவீதம் பயிற்சி பெற்ற திறனாளர்கள் உள்ளனர். இதுவே அவர்கள் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல துறைகளில் முன்னிலையில் இருக்க காரணம்.\nநம் பாடத்திட்டங்களிலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். தொடர்ச்சியான கற்றலின் மூலமே இதை சாத்தியப்படுத்த முடியும். புதிய கண��டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். தாய்மொழியில் பேசவும், உரையாடவும் செய்யுங்கள். இந்த மண்ணில் பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., பாரதியார், வாஞ்சிநாதன், காமராஜர், முத்துராமலிங்க தேவரும் மிக சிறந்த ஆளுமைக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்கள். இவர்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொண்டாலே, நாம் மேலை கலாசாரத்தை பார்க்க வேண்டிய அவசியம் வராது. தன் தொழிலில் நேர்மையும், திறமையும் கொண்ட ரஜினிகாந்த் போன்றவர்கள் அடைந்துள்ள வெற்றி, உழைக்கும் ஒவ்வொருவரின் வெற்றி.\nதாய் மொழி கல்வியே சிறந்தது. தாய் மொழி என்பது நம் கண்களின் பார்வை போன்றது. பிற மொழிகள் நாம் அணியும் கண்ணாடி போன்றது. கண் பார்வை நன்றாக இருந்தால் தான் கண்ணாடியின் பயன் நமக்கு தெரியும். ஆடம்பர வாழ்வை விட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். யோகா என்பது மோடிக்கு மட்டுமல்ல நம் உடலுக்கும் முக்கியமானது.\nஅறிவியலும், தொழில்நுட்பமும் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். மகளிர் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு சமூகத்துக்கும் இன்றியமையாதது. ஆணும், பெண்ணும் சமமான ஒரு சூழலில் இருந்தால் தான் சமூக முன்னேற்றம் ஏற்படும். அறிவை ஆக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும்.\nவிழாவில் மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்காக ரூ.2 கோடிக்கான காசோலையை, முன்னாள் மாணவர்கள் மன்றத்தினர் சார்பில் அதன் மதிப்பியல் தலைவர் கே.பாலசுப்பிரமணியம், என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கத்திடம் வழங்கினார். முன்னாள் மாணவர்களின் நிறுவனங்களில் தயாரிக்கும் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதில், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலாளர் சி.ராமசாமி நன்றி கூறினார்.\nமுன்னதாக கோவையில் இருந்து விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பொள்ளாச்சிக்கு 9.40 மணிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வந்தார். பின்னர் பொள்ளாச்சியில் நிகழ்ச்சியை முடித்து விட்டு 11.30 மணிக்கு ஹெலிகாப்ட்டரில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு சென்றார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தலைமையில் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் உள்பட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.\n1. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\n2. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு\n3. நக்கீரன் இதழ் கட்டுரை: நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை பொறுத்து கொள்ளாது - ஆளுனர் மாளிகை விளக்கம்\n4. மீடூ விவகாரம் : பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் - வீடியோ மூலம் சின்மயி விளக்கம்\n5. மீடூ வழக்குகளை விசாரிக்க மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு\n1. ஆசிரியையை ஏமாற்றி ரகசிய திருமணம் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது\n2. சென்னை திருவான்மியூரில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\n3. பூந்தமல்லியில் மனைவியை கொன்று கணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்குவதில் திடீர் பிரச்சினை 2 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன\n5. போரூர் அருகே பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை புதரில் வீசிய பெண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2011/10", "date_download": "2018-10-17T04:05:36Z", "digest": "sha1:6J64TDH4CBQCJT5AMBQB42KPC3KI2N7T", "length": 6565, "nlines": 169, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "October 2011 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nஒரு வ‌ரி.. இரு வார்த்தை\nஒரு க‌ட‌ல்.. இரு க‌ரை\nஒரு கோள‌ம்.. இரு துருவ‌ம்\nஒரு பாதை.. இரு த‌ண்ட‌வாள‌ம்\nஒரு நாள்.. இரு வேளை\nஒரு வான‌ம்.. இரு மேக‌ம்\nஒரு ம‌ர‌ம்.. இரு கிளை\nஒரு காட்சி.. இரு பார்வை\n6 மாத‌ம் வேலைக்குப் போன‌திற்கோ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.drp.gov.lk/Templates/Branchoffice-tamil.html", "date_download": "2018-10-17T02:37:24Z", "digest": "sha1:3G2ZVVDVGD4XKT7ABI5PE6XDL6SEI3XT", "length": 9917, "nlines": 44, "source_domain": "www.drp.gov.lk", "title": "Untitled Document", "raw_content": "அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்\n2006.05.17 ஆம் திகதியின் அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய “அடையாள அட்டை விநியோகிக்கும் நடைமுறை கணனிமயப்படுத்தும் துரித வேலைத்திட்டம்” கீழ் தற்பொழுது கொழும்பில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட திணைக்களத்தின் இயக்க நடவடிக்கைகளைப் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய இலத்திரனியல் அடையாள அட்டை செயற்திட்டத்தின் கீழ் அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் கிளைக் காரியாலயங்களை நிறுவுவதற்கும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கக​கூடிய வகையில் மாகாண காரியாலயத்தை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய இலங்கை முழுவதுமுள்ள 331 பிரதேச செயலகங்களிலும் ஆட்களைப் பதிவு செய்யும் கிளைக் காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக இரண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அடையாள அட்டைகள் விநியோகிப்பது தொடர்பில் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை செயற்திட்டத்தின் கீழ் அனைத்துப் பிரதேசத்தையும் உள்ளடக்கும் வகையில் சரியாகவும் முறையாகவும் தரவுகளை ஒன்று சேர்க்கும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்தல்.\nதற்பொழுது அடையாள அட்டை காணப்படாத இலங்கைப் பிரஜைகளை அதனைப் பெற்றுக் கொள்வதற்கு உந்துதல்.\nதிணைக்களத்திற்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பப்படிவங்களை பரீட்சித்து குறைபாடின்றி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக முன்வைத்தல்.\nகொழும்பிற்கு வெளியே வசிக்கும் பிரஜைகளுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கும் நடைமுறையைத் துரிதப்படுத்தல்.\nதிணைக்களத்தில் அடையாள அட்டை விநியோகிக்கும் நடைமுறையை இலகுபடுத்தல் மற்றும் வினைத்திறன் மிக்கதாக்குதல்.\nஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பிரதான காரியாலயம் மேல் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன். அம்மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களுக்காக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் மாகாணக் காரியாலயத்தினை ���மைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய அனைத்து மாகாணங்களிலும் உள்ள பிரதேச செயலகங்களில் உள்ள கிளைக் காரியாலயங்களில் மேற்பார்வை, இணைப்பு மற்றும் அக்கிளைக் காரியாலயங்களுக்கு கிடைக்கப் பெறும் விண்ணப்பப்படிவங்களை மாகாணக் காரியாலயங்களுக்குப் பெற்றுக் கொண்டு, அடையாள அட்டையினை விநியோகிக்கும் செயல் முறையினைத் துரிதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nமுதல் தடவை அடையாள அட்டை பெறல்\nகாணாமல் போன அடையாள அட்டை பெறல்\nதிருத்தம் மேற்கொள்ளும் அடையாள அட்டை\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை செயற்றிட்டம்\nமாகாண / பிரதேச செயலகம்\nவட மாகாணக் காரியாலயம் – வவுனியா கச்சேரி\nகிழக்கு மாகாணக் காரியாலயம் – மட்டக்களப்பு, மண்முனை பிரதேச செயலக வளாகம்.\nஇவ்விரண்டு மாகாணக் காரியாலயங்களும் முழுமையாக கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அக்காரியாலயங்களுக்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பப்படிவங்கள் கணனி வலையமைப்பினூடாக கணனி மயப்படுத்தப்பட்டு, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள பிரதான காரியாலயத்திற்கு கணனி வலையமைப்பினூடாக (Online System) சமர்ப்பிக்கப்படும். அதன் மூலமாக பிரதான காரியாலயத்திற்கு இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் மற்றும் ஆவணங்களின் பிரதி கிடைக்கப் பெறுவதோடு, அதனூடாக ஆட்கள் பதிவு செய்யப்பட்டதினை உறுதிப்படுத்திக் கொண்டு அடையாள அட்டையானது அச்சிடப்பட்டு விண்ணப்பதாரிக்கு விநியோகிக்கப்படும். இந்நிலைமை பொது மக்களுக்கு அதிக நன்மை பயப்பதாக அமையும்.\nவடமேல் மாகாணக் காரியாலயம் – குருணாகல்\nசபரகமுவ மாகாணக் காரியாலயம் – இரத்தினபுரி\nதென் மாகாணக் காரியாலயம் – ஹம்பாந்தோட்டை\nமத்திய மாகாணக் காரியாலயம் – கண்டி\nஊவா மாகாணக் காரியாலயம் – பதுளை\nவடமத்திய மாகாணக் காரியாலயம் – அநுராதபுரம்\nபதிப்புரிமை © 2016 ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்\nஆக்கம் மற்றும் கிராபிக்ஸ் – பசன் சிந்தக- https://www.facebook.com/pasan.chinthaka", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8202/", "date_download": "2018-10-17T03:42:06Z", "digest": "sha1:N3PIMHSCFPAVYGJIHARHDJEWPX3Y62E2", "length": 9230, "nlines": 107, "source_domain": "www.pagetamil.com", "title": "கொதிக்கும் தாரை தூங்கிக்கொண்டிருந்த நாய் மீது ஊற்றி சாலை அமைத்த தொழிலாளர்கள்! | Tamil Page", "raw_content": "\nகொதிக்கும் தாரை தூங்கிக்கொண்டிருந்த நாய் மீது ஊற்றி சால�� அமைத்த தொழிலாளர்கள்\nஆக்ராவில் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் கொதிக்கும் தாரை ஊற்றியதில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்று பரிதாபமாக துடிதுடித்து இறந்தது.\nஅந்த நாயின் அலறல் கேட்டும்கூட தொழிலாளர்கள் இரக்கமின்றி சாலையை அமைத்ததாக அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்ததாகக் கூறும் கோவிந்த் பராசர் என்கிற சமூகநல ஆர்வலர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் மீது புகார் கொடுத்துள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை இரவு ஆக்ராவின் ஃபதேபாத் பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. பணியில் இருந்த ஊழியர்கள் சாலையில் கொதிக்கும் தாரை ஊற்றியுள்ளனர். தார் வழிந்துசென்று சாலையோரத்தில் படுத்திருந்த நாயின் பின்னங்கால்களில் ஒட்டிக்கொண்டது. நாய் நகர முடியாமல் வேதனையில் அலறியிருக்கிறது. ஆனால், கட்டுமான ஊழியர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் சாலையை அமைத்திருக்கின்றனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் சாலைப் பணியைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த சமூகநல ஆர்வலர் பராசர் போலீஸில் புகார் கொடுத்ததுடன் சாலை அமைக்கும் இயந்திரத்தையும் மக்கள் உதவியுடன் சிறைபிடித்தார்.\nஇது குறித்து அவர், ‘அந்த நாயின் நிலைமை என்னைக் கவலை அடையச் செய்தது. அதனால், நாயை புதைக்க வேண்டும் என எண்ணினேன். சாலையை பெயர்த்தெடுத்து நாயின் உடலைக் கைப்பற்றி புதைத்தோம். சாலைப் பணியாளர்களுக்கும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என எண்ணினேன். அதன் காரணமாகவே வழக்கு தொடர்ந்தேன்’ என்றார்.\nபொதுப்பணித்துறை பொறியாளர் நரேஷ்குமார், தார் சாலை அமைக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றிருந்த ஆர்.பி. இன்ப்ராவென்சூர் லிமிடெட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஆனால், கட்டுமான நிறுவனமோ இரவில் இருளில் நாய் சாலையோரம் படுத்திருந்தது தெரியாத காரணத்தாலேயே தாரை தொழிலாளர்கள் ஊற்றியுள்ளனர் என்கிறது.\n#me too: பெண் கவிஞை என் கற்பை சூறையாடி விட்டார்… திருட்டு பயலே இயக்குனர் பரபரப்பு குற்றச்சாட்டு\nலோன் வழங்க படுக்கையறைக்கு அழைத்த வங்கி மேலாளருக்கு உருட்டுக்கட்டை அடி: வீடியோ\nஇளம் மொடலை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த மாணவன் கைது\nவிவசாய நிலங்களில் விச��ிகள் செய்த நாசகார வேலை\nமட்டக்களப்பு இளம்பெண்ணின் மரணத்தின் காரணம் வெளியானது… கணவர் பொலிஸில்\nவடமாகாணசபைக்குள் நாளை நடக்கவுள்ள வாழைப்பழ சங்கதி\nகுற்றவாளிகளுடன் நெருங்கிப்பழகும் பொலிசார்; முதல்வர் குற்றச்சாட்டு: தமிழ் அதிகாரி மீது சீறிப்பாய்ந்த பொலிஸ் மா...\n – மாப்பிள்ளை போட்டோ உள்ளே\nஇலியானாவின் பிகினி படத்திற்கு இத்தனை லைக்ஸா\nமுள்ளிவாய்க்காலிற்காக அரைக்கம்பத்தில் கொடியேற்றும் அதிகாரம் உள்ளதுதானே; மத்திய அரசை எப்படி குற்றம்சாட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/76-219960", "date_download": "2018-10-17T02:38:32Z", "digest": "sha1:NPWFKVNA5XQZZ4QP6NGHVYIPHFVIRB6Z", "length": 5513, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பதுளை அல்-அதானின் 10 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nபதுளை அல்-அதானின் 10 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு\n2017ஆம் ஆண்டுக் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த பதுளை அல்-அதான் மகா வித்தியாலய மாணவர்களுள் பத்து பேர், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனரென, பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஸரூக் தெரிவித்தார்.\nமேற்படி பாடசாலை மாணவிகளான எம்.எஸ்.எப்.பஸீனா (சட்டபீடம் - கொழும்பு பல்கலைக்கழகம்), எம்.எப்.எப்.ரேஷ்மா, எம்.என்.எப்.நலீபா, எம்.ஏ.எஸ்.எப்.சாபிரா, எம்.ஏ.எப்.முனீரா (கலைபீடம்- தென்கிழக்கு), எஸ்.சத்யா (வர்த்தக பீடம் - யாழ்ப்பாணம்), எம்.எஸ்.எம்.அலியுல் (முகாமைத்துவப் பீடம் -தென்கிழக்கு) கே.எப்.நபீலா (ஹெல்த் பிரொமோஷன் பீடம்- ரஜரட்ட), எம்.ஏ.அனிஸ் பேகம், யூ.எஸ்.எப்.சுக்ரா (சித்தா மெடிசின் பீடம்- யாழ்ப்பாணம்) ஆகியவற்றுக்கே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nபதுளை அல்-அதானின் 10 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118274", "date_download": "2018-10-17T03:30:33Z", "digest": "sha1:O42FKCKHZ6AW5TXT3TQSJWY7CFG4P6LF", "length": 8360, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Sexual complaint against Ranautana,ரணதுங்கா மீது விமான பணிப்பெண் பாலியல் புகார்", "raw_content": "\nரணதுங்கா மீது விமான பணிப்பெண் பாலியல் புகார்\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு டிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nபுதுடெல்லி: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா மீது இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா. தற்போது பெட்ரோலியத்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 1999ம் ஆண்டில் இவர் தலைமையிலான அணி உலக கோப்பையை வென்றது. சிறந்த வீரராக விளங்கிய ரணதுங்கா, 93 டெஸ்ட் போட்டிகளில் 5105 ரன்களும், 260 ஒருநாள் போட்டிகளில் 7456 ரன்களும் எடுத்துள்ளார். ரணதுங்கா மீது இந்தியாவை சேர்ந்த விமான பணிப்பெண் ஒருவர் தற்போது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பணிப்பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்த சம்பவம் நடந்தது.\nமும்பை ஜூஹு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இலங்கை அணி வீரர்கள் தங்கியிருந்தபோது, அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக தோழிகளுடன் சென்றேன். அப்போது, அர்ஜுன ரணதுங்கா தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். என்னை மிரட்டியதோடு என்னை தாக்கி பலவந்தப்படுத்தினார். அங்கிருந்து நான் தப்பிவந்தேன். இதுகுறித்து ஓட்டல் வரவேற்பறை பணியாளர்களிடம் கூறினேன். தனிப்பட்ட விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது என அவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். உலகம் முழுவதும் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட பெண்கள், அதுகுறித்த விவரங்களை ‘மீ டூ’ என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா ம��து விமான பணிபெண் பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடெஸ்ட் போட்டி தரவரிசை விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடம்\nடென்மார்க் ஓபன் பாட்மிண்டன் சிந்து, சாய்னா பங்கேற்பு\nயூத் ஒலிம்பிக்கில் இந்திய மகளிர், ஆடவர் ஹாக்கி அணிகளுக்கு வெள்ளி\nசச்சின், லாராவின் கலவை பிரித்வி ஷா: ரவி சாஸ்திரி புகழாரம்\nஅறிமுக தொடரிலேயே‘தொடர் நாயகன் விருது’இளம் வீரர் பிரித்வி ஷா சாதனை\nகால்பந்து போட்டி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது போர்ச்சுகல்\nமெஸ்ஸி கால்பந்தின் கடவுள் இல்லை: மரடோனா காட்டம்\nபுரோ கபடி லீக் போட்டி தமிழ் தலைவாஸை வீழ்த்தியது பெங்களூரு\nஜொகோர் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nஆசிய பாரா விளையாட்டு போட்டி வில்வித்தை, தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:52:43Z", "digest": "sha1:UAGGUK23LHO2JXAOUJOGVEH25WPKMEZP", "length": 8531, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் லெனன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n9 அக்டோபர் 1940(1940-10-09) லிவர்பூல், இங்கிலாந்து\n8 டிசம்பர் 1980 (வயது 40) நியூயார்க் சிட்டி, நியூயார்க், ஐக்கிய அமேரிக்கா\nஆங்கில பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர் மற்றும் அமைதி பங்கேற்பாளர்\nத பீட்டில்ஸ், ப்ளாஸ்டிக் ஓனோ பாண்ட் மற்றும் த டர்ட்டி மேக்\nஜான் வின்ஸ்டன் ஓனோ லெனன் (ஜோன் லெனன், அக்டோபர் 9, 1940 – டிசம்பர் 8, 1980), ஆங்கில பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர், அமைதி பங்கேற்பாளர் ஆவார். இவர் உலகப்புகழ்பெற்ற த பீட்டல்ஸ் (The Beatles) இசைக்குழுவை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார். இவரும் பீட்டில்ஸ் குழுவின் இன்னொரு உறு��்பினருமான பௌல் மக்கார்ட்டினியும் சேர்ந்து எழுதி இசையமைத்த பாடல்களை உலகப்புகழ் பெற்றவை குறிப்பாக கற்பனை செய் (Imagine), அமைதிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் (Give Peace a Chance) பாடல்கள் இன்றுவரை உலக அமைதிக்கான போராட்டங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 03:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2018-10-17T03:52:35Z", "digest": "sha1:46Q4UCBIXZ2UROPVA4OIHIZXWOXVWJ4Z", "length": 15910, "nlines": 159, "source_domain": "www.yaalaruvi.com", "title": "பேருந்தில் உதவி கோருவதைப்போல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள்!!", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nஇலங்கை செய்திகள் பேருந்தில் உதவி கோருவதைப்போல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள்\nபேருந்தில் உதவி கோருவதைப்போல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள்\nபேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பணப் பைகளை கொள்ளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் அம்பலன்தோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 6 ஆம் திகதி மாத்தறையில் இருந்து எம்பிலிபிடிய நோக்கி பயணித்த பெண் ஒருவரின் பணப்பை கொள்ளையிடப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, பஸ்ஸில் உதவி கோரிய இருவர் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, குட்டிகல பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.\nஎனவே, அவர்களது வீட்டுக்கு பொலிசார் சென்ற வேளை, சந்தேகநபர் தப்பி ஓடியதோடு, அவரது மனைவி கொள்ளையிட்ட கைப் பையை மறைக்க முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகேகாலை – யடியன்தொட பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு சிகிச்சையளிக்கவும் ஊனமுற்ற பிள்ளைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பணம் வேண்டும் எனக் கோரி, அவர்கள் பேருந்துகளில் நிதி சேகரித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, கைதுசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் தனது சகோதரனுடன் இணைந்து நீண்ட நாட்களாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக, பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஅத்துடன், குறித்த பெண்ணின் வீட்டில் இருந்த மெத்தைக்கு கீழ் இருந்து நோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு சிறுவர்கள் மற்றும் நபர்களில் புகைப்படங்கள் மற்றும் வைத்திய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.\nPrevious articleஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள் யார் தெரியுமா\nNext articleசருமத்திற்கு டிஸ்யூ பயன்படுத்துவது நல்லதா..\nயாழில் கடத்தப்பட்ட பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇன்று மாலை நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்\nகூட்டமைப்பு மக்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுத்துள்ளது\nசிறுவர்கள் இருவர் திருடும் காட்சி அம்பலமானது\nயாழில் கடத்தப்பட்ட பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ் செம்மணியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட போது கைது செய்யப்பட்டதாக ஆட்டோ சாரதி விளக்கமளித்துள்ளார். பச்சை நிற...\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங��கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T04:14:43Z", "digest": "sha1:EXT4F5P74XNOHC3UFAJ5IILN2CJIS62K", "length": 7941, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "கலக்கலான புதுமையோடு “கள்ளப்படம்” | இது தமிழ் கலக்கலான புதுமையோடு “கள்ளப்படம்” – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கலக்கலான புதுமையோடு “கள்ளப்படம்”\nகூத்துக் கலையினை மையமாக வைத்துத் தயாராகி வரும் படம்தான் “கள்ளப்படம்” . அறிமுக இயக்குநர் வடிவேல் தனது இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆச்சர்யமான ஒரு புதுமையை செய்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு இயக்குநர், ஒரு ஒளிப்பதிவாளர், ஒரு இசையமைப்பாளர், ஒரு எடிட்டர் ஆகியோர்தான் படத்தின் பிரதான கதாபாத்திரங்கள்.\nஇந்தக் கதாபாத்திரங்களில் அந்தந்த தொழில்நுட்ப கலைஞர்களே நடித்திருக்கிறார்கள். இயக்குநர் வேடத்தில் படத்தின் இயக்குனர் வடிவேலுவும், ஒளிப்பதிவாளர் வேடத்தில் படத்தின் ஒளிப்பதிவாளரான ஶ்ரீராம் சந்தோஷும், இசையமைப்பாளர் வேடத்தில் படத்தின் இசையமைப்பாளரான “கே” வும், எடிட்டர் வேடத்தில் படத்தின் எடிட்டரான கௌகினும் நடிக்கின்றனர். படத்தின் நாயகியாக லஷ்மி ப்ரியா நடிக்கிறார்.\n“ஸ்க்ரிப்ட் நன்றாக வந்திருக்கு. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அதை உணரலாம். முன்னேறணும் என ஆசைப்படுவர்களுக்குள் உள்ள நட்பும் அன்னியோன்யமும்தான் கதை. லக்மி ப்ரியா நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கின் பாடியிருக்கும் “வெள்ளைக்கார ராணி” எனும் பாடல் பெரிய அளவில் பேசப்படும். இந்தப் பாடல் படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமையும்” என்கிறார் இயக்குநர் வடிவேல்.\nPrevious Postஇரண்டாம் உலகம் Next Postஹலோ கோச்சடையான்\n‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம்\nதயாரிப்பாளருக்கு வாய்ப்பளித்த “கள்ளப்பட” இயக்குநர்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2016/01/", "date_download": "2018-10-17T02:55:33Z", "digest": "sha1:FGHRROCGR5ILPF546ASKB2DLUJ6Y7XC6", "length": 19348, "nlines": 134, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: January 2016", "raw_content": "சனி, 30 ஜனவரி, 2016\nபோன பிறவியில் என்ன பாவம் செய்து வந்ததோ... திட்டித் தீர்ப்பதற்கென்றே, இந்த விலங்கின் பெயரைப் பயன்படுத்துகிறோம். ஒருவருடைய இமேஜை, ஒரு வினாடியில் டேமேஜ் ஆக்குவதற்கு, ‘ச்ச்சீ பன்னீ... போடா பன்னீ’ என்று சர்வ சாதாரணமாக போட்டுத் தாக்குகிறோம், இல்லையா உண்மையில், பன்னீ எனப்படுகிற பன்றி, அறிவுக்கூர்மை அதிகம் கொண்ட விலங்கு. நாய், பூனையைக் காட்டிலும், நாம் சொல்வதை எளிதில் புரிந்து கொண்டு, சொல்படி கேட்கும். என்பதால், வெளிநாடுகளில் இவற்றை செல்லப்பிராணிகளாக கூட வளர்க்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nஞாயிறு, 24 ஜனவரி, 2016\nசிக்கன் பிடிக்குமா; மேடம் பிடிக்குமா\n‘‘கையைக் குடுங்க சார். இந்த விஷயம் இத்தன நாளா தெரியாமப் போயிடுச்சே. கணக்குல, பிதாகரஸூக்கே தாத்தா, நம்ம தமிழ் புலவர்னு தெரிஞ்சதும் மேலெல்லாம் சும்மா புல்லரிக்குது சார். போதையனார் அய்யா பேர்ல ஒரு நற்பணி மன்றம் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். ஐடியா சரிதான’’ - பிதாகரஸ் தேற்றம், போதையனார் கணித கட்டுமானங்கள் குறித்த கடந்தவாரக் கட்டுரையின் எதிர்வினை கடிதம் இது. தமிழோட பெருமை, இவ்ளோ நாள் தெரியலையே என சோழவந்தான் பக்கத்து வாலிபர்கள் சிலர் வருத்தப்பட்டு சங்கம் அமைக்க முடிவெடுத்திருக்கிறார்கள். மன்றம் அமைக்கும் பணிகளை ஒத்தி வைத்து விட்டு, இதுபோன்ற தகவல்களை துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவோ, இலக்கியக் கூட்டங்கள் மூலமாகவே மக்களிடம் பரப்புகிற வேலையை முதலில் செய்யலாம் என்பது, வருத்தப்படும் வாலிபர்களுக்கு எனது ஆலோசனை. சரியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nதிங்கள், 18 ஜனவரி, 2016\nஎளிதாக கணக்கு பண்ணுவது எப்படி\n - கடந்தவார கட்டுரை சிறிதாக ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்ததை அறியமுடிந்தது. ‘ஆணித்தரமான ஆதாரங்களுடன் அடுத்தவாரம்...’ என்று கட்டுரையை முடித்திருந்தோம். சஸ்பென்ஸ் ஒரு வாரத்துக்கு தாங்காது என்று நினைத்தார்களோ, என்னவோ... நிறைய வாட்ஸ் அப் குரூப் நண்பர்கள், தேடிப் பிடித்து, படித்து ‘ஆணித்தர ஆதாரங்களை’ அட்வான்ஸ் ரிலீஸ் செய்திருந்தார்கள். நமது தொடர் ஏற்படுத்துகிற தாக்கம், மகிழ்ச்சியே. சில நண்பர்கள் கேள்விக்குறி எழுப்பி வழக்கு தொடுத்திருந்தார்கள். ‘‘பிதாகரஸ் காலம் கிமு 569 - 475. அதுக்கும் முன்னாடியே தமிழில் அப்படி யார் சார் சொல்லி இருக்காங்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nவெள்ளி, 15 ஜனவரி, 2016\nஇந்தப் பிஞ்சுகளின் வலி துடைக்க நீங்கள் தயாரா\nசில நிமிடங்கள் ஒதுக்கி, இந்தக் கட்டுரையை கடைசிவரை படிப்பீர்களா ‘பூனைக்குட்டி’யின் நூற்றுக்கும் அதிக கட்டுரைகளுக்கு வைக்காத வேண்டுகோளை, இந்தக் கட்டுரைக்கு நான் வைக்க... நெஞ்சை கரைக்கிற காரணம் ஒன்று இருக்கிறது நண்பர்களே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 ஜனவரி, 2016\n‘சிவபூஜையில் நுழையுமே... அந்த ‘கரு கரு’ விலங்குக்கு தமிழில் என்னென்ன பெயர் இருக்கு சார் தெரிஞ்சு வெச்சுகிட்டா, நமக்கு புடிக்காதவங்கள, அந்தப் பெயர் சொல்லி கூப்பிடலாம் பாருங்க...’ தொடரை ரெகுலராக படிக்கிற நண்பர், படு ஆர்வமாகக் கேட்டார். சிவபூஜையில் நுழைகிற ‘கரு கரு’ விலங்காகிய கரடிக்கு, தமிழ் மொழியில் குடாவடி, உளியம், பல்லுகம், எண்கு, பல்லம், எலு ஆகிய பெயர்கள் இருக்கின்றன. ‘அடாவடி பண்ணாதடா குடாவடி’ என்று உங்கள் நண்பர் உங்களைப் பார்த்துச் சொன்னால், ஏதோ எதுகை, மோனையாக பேசுகிறார் என நினைத்து சும்மா இருந்து விடவேண்டாம். கரடி என்று உங்களைத் திட்டுகிறாராக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nவெள்ளி, 1 ஜனவரி, 2016\nஆல் இஸ் வெல்... காரணம், கால்டுவெல்\n‘‘வெளிநாட்டு அறிஞர்கள் ஏராளமானோர் நம்ம மொழிக்காக ஆற்றியிருக்கிற சேவையை படிக்கும் போதே புல்லரிக்குது அய்யா. அவர்கள் பின்பற்றின வழியை கச்சிதமாக, கெட்டியாக பின்பற்றுவோம். பிறமொழிச் சொற்களை கூடிய வரை தவிர்க்கவும் தயாராகிட்டோம். இந்தக் கட்டுரை ஒரு சாவி மாதிரி ஜன்னலை திறந்து உலகத்தை காட்டீருச்சு. இனி எச்சரிக்கையாக இருப்போம். இப்பத்தான் நிம்மதி அய்யா...’’ என்று ‘படு சுத்தமான’ தமிழில் ராமேஸ்வரத்தில் இருந்து நண்பர் கடிதம் அனுப்பியிருந்தார்.\nஅவரது கனிவான கவனத்துக்கு: கடிதத்தில் இருந்த - ஏராளம், கச்சிதம், கெட்டி, தயார், சாவி, ஜன்னல், எச்சரிக்கை, நிம்மதி... இதெல்லாம் ‘சுத்தமான’ தமிழ் சொற்கள் அல்ல. தெலுங்கு, பாரசீக, அராபிய சொற்கள் என்பது நண்பருக்கும் - மட்டுமல்ல - நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (26) அ���ுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (8) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்\nம துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\n‘‘அ வர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தா...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nமினி கோப்பையும், மெகா நம்பிக்கைய���ம்\nசா ம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/63/Sports_9.html", "date_download": "2018-10-17T03:33:58Z", "digest": "sha1:FS5G2JKVT5O4DVGKRU3EEVVARG5JQ3V3", "length": 9805, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "விளையாட்டு", "raw_content": "\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nசர்வதேச போட்டிகளிலிருந்து முகமத் கைஃப் ஓய்வு\nஇந்திய கிரிக்கெட் வீர்ர் முகமத் கைஃப் அனைத்து தர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக\nமுதல் ஒன்டேயில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா: குல்தீப் யாதவுக்கு கேப்டன் கோலி பாராட்டு\nவெள்ளி 13, ஜூலை 2018 3:37:09 PM (IST) மக்கள் கருத்து (0)\nஇங்கிலாந்து எதிரான நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவின் பந்துவீச்சு அபாரமாக இருந்து என இந்திய கேப்டன் விராட் கோலி . . . .\nடி.என்.பி.எல். முதல் போட்டியில் திருச்சி திரில்வெற்றி: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது\nவியாழன் 12, ஜூலை 2018 10:35:42 AM (IST) மக்கள் கருத்து (0)\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி திருச்சி வாரியர்ஸ் ....\nஉலக கோப்பை கால்பந்து அரையிறுதி: பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை ....\nவிராட் கோலியை சதம் அடிக்க விடமாட்டோம் - ஆஸி. வீரர்கள் சவால்\nஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் தொடருக்காக வரும் இந்திய அணிக்கு நெருக்கடி அளிப்போம்...\nஜூலை மாதம் பிறந்திடு,இந்தியஅணி கேப்டன் ஆகிடு : சேவாக் ட்வீட்\nதிங்கள் 9, ஜூலை 2018 8:39:41 PM (IST) மக்கள் கருத்து (0)\nஜூலை மாதம் பிறந்திடு இந்தியஅணி கேப்டன் ஆகிடு என வீரேந்திர சேவாக்,ட்வீட் செய்து......\nரோகித் சர்மா சதம்: இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nதிங்கள் 9, ஜூலை 2018 9:00:29 AM (IST) மக்கள் கருத்து (0)\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் ...\nஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து கேப்டன் கோலி விளக்கம்....\nதோனி��ின் 37வது பிறந்தநாள் : பிரபலங்கள் ரசிகர்ள் வாழ்த்து\nதோனியின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு, வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து .....\nவங்கதேச அணி 43 ரன்களுக்கு ஆல் அவுட்: டெஸ்ட் வரலாற்றில் வெ.இன்டீஸ் சாதனை\nவியாழன் 5, ஜூலை 2018 5:39:22 PM (IST) மக்கள் கருத்து (0)\nவங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இன்டீஸின் பந்துவீச்சாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.\nசர்வதேச டி-20 போட்டிகளில் விரைவாக 2ஆயிரம் ரன்கள்: விராட் கோலி சாதனை\nபுதன் 4, ஜூலை 2018 4:40:54 PM (IST) மக்கள் கருத்து (0)\nசர்வதேச டி-20 போட்டிகளில் விரைவாக 2ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை\nடி-20 கிரிக்கெட்டில் 5 விக்கெட்: குல்தீப் யாதவ் அரிய சாதனை\nபுதன் 4, ஜூலை 2018 4:27:05 PM (IST) மக்கள் கருத்து (0)\nஇந்திய பந்து வீச்சாளர்களில் சாஹல் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு அடுத்து இந்த பெருமையை பெற்றுள்ள 3வது பந்து வீச்சாளர் ....\nகுல்தீப் யாதவ்.. ராகுல் அபாரம்: முதல் டி-20-யில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nபுதன் 4, ஜூலை 2018 10:37:50 AM (IST) மக்கள் கருத்து (0)\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்...\nஹர்பஜன் பிறந்தநாள்: தமிழில் வாழ்த்து தெரிவித்த சச்சின்\nசெவ்வாய் 3, ஜூலை 2018 5:23:02 PM (IST) மக்கள் கருத்து (0)\nஹர்பஜனுக்கு சச்சின் தமிழில் பிறந்தநாள் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nமுத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரை வென்றது இந்திய ஏ அணி: டிராவிட் மகிழ்ச்சி\nசெவ்வாய் 3, ஜூலை 2018 12:40:17 PM (IST) மக்கள் கருத்து (0)\nலன்டனில் நடைபெற்ற முத்தரப்பு தொடரை இந்திய ஏ அணி கைப்பற்றியது. இதுகுறித்து பயிற்சியாளர் டிராவிட் மகிழ்ச்சி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_13.html", "date_download": "2018-10-17T03:29:41Z", "digest": "sha1:TP6RSUP7XI4RTLP4HNJJM6THVWSIAOAZ", "length": 43397, "nlines": 571, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்", "raw_content": "\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nசனிக்கிழமை.. இன்று தான் நான் ஓரளவு நிம்மதியா வீட்டில் இருந்து மதியச் சாப்பாட்டை ருசி பார்த்து சுடச் சுட சாப்பிடுகிற நாள்.. ஞாயிற்றுக் கிழமைகளில் கூட என்னால் அது முடியாது..சரி நிம்மதியாக சாப்பிடும் நாளில் சாப்பாட்டு ஜோக்ஸ் இரண்டை அவிழ்த்து விடலாமே என்று யோசித்தேன்.. (வழமையாகவே ஒவ்வொரு நாளும் காலையில் ஜோக் என்று அறுவைகளை அவிழ்த்து விடுபவன் இங்கேயும் தொடங்கிட்டாம்பா என்று சில முணுமுணுப்புக்கள் கேட்டாலும் இன்று நான் சொல்லாமல் விடுவதாய் இல்லை..)\nநானும், நம்ம நண்பர் கஞ்சிபாயும் (இவர் யாரென்று அறியாதோருக்கு இவர் பற்றிய விரிவான அறிமுகம் வெகுவிரைவில் பிரம்மாண்டமாகக் காத்திருக்கிறது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்) சாப்பிடுவதற்காக ஒரு உணவகத்துக்குப் போயிருந்தோம்..\nஒரு நாளும் போயிராத உணவகம்..உணவு சொல்லி வழமையாக எல்லா உணவகங்களிலும் நடப்பது போலவே நீண்டநேரக் காத்திருப்புக்குப் பின்னர் உணவு வந்தது.. (பசியோடு காத்திருந்தால் நிமிஷமும் வருஷமாகும்- வைரமுத்து மன்னிப்பாராக) அப்படியானதொரு கருமமான உணவை இதற்கு முன் நான் சாப்பிட்டதே இல்லை..\nபசியோடு இருந்ததால் முடிந்த வரை விழுங்கியும்,விழுங்காமலும் கொட்டித் தீர்த்துவிட்டு எழுந்தோம்.. சபை (அல்லது கடை) நாகரிகம் கருதி உணவின் ருசி பற்றி எதுவும் சொல்லாமலே போக வேண்டும் என்று நான் எண்ணினாலும் நம்ம நண்பர் கஞ்சி பாய் விடுவதாக இல்லை.\nஎதோ சொல்லப் போபவர் போலவே அவரது முகத் தோற்றம் உணர்த்திற்று. நான் கஞ்சி பாயிடம் மெல்லிய குரலில் \"இனி மேலும் இங்கே நாங்கள் வரப்போவதில்லை.. பிறகேனைய்யா வீண் வம்பு நீர் என்னைக் கூட்டிக் கொண்டு வந்த பாவத்துக்கு நானே பில்லைக் கட்டுறேன்.. சும்மா சண்டை பிடித்து சீன் ஆக்க வேண்டாம்\"என்று சொல்லிப் பார்த்தேன்.. ம்கூம்.. மனிதர் கேட்பதை இல்லை..\nநான் பில் கட்டும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, காசாளர்(அவரே தான் கடையின் முதலாளியும் கூட) கிட்டே போய் \"உங்க உணவகத்தின் சமையல் மாஸ்டரைக் கொஞ்சம் பார்க்கணுமே\" என்றார் நம்ம நண்பர். சரிடா இன்று எதோ நடக்கப் போகிறது என்று நானும் வருவது வரட்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்..\nஆடி அசைந்து வந்த சமையல் மாஸ்டர் கிட்ட வரும்வரை பார்த்துக் கொண்டிருந்தார் நாம்ம கஞ்சிபாய். கடை முதலாளி,நான்,அங்கிருந்த ஒரு சிலர் (அந்த உணவகத்தின் திறத்துக்குப் பலபேரை எதிர்பார்க்க முடியுமா) எல்லாரும் என்ன நடக்கப் போகுது,நம் நண்பர் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்திட்டே இருக்கிறோம்..\nகஞ்சிபாய் கிட்டப் போனார்.. சமையல் மாஸ்டரின் கைகளைப் பிடித்தார்..\n\"வாழ்த்துக்கள்.. நீங்கள் கொடுத்து வைத்தவர்.. உங்க சமையலின் திறத்துக்கு இவ்வளவு காலம் நீங்கள் இங்கே வேலை செய்யக் குடுத்து வச்சிருக்கணும் \" என்று முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் சொல்லிட்டு நம்மை ஒரு பெருமிதத்தோடு பார்த்தார் கஞ்சிபாய்..\nவாழ்க்கையில் அந்த சமையல்காரர் இப்படி ஒரு வாழ்த்து வாங்கியிருப்பாரா தெரியல..\nகஞ்சி பாயும் அதுக்குப் பிறகு எங்கேயும் எந்த ஒரு சாப்பாட்டுக் கடையைப் பற்றியும் புகழ்ந்து சொல்வதில்லை.. (அடுத்த முறை பில்லை தன்னையே கட்ட சொல்லி விடுவேனோ என்றோ தெரியல்ல)\nஆனால் விதி யாரை விட்டது.. இன்னொரு முறை.. இதே மாதிரி ஒரு சம்பவம்..\nஅதே மாதிரி ஒரு சாப்பாட்டுக் கடை.. (உணவகம் என்று சொன்னாலே அந்த சொல்லுக்குக் கேவலம்) முன்பு சாப்பிட்டதை விட மோசமான உணவு.. வாயிலே வைக்க முடியாத ருசி;மூக்கையே மரணிக்க செய்கிற மாதிரி கெட்ட நாற்றம்..\nஎவ்வளவு தான் பசித்தாலும் இதை சாப்பிட முடியாது என்று நானும்,கஞ்சிபாயும் தீர்மானித்து விட்டோம்..\nஇம்முறை கஞ்சிபாய் விட்டாலும் நான் விடுவதாய் இல்லை என்று முடிவு பண்ணி, சமையல்காரரைக் கூப்பிட்டனுப்பினேன்..\nவந்தார்.. எங்கள் நாக்கை சமாதி கட்டுகிற மாதிரி உணவு சமைத்த அவரை நாக்கை பிடுங்குகிற மாதிரி ஏதாவது கேட்கலாம்னு நான் வாய் திறக்க முதல் வழமை போலவே கஞ்சிபாய் முந்திக் கொண்டார்..\nசமையல்காரர் வந்தவுடன் எழும்பிய கஞ்சிபாய்,சமையல்காரரின் கைகளை அப்படியே பற்றிப்பிடித்துக் குலுக்கி \"என்ன அதிசயமைய்யா.. உங்களுக்கு அப்படியே என் மனைவியின் சமையல் பக்குவம் இருக்குது\"என்று சொன்னார் பாருங்கள்..\nகஞ்சிபாயின் மனைவி அங்கே இருந்திருந்தால் கஞ்சிபாய்க்கு மரணம்; அல்லது திருமதி.கஞ்சிபாய் தூக்கிலே தொங்கி இருப்பார்; அல்லது அவர் பற்றித் தெரிந்திருந்தால் சமையல்காரர் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு இறந்து போயிருப்பார்..\nயாரோ சொன்னார்களாம் சாப்பாடும் சம்சாரமும் தலைவிதிப்படி என்று.. ;)\n(நமக்கு இரண்டுமே நல்லாத்தான் கிடைக்குதுங்கோ.. -\nயாராவது போட்டுக் குடுத்து இரண்டையுமே இல்லாமப் பண்ணிடாதேங்கோ..;) )\nat 12/13/2008 05:33:00 PM Labels: உணவகம், கஞ்சிபாய், சமையல்காரர், சாப்பாடு\nசிரித்தேன். ஆனா இப்போ பசிக்குதே\nகலை - இராகலை said...\nநீங்கள் சென்ற உணவகத்தின் பெயர் தெரிந்தால் அந்த பாக்கத்தை தவிர்க்கலாம்.\n///யாரோ சொன்னார்களாம் ச��ப்பாடும் சம்சாரமும் தலைவிதிப்படி என்று..///\nயாரோ சொன்னார்களாம் சாப்பாடும் சம்சாரமும் தலைவிதிப்படி என்று.. ;)\n(நமக்கு இரண்டுமே நல்லாத்தான் கிடைக்குதுங்கோ.. -\nயாராவது போட்டுக் குடுத்து இரண்டையுமே இல்லாமப் பண்ணிடாதேங்கோ..;) )\n//சிரித்தேன். ஆனா இப்போ பசிக்குதே\nவெள்ளவத்தையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு திறப்பு விழா நடந்து அடுத்த நாள் சென்றிருந்தேன் ஒரு மணி நேரம் காத்திருந்தேன் யாரும் கவனிக்கவில்லை எழுந்துவந்துவிட்டேன். சில உணவகங்களில் கவனிக்கவே மாட்டார்கள்.\nலோசன் அண்ணா அந்த கஞ்சி பாய் யாரண்ணா என் நண்பன் சுதனும் இவரய் பற்றிதான் பேசுவான்..\nநான் தம்பிலுவில் திசாந்தன்(இப்போ கட்டார்)\nஆகா...எங்கட கஞ்சிபாய் இங்கயும் வந்துவிட்டாரா...இனிக் கலக்கல்தான்... கலக்குங்கோ லோஷன் அண்ணா...\n//\"என்ன அதிசயமைய்யா.. உங்களுக்கு அப்படியே என் மனைவியின் சமையல் பக்குவம் இருக்குது\"என்று சொன்னார் பாருங்கள்.. //\nஉன்மைய சொல்லுங்க இதச் சொன்னது நீங்கதானே\nயாழ்பாண கதைகளை அவிழ்த்து விட்ட உமக்கு சில Hotel- காமெடிகள் சமர்பணம்\nஅண்ணை லோசனுக்காக இணையத்தில் தேடி ய போது கிடைத்தது எடுத்து போட்டேன்\nநன்றி நன்றி நன்றி.. (வானொலிப் பாதிப்பு தான்.. )\nகார்க்கி- அதை வாசித்துமா உங்களுக்குப் பசிக்குது\nகலை - ஆகா அந்தப் பக்கமே நான் இப்ப எட்டிப் பார்கிறதில்லையே.. ;)\nஆகா கலை இப்பவே யோசிக்க ஆரம்பிச்சாச்சா\nஇதுக்குத் தான் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்\nசிந்து, நன்றி.. கஞ்சிபாயிடம் சொல்கிறேன்..\nகமல், ஹீ ஹீ.. இதெல்லாம் funny என்று அநியாயமா சிரிக்கிறீங்களே.. ;)\nடொன் லீ.. ஏன்யா உங்கள்அதே பசியா\nவந்தி, இதெல்லாம் சாப்பாட்டுக் கடையில சகஜம் நண்பா.. வெள்ளவத்தையில ஒரு கடையில் சாப்பிட யாருமே இருக்க மாட்டார்கள்.. ஆனால் கடையில் பணி புரிகிற எல்லோருமே பிஸியாக இருப்பார்கள்.. விபரம் வேணுமெண்டால் நம்ம வெற்றி அறிவிப்பாளர் விமல்ட்ட கேளுங்கோ..\nநன்றி திசாந்தன்.. அவர் யாரென்று தான் நிறையப் பேர் தேடுகினம்.. கொஞ்ச நாளில என் வலைப்பதிவுப் பக்கம் கூட்டிட்டு வாறன்.. ;)\nநன்றி மது.மௌ .. :)\nஐயா அத்திரி.. போடப் பார்க்கிறீர் என் வாழ்வில கத்திரி..\nநான் சொன்ன ரொம்பவும் மரியாதையா வேற யார் காதிலையும் கேட்காமல் சொல்லி இருப்பேன்.. ;)\nநன்றி அட்டாக், என் மேல உண்மையிலேயே உங்களுக்கு அன்பு தான்.. நன்றி அண்ணே..\n ;)(சும்மா ஒரு உதார் தான்.. )\nகன காலத்துக்கு முதல்ல எங்கேயோ கேட்ட ஞாபக,,,,\n///வந்தி, இதெல்லாம் சாப்பாட்டுக் கடையில சகஜம் நண்பா.. வெள்ளவத்தையில ஒரு கடையில் சாப்பிட யாருமே இருக்க மாட்டார்கள்.. ஆனால் கடையில் பணி புரிகிற எல்லோருமே பிஸியாக இருப்பார்கள்.. விபரம் வேணுமெண்டால் நம்ம வெற்றி அறிவிப்பாளர் விமல்ட்ட கேளுங்கோ.//\nஅந்தக் கடையில் விமலை ஒருதடைவை கண்டேன் ஹிஹிஹி.\nஎன்னது கணித பாட வகுப்பில் பிரேம்நாத் சொன்னது...\nவெள்ளவத்தை ஜில் உள்ள பிரபல கடை ஒன்றில் (எல்லா கடைகிலும் தான்) பருப்பு சாம்பார் பழையது தான் mix பண்ணுவார்கள்.... எப்போது புதிய சாம்பார் வைப்பார்கள் என்றால்.. அவர்கள் name board மாற்றும் போதுதான் புதிய சாம்பார் வைப்பார்கள்........ Eg: hotel name ABC ஆக இருத்தால் NEW ABC ஆக மாறும் போது புதிய சாம்பார் வைப்பார்கள்..........\nYou need profit / money in your business. But மற்றவர்களுடைய வயிற்றில் எப்படி அடிச்சு அல்ல.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மால���ங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6282", "date_download": "2018-10-17T04:20:42Z", "digest": "sha1:XU3SI6MAFVCQ5ERJ2FRGS2GONFMIIG22", "length": 8228, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "வானமே எல்லை | The sky is the border - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nகாஷ்மீர் என்றாலே நினைவுக்கு வருவது பனி படர்ந்த மலைகளும், நடுங்கும் குளிரும், ரம்மியமான அழகும்தான். உயர்ந்த மலைகளுக்கு நடுவே கிளம்பும் பனிப் புகையில் ஆங்காங்கே காஷ்மீரில் எல்லைப்பகுதிக்கே உரித்தான பதற்றமும் உண்டு. பதற்றத்திற்கும் பனி மலைகளுக்கும் நடுவே சத்தமின்றி ஊடகங்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் இராம் ஹபீப். காஷ்மீர் இஸ்லாமியப் பெண்களில் முதல் விமானப் பைலட்டாகத் தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார்.\nகாஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் இராம் ஹபீப். வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்ற கையோடு, ஒன்றரை ஆண்டு ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்திருக்கிறார். இந்நிலையில் இவரின் கனவான விமான ஓட்டுநர் பயிற்சிக்கு அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள விமான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் இருந்து அழைப்பு வர, அதில் இணைந்திருக்கிறார். பயிற்சியை வெற்றிகரமாக முடித்து 2016-ல் நாடு திரும்பியதோடு, தற்போது டெல்லியில் ஓட்டுநர் உரிமத்திற்கான பயிற்சி வகுப்பில் இருக்கிறார்.\nமிகச் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த இராம் ஹபீப், ‘‘காஷ்மீர் பெண் விமானம் ஓட்டுகிறாரா என அனைவருமே என்னை ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர். பயிற்சியின்போதும், என் சக மாணவர்கள், காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் விமான ஓட்டுநராகப் போவது ஆச்சர்யம்தான் என என்னிடம் தெரிவித்தனர். ஆனால், பயிற்சியின்போது என்னிடம் எந்தவித பாகுபாடும் காண்பித்ததில்லை. எனது கடுமையான உழைப்பு, விடாமுயற்சி காரணமாகத் தனியார் ஏர்லைன்ஸில் ஓட்டுநராகப் பணியாற்றப்போகிறேன்.\nஎனது கனவு நனவாகும் இத்தருணம் மிகவும் ஆனந்தமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்றார். இராம் ஹபீபின் அப்பா மருத்துவமனைகளுக்கு உரிய அறுவை சிகிச்சைகளுக்கான உபகரணங்களை விநியோகிக்கும் தொழில் செய்கிறார். நீலவான ஓடையில் நீந்த வாழ்த்துகள்..\nகாஷ்மீர் மலை பனி அழகு எல்லைப்பகுதி இஸ்லாமியப் பெண்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅமைதியான இந்தியாவுக்காக பெண்களின் பரப்புரை பயணம்.\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார் அமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\n17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு\nடெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு \nநவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி\nஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8410/", "date_download": "2018-10-17T03:50:19Z", "digest": "sha1:PUXOTQI3OGKNGQRCTY2BCMBRISOATSOP", "length": 3990, "nlines": 102, "source_domain": "www.pagetamil.com", "title": "சாயிஷா | Tamil Page", "raw_content": "\nபெண்களை பலாத்காரம் செய்வது பாவமில்லை என்றார் ஆசாராம் பாபு; ஆசிரமத்தில் நடந்தது என்ன\nஜி7: ரஷ்யாவை மீண்டும் இணைக்கக் கோரி ஆச்சர்யப்படுத்திய டிரம்ப்\nகருணாநிதியின் இழப்பால் ஈழத்தமிழரும் துயரடைந்துள்ளனர்: சம்பந்தன் இரங்கல் செய்தி\nவவுனியாவில் சைக்கிள் ஓடிய இராணுவச்சிப்பாய் விபத்தில் உயிரிழந்தார்\nபுலியை அடக்கிய அமைச்சர் ஜெயக்குமார்: வைரலாகும் திகில் வீடியோ\nமோட்டார் சைக்கிளில் 100 KM வேகம் வேண்டாம்; கணிதத்தில் 100 புள்ளி எடுக்க முயலுங்கள்:...\nகிபிருக்கு புலிகள் வைத்த பொறி… வான்புலிகளிற்கும் அதே பொறியை வைத்த இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118275", "date_download": "2018-10-17T03:33:14Z", "digest": "sha1:LPRM426WWAKATUI7G3LY6FWOORI2IFQW", "length": 7987, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Pro Kabaddi League match Tamil Tawas BANGURUR,புரோ கபடி லீக் போட்டி தமிழ் தலைவாஸை வீழ்த்தியது பெங்களூரு", "raw_content": "\nபுரோ கபட��� லீக் போட்டி தமிழ் தலைவாஸை வீழ்த்தியது பெங்களூரு\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு டிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nசென்னை: புரோ கபடி லீக் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணியை 37-48 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணி வீழ்த்தியது. புரோ கபடி லீக் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 12 அணிகள் களத்தில் உள்ளன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டத்தில் விளையாடும். இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே பெங்களூரு அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். முதல்பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 12-27 என பின்தங்கி இருந்தது. இந்நிலையில், 2வது பாதியில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் சுதாரித்து கொண்டு ஆடினர். 25 புள்ளிகள் பெற்றபோதிலும் வெற்றிக்கு போதுமானதாக இல்லை.\nஆட்டநேர முடிவில், 37-48 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.\nதமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. முதல் போட்டியில் பாட்னாவை வென்ற தமிழ் தலைவாஸ் அணி, உ.பி., தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்துள்ளது. இந்த தொடரில் நேற்று நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் யு மும்பா அணி 39-32 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்றது. சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் இன்று நடைபெறும் போட்டியில், உ.பி.,-பாட்னா அணிகளும், தமிழ் தலைவாஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகளும் மோதுகின்றன.\nடெஸ்ட் போட்டி தரவரிசை விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடம்\nடென்மார்க் ஓபன் பாட்மிண்டன் சிந்து, சாய்னா பங்கேற்பு\nயூத் ஒலிம்பிக்கில் இந்திய மகளிர், ஆடவர் ஹாக்கி அணிகளுக்கு வெள்ளி\nசச்சின், லாராவின் கலவை பிரித்வி ஷா: ரவி சாஸ்திரி புகழாரம்\nஅறிமுக தொடரிலேயே‘தொடர் நாயகன் விருது’இளம் வீரர் பிரித்வி ஷா சாதனை\nகால்பந்து போட்டி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது போர்ச்சுகல்\nமெஸ்��ி கால்பந்தின் கடவுள் இல்லை: மரடோனா காட்டம்\nரணதுங்கா மீது விமான பணிப்பெண் பாலியல் புகார்\nஜொகோர் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nஆசிய பாரா விளையாட்டு போட்டி வில்வித்தை, தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/spiritual/03/168005?ref=category-feed", "date_download": "2018-10-17T03:02:37Z", "digest": "sha1:UCPUPMIQ2IQ2RCRO5JVZ3SHHIHTONB37", "length": 12927, "nlines": 163, "source_domain": "lankasrinews.com", "title": "உங்கள் நட்சத்திரம் என்ன? இந்த ருத்ராட்சம் அணியுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nருத்ராட்சத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும் அது தீங்கு தராது. ஆனால் ஒவ்வொருவரின் நட்சத்திரத்திற்கு உகந்த ருத்ராட்சங்கள் அணிவது நல்லது என்று அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதுவும் ருத்ராட்சம் அணிவதற்கு உத்தமமான பூசம் நட்சத்திரம் அன்று நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சன்னதியில் வைத்து அணிய வேண்டும்.\nஎந்த நட்சத்திரத்திற்கு எந்த ருத்ராட்சம் நல்லது\nஅஸ்வினி – அஸ்வினி நட்சத்திரம் உள்ளவர்கள் கேது நவ முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nபரணி – பரணி நட்சத்திரம் உள்ளவர்கள் சுக்ரன் ஷண் முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nகார்த்திகை – கார்த்திகை நட்சத்திரம் உள்ளவர்கள் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதசமுகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nரோஹிணி – ரோஹிணி நட்சத்திரம் உள்ளவர்கள் சந்திரன் த்வி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nமிருகசீரிஷம் – மிருகசீரிஷம் நட்சத்திரம் உள்ளவர்கள் செவ்வாய் த்ரி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nதிருவாதிரை – திருவாதிரை நட்சத்திரம் உள்ளவர்கள் ராகு அஷ்ட முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nபுனர் பூசம் – புனர் பூசம் நட்சத்திரம் உள்ளவர்கள் ப்ருஹஸ்பதி பஞ்ச முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nபூசம் – பூசம் நட்சத்திரம் உள்ளவர்கள் சனி சப்த முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nஆயில்யம் – ஆயில்யம் நட்சத்திரம் உள்ளவர்கள் புதன் சதுர் முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nமகம் – மகம் நட்சத்திரம் உள்ளவர்கள் கேது நவ முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nபூரம் – பூரம் நட்சத்திரம் உள்ளவர்கள் சுக்ரன் ஷண் முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nஉத்தரம் – உத்தரம் நட்சத்திரம் உள்ளவர்கள் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nஹஸ்தம் – ஹஸ்தம் நட்சத்திரம் உள்ளவர்கள் சந்திரன் த்வி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nசித்திரை – சித்திரை நட்சத்திரம் உள்ளவர்கள் செவ்வாய் த்ரி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nஸ்வாதி – ஸ்வாதி நட்சத்திரம் உள்ளவர்கள் ராகு அஷ்ட முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nவிசாகம் – விசாகம் நட்சத்திரம் உள்ளவர்கள் ப்ருஹஸ்பதி பஞ்சமுகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nஅனுஷம் – அனுஷம் நட்சத்திரம் உள்ளவர்கள் சனி சப்த முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nகேட்டை – கேட்டை நட்சத்திரம் உள்ளவர்கள் புதன் சதுர் முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nமூலம் – மூலம் நட்சத்திரம் உள்ளவர்கள் கேது நவ முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nபூராடம் – பூராடம் நட்சத்திரம் உள்ளவர்கள் சுக்ரன் ஷண் முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nஉத்திராடம் – உத்திராடம் நட்சத்திரம் உள்ளவர்கள் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nதிருவோணம் – திருவோணம் நட்சத்திரம் உள்ளவர்கள் சந்திரன் த்வி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nஅவிட்டம் – அவிட்டம் நட்சத்திரம் உள்ளவர்கள் செவ்வாய் த்ரி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nசதயம் – சதயம் நட்சத்திரம் உள்ளவர்கள் ராகு அஷ்ட முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nபூரட்டாதி – பூரட்டாதி நட்சத்திரம் உள்ளவர்கள் சனி பஞ்ச முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nஉத்திரட்டாதி – உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளவர்கள் சனி சப்த முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nரேவதி – ரேவதி நட்சத்திரம் உள்ளவர்கள் புதன் சதுர்முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/116034-former-chief-minister-jayalalithaa-portrait-will-be-opened-in-the-legislative-assembly-on-monday.html", "date_download": "2018-10-17T04:08:03Z", "digest": "sha1:I6GEESVLELPEHZ35RNS4GQD6PW5I4FQM", "length": 17057, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "``சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் வரும் 12-ம் தேதி திறப்பு!’’ | Former Chief Minister Jayalalithaa portrait will be opened in the Legislative Assembly on monday", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:30 (10/02/2018)\n``சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் வரும் 12-ம் தேதி திறப்பு\nபிப்ரவரி 12ம் தேதி சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கவும், தமிழக சட்டப்பேரவையில் அவருடைய உருவப்படத்தை திறக்கவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. இதையடுத்து வரும் 12ம் தேதி சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்படும் என சட்டப்பேரவை செயலாளர் பூபதி அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"முதல்வர் எடப்பாடி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் ஜெயலலிதா உருவப்படத்தை திறந்துவைப்பார். வரும் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி நடைபெறும். அனைத்து எம்.எல்.ஏ-க்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயலலிதா உருவப்படம் திறப்பு மற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி அழைப்பு விடுத்திருந்���ார். ஆனால் விழாவில் பங்கேற்பதற்கு பிரதமர் தேதி ஒதுக்காததால் தற்போது சபாநாயகரை வைத்து உருவப்படத்தை திறக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\n'மூஞ்சிய பார்த்தாலே அருவருப்பு': ஓ.பி.எஸ்ஸை விளாசிய நாஞ்சில் சம்பத்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அன்று நான் அழுதே விட்டேன்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்\nமீண்டும் செயல்பட தொடங்கியது யூ-டியூப் இணையதளம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/93235-these-cricket-legends-wants-to-conduct-icc-matches-in-pakistan.html", "date_download": "2018-10-17T03:54:09Z", "digest": "sha1:OJPCBNA2DJEWCMLXHKCAULUKRVUQHVTR", "length": 17177, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "சர்வதேசப் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த விரும்பும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்! | These Cricket Legends Wants to conduct ICC matches in Pakistan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:54 (23/06/2017)\nசர்வதேசப் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த விரும்பும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்\nபாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த முயற்சிகள��� மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் இயான் சாப்பல் மற்றும் விவ் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளனர்.\nகடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில வீரர்கள் காயமடைந்ததோடு பாகிஸ்தான் காவல்துறையினர் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானில் சர்வதேசப் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும், பிற அணிகள் சுற்றுப்பயணமும் மேற்கொள்ளவில்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மட்டுமே பாகிஸ்தானில் விளையாடின.\nஇதனிடையே, பாகிஸ்தானில் சர்வதேசப் போட்டிகளை மீண்டும் நடத்த, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிறு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் இயான் சாப்பல் கூறியுள்ளார். மேலும், மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ், 'பாகிஸ்தான் லீக் போட்டிகளில் விளையாட அண்மையில் பாகிஸ்தான் சென்றபோது, அங்குள்ள மக்கள் சர்வதேச போட்டிகளைக் காண ஏங்குவது தெரிந்தது. அதனால், பாகிஸ்தானில் சர்வதேசப் போட்டிகள் நடப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்' எனக் கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் விவ் ரிச்சர்ட்ஸ் pakistan viv richards ian chappel\nஜமான் சென்ச்சுரி... அமீர் ஸ்பெல்... சாம்பியன் பாகிஸ்தான்... இது ஸ்க்ரிப்ட்டிலேயே இல்லையே\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அன்று நான் அழுதே விட்டேன்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்\nமீண்டும் செயல்பட தொடங்கியது யூ-டியூப் இணையதளம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பா��்கள்' - அனிதா வாக்குமூலம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-2/", "date_download": "2018-10-17T04:21:00Z", "digest": "sha1:2OT6MBF6JSE2DWIANB5YK27TTH7AKCYO", "length": 15835, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "ஜிகர்தண்டா விமர்சனம் | இது தமிழ் ஜிகர்தண்டா விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ஜிகர்தண்டா விமர்சனம்\nபொழுதுபோக்கு என்றால் அது சினிமா மட்டும்தான் என்றாகிவிட்டது. சாவு வீட்டிற்கு ஒரு நடிகன் வந்தால், இறந்தவர் பற்றிய நினைவலைகள் தடைபட்டு நாயகனைப் பற்றிய பிம்பம் அவ்விடத்தில் மேலோங்குகிறது. துக்கத்துடன் நடிகர் ஜீவா ஏதேனும் சாவு வீட்டிற்குச் சென்றால், “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்” எனச் சொல்லச் சொல்லி அவரை தர்மசங்கடத்திற்கு ஆட்படுத்துவார்களாம். இடம் பொருள் ஏவல் என மூன்றிற்கும் கட்டுப்படாமல், ஒரு கனவுநிலையையோ எக்ஸைட்மென்ட்டையோ உருவாக்கும் சர்வ வல்லமை பெற்றது சினிமா.\nதனது கனவினை அறுவடை செய்ய எவர் தோளிலும் பயணிக்கும் கார்த்திக்கிற்கும், தன் மீதுள்ள பயத்தை இலக்கற்று அறுவடை செய்யும் சேதுவுக்கும் இடையில் நிகழும் கதை. படத்தின் நீளம் 170 நிமிடங்கள் என்றதும் ஒருவித அயர்ச்சி மனதில் எழுகிறது. ஆனால் படம் பார்க்கும் பொழுது அத்தகைய சலிப்புகள் எழாமல் இருப்பதுதான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் வெற்றி. நேர பிரக்ஞையைப் பற்றிய பதற்றமோ, பயமோ இன்றி தைரியமாக படத்தைக் கையாண்டுள்ளார். படத்தில் ஹீரோயிசமும் இல்லை. தன்முனைப்பு, கனவு, வஞ்சம், கோபம், மகிழ்ச்சி, துரோகம் என படம் உணர்வு நிலைகளில் பயணிக்கிறது.\nபடம் ஒரு ஈகோ சண்டையில் இருந்து தொடங்குகிறது. தனது லட்சியத்தை அடைய பிறரைப் பயன்படுத்திக் கொள்ளும் குயுக்தியில் பயணிக்கிறது. படத்தின் இடைவெளி, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் மனிதனின் வேட்கையில் நிற்கிறது. கனவு நசுக்கப்படுவதால் வஞ்சம் எழுகிறது. வஞ்சிக்கப்பட்டதற்காக பழி வாங்கும் வெறி உண்டாகிறது.\nபடத்தின் நாயகன் சேதுவாக மிரட்டியிருக்கும் சிம்ஹா. நேரம் படத்திலேயே தாதாவாக அவரது உடல்மொழியால் கலக்கியிருப்பார். இதில் முகபாவங்களிலிலும் தோரணையிலும் இன்னும் உக்கிரத்தைக் காட்டியுள்ளார். தன்னைப் பார்த்து மற்றவர்கள் பயப்படுவது ஒரு போதை என்கிறார் சேது. அந்த போதையில் இருந்து வெளிவராமல் இருக்க, ‘ஒருத்தனைக் கொன்னுட்டுத்தான் உள்ள வர்றோம்; நாம செத்தாதான் வெளில போக முடியும்’ என தனக்கு சாதகமாகக் காரணங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறான். ஆனால், சேது அதைவிட பெரிய போதையைக் கண்டடைந்ததும் அதிலிருந்து வெளி வருகிறான். அது “விரும்பப்படுதல்”.\nஇயக்குநராக விழையும் கார்த்திக்காக சித்தார்த். படத்தின் முதல் ஃப்ரேமிலிருந்து வந்தாலும், தன்னலம் பெரிதாகக் கருதும் மிகச் சிறப்பான துணை நடிகராகத்தான் படத்தில் தோன்றியுள்ளார். அவர் சொன்னது போல, சில நல்ல படங்களில் தானும் இருக்கேன் என்ற சந்தோஷத்திற்காகத்தான் இப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார் என்பது படம் பார்த்தால் தெரிகிறது. அவருக்கென வைக்கப்பட்ட காட்சியிலும் கருணாகரன்தான் ஸ்க்ரீனில் ஆக்கிரமிக்கிறார். நாயகனுக்கே இந்தக் கதி என்றால், நாயகியைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா கொலை செய்யவில்லையே தவிர கார்த்திக், சேதுவைவிட ஆபத்தானவன். ‘என் கேரியரை அழிச்ச இல்ல; உன் வாழ்க்கையையே அழிக்கிறேன் பாரு’ என்று சித்தார்த் லட்சுமி மேனன், சிம்ஹா இருவரையும் பழிவாங்குகிறான். கோபத்தை வெளிப்படுத்துபவர்களைவிட மனதிற்குள் வைத்து, அதைக் காட்ட சமயம் தேடும் ஆபத்தானவனாக உள்ளான்.\nஓரிரு நொடிகளில் கடந்துவிடக் கூடிய காட்சிகளைக்கூட சமரசம் செய்யாமல் நிதானமாக நினைத்தது அனைத்தையும் திரைக்குக் கொண்டு வந்துள்ளார். படம் நெடுகவே மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கென பிரத்தியேகமான டீட்டெயிலிங் என படத்தைச் செதுக்கியுள்ளார். ஒரு காட்சியில் வந்தாலும் நாசரின் அறிவிஜீவி மனநிலை; நரேனையும் நாசரையும் சமாதானம் செய்பவரின் ஷோ முடியவேண்டுமென்ற பதற்றம்; சேதுவின் அடியாட்களினுடைய பலவீனங்கள்; ‘திண்டுக்கலையே ஆண்டா என்ன.. காலை சுத்தி வந்தவன் ஒருத்தனும் இப்போ வர்��லையே இவர் செத்ததுக்கு சந்தோஷப்படுறவன்தானே அதிகம்’ என்று சேதுவின் இருத்தலையும் மதிப்பையும் கேள்விக்குள்ளாக்கும் வசனத்தால்தான் படம் வேறு பரிமாணத்தைப் பெறுகிறது. தானும் அப்படியொரு வேண்டப்படாதவன்தான் என்றும், விரும்பப்படுதலின் போதை பற்றியும் அங்குதான் சேதுவிற்குப் புரிகிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு ஆரியும் படத்தின் மிகப் பெரிய பக்க பலம். சினிமாத்தனங்கள் இல்லாமல் பயணித்துக் கொண்டிருந்த படம் முடிவில் தமிழ் சினிமா போல்தான் முடிகிறது. சித்தார்த் துப்பாக்கியைத் தூக்கிப் போடுவது; சித்தார்த் விஜய் சேதுபதியை மிரட்டுவது, சிம்ஹா செளந்தரின் மனைவியை கல்யாணம் செய்து கொள்வதென கடைசியில் சில ஸ்டன்ட்கள் வைத்தால்தான் படம் முழுமையடையும் என நினைத்து விட்டார் போலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.\nஜிகர்தண்டா – கார்த்திக் சுப்புராஜின் ‘சிம்ஹ’ தாண்டவம்.\nTAGJigarthanda review in Tamil Jigarthanda thirai vimarsanam கார்த்திக் சுப்புராஜ் கேவ்மிக் யு ஆரி சந்தோஷ் நாராயணன் சித்தார்த் சிம்ஹா ஜிகர்தண்டா\n” – சில்வஸ்டர் ஸ்டலோன் Next Postசரபம் விமர்சனம்\nபரியேறும் பெருமாள்: மிகச் சிறந்த திரைப்படம் -சந்தோஷ் நாராயணன்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/08/03/what-is-paleo/", "date_download": "2018-10-17T04:08:15Z", "digest": "sha1:TXWJUU47NINJSQ3MB4SWK3UU6W63SXY2", "length": 31281, "nlines": 228, "source_domain": "keelainews.com", "title": "பேலியோ என்றால் என்ன?? - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..வ���ரைவில் உங்கள் பார்வைக்கு..\nAugust 3, 2017 உலக செய்திகள், கீழக்கரை செய்திகள், சமையல், செய்திகள், விழிப்புணர்வு கட்டுரைகள் 1\nஇன்று நவீன உலகில் உணவுக் கட்டுபாடு என்ற பெயரில் பழங்கள், காய்கறிகள், கோதுமை உணவு என்று சைவம் சார்ந்த உணவுகளே உடல் எடையை குறைக்க உதவும் என்று எண்ணும் வேலையில் “பேலியோ” என்ற வார்த்தை பலருக்கு குழப்பத்தையும், பலருக்கு ஆச்சர்யத்தையும் தந்துள்ளது. அதைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பல ஆதாரபூர்வமான தளங்களில் இருந்து எடுத்த குறிப்புகள் உங்கள் பார்வைக்கு…\nPaleo or Cave Man Diet என்று அழைக்கப்படும் இந்த உணவு, மனித இனம் நெருப்பு என்றால் என்னவென்று அறியாத, தானியங்கள் மற்றும் இன்றைய முக்கிய உணவாக நாம் உண்ணும் எதையும் உணவென்று கண்டுபிடிக்காத, மனிதன் குகைகளில் வசித்த காலத்தில் மனிதன் என்ன சாப்பிட்டு உயிர் வாழ்ந்தானோ அந்த உணவைச் சாப்பிடுவது. உண்மைதான், நமது இன்றைய உணவுகள் எல்லாமே மிக சமீபத்தில் அதாவது சுமார் 10000 ஆண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டவை. நெருப்பில் சமைத்து உண்பதிலிருந்து, அரிசி, பருப்பு, பிஸ்ஸா, கோலா, ப்ரோட்டீன் பானம் வரைக்கும் பசியை மூலதனமாக வைத்து ருசியை விற்க ஆரம்பித்து இன்றைக்கு அசால்ட்டாக இன்சுலினை வயிற்றில் குத்திக்கொண்டு டிவியில் கிரிக்கெட் பார்க்கும் அளவிற்கு முன்னேறி (\nமனிதன் குகைகளில் வாழ்ந்த காலத்தில் இன்றைய உணவுகளில் 99% இல்லை. எனில் அவர்கள் என்ன உண்டு உயிர்வாழ்ந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.\nஏன் அந்தக் கேள்வி எழவேண்டும் அதனால் நமக்கு என்ன லாபம்\nஏனென்றால், அவர்கள்தான் நாம் இன்றைக்கு உயிரோடு இருக்கக் காரணமான நமது முன்னோர்கள். அவர்கள் அன்றைக்கு எதையோ சாப்பிட்டு ஆரோக்கியமாக உயிர்வாழ்ந்திருக்காவிட்டால், மனித இனமே பூண்டோடு அழிந்திருக்கும். இன்றைக்கு இதைப் படிக்க நீங்களோ, எழுத நானோ இருந்திருக்க வாய்ப்பில்லை. காடும், பனியும் நிறைந்த உலகத்தில், நெருப்பு என்றால் கூட என்னவென்று அறியாத மனித சமூகத்திற்கு, ரிலையன்ஸோ, ஸ்பென்ஸர்ஸ் கடைகளோ இல்லை, அவர்களுக்கான உணவை அவர்கள்தான் வேட்டையாடி பச்சையாக உண்டு உயிர்வாழ்ந்தார்கள். சிகப்பு மாமிசம் தவிர்த்து மிஞ்சிப்போனால் சில கிழங்குகளோ, பழங்களோ அவர்களுக்கு உணவாக சீசனில் கிடைத்திருக்கலாம், எவை உண்ணத் தகுந்��வை என்று அவர்கள் குரங்குகளின் மூலம் அறிந்திருக்கலாம், அவ்வளவே. ஆக, அந்தக் காலகட்டத்தில் அவர்கள் என்ன சாப்பிட்டு உயிர்வாழ்ந்து மனித இனத்தை அணு ஆயுதம் தயாரிக்கும் வரை வாழவைத்து இருக்கிறார்கள் என்று பார்த்தால், முக்கிய உயிர் வாழும் உணவாக அன்றைக்கு அவர்களுக்குக் கிடைத்தது நல்ல ஆரோக்கியமான சுத்தமான உயர் மாமிசக் கொழுப்பு.\nஆமாம், எதைச் சாப்பிட்டால் மாரடைப்பு வந்து இறந்துவிடுவீர்கள் என்று உங்களுக்கு முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவைக் கூட தூக்கிப் போடச் சொல்கிறார்களோ அதே கொழுப்புதான். ஆச்சரியமாக இருந்தாலும் நமது ஜீன்கள் இப்படித்தான் டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. பிற்காலத்திய தானியங்கள் கொழுப்புடன் சேர்ந்து செய்த கொடுமைகளுக்கெல்லாம், கொழுப்பு பழிச்சொல்லை வாங்கிக்கொண்டு படாத பாடு படுகின்றது.\nஉடல் இரண்டு வகையான எனர்ஜி சோர்ஸ்களில் இயங்குகிறது. ஒன்று க்ளுக்கோஸ் மற்றது கொழுப்பு. இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவுவகைகளைப் பட்டியலிட்டால் நாளொன்றுக்கு எவ்வளவு க்ளுக்கோஸ் சார்ந்த உணவுகளை சகட்டுமேனிக்குச் சாப்பிட்டு சைலன்ட்டாக கையைக் காலைக்கூட ஆட்டாமல் ஒரு ஆரோக்கியமற்ற வாழ்வு வாழ்கிறோம் என்பது தெரியும். கார்போஹைட்ரேட், பழச்சர்க்கரைகள், வெள்ளைச் சர்க்கரைகள், கோலாக்கள், இனிப்புகள், பேக்கரி ஐட்டங்கள், ஜன்க்புட் எனப்படும் குப்பை உணவுகள் என்று இது பெரிய பட்டியல். மற்றொரு எனர்ஜி சோர்ஸ் கொழுப்பு. ஆமாம், உடலுக்கு க்ளுக்கோஸ் மூலம் சக்தி கிடைக்கவில்லை என்றால் அது உயிர்வாழ தேர்ந்தெடுக்கும் மற்றொரு எனர்ஜி சோர்ஸ் கொழுப்பு. இதில் கவனிக்கப்படவேண்டிய ஒரு முக்கியமான விஷயம், குறிப்பிட்ட அளவுக்கு மேல் உணவில் க்ளுக்கோஸ் அதிகமானால் உடலானது கொழுப்பை பத்திரமான வயிற்றைச் சுற்றி டயராக சேமித்துவிட்டு க்ளுக்கோஸை மட்டும் உடல் இயக்கத்திற்கான சக்தியாக எடுத்துக்கொள்கிறது.\nஉங்கள் ஒரு நாள் உணவில் 40 கிராம் அல்லது குறைவாக கார்போஹைட்ரேட் உணவுகளும், மற்றவை முழுவதும் கொழுப்பு சார்ந்த உணவுகளுமாக இருப்பின் உடலானது, க்ளுக்கோஸை கைவிட்டு கொழுப்பை தனது முக்கிய எனர்ஜிக்கான சோர்ஸாக எடுத்துக்கொள்ளும். அதே சமயம் 200 கிராம் கார்போஹைட்ரேட்டும் 300 கிராம் கொழுப்பும் இருந்தால், உடலானது க்ளுக்கோஸை மட்டும் எனர்ஜிக்கான சோர்சாக எடுத்துக்கொள்ளும், எனில் அந்த 300 கிராம் கொழுப்பு என்னாகும். அழகாக அதை நமது வயிற்றைச் சுற்றி சேமித்து வைக்கும், நாமும் அதற்கு தொப்பை என்று பெயரிட்டு அழைப்போம். உணவு சார்ந்த உடல் பருமனின் முக்கிய காரணி இதுதான். உடல் பருமன் மட்டுமல்ல, அதிகமாக ஆண்டுக்கணக்கில் சாப்பிடும் க்ளுக்கோஸ் மிகை உணவுகளால், இன்சுலின் பிரச்சனைகள் ஏற்பட்டு அதிகப்படியான மக்கள் டயபடிக் என்றழைக்கப்படும் சர்க்கரை நோயாளிகளாகவும் ஆவதற்கான காரணமும் இதுதான்.\nஎனில் உடல் பருமன் வராமல் தடுக்க, சர்க்கரை நோயாளியாகாமல் இருக்க என்ன ஆரோக்கியமான சாப்பிடுவது\nஅதற்கு ஒரே வழி நமது முன்னோர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உண்டு உயிர் வாழ்ந்து நமது இனத்தையே காப்பாற்றிய உயர் கொழுப்பு உணவுகள்தான். அதைத்தான் பேலியோ டயட் அல்லது கேவ்மென் டயட் என்று அழைக்கிறோம். நெருப்பு கூட கண்டுபிடிக்கமுடியாத, காட்டுமிராண்டி காலத்து உணவை இன்றைக்கு எப்படி உண்பது ஆமாம், அது உண்மைதான், நாம் வேட்டையாடி, பச்சை மாமிசம் உண்ணமுடியாது. ஆனால் அந்த உணவின் ஆன்மாவைப் புரிந்துகொண்டு அதன்படி இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப உண்ணலாம்.\n ருசிக்காக சேர்க்கப்படும் ரசாயணங்கள் கலப்பில்லாத, ஆரோக்கியமான தானியங்கள், கார்ப்போஹைட்ரேட் தவிர்த்த, கொழுப்பு சார்ந்த உணவுகளே உண்மையான உணவுகள்.\nஇந்த பேலியோ உணவுமுறையின் அதிர்ச்சிகள்:\nஇங்கே எதுவெல்லாம் உண்ணத் தடை.\nஅரிசி. (பொன்னி, கைக்குத்தல், பாஸ்மதி, சுகர் ப்ரீ டயா ப்ரீ அரிசி, பாரம்பரிய அரிசி, ஆர்கானிக் அரிசி)\nகோதுமை. (குட்டை கோதுமை, நெட்டை கோதுமை, டயாப்ரீ கோதுமை, சப்பாத்தி, ப்ரெட்)\nபேக்கரி பொருட்கள்.(பேக்கரிகளில் விற்கப்படும் அனைத்தும்)\nஅனைத்துவகை இனிப்புகள் (நெய்யில் செய்யப்பட்டதுமுதல், டால்டாவில் செய்யப்பட்டது வரை)\nதேன், நாட்டு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுகர் ப்ரீ மாத்திரைகள், ஹீலர் ஜாங்கிரிகள், கேக், அல்வா, இறைவனே கொண்டு வந்து கொடுக்கும் அமிர்தம்.\nஓட்ஸ், மேகி, ஹெர்பாலைப், லேகியங்கள், உடல் எடை குறைப்பு மாத்திரைகள், மருந்துகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, இன்னபிற)\nபாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடி டு குக் உணவுகள் அனைத்தும்.\nரிபைன்ட் என்ற வார்த்தையுடன் விற்கப்படும் சன்ப்ளவர், தேங்கா��், நல்ல, கடலை , கடுகு , கனோலா, ரைஸ்பார்ன், டால்டா, பாமாயில் எண்ணெய்கள்.\nஜங்க் புட் எனப்படும், குப்பை உணவுகள் அனைத்தும்.\nஅனைத்துவகை பீன்ஸ், கிழங்கு வகைக் காய்கறிகள், அனைத்துவகை கடலைகள், (வேர்க்கடலை முதற்கொண்டு),\nஅனைத்து வகை பருப்புகள், புளி.\nகாபி, டீ, அனைத்துவகை கூல் டிரிங்க்ஸ், எனர்ஜி ட்ரிங்க்ஸ், சிட்டுக்குருவி லேகியங்கள்.\nரைட், இனி இந்த உணவுமுறை பற்றி சில அதிர்ச்சிகரமான உண்மைகள்:\nஇங்கே எதுவெல்லாம் உண்ணத் தடை இல்லை\nகிழங்குகளில்லாத, பீன்ஸ் இல்லாத, பருப்புகள் இல்லாத காய்கறிகள்.\nபாதாம், பிஸ்தா, மகடாமியா, வால்நட்ஸ்.\nகொழுப்புடன் கூடிய தோல் நீக்காத இறைச்சி வகைகள்.\nநெய், வெண்ணெய், சீஸ், பனீர், முழுக்கொழுப்பு பால், தயிர், மோர்.\nசெக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்.\nயெஸ், கொழுப்பு, கொழுப்பு, மேலும் கொழுப்பு:\nதவிர்க்கவேண்டிய மற்றும் உண்ணக்கூடிய பேலியோ காய்கறிகள் எவை எனப்பார்ப்போம்.\nஅவகோடா எனும் பட்டர் ப்ரூட்\nசோயா, டோஃபு, எடமாமி, டெம்ஃபே, மீல்மேக்கர் *சோயா எந்தவடிவிலும் ஆகாது*\nபேலியோ டயட்டின் பின்விளைவுகள் என்ன\nமுதல் சில நாட்கள் தலைவலி, களைப்பு போன்றவை இருக்கும். நீர் அதிகமாக பருகி வரவும். முதல் சிலநாட்கள் உடல்பயிற்சி வேண்டாம். அதன்பின் மறைந்துவிடும்\nபேலியோவில் துவக்கநிலை தவறுகள் எவை\nபட்டினி கிடத்தல்…இது வேண்டாம். வயிறு நிரம்ப சாப்பிடவும் குறைந்த காலரி உண்ணுதல்…இதுவும் வேண்டாம். கொழுப்பை சாப்பிட பயப்டுதல்…..இதுவும் தவறு, முட்டையின் மஞ்சள் கரு, சிகப்பிறைச்சி ஆகியவையே உங்கள் எரிபொருள். இதை பயமின்றி உண்ணவும்\nஎத்தனை நாளுக்கு ஒருமுறை பிரேக் எடுக்கலாம்\nதுவக்கத்தில் மாதம் ஒரு நாள் மட்டுமே பிரேக் எடுக்கலாம். அன்றும் குப்பை உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள், ஐஸ்க்ரீம் எலலம் சாப்பிடவேண்டாம். பேலியோவில் 1 மாதம் இருந்து குப்பை உணவை ஒரே ஒரு நாள் உண்டாலும் வயிறு கடுமையான ரியாக்சன் காட்டும். விரும்பினால் அன்று அரிசி, இட்டிலி, பழங்கள் முதலையவற்றை உண்டு சீட் செய்யவும். இனிப்பு, துரித உணவகம், நூடில்ஸ் குப்பைகள் பக்கமே போகவேண்டாம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை வடக்குத் தெரு அல்-அமீன் அமைப்பு சார்பாக 06-08-2017 அன்று சிறப்பு மழைத் தொழுகை…\nமக்கள் விரோத போக்கை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி போராட்டம் அறிவிப்பு..\nபேலியோவில் அவகடோ மற்றும் கொய்யா தவிர எந்த பழமும் பரிந்துரைப்பதில்லை.\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/34", "date_download": "2018-10-17T02:37:45Z", "digest": "sha1:VRKZ5WLDVEY43555KIRHBVLAVDDRDAFN", "length": 4383, "nlines": 117, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "தாசில்தார் தேர் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயி��ுக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nரெண்டு ஆள் உயர‌ம் : ‍ ஆனால்\nஊர் சுற்றி வ‌ந்த‌ பெருமை.\nPrevious Post இருளும் ம‌ருளும்\nNext Post எது ந‌க‌ர்வ‌து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?cat=1295", "date_download": "2018-10-17T02:47:59Z", "digest": "sha1:2HURFGRNUANGB525LUXS5PEBFXKDMN2W", "length": 14343, "nlines": 134, "source_domain": "suvanathendral.com", "title": "கல்வியின் அவசியம் | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nமார்க்க உபன்னியாசங்களில் கலந்துக் கொள்வதன் பெரும் பயன்கள்\nவிளக்கமளிப்பவர்: மௌலவி அப்துல் வதூத் ஜிப்ரி, ஆடியோ: Play Hits: 51\nCategory: கல்வியின் அவசியம், மௌலவி அப்துல் வதூத் ஜிஃ.ப்ரி\nமார்க்க அறிவைப் பெறுவதன் அவசியமும் அதைப் பெறுபவர் பேண வேண்டிய ஒழுங்கு முறைகளும்\nJanuary 12, 2018 மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி Leave a comment\nவழங்குபவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, அழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nCategory: அழைப்பு பணியின் அவசியம், கல்வியின் அவசியம், மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, கல்வி கற்பதின் ஒழுங்குகள்\n“நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஅகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. நேரமில்லை – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய சிறுபிராயத்தில் காலை எழுந்தது முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் பள்ளிப்படிப்பு, பின்னர் மாலையில் ஒன்றிரண்டு மணி நேரம் டியூசன் வகுப்புகள், பின்னர் Hits: 624\nCategory: கல்வியின் அவசியம், வேண்டுமென்றோ அல்லது அலட்சியமாக தொழுகையை விடுவவதன் விபரீதம்\nSeptember 28, 2010 மௌலவி எம். முஜிபுர் ரஹ்மான் உமரீ One comment\nநிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு நாள் : 02-09-2010 இடம் : ரமலான் 2010 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத் நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத் ஆடியோ : Download {MP3 format -Size : 11.3 MB} வீடியோ : (Download) {FLV format – Size : 123 MB} Hits: 76\nCategory: கல்வியின் அவசியம், மௌலவி எம். முஜிபுர் ரஹ்மான் உமரீ\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 040 – தயம்மும் செய்தல்\nகர்ப்பினி பெண்கள் சந்திர கிரகணங்களைப் பார்த்தால் பிறக்கும் குழந்தைக்கு ஆபத்தா\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nதொழுகையில் ரு���ூவிலிருந்து எழுந்ததும் சிலர் சப்தமிட்டு துஆ (திக்ரு) செய்கின்றனரே இது கூடுமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nஅல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுவதும் ஈமானைச் சேர்ந்தது\nஷாதுலிய்யா தரீக்காவின் ஹத்ரா (ஹல்கா) – ஓர் இஸ்லாமிய பார்வை\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-1\nபூமி – வாழ்வதற்கு ஏற்ற இடம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nஈதுல் பித்ர் தொழுகை மற்றும் சிறப்புப் பேருரை-2011 – Audio/Video\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nதொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள்\nஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/09/2_5.html", "date_download": "2018-10-17T02:36:49Z", "digest": "sha1:PDZI2A7JGWRHXUZGV73NYRBNGJJ3TH6T", "length": 23442, "nlines": 570, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "வேலையே செய்யாமல் ஏன் இருக்கக் கூடாது? (2)", "raw_content": "\nவேலையே செய்யாமல் ஏன் இருக்கக் கூடாது\nஒரு மனிதனின் அடிப்படை தேவைகள் பலவற்றை இன்றைய வேலைகள் நிறைவேற்றுவதில்லை. அதனாலே நாம் வேலைகளை உதறுகிறோம். அல்லது அப்படி உதறுவதற்காய் தவித்தபடி இருக்கிறோம். அல்லது வேலையில் இருந்தபடியே கேளிக்கைகள் வழி மெல்லக் கொல்லும் பழக்கங்களில் கரைகிறோம்.\nஏன் இன்றைய வேலைகள் என்கிறேன் ஐம்பது வருடங்களுக்கு முன்பான வேலைகள் நிறைவானவையாய் இருந்தனவா ஐம்பது வருடங்களுக்கு முன்பான வேலைகள் நிறைவானவையாய் இருந்தன��ா அல்ல. அன்றைய நிலப்பிரபுத்துவ சூழலுக்கு வேலையில் இருந்து பெரும் எதிர்பார்ப்புகள் இல்லை.\nஎரிக் புரோம் Fear of Freedom நூலில் நிலப்பிரபுத்துவ காலம் மக்களை தனிமனிதர்களாக அன்றி மந்தையாகவே வைத்திருந்தது என்கிறார். ஆக, மந்தையாக உணரும் மக்களுக்கு வேலையில் பெரிய எதிர்பார்ப்புகளோ ஏமாற்றமோ இருக்காது. ஆனால் இன்று ஊழியர்கள் தம்மை தனிமனிதர்களாய் காண்கிறார்க்ள். இந்த வேலை என் கடமை என்றல்ல, இந்த வேலையினால் நான் அடைவதென்ன என்றே யோசிக்கிறார்கள். இது பல பிரச்சனைகளை தோற்றுவிக்கின்றன.\nமேலும் இன்று நம் தேவைகள் அதிகரித்து விட்டன. அதனாலே இன்றைய வேலைகள் நமக்கு ஏமாற்றம் அளிக்கின்றன. நமது ஆதாரமான ஆவல்கள், நாட்டங்கள், முன்னோக்கிய பாய்ச்சல்களில் இருந்து இன்றைய வேலைகள் அந்நியப்பட்டு நிற்கின்றன. நாம் இன்று நம்மை ஒரு கக்கூஸ் கழுவுகிறவனாய், பிளம்பராய், சவரம் செய்பவனாய் (இன்னொரு நேர் எதிர் எல்லையில் நேர்த்தியான ஆடைகளும் டேகும் ஹெல்மெட்டும் அணிந்த கார்ப்பரேட் கூலியாய்) காண விரும்பவில்லை. முன்பு ஒருவர் மரமேறி தேங்காய் பறிப்பவனாய் வாழ்ந்ததற்கு பெரிதாய் அலட்டிக் கொண்டிருக்க மாட்டார் (அப்படி வாழ்வது சரி என நான் கூறவில்லை). ஆனால் இன்று அந்தஸ்து குறைவான வாழ்க்கை கடும் கசப்பை, நெருக்கடியை நமக்கு ஏற்படுத்துகிறது.\n“நீ இந்த வேலைகளை ரசித்து செய்யவே வேண்டும், இல்லாவிட்டால் நீ சோம்பேறி” என்று இன்று ஒருவரை நோக்கி நாம் தீர்ப்பு வாசிக்க முடியாது. அதே போல இன்னொரு பக்கம் “உன்னை இலவசங்கள் மூலம் இந்த அரசு சோம்பேறி ஆக்குகிறது” என கூவுவதும் நியாயம் அல்ல.\nசோற்றுக்காய் வேலை செய்ய, சோற்றடிமைகளாய் இருக்க நாம் இன்று தயாரில்லை என்பதை நான் ஒரு முக்கிய வளர்ச்சியாகவே காண்கிறேன். இந்த அதிருப்தியை “சோம்பேறித்தனம்” என நாம் எளிமைப்படுத்தி காறித் துப்பாமல் இன்றைய மனிதனின் பரிதவிப்பை, முணுமுணுப்பை, அலறலை, கூக்குரலை ஏன் நாம் காதுகொடுத்து கேட்கக் கூடாது வீட்டு வேலைக்கு ஆட்கள் வர விரும்பவில்லை என்றால் அவர்கள் அவ்வேலையுடன் உறைந்து போக விரும்பவில்லை; சமூக ஏணியில் மேலேற விரும்புகிறார்கள், அதற்காய் தவிக்கிறார்கள், உங்கள் வீட்டில் எச்சில் பாத்திரம் தேய்ப்பது அவர்களுக்கு அவமானமாய் இருக்கிறது என ஏன் புரிந்து கொள்ளக் கூடாது வீட்டு ���ேலைக்கு ஆட்கள் வர விரும்பவில்லை என்றால் அவர்கள் அவ்வேலையுடன் உறைந்து போக விரும்பவில்லை; சமூக ஏணியில் மேலேற விரும்புகிறார்கள், அதற்காய் தவிக்கிறார்கள், உங்கள் வீட்டில் எச்சில் பாத்திரம் தேய்ப்பது அவர்களுக்கு அவமானமாய் இருக்கிறது என ஏன் புரிந்து கொள்ளக் கூடாது கார்ப்பரேட் வேலையை உதறி விட்டு சும்மா இருப்பவர்களுக்கு அவ்வேலை ஏதோ ஒரு விதத்தில் போதாமையை ஏற்படுத்துகிறது என ஏன் பார்க்கக் கூடாது கார்ப்பரேட் வேலையை உதறி விட்டு சும்மா இருப்பவர்களுக்கு அவ்வேலை ஏதோ ஒரு விதத்தில் போதாமையை ஏற்படுத்துகிறது என ஏன் பார்க்கக் கூடாது ஏன் எல்லாரும் எப்போதும் எந்திரம் போல் புகாரின்றி வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்\nஇதன் நீட்சியாய் ஒரு கேள்வி: ஒரு முன்னேறிய, வளர்ந்த சமூகத்தில் மனிதர்கள் ஏன் வேலையே செய்யாமல் இருக்கக் கூடாது\nமனிதன் மகிழ்ச்சியாய் இருக்க வேலை அவசியம். தன்னை அறியவும் நிரூபிக்கவும் நிறுவவும் மனிதனுக்கு வேலை அவசியம். ஒரு சிறந்த சமூகத்தில் ஒவ்வொருவனும் தனக்குத் தோதான வேலை என்ன என்பதை உணர்ந்து அதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கும். அதை உணர்வதற்கான பண்பாட்டு பயிற்சியையும் அச்சமூகமே அவனுக்கு அளிக்கும். நம் இந்திய சமூகம் அப்படியான ஒரு சமூகம் அல்ல என்பதே அவலம்\nநான் கார்போரேட் வேலை விட்டு விரும்பிய படித்தல், பார்த்தல் செய்யலாம் என்று அன்மையில் வேலையை விட்டேன். ஓரளவு பொருளாதாரம் உள்ளது. அதனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து வாழாமல் நம் விருப்பம் போல் வாழ முயற்சி செய்கிறேன். சமுக மதிப்பீடுகள் சாதி பொருத்து இன்னும் உள்ளது. பொருளாதாரம் பொருத்து சிறிதளவே மாறி உள்ளது. வேலை செய்யாமல் எவ்வளவு நாட்கள் தள்ள முடியும் என்று நினைக்கவே மலைப்பாக உள்ளது.\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/05/blog-post_15.html", "date_download": "2018-10-17T03:15:25Z", "digest": "sha1:5YHIYPGNQVFMHVVCDWRGLJ4FFB6H4BQ3", "length": 35358, "nlines": 510, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சீமான் பாடிய பாடல்", "raw_content": "\nநேற்று எனது வானொலி காலை நேர நிகழ்ச்சியில் (வெற்றி FM- விடியல்- Onlineஇல் கேட்க வாரநாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை www.vettri.lk ) ஒரு புதிய பாடலை அறிமுகப் படுத்தினேன். (இப்போதெல்லாம் புற்றீசல் போல ஒவ்வொரு நாளும் வெளிவருகின்ற புதிய பாடல்களும், விபரமறியா புதிய திரைப்படங்களும் எண்ணிக்கையிலடங்கா.. தொல்லை தாங்கலப்பா..)\nஇந்த வாரம் மட்டும் முத்திரை, ஞாபகங்கள், அழகர்மலை, அங்காடித் தெரு இப்படி ஒரு பத்துப் புதிய படங்களின் பாடல்களையாவது அறிமுகம் செய்திருப்போம்.. (ஆனால் முதலில் தந்தது நாங்களே என்று பறை தட்டிக் கொள்வதில்லை.. முன்பு வேறெங்கோ செய்த சிறுபிள்ளைத் தனங்களையெல்லாம் வெற்றியில் வெட்டியெறிந்து விட்டோம்)\nகேட்டவுடனேயே வரிகளும்,குரலும், இசையும் கூட மனதில் உட்கார்ந்து விட்டன.வரிகள் ஒரு கணம் மனதை சொடுக்கி விட்டது. குரலிலும் அதற்கேற்ற பாவம்.\nஅட பாடி இருப்பது நம்ம இயக்குனர் சீமான் அல்லவா\nவிபரக் கொத்தைப் பார்த்தேன் ஆமாம்.. சீமானே தான்..\nஇசைக்கட்டுப்பாட்டாளர் பிரதீப்பிடம் கேட்டேன் \"ஆமாம் அண்ணா இயக்குனர் சீமானே தான்\" என்று பதில் வந்தது.\nசாட்டையடி வரிகளையும் அவரே எழுதியிருக்கிறார்.\nமீண்டும் மீண்டும் அடிக்கடி நேற்று கேட்டேன்.. இப்போது பார்த்தால் நேயர்களுக்கும் பிடித்துப் போனது, அறிவிப்பாளர்களுக்கும் பிடித்துப் போனதால் இப்போது இரண்டு நாட்களுள் எங்கள் வெற்றி வானொலியின் ஹிட் பாடலாகி விட்டது..\nமாயாண்டி குடும்பத்தார் என்பது தான் திரைப்படத்தின் பெயர்.\nராசு மதுரவன் (ஏற்கனவே 'பாண்டி' திரைப்படத்தை இயக்கியவர்) இயக்கம் இந்தத் திரைப்படத்தில் முக்கியமான பாத்திரங்கள் ஏற்போர் எல்லாமே இயக்குனர்களாம்.. 10 பேர். (எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா)\nஇந்தப் படம் பற்றி ஏற்கெனவே எனது சினிமா நிகழ்ச்சியான சினிமாலையில் சொல்லி இருந்தேன். பத்து இயக்குனர்களில் ஒருவரான கைது செய்யப்பட்ட சீமான் கூட இந்தப் படத்தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படக் கூடாதென்று பிணையில் வெளியே வந்து டப்பிங் பேசி செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.\nஇந்தப்படத்தின் சில பகுதிகளில் நடிப்பதற்காகத் தான் சில நாட்கள் அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததாகவும் எதோ ஒரு சில இணையத்தளங்களில் படித்த ஞாபகம்.\nபாடலைத் தேடி தரவிறக்கி பதிவில் தரமுடியவில்லை..\nதேடித் பார்த்துக் கேட்டு பாருங்கள்.. நிச்சயமாகப் பிடிக்கும்.\nவரிகளை மட்டும் இங்கே தருகிறேன்..\nபேசாம பேசாம தான் இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குதுங்க பருந்து.\nபேசாம பேசாம தான் இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குதுங்க பருந்து.\nகேக்காம கேக்காம இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து\nஇப்போ போகுதடா கோவணமும் பறந்து.\nவிதச்ச பயிறு அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது.\nஉணவில்லாம உழைச்ச வயிறு காஞ்சு கெடக்குது.\nஅடிக்கும் புழுவும் கூட எழுந்து துடிக்குது.\nஅறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறக்குது.\nபேசாம பேசாம இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குங்க பருந்து.\nவருஷம் நாலு தேருதலு நாட்டில் நடக்குது.\nஅதனால நமக்கு இங்கே என்ன கிடைக்குது.\nஎரியும் போது பொணமும் கூட எழுந்து நிற்குது.\nஉசிர் இருந்தும் உன் முதுகேன் குனிஞ்சி நிற்குது.\nபேசாம பேசாம இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குங்க பருந்து.\nகேக்காம கேக்காம இருந்து நாம போனமட சூடு சொரணை மறந்து\nஇப்போ போகுதடா கோவணமும் பறந்து.\nஇசை - சபேஷ் & முரளி\nபாடல் வரிகள் & பாடியவர் - இயக்குனர் சீமான்\nவரிகள் எங்கள் நிலைமைக்கும் பொருத்தமாத்தான் இருக்கு.. கேட்டு உணர்ச்சிவசப்படவும்,பெருமூச்சு விடவும் தான் முடிகிறது..\nநண்பர் சங்கீத் (மது) அனுப்பிய சுட்டி இது..\nஇன்னும் பலர் தாங்கள் அறிந்த தரவிறக்கம் செய்யும் சுட்டிகளைத் தந்துள்ளார்கள் கீழே.. எனினும் முடியுமானவரை தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல் ஒலித்தட்டுக்களையும் வாங்குங்கள் என்று அன்போடு கேட்கிறேன்.\nat 5/15/2009 04:04:00 PM Labels: சீமான், திரைப்படம், நிகழ்ச்சி, பாடல், வானொலி, வெற்றி\nவரிகள் எங்கள் நிலைமைக்கும் பொருத்தமாத்தான் இருக்கு.. கேட்டு உணர்ச்சிவசப்படவும்,பெருமூச்சு விடவும் தான் முடிகிறது..//\nஎனக்கும் அந்த பாடலை கேட்டவுடன் ஏதோ அடி நெஞ்சு கனத்தது என்ன செய்ய\nஇப்படிதான் வில்லு பாட்டுக்கும் உணர்ச்சிவசப்பட்டீங்க. அப்புறம் என்ன ஆச்சு என்று ஊருக்கே தெரியுமே..\n///பேசாம பேசாம இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குங்க பருந்து.\nகேக்காம கேக்காம இருந்து நாம போனமட சூடு சொரணை மறந்து\nஇப்போ போகுதடா கோவணமும் பறந்து. ////\n///வரிகள் எங்கள் நிலைமைக்கும் பொருத்தமாத்தான் இருக்கு.. கேட்டு உணர்ச்சிவசப்படவும்,பெருமூச்சு விடவும் தான் முடிகிறது..//\n//எரியும் போது பொணமும் கூ��� எழுந்து நிற்குது.\nஉசிர் இருந்தும் உன் முதுகேன் குனிஞ்சி நிற்குது//\n\"அறிவிப்பாளர்களுக்கும் பிடித்துப் போனதால் இப்போது இரண்டு நாட்களுள் எங்கள் வெற்றி வானொலியின் ஹிட் பாடலாகி விட்டது.. \"\nசீமான் அண்ணா பாடிய பாடல் சூப்பர் .சீமான் அண்ணா சூப்பர்\nமுதலில் வெற்றிக்கனியை கழகத்துக்கு உரித்தாக்கிய வாக்காளர் பெருமக்களுக்கும், களப்பணி ஆற்றிய லக்கி போன்ற தோழர்களுக்கும் கழகம் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்\nதினப்படி மூன்று வேளை சாப்பிட்டார்களோ இல்லையோ கலைஞரை தூற்றி மூன்று வேளை பதிவு எழுதினார்கள், அவர்கள் பிரயோகப்படுத்திய வார்த்தைகள் எல்லாம் அச்சிட முடியாதவை. *ட்டிக் கதைகளையே தணிக்கை செய்த தமிழ்மணம் இவர்களின் வார்த்தைகளை கண்டுகொள்ளாதது மட்டுமல்லாமல் கழகம் தோற்பதற்கு இந்த வாரம் வரை தனது நட்சத்திரங்களாக கழக எதிர்ப்பாளர்களை களமிறக்கி அழகு பார்த்தது. நடுநிலையாக இருக்க வேண்டிய தமிழ்மணம் கட்சி பத்திரிக்கை போல் ஒரு கட்சி தளமானது, அதற்கு மாற்றம்நம்பி என்ற முகமூடி வேறு. அவர்களுக்கு மக்கள் கொடுத்தது மரண அடி. வசைபாடிய வாயெல்லாம் ஓய்ந்து போய் இருக்கும் அடுத்த தேர்தல் வரைக்கும் மூடிகிட்டு இருங்கள் அன்பின் சொந்தங்களே. ஒரு பத்து பேர் சேர்ந்து கொண்டு ஏதோ இணையமே தங்கள் கைகளில் இருப்பது போல் நடந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஜால்ரா தட்டுவதற்கு ஒரு செம்மறி ஆட்டு கூட்டம் வேறு சொந்த அறிவை எல்லாம் எங்கே சென்று அடகு வைத்தார்களோ\nஇந்த வெற்றி பணத்தினால் கிடைத்த வெற்றி என்று மெத்தப் படித்த மேதாவிகள் ஏற்கனவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இருக்கட்டும், போன மாதம் வரை நம் கூட்டணியில் இருந்து எல்லாத்தையும் அனுபவித்துவிட்டு போன வாரம் கூட்டணி மாறி நமக்கு எதிராக ஓட்டு கேட்டார்களே, இவர்களை மாதிரி குழி பறிப்பவர்கள் எல்லாம் வேறு எப்படி பேசுவார்கள் அவர்கள் புத்திக்கு ஏற்ற மாதிரி தானே பேசுவார்கள். இவர்கள் கேட்ட மாதிரியே மக்கள் அவர்களுக்கு சவுக்கடி கொடுத்து இருக்கிறார்கள். நாளை கூட்டணி என்று மீண்டும் நம்மிடமே வருவார்கள் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஅதனால நமக்கு இங்கே என்ன கிடைக்குது.\nஎரியும் போது பொணமும் கூட எழுந்து நிற்குது.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஅம்மா பாடல்களில் அதிகம் பிடித்தவை\nவெள்ளிக்கிழமை விமானநிலையத்தில் நான் - ஒரு உண்மை சம...\nபான் - கீ - மூன் பெருமகனே வாழ்க நீர்\nமுக்கியமான மூன்று அணிகள் & Cheer leaders - IPL அல...\nஎட்டுக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு .. IPL அலசல்\n83இல் தமிழர், 84இல் சீக்கியர்.. ஒரு ஒப்பீட்டுக் கு...\nவிளையாட்டு,வெயில் & வைரஸ் - எரிச்சலும் நேரமின்மையு...\nஷாருக்கின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் விற்பனைக்கு \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்��் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/06/blog-post_16.html", "date_download": "2018-10-17T03:31:52Z", "digest": "sha1:6N76Q4LVURD5KCEGQRAPAIYKZA6MMNYX", "length": 39968, "nlines": 488, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பெண்கள் ஆடினால் பிடிக்காதோ?", "raw_content": "\nமகளிர் உலகக் கிண்ணத்துடன் அனைத்து அணிகளின் தலைவிகள்\nமகளிர் உலகக் கிண்ணப்போட்டிகள் ஆரம்பிக்கு முன்னர் பதிவிட வேண்டும் என்று ஆரம்பித்து பல்வேறு வேலைகள் காரணமாக அரை இறுதிகள் ஆரம்பிக்க இருக்கும் நேரத்தில் தான் பதிவுக்காக வருகிறது இந்த மகளிர் உலகக் கிண்ண தொகுப்பு...\nஎனினும் ஆண்கள் உலகக் கிண்ணப்போட்டிகள் போலல்லாமல் இதில் எதிர்பார்த்ததைப் போலவே எல்லாப் போட்டிகளின் முடிவுகளும் இதுவரை நடந்திருக்கின்றன.. (ஆண்கள் போட்டிகளில் பல முடிவுகள் அதிர்ச்சியாக அமைந்து நம்ம மூக்குகளை உடைத்து இருக்கின்றன)\nபெண்கள் கிரிக்கெட் கூடுதல் பிரபல்யம் அடையத் தொடங்கியது 2000ம் ஆண்டுக்குப் பிறகே\nஎனினும் ஏனைய பெண்கள் விளையாட்டுக்களைப் போல கவர்ச்சி விடயத்தில் இறுக்கமான கொள்கைகள் கொண்டிருந்ததால் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை போலும்.\nகுறிப்பாக ஆசியாவில் ஆண்கள் கிரிக்கெட் அடைந்த பிரபல்யத்தின் கால் பங்களவு கூட மகளிர் கிரிக்கெட் பெறவில்லை.\nபாகிஸ்தானிய, இலங்கை மகளிர் அணி இன்னமும் குறைமாதக் குழந்தைகள் போவவே இருக்க, மிதாலி ராஜ், ஜீலான் கோஸ்வமி, அஞ்சும் சோப்ரா போன்ற வீராங்கனைகள் மூலம் இந்திய அணி அண்மைக்காலத்தில் பெற்று வரும் வெற்றிகள் இந்தியப் பெண்கள் அணியை உலகில் கூர்ந்து கவனிக்கப்படும் அணிகளுள் ஒன்றாக மாற்றியுள்ளது.\nஅண்மையில் கூட அவுஸ்திரேலியாவில் 8 நாடுகள் பங்குபற்றிய உலகக கிண்ணப்போட்டிகள் நடந்து முடிந்திருந்தன. எனினும் ICC எனப்படும் சர்வதேச கிரிக்கெட் பேரவை பெண்கள் கிரிக்கெட்டை பிரபல்யப்படத்தவும், சந்தைப்படுத்தவும் எடுத்திருக்கும் சரியானதொரு தருணமும் களமும் தான் இங்கிலாந்தில் நேற்று ஆரம்பமாகியுள்ள மகளிர் Twenty 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர்.\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்ற அதே 8 அணிகள் - 9 நாட்களுக்குள் போட்டிகள் நிறைவடையும். ஆனால் இதில் முக்கியமான விஷயம் ஆண்களின் அரையிறுதிகளும், இறுதிப்போட்டியும் இடம்பெறும் அதே நாளில், அதே மைதானங்களில் முதல் போட்டியாகப் பெண்களின் போட்டியும் இடம்பெறவுள்ளன.\nஇதன் மூலம் அதிகளவில் கிரிக்கெட் மகளிரும் கவனிக்கப்படவுள்ளன.\nமார்ச் மாதம் இடம்பெற்ற மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் தொலைக்காட்சி மூலமாக ரசித்துள்ளார்கள்.\nஇதிலே சிறப்பம்சம் இதுதான். மகளிருக்கான முதலாவது T 20 உலகக்கிண்ணம்\nபங்குபற்றும் 8 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\nபிரிவு A : அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள்\nபிரிவு B : இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்\nஇவற்றிலே நடப்பு உலகச் சாம்பியனும், போட்டிகளை நடத்துகின்ற நாடுமான இங்கிலாந்தே அதிக வாய்ப்புள்ள நாடாகக் கருதப்படுகிறது.\nஉலகின் சிறந்த தலைவிகளில் ஒருவராகக் கருதப்படும் சார்லட் எட்வர்ட்ஸின் அணியில் உலகின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை கிளயர் டெய்லர் மற்றும் உலகக்கிண்ணப் போட்டிகளில் கூடுதல் விக்கெட்டுக்களை வீழ்த்திய லோரா மார்ஷ் என்று இங்கிலாந்து அணி ஒரு சூப்பர் லேடிஸ் அணி.\nஇ���்கிலாந்து அணியின் தலைவி சார்லட் எட்வர்ட்ஸ்\nBIG 4 என்ற பலமான நான்கு பெண்கள் அணிகளும் இலகுவாக அரையிறுதிகளும் நுழையும் என எதிர்ப்பார்க்கலாம். இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா இந்த நான்கு அணிகளுக்கும் ஏனைய நான்கு அணிகளுக்குமிடையேயான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் போல – (இதனால் தான் அரையிறுதிப் போட்டிகளுக்குப் பிறகே – தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் செய்ய முடிவெடுத்தார்களோ\nஅழகிய அணி என்றழைக்கப்படும் அவுஸ்திரேலிய மகளிர் அணியும் தம் நாட்டின் ஆண்கள் அணி போல டெஸ்ட், ஒரு நாளில் பிரகாசித்தாலும் T 20 போட்டிகளில் பெரிதாக சோபிப்பதில்லை. (நியூசிலாந்தை 3 போட்டிகள் கொண்ட தொடரில் அண்மையில் வென்றதை தவிர)\nமுன்னாள் உலகச்சம்பியன்கள் தம் சொந்த மண்ணில் வைத்தே தமது பரம வைரிகளிடம் இவ்வாண்டின் ஆரம்பத்தில் பட்டத்தை இழந்ததனால் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தோடு இம்முறை களமிறங்கி இருக்கிறது.\nஅவுஸ்திரேலியா அணியின் உப தலைவி லீசா ஸ்தலேகர்\nநியூசிலாந்து மகளிர் துரிதமாக முன்னேற்றமடைந்த அணிகளுள் ஒன்று மார்ச் மாதம் நடந்த உலகக்கிண்ணத்தில் இறுதிப்போட்டி வரை, வந்த உற்சாகத்துடன் இம்முறை T 20 உலகக்கிண்ணத்தில் குறிவைத்துள்ளது.\nமுதலாவது T 20 பெண்கள் சாம்பியனாக நியூசிலாந்து பெண்கள் வந்தால் ஆச்சரியப்படவேண்டாம்.\nஇன்னொரு விஷயம் - 2வது அழகான அணியாக பலரால் வர்ணிக்கப்படும் அணி இது\nதென் ஆபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவு மகளிர் அணிகள் இரண்டுமே பெரிதாக அச்சுறுத்தக்கூடிய அணிகள் அல்ல. தோல்விகளையே சந்தித்துப் பழக்கமானவை.\nதென் ஆபிரிக்க மகளிர் அணி\nஎனினும் மேற்கிந்தியத்தீவுகள் 'பெரியவை' நான்கை விட எஞ்சிய நான்கு அணிகளில் சிறந்தது எனலாம்.\nமுன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷெர்வின் காம்பலின் பயிற்றுவிப்பில் அனுபவம் குறைவான எனினும் துடிப்பான அணி.\nஅடுத்த பிரிவில் மூன்று ஆசிய அணிகளும் இங்கிலாந்தும் ..\nஇந்திய மகளிர் அணி இளமையும் அனுபவமும் பொங்கி வழியும் ஒரு அற்புத கலவை. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற உலகக்கிண்ணத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்;தி அரையிறுதிகளுக்குள் வந்த அணி.\nதமது நாட்டின் ஆண்கள் அணிபோலவே ( 2007 ) முதல் தடவையாக இடம்பெறும் T 20 உலகக்கிண்ணத்தை வென்றெடுக்க முழுப்பிரயத்தனத்தை எடுப்பார்கள். ( இம்முறை தோனி குழுவினர் சொதப்பியது போல இந்த மங்கையர் சொதப்பமாட்டார்கள் என்று நம்பலாம் )\nமிகப்பலவீனமான அணியாகக் கருதப்படும் பாகிஸ்தான் மிக இளமையான அணிகளுள் ஒன்று. உலக்ககிண்ணப்போட்டிகளில் பல அணிகளையும் ஆச்சரியப்படுத்தி 6ம் இடம் பிடித்தது.\nT 20 போட்டிகளை முதல் தடவை இலங்கைப் பெண்கள் விளையாடியதே இப்போதுதான்.\nபுதிய அணி – புதிய தலைவி.\nஉலகக்கிண்ணப் போட்டிகளில் ஒரு போட்டியில் தானும் வெல்ல முடியாத அணி. இம்முறை பாகிஸ்தானியப் பெண்களை முதல் போட்டியில் தோற்கடித்து உற்சாகமடைந்திருக்கிறது.\nஎனினும் ஆஸ்திரேலியாவில் கண்ட படு மோசமான தோல்விகள் அடுத்தும், சில ஒழுக்க பிரச்சினைகள் தொடர்பாகவும் முன்னாள் தலைவி உட்பட சிரேஷ்ட வீராங்கனைகள் மூவர் நீக்கப்பட்ட்டதன் தாக்கம் இன்னமும் அணியில் தெரிகிறது.\nநேற்றைய போட்டிகளுடன் அரை இறுதிப் போட்டிகளுக்கான நான்கு அணிகளும் உறுதியாகி இருக்கின்றன,.. எதிர்பார்க்கப்பட்ட நான்கு அணிகளுமே அரை இறுதியில் மோதவுள்ளன..\nஇந்தப் போட்டிகளை பார்க்கக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆண்கள் அரை இறுதிப் போட்டிகளுக்கு முன்னர் இவை நடைபெறும்.\nஉங்கள் ஜென்ம சாபல்யத்துக்காக படங்களையும் தேடி எடுத்து தந்திருக்கிறேன்..\nஎன்ன தான் கவர்ச்சி இல்லாவிட்டாலும், அழகாக ஆடினாலும், ஆண்கள் கிரிக்கெட் போல வேகமும் சுவாரஸ்யமும் கொஞ்சம் பெண்கள் ஆட்டத்தில் குறைவு என்பதே என் கருத்து..\nஆனாலும் இம்முறை சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்துள்ள ஆக்கபூர்வமான அக்கறை மூலமாக பெண்கள் கிரிக்கெட் பிரபல்யமாக அமையும் என்று எதிர்பார்ப்போம்.\n(இன்று மாலை இடம்பெறும் கிளைமாக்ஸ் ஆட்டத்துக்காகக் காத்திருக்கிறேன்.. நான்க்கவது அரை இறுதி அணியாக இலங்கை உள்ளே நுழையும் என்பதே எனது நம்பிக்கை.. தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள்,பாகிஸ்தானுடன் இலங்கையும் அரை இறுதி சென்றாலே திறமைக்கான தகுந்த பரிசு வழங்கப்பட்ட திருப்தி..)\nat 6/16/2009 09:50:00 AM Labels: cricket, T 20, world cup, அலசல், இந்தியா, இலங்கை, உலகக் கிண்ணம், கிரிக்கெட், பெண்கள்\nஸ்ரீ லங்கா வெல்லுவதில் ஒரு பிரச்சனையும் இல்லை இறுதிப்போட்டியில் வென்றால் அதையும் அரசியல் ஆக்கிப்போடுவார்கள். எதற்க்கும் நியூசிலாந்து இன்று வெல்லவேண்டும் என நொட்ட��ங்காம் அம்மனை வேண்டுகின்றேன்.\nஅண்ணா படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆண்கள் கிரிக்கெட்டை பொறுத்தவரை விளையாட்டை விளையாட்டாய் பார்த்தால் இலங்கை அணி உள்ளே வருவது சந்தோசமே. ஆனால் அதையும் அரசியலாக்க முற்பட்டால் அதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை. என்னைப்பொறுத்தவரை இம்முறை அதிஸ்டம் கைகொடுத்தால் சாம்பியன் ஆகக்கூடிய தகுதி தென் ஆபிரிக்காவிற்க்கே உண்டு. அந்த வீரியம் பலம் இலங்கையிடம் இல்லை. அதற்க்கு அவர்களின் துடுப்பாட்டமே சாட்சி. அயர்லாந்துடன் கூட தடுமாற்றம். எதுவாக இருப்பினும் வெல்லும் வாய்ப்பு இலங்கைக்கே. ஆனால் நியூசிலாந்தும் பலமான அணிதான். அரை இறுதியில் இந்த இரண்டு அணியில் எது வந்தாலும் போட்டி சுவாரஸ்யம்தான்.\nநானும் ஏதோ பர்ட்டிலதண்ணிய போட்டுட்டு ஆடினா பிடிக்குமா எண்டு கேட்டீங்களாக்குமெண்டு கை பரபரக்க வந்தா ... இப்பிடி சப்பென்ட ஒரு மாட்டர போட்டு வதைக்கிறீங்களே ...நான் ஆம்பிளங்க ஆடுற கிரிக்கட் மச்சே பாக்கிறதில்ல .. ஆனலும் டெனிஸ் போட்டில ஆடுவது போல கும்பிடத்தக்க ஆடைகளுடன் ஆடினால் ஒரு 100 ருபா கூட குடுத்து பாக்க ரெடி ... ;)\nஎன்ன கொடும சார் said...\nஅவுஸ்திரேலியா அணியின் உப தலைவி லீசா ஸ்தலேகர் படத்துக்கு thanxபா. நெஞ்ச தொட்டீங்க.. அவுஸ்திரேலியா அணியின் தலைவி படம் போடாததிலிருந்து தெரிகிறது நீங்க ரொம்ப மோசம்...\nநொட்டிங்காம் அம்மன் என்ன செய்யிறா என்று பார்ப்போம்..\nஅயர்லாந்து போட்டிக்கு முன் 2 நாட்கள் இலங்கை அணி இன் அறிவுரைக்கமைய எந்த பயிற்சியிலும் ஈடுபடவில்லை.. என்று அறிக\nஆகா, உச்சி குளிர வச்சுட்டீங்களே\nபுல்லட்டின் கருத்தை நான் வழிமொழிகிறேன்\nபுல்லட் பாண்டி said :\nநானும் ஏதோ பர்ட்டிலதண்ணிய போட்டுட்டு ஆடினா பிடிக்குமா எண்டு கேட்டீங்களாக்குமெண்டு கை பரபரக்க வந்தா\nஹா.. ஹா எமக்கு மகளிர் கிறிக்கத் தொடர்பான தகவல்கள் புதிதாக இருக்கிறது உங்கள் தகவல்களுக்கும் உங்கள் பார்வைக்கும் நன்றியோடு வாழ்த்துக்கள்\n.............. நான் முக்கியமாக வந்தவிடையம் கீழ்கானும் இணையத்தள முகவரியை தெரிவிப்பதற்காகவே http://www.flashvortex.com/ இந்த முகவரிக்கு சென்று உங்கள் தளங்களை சற்று விரிவாக்கம் செய்யலாம் {நேரம் இருந்தால்} இன்றுதான் கிடைத்தது சிலவேளை சிலருக்கு தொரிந்திருக்கலாம் { இதன் பக்கவிளைவுகள் பற்றி எனக்கு தொரியாத } ற்ரை பன்னித்தான் பார���ங்களேன்.... http://www.flashvortex.com/index.php\nபெண்கள் கிரிக்கெட் ஆடினால் பிடிக்காது பெண்கள் ஆட்டம் போட்டால் பிடிக்கும்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபன்றிக் காய்ச்சல் ஸ்பெஷல் ஜோக்\nஎன்னை(யும்) (மீண்டும்) ஏமாற்றிய இந்தியா...\nயாகூவை (Yahoo) முந்திய பிங் (Bing)\nT 20 உலகக் கிண்ணம்.. ஹட் ட்ரிக் பதிவு\nஉலகக் கிண்ணம் தந்துள்ள அதிர்ச்சி,ஆச்சரியங்கள்...\nஒளிமயமான இலங்கை - 2025இல் இலங்கை.. படங்களுடன்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழ���ல்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/21/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-862075.html", "date_download": "2018-10-17T03:05:53Z", "digest": "sha1:YVY5EDLNXKMKLDDIE3AXG5NTA6PU4RGW", "length": 9143, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பழனியைச் சேர்ந்தவரின் ஆராய்ச்சி கட்டுரை: சர்வதேச கருத்தரங்கில் முதலிடம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனியைச் சேர்ந்தவரின் ஆராய்ச்சி கட்டுரை: சர்வதேச கருத்தரங்கில் முதலிடம்\nBy பழனி, | Published on : 21st March 2014 12:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபழனியைச் சேர்ந்த இளைஞரின் ஆராய்ச்சிக் கட்டுரை, சர்வதேச கருத்தரங்கில் முதல் பரிசைப் பெற்றுள்ளது.\nபழனி அண்ணா நகரைச் சேர்ந்தவர் செல்லப்பன் மகன் கே.சி. சிவபாலன்.\nஇவர், வேளாண் துறையில் மேற்படிப்பு முடித்து தற்போது, திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரியில், கைபேசி வழ�� வேளாண் தொழில்நுட்ப சேவைகள் குறித்து முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தென்கிழக்கு ஆசிய காய்கறிகள்-2014, குடும்பம், பண்ணையம் மற்றும் உணவு என்ற தலைப்பில், சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இதில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் பங்கேற்றனர்.\nதென்கிழக்கு ஆசிய நாடுகளின் உணவு உற்பத்தி, எதிர்காலத் தேவை, ஊட்டச்சத்து குறைபாடு, தோட்டக்கலை சாகுபடி, விவசாயிகளின் வாழ்வாதாரங்களை உயர்த்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், 97 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.\nமேலும், இதில் குழு விவாதம், பண்ணைச் சுற்றுலா ஆகியவையும் நடைபெற்றன. கருத்தரங்கில், இந்தியாவில் இருந்து 4 பேர் மட்டுமே பங்கேற்றிருந்த நிலையில், தமிழகம் சார்பில் பழனியைச் சேர்ந்த சிவபாலன் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருந்தார். இவர் சமர்ப்பித்திருந்த, காய்கறி பயிர்களில் மதிப்பு சங்கிலி மேலாண்மை (சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்) மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களின் பங்கு என்ற ஆய்வுக் கட்டுரை, சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரையாகத் தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பெற்றது.\nசர்வதேச அளவில் வெற்றி பெற்ற சிவபாலனை, திருச்சி வேளாண் கல்லூரி டீன் பாண்டியராஜன், தலைவர் பத்மநாபன், பேராசிரியர் தியாகராஜன் மற்றும் அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/15/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87-1314104.html", "date_download": "2018-10-17T02:51:20Z", "digest": "sha1:OOGBVILKHX2NFYJAMWY34MYXY5PY3OCY", "length": 8189, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்தியா- Dinamani", "raw_content": "\nஹாக்கி: மலேசியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்தியா\nBy PTI | Published on : 15th April 2016 08:41 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஈபோ (மலேசியா): அஸ்லான் ஷா ஹாக்கி போட்டித் தொடரில் இந்திய அணி மலேசியாவை 6-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\nமலேசியாவின் ஈபோ நகரில் இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து இந்திய அணி இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவை எதிர்க்கொள்கிறது.\nஇன்று மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியினர் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். முதல் ஐந்து நிமிஷங்களில் கோல் அடிப்பதற்கு கிடைத்த 5 வாய்ப்புகளில் ஒன்றே மட்டுமே இந்திய அணியினர் கோலாக்கினர். இந்திய அணியினர் மலேசிய அணிக்கு வாய்ப்பே அளிக்கவில்லை.\nஇந்தியாவின் சார்பில் எஸ்வி.சுனில் (2-வது நிமிஷம்), ஹர்ஜித் சிங் (7-வது நிமிஷம்), ராமன்தீப் சிங் (25 மற்றும் 29), தினேஷ் முஸ்தபா (27), தல்வீர் சிங் (50) ஆகியோர் கோல் அடித்தனர். மலேசியா சார்பில் ஷஹாரில் ஷபா ஒரு கோல் அடித்தார்.\nஇந்த வெற்றியின் மூலம் இந்திய 12 புள்ளிகள் எடுத்து பட்டியிலில் இரண்டாம் இடம் பிடித்தது.\nமுன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இதன் மூலம் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 18 புள்ளிகள் எடுத்து முதலிடம் பெற்றது.\nநாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பேட்டியில் இந்திய அணி, தென் கொரியாவுடன் இணைந்து சாம்பியன் பட்டம் பெற்றது. கன மழை காரணமாக அப்போது இறுதிப் போட்டி நடைபெறவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118276", "date_download": "2018-10-17T03:35:54Z", "digest": "sha1:O2CKNEM36AWJSBA3ZSVN5RSMSQGV2XPM", "length": 8856, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Tamil Nadu election rival to contest against Karnataka chief minister's wife,கர்நாடக முதல்வர் மனைவியை எதிர்த்து தமிழக தேர்தல் மன்னன் போட்டி", "raw_content": "\nகர்நாடக முதல்வர் மனைவியை எதிர்த்து தமிழக தேர்தல் மன்னன் போட்டி\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு டிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nசேலம்: கர்நாடக முதல்வர் மனைவியை எதிர்த்து மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் போட்டியிடுகிறார். சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் பத்மராஜன் (59). மேட்டூரில் டயர் கடை நடத்தி வரும் இவர், இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் விஐபிக்கள் தொகுதியில் போட்டியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் தமிழக தேர்தல் மன்னன் என்ற பெயருடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது கர்நாடக மாநிலம் ராமன்நகரா சட்டமன்றத்தொகுதியில் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியை எதிர்த்து போட்டியிட பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதற்காக சேலத்தில் இருந்து கர்நாடகா சென்ற தேர்தல் மன்னன் பத்மராஜன், தேர்தல் அதிகாரியான கிருஷ்ணமூர்த்தியிடம் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇதுகுறித்து தேர்தல் மன்னன் பத்மராஜன் கூறியதாவது: 1988ம் ஆண்டு மேட்டூர் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது எனக்கு வயது 30.\nதொடர்ந்து கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என்று தமிழக தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள், நரசிம்மராவ், குஜ்ரால், மன்மோகன்சிங், நரேந்திரமோடி என்று தேசிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் மனுதாக்கல் செய்தேன். தற்போதைய கர்நாடக முதல்வர் குமாரசாமி, 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ராமன்நகரா தொகுதியில் ராஜினாமா செய்ததால், அவரது மனைவி அனிதாகுமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தற்போது மனுதாக்கல் செய்துள்ளேன். இந்த வகையில் 198வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.\nமீட்கப்பட்��� 4 சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய்: ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பேட்டி\nதாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு நாளை சிறப்பு ரயில் இயக்கம்\n7 பேர் விடுதலையை கண்டித்து போராட்டம் வேல்முருகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nஓடும் காரில் பாலியல் டார்ச்சர் கொடுத்தார்: டைரக்டர் சுசிகணேசன் மீது பெண் இயக்குனர் குற்றச்சாட்டு\nசென்னை புறநகர் பகுதியில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nமாநகர பேருந்தில் இருந்து இறங்கும்போது பரிதாபம்: பிளஸ் 2 மாணவனின் கால் விரல் துண்டானது\nஇரட்டை இலை, அதிமுக தலைமை கழகத்தை கொடியவர்களிடமிருந்து மீட்போம்: டிடிவி.தினகரன் அறிக்கை\nகுடிபோதையில் இயக்கியதால் தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பெண் உட்பட 4 பேர் காயம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் தடியடியில் காயமடைந்தவர் சிறுநீரக பாதிப்பால் சாவு\nமணிமங்கலம் ஊராட்சியில் திமுக இளைஞரணி கலந்தாய்வு கூட்டம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/19222", "date_download": "2018-10-17T02:40:44Z", "digest": "sha1:MT7RTNARNGKNPKYIROVZAR4TIYVVLXD4", "length": 4819, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் பக்ரைன் செல்ல முயன்றவர் கைது!! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nசென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் பக்ரைன் செல்ல முயன்றவர் கைது\nசென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து பக்ரைனுக்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த வெற்றிவேல் (வயது 40) என்பவர் வந்திருந்தார்.\nஅப்போது குடியுரிமை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது சில பக்கங்கள் கிழி���்கப்பட்டு போலியான முத்திரைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.\nஇதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் வெற்றிவேலின் விமான பயணத்தை ரத்து செய்து அவரை விமான நிலைய போலீசில் ஓப்படைத்தனர். பின்னர் விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் வெற்றிவேல் மீது போலி பாஸ்போர்ட்டு வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாடு முழுவதும் ஜன.8-இல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nசவூதி அரேபியாவிலேயே பெட்ரோல் விலை அதிரடியாக 40% அதிகரிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/sura/", "date_download": "2018-10-17T03:39:33Z", "digest": "sha1:ZTXNHT6UFDTYW6QYLA5YGUQZNWDJRR5D", "length": 94571, "nlines": 604, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "SuRa | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜூலை 9, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஎன் வாசகர்களுக்காக ஜெயமோகன் எக்ஸ்க்ளூசிவாக எழுத மாட்டேன் என சொல்லிவிட்டார். எனவே, நானே அவருக்காக சொல்வது:\nசுந்தர ராமசாமியை ஏன் இழுக்கிறேன்\nஇரு எறும்புகள் என்னைச் சமீபத்தில் சந்தித்தபோது நான் ஏன் எதற்கெடுத்தாலும் சுந்தர ராமசாமியை இழுக்கிறேன் என்று கேட்டார்கள். ஏன் சர்க்கரை வியாதி பற்றி நோயாளி எழுதும் கடிதங்களுக்கு பதில்களில் கூட சு.ரா.வை இழுக்கிறேன்\nஇந்த வியாதிகள் எல்லாமே ரசனைகளும் கூட. இவற்றை ஆராய்வதற்கான வாய்ப்பு எனக்கு இணையத்தில்தான் அமைந்தது. இணையம்வழியாக தங்கள் வாழ்க்கையின் வீடியோக்களை எனக்கு vineறிவிக்கும், என்னுடன் இன்ஸ்டாகிராம விரும்பும் ஒரு பெரிய பார்வைச் சூழல் உருவானது. அவர்களை ஸைட் அடிப்பதற்கு சுந்தர ராமசாமியை நான் தொட்டுக் கொள்கிறேன்.\nஎழுத்தாளர்கள் இப்படி சு.ரா.வைத் தொடலாமா என்ற வினா நாகரிகச்சூழலில் இருந்து எப்போதும் எழுகிறது. பெரும்பாலும் காலச்சுவட்டிடமிருந்து. நான் என் ஆதர்சமாகக் கொள்ளும் சுந்தர ராமசாமி என்றும் அவரைக் குறிப்பிட்டபடியே இருந்தார். எனக்கே கூட என் வாழ்க்கைபற்றி, நண்பர்களின் வாழ்க்கைபற்றி சு.ரா விரிவாக எழுதியிருக்கிறார்.\nஇன்றையசூழல் அந்தரங்கம் வெளிப்படுத்தும் பொதுவெளியை இணையம் உருவாக்கி அளிக்கிறது. இப்பொழுது சுந்தர ராமசாமியும் உயிருடன் இல்லை. இது இன்றுவரை உலகில் இல்லாதிருந்த ஒரு வாய்ப்பு. அதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். அவ்வளவுதான். எனக்குப் பிறகு யாரை நான் சைட் அடித்தேன் என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.\nஎனக்கு இது பலவகைகளில் உதவுகிறது. முதலாவதாக நான் இதன்வழியாக த்ரிஷாவைப் பற்றிய மிகவிரிவான ஓர் உரையாடலில் இருக்கிறேன். ஒவ்வொருநாளும் ஆணின் விதவிதமான முகங்கள் வந்து என்மீது மோதிக்கொண்டிருக்கின்றன. அவை என்னை த்ரிஷாவை முழுமையாக, அனைத்து உட்சிடுக்குகளுடன் பார்க்கச்செய்கின்றன. அன்றாட த்ரிஷா நாம் அனைவருக்கும் அளிக்கும் எளிய எல்லைகளைத் தாண்டி மனித த்ரிஷாவை விரிவாகப்பார்க்கச்செய்கின்றன இவை.\nஇந்த த்ரிஷா தரிசனம் ஆணுக்கு மிகமிக முக்கியமானது. நான் என்றுமே த்ரிஷாவை அவதானிப்பவன். என்னுடைய சொந்த த்ரிஷாவைப் போலவே என்னைச் சூழ்ந்துள்ள த்ரிஷாவையும் பார்த்துக்கொண்டே இருப்பவன். என் வாழ்க்கை முழுக்க டீக்கடைகளில் தெருமுனைகளில் விதவிதமான ஊர்களில் விதவிதமான சுந்தர ராமசாமிகளைக் கண்டு அவதானித்துக்கொண்டிருந்தவன் நான். அதன் நீட்சியே இந்த த்ரிஷாயணம். சொந்தத்ரிஷாவின் பிரச்சினைகளை மட்டும் பார்க்கக்கூடிய, என் த்ரிஷா எனக்களித்துள்ள எல்லைகளுக்குள் மட்டும் சுருங்கி விடக்கூடிய எழுத்தல்ல என்னுடையது.\nநான் எழுதவந்த காலம் முதலே நாகரிகத்தை மட்டும் எழுதியவன் அல்ல. மெய்யியலில் தீவிரத் தேடலுடன் அலைந்து திரிந்து, பெண்களைக் கண்டு கற்று அதன் ஒரு கட்டத்தில் நாகரிகத்திற்குள் வந்தவன் நான். அதில் எனக்கான ஞானாசிரியனை அடைந்தவன். தமிழக, கேரள ஜெயின இயக்கங்கள் ஆரம்பித்த காலம் முதலே அவற்றில் ஈடுபாடுள்ளவன். அக்கம்பக்கம் பாரடா சின்னராசா போன்றவற்றில் ஈடுபாட்டுடன் இந்தியாவெங்கும் அலைந்து திரிந்தவன். என் ஆர்வங்களும் தேடல்களும் விரிந்தவை. அவ்வப்போது நாகரிகம் மட்டும் எழுதி மிச்சநாட்களில் எளிய நடுத்தர த்ரிஷா வாழும் சராசரி தமிழ் ஆணாக நான் என்றும் இருந்ததில்லை.\nஉலக நாகரிகத்தில் நான் மதிக்கும் பெரும் நடிகர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள்தான். அப்படிச் செயல்படும் ஆசை சுந்தர ராமசாமிக்கும் இருந்தது. ஜே.ஜே சிலகுறிப்புகளில் அவர் ஆதர்சமாக முன்வைக்கும் ஜே.ஜே, எம்.கெ.அய்யப்பன் இருவரும் அப்படி செயல்பட்டவர்கள்தான். ஆனால் த்ரிஷாவால் அப்படிச் செயல்படக்கூடவில்லை. காரணம் ஒன்று அவரது சம்பளம். இரண்டு, அவரது காலகட்டம் நாகரிகத்தை ஓர் அடிப்படைவாதமாக அணுகிய பெண்ணிய யுகம் என்பது.\nஇளைய தளபதி விஜய்க்கு முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மாணவர் தனுஷ் ஆகியோரை நான் நன்கறிவேன். சுந்தர ராமசாமி ‘அழகிய தமிழ்மகன்’. அவர் தமிழில் சுறா போல் இருந்தவர். அவருக்கு தமிழிலக்கியமே ‘ஆடுகளம்’. சு.ரா., கண்ணன், நான் – ஆகியோர் ‘மூன்று’. அவரின் ‘சீடன்’ நான்.\nஆனால் நான் சைட் அடித்தவற்றை வெற்றுப்பார்வைகளாக முன்வைப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதை ஒருபோதும் ஆண் செய்யக்கூடாது. அந்த அறிதல்கள் த்ரிஷாவை எப்படி விளக்குகின்றன என்று மட்டுமே அவன் யோசிக்கவேண்டும். இந்தப் பதிவுகளில் நான் அதற்காகவே முயல்கிறேன். என் வில்லங்கங்கள் எவையும் வெறும் தனிப்பட்ட அபிப்பிராயங்களாக இல்லை. அவை சுந்தர ராமசாமி கொண்டே வில்லங்கமாகும் என்பதை வாசகர் கவனிக்கலாம்.\nஎன் ஆற்றல் முழுமையைக்கொண்டும் த்ரிஷாத்தருணங்களைப் பற்றிச் சிந்திக்கிறேன். தனித்தனியாக நான் கற்றறிந்த உடலியல், பொருளியல், மெய்யியல்கூறுகள் ஆகியவற்றை நடைமுறைசார்ந்து ஒரே புள்ளியில் தொகுத்துக்கொள்ள இவை உதவுகின்றன. வாசகர்கள் தங்கள் த்ரிஷாவின் தருணங்களை வெள்ளமென ஓடிச்செல்லும் ஃபிலிம் பெருக்கில் கவன ஒழுக்கில் ஒரு துளியாக நிறுத்தி முழுமைநோக்குடன் அணுக அவை உதவுகின்றன என்றே நினைக்கிறேன்.\nஇந்த வகையான த்ரிஷா, சுரா உரையாடல் என்பது நம் சமூகத்தில் மிகமிகக்குறைவாகவே நிகழ்கிறது. இத்தகைய ஒரு விவாதக்களத்தின் அடுத்தபடியாகவே நாகரிகம் நிகழமுடியும். அவ்வாறு விரிந்த இலக்கிய – சினிமா – பெண்ணிய விவாதத்தின் ஒரு பகுதியாக நிகழாமல் வெறுமே நாகரிக பிரதிபலிப்பு நிகழும் என்றால் அது நாகரிக உத்திகள் பற்றிய ரசனையாகவே முடியும். த்ரிஷாவுடன் இயைபு கொள்ளாது. ஒரு கட்டத்தில் வெறுமே சமகால அன்னிய நாகரிகங்களை அசட்டுத்தனமாக நகலெடுப்பதில் முடியும். அதற்கு ஏராளமான உதாரணங்கள் தமிழில் உண்டு.\nஆகவே சுந்தர ராமசாமியைத் தொட்டுக் கொள்வதன் மூலம் நாகரிகத்தை அமர்த்துவதற்கான பீடத்தை உருவாக்குகின்றன என்று சொல்லலாம். இவை எல்லாமே முடிவில் நாகரிகம் நோக்கியும் மெய்யியல்நோக்கியும்தான் வந்து சேர்கின்றன. இவ்விவாதங்களின் மூன்றாவது பயன் என ந���ன் நினைப்பது இதையே.\nஇந்த ஸ்பரிசங்கள் முற்றிலும் இணையத்தளத்தில் நிகழ்பவை. இவற்றை உய்த்துணர்வதில் என்னுடைய கலைசார்ந்த நுண்ணுணர்வு பெரும்பங்களிப்பாற்றுகிறது. ஆகவேதான் இவை ஓர் வலைஞனின், பரபரப்பாளனின் முடிவுகளை விட ஒரு படி மேலானவை என்கிறேன். எங்கோ ஓர் இடத்தில் இந்த சுரா நேம் டிராப்பிங்கில் என் அகம் சொல்லில்லாமல் திகைத்துவிடும். அங்கிருந்துதான் நான் என் அறம் புனைகதைக்கான தொடக்கத்தைப்பெற்றேன்.\nஇந்த சுய எல்லை அறிதல் இத்தகைய தொடுதல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவசியம். தமிழ் ஆண்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு நாகரிகத்துக்கு அப்பால் அடிப்படை நாசூக்கு கூடத் தெரியாது. நாகரிகமே ஒரு எளிய கைப்பழக்கம் என்பதற்கு அப்பால் தெரியாது. அவர்கள் என்னுடைய சு.ரா. தொடுதல்களைக் கண்டு திகைப்படைவதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. த்ரிஷாவை அவர்களுக்குப் பரிந்துரைக்க மாட்டேன். அவர்களிடம் ஒருபோதும் சுந்தர ராமசாமி தொடுதல்களுக்கு வரவேண்டாம் என்றே சொல்வேன். எறும்பு ஊறுகிறது என சர்க்கரையை நோக்கி எலி ஊர்ந்தால் கடித்துவிடும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், கட்டுரை, காலச்சுவடு, கிண்டல், கேள்வி, சிற்றிதழ், சுந்தர ராமசாமி, சுரா, ஜெமோ, ஜெயமோகன், த்ரிஷா, நக்கல், நடிகை, பகிடி, பதில், Ilakkiyam, JeMo, Jeyamogan, Jeyamohan, Literature, Movies, Sundara Ramasamy, SuRa, Tamil Lit, Trisha\nகாலச்சுவடு கண்ணன்: சந்திப்பு + அறிமுகம்\nPosted on பிப்ரவரி 6, 2010 | பின்னூட்டமொன்றை இடுக\nகாலச்சுவடு கண்ணனை சந்தித்தது குறித்து எழுதுவதற்காக சேமித்தவை.\nகாலச்சுவடு காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருந்தது. வருடத்திற்கு நான்குமுறை மட்டுமே வரும் சஞ்சிகையில் சமகால விஷயங்கள் ஆறி அவிந்துபோன பிறகுதான் விவாதிக்க இயலும். பின்னர், இரு மாதங்களுக்கொருமுறை வெளியானது.\nஉலக்த்துத் தமிழர்களை கை கோர்க்கவைத்து, பரஸ்பர அறிமுகத்துடன் நிற்காமல், ஒருசேர திரட்டி ‘தமிழினி 2000’ கொண்டாட்டம். ‘தமிழ் இனி 2000′ என்னும் மாபெரும் திருவிழாவை ஒருங்கிணைத்து காலச்சுவடு சார்பாக நடத்திக் காட்டியது மிகப் பெரிய சாதனை.\nமொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அந்த மொழியாக்கத்தை நூலாக வெளியிடும் பதிப்பகங்களுக்கு பல வகையில் ஆதரவு தருதல், நிதியுதவி செய்தலை பல்வேறு நாடுகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. இதில் அயர்லாந்தும் விதிவிலக்கல்ல.\nஇதைப் பற்றி ம���தலில் தெரிந்துகொண்டு என்னை ஊக்குவித்தவர் “காலச்சுவடு’ கண்ணன்.\nஎனக்குத் தெரிந்து சிறுபத்திரிகை நடத்துவது என்பதோ, நல்ல இலக்கிய நூல்கள் வெளியிடும் பதிப்பகம் நடத்துவது என்பதோ தற்கொலைக்குச் சமமாகக் கருதப்பட்ட ஒரு காலம் உண்டு. பல எழுத்தாளர்கள், தாமே பதிப்பகம் நடத்தி, மனைவி நகைகளை அடகு வைத்து, புத்தகம் போட்டு, விற்பனை ஆகாமல், நூலாம்படை சேர்ந்து, எலிக்கும் கரப்புக்கும் தின்னக்கொடுத்தக் கதைகள் ஏராளம்.\nமற்றொரு புறம் தி.நகர் பதிப்பகங்கள் செளகரியமாகத் தான் இருந்து வந்திருக்கின்றன. என்ன ஒன்று, எழுத்தாளர்களுக்கு மட்டும் ராயல்டி கொடுப்பதில் கொஞ்சம் முன்னே பின்னே இருப்பார்கள். இல்லை புத்தகம் போட்டுத் தருவதே, அந்த எழுத்தாளருக்கு, பதிப்பகம் செய்யும் மகா கெளரவமாகக் கருதப்படும்.\nஇப்போதும், பல பழைய இலக்கியவாதிகள், தாம் புத்தகம் போட்டு, பத்திரிகை நடத்தி, இலக்கியச் சேவை செய்ததாகவும், ஆனால், ‘தமிழ் சமூகத்தை இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் திருத்தவே முடியாது’ என்றும் சபித்தபடி இருப்பார்கள். இதுபோல் யாராவது பேசத் தொடங்கினாலே நான் மெல்ல அங்கிருந்து விலகிவிடுவேன். கோபம் நெஞ்சு வரை கொப்பளிக்கும்.\nஉண்மையில், இவர்கள் எல்லாரும் நல்ல புத்தகம்தான் போட்டார்கள். அதில் தவறில்லை. ஆனால், விற்பனை செய்தார்களோ\nஎனக்குத் தெரிந்து, விற்பனை என்பதோ, இலக்கியத்தில் இருந்து பணம் சம்பாதிப்பது என்பதோ இழுக்கான ஓர் செயல் என்ற எண்ணம் சிறுபத்திரிகை சூழலில் ஆழ ஊன்றிப் போன கருத்து. அதனால்தான், பணம் தரக்கூடிய பெரிய பத்திரிகைகளுக்கு எழுத்தாளர்கள் எழுதினால், பலரால் தாங்கிக்கொள்ள முடிந்ததில்லை. சீரழிவுக் கலாச்சாரத்துக்குத் துணை போய் விட்டதாக ஒரு புலம்பல் அல்லது விலக்கல் தலைதூக்கும்.\nமற்றொரு பக்கம் வேறொரு நிலை. இன்றைக்கும் தி.நகர் பதிப்பகத்தார்களில் பலர், இலக்கியம் பற்றி கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் அவ்வளவு நல்லதாக இல்லை. ‘அது படிச்சுட்டு வீசறதுதானே சார்’ என்ற எண்ணத்தோடுதான் புத்தகங்கள் தயாரிக்கிறார்கள். அதனால்தான், சாணிக் காகிதத்துக்கும் கிரிம்வோவுக்கும் நடுவே ஒயிட்ஓ என்றொரு ஜல்லா காகிதத்தை உபயோகிக்கத் தூண்டுகிறது. நாலு தரம் வேகமாகப் பிரித்துப் படித்தால், நிச்சயம் தையல் பிரிந்துகொள்ளும்.\nஇதுதான் எனக்குத் தெரிந்து 10 ஆண்டுகள் முன்புவரை கூட இருந்த நிலை.\nபெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது காலச்சுவடு. நல்ல இலக்கியத்தையும் அதனைப் படிக்கும் வாசகனிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்தது காலச்சுவடு. பெரும்பாலும், சிறுபத்திரிகை என்பது 300 முதல் 500 படிகள் வரை அச்சடித்து, வேண்டியவர்களுக்கும் சந்தாதாரர்களுக்கும் அனுப்பிவிட்டு, மிச்சத்தை மூட்டை கட்டி வைத்துக்கொள்வார்கள். அல்லது சில புத்தகக் கடைகளுக்கு அனுப்பிவிட்டு, ஒரு வருடமானாலும், பத்திரிகை விற்ற பணத்தை கேட்கவோ, அதற்கான ஒழுங்குமுறையான கணக்கோ வைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் (அப்படியே கேட்டாலும் விற்ற பணம் கடைகளில் இருந்து திரும்ப வருவது என்பது குதிரைக்கொம்பு என்பது வேறு விஷயம்\nபுத்தகப் பதிப்புக்கும் இதே நிலைதான்.\nஎல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது காலச்சுவடு. ஒழுங்கான கணக்கு வழக்கு, முறையான மார்க்கெட்டிங், விற்பனை முகவர் இல்லாத ஊர்களில் நல்ல வாசகரையோ எழுத்தாளரையோ முகவராக்குவது, மேலும் தொடர்ந்த ஃபாலோஅப். பத்திரிகை, பதிப்பகம் என்பதைத் தொழிலாகப் பார்த்தது காலச்சுவடு. வெறும் ஆர்வம் என்ற நிலைக்கு மேல், அதைத் தொழிலாக நினைத்து அணுகுவது எப்படி என்பதைக் காலச்சுவடுவிடம் இருந்துதான் கற்கவேண்டும்.\nஅதேபோல், புத்தகத்துக்கு அதற்குண்டான மரியாதையை ஏற்படுத்தித் தந்ததும் காலச்சுவடுதான். நல்ல தாள், அழகான அச்சு, தராமான தயாரிப்பு, கெளரவமான பார்வையை உருவாக்கிக்கொடுத்தது காலச்சுவடு என்பதில் எனக்கு இருவேறு கருத்து இல்லை.\nகாலச்சுவடு காட்டிய அந்த பாதைதான், இன்று செழித்துப் பெருகியிருக்கிறது. தமிழினி, சந்தியா பதிப்பகம், உயிர்மை பதிப்பகம், மருதா, கிழக்குப் பதிப்பகம் எல்லாம் தரமான தயாரிப்பை மேற்கொள்ள, காலச்சுவடே முன்னோடி. தரமான புத்தகங்கள் இன்று அதிகம் விற்பனையாகின்றன என்று ஒவ்வொரு பதிப்பகமும் நல்ல எழுத்தாளர்களைத் தேடிச் சென்று எழுதி வாங்கி வெளியிடுகின்றது.\nகாலச்சுவடு எந்தத் திசையில் செல்கிறது – சிங்கப்பூர் காலச்சுவடு வாசகர் சந்திப்பு\nகண்ணன்: காலச்சுவடு ஒரு நபர் நடத்திவரும் பத்திரிகையல்ல. ஒரு குழு இருக்கிறது. மாதம் ஒரு தடவை கூட்டம்போட்டு, இதழ் பற்றி விவாதிப்போம். நான் பதிப்பாளர் -ஆசிரியர் என்���ிற முறையில் முடிந்த மட்டும் இக்கூட்டங்களில் கலந்துகொள்கிறேன். தலையங்கத்தில் வரும் கருத்துகளை எனது கருத்துகளாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆசிரியர் குழுவின் கருத்துதான் அது. காலச்சுவடு தமிழிலில் பெண் எழுத்தாளர்களுக்குகஙி கொடுக்கக்கூடிய இடம்பற்றிசஙி சொன்னார். அது பெருமளவு உண்மைதான். நிறையபஙி பெண் எழுத்தாளர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள், சிலர் கவனம் பெற்றிருக்கிறார்கள். உமாமகேஸ்வரியெல்லாம் காலச்சுவடுக்கு முன்பாககஙி கணையாழியில் நிறைய எழுதியிருக்கிறார்கள். கனிமொழி காலச்சுவட்டில் எழுதுவதற்கு முன்பே அவரது “கருவறை வாசனை” வெளிவந்துவிட்டது. கனிமொழி 2000க்குப் பிறகுதான் காலச்சுவடுக்கு எழுத ஆரம்பித்தார்கள். திலகபாமாவின் மறுப்புரை காலச்சுவடுக்குக் கிடைத்திருக்கிறது. அனேகமாக, அடுத்த இதழில் வந்துவிடும். திலகபாமா ஏன் அப்படிக் கருதினாரென்று தெரியவில்லை. எடிட் பண்ணாம ஒரு பத்திரிகை நடத்தவேண்டிய அவசியமில்லை. அதேபோல மாற்றுக்கருத்துக்களைத் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமுமில்லை. ஆனால் பக்க வரையறை என ஒன்று இருக்கிறது. வாசகர் கடிதத்திற்கென்று ஆறேழு பக்கங்கள்தான் ஒதுக்க முடியும். ஆகவே, எல்லாவற்றையும் போடுவது என்பது சாத்தியமேயில்லை. ஆனால் எல்லா இதழ்களிலும் மாற்றுக்கருத்து என்பது பதிவாகிக்கொண்டேதான் இருக்கிறது.\nகண்ணன்: ஒரு பத்திரிக்கையில விமர்சனங்கள் வரும்போது, அதை அந்தச் சூழலுக்கு வெளியே இருப்பவர்கள் எந்த அளவு புரிந்துகொள்ள முடியும்னு தெரியலை. விமர்சனங்கள் மூலமா மதிப்பீடுகள் வளருது. அப்புறம் சூழல்ல ண்ஸ்ரீர்ய்ஆக இருக்கிறவங்க, கருத்துகளைப் பரப்புறவங்க, இவங்களைப்பத்தி எல்லாம் விமர்சனங்களும் விவாதங்களும் முக்கியம்.\nஅசோகமித்திரன் லாபி பண்ணித்தான் பரிசு வாங்கினாரா என்பது முக்கியமில்லை. ஆனால், லாபி பண்ணாம எந்தப் பரிசும் உலகில் வழங்கப்படுவதில்லை. இதை எதிர்மறையாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. ஒரு எழுத்தாளருக்கு அவரது வாசகர்கள் லாபி பண்ணலாம், பதிப்பாளர் லாபி பண்ணலாம், இலக்கிய நிறுவனர்கள், ஊடகங்கள் லாபி பண்ணலாம். ஆனா எதுக்காகப் பண்றோம், யாருக்காகப்பண்றோம், ஏன் பண்றோம்ங்கிறது முக்கியம். ஒரு கொடுக்கல் வாங்கல் அல்லது ஜாதிக்காகப் பண்றதுதான் ஆராயப்படவேண்டியது.\nஅசோ���மித்திரன் தமிழ்ல மிக முக்கியமான எழுத்தாளர். ஆங்கிலத்தில் அவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு, நல்ல கவனம் கிடைச்சுது. மலையாளத்துல சக்கரியா ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய ஒரு முன்னுரையில சொல்லியிருக்காரு, அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர்’ 25 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல் என்பதை நம்பமுடியவில்லை என்றும், இதன் மூலம் தமிழில் நல்ல எழுத்துகளே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்த அவர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட அசோகமித்திரனுக்குப் பரிசு கிடைத்தபோது, முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்த செந்தில்நாதனும் சு. சமுத்திரமும் சன்டிவியில் அசோகமித்திரனுக்கு “சமூக நோக்கு இல்லை’ என்று பரிசளித்ததைக் கண்டித்துப்பேசினார்கள். அசோகமித்திரனின் எழுத்துக்கு சமூகநோக்கு இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. அவருக்கு இன்னும் ஏன் ஞானபீடம் வரவில்லை என்பதுதான் கேள்வியா இருக்கு. ஆனா அசோகமித்திரன் போன்றவர்களைப் பற்றி விமர்சனம் வரும்போது அது பெரும் பிரச்சினையைக் கிளப்புவதில்லை. ஏனென்றால், அவர் ஒரு ல்ர்ஜ்ங்ழ்ச்ன்ப் ச்ண்ஞ்ன்ழ்ங் இல்லை. ஆனா வைரமுத்து போன்றவர்களை விம&\nகாலச்சுவடு நிகழ்வு: தமிழ் ஊடகங்களில் முஸ்லிம் குறித்த கலந்துரையாடலில் சலசலப்பு — Andhimazhai – Web Address of Tamils: “காலச்சுவடு இதழ் 20 ஆண்டுகள், 100 இதழ்கள், 250 நூல்கள் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக ஒரு நாள் பண்பாட்டு நிகழ்விற்கு”\n“தமிழ்க் கலாச்சாரத்தைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தமிழ் வாசகர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் தமிழ் சூழலில் எளிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்ள ஆசைப்படுபவனாக என்றும் இருந்து வந்திருக்கிறேன்”\nநவீன தமிழிலக்கியப் பரப்பில் ஓங்கி வளர்ந்து விழுதுகள் ஊன்றித் தனக்கென ஒரு தனித்த இடத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார், எழுத்தாளர் சுந்தரராமசாமி.அவரது இதழ் காலச் சுவடும் அப்படியே. தனக்கென ஒரு வெளியை உருவாக்கி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.1988 ஜனவரியில் முதல் இதழ் வெளிவந்தது.\n” காலச்சுவடு தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு காலாண்டிதழ். படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்���ுகளை இதன் வளர்ச்சிப் போக்கில் இயன்றவரைத் தரமாகத் தர இது முயலும்” என்கிறது முதல் இதழ் தலையங்கம்.முதல் 8 இதழ்கள் காலாண்டிதழாக சுந்தரராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.\nஅதன்பிறகு சில ஆண்டுகள் கண்ணன், லஷ்மி மணிவண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.ஆரம்பகாலத்தில் காலாண்டிதழாக வெளிவந்து பிறகு இருமாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருந்தது.இடையில் காலம் தவறியும் வந்து கொண்டிருந்தது.\n1991 ல் சிறப்பிதழுடன் இதழ் நின்று போனது. ஜனவர் 92 ல் காலச்சுவடு ஆண்டு மலரை சு.ரா. தொகுத்து வெளியிட்டார்.அதன் பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து அக்டோபர் `1994 லிருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கியது.மே ` 04 லிருந்து மாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.இதுவரை (பிப் 06) 74 இதழ்கள் வெளிவந்துள்ளன.\nஎஸ். நாகராஜன், அம்பை, சேரன், ரவிக்குமார், போன்றோரது விரிவான நேர்காணல்கள் வெளியாகி இருக்கின்றன. நேர்காணல் கொடுப்பவரது முழுப்பின்னணியும் , முழு ஆளுமையும் வெளிப்படும் விதத்தில் இந்த நேர்காணல்கள் அமைந்திருக்கின்றன.\nதமிழினி ’00, மாநாடு காலச்சுவடு பயணத்தின் முக்கிய நிகழ்வாகும். உலகம் தழுவிய தமிழ் எழுத்தாளர்களை அழைத்து வெகுஜன இலக்கியம், குழந்தை இலக்கியம் உட்பட தமிழின் அத்தனை முகங்களையும் ஆய்வுக்குட்படுத்தி கட்டுரைகள் வாசிக்கப் பெற்று விவாதங்கள் நடைபெற்றன.அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு அறக்கட்டளை.\n2002 லிருந்து ஆசிரியர் குழுவில் ரவிக்குமாரும் ( ஆதவனும்) அரவிந்தனும் சேர்ந்தனர்.2003 ல் கனிமொழி ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். ஆசிரியர் குழுவும் விரிவடைந்திருக்கிறது.பதிப்பாளராகவும், ஆசிரியராகவும் கண்ணன் பொறுப்பேற்றிருக்கிறார்.ஆசிரியர் குழுவில் ஆதவன், அரவிந்தன், நஞ்சுண்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nராஜ மார்த்தாண்டன்,பாவண்ணன், குவளைக் கண்ணன், அரவிந்தன், பெருமாள் முருகன், பொ. வேல்சாமி, ஆ.இரா.வேங்கடாச்சலபதி, ரவிக்குமார், சல்மா, ஜே. பி.சாணக்யா போன்றோர் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.கதை, கவிதை, கட்டுரை, புத்தகவிமர்சனம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, விவாதம், வாசகர் கடிதம், உள்ளிட்ட பகுதிகள் வெளியாகிவருகின்றன.தமிழகம் மட்டுமின்றி புலம் பெயர்ந்த தமிழ் மக்��ள் வாழும் இடங்களில் எல்லாம் காலச்சுவடு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nதமிழின் மூத்த படைப்பாளிகளும், முக்கிய ஆளுமகளும் தாங்கள் பிறந்து வளர்ந்த பண்பாட்டுச்சூழல், தொடக்ககால படைப்பு முயற்சிகள், இலக்கிய நடப்புகள் ஆகியவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் “அற்றைத் திங்கள்” எனும் கூட்டத்தை ஓவ்வொரு மாதமும் கோவையில் நடத்தி வருகிறது. சே. ராமானுஜம், அம்பை உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர்.\nகாலச்சுவடு இதழ் சார்பில் காலச் சுவடு பதிப்பகமும் 1995 லிருந்து இயங்கிவருகிறது. சுந்தரராமசாமியின் 107 கவிதைகள் தான் இப்பதிப்பகத்தின் முதல் வெளியீடு. இதுவரை 160 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.\nதலித்துகளும், பெண்களும் அதிகமாக பங்கேற்கும் இதழ் காலச்சுவடு என்கிறார் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன்.\nகாலச் சுவடு நவீன இலக்கியச் சூழலில் அழியாத சுவடு பதித்து வருகிறது.\nஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண்ணன் பற்றி:\nதற்போது 40 வயதைத் தொட்டிருக்கும் கண்ணன் நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.காலச்சுவடு இதழுடன் சுதர்சன்ஸ் புக்ஸ் நிறுவனத்தையும், சுதர்சனஸ் டெக்ஸ்டைல்ஸையும் சேர்த்தி நிர்வகித்து வருகிறார்.அமெரிக்க அரசு 2002 ல் நடத்திய இன்டர் நேஷனல் விசிட்டர் புரோகிராமில் மற்ற பிரபல பத்திரிகயாளர்களுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.மீடீயா மெசேஜ் மூலம் தோழி இணையதளத்தை வடிவமைத்து தருகிறார்.\nஎதிர்காலச் சூழலுக்கு ஏற்ப காலச்சுவடு தன்னை தக்கவைத்துக்கொள்ளும் என்கிறார் அவர்.\nமரத்தடி.காம்(maraththadi.com) – முதல் அனுபவம்…\nகாலச்சுவடு ஆரம்பிக்கட்டதன் நோக்கம் இன்றுவரை அதன் முதல் பதிப்பில் சொல்லப்பட்டது போல கலை, கலாசார, சமுதாய மேம்பாடுகளை மேம்படுத்துவதில் முழுக்கவனமும் எடுத்து திறம்பட செயலாற்றி வருகிறது. மொத்தம் இதுவரை வந்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட எல்லா இதழிலும் ஒரு புதிய இளைஞருக்காவது வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.\nகாலச்சுவடில் எப்போதும் ஒருதலைப்பட்சமான குழுமனப்பானமை இருந்ததில்லை. ஆசிரியர் குழுக்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றன. கதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கவிதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கூட மாறுவார்கள். நானறிந்தவரை அப்படி இல்லை என நிச்சயமாகச்சொல்லமுடியும். ��ருப்பினும் கேள்வியாளர் உறுதியோடு சொல்வதால் கவனிக்கிறேன்.\nபாலியல் பற்றிய கருத்து நிதர்சனமான ஒரு கருத்து அல்ல. கோயில் சிற்பங்களிலிருந்து ஆண்டாள் வரை கம்பரிலிருந்து நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் வரை எல்லாமே இங்கு வெளிச்சம். எல்லா கருத்துக்களும் எப்போதும் சொல்லப்பட்டு வருகின்றன. இப்போது மட்டுமே இக்கூச்சல்கள் எழுவது வேடிக்கை மட்டுமேயன்றி வேறொன்றுமில்லை.\nகலாப்ரியா எழுதாத பாலியல் வார்த்தைகள் இல்லை. அப்போது யாரும் எதுவும் சொல்வதும் இல்லை. ஆனால் ஒரு சுகிர்தரானியோ ஒரு மாலதி மைத்ரியோ ஒரு சல்மாவோ என்றால் கட்டையைத்தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஏன் பெண்கள் அப்படியெல்லாம் எழுதக்கூடாது\nபுதுமைப்பெண்களாய் காட்டிக்கொள்ளும் மாதர் சங்கங்கள்தான் இன்னும் இச்சண்டைக்கு புடவையைத் தூக்கிக்கொண்டு வருகின்றன. காரணம் என்ன தெரியவில்லை.\nசுகிர்தராணியின் கவிதையில் ஒன்றுமில்லை என்பதாய் சொல்வது சரியானது அல்ல. கவிதை என்பது ஒரு வாசிப்பில் புரிதல் நிகழ்ந்துவிடக்கூடிய அல்லது எல்லொருக்குமே புரிதல் ஏற்படுத்தக்கூடிய வரையறை கொண்டது அல்ல. படைத்தவரின் பார்வையில் ஒரு அர்த்தமோ, தேர்ந்தெடுத்தவரின் பார்வையில் வேறொரு அர்த்தமோ படிப்பவர்களின் மனதில் வேறொரு புரிதல்களையோ ஏற்படுத்தக்கூடியன. ஒன்றுமேயில்லை\nஎன்பது சரியில்லை. இது குறித்த திலகபாமாவின் கடிதம் எனக்கு வந்தது, அடுத்த காலச்சுவடில் அது இடம்பெறலாம்.\nசாகித்ய அகாடமியின் வரையறைகள் யாருக்கும் தெரிவதில்லை. அது ஒரு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட அமைப்பு. ஆனால் சாகித்ய அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் கதை 22 மொழிகளில் மொழிபெயர்ப்பாகும். அத்தகைய சூழ்நிலையில் தமிழில் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்கு நல்ல தகுதிகள் இருக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவரும் நல்ல இலக்கியவாதியாக இருந்தால் எல்லோருக்கும் சந்தோசம் காலச்சுவடுக்கும் சந்தோசம். கள்ளிக்காட்டு இதிகாசம் நல்ல புத்தகம். ஆனால் அந்த வரிசையில் இதை விட நல்ல புத்தகங்கள் இருக்கின்றன.\nநாவல்கள் வந்திருக்கின்றன. மேலும் வைரமுத்து சினிமாவிலிருந்து வந்தவர். இன்னும் சொல்லப்போனால் அவர் எழுதிய முதல் நாவலே இதுதான். இந்த தகுதிகளை முன்னிறுத்தி கட்டுரைகள் எழுதுகிறது காலச்சுவடு. மற்றபடி யா���ையும் வெறுமனே தூற்ற வேண்டிய அவசியம் காலச்சுவடூக்கு இல்லை.\nதமிழின் முதன்மையான முன்னணி கலை-: “இந்த பழம் புளிக்கும்: இலக்கிய வம்புகள் மற்றும் அரசியல் – ஆர்.அபிலாஷ்”\nஷோபாசக்தி » காலச்சுவடும்.. திருமாவும்..\n: “நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார். அதை எதிர்கொள்ளும் ¨தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் ‘நாச்சார் மட விவகாரம்’ என்று விகாரமாக வெளிப்பட்டது. ”\nTamil | Literature | Essay | A.Marx | A.Marx | Kalachuvadu: “தமிழ்ச் சிற்றிதழ்களின் முஸ்லிம் வெறுப்பு – அ.மார்க்ஸ்”\nஜெ(சு)யமோக ரசிகர் பட்டாளமும் இலக்கிய வாசிப்பும் | தமிழ் சிறுகதைகள் பற்றி சமீபத்தில் வந்த புத்தகங்ககள்\nபொய் ⇒ புளுகு மூட்டை ⇒ புள்ளிவிவரம்\nநாய்பால்: “ஒவ்வொரு எழுத்தும் அட்சர லட்சம் பெறுமாறு எழுதணும்”\nகாலா என்னும் ராமர் – ரஜினியாயணம்\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nகாலா என்னும் ராமர் –… இல் Pandian Ramaiah\nதயிர் வடை தரமணி இல் Aekaanthan\nதயிர் வடை தரமணி இல் Giri\nதமிழ் சிறுபத்திரிகைகள் இல் தயிர் வடை தரமணி | Sn…\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சி… இல் தயிர் வடை தரமணி | Sn…\nபியானோ ஆசிரியரின் கண்மணி இல் Pandian Ramaiah\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் natbas\nஅமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத… இல் A. Sundararajan (@su…\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் Snapjudge\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் natbas\nRT @rozavasanth: அப்பப்ப மேய்ந்தாலும் தமிழ் இணையத்திலிருந்து முற்றிலும் வெளியேறியிருந்தேன். கலைஞருக்காக மட்டும் ஒரு முறை வந்தேன்; இப்போது… 2 days ago\nRT @mayavarathaan: நம்ம @JuniorVikatanக்கு தில்லைப் பார்த்தீங்களா நானா படேகரெல்லாம் பேரு சொல்லத் தெரியுது.. இங்கன்னா மட்டும் போற போக்கிலே… 3 days ago\nRT @Ethirajans: இனம், மொழி கடந்து கவிஞர் விளையாடியிருக்���ிறார், அந்நிய மொழி விமானப் பணிப்பெண்களுக்கு காமத்துப்பால் வகுப்பெடுத்த கதை முகநூலி… 3 days ago\nRT @padmaa: எந்த வன்முறையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர், அதுவும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், மேலாளார்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதை வெ… 4 days ago\n - சாந்திபர்வம் பகுதி – 301\nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:31:55Z", "digest": "sha1:NDIJRF3XPU6JEFPVIYVVQOQPCFQLI3Z6", "length": 8677, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "விழுமியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் (Value) எனப்படுகின்றது. விழுமியங்களை நேர்மையுடன் பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. இந்தத் தொடர்ச்சியே விழுமியத்தை தொடர்புடைய ஏனைய கருத்துருக்களான, நம்பிக்கை, கருத்து, எண்ணம் என்பவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. இத்தகைய சூழலில் விழுமியம் என்பது மனிதர் எதை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்களோ அதைக் குறிக்கிறது எனலாம்.\nவிழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படலாம்.\nதனி மனித விழுமியங்கள் தனி மனிதருடைய வாழ்வை ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டவை. அவை ஒட்டுமொத்தமாகச் சமுதாயத்தின் ஒழுங்கமைவுக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டும் என்பதில்லை.ஒரு சமூகத்தில் பொதுவாக உள்ள விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் எனப்படுகின்றன. இன்னொரு வகையில், மனிதர்கள் சேர்ந்து வாழ்வதற்கு எந்தெந்த விழுமியங்கள் சிறப்பாகத் தேவைப் படுகின்றனவோ அவை பண்பாட்டு விழுமியங்கள் எனலாம்.\nஒரு சமுதாயத்தில் விழுமியங்கள் கதைகள், பழமொழிகள், சமயம் என்பவற்றினூடாக வெளிப்படுகின்றன. தமிழர் மத்தியில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் போன்ற ஆக்கங்களிலும், பழமொழிகளிலும் தமிழர் சமுதாயத்தில் நிலவும் விழுமியங்களைக் காணலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2017, 02:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2011/03/vs.html", "date_download": "2018-10-17T03:19:31Z", "digest": "sha1:7M75G4VOOMWCBRN2ESXJSTAPEVEFMLZY", "length": 21592, "nlines": 220, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: இந்தியா vs பாக்கிஸ்தான்- போட்டோ கமெண்ட்ஸ்", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஇந்தியா vs பாக்கிஸ்தான்- போட்டோ கமெண்ட்ஸ்\nசனிக்கிழமை திரும்பபோவது 1983 ஆ இல்லை 2003 ஆ\nLabels: உலக கோப்பை 2011, கிரிக்கெட்\nவறோம்டா மும்பைக்கு தக்காளி காப்பு மேல கைய்ய வச்ச கொண்டேபுடுவன்\nநச் கமெண்ட்ஸ் பாஸ்.. கலக்குறீங்க\nமச்சி நம்ம பயலுக மள மளன்னு உள்ள எரங்குறோம் விக்கெட்ட சாய்க்கிறோம் கப்ப தூக்குறோம்...\n... நம்ம பயலுக கலக்கல் பா\"ய்\"ஸ்\nமுக்கிய செய்தி;இலங்கை அணியில் முரளி நீடிப்பார்\nகிரிக்கெட் சுத்தமா பிடிக்காது. ஆனால், இந்தியா என்று வந்துவிட்டால், எதாயினும் நிச்சயம் என் ஆதரவு உண்டு...\nஇந்தியா உலக கோப்பையை வெல்ல கடவுளை வேண்டுகிறேன். வாழ்த்துகள்.All the very best... :)\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக���கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2014/06/91.html", "date_download": "2018-10-17T04:12:39Z", "digest": "sha1:KGNYGDQHOUYZG6OOSLBN5D4RTKEU7Q6W", "length": 25210, "nlines": 538, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: சூரியனின் வயது 91", "raw_content": "\nஎன் தந்தையார் பெரியார். அண்ணா. கலைஞர் கருணாநிதி எனப் பற்றுக் கொண்டவர். என் சிறுவயதில் இவர்களைப் பற்றிச் சுவையாக கதையாக சொல்லி திராவிடப்பற்றை வளர்த்தவர்.. அபபுறம் என்னை எம்ஜிஆர் ரசிகனாக (இன்றுவரை) மாற்றி அவரின் ஒவ்வொரு படத்தையும் குறைந்த பட்சம் 5 முறைக்குக் குறையாமல் பார்க்க அழைத்துப்போனவர். இன்றைக்கும் எம்ஜிஆர் படங்கள் பாடல்கள் என்றால் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்ட���ப் பார்க்கும் ஆர்வம் குறையாம்ல் இருக்கிறது. அதேசமயம் இன்றுவரை எந்தக் கட்சியின் உறுப்பினரும் இல்லையென்றாலும் கலைஞரின் இலக்கிய ஆற்றலின்மேல் உள்ள பற்று ஒருசிறிதும் குறையாமல் உள்ளது. 91 சகாப்தங்களை உருவாக்கிய ஆளுமை நினைக்கவே பிரமிப்பாக உள்ளது. அவரின் தமிழுக்குத் தலைவணங்கத்தான் வேண்டும். இன்றைக்கும் அவரின் வசனங்கள் எழுதிய பழைய திரைப்படங்களைப் பார்க்க அதில் விளையாடும் தமிழ் மீன்களை அள்ளிக் கொஞ்சவே மனது எண்ணுகிறது.\nதிருக்குவளை தன்னிலே இருபத்து நான்கினிலே\nஇனிய தமிழின் மூலவித்தாய் முகிழ்த்திட்ட முதல்தமிழே..\nஇன்றைக்கு எல்லார்க்கும் குருவாய் நின்றவரே...\nதமிழ்க்கடலில் கிடைப்பரிய பொன் அமிழ்தே\nதமிழினத்தின் வாழ்விற்கு வாய்த்திட்ட கருணைநிதியே...\nபதின்மூன்று வயதினிலே சமுகத்தின் பழுதுநீக்க\nபடித்திடப் பள்ளியிலே உன் போராட்டம் பாடமாச்சு..\nபயின்றிட்ட மாணவப் பருவமதில் மாணவநேசன்\nஎன்னும் ஓர் இதழைத் தொடங்கிட்ட பூந்தளிரே\nமாணவ மன்றம் அமைத்து பாரெங்கும் பரந்திட்ட\nகுடிசைகளின் துயர்நீக்கத் துடித்திட்ட போராளியே,,\nதுண்டுதுண்டாய் ஒலித்த உன் முரசொலிதான்\nதொண்டுதொண்டு எனத் தேசமெங்கும் தமிழ்த்\nதேசமெங்கும் அதிர்வூட்டி அறியாமை தனைவிரட்டி\nநின்றிட்ட காட்சியெல்லாம் நீண்டுகிடக்கும் வரலாறாகும்..\nஎன்மொழி தமிழ் என்னினம் தமிழினம் இதிலொன்றும்\nமாற்றமில்லை எப்போதும் தமிழுக்கு ஏற்றமென்றும்\nகொள்கை நெஞ்சிலேற்றி கொண்டாடிய வேளையில்\nஇந்தி இந்தியென ஆடிய ஆட்டத்தில் அதை\nநாவினிக்க நற்றமிழ் சோறுண்ணும் வாயால் இந்தி\nஉண்ணேன் என்று அன்று நீ கண்ட சிறை\n.அகிலத்தின் உச்சியில் அன்னைத் தமிழின் நெஞ்சில்\nஏற்றிவைத்த சுடர் அது.. துர்ய தமிழ் சுடரது,,,\nஅப்புறம்தான் இந்த அன்னைத்தமிழின் அணையாச்\nசுடரை அருகிருந்து காப்பதற்கு ஏற்றவழி அரசியலென்று\nஉள்ளே வந்தாய் உள்ளேன் ஐயா என்றாய் போ\nஅண்ணன் உனக்குத் துணையென்று அனுப்பிவைத்தார்\nபேரறிஞன் பெருந்தகையாளன் உலகமெங்கும் தன்\nஅறிவாலே உதித்திட்ட சூரியன் அண்ணாவென்னும்\nதம்பியானாய்... தமிழன் என்று சுவாசிக்குமிடமெல்லாம்\nதமிழுக்குத் தொண்டாற்ற முதலானாய் தமிழன்னை\nதமிழருக்கு முதல்வனாயிருந்திடு என்று வரமளித்தாள்\nஆனாலும்.. இந்தத் தமிழினம் இன்பமுற் இரவுபகல்\nதுன்பமற்று ச���கமாய் வாழ்ந்திட பட்டவைதான் எத்தனை\nநெருப்பு பொஙகிப் பரவும் காட்டாறுகள்..துவளவில்லை நீ\nகற்பாறைகள் நிறைந்திட்ட பள்ளங்கள் மறைந்திட்ட\nபாதாள வழிகள்... சிந்திய ரத்தத்துளிகள்.. செய்திட்ட்\nதியாகச் செயல்கள்...ஒன்றையும் விடவில்லை நீ..\nதமிழின் மேன்மைக்கு தளராது,, தண்ணீர் அருந்தாது\nதவித்த தாகமொடு பட்ட துன்பங்கள் பலகோடி வரலாறு\nஒவ்வொன்றும் உன் பெயர் சொல்லும்,,\nஎதனைப் போட்டாலும் எத்தனை மூடி மறைத்தாலும்\nஎரித்து மேலெழும்பும் நெருப்பென பிரகாசம் காட்டி\nபுயலெனப் பாயுமிடத்துப் புயலெனப் பாய்ந்து\nதென்றலாய் வீசுமிடத்துத் தென்றலாய் வீசி\nமழையாய் பொழியுமிடத்து மழையாய் பொழிந்து\nமாண்புறச் செய்தாய் மங்காத தமிழை உலகெஙகும்\nசெமமொழி எம்மொழி என்றைக்கோ என்று முரசொலித்து\nநின்ற களத்தில் முதல்வீரன் நீதான்.. வெற்றிக்கனி பறித்திட்டு\nதானுண்ணாத் தமிழினத்தாருக்குப் பங்கிட்டுப் பார்த்து\nஉன் பணிகள் பற்றி நான் பாட என்னாயுள்\nபோதா எந்தப்பணியென்று தனித்து நான் சொல்வேன்\nஎல்லாப் பணியெடுத்தும் நீ தொடுத்த அம்பு மல்ர்களை\nஉயர்ந்து நிற்கும் உன் மகத்துவம் பாடவெனக்கு..\nபேசும்போது ஒரு தமிழ் கவிபாடும்போது இன்னொருதமிழ்\nவசனமாய் வார்க்கும்போது வாசமிகு தமிழ் உரைநடையில்\nநாடகமேடையில் நவரசம் துள்ளும் தமிழ் நற்றமிழ்\nஇலக்கியத்தை எழுதுகையில் இளமைத்தமிழ் இலக்கணத்தைப்\nபிழிந்தெடுத்து ஊட்டுகையில் உவகைத்தமிழ் ஊருக்கெல்லாம்\nநீதி தவறாமல் உழைத்த நீ உனக்குள்ளே நெஞ்சுக்கு நீதி\nஉரைக்கும்போது அறத்தமிழ் அற்புதத்தமிழ் மறத்தமிழ்\nமாண்புறும் மானிடர்க்கு மகத்தான தமிழ் என்று வகை\nவகையாய் தமிழுக்குச் சுவை வகைகாட்டியவன் நீ..\nஉன்தமிழை உலகம் பாடியது தமிழின் உலகம் நீயென்று\nஉண்ர்ந்து பாடியது.. இன்னும் உழைத்திடவேண்டுமென்று\nநீயெண்ணும் நிலையைக் கடவுள்தான் பாடவேண்டும்..\nதமிழின் தேசமெங்கும் சூரியனாய் தகிக்கின்றாய்\nதரணியெங்கும் தமிழின் மேன்மைக்குத் தகுதியாய்\nமணிகள் கோர்க்கிறாய் சகாப்தங்கள் 91 ஆனபோதும்...\nஉதயசூரியனே தமிழின் 91 வது பருவமே\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 10:40 PM\nதிண்டுக்கல் தனபாலன் June 4, 2014 at 10:53 PM\nஅவரின் தமிழுக்குத் தலைவணங்க வேண்டும் என்பது உண்மை ஐயா...\nஎம் மொழிக்காக அயராது உழைத்த மகானை வாழ்த்துகிறேன் அவரின் பணி தொடரட்டும் அர���ியலில் அவரை ஓரம் கட்டிலும் அவரிக் புகழ் மங்காது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nதமிழ் உணர்வையும் நட்பு உணர்வையும் கைவிடாமல் காத்தவர் கலைஞர் அவர்கள் என்று உலகம் அறியும். 'மிகை நாடி மிக்க கொளல்' என்றபடி, கலைஞர் அவர்களிடம் அரசியலைவிடத் தமிழே மிக்கிருப்பதால் அத்தமிழ்பால் வணக்கம் செலுத்தி அவர்தம் ஆண்டுகள் கூடிட இறைவனை வேண்டுவோம்\nகலைஞர் அவர்களின் தமிழுக்குத் தலைவணங்க வேண்டும் என்பது உண்மையே.. இனியதொரு பதிவு\nஇந்த வாரம் விகடனில் வந்த கவிதை... பூர்வீக வீடு சிதைந்துகொண்டிருந்த்து... விரைவில் மாற்றிவிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் ப...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவ...\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஇப்போது அதிகம் அலைகிறார்கள்... நெருக்கடியாக சாலையின் நடுவே நிறைகிற வாகனங்களுக்கிடையில் காற்றுவெளியில் கவலையற்று நிற்கிறார்கள்... ஒ...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nநீயும் அழகு நானும் அழகு... நீ மலர்ந்த பூ ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 2 கருகும் நெடி நிறைந்து வந்தது. மங்களா கொல்லைப்புறமிருந்து அடுப்படிக்குள் ஓடிப்போய் நி...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/author/admin/page/277/", "date_download": "2018-10-17T03:23:48Z", "digest": "sha1:GPWOQSEU5PNUNLSBSAQPJYX7SLCST7WN", "length": 4924, "nlines": 88, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam admin, Author at Thiraiulagam - Page 277 of 305", "raw_content": "\nஆர்யா – இயக்குநர் விஷ்ணுவர்தன் மோதல்…\nஆரஞ்சு மிட்டாய்க்கு ஆதரவு இல்லை…\nசு���ீந்திரனின் உதவியாளர் இயக்கும் “அழகென்ற சொல்லுக்கு அமுதா”…\nபல்பு வாங்கிட்டேன் மச்சான் – Song Promo…\nஅறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் அப்துல் கலாம்… – வைரமுத்து இரங்கல்…\nசிரிஷ் – கலைராணியிடம் பயிற்சி பெற்ற கதாநாயகன்…\n‘சகலகலா வல்லவன்’ தலைப்புக்கு நான் அருகதையானவனா – ஜெயம் ரவிக்கு வந்த டவுட்\nசிருஷ்டி டாங்கேயிடம் அரைடஜன் படங்கள் கைவசம்…\n‘டிமான்ட்டி காலனி’ ஆந்திராவிலும் வெற்றி…\nசூர்யா பர்த் டே பார்ட்டிக்கு சிம்பு போகாதது ஏன்\nவாலு பட வழக்கு வாபஸ் ஆகிறதா\n‘மாரி’ ஹிட் – விக்ரம் பிரபு படத்துக்கு ரூட் கிளியர்…\nபுலி இசை வெளியீட்டு விழா சென்னையில் இல்லை…\n‘காக்கா முட்டை’ சிறுவர்களுக்கு கல்வி செலவு மட்டுந்தானா\nசெப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி ‘ருத்ரமாதேவி’\n27- ஆம் தேதி முதல் படப்படிப்பு ரத்து…\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nமெரினா புரட்சி – Stills Gallery\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படம்- பட்டறை\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\n‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன் கொடுத்த அப்டேட்…\nசமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு\nரஞ்சித்துக்கும், மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்த எடிட்டர் செல்வா\nஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53795-topic", "date_download": "2018-10-17T03:46:25Z", "digest": "sha1:62G666N7VY3HJIXMB4UXDK227UAG34PN", "length": 18490, "nlines": 199, "source_domain": "usetamil.forumta.net", "title": "தாய் தந்தை கவிதைகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி கா���லால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தாய் தந்தை கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தாய் தந்தை கவிதைகள்\nதந்தையே நீர் திடீர் என\nஎதற்காக அந்த அடி அடித்தீர் ..\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தாய் தந்தை கவிதைகள்\nஒரு சில நேரங்களில் .....\nஉரத்த குரல் ஆனால் ......\nஒருநாளும் சிறு அடிகூட .....\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தாய் தந்தை கவிதைகள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள�� விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மா��்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188878.html", "date_download": "2018-10-17T02:54:05Z", "digest": "sha1:B6QG43AFZ6NSFT2PVOO764QIJVASHVZ5", "length": 11890, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "மத்திய மந்திரியின் சவாலுக்கு வீடியோ மூலம் பதிலளித்த சல்மான் கான்..!! – Athirady News ;", "raw_content": "\nமத்திய மந்திரியின் சவாலுக்கு வீடியோ மூலம் பதிலளித்த சல்மான் கான்..\nமத்திய மந்திரியின் சவாலுக்கு வீடியோ மூலம் பதிலளித்த சல்மான் கான்..\nமத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் ரதோர் கடந்த மே மாதத்தில் ட்விட்டரில் ஒரு சவால் ஒன்றை பதிவிட்டார். அதில் உடல் ஆரோக்கியமாக பராமரிப்பது வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த சவால் விடுக்கப்பட்டது. அதில் நாம் ஆரோக்கியத்துடன் இருந்தால் இந்தியாவும் ஆரோக்கியமாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த சவாலை பிரதமர் மோடி உட்பட பலரும் ஏற்று தங்கள் உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.\nஇந்நிலையில், மத்திய மந்திரி கிரென் ரிஜிஜு இந்த சவாலை பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு விடுத்திருந்தார். அவரது சவாலை ஏற்ற சல்மான் கான், தனது உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனுடன் நாம் ஆரோக்கியமாக இருந்தால் நாடும் ஆரோக்கியமாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.\nஇஸ்ரேலில் இன பாகுபாட்டை அதிகரிக்கும் புதிய சட்டம் – அரசுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்..\nசூரியனை ஆய்வு செய்யும் பார்க்கர் சோலார் புரோப் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது அமெரிக்கா..\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்..\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\nபிரான்சில் சமூகவலைதளம் மூலம் இளைஞர்களிடம் பழகிய பெண்கள்: அதன் பின் அவர்களுக்கு…\nயூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த…\nலண்டன் ரயில் நிலையத்தில் திடீரென சத்தமாக கத்திய பள்ளி மாணவி: பதறிய பயணிகள��..\nஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nமனைவி நடத்தையில் சந்தேகம்- மகளை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை, தற்கொலை முயற்சி..\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர்…\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/170766/news/170766.html", "date_download": "2018-10-17T03:52:14Z", "digest": "sha1:TS64A3USWQ6HOHA6BCV6M5NATCZCPOQC", "length": 8888, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "மலை உச்சியில் பாடல் கம்போசிங் செய்த ஏ.ஆர்.ரகுமான்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமலை உச்சியில் பாடல் கம்போசிங் செய்த ஏ.ஆர்.ரகுமான்..\n‘காற்று வெளியிடை’ படத்தையடுத்து மணிரத்னம், ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, பகத்பாசில், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.\nதனது படத்தில் பாட்டுக்கு தனிக்கவனம் செலுத்தும் மணிரத்னம், தனது வ���ற்றிக்கூட்டணியான கவிஞர் வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரையும் பாடல் ‘கம்போசிங்’குக்காக ஒரு மலை உச்சிக்கு அழைத்து சென்று 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்துவிட்டார்.\nகோவாவில் இருந்து 4 மணி நேரம் சாலை வழியே பயணித்தால், மராட்டிய மாநிலத்தின் மலைக்குன்றில் சென்று முடிகிறது. அதுதான் இந்தியாவின் மேற்கு எல்லை. அந்த மலை உச்சியில், ஒரு மாளிகை. அங்கிருந்து பார்த்தால், அரை வட்டத்துக்கு அரபிக்கடல் தெரியும். 20 சதுர கிலோ மீட்டருக்கு ஆள் நடமாட்டமே கிடையாது.\nஇதமான தனிமை-சுகமான காற்று-அழகான காட்சி- சுவையான உணவு. கவிஞர் வைரமுத்து போன்ற கலா ரசிகருக்கு பாட்டு வந்து கொட்டாதா என்ன ஒரே நாளில் அவர் 6 பாடல்களை எழுதி முடித்தார்.\n2 இரவுகளில் ஏ.ஆர்.ரகுமான் 3 மெட்டு போட்டு இருக்கிறார். “எப்போதும் இளமை அதுதான் கவிஞரின் கவிதை தமிழ்” என்று மணிரத்னம் மகிழ்ந்து இருக்கிறார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் மணிரத்னம் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் தொடங்குகிறார்.\n என்று கவிஞர் வைரமுத்துவிடம் கேட்டோம். “தலைப்பில் கவிதை மணக்கும்; ஆனால், அது மணிரத்னம் சொன்னால்தான் இனிக்கும்” என்று கூட்டணி தர்மத்தை மீறாமல் பேசினார், கவிஞர் வைரமுத்து.\nஇந்த பாடல்களில் விசேஷம் என்ன என்று கேட்டோம். “இன்று வரும் பெரும்பாலான பாடல்கள் ஒலித்தீனியாக மட்டுமே இருக்கின்றன. அதோடு சேர்த்து மொழித்தீனியும் வேண்டாமா என்று கேட்டோம். “இன்று வரும் பெரும்பாலான பாடல்கள் ஒலித்தீனியாக மட்டுமே இருக்கின்றன. அதோடு சேர்த்து மொழித்தீனியும் வேண்டாமா இதயம்-காது இரண்டையும் நிரப்ப வேண்டும் ஒரு பாட்டு. காதுக்கு இசை; இதயத்துக்கு தமிழ். அந்த இரண்டும் இந்த பாடல்களில் ஈடேறும்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.\nமணிரத்னம்-வைரமுத்து-ஏ.ஆர்.ரகுமான் என்று 25 ஆண்டுகள் கடந்த இந்த மெகா கூட்டணி, 26-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.\nமணிரத்னத்துக்கு இது இன்னொரு ‘அக்னி நட்சத்திரம்’ என்று மட்டும் சொல்லி முடித்தார், கவிஞர் வைரமுத்து.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், ��ந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8133/", "date_download": "2018-10-17T03:13:45Z", "digest": "sha1:7QS5SIZDHIFKUZZABISQABTYQQIFRC4P", "length": 10807, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "“வட போச்சே…“ – பீல் பண்ணிய இயக்குநர் ஷங்கர்! | Tamil Page", "raw_content": "\n“வட போச்சே…“ – பீல் பண்ணிய இயக்குநர் ஷங்கர்\nகிரீன் சிக்னல் வழங்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது, “நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்ட போது விழா எப்போது என்றவர், எங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி. காதலா, கோபமா, வீரமா, சமூக சிந்தனையா, மண் வாசனையா எதையும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர்.\nஉலகமே வியக்கும் ஷங்கருக்கு மெசேஜ் தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன் என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர், அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது. இங்கே இருக்கும் ராஜேஷ், பொன்ராம் அவர்களுக்கும் நன்றி.\nஇந்த விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும் ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.\nஇது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா காந்��ி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது, தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது, போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும்” என்றார்.\nஇயக்குநர் ஷங்கர் பேசும் போது, “இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். எனக்கும் அப்படி ஆசை இருந்தது. இவர் கத்தி எடுக்காத இந்தியன். வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன். எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம். இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்.” என்றார்.\nடி.எம்.எஸ் இற்கு பதிலாக என்னையே பாடச்சொன்ன எம்.ஜி.ஆர்: இளையராஜா நினைவுகள்\nஅஜித்திற்கு உதவ ஓடிச் சென்ற ரசிகர்களிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம்\nவில்லன் நடிகர் மீதான பாலியல் புகாரை விலக்கிய கவர்ச்சி நடிகை\n‘ஆந்திரா போகிறோம், ரெட்டியை தூக்கிறோம்’; தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்ட திட்டம்\nமதுரவாயலில் போலீஸ் தாக்கியதில் முதியவர் உயிரிழந்தாரா- ஆதாரத்துடன் போலீஸார் விளக்கம்\nஜனாதிபதி தேர்தலின் முன்னர் மஹிந்த என வீட்டிற்கு வந்தார்: மங்கள பரபரப்பு தகவல்\nகிளிநொச்சியில் அடுத்த துயரம்: தந்தையில் இறுதிச்சடங்கில் ஒரு மணித்தியாலம் அனுமதிக்கப்பட்ட அரசியல்கைதி\nகணவன் கள்ளத் தொடர்பு சந்தேகம்: கணவனை கொன்றுவிட்டே இளம் மனைவி தற்கொலை; வவுனியா சம்பவத்தின்...\nஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது ரஷ்யா\nயாருக்கும் தெரியாத அஜித் – ஷாலினி காதலின் ரகசியத்தை வெளியிட்ட ஷாமிலி\nஓடும் காரில் எமியின் ஏடாகூட வீடியோ: வெட்கமில்லாமல் ரிலீஸ் செய்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118277", "date_download": "2018-10-17T03:38:25Z", "digest": "sha1:2O4ZFT7I2B7ICCAJGSBRFKCVEURTISAR", "length": 9730, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Car, flag exists There is no other authority: brother-in-law,கார், கொடி இருக்கு... வேறு அதிகாரம் இல்லை: தம்பிதுரை புலம்பல்", "raw_content": "\nகார், கொடி இருக்கு... வேறு அதிகாரம் இல்லை: தம்பிதுரை புலம்பல்\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு டிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nமணப்பாறை: திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியத்தில் மக்களவை துணைத்தலைவர் தம்பித்துரை, கலெக்டர் ராஜாமணி ஆகியோர் நேற்று கிராமங்கள் தோறும் ெசன்று மக்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை கேட்டனர். தண்டல்காரனூர் கிராமத்துக்கு சென்ற போது, தம்பித்துரையும், கலெக்டரும் வருவதை அறிந்து அந்த பகுதி மக்கள் வையம்பட்டி-இளங்காக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தம்பித்துரையும், கலெக்டரும் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கிச்சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எங்கள் கிராமத்துக்கு இதுவரை எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. நாங்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள் என மக்கள் ஆவேசமாக கூறினர். இதையடுத்து கலெக்டர் ராஜாமணி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர்.\nஇதேபோல் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் தங்கள் பகுதியில் தெருவிளக்கு இல்லை. குடிநீர் வசதி இல்லை என்று மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தம்பிதுரையிடம் முன்வைத்தனர். இதைக்கேட்ட தம்பித்துரை அவர்களிடம், நான் ஒரு எம்பி. அவ்வளவுதான். மக்களவையில் பேசலாம். அந்த அதிகாரம் மட்டும் தான் எனக்கு உள்ளது. நான் மந்திரி இல்லை. மரியாதைக்கு ஒரு கார் கொடுத்திருக்கிறார்கள். கொடி கொடுத்திருக்கிறார்கள். வேறு எந்த அதிகாரமும் எனக்கில்லை. அதனால் தான் கலெக்டரையே நேரில் கூட்டி வந்திருக்கிறேன். உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள் என்று புலம்பினார். பேட்டி: திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் மக்களவைத் துணைத்தலைவர் தம்பிதுரை நேற்று அளித்த பேட்டியில், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும். கடந்த தேர்தலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனோ, அவரது கட்சியோ ஆதரித்து நாங்கள் வெற்றி பெறவில்லை. தனித்து நின்று தான் வெற்றி பெற்றோம் என்றார்.\nமீட்கப்பட்ட 4 சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய்: ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பேட்டி\nதாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு நாளை சிறப்பு ரயில் இயக்கம்\n7 பேர் விடுதலையை கண்டித்து போராட்டம் வேல்முருகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nஓடும் காரில் பாலியல் டார்ச்சர் கொடுத்தார்: டைரக்டர் சுசிகணேசன் மீது பெண் இயக்குனர் குற்றச்சாட்டு\nசென்னை புறநகர் பகுதியில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nமாநகர பேருந்தில் இருந்து இறங்கும்போது பரிதாபம்: பிளஸ் 2 மாணவனின் கால் விரல் துண்டானது\nஇரட்டை இலை, அதிமுக தலைமை கழகத்தை கொடியவர்களிடமிருந்து மீட்போம்: டிடிவி.தினகரன் அறிக்கை\nகுடிபோதையில் இயக்கியதால் தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பெண் உட்பட 4 பேர் காயம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் தடியடியில் காயமடைந்தவர் சிறுநீரக பாதிப்பால் சாவு\nமணிமங்கலம் ஊராட்சியில் திமுக இளைஞரணி கலந்தாய்வு கூட்டம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://employmentnewsintamil.blogspot.com/2018/01/110.html", "date_download": "2018-10-17T03:05:40Z", "digest": "sha1:APMSKKA2JI7UTAHIDKN2IUUWEPIU44JE", "length": 6209, "nlines": 54, "source_domain": "employmentnewsintamil.blogspot.com", "title": "நகராட்சி நிர்வாக ஆணையத்தில் 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்", "raw_content": "\nநகராட்சி நிர்வாக ஆணையத்தில் 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்\nநகராட்சி நிர்வாக ஆணையத்தில் 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்\nசென்னை நகராட்சி நிர்வாக ஆணைய அலுவலகத்தில் 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு பிஎஸ்சி (வேதியியல்) மற்றும் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n110 இடங்கள் (பொது-34, பிற்பட்டோர்-29, பி���்பட்டோர் முஸ்லிம்-4, மிகவும் பிற்பட்டோர்-22, எஸ்சி-17, அருந்ததியர்-3, எஸ்டி-1).\nவேதியியல் பாடத்தில் பிஎஸ்சி பட்டம் மற்றும் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் சென்னை மக்கள் நல்வாழ்வு சேவை மற்றும் குடும்ப கட்டுப்பாடு கூடுதல் இயக்குநர் அலுவலகம் மற்றும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வர் அல்லது மும்பை பொது சுகாதார அலுவலர் அல்லது காந்தி கிராம ஊரக நிறுவனத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.\n1.7.2018 அன்று பொதுப் பிரிவினருக்கு 30க்குள். ஓபிசி, எம்பிசி, முஸ்லிம்களுக்கு அதிகபட்ச வயது வரம்பிலிருந்து 2 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டிக்கு 5 ஆண்டுகளும் தளர்வு விதிக்கப்படும்.\nரூ.35,400 மற்றும் இதர படிகள்.\nநேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு cma.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 19.01.2018\nஸ்டேட் வங்கியில் சேர விருப்பமா\nஸ்டேட் வங்கியில் சேர விருப்பமாநாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி என்ற பெருமைக்குரியது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இவ்வங்கியில் 'சிறப்பு அதிகாரி' பிரிவில் காலியாக உள்ள 50 சார்டர்டு அக்கவுன்டண்ட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதேவைகள் என்ன: 2017 டிச., 1 அடிப்படையில் சார்டர்டு அக்கவுண்டண்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும். பின் குறைந்தபட்சம் 2 வருட காலத்திற்கு ஸ்டாசுடரி, இன்டர்னல், கன்கரண்ட் ஆடிட் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவமும் தேவைப்படும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய எம்.எஸ்., ஆபிஸ் பிரிவில் திறன் தேவைப்படும்.\nதேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்காணல் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் ரூ. 600.\nகடைசி நாள்: 2018 ஜன. 28\n10/+2 தகுதிக்கு விமானப்படை அலுவலகத்தில் Group-C பணிகள்\n10/+2 தகுதிக்கு விமானப்படை அலுவலகத்தில் Group-C பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/archive/web/2018/07/10/", "date_download": "2018-10-17T04:07:47Z", "digest": "sha1:OW6AO4SHYK3V2374QGYMXDFSIEIXPVCH", "length": 33330, "nlines": 268, "source_domain": "tamil.thehindu.com", "title": "Indhu Archive News - இந்து தமிழ் திசை", "raw_content": "\nபுதன், அக்டோபர் 17, 2018\nவணிகம் இப்படிக்க�� இவர்கள் உலகம் ஹாலிவுட் சிறப்புக் கட்டுரைகள் இந்தியா தொழில்நுட்பம் தலையங்கம் தென்னிந்திய சினிமா வெற்றிக் கொடி தமிழ் சினிமா இந்து டாக்கீஸ் தமிழகம் வீடியோ விளையாட்டு வலைஞர் பக்கம் செய்தியாளர் பக்கம்\nபங்குச்சந்தைகள் ஏற்றம்: சென்செக்ஸ் 36,239 புள்ளிகளை கடந்தது\nஆன்லைன் ராஜா 34: தளபதிகள் தயார்\nமுன்தேதியிட்ட வரி பாக்கி; கெய்ர்ன் நிறுவன பங்குகளை விற்றது வருமான வரித்துறை\nஉலகின் மிகப்பெரிய செல்போன் உற்பத்தி ஆலை: பிரதமர் மோடி திறந்து வைப்பு\nசெயலிகள் மூலம் தகவல் திருட்டு: நிபுணர்கள் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு திரும்ப அழைப்பதன் நோக்கமே தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவதற்குத்தான்: விஜய் மல்லையா குற்றச்சாட்டு\nஇப்படிக்கு இவர்கள்: திருமணமும் கல்வியும்\n15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி- சிறுவர்களை பாதுகாத்த முன்னாள் பவுத்தத் துறவி; உயிர்வாழ உதவியது என்ன- சிறுவர்களை பாதுகாத்த முன்னாள் பவுத்தத் துறவி; உயிர்வாழ உதவியது என்ன\n‘‘ஓவர் டைம் சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டார்’’ - ட்ரம்ப் மீது ஓட்டுநர் பரபரப்பு புகார்\nதாய்லாந்து குகையில் சிக்கிய அனைவரும் மீட்பு: மீட்புப் பணி குழுவுக்கு குவியும் பாராட்டு\nதாய்லாந்து குகையிலிருந்து மேலும் மூன்று சிறுவர்கள் மீட்பு\nஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 10 பேர் பலி\nநான் அவன் பெயரைக் கேட்டேன்: குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவனின் தாய் நெகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் ராணுவப் பயிற்சியை நிறுத்திய தென்கொரியா\nதாய்லாந்து குகையில் இறுதிகட்ட மீட்பு பணி: மீதமுள்ளவர்களை மீட்க முழுவீச்சில் நடவடிக்கை\nஇன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் நடன வீடியோ வெளியிட்டதால் ஈரானில் இளம்பெண் கைது\nசிரியா கிளர்ச்சியாளர்கள் - ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தம்: மக்கள் நாடு திரும்ப அழைப்பு\nஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நாடு திரும்பினால் கைது செய்வோம்: பாகிஸ்தான் சட்டத் துறை அமைச்சர் உறுதி\nஉலக மசாலா: மனித நேயப் பயணம்\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் 'ஆன்ட்-மேன்'\nசென்னை பெரு வெள்ளம் மனிதர்களால் ஏற்பட்ட பேரழிவு: தணிக்கைத்துறைத் தலைவர் அறிக்கையில் குற்றச்சாட்டு; மணல், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ப��்றி கருத்து\nவேலையைக் குறை... காதலி...: தென் கொரியா காட்டும் வழி\nசென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம்: யார் சொல்வது சரி\nடிஎன்பிஎஸ்சி இணையவழித் தேர்வு: மிச்சமிருக்கும் நம்பிக்கைக்கும் மோசமா\nபொய் புகார் அளித்தால் ரூ.1 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை தண்டனை: லோக் ஆயுக்தா சட்டப் பிரிவுகள் சொல்வதென்ன\n‘குப்பையில் புதைகிறது டெல்லி, மும்பை மூழ்குகிறது, அரசு ஒன்றும் செய்யவில்லை’- மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்\nகச்சா எண்ணெய் இறக்குமதியில் எங்களை கழற்றி விட்டால் சிறப்புச் சலுகைகளை இழக்க நேரிடும்: இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை\n தற்கொலைகளை உற்பத்தி செய்யும் ஆலையா: சூரத் தொழிலாளர்களின் துயரக்கதை\nவிஐபிக்களின் காவல் வாகனங்களைவிட நோயாளியை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸுக்கே முக்கியத்துவம்: கர்நாடக போலீஸ் அதிரடி உத்தரவு\n‘பலாத்காரங்களைக் கட்டுப்படுத்தாமல், எப்படி ராம ராஜ்ஜியத்தை அமைப்பீர்கள்’: பாஜகவை விளாசிய சிவசேனா\nஇணைப் பேராசிரியரை அடித்த மாணவனால் இழுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகம்\nஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு பல கோடி நிதியுதவியால் சர்ச்சை: அங்கீகாரம் வழங்கியது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nதொப்பையைக் குறைக்காவிட்டால் அபராதம்: கர்நாடக போலீஸ் ஏடிஜிபி உத்தரவு\nஉத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு\n50 வயது நிறைந்த அரசு ஊழியர்களுக்கு திறன் தேர்வு; தேறாதவர்களுக்கு கட்டாய ஓய்வு: உபி அரசு முடிவு\nகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர்கள் 2 பேர் காயம்\nமனைவியுடன் சண்டை; 3-வயது குழந்தையை தூக்கி ஆட்டோ மீது அடித்த தந்தை: ஹைதாராபாத்தில் கொடூரம்\nமும்பையில் 5 ஆண்டுகளில் இல்லாத கனமழை: ஒருவர் பலி; டப்பாவாலா சேவை நிறுத்தம்\nதன்பாலின உறவை 377-வது சட்ட பிரிவின்படி குற்றமாக கருதுவதற்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவம் தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத் தகவல்\nராமர் குறித்து அவதூறாக பேசியதால் ஹைதராபாத்திலிருந்து ‘கத்தி’ மகேஷ் 6 மாதத்துக்கு வெளியேற்றம்: தெலங்கானா போலீஸார் அதிரடி நடவடிக்கை\nகதுவா பலாத்கார வழக்கில் கைதிகளை பஞ்சாப் சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசப்���ாத்தி கருகிப் போனதால் கோபம்: தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்த கணவர்\nபெங்களூர் ஐஐஎஸ்சி உள்பட 6 கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து: தரவரிசையில் சென்னை ஐஐடிக்கு 2-வது இடம்\nநாட்டின் அனைத்து மாவட்டத்திலும் ஷரீயத் நீதிமன்றம்: அகில இந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு\nபூரி ஜெகந்நாதர் கோயிலில் இந்துக்கள் அல்லாதோரை அனுமதிக்க எதிர்ப்பு\nகர்நாடகாவில் கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு: தமிழகத்துக்கு 40,000 கன அடி நீர் திறப்பு\nதொழிற்சாலை வரும் வரை தாடி எடுப்பதில்லை: தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. சபதம்\nநிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரை கேரள நடிகர் சங்கத்தில் திலீப் சேர்க்கப்பட மாட்டார்: மோகன்லால் திட்டவட்டம்\nகாளான் வடிவ எல்.ஈ.டி விளக்குடன் 5 யுஎஸ்பி சார்ஜர்\nஐடிபிஐ வங்கியில் எல்ஐசி முதலீடு: ஆழ்ந்த பரிசீலனை அவசியம்\n‘சை ரா நரசிம்ம ரெட்டி’யில் இணைந்த 'நான் ஈ' சுதீப்\nகிண்டி பொறியியல் கல்லூரி 225: பொறியியல் கல்வியில் ஒரு கோபுரம்\nஉப்புத் தண்ணீரில் இருந்து எரிபொருள்: திருப்பூர் மாணவி சாதனை\n - சி.பி.எஸ்.இ.யின் சர்வாதிகாரப் போக்கு\nபுதுத் தொழில் பழகு 12: தேன் வார்க்கும் தொழில்\nபிளஸ் 2-வுக்குப் பிறகு: உயிர்ப்பான உயர் கல்வி\nஎம்.எஸ்சி. கணிதம் படிக்க உதவித்தொகை\nஆயிரம் வாசல் 12: சுனாமி தந்த பள்ளி\n - இந்திய ரிஸர்வ் வங்கிப் பணி\nசிறப்புக் கேள்வி நேரம்: சாதனைகளும் சாதித்தவர்களும்\nஇணையவழிக் கல்வி: தமிழுக்கும் உண்டு வேலை\nஆங்கில​ம் அறிவோமே 221: இனி உதாரணத்துக்கு இடமில்லையா\nவெற்றி நூலகம்: ஆங்கிலத்தைப் புத்தகத்திலும் அறிவோமா\n'பாபா', 'சர்கார்' பிரச்சினை குறித்து அன்புமணியுடன் விவாதிக்கத் தயார்: சிம்பு\nநிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதிய மதன் கார்க்கி\nவரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட விஜய் புகைப்படம்\nபிக் பாஸ் 2: நாள் 22- ’பேசிட்டுதான் இருந்தோம்’\nடி.ராஜேந்தர் இயக்கத்தில் நமிதா நடிக்கும் ‘இன்றையக் காதல்டா’\nஅக்டோபர் 18-ம் தேதி விஷாலின் ‘சண்டக்கோழி 2’ ரிலீஸ்\nசிம்புவின் அரசியல் படம் ‘மாநாடு’\n‘தமிழ்ப்படம் 2’வில் மாதவன், விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, சித்தார்த், பிரேம்ஜி\nதிரைப்படங்களில் கிராமங்களை பதிவு செய்வது அவசியம்:‘கடைக்குட்டி சிங்கம்’ கார்த்தி நேர்காணல்\nMr. சந்திரமௌலி - திரை விமர்சனம்\nதமிழகத்த��� வஞ்சிக்கும் அமித் ஷாவின் மோசடிப் பேச்சு: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு\nசென்னை-மதுரை-மும்பை இடையேயான ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடங்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nபெண்களுக்காகப் பணியாற்றிய சமூக சேவகர், தொண்டு நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nலோக் ஆயுக்தா மசோதாவில் உள்ள 5 குறைகள்: வேல்முருகன் பட்டியல்\nவானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு\nநீட் தேர்வு; கருணை மதிப்பெண் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ மேல் முறையீடு செய்யக்கூடாது: திருமாவளவன்\n’: பழங்குடியினருக்காக ‘கானகம்’ நாராயணனின் 20 ஆண்டுகால விநோத முயற்சி\nகேட் கீப்பர்கள் இல்லாததால் அவலம்: அறந்தாங்கியில் ரயிலை நிறுத்தி டிரைவரே ரயில்வே கேட்டை மூடித் திறக்கும் நிலைமை\nஹாட்ரிக் கின்னஸ் சாதனை: ஒற்றை விரலில் ஹாக்கி மட்டையை ஒரு மணிநேரம் 11 நிமிடங்கள் கீழே விழாமல் நிறுத்தி சாதனை படைத்த மருத்துவ மாணவர்\n7-வயது சிறுமி கொலை: தஸ்வந்துக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்\nவேலை வாங்கித் தருவதாக ரூ.29 லட்சம் மோசடி: போலிப் பணி நியமன ஆணையை அளித்த அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் மீது வழக்கு\nராக்கெட் ராஜா மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசைப் பற்றி அமித் ஷா நல்லதாக சொல்லியிருந்தாலும் ஹெச். ராஜா மாற்றி சொல்லியிருப்பார்: அமைச்சர் ஜெயக்குமார்\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகப் படியுங்கள்: நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவு; மீண்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும்: அன்புமணி\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள்; சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யக் கூடாது: கி.வீரமணி\nமுகவரி கூட இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத்தர தகுதி வழங்குவதா\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள்: சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nலோக் ஆயுக்தா சட்டம்; இனியாவது தமிழகத்தில் காமராஜர் ஆட்சி ஏற்பட வேண்டும்: ஜி.கே.வாசன்\nலோக் ஆயுக்தா; ஊழல் ஒழிப்புக்கான புலியை எலியாக மாற்றிய தமிழக அரசு: ராமதாஸ் குற்றச்சாட்டு\nடாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.4.50 லட்சம் பறிப்பு: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\n8 வழிச் சாலைக்கான அளவீட்டுப் பணி இன்று தொடங்குகிறது: 42 கிராமங்களிலும் தலா ஒரு போலீஸார் நிறுத்தம்\nகொலை திட்டத்துடன் திரிந்ததாக துப்பாக்கி முனையில் 4 ரவுடிகள் கைது: புதிதாக தயாரிக்கப்பட்ட 20 அரிவாள்கள் பறிமுதல்\nபுதிதாக 9 லட்சம் குடியிருப்புகள், வீடுகள்: பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nஆந்திர தொழிலாளி மூச்சுகுழாயில் சிக்கிய இரும்பு நட்டு அகற்றம்: சென்னை அரசு பொது மருத்துவமனை சாதனை\nதிருடனை பிடிக்க முயன்றபோது காவலருக்கு அரிவாள் வெட்டு: போலீஸார் தீவிர விசாரணை\n‘சர்கார்’ படத்தில் விஜய் புகைபிடிப்பது போல காட்சி; ரூ.30 கோடி இழப்பீடு கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nகொலை, கொள்ளையை முற்றிலும் தடுக்க முடியாது; குற்றங்களை குறைக்க அரசு நடவடிக்கை- சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி உறுதி\nகுற்றங்களை கட்டுப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள்: சென்னை போலீஸார் நடவடிக்கை\nபூங்காக்களின் நீர் தேவையை சமாளிக்க ரூ.1 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்: சென்னை மாநகராட்சி வாங்குகிறது\nஒகேனக்கல்லில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nமதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ கட்டுமான நிறுவனப் பொறியாளர்கள் ஆய்வு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி ஆட்சியரிடம் மனு\nஇலங்கை கடற்படை கைப்பற்றிய படகுகளை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்\nகிறிஸ்டி நிறுவனத்தில் 5 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு: நிறுவன உரிமையாளரிடம் 19 மணி நேரம் விசாரணை; ‘பென் டிரைவில்’ முக்கிய விவரங்கள் சிக்கியதாக தகவல்\nபேரவை துளிகள்: 25,000 பேருக்கு தலா 25 கோழி\nதிமுக தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.க்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nமுதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக் ஆயுக்தா சட்டம் பேரவையில் நிறைவேற்றம்: அதிகாரம் இல்லாத அமைப்பாக இருப்பதாக கூறி திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் வெளிநடப்பு\n‘செம போத ஆகாதே’ படத்தில் இடம்பெற்ற ‘செம போத ஆகாதே’ பாடல் வீடியோ\n‘சாமி ஸ்கொயர்’ படத்தில் இடம்பெற்ற ‘அதிரூபனே’ பாடலின் லிரிக் வீடியோ\n‘தமிழ்ப்படம் 2’வில் இருந்து நீக்கப்பட்ட காட்சி\n‘விராட் கோலியை சதம் அடிக்க விட்டுவிடுவோமா’- ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸ், மெக்ரா சவால்\nஐபிஎல் ரசிகர்களுக்கு மீண்டும் 360 டிகிரி அதிரடி காணக்கிடைக்குமா\n‘கவாஸ்கருக்கு இன்று 69-வது பிறந்தநாள்: ‘முடிவெட்டிவிட்ட நடுவர்’, ‘ஸ்கோர் போர்டு பார்க்காதவர்’.. சுவையான சம்பவங்கள்\nகுரேஷிய ”நட்சத்திரன்” லுகா மோட்ரிச் கால்களுக்கு இடையே பந்தைச் செலுத்துவேன்: இங்கிலாந்தின் டெலி ஆலி திட்டவட்டம்\nரோ‘ஹிட்’ மேன் என்ற செல்லப்பெயர் பிடித்திருக்கிறது: தினேஷ் கார்த்திக்கிடம் ரோஹித் சர்மா\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனிடம் இருந்து போலீஸ் டிஎஸ்பி பதவி திடீர் பறிப்பு: ‘கான்ஸ்டபிளாக’ பதவி இறக்கம்\nசெய்தித்துளிகள்: ஸ்பெயின் அணிக்கு புதிய பயிற்சியாளர்\nஇறுதிப் போட்டியில் கால் பதிக்குமா பிரான்ஸ்- பெல்ஜியத்துடன் இன்று பலப்பரீட்சை\n 19: பண்டிகை, பலகாரம், புத்தாடை\nடெல்லியிலிருந்து அயோத்தி, ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு ராமாயண ஆன்மிக சுற்றுலா: பக்தர்களுக்காக இந்தியன் ரயில்வே ஏற்பாடு\nபினராயி விஜயன் முடிவு எத்தகையது\nசபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் தெரிவித்துள்ளது....\nஉறுதியின் வெளிப்பாடு வேறு வழியில்லாதது மத நம்பிக்கை எதிர்ப்பு\n'First Man' - செல்ஃபி விமர்சனம்\n'ஆண் தேவதை'- செல்ஃபி விமர்சனம்\nஉலக மசாலா: இசைக்கு மயங்கிய ரக்கூன்கள்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughts-of-my-heart.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-10-17T02:59:39Z", "digest": "sha1:MOIP2DOD5UY7A6TTNC3CJWJTGDHT2AFG", "length": 8169, "nlines": 107, "source_domain": "thoughts-of-my-heart.blogspot.com", "title": "Thoughts of My Heart: 1. அம்மா..!", "raw_content": "\nதாய்க்குச் செய்யும் தர்ப்பண ஸ்லோகத்தின் பொருளமைய\nகண்ணீர்ப் பூக்களால் தொடுக்கப்பட்ட சொல் மாலை ...\nமகனின் அர்ப்பணம் தாய்க்கு ...\nதன்னிலெனைச் சேர்த்துநின்ற நாள்முதலாய்ப் பார்த்த\nகண்ணிலுறை விழிகாக்கும் நல்லிமையாய்க் காத்த\nதண்ணிலுறை மலர்ப்பாதம் தொட்டுனைநான் வாழ்த்த\nமண்ணிலுறை செய்யாமல் சென்றாய் எவரைப்பார்க்க \nஎன்னைக் கருவேற்கத் தன்னைக் கருதாமல்\nபின்னை வரும்மெய் வேதனையால் பழுதானாய்\nஉண்ணும் உணவேற்காவுன் உடம்புபடும் வேதனைமுன்\nவிண்ணேகும் தருணம்தரும் சோதனையும் பெரிதாமோ..\nகருவான என்னுடம்பு வளருமுன்னே தாரணியில்\nபிறவாத அழகுடன்நான் பிறக்கஎண்ணி உறக்கத்திலும்\nமறவாத நல்லுணவை என்பொருட்டு துறந்தனையே\nநாதிறவா பல்லுணவை என்னைஎண்ணி ஏற்றனையே...\nசுமையாக உனைத்தாக்கி வயிற்றில் நின்றும்\nஇமையாக எனைக்காக்க எண்ணம் கொண்டு\nஅமையாமல் ஓர்கணமும் அங்கு மிங்கும்\nநிலையாமல் அலைந்தாயே மூச்சு முட்ட..\nஉள்ளிருக்கும் என்நினைப்பைக் கருத்திருத்திக் கூட்டின்\nஉள்ளிருக்கும் ஆசைகளை அழுத்திக்கட்டி காட்டின்\nகள்ளிருக்கும் மலர்வண்டின் மனத்தடக்கி வீட்டின்\nஉள்ளிருந்து நோன்பிருந்த தெய்வத் தாயே..\nதலைபுரண்டு குடல்கிழிந்து உந்தன் கோலம்\nநிலைகுலைந்து எழில்அழிந்து நிற்கும் காலம்\nவலியில்லை இதுவுமினி கண்ணனின் ஜாலம்\nசலிப்பின்றி கண்டிடுவேன் என்றதுன் ஞானம் ..\nகருவின்று வெளிப்பொந்த என்உதிரம் பார்த்து\nவெறுப்பின்றி களிப்பெய்தி உன்அதரம் சேர்த்து\nகற்பகத் தருவென்று சளிப்பிள்ளை என்முகம்சேர்த்தாயே..\nகடித்த பல்லால் வலித்த மார்பால்\nகுடித்த பாலால் வளர்ந்த என்பால்\nஎழுந்த அன்பால் தளர்ந்த உன் பால்\nவிழுந்த மாசு விலக்கி உண்டாயே..\nமுற்றத்தில் நிலவிருக்கும் நள்ளிரவு வேளையிலே\nபற்றியதீ கொண்டதுபோல் நான்எழுந்து அழுகையிலே\nமற்றவரின் ஏச்சும்பேச்சும் உன்னைவந்து தைக்கையிலே\nபெற்றவள்நான் உள்ளவரை ஏன்அழுகை என்றவளே...\nமலர்மஞ்சம் நாணுறுமுன் மடிசாய்ந்த வேளையிலென்\nமலஜலத்தால் மாசுபட்டும் முகம்கோணா நிலமகளே\nவிலையுனக்கு என்னதர என்றுநிற்கும் வேளையிலே\nவலைபிரிந்த பறவைபோல் பறந்தாயே விண்ணின்மேலே ..\nநானுண்ட பாலின்சுவை மாறுமுன்னே உய்யத்\nதானுண்ட விடம்கொண்ட நீலகண்டன் தெய்வத்\nதேனுண்ட விண்ணோருடன் சேர்ந்திருக்க உன்னை\nகானுண்ட வண்ணம்கொண்டு அமர்ந்திருக்கும் ஆண்டவனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thoughts-of-my-heart.blogspot.com/2015/12/blog-post_51.html", "date_download": "2018-10-17T02:57:28Z", "digest": "sha1:34YKSPUUPRU3ENJ3KM6SU52P4QKTWNOM", "length": 3662, "nlines": 43, "source_domain": "thoughts-of-my-heart.blogspot.com", "title": "Thoughts of My Heart: கடல்-போல் மழை பொழிந்தான் (தரை மேல் பிறக்க வைத்தான்)", "raw_content": "\nகடல்-போல் மழை பொழிந்தான் (தரை மேல் பிறக்க வைத்தான்)\nஉலகத்தில் ப்ரளயம் இதுதானோ வெள்ளத்தின் தாக்கம் கொலை தானோ\nஅழிவு-தன் வேட்கை அடங்காதோ *சிவனார் கூத்தும் இது தானோ\nகடல்-போல் மழை-பொழிந்தான் சென்னையை கண்-மூட முழுக-வைத்தான்\nஉடல்-மேல் உயிர்-மட்டும்-தான் மற்றதைக் கண்காண விழுங்கச்-செய்தான்\nகட்டிய-துணியும் உயிரும்-கொண்டே மற்றவை-இழந்தவர் முன்னே\nஅலைகடல்-போலே தரைமேல் மழை-நீர் நாட்டியம்-ஆடிய பின்னே\nகொஞ்சம்-விடாமல் பேயாய்ப்-பொழிந்தால் அதற்குள் எங்கள்-வீடு (2)\nநடந்தா-விலகும் கிடந்தே-முழுகும் அதுபோல்-எங்கள் வாழ்வும்\nபொது தான் இஃது யார்க்கும்\nகடல்-போல் மழை-பொழிந்தான் சென்னையை கண்-மூட முழுக-வைத்தான்\nஉடல்-மேல் உயிர்-மட்டும்-தான் மற்றதைக் கண்காண விழுங்கச்-செய்தான்\nகடலே-தரையில் பயணம்-போனால் தரைமேல் நடப்பது யாரோ\nதணியாப்-பசியால் உலகம்-முழுகப் பெய்யும் மழை-ஓர் பேயோ\nஒருநாள் மழை-தான் அதற்கா என்பார் இங்கிருந்..திருந்தால் புரியும் (2)\nஒரு-மழைத் துளியில் ஒரு-கடல் எழுந்தால் ஊரென்ன உலகே முழுகும்\nகடல்-போல் மழை-பொழிந்தான் சென்னையை கண்-மூட முழுக-வைத்தான்\nஉடல்-மேல் உயிர்-மட்டும்-தான் மற்றதைக் கண்காண விழுங்கச்-செய்தான்\nLabels: சென்னை வெள்ளம், தரை மேல் பிறக்க வைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/11/tamil-whatsup-for-pc.html", "date_download": "2018-10-17T03:23:27Z", "digest": "sha1:E3QHI7KJ33ALY4UNB4AWWEOFWRR2JBDT", "length": 5083, "nlines": 36, "source_domain": "www.anbuthil.com", "title": "வாட்ஸ் ஆப் கணினியில் பயன்படுத்துவது எப்படி? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome computer whatsup வாட்ஸ் ஆப் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nவாட்ஸ் ஆப் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nஆன்டிராய்டு, ஐஓஎஸ், ப்ளாக்பெரி மற்றும் சிம்பயான் ஓஎஸ்களில் வாட்ஸ்ஆப் மிகவும் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷனாக இருந்து வருகின்றது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அனைவரும் வாட்ஸ்ஆப் இல்லாமல் இல்லை என்றே கூறலாம். அந்தளவு பிரபலமான வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனை உங்க கணினியில் டவுன்லோடு செய்து பயன்படுத்துவது எப்படினு அடுத்து கீழே பாருங்க\nஉங்க கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முதலில் ப்ளூஸ்டாக்ஸ் என்ற ஆன்டிராய்டு எமுலேட்டரை டவுன்லோடு செய்ய வேண்டும்\nஇ��்கு உங்களுக்குத் தரப்பட்டுள்ளது (bluestacks Offline Installer) இணைய இணைப்பின்றி இன்ஸ்டால் செய்வது.\nநாம் ஏன் Offline Installer ஐத் தெரிவு செய்ய வேண்டும்\nநீங்கள் இதனை அவர்களது உத்தியோகபூர்வ தளத்தில் டவுன்லோட் செய்யும் போது 9MB மட்டுமே செலவாகும். அனால் நீங்கள் இதனை setup செய்து பயன்படுத்தும் போது அதிக நேரம் எடுப்பதுடன் அதற்காக இணையம் இங்கு செலவிடுவதைப் போலவே தேவைப்படும்.\nBlueStacks மென்பொருளை இங்கே Download செய்யுங்கள்\nஇன்ஸ்டால் ப்ளூஸ்டாக்ஸ் இன்ஸடலேஷன் முடிந்தவுடன் ஸ்டார்ட் மெனு சென்று ஸ்டார்ட் ப்ளூஸ்டாக்ஸ் என்று டைப் செய்து க்ளிக் பன்னுங்க\nப்ரோகிராம் லோட் ஆனதும் சர்ச் பாக்ஸ் சென்று வாட்ஸ்ஆப் மெசஞ்சர் என்று டைப் செய்து க்ளிக் பன்னுங்க\nஅப்ளிகேஷன் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் டவுன்லோடு ஆனதும் அதை ரன் செய்யுங்கள்\nமொபைல் எண் இப்ப உங்க மொபைல் நம்பர் மற்றும் லொகேஷனை வாட்ஸ் ஆப்பில் என்டர் செய்யுங்கள்\nவெரிஃபை உங்க மொபைல் நம்பர் வெரிஃபை ஆனதும் உங்க கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துங்க\nபேஸ்புக் பேஸ்புக் போன்றே இதிலும் நீங்க பல க்ரூப்களை க்ரியேட் செய்யலாம்\nமொபைல் மொபைலில் இருப்பதை போன்று கணினியில் கான்டாக்டகளை இம்போர்ட் செய்ய முடியாது\nகான்டாக்ட் கணினியில் நீங்கள் தான் கான்டாக்டகளை ஆட் செய்ய வேண்டும்.\nவாட்ஸ் ஆப் கணினியில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mindmeister.com/438105462/p4", "date_download": "2018-10-17T02:56:33Z", "digest": "sha1:SALVKEREHDGD62IQRQTG6OO2R4B2P3YX", "length": 3231, "nlines": 84, "source_domain": "www.mindmeister.com", "title": "P4 கட்டுரை (Example) - MindMeister", "raw_content": "\n1.1.1. மாணவன் (பெயர் கொடுக்கலாம்)\n1.2.1. பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது\n2.1.1. மாணவன் மற்றும் இன்னொரு சிறுவன்\n2.2.1. வளைவில் வேகமாக வந்தனர்\n2.3.1. பள்ளிக்கு விரைவாக செல்லவேண்டியிருந்ததால்\n2.4.1. அந்த சிறுவன் வேறொரு சிந்தனையில் மிதிவண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்\n2.4.2. மாணவன் பள்ளிக்கு விரைவாக சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான்\n3.1.1. மாணவன் மற்றும் இன்னொரு சிறுவன்\n3.2.1. வேகமாக வந்ததால் வளைவில் மோதிக்கொண்டனர்\n3.3.2. விரைவாக செல்ல வேண்டும் என்ற ஒரே யோசனையில் சென்றதால்\n3.4.2. வலி தாங்க முடியவில்லை\n3.4.3. பள்ளிக்கு செல்ல தாமதமாவதால் பயமாக இருந்தது.\nமின் ஸ்ட்டரை பயன்படுத்துவதால், ஏற்படும் பிரச்சனைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/pentax-k-s1-body-kit-blue-price-pe94RX.html", "date_download": "2018-10-17T03:11:16Z", "digest": "sha1:ATPYH6OGULMWDIKJRXOYEQPYS2ZSKUYK", "length": 16662, "nlines": 362, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபென்டஸ் கே ஸஃ௧ போதிய கிட ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபென்டஸ் K ஸஃ௧ டிஜிட்டல் சிலர் கேமரா\nபென்டஸ் கே ஸஃ௧ போதிய கிட ப்ளூ\nபென்டஸ் கே ஸஃ௧ போதிய கிட ப்ளூ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபென்டஸ் கே ஸஃ௧ போதிய கிட ப்ளூ\nபென்டஸ் கே ஸஃ௧ போதிய கிட ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nபென்டஸ் கே ஸஃ௧ போதிய கிட ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபென்டஸ் கே ஸஃ௧ போதிய கிட ப்ளூ சமீபத்திய விலை Oct 04, 2018அன்று பெற்று வந்தது\nபென்டஸ் கே ஸஃ௧ போதிய கிட ப்ளூஇன்னபிபிஎம் கிடைக்கிறது.\nபென்டஸ் கே ஸஃ௧ போதிய கிட ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 58,100))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபென்டஸ் கே ஸஃ௧ போதிய கிட ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பென்டஸ் கே ஸஃ௧ போதிய கிட ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபென்டஸ் கே ஸஃ௧ போதிய கிட ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபென்டஸ் கே ஸஃ௧ போதிய கிட ப்ளூ விவரக்குறிப்புகள்\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் -2 to 1 EV (1/3 steps)\nபென்டஸ் கே ஸஃ௧ போதிய கிட ப்ளூ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/197098/", "date_download": "2018-10-17T03:56:24Z", "digest": "sha1:M4TZSALU32G3NHKJASU3X6RY4BSIBYL7", "length": 10749, "nlines": 127, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய இரதோற்சவம்!(படங்கள்,வீடியோ) – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய இரதோற்சவம்\nவவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் நேற்று (23.09.2018 ஞாயிற்றுக்கிழமை ) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.\nகாலை 7.00 மணியளவில் உற்சவம் ஆரம்பமாகி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணுமூர்த்திக்கு அபிசேகம் நடைபெற்று எட்டரை மணியளவில் தம்பப் பூசை இடம்பெற்று தொடர்ந்து ஒன்பது மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று பத்து மணியளவில் உள்வீதி வலம் வந்து பத்தரை மணியளவில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு பகவான் தேரில் ஆரோககணி த்தருளினார்.\nதொடந்து எம்பெருமான் ரதத்தை ஒரு புறம் ஆண் பக்தர்களும் மறுபுறம் பெண் பக்தர்களும் இழுத்து வர சரியாக காலை பதினோன்றரைமணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தார். அதன்பின் அர்ச்சனைகள் இடம்பெற்று தொடந்து பச்சை சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.\nமேற்படி உற்சவத்தில் வவுனியாவின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மஹா விஷ்ணுவின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nShare the post \"வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய இரதோற்சவம்\nவவுனியா பள்ளிவாசலில் இராணுவத்தினரின் 69ஆவது ஆண்டு பூர்த்தி விஷேடவழிபாடு\nவேலை பறிபோனதால் குடும்பஸ்தர் செய்த செயல்\nஇலங்கையில் பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம் : காதலியின் அம்மாவை துஸ்பிரயோகம் செய்த காதலனின் நண்பர்கள்\nசூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த மொடல் அழகியின் சடலம் : அதிர்ச்சி சம்பவம்\nமண்ணில் தோண்டி எடுக்கப்பட்ட 7 மாத பெண் குழந்தை : பிடிபட்ட தந்தையின் வாக்குமூலம்\nதிருமணமான சில நாட்களில் புதுமனைவி நடத்திய நாடகம் : பரிதாபமாக இறந்த கணவன்\nவவுனியாவில் அடைமழை : மக்களின் இயல்பு நிலை பாதிப்பு\nதுப்பாக்கி முனையில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு கிடைத்த தண்டனை\nமனிதர்களை மிஞ்சிய தாய் பாசம் : சிறுத்தை குட்டிகளுக்கு தாயாக மாறிய பூனை\nஇலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த ஏழைச்சிறுமி : குவியும் வாழ்த்துக்கள்\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/03/blog-post_14.html", "date_download": "2018-10-17T03:46:50Z", "digest": "sha1:N6CSNUBGDKCQXAAGF6SS4H7EFZJV7XLC", "length": 45738, "nlines": 801, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: சிங்கை பதிவர் சந்திப்பு...கொஞ்சம் தகவல் - புகைப்படம்.", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nகேபிள் அண்ணாவின் புத்தகம் - பிரபாகர்...\nபேருந்தில் காதல் - முறிந்த நட்புக்கள்...\nஎங்கேயோ படிச்சது - கண்பார்வையும் கல்வெட்டும்\nபோகாதே, போகாதே ��ேபிள் அங்கிள்....\nசிங்கை பதிவர் சந்திப்பு விவரங்கள்...\nசிங்கை பதிவர் சந்திப்பு...கொஞ்சம் தகவல் - புகைப்பட...\nஎண்ணச்சிதறல்கள்... - மார்ச் முதல் வார வெள்ளி...\nநாடகப்பணியில் நான் - 88\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nசிங்கை பதிவர் சந்திப்பு...கொஞ்சம் தகவல் - புகைப்படம்.\nவகை : பதிவர் சந்திப்பு... | author: பிரபாகர்\nபதிவர் சந்திப்பின் மூலம் ஒரு நாளின் பெரும்பகுதியை சந்தோஷமாய் ஆக்கிக் கொள்ள முடியுமா ஆக்கிக் கொண்டது நேற்று மதியம் இரண்டு முதல் இரவு பண்ணிரெண்டு முப்பது வரை.\nசிங்கை பதிவர்கள் ஓரிருவரைதான் சந்தித்திருக்கிறேன், அவசர தருணங்களில். ஆனால் இன்றுதான் நிறைய பேச, புரிந்துகொள்ள மிக அற்புதமான சந்தர்ப்பமாய் அமைந்தது.\nஅவர்களோடு சந்தித்த அந்த நிகழ்வின் புகைப்படங்கள் மட்டும் இந்த இடுகையில். அடுத்ததாய், முழு விவரங்களோடு...\nஜோசப் மாமா பையன், ஜோ, கேபிள் அண்ணா, வெற்றிக்கதிரவன், ஆயிரம் பதிவு கண்ட அண்ணன் கோவியார்.\nஜமால், கோவியார், பாரதி, வெ.க.\nநாங்க எல்லோரும் ஒரு நல்லவர், ஒரு ரொம்ப நல்லவரோட...\nஸ்வாமி சிங்கையில் இருப்பதற்கு அத்தாட்சியாய்...\nநிஜமா வெற்றிக்கதிரவனுக்கு மூச்சு பிடிச்சுக்கல.... கேபிள் தொ... கிலோ தூக்கினதுக்கு பாராட்டினார்.\nஇப்படியும் சாமி சொல்றத கேட்டோம்...\nஜோ மாமா பையன், பித்தனின் வாக்கு .., ஜோ, பாலா, கேபிள்ஜி...\nசீரியஸா கேட்கிறோம்ல.... இதுக்கப்புறம் வெடிச்சிரிப்பு. அடுத்த இடுகையில விவரமா..\n: இட்ட நேரம் : 6:56 PM\n77 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nபதிவர் சந்திப்பு கமென்ட் போடாமல் படத்தைமட்டும் போட்டுவிட்டீர்களே பிரபா.\nபடிக்கும் போது நாங்களே போட்டுக்கறோம் :)\nஅனைவரின் பெயர்களை போட்டிருந்தால் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்..கலக்குங்கள் வாழ்த்துக்கள் படங்கள் அருமை ...\nகேபிள் சங்கர் bagla என்ன வச்சிருக்கார் bag இல்லாம ஒரு போஸ் கூட இல்ல\nஅனைவரின் பெயர்களை போட்டிருந்தால் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்..\nகேபிள் சங்கர தூக்குவது யாருங்க அவரு வாழ்க்கைய இன்சூர் பன்னிருக்காரா அவரு வாழ்க்கைய இ��்சூர் பன்னிருக்காரா. ஏன் இந்த மாதிரி தெரிஞ்சே தற்கொலை முயற்சில எறங்குராறு\nமுதல்படம், கேபிள் சங்கர் :ஒருத்தன் சிக்கிடான்,கூட நிக்கிற பய புள்ளைகளையும் பார்த்தா அப்பாவி மாதிரிதான் தெரியுது. bag ல வச்சுருக்கிற லெமன் ட்ரீ புக் எல்லாத்தையும் வித்துரனும்..\nஇந்த வாரம் கொத்து பரோடால எழுத ஒரு கடை கிடைச்சிடுச்சு.. தட்ட வச்சுடாங்க சாப்பாட்ட கண்ல காட்டமாட்டேன்கிறாங்க...\nபல புதிய முகங்கள் ;( ரொம்ப மிஸ் பண்றேன்\n7th photo :சுவாமி ஒம்காரும் பின்னே கட்டிடங்களும்..\nSwami omkar: பின்னாடி ஓடுற,இந்த நதி மாதிரி நானும் கூவத்த மாத்திரலாம்னு கருத்து சொன்னா ஒரு பய மதிக்க மாட்டேன்கிறான்.\nபடம் ஒரு இடுகை. விவரம் ஒரு இடுகையிலயா\nஇந்தக் “குப்பை”க்கு ஓட்டுப் போடணுமா\nவெற்றி கதிரவன் பலமான ஆள்தான்\nநெறைய நல்லவங்க போட்டோ போட்டிருக்கீங்க.. ம்ம்..ந‌ல்ல சந்திப்பு\nஓட்டு போட மறந்துட்டு போய்ட்டேன்.....இப்போ போட்டாச்சு:)\n/நாங்க எல்லோரும் ஒரு நல்லவர், ஒரு ரொம்ப நல்லவரோட.../\nஅவ்வ்வ்வவ்வ்வ்வவ்....இந்த கமெண்ட் இப்ப தான் பார்க்கிறேன்....ஆனா வேற ஒரு போட்டோவுக்கு சொன்ன கமெண்ட் எப்படி இங்க வந்துச்சி:)\n//இப்படியும் சாமி சொல்றத கேட்டோம்...//\nநல்லா கேட்டீங்க போங்க.. அங்க ஒருத்தர் மேல பாத்து போட்டோ எடுக்குறத பாத்தா சாமி ரெம்ப உசரத்துல இருந்து பிரசங்கம் பண்ணினாரு போலிருக்கு.\n// கேபிள் தொ... கிலோ தூக்கினதுக்கு பாராட்டினார்.//\nஎன்ன சொல்ல வரீங்க கேபிள் தொப்பை மட்டுமே தொண்ணூறு கிலோன்னா\nபாஸ், நான் இன்னைக்கு காலையில கேபிள் சங்கர் நம்பருக்கு(The number which is given by KOVIAR ANNAN in his post\n” போட்டோவில் முருவோட நண்பர். சரவணன் என்று நினைக்கிறேன்.\nஎல்லார் முகத்திலேயும் சந்தோஷம் தாண்டவமாடுதே அவரவர்களின் அடுத்த பதிவு அமர்க்களமாக வருமோ அவரவர்களின் அடுத்த பதிவு அமர்க்களமாக வருமோ\nதமிழ்ப்படத்துல சொல்லுற மாதிரி.. மெட்ராஸ்ன்னா... சென்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி.. சிங்கப்பூர்ன்னா.. அந்த பேக்ரவுண்டை விட்டா வேற எதுவுமே கிடையாதா\nகேபிளை தூக்கினவரின் ஆத்மா, சாந்தியோ சுந்தரியோ அடைய.. சுவாமி ஓம்கார் தலைமையில் ஒரு கூட்டம் போட்டுடலாமா\nபோட்டோக்கள் மிக அருமை. அண்ணன் கோவி மெலிந்து விட்டாரே\nஅருமை... கேபிள்ஜி அந்த பேக்கை கீழேயே வைக்கலை போலருக்கு.... மலை ஏறப்போற ரேன்சுக்கு இருக்கு...\nபடத்தில் உங்களை கண்டதில் மகிழ்ச்சி.\n��ிங்கை சென்ற யூத்துக்கு வாழ்த்துக்கள்....\nபுகைப்படங்கள் அருமை - மகிழ்ச்சி -அடுத்த விரிவான இடுகை உடனே இடுக - ஓம்காரின் நிகழ்ச்சி பற்றி எழுதுக = நல்வாழ்த்துகள்\nபடங்கள் சிறப்பாக வந்திருக்கு பிரபா\nபித்தனின் வாக்கு பக்கத்தில் ஏன்\nகேள்வி குறி அது அவரே தான்.....\n//ஜோ மாமா பையன், பித்தனின் வாக்கு .., ஜோ, பாலா, கேபிள்ஜி.//\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகேபிள் அங்கிள் போட்டோ தூக்கிரிச்சு.... :))\n//ஸ்வாமி சிங்கையில் இருப்பதற்கு அத்தாட்சியாய்...//\nஇப்பதான் முதல் முறையா ஜமாலை போட்டோவில் பார்க்கிறேன். எழுத்தை போலவே நேரிலும் அழகு.\nபாவம் வெற்றிக்கதிரவன், தூக்கும்போது கூட கேபிள்ஜி பேக்கை கழட்டலை பாருங்களேன்.\nபடங்கள் அருமை. நண்பர்களை கண்டது மிக சந்தோசமாக் இருக்கிறது.\nஅடுத்த இடுகையை விரைவில் இடவும்.\nவெற்றிகதிரவன் லைப்ல எவ்ளோ ரிஸ்க் எடுக்கறாரு..\nபடங்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா\nபதிவர் சந்திப்பு கமென்ட் போடாமல் படத்தைமட்டும் போட்டுவிட்டீர்களே பிரபா.\nபடிக்கும் போது நாங்களே போட்டுக்கறோம் :)\nஅனைவரின் பெயர்களை போட்டிருந்தால் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்..கலக்குங்கள் வாழ்த்துக்கள் படங்கள் அருமை ...\nகேபிள் சங்கர் bagla என்ன வச்சிருக்கார் bag இல்லாம ஒரு போஸ் கூட இல்ல\nஅனைவரின் பெயர்களை போட்டிருந்தால் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்..\nகேபிள் சங்கர தூக்குவது யாருங்க அவரு வாழ்க்கைய இன்சூர் பன்னிருக்காரா அவரு வாழ்க்கைய இன்சூர் பன்னிருக்காரா. ஏன் இந்த மாதிரி தெரிஞ்சே தற்கொலை முயற்சில எறங்குராறு\n சில நேரங்கள்ல ரிஸ்க் எடுக்கிற மாதிரி ஆயிடுது...\nமுதல்படம், கேபிள் சங்கர் :ஒருத்தன் சிக்கிடான்,கூட நிக்கிற பய புள்ளைகளையும் பார்த்தா அப்பாவி மாதிரிதான் தெரியுது. bag ல வச்சுருக்கிற லெமன் ட்ரீ புக் எல்லாத்தையும் வித்துரனும்..\nசரி ஸ்பீடா வித்துடுச்சி, நோ ஸ்டாக்\nபல புதிய முகங்கள் ;( ரொம்ப மிஸ் பண்றேன்\n உங்களின் முதல் பின்னூட்டம். நன்றி.\nஇந்த வாரம் கொத்து பரோடால எழுத ஒரு கடை கிடைச்சிடுச்சு.. தட்ட வச்சுடாங்க சாப்பாட்ட கண்ல காட்டமாட்டேன்கிறாங்க...\n7th photo :சுவாமி ஒம்காரும் பின்னே கட்டிடங்களும்..\nSwami omkar: பின்னாடி ஓடுற,இந்த நதி மாதிரி நானும் கூவத்த மாத்திரலாம்னு கருத்து சொன்னா ஒரு பய மதிக்க மாட்டேன்கிறான்.\nஇந்தக் “குப்பை”க்கு ஓட்டுப் போடணுமா\nபடம் ஒரு இடுகை. விவரம் ஒரு இடுகையிலயா\nவெற்றி கதிரவன் பலமான ஆள்தான்\nபல மொழிகள்ல கலக்குங்க. கூகள் ட்ரான்சிலியேசன் வாழ்க\nநெறைய நல்லவங்க போட்டோ போட்டிருக்கீங்க.. ம்ம்..ந‌ல்ல சந்திப்பு\nஓட்டு போட மறந்துட்டு போய்ட்டேன்.....இப்போ போட்டாச்சு:)\n/நாங்க எல்லோரும் ஒரு நல்லவர், ஒரு ரொம்ப நல்லவரோட.../\nஅவ்வ்வ்வவ்வ்வ்வவ்....இந்த கமெண்ட் இப்ப தான் பார்க்கிறேன்....ஆனா வேற ஒரு போட்டோவுக்கு சொன்ன கமெண்ட் எப்படி இங்க வந்துச்சி:)\n//இப்படியும் சாமி சொல்றத கேட்டோம்...//\nநல்லா கேட்டீங்க போங்க.. அங்க ஒருத்தர் மேல பாத்து போட்டோ எடுக்குறத பாத்தா சாமி ரெம்ப உசரத்துல இருந்து பிரசங்கம் பண்ணினாரு போலிருக்கு.\n// கேபிள் தொ... கிலோ தூக்கினதுக்கு பாராட்டினார்.//\nஎன்ன சொல்ல வரீங்க கேபிள் தொப்பை மட்டுமே தொண்ணூறு கிலோன்னா\nபாஸ், நான் இன்னைக்கு காலையில கேபிள் சங்கர் நம்பருக்கு(The number which is given by KOVIAR ANNAN in his post\nஅழைத்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி\n” போட்டோவில் முருவோட நண்பர். சரவணன் என்று நினைக்கிறேன்.\nஎல்லார் முகத்திலேயும் சந்தோஷம் தாண்டவமாடுதே அவரவர்களின் அடுத்த பதிவு அமர்க்களமாக வருமோ அவரவர்களின் அடுத்த பதிவு அமர்க்களமாக வருமோ\nநன்றி, உங்கள் வரவினை எதிர்பார்க்கிறோம்...\nதமிழ்ப்படத்துல சொல்லுற மாதிரி.. மெட்ராஸ்ன்னா... சென்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி.. சிங்கப்பூர்ன்னா.. அந்த பேக்ரவுண்டை விட்டா வேற எதுவுமே கிடையாதா\nகேபிளை தூக்கினவரின் ஆத்மா, சாந்தியோ சுந்தரியோ அடைய.. சுவாமி ஓம்கார் தலைமையில் ஒரு கூட்டம் போட்டுடலாமா\nஅதெல்லாம் மொதல்லயே ஆச்சு பாலா\nபோட்டோக்கள் மிக அருமை. அண்ணன் கோவி மெலிந்து விட்டாரே\nஆம், மிக இளமையாய் இருக்கிறார்.\nஅருமை... கேபிள்ஜி அந்த பேக்கை கீழேயே வைக்கலை போலருக்கு.... மலை ஏறப்போற ரேன்சுக்கு இருக்கு...\nபடுக்கிற நேரத்தைத்தவிர விடவே இல்லை\nபடத்தில் உங்களை கண்டதில் மகிழ்ச்சி.\nசிங்கை சென்ற யூத்துக்கு வாழ்த்துக்கள்....\nபுகைப்படங்கள் அருமை - மகிழ்ச்சி -அடுத்த விரிவான இடுகை உடனே இடுக - ஓம்காரின் நிகழ்ச்சி பற்றி எழுதுக = நல்வாழ்த்துகள்\nபடங்கள் சிறப்பாக வந்திருக்கு பிரபா\nபித்தனின் வாக்கு பக்கத்தில் ஏன்\nகேள்வி குறி அது அவரே தான்.....\n//ஜோ மாமா பையன், பித்தனின் வாக்கு .., ஜோ, பாலா, கேபிள்ஜி.//\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகேபிள��� அங்கிள் போட்டோ தூக்கிரிச்சு.... :))\n//ஸ்வாமி சிங்கையில் இருப்பதற்கு அத்தாட்சியாய்...//\nஇப்பதான் முதல் முறையா ஜமாலை போட்டோவில் பார்க்கிறேன். எழுத்தை போலவே நேரிலும் அழகு.\nபாவம் வெற்றிக்கதிரவன், தூக்கும்போது கூட கேபிள்ஜி பேக்கை கழட்டலை பாருங்களேன்.\nபடங்கள் அருமை. நண்பர்களை கண்டது மிக சந்தோசமாக் இருக்கிறது.\nஅடுத்த இடுகையை விரைவில் இடவும்.\nவெற்றிகதிரவன் லைப்ல எவ்ளோ ரிஸ்க் எடுக்கறாரு..\nரிஸ்க், ரஸ்க் சாப்பிடறமாதிரின்னு சொல்றாரு\nசீக்கிரம் ஒரு ட்ரிப் போடுங்கண்ணா\nபடங்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா\nசின்ன ஊர்னால நல்ல எஞ்சாய் பண்றீங்க. டெக்ஸாஸ்ல இருக்கேன் அடுத்த பதிவர சந்திக்க குறைந்தபட்சம் நாலு மணி நேரம் கார் ஓட்டனும். ஓட்டிட்டுப் போய் தமிழ்மணம் நிர்வாகிகள் நா.கணேசன், தமிழ்சசியை சந்திக்கலாம், ஆனால் அவங்க நேரத்த வீணடிக்கிற ஆளுங்க மாதிரி தெரியல......)\nஎன்ன சுவாமி ஒம்காரை அஞ்சபருக்கு கூட்டிட்டு போகலையா\nபுகைப்படங்கள் அனைத்தும் அருமை . மறக்காமல் வரும்பொழுது எனக்கு குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கி வரவும் . எல்லோரையும் கேட்டதாக சொல்லவும் .\nசின்ன ஊர்னால நல்ல எஞ்சாய் பண்றீங்க. டெக்ஸாஸ்ல இருக்கேன் அடுத்த பதிவர சந்திக்க குறைந்தபட்சம் நாலு மணி நேரம் கார் ஓட்டனும். ஓட்டிட்டுப் போய் தமிழ்மணம் நிர்வாகிகள் நா.கணேசன், தமிழ்சசியை சந்திக்கலாம், ஆனால் அவங்க நேரத்த வீணடிக்கிற ஆளுங்க மாதிரி தெரியல......)\nநன்றிங்க, பேசி ரொம்ப நாளாச்சு....\nஎன்ன சுவாமி ஒம்காரை அஞ்சபருக்கு கூட்டிட்டு போகலையா\nபுகைப்படங்கள் அனைத்தும் அருமை . மறக்காமல் வரும்பொழுது எனக்கு குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கி வரவும் . எல்லோரையும் கேட்டதாக சொல்லவும்.\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2016/05/blog-post_31.html", "date_download": "2018-10-17T02:55:29Z", "digest": "sha1:AUUUYT7VYPXRFAN6MBZDUSE64N67523M", "length": 19608, "nlines": 111, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: ரத்தம் குடிக்கும் குட்டி டிராகுலா!", "raw_content": "செவ்வாய், 31 மே, 2016\nரத்தம் குடிக்கும் குட்டி டிராகுலா\n‘‘நேத்தைக்கு ஆரம்பிச்ச மாதிரி இருந்திச்சு. பாருங்க... விறுவிறுன்னு 75 வாரம் வந்து, நம்மொழி செம்மொழி தொடர், பவள விழாவே கொண்டாடிடுச்சே சார்...’’ என்று பாம்பனில் இருந்து முகைதீன் தொடர்பில் வந்து ஆச்சர்யப்பட்டார். அத்தோடு விட்டாரா என்றால், இல்லை. ‘‘பவள விழானு சொல்லும் போது ஞாபகம் வருது. அது, பவளமா; பவழமா எப்டி எழுதுனா சரி சார் எப்டி எழுதுனா சரி சார்’’ - இந்த வாரத்துக்கான கொக்கியை வீசி விட்டு தொடர்பைத் துண்டித்தார்.\nபவழம் - பவளம். எது சரி தமிழறிஞர்கள் மத்தியில் ஆகப்பெரிய விவாதத்தை கிளப்புகிற வார்த்தைகளுள் இதுவும் ஒன்று (இரண்டு தமிழறிஞர்கள் மத்தியில் ஆகப்பெரிய விவாதத்தை கிளப்புகிற வார்த்தைகளுள் இதுவும் ஒன்று (இரண்டு). சரி பாதி பேர் பவழமே சரி என்றும், மறு மீதிப் பேர் பவளம்தான் ரைட்டு என்றும் மல்லுக்கு நிற்கிறார்கள். நடுவில் நாம் புகுந்து ரசாபாசம் ஆகி விடக்கூடாது என்பதால், தமிழறிஞர்கள் துணையை நாடுவோம். தமிழில் தேர்ந்த அறிஞர்களிடம் கேட்டால், ‘ரெண்டுமே சரி’ என்கிறார்கள். அதெப்பிடி ஒரு வார்த்தைக்கு இரு ஸ்பெல்லிங் இருக்க முடியும்\nஇந்தத் தொடரின் 25வது வாரத்தில் நாம் படித்த இலக்கணப் போலி பாடத்தை இந்த இடத்தில் ஞாபகம் செய்து கொண்டால் மேட்டர் ஈஸி. ‘போல செய்வது போலி’ என்று அதில் படித்திருக்கிறோம். இலக்கணப் படி இல்லாவிட்டாலும் கூட, காலம் காலமாக ஒரு சொல், மக்களால் பேசிப் பழகி விட்டால் அல்லது எழுத்திலோ, பேச்சிலோ சுவை கூட்டிக் காட்டுவதற்காக வரம்புகளுக்குட்பட்டு இலக்கணத்தை மீறலாம். தப்பில்லை. அது இலக்கணப் போலி. அதை (சகித்துக் கொண்டு) ஏற்றுக் கொள்ளலாம் என்கிறது தமிழ். கால்வாய் (வாய்க்கால்), கோவில் (கோயில்), தசை (சதை) என்பது போல பவழம் / பவளம். சரியா புதிதாக போலி உருவாக்குகிறேன் என்ற பெயரில் ‘பவலம்’ என்று எழுதினால், சார் மார்க் போடமாட்டார்... ஜாக்கிரதை\nகூர்மாவதாரம் என்று ஒரு பக்கம் கொண்டாடுகிறார்கள்; உள்ளே புகுந்தால் வீடு உருப்படாது என்று மறுபக்கம் கரித்துக் கொட்டுகிறார்கள். ஆமையின் நிலையை யோசித்துப் பாருங்கள்... ரொம்பப் பாவம் இல்லையா அதன் மீது ஏன் சேற்றை வாரி இறைக்கவேண்டும் அதன் மீது ஏன் சேற்றை வாரி இறைக்கவேண்டும் ஆமையை நாம் ஒதுக்கினாலும், தமிழ் ஒதுக்கவில்லை. கமடம், கச்சபம், கூர்மம், உறுப்படக்கி என அழகு பெயர்களால் அழைக்கிறது. நாணிக் கோணி வெட்கப்பட்டுக் கொண்டு வருகிற பெண் ஆமையாக இருந்தால், துளி என்ற தமிழ் பெயர் சொல்லி அதை இனி அழைக்கலாம்.\nகருநந்து, நாகு... இந்தப் பெயரைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா முதுகில் அபார்ட்மென்ட் கட்டி வைத்துக் கொண்டு நகர்ந்து போகுமே... நத்தை, அதற்கான தமிழ் பெயர் சார் இது. ‘ஏலெய்... கெவுளியடிக்குதுடா....’ என்று கிராமத்தில் பாட்டி சொல்லுவார், ஞாபகம் வருதா முதுகில் அபார்ட்மென்ட் கட்டி வைத்துக் கொண்டு நகர்ந்து போகுமே... நத்தை, அதற்கான தமிழ் பெயர் சார் இது. ‘ஏலெய்... கெவுளியடிக்குதுடா....’ என்று கிராமத்தில் பாட்டி சொல்லுவார், ஞாபகம் வருதா கெவுளி, புள்ளி ஆகியவை சுவற்றில் திரிகிற பல்லியின் தமிழ் பெயர்கள். மலைப்பிரதேசங்களில் ஜாலியாக நாம் சுற்றுகிற போது மூச்சுக் காட்டாமல் காலில் ஏறி ரத்தம் குடிக்கிற குட்டி டிராகுலா... அட்டைக்கு தமிழில் உரு என்று பெயர்.\nஉலகத்திலேயே அதிக மொழிகளில் (ஏறக்குறைய 2 ஆயிரத்து 100 மொழிகள்) மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் எது என்று கேள்வி கேட்டால், கிறிஸ்துமஸ் கொண்டாடி முடித்திருக்கிற சகோதரர்கள், ‘பைபிள் எனப்படுகிற திரு விவிலியப் புத்தகம்தானே...’ என்று கண்ணிமைக்கிற நேரத்தில் பதில் தந்து அசத்துவார்கள். கடவுளின் வார்த்தைகளை மனித வார்த்தைகளில் பதிவு செய்து தருகிற அந்த புனிதப் புத்தகம், நம்மொழி தமிழுக்கும் ஒரு ஒப்பற்ற பெருமை சேர்த்திருக்கிறது.\nஇந்திய மொழிகளில் பைபிள் முதன்முதலில் மொழி பெயர்க்கப்பட்டு அச்சேறியது (புதிய ஏற்பாடு) நமது தமிழ்மொழியில்தான். ஜெர்மனியில் இருந்து வந்த சீகன் பால்க் அதற்காக பட்ட பாடுகளை இந்தத் தொடரின் 63வது வாரத்தில் படித்திருக்கிறோம். பழைய ஏற்பாட்டில் ‘ரூத்’ பகுதி வரை முடித்திருந்த போது சீகன் பால்க் காலமானார். அவர் விட்ட பணியை தொடர்ந்து முடித்தவர் பெஞ்சமின் ஷூல்ஸ் (Benjamin Schulze 1689 - 1760). ஜெர்மன் காரரான இவர், தமிழ் மீதுள்ள ஆர்வம் காரணமாக தரங்கம்பாடியில் முகாமிட்டு கிறிஸ்துவ தமிழ் பாடல்களை தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.\nசீகன் பால்க் எதிர்பாராதவிதமாக காலமான தகவல் கிடைத்ததும், அவர் விட்ட பணியை செய்து முடித்தார் ஷூல்ஸ். சீகன்பால்க் தமிழில் மொழிபெயர்த்திருந்த பழைய ஏற்பாட்டுப் பகுதியை ஷூல்ஸ் 1723ல் அச்சேற்றினார். தொடர்ந்து 1726, 1727, 1728ம் ஆண்டுகளில் பழைய ஏற்பாட்டின் எஞ்சிய பகுதிகளை ஷூல்ஸ் அச்சிட்டு வெளியிட்டார். புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பிலும் சில திருத்தங்கள் செய்தார். புதிய ஏற்பாட்டின் திருத்திய இரண்டாம் பதிப்பு தரங்கம்பாடி அச்சகத்திலிருந்து 1724ல் வெளியிடப்பட்டது.\nவெறும் சமயப்பணி என்கிற வட்டத்தோடு முடங்கிக் கொள்ளாமல், உலகின் மூத்த மொழியான தமிழை நேசித்து, சுவாசித்து, உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்ததால் மட்டுமே... இன்றைக்கும் புதிய / பழைய ஏற்பாடுகளை தமிழில் நாம் படிக்கிறபோது, நெஞ்சுக்கு மிக நெருக்கமாக உணர முடிகிறது. வரலாற்றில் அதிகம் தெரியாமல் வாழ்ந்து, மறைந்து, தமிழுக்கு பெருமை சேர்த்த பெஞ்சமின் ஷூல்ஸ்க்கு இந்த பண்டிகை சீசனில் நன்றி தெரிவித்து இந்த வாரத்தை முடிக்கலாமா\n- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (26) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (8) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்\nம துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nசபாஷ் நா��ுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\n‘‘அ வர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தா...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nமினி கோப்பையும், மெகா நம்பிக்கையும்\nசா ம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_162837/20180804105214.html", "date_download": "2018-10-17T03:12:14Z", "digest": "sha1:WAFY4F4CKTOEVAKZEZF5JIIRBRP33LUV", "length": 9707, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "அஸ்வின், இஷாந்த் பந்துவீச்சில் சுருண்டது இங்கிலாந்து : இந்திய அணியின் வெற்றிக்கு 84 ரன்கள் தேவை", "raw_content": "அஸ்வின், இஷாந்த் பந்துவீச்சில் சுருண்டது இங்கிலாந்து : இந்திய அணியின் வெற்றிக்கு 84 ரன்கள் தேவை\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஅஸ்வின், இஷாந்த் பந்துவீச்சில் சுருண்டது இங்கிலாந்து : இந்திய அணியின் வெற்றிக்கு 84 ரன்கள் தேவை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றிபெற 84 ரன்கள் தேவைப்படும் நிலையில் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 80 ரன்னும், விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ 70 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகம���ு ‌ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nபின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி, கேப்டன் விராட்கோலியின் (149 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டு 274 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ஜென்னிங்ஸ், கேப்டன் ஜோரூட் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 53 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் ‌ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nபின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சரிவர சோபிக்காத நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 84 ரன்கள் தேவை. விராத் கோலி 43(76) ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18(44) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் இரண்டு விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் குரான் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர். ஆட்டம் நிறைவு பெற இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ளது. இந்திய அணியின் கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளது. இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: ஆக்கியில் இந்திய அணிகளுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆறு பந்துகளில் 6 சிக்சர் : ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு\nஉமேஷ் யாதவ��� 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nவிராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப் பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/82_113076/20160321195426.html", "date_download": "2018-10-17T04:08:18Z", "digest": "sha1:MRVY7ROAADFQOUGJ3YCJFDQVGLRL6PJG", "length": 6652, "nlines": 73, "source_domain": "tutyonline.net", "title": "ஆயுர்வேத மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் அதிகாரி பணி", "raw_content": "ஆயுர்வேத மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் அதிகாரி பணி\nபுதன் 17, அக்டோபர் 2018\n» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)\nஆயுர்வேத மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் அதிகாரி பணி\nபுதுடெல்லியில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் கவுன்சில் ஃபார் ரிசர்ச் இன் ஆயுர்வேதிக் சயின்ஸஸ் எனும் ஆயுர்வேத மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: ஆராய்ச்சி அதிகாரி - 154\nதகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nபணி: புள்ளியியல் அதிகாரி- 01\nதகுதி: புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்து மற்றும் நேர்முகத்த தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.03.2016\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ccras.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு\nபத்தாம் வகுப்பு படித்தவர்���ளுக்கு மத்திய அரசு பணிகள் : ஸ்டாப் செலக்சன் கமிஷன் தகவல்\nஎன்.எல்.சி-இல் அதிகாரி பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nவிண்வெளித்துறை நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் பணி\nஇந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி\nபுனே திரைப்படக் கல்லூரியில் பல்வேறு பணியிடங்களுக்கு அழைப்பு\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் - 21 அதிகாரி, உதவியாளர், எம்டிஎஸ் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/02/facebook-myspace.html", "date_download": "2018-10-17T02:52:36Z", "digest": "sha1:T2TPIVP3SJHRS4QKIP7RNXCDSW7SZ6TQ", "length": 38246, "nlines": 525, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: காமுகர்கள் கவனம் - Facebook & Myspace", "raw_content": "\nகாமுகர்கள் கவனம் - Facebook & Myspace\nஉலகம் முழுவதும் வாழும் பெரும்பாலான இளசுகளின் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அங்கம். ஒவ்வொருநாளும் ஒரு மணிநேரமாவது Facebookஇல் செலவழிக்காவிட்டால் ஒருவனது/ஒருத்தியினது இளமையினையே தொலைத்துவிட்ட அளவுக்கு Facebook செலுத்துகின்ற ஆதிக்கம் மிக அதிகம். இளையோர் மட்டுமன்றி ஏனைய பராயத்தினரும் இதன்பால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் என்பது Facebookஇன் அண்மைக்காலப் பிரபல்யத்தினால் மேலும் புலப்படுகிறது.\nஉலகளாவிய ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுகிற இணையத்தளங்களில் Facebook 8ம் இடத்தில். அண்மையில் தான் Facebookஇன் 5வது பிறந்தநாள் உலகம் முழுவதும் உள்ள facebookகிகளால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nFacebook போலவே நட்புறவுகளை இணைக்கின்ற சமூகக் குழுக்கள்,ஏனைய பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய இதேபோன்ற தளங்கள் தான்MySpace,Orkut,Wayn,Hi 5 போன்றன. ஆங்கிலத்தில் இவை Social networking sitesஎன்று பொதுப்படையாக அழைக்கபடுகின்றன.\nFacebookஇன் நேரடிப்போட்டியாளர் என்று கருதப்படும் அளவுக்கு Myspaceக்கும் க்கும் இடையில் கடுமையான போட்டி.உலகளாவிய ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுகிற இணையத்தளங்களில் Myspaceஇருப்பது 6ஆம் இடத்தில்.\nஎனினும் ஏனைய எல்லா சமூக நட்பு இணையதளங்களையும் விட Facebook பாதுகாப்பானதும் சமூகப் பொறுப்பு வாய்நததும் என்று கருதப்படுகிறது. காரணம் Facebook இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் சொந்தப் பெயர் (சுயபெயர்) பாவனைக் கொள்கை தான்\nஇதன்மூலம் பாலியல் குற்றங்கள் சட்டவிரோத செயல்கள் போன்ற தகாத நடவடிக்கைகள் அதிகளவில் தவிர்க்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதேபோன்று நிர்வாணப்படங்கள் தகாத பிரச்சாரங்கள் பொன்றன��ும் Facebookஇல் கூடுமானவரை தவிர்க்கப்படுகின்றன.\nMySpaceஇலும் இதே போன்ற நடவடிக்கைகள் இருப்பதாக இதுவரை பெருமை பேசப்பட்டு வந்தாலும் இணையத்தில் பாலியல் பிரச்சினையை ஏற்படுத்தவோர் (sex offenders) பற்றி விசாரணைகளை அமெரிக்காவின் சிறப்பு விசாரணைக்குழு ஒன்று ஆராய்ந்த வேளையில் MySpaceஇல் 90000 பாலியல் குற்றவாளிகள் பாலியல் நோக்கங்களுக்காகவே பதிவுசெய்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஇவர்களில் பெரும்பாலானோர் பலதடவை பாலியல் குற்றங்களுக்காக அமெரிக்காவில் தண்டனை பெற்றவர்கள். இவர்களது நடவடிக்கைகள் தொடக்கம் அங்க அடையாளங்கள்,டட்டூக்கள்(Tattoos),வடுக்கள் வரை அத்தனையும் பாலியல் குற்றங்களை அமெரிக்காவில் கண்காணிக்கும் அமைப்பிடம் உள்ளதாம்\nஇந்த 90000 பேரும் இனிமேலும் MySpaceஇல் நுழையாமலிருக்கும் வகையில் தடைசெய்யப்பட்டுள்ளார்கள்.\nமறுபக்கம் Facebookஇல் எவ்வளவுதான் விதிகள் இறுக்கமாக இருந்தாலும் பலவிதமான பாலியல் நடவடிக்கைகள் நடந்தவண்ணமே உள்ளன. (சும்மா keywords போட்டு தேடிப் பார்த்தீங்கன்னா தெரியும்)\nயுத்தம்,இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கெதிராக மற்றும் பல விழிப்புணர்வு விடயங்கள்,அறிவூட்டல் சமாச்சாரங்கள் இன்னும் எவ்வளவோ விடயங்களுக்காக பிரயோசனமான பல groups இருந்தாலும் கூட வேலை மினக்கெட்டு பாலியல் விளையாட்டுக்களுக்கென்றும் ஒரு கூட்டம் அலைகிறது.\nஇதிலே பயமுறுத்தும்,அருவருக்கத் தக்க விடயம் இந்தக் காமுகர்கள் குறிவைப்பது விடலைப் பருவ ஆண்களையும்,அறியாப் பருவச் சின்னப் பெண்களையும் தானாம்.வளர்ச்சியடைந்த அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகளிலேயே இவை போன்ற தளங்களின் காமுகர்களினால் வாழ்க்கை தொலைந்து,அழிந்து போன பல இலம்பராயத்தினர்,ஏன் இளைஞர்கள்,குடும்பப் பெண்கள் என்று பட்டியல் நீளுகிறது..\nMyspaceஇலிருந்து விரட்டப்பட்ட இந்த 90000 பேரும் ஏதோ ஒருவிதத்தில் Facebookஇல் நுழைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவாம்\nநீங்களோ உங்கள் சகோதரர்கள் பிள்ளைகளோ இவ்வாறான Facebook,Myspace,Hi5,Orkut போன்றவற்றின் பாவனையில் ஈடுபடும்போது ஆழ்ந்துபோகாமலும் அடிமையாகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.\n(நானும் ஒருகாலம் Facebookமோகம் பிடித்து நாள்தோறும் Facebookஇலேயே குடியிருந்தவன் தான் வலைப்பூவின் புண்ணியத்தால் இடம்பெயர்ந்து விட்டேன்..இப்போதும் Facebook பக்கம் போய் வந்தாலும், நீண்ட நேரம் உலா வருவதில்லை..)\nகலை - இராகலை said...\n சொல்லிவிட்டிங்க தானே ரொம்ப நன்றி\nகாதலர் தின வாழ்த்துக்கள் அண்ணா\nபயனுள்ள பதிவு லோசன்... நீங்கள் இங்கு குறிப்பிட்ட பெரும்பாலான விசயங்கள் orkut'க்கும் பொருந்தும்...\n//நானும் ஒருகாலம் Facebookமோகம் பிடித்து நாள்தோறும் Facebookஇலேயே குடியிருந்தவன் தான் வலைப்பூவின் புண்ணியத்தால் இடம்பெயர்ந்து விட்டேன்..//\nநான் இன்னும் orkut'ல் குடியிருப்பவன் \n(சும்மா keywords போட்டு தேடிப் பார்த்தீங்கன்னா தெரியும்)//\nஉங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.\nஉங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.\nநல்ல பதிவு. அவர்கள் இப்போ வாலைப் பதிவுகளையும் குறிவைக்கிறார்களாம். \"உங்களுடைய இந்த வலையம் நன்றாக இருக்கிறது.\" போன்ற வார்த்தைகளை பின்னூட்டமாக இணைக்கின்றார்களாம். நண்பர்களே கொஞ்சம் பார்த்து... உசாராக இருங்கள்.\nநல்ல பதிவு. அவர்கள் இப்போ வலைப் பதிவுகளையும் குறிவைக்கிறார்களாம். \"உங்களுடைய இந்த வலையம் நன்றாக இருக்கிறது.\" போன்ற வார்த்தைகளை பின்னூட்டமாக இணைக்கின்றார்களாம். நண்பர்களே கொஞ்சம் பார்த்து... உசாராக இருங்கள்.\nஉங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.\nஉங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.\n(நானும் ஒருகாலம் Facebookமோகம் பிடித்து நாள்தோறும் Facebookஇலேயே குடியிருந்தவன் தான் வலைப்பூவின் புண்ணியத்தால் இடம்பெயர்ந்து விட்டேன்..இப்போதும் Facebook பக்கம் போய் வந்தாலும், நீண்ட நேரம் உலா வருவதில்லை..)\nஇப்பொழுதுதான் நிம்மதி, அப்படி என்றால் எனிப்பயம் வேண்டாம் .பதிவுக்கு நன்றி அண்ணா தொடந்து விகடன் புகழ் தானே அண்ணா.\nஇதிலே பயமுறுத்தும்,அருவருக்கத் தக்க விடயம் இந்தக் காமுகர்கள் குறிவைப்பது விடலைப் பருவ ஆண்களையும்,அறியாப் பருவச் சின்னப் பெண்களையும் தானாம்.....\nநல்லவேளை எனக்கு நீங்கள் சொன்ன Facebook எல்லாம் தெரியாது லோசன்.\nமிக நல்ல எச்சரிக்கைப் பதிவு...\n//நானும் ஒருகாலம் Facebookமோகம் பிடித்து நாள்தோறும் Facebookஇலேயே குடியிருந்தவன் தான் வலைப்பூவின் புண்ணியத்தால் இடம்பெயர்ந்து விட்டேன்..இப்போதும் Facebook பக்கம் போய் வந்தாலும், நீண்ட நேரம் உலா வருவதில்லை..//\nஆமம் அண்ணா ரொம்பவே பயமுறுத்திரிங்க\nஎனக்கு தெரிந்து எல்லா இணைய வழங்குனர்களையும் ஒருங்கினைத்து அவர்களை நாட்டின் அரசின் கீழ் இயங்கும் பொதுதுறை நிறுவனத்தின் மூலம் செயல்பட வைக்க ���ேண்டும்... ஒரே ஒரு சர்வரின் மேக் அடிக்கின் கீழ் அனைத்து கணிணிகளும் இயங்க வேண்டும்... அந்த சர்வரில் நமது கலாச்சாரத்திற்கு ஒத்து வராத அனைத்து இணையங்களையும் தடைசெய்யவேண்டும்...\nSocial networking sites என்று அழைக்கபடும் குறிப்பிட்ட தளங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றது. இதைக் குறிப்பிடும் நானும் அன்மையில் Face Book இல் இணைந்து கொண்டேன். இதற்கு முன்னர் எனது நண்பர்கள் பலர் இது போன்ற வெவ்வேறு தளங்களை வெகு காலமாக பாவித்த வருகின்றனர். அந்த தளங்களில் அவர்களும் ஒரு சில மணித்தியாளங்களை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சில நேரம் அதற்கு மேலும் செலவிடுகின்றனர். ஏன் நாம் E-mail Account பாவிக்கிறோம் அதுபோல, E-mail இலும் கூட spam or junk mail போன்ற வடிவத்தில் இது போன்ற பாலியல்,வைரஸ் பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்கிறது என்ன செய்வது... இன்று எங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ மின்னஞ்சல் வழியாகதான் எல்லாமே.... இப்படியும் ஒரு பிரச்சினை.\nஅது ஒரு பக்கம் இருக்க Face Book போன்ற Social networking sites இனால் என்னைச்சூழ உள்ளவர்களுக்கு கிடைத்த நன்மை பல வருடங்களுக்கு முன் பிரிந்து போன சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் கணினித் திரையினூடக் கைகுளுக்கி கொள்கின்றனர், சந்தோசப்படுகின்றனர், விட்டுப்போன உறவு தொடரிக்கின்றது......... ஏன் என் உயரதிகாரி முதல் அனைவரும்.\nஆக இது போன்ற தளங்களின் பக்கம் செல்வதுதென்பது என்னைப் பொறுத்தவரை பிழையில்லை.. இருப்பினும் தெரிவு செய்த தளங்களை நன்றாக பரீட்ச்சித்துப் பார்த்து அல்லது தளங்களில் பிரவேசிப்பவர்களிடம் அந்த தளம் பற்றிக் கேட்டு பிரவேசிப்பது மனிதர்கள் என்ற வகையில் எமது கடமை. இணையத்தளங்களில் பாலியல் தொடர்பான தளங்கள் பல இலட்ச கணக்கானவை இருக்கத்தான் செய்கின்றது. ஆக தொடர்ந்தொருவர் இது போன்ற தளங்களை பாவிப்பாறென்றால் அவர் ஒரு வகையில் மனநோயாளி.\nஎப்படியும் நேரம் காலம் இவற்றை கவனித்து வேளை செய்ய மனிதன் பழகிக்கொள்ள வேண்டும்.\nஎன்ன கொடும சார் said...\nஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபழைய laptopகளை என்ன செய்யலாம்\nதமிழ் ஊடகவியலாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டார் அல்ல...\nஎல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..\nநான் கடவுள் - நான் பக்தனல்ல \nValentines, வெற்றி & வேட்டுக்களும்,வோட்டுக்களும்\nகாமுகர்கள் கவனம் - Facebook & Myspace\nஅன்று நான் ரசித்த A.R.ரஹ்மான்\nநெஞ்சு நோவுது-வானொலி வறுவல்கள் 5\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அ���விலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/apr/17/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2901630.html", "date_download": "2018-10-17T03:54:29Z", "digest": "sha1:SKUFE6ALCVUDBBTHTTAT6MP7RESR26Q5", "length": 7079, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy DIN | Published on : 17th April 2018 05:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவில்பட்டி அருகே குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.\nகோவில்பட்டியையடுத்த இடைசெவல் காலனித் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் மாரியப்பன்(39). வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஊருக்கு வந்தவர் வெளிநாட்டுக்குச் செல்லாமல் இங்கேயே இருந்து வந்தாராம். இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர்.\nகடந்த சில நாள்களாகவே தம்பதியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சீதாலட்சுமி பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறாராம். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் உறவினர்கள் முன்னிலையில் சீதாலட்சுமி குடும்பத்தாருடன் சமரச பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால் உடன்பாடு ஏற்��டாததையடுத்து வாழ்க்கையில் விரக்தியடைந்த மாரியப்பன், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118278", "date_download": "2018-10-17T03:41:07Z", "digest": "sha1:3FO2OIJ25DKX4JNERYNKDAG43RQHYQO5", "length": 7921, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Sexual illness to the student by force: imprisonment for the elderly,பலாத்காரத்தால் மாணவிக்கு பாலியல் நோய்: முதியவருக்கு சாகும் வரை சிறை", "raw_content": "\nபலாத்காரத்தால் மாணவிக்கு பாலியல் நோய்: முதியவருக்கு சாகும் வரை சிறை\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு டிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nதஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த செம்மண்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமையன்(56). விவசாயி. 2012 டிசம்பர் 22ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி அப்பகுதியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் தாயும் ஆடு மேய்ப்பவர். தாயுடன் சிறுமி ஆடு மேய்க்க சென்றிருந்தார். சிறிது நேரத்திற்கு பின் அவரது தாய் சிறுமியை ஆடுகளை மேய்க்கும்படி கூறிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். ராமையன் அந்த சிறுமியை அழைத்து சென்று அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் பலாத்காரம் செய்தார். பலாத்காரம் செய்ததில் அந்த சிறுமிக்கு ஜெனிடல் கெர்பீஸ் என்ற பாலியல் தொற்று நோய் பரவியது.\nசிறுமியின் தாய் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமையனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன், ராமையனுக்கு பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனை, சிறுமிக்கு பால்வினை நோயை பரப்பியதற்காக ஒரு ஆயுள் தண்டனை விதித்ததோடு தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும், சாகும் வரை அவர் சிறையில் இருக்கவும் உத்தரவிட்டார். சிறுமிக்கு இழப்பீடு வழங்க இலவச சட்ட உதவி மையத்திற்கு நீதிபதி பரிந்துரைத்தார். தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து ராமையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த நிதிநிறுவன ஊழியரிடம் கொள்ளை: 3 பேர் சிக்கினர்\nபோலீஸ்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் சிறையில் அடைப்பு\nபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது\nபட்டாபிராமில் மர்ம நபர்கள் துணிகரம் ஆசிரியை வீட்டில் 50 பவுன் கொள்ளை\nவிவசாயியிடம் லஞ்சம் தாசில்தார் கைது\nஈவ் டீசிங்கால் மாணவி தற்கொலை 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு\nதிருமுல்லைவாயலில் விபசாரம்: புரோக்கர் 4 பேர் கைது\nதிருமணம் செய்ய காதலன் மறுப்பு: கருவை கலைக்க பேரம் பேசிய அதிமுக நிர்வாகி...இளம்பெண் கண்ணீர்\nகுடிப்பழக்கத்தால் விபரீதம் மனைவி கொடூர கொலை; கணவன் தற்கொலை: 2 பெண் குழந்தைகள் தவிப்பு\nபிரபல ரவுடி வெட்டிக் கொலை: எர்ணாவூரில் பயங்கரம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arya-vj-anjana-17-03-1841339.htm", "date_download": "2018-10-17T03:29:19Z", "digest": "sha1:5GN54KFQHOZZ42OPGWKVXGLFNQC66GPD", "length": 7077, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "டிவி நிகழ்ச்சியில் ஆர்யா கொடுத்த முத்தம்! - ஷாக்கான பிரபல நடிகர் - Aryavj Anjana - நடிகர் ஆர்யா | Tamilstar.com |", "raw_content": "\nடிவி நிகழ்ச்சியில் ஆர்யா கொடுத்த முத்தம் - ஷாக்கான பிரபல நடிகர்\nநடிகர் ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற டிவி ஷோவில் பங்கேற்றுள்ளார். அதில் ஆர்யாவை இம்ப்ரெஸ் செய்ய பல பெண்கள் முயற்சி செய்துவருகின்றனர். அப்படி ஒருமுறை ஒரு பெண்ணுக்கு ஆர்யா கொடுத்த முத்தம் பற்றி பிரபல நடிகர் கயல் சந்திரன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.\nஆர்யா பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது பற்றி சந்திரனின் மனைவி VJ அஞ்சனா தெரிவித்த போது ஷாக்காகிவிட்டேன், \"என்ன செஞ்சிருக்க நீ\" என ஆர்யாவிடம் அவர் ட்விட்டரில் கேட்டார். அதற்கு பதிலளித்த ஆர்யா, \"ஒன்னும் இல்லை ப்ரோ.. சும்மா வாழ்த்து சொல்ல தான்\" என கூலாக பதில் ட்வீட் போட்டுள்ளார்.\n▪ 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n▪ கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...\n▪ அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா இளம் நடிகையின் அட்டகாசமான லுக்\n▪ எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n▪ இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..\" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்\n▪ கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க\" ; வெட்கப்பட்ட துருவா..\n▪ கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n▪ துப்பாக்கி படத்தில் நடித்த விஜயின் தங்கையா இது\n▪ ஆளே தெரியாமல் ஆணாக மாறிய பிரபல நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம் உள்ளே.\n▪ நான் தப்பா நினச்சிட்டேன், மன்னிச்சிக்கோ பேபி - ப்ரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட பிரபலம்.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/04/17080456/1157399/Tennis-rankings-Nadal-Halep-stay-on-top.vpf", "date_download": "2018-10-17T04:06:11Z", "digest": "sha1:SNABJSZC3S5ZUHGHDYU4FJBDVBQVQMEU", "length": 17784, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக டென்னிஸ் தரவரிசையில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடம் || Tennis rankings Nadal Halep stay on top", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலக டென்னிஸ் தரவரிசையில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடம்\nஉலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றனர்.\nஉலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றனர்.\nஉலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (8,770 புள்ளிகள்) முதலிடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (8,670 புள்ளிகள்) 2-வது இடத்திலும், குரோஷியா வீரர் மரின் சிலிச் (4,985 புள்ளிகள்) 3-வது இடத்திலும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்ரேவ் (4,925 புள்ளிகள்) 4-வது இடத்திலும், பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் (4,635 புள்ளிகள்) 5-வது இடத்திலும், அர்ஜென்டினா வீரர் ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (4,470 புள்ளிகள்) 6-வது இடத்திலும், ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் (3,665 புள்ளிகள்) 7-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் (3,390 புள்ளிகள்) 8-வது இடத்திலும், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் (3,125 புள்ளிகள்) 9-வது இடத்திலும், பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் (3,110 புள்ளிகள்) 10-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர். இந்திய வீரர்கள் யுகி பாம்ப்ரி 22 இடம் முன்னேறி 83-வது இடத்தையும், ராம்குமார் 17 இடம் ஏற்றம் கண்டு 116-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா 19-வது இடமும், திவிஜ் சரண் ஒரு இடம் முன்னேறி 41-வது இடமும், லியாண்டர் பெயஸ் 4 இடம் ஏற்றம் பெற்று 49-வது இடமும், புரவ் ராஜா 4 இடம் முன்னேற்றம் கண்டு 66-வது இடமும் பெற்றுள்ளனர்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (8,140 புள்ளிகள்) முதலிடத்திலும், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (6,790 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா (6,065 புள்ளிகள்) 3-வது இடத்திலும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (5,630 புள்ளிகள்) 4-வது இடத்திலும், லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ (5,307 புள்ளிகள்) 5-வது இடத்திலும், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (4,730 புள்ளிகள்) 6-வது இடத்திலும், பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா (4,615 புள்ளிகள்) 7-வது இடத்திலும், அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (4,276 புள்ளிகள்) 8-வது இடத்திலும், அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (3,938 புள்ளிகள்) 9-வது இடத்திலும், செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா (3,271 புள்ளிகள்) 10-வது இடத்திலும் மாற்றமில்லாமல் நீடிக்கின்றனர். பெண்கள் இரட்டையர் தரவரிசையில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 24-வது இடத்தில் தொடருகிறார்.\nஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை\nதிண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் ஆட்சியர் வினய் ஆய்வு\nராமநாதபுரத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து முக்கிய இடங்களில் போலீசார் குவிப்பு\nயூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது\nஆந்திராவில் பழுதாகி சாலையோரம் நின்ற ஆட்டோ மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி\nசர்வர் பிரச்சனையால் உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்\nதிருச்சியிலிருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு - கடைசி நேரத்தில் பயணம் ரத்து\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடர்- ஷர்துல் தாகூருக்குப் பதில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nஒருநாள் போட்டியில் 571 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளூர் ஆஸ்திரேலியா அணி சாதனை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை - பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கபடி பயிற்சியாளர் தற்கொலை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் - சாய்னா போராடி வெற்றி\nஅபுதாபி டெஸ்ட் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் பாகிஸ்தான் 282 ரன்னுக்கு ஆல் அவுட்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இர���ந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filtre=date&display=wall", "date_download": "2018-10-17T03:34:34Z", "digest": "sha1:JCYBKLNC4SY6ZU56BKQSF5C76WG26RJD", "length": 7583, "nlines": 112, "source_domain": "tamilbeautytips.net", "title": "உலக நடப்பபுகள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதொலைந்து போன பொருள் கிடைக்க பரிகாரம்\nகையில் இருக்கும் இந்த புள்ளிகளை அழுத்தினால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் குறித்து தெரியுமா\nப்ளூவேல்.. சொன்ன சொல்லை காப்பாற்றாமல் போய்விட்டானே.. விக்னேஷ் தாய் கதறல்\nபோலி சாமியார் ராம் ரஹீமின் கார்களும் ஒரிஜினல் அல்ல\nகுருபெயா்ச்சி பலன்கள் 2017.09.02 – 2018.10.03\nநமது சாஸ்திரம் கூறும் சில முக்கிய எச்சரிக்கைகள்கடைப் பிடித்தால் உங்க வாழ்க்கை சிறப்புதான் பாஸ்..\nஅட இந்த மாதம் பிறந்த பெண்களுக்கு இப்பிடி ஒரு குணம் இருக்காமே\nநாளை விநாயகர்சதுர்த்தி விரதம் தயவு செய்து இவற்றை மட்டும் பாக்காதீங்க\nஇந்நாள் வரையிலாக தவறான முறையில் தான் சார்ஜ் செய்துள்ளோம்.\nஉங்க காதலியின் ராசியை வைத்து, காதல்ல அவங்க எப்படிபட்டவங்கனு தெரிஞ்சுக்கணுமா\nகணவனிடம் இருந்து மனைவி அதிகம் மறைக்கும் சில சில்மிஷ விஷயங்கள்\nஇந்த கேட் செய்த அறிவாளி யாருடா \nதயவு செய்து கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nரூ.2000 கோடி சொத்துக்கள் வேண்டாம் காதலுக்காக எல்லாவற்றையும் உதறி தள்ளிய கோடீஸ்வரி\nபோலீசை கதறி அழ வைத்த ஒரு கள்ளக்காதல் கொலை\nதிருமண வரம் கிட்டும் ஆடிச் செவ்வாய் விரதம்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியவர் கைது\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு\nசிசேரியன் மூலம் பி��க்க வைக்கும் சிசுவுக்கு ஜாதகம் எழுவது சரியானதா.\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்… ராஜ யோகம் யாருக்கு எப்படி வரும் தெரியுமா\nதீர்க்க சுமங்கலியாக இருக்க ஜூலை 26ஆம் திகதி நீங்க இதை மட்டும் பண்ணுங்க \nவெற்றி தரும் விநாயகர் வழிபாடுகள்\nஇந்த 5 இறகில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்களிடம் மறைந்துள்ள ரகசியம் இதோ\nதிருடனுக்கே ஆப்படித்த இளம் பெண்\nவெளியேறும் முன், ஜூலியை அவமானப்படுத்த ஆர்த்தி சொன்ன ஒரு வார்த்தை\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijaytamilserial.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-10-17T03:33:05Z", "digest": "sha1:C2TMV72ZRXWGXQMNOBYEWGMTPRIDWIKK", "length": 6105, "nlines": 142, "source_domain": "vijaytamilserial.com", "title": "இதயத்தை பாதுகாக்கும் அவரைக்காய் « VijayTamilSerial", "raw_content": "\nநாம் உண்ணும் உணவு நல்லதாகவும், சத்துள்ளதாக இருக்கவேண்டும்.\nஅவரைக்காய் கெட்ட கொழுப்பு குறைத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, நரம்புகள் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.\nஇரும்புச்சத்து, ஆண்டிஆக்சிடண்ட் நிறைந்துள்ளதால், ரத்தசோகை குணமாகும்.\nஅவரைக்காயில் உள்ள இரும்புச் சத்து, நம் உடல் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி செய்ய மிகவும் இன்றியமையாததாக உள்ளது.\nவைட்டமின்கள் ஏ மற்றும் சி, நீர்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளது.\nஅவரைக்காயில் பொட்டாசியம், எலெக்ட்ரோலைட்டுகளின் உதவியுடன் நம் உடலில் உள்ளா நீர் மற்றும் அமிலங்களின் அளவுகளை சீராக வைத்துக்க உதவுகிறாது.\nநார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.\nகர்ப்பக் காலத்தின் ஆராம்பத்தில் சாப்பிட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாகும்.\nநம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியச் சத்தும் அவரைக்காயில் கணிசமான அளவில் உள்ளது.\nTitle: இதயத்தை பாதுகாக்கும் அவரைக்காய்\nஇயற்கையான முறையில் பற்களை பாதுகாக்க சில மருத்துவ குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179560/news/179560.html", "date_download": "2018-10-17T03:21:24Z", "digest": "sha1:W5PXUANSO2XDHTCRW7MHGMWRFLMZGD6W", "length": 7897, "nlines": 128, "source_domain": "www.nitharsanam.net", "title": "தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஜோடிகளுக்கான மாதம் என்பதால் இதோ தம்பதியர் ஸ்பெஷல். இணையத்தில் கடந்த இரண்டு வருடங்களாகவே ட்ரெண்டாக இருக்கும் லவ் காம்போ கலெக் ஷன். ஒரே மெட்டீரியலில் ஆணுக்கு டி-ஷர்ட், பெண்ணுக்கு கோல்ட் ஷோல்டர் ஷார்ட் ட்ரெஸ். ஷார்ட் ட்ரெஸ்ஸை நீங்கள் ஜீன் அல்லது ¾ பாட்டம் வேர்களுடனும் மேட்ச் செய்யலாம். ஆண்கள் ஜீனுடன் சுலபமாக மேட்ச் செய்து விடுவார்கள். நமக்குதான் ஏகப்பட்ட வஸ்துகள் உள்ளனவே.\nகாம்போ கலெஸ்ரீஷன் புராடெக்ட் கோட்: Together Now And Foreverbonorganik.in\nகருப்பு நிற கேஷுவல் உடை என்பதால் சிம்பிள் ஆக்ஸசரிஸ்கள் தேர்வு நல்லது.\nஜீன், ¾ பாட்டம் அல்லது வெறும் ட்ரெஸ் என எதற்கும் செட் ஆகும் ஸிப்பர் பூட்ஸ்கள் இந்த உடைக்கும் ஸ்டைலிஷ் லுக் கொடுக்கும். மேலும் பேக் கூட பேக் பேக்காக பயன்படுத்தினால் கொஞ்சம் யங், மாடர்ன் லுக் கொடுக்கும்.\nகருப்பு நிற உடை என்பதால் கொஞ்சம் சில்வர் அல்லது கோல்ட் Y நெக்லெஸ் பயன்படுத்தினால் பளிச்சென தெரியும்.\nகருப்பு நிற பேக் பேக்\nகொஞ்சம் மூன்று நான்கு வருட ட்ரெண்ட்தான். எனினும் எவர்க்ரீன். ஒரே மாதிரியான ட்ரெண்டி டி-ஷர்ட்கள். இதில் சில டி-ஷர்ட்கள் நம் குணாதிசயங்களை அல்லது உறவு எப்படிப்பட்டது என்பதை பிரதிபலிக்கும் விதமாகவும் உள்ளன. விருப்பம் போல் அணியலாம்.\nவிலை: ரூ.999 (இரண்டும் சேர்த்து)\nகருப்பு நிற ஃபேன்ஸி ஸ்டட்\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184537/news/184537.html", "date_download": "2018-10-17T04:04:44Z", "digest": "sha1:6WMHZMHOAJS5NFXZX4GDKK35PLVJE6AS", "length": 5061, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பூமிக்கு அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் வைரங்கள் !!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபூமிக்கு அடியில் படிமங்கள���க புதைந்து கிடக்கும் வைரங்கள் \nஅமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பூமி குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.\nஅதில் பூமிக்கு அடியில் வைரங்கள் படிமங்களாக புதையுண்டு கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை மலைகள் போன்று, குன்றுகள் போன்றும் உள்ளன.\nபல லட்சம் டன் எடை உள்ள வைரங்கள் பாறை படிமங்களாக கிடக்கின்றன. ஆனால் அவற்றை துளையிட்டோ, வெட்டியோ எடுக்க முடியாது. ஏனெனில் அவை பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 150 மைல் ஆழத்தில் உள்ளன.\nஇந்த தகவல் ஜியோ ரசாயனம் ஜியோ இயற்பியல் உள்ளிட்ட அறிவியல் இதழ்களில் வெளியாகி உள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_236.html", "date_download": "2018-10-17T02:39:28Z", "digest": "sha1:KIVDN5LYNW4J3L5S4K3HLYTFGCUMOJJR", "length": 20124, "nlines": 92, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சுனாமி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலி���ுந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest கட்டுரைகள் சுனாமி\nசுனாமி அல்லது கடற்கோள்அல்லது ஆழிப்பேரலை (யப்பானிய மொழி: ட்சு னமி \"துறைமுக அலை\") என்பது கடல் அல்லது குளம் போன்ற பாரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைக் தொடர்களைக் குறிக்கும். பூமி அதிர்ச்சி, மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.\nபூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது.\nபல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாயின. இந்த பிளேட்கள் மீது தான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nயுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமாக்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.\nஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.\n2. 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கு அப்போது சத்தம் கேட்டதா��� தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.\n3. அதன் பின்னர் தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964ம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.\n1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.\n2. கடலாழ பூகம்பத்தினால் வரும்.\n3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.\n4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.\n5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)\n6. கடலில் பவுதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.\nஅமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின.\nஅமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’.\n1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.\nஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.\nசுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்\nகடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.\nஇத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.\nநிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆப்ரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் ��ுகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118279", "date_download": "2018-10-17T03:43:36Z", "digest": "sha1:FJWBN4KQZ67SDZSYFJMBAQ2C5AUOA4H4", "length": 9123, "nlines": 54, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Tirupathi Brahmotsavam 2nd day in the small chassis Mountaineeswamy floating,திருப்பதி பிரம்மோற்சவ 2ம் நாள் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி", "raw_content": "\nதிருப்பதி பிரம்மோற்சவ 2ம் நாள் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு டிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nதிருமலை: திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 2ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல்நாளான நேற்றிரவு 7 தலைகளுடன் கூடிய பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி  தேவி, பூதேவி தாயாருடன் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2ம் நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி கிருஷ்ணர் அலங்காரத்தில் மாடவீதியில் பவனி வந்தார்.\nபெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும், சிறிய சேஷ வாகனத்தை வாசுகியாகவும் நினைத்து சுவாமி  கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.\nவீதிஉலாவின்போது மாடவீதியில் இருப்புறமும் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் சுவாமி வேடமணிந்தும், கோலாட்டம் ஆடியபடியும், பஜனை பாடல்கள் பாடியும் வந்தனர். இன்று இரவு அம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில், இந்திய தபால் துறை சார்பில் நேற்று  தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளிய தபால் கவரை வெளியிட்டது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் ம��ிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் பிரம்மோற்சவத்தின் ஒவ்வொரு வாகன சேவையின்போதும் அந்த வாகன சேவைக்கான தபால் கவர்கள் வெளியிடப்படவுள்ளது.\nதலைமை நீதிபதி பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: உத்தரபிரதேச வாலிபர் மீது வழக்குப்பதிவு\nகோவாவில் அதிரடி திருப்பம் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜவில் இணைந்தனர்\nஅடுத்த மாதம் சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசபரிமலையில் நாளை நடைதிறப்பு: கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்...அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் இல்லை என முதல்வர் அறிவிப்பு\nடிசம்பர் 11ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் யார் பாஜ முதல்வருக்கு மக்கள் எதிர்ப்பு\nபாதுகாப்பு ஏட்டு துப்பாக்கியால் சுட்டதில் நீதிபதி மகனுக்கு மூளை சாவு\nகேரளாவில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் சபரிமலை செல்ல விரதம் தொடங்கிய இளம்பெண்: பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தல்\nமீ டூ புகார் வந்தால் நடவடிக்கை: அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் பேட்டி\nதிருப்பதி பிரம்மோற்சவ 6ம் நாள் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி\nஅதிமுகவுக்கு பெண் தலைமை என்பது செல்லூர் ராஜூவின் சொந்தக் கருத்து: அமைச்சர் பேட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11020202/Jipmer-graduation-ceremonyVisit-Vice-President-to.vpf", "date_download": "2018-10-17T04:09:41Z", "digest": "sha1:BMZK4UJ5V37WIHTO7D32DH7AKHAC72EF", "length": 15366, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jipmer graduation ceremony: Visit Vice President to Pondicherry || ஜிப்மர் பட்டமளிப்பு விழா: துணை ஜனாதிபதி நாளை புதுவை வருகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜிப்மர் பட்டமளிப்பு விழா: துணை ஜனாதிபதி நாளை புதுவை வருகை\nஜிப்மர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி நாளை புதுவை வருகிறார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:45 AM\nபுதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளார். இதற்காக அவர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாளை காலை புதுவை விமான நிலையம் வருகிறார்.\nபின்னர் அங்கிருந்து கார் மூலம் ஜிப்மர் வளாகத்திற்கு செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு புதுவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநில எல்லையில் போலீசார் சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nவிழா நடைபெறும் ஜிப்மர் ஆடிட்டோரியம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பகுதியில் 95 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜிப்மர் வளாகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது வந்தால் அவர்களை பிடித்து கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைக்கு பிறகே அனுப்புகின்றனர்.\nஜிப்மர் புதிய விருந்தினர் மாளிகையில் உள்ள அறைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டு வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு கருதி ராஜீவ்காந்தி சிலை சதுக்கத்தில் இருந்து கோரிமேடு செல்லும் வழியில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளன.\nவெங்கையாநாயுடு வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். இதில் துணை ஜனாதிபதி வருகையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோகிக்கப்பட்டது. மேலும் நள்ளிரவு ரோந்து பணியை தீவிரப்படுத்துவது, பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கடலோர காவல்படையினரும் கடலோர பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n1. புதுச்சேரியில் சதுப்புநில காடுகள் அழிப்���ு; சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு\nபுதுச்சேரியில் சதுப்பு நில காடுகள் அழிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.\n2. தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு சங்க தேர்தல்: 3.37 சதவீதம் வாக்கு மட்டும் பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nதூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த மேலூர் கூட்டுறவு சங்க தேர்தலில் 3.37 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவானது.\n3. நீலகிரி மாவட்டம் முழுவதும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த வேண்டும், நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை\nநீலகிரி மாவட்டம் முழுவதும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.\n4. காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் 4 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.\n5. இரு கிராம மக்கள் இடையே மோதல் உருவானதால் பதற்றம் பலத்தபோலீஸ் பாதுகாப்பு\nவாகனங்களுக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் இரு கிராம மக்கள் இடையே மோதல் உருவானதால் நெட்டப்பாக்கத்தில் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n4. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_302.html", "date_download": "2018-10-17T04:03:20Z", "digest": "sha1:SX7MFUNBOAXJ5AYDG64PT45EEFZMDD5O", "length": 12739, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "போர்க் குற்றம் தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / போர்க் குற்றம் தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nபோர்க் குற்றம் தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nடாம்போ May 22, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவன்னியில் இறுதிக்கட்டப் போரில் அப்பாவித் தமிழ் மக்களைக் கதறக் கதற திட்டமிட்டுக் கொன்றழித்தது அரச படை. இந்நிலையில், போர்க்குற்றம் இடம்பெறவில்லை என இலங்கை ஜனாதிபதி மைத்திரி கூறுவது தொடர்பில் கூட்டமைப்பே தமிழ் மக்களிற்கு பதிலளிக்கவேண்டுமென மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.\n\"ஐ.நா. தீர்மானத்தில் போர்க்குற்றம் தொடர்பில் எதுவுமே இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.\nசில ஊடகங்களும் இனவாத அமைப்புகளும் தவறாக குறிப்பிடுவதைப்போன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளிலும் எமது பாதுகாப்புப் படையினர் மீது போர்க் குற்றங்கள் சுமத்தப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராணுவ தினத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டிருந்தார்.\n2014ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான மீறல்கள், போர்க் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு அமைவாகவே, 30-1 தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இதைச் சமர்ப்பித்து 2015-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத ஐ.நா. அமர்வில் உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதையும், இரு தரப்பும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருக்கின்றது என்பதையும் தெரிவித்திருந்தார்.\nஐ.நா. தீர்மானத்தில், கூறப்பட்ட சர்வதேச நீதிபதிகள் விடயத்தை ஜனாதிபதி முதலில் மறுத்தார். உள்நாட்டு விசாரணை நடத்துகின்றோம் என்றா���். அவர் இப்படித் தெரிவித்ததே இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதையே வெளிக்காட்டுகின்றது\nமுன்னர் ராஜபக்ஸ ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்களைப் பொய் என்று வாதத்தை முன்வைத்தார். தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்களை மறுத்தாரே தவிர, அதில் இருக்கின்ற விடயத்தை இல்லை என்று கூறவில்லை. ஜனாதிபதியின் இந்தக் கருத்து பொறுப்புக்கூறல் தொடர்பில் உலக அரங்கில் மோசமான விளைவையே ஏற்படுத்துமென என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.\nஅத்துடன் மைத்திரியை ஜனாதிபதி கதிரையேறுவதிலும் அதே போன்று ஜநாவில் காப்பாற்றுவதிலும் கூட்டமைப்பே முன்னின்று செயற்பட்டுவருகின்றது.\nஇதனால் மைத்திரியின் கருத்திற்கு கூட்டமைப்பே பதிலளிக்கவேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109635-martyrs-daughter-forced-out-of-guj-cm-rally.html", "date_download": "2018-10-17T04:06:46Z", "digest": "sha1:EWSFEM6OPPU5EX4BWW642RM3TAJOHY5L", "length": 18368, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "குஜராத் முதல்வரை நெருங்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி! ராகுல் கண்டனம் | Martyr's daughter forced out of Guj CM rally", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:30 (03/12/2017)\nகுஜராத் முதல்வரை நெருங்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி\nகுஜராத்தில் வதோராவில் உள்ள கேவ்டியா காலனியில் முதலமைச்சர் விஜய் ரூபானி பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ரூபாலி தாத்வி என்ற பெண் முதல்வர் விஜய் ரூபானியை அணுகி மனு அளிக்க முயன்றார். இதைப் பார்த்த பெண் போலீசார் அவரை முதலமைச்சரை நெருங்க விடாமல் தடுத்து தர தரவென இழுத்துச் சென்றனர். போலீசார் இழுத்துச் சென்ற பெண், நாட்டுக்காக உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் அசோக் தாத்வியின் மகள் ஆவார்.\nசில ஆண்டுகளுக்கு முன், எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றிய அசோன் தாத்வி சண்டையில் உயிரிழந்தார். அவரின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்ட நிலம் இன்னும் வழங்கப்படவில்லை. நிலம் பெற அசோக் தாத்வியின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக போராடி வந்தாலும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் அறிவித்த நிலத்தை வழங்குமாறு மனு அளிக்க முதல்வர் விஜய் ரூபானியை ரூபாலி நெருங்கியிருக்கிறார்.\nவெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தின் போது, மக்களிடையே அமர்ந்திருந்த ரூபாலி திடீரென்று மேடையை நோக்கி ஓடினார். 'நான் முதல்வரை சந்திக்க வேண்டும்' என்றும் கோஷமிட்டார். பின்னாலேயே ஓடிய பெண் போலீசார், அவரை மறித்து இழுத்துச் சென்றனர். முதலமைச்சரின் கண் முன்னே இந்த சம்பவம் நடந்தது. கூட்டத்தில் பேசிய குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, நிகழ்ச்சி முடிந்ததும் அந்தப் பெண்ணிடம் பேசுவதாக அறிவித்தார்.\nரூபாலியை போலீசார் இழுத்து செல்லும் வீடியோ காட்சியை ட்விட்டரில் வெளியிட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ''நாட்டுக்காக உயிர் விட்டவரின் குடும்பத்தை நடத்தும் லட்சணம் இதுதானா... வெட்கக் கேடான சம்பவம் இது... பாரதிய ஜனதா கட்சியின் அட்டூழியம் உச்சக்கட்டத்தில் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.\nகுஜராத் தியாகியின் மகள்எல்லை பாதுகாப்புப் படைgujarat CMMartyr's daughter\nஉஷ்ஷ்ஷ்ஷ்... ஆயிரம் யானைகள் வாக்கிங் போகுது... திகில் சைலன்ட் வேலி - ஊர் சுத்தலாம் வாங்க... பாகம் -2 #SilentValley\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n``அன்று நான் அழுதே விட்டேன்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்\nமீண்டும் செயல்பட தொடங்கியது யூ-டியூப் இணையதளம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்��� டிரைவர்; குவியும் பாராட்டு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T02:51:51Z", "digest": "sha1:DLMSM2CQVG53T3UEKUQAL72O6LZALCMW", "length": 13377, "nlines": 156, "source_domain": "www.yaalaruvi.com", "title": "கர்ணன் படத்தில் விக்ரம் நடிக்க காரணம் இதுவா..?", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nசினிமா கர்ணன் படத்தில் விக்ரம் நடிக்க காரணம் இதுவா..\nகர்ணன் படத்தில் விக்ரம் நடிக்க காரணம் இதுவா..\n300 கோடி ருபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் மஹாவீர் கர்ணா. இப்படத்தில் விக்ரம் கர்ணன் வேடத்தில் நடிக்கவுள்ளார்.\nமுதலில் விக்ரமை இயக்குனர் அணுகியபோது அவர் இந்த படவாய்ப்பை நிராகரித்துவிட்டாராம்.\nதான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்காது என அவர் கூறியுள்ளார்.\nகர்ணன் வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்த படத்தை விட இதில் என்ன வித்தியாசம் இருக்கும் என விக்ரம் கேள்வி கேட்டுள்ளார்.\nஅதற்கு இயக்குனர் தான் கர்ணன் பற்றி 3 வருடமாக செய்த ஆராய்ச்சி பற்றி தெரிவித்துள்ளார். அதை கேட்டதும் விக்ரம் உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம்.\nNext articleரசிகனின் காலில் விழுந்த சூர்யா (வீடியோ)\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\n11 நாள் முடிவில் இத்தனை கோடி வசூலா\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஉலக செய்திகள் யாழருவி - 16/10/2018\nவெள்ளை நிற பெண் கறுப்பு நிற இளைஞனை அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழையவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி பகுதியில் இருக்கும் St. Louis-ல் இருக்கும் அப்பார்ட்மெண்டிற்குள் கறுப்பு நிற இளைஞன்...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, ��ஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-10-17T03:28:45Z", "digest": "sha1:7QLMA32KT37XYLGOVQIKSTIXWZVO3EGU", "length": 13849, "nlines": 155, "source_domain": "www.yaalaruvi.com", "title": "கோலி, அனுஷ்கா விரலில் போட்ட மோதிரத்திரன் மதிப்பு தெரியுமா?", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nவிளையாட்டுச் செய்தி கோலி, அனுஷ்கா விரலில் போட்ட மோதிரத்திரன் மதிப்பு தெரியுமா\nகோலி, அனுஷ்கா விரலில் போட்ட மோதிரத்திரன் மதிப்பு தெரியுமா\nஇத்தாலி சென்ற வீராட் கோலி- அனுஷ்கா சர்மா இருவரும் அங்கு திருமணத்தை முடித்துக்கொண்டு திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.\nஇந்தநிலையில் இவர்கள் திருமணத்திற்காக புக் செய்த ஹாலிற்கு ஒரு நாள் வாடகை 16 லட்சமாம்.\nமேலும், வீராட் திருமணத்திற்காக அனுஷ்கா விரலில் போட அந்த வைர மோதிரத்தின் விலை ஒரு கோடியாம்.\nஆஸ்திரியாவில் உள்ள ஒரு டிசைனர் இந்த வைர மோதிரத்தை செய்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.\nPrevious articleஇலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி: ரோஹித் ஷர்மா புதிய உலக சாதனை\nNext article9 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nமூன்றாவது சுற்றுக்கு முன்னெறினார் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்\nயாழில் கடத்தப்பட்ட பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ் செம்மணியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட போது கைது செய்யப்பட்டதாக ஆட்டோ சாரதி விளக்கமளித்துள்ளார். பச்சை நிற...\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-9-4-2018/", "date_download": "2018-10-17T03:54:35Z", "digest": "sha1:KQZU75NOKCNHQI4GYPNZCJHCHJ6BEG3X", "length": 12379, "nlines": 95, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 09/04/2018, பங்குனி (26), திங்கட்கிழமை | Today rasi palan 9/4/2018 - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 09/04/2018, பங்குனி (26), திங்கட்கிழமை | Today rasi palan 9/4/2018\nஇன்றைய ராசிபலன் 09/04/2018, பங்குனி (26), திங்கட்கிழமை | Today rasi palan 9/4/2018\nமேஷம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய நாள்.\nகடகம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nசிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதுலாம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். நிம்மதியான நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nகும்ப���்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வரக்கூடும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.\nமீனம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். பெற்றோர் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nஇன்றைய ராசிபலன் 10/4/2018 பங்குனி 27 செவ்வாய்க்கிழமை | Today rasi palan 10/4/2018\nஇன்றைய ராசிபலன் 08/04/2018, பங்குனி (25), ஞாயிற்றுக்கிழமை | Today rasi palan 8/4/2018\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nஇன்றைய ராசிபலன் 2/1/2018 மார்கழி (18) செவ்வாய்க்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 08/04/2018, பங்குனி (25), ஞாயிற்றுக்கிழமை | Today rasi palan 8/4/2018\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nதெரிந்த நவராத்திரி விழா.. தெரியாத அதிசய குறிப்புகள்...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathoodu.blogspot.com/2008/06/blog-post_27.html", "date_download": "2018-10-17T03:04:18Z", "digest": "sha1:SYCGGHQRVWDR4LEWQEHLJ5TXIOKT6NO5", "length": 28681, "nlines": 273, "source_domain": "manathoodu.blogspot.com", "title": "மனதோடு பேசுகிறேன்: சமையல் குறிப்பு", "raw_content": "\n ஏதாவது ஒரு புதுப்பதிவு போடலாம் என்னா என்னத்த பத்தி எழுதுறது என்னு யோசிக்கவே தாவு தீருது(அப்படி என்னா என்ன அர்த்தம் எங்குறது இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியல்ல யாருப்பா அந்த புண்ணியவான் இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தியது) \"வெட்டிப்பயல்\" மாதிரி எழுதலாமா, இல்ல \"ஜீ\" மாதிரி ஏதாவது எழுதலாமா, இல்ல \"கிரி\" மாதிரி கலாச்சாரத்தைப்பற்றி எழுதலாமா இல்லாட்டி பதிவு போடுறது எப்படி என்னு பதிவு போடலாமா ஒன்னுமே தோனுதில்ல மக்களே நீங்கள் எல்லாம் எப்படித்தான் இப்படிப்பதிவு போடுறீங்களோ தெரியல்ல....\nகடைசீல ஒரு முடிவுக்கு வந்து துளசி டீச்சர் மாதிரி ஒரு சமையல் குறிப்பு போடலாம் எங்குறதுத��ன் அந்த பயமுறுத்துற முடிவு..... என்ன டீச்சர் உங்களுக்கு போட்டியா வந்துட்டென் என்னு பயப்படுறீங்களா இதுமட்டும்தான் சமையல் குறிப்பு திரும்ப இன்னொரு சமையல் குறிப்பு போட எனக்கு வேற ஒன்னுமே சமைக்கத்தெரியாது என்றதுதான் அதுக்கான காரணம்.... சரி மக்களே இனி சமையல் குறிப்புக்கு போவோமா இதுமட்டும்தான் சமையல் குறிப்பு திரும்ப இன்னொரு சமையல் குறிப்பு போட எனக்கு வேற ஒன்னுமே சமைக்கத்தெரியாது என்றதுதான் அதுக்கான காரணம்.... சரி மக்களே இனி சமையல் குறிப்புக்கு போவோமா\nடிஸ்கி - என்ன சமையல் என்கிறது கடைசீலதான் சொல்லுவேன் சரியா......\nநான் சமையலுக்கு புதியவன் இன்னும் பழகிக்கொண்டு இருப்பவன்\nஎன்பதால் அளவுகள் சரியா தெரியாது... அதனால் உங்களுக்கு பிடித்த\nமுக்கிய குறிப்பு - உங்கள் நாக்குக்கோ இன்ன பிற பின் விளைவுகளுக்கோ நான் பொறுப்பல்ல\nமுதலில் தேவையான பொருட்கள் -\nஅப்பறம் ஒரு லீட்டர் தண்ணீர்\nசெய்முறை - முதலில் வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி\nகொள்ளவும், அப்படியே தேங்கய்ப்பூத்துருவல், இஞ்சி\nஇரண்டையும் தயாராக ஒரு சிறு Dishல் போட்டு வைத்திருக்கவும்.\nஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதனுள் தண்ணீரை\nஊற்றவும், அதனை நன்றாக சூடாக விடவும், அது கொதிக்கும்\nவேளையில் மாவை எடுத்து ரொட்டி தயாரிப்பது போல் தயார்\nபடுத்திக்கொள்ளவும். என்ன செய்தாகி விட்டதா\nசரி இனி அடுப்பில் நீர் நன்றாக கொதித்து விட்டதா எனப்பார்க்கவும்.\nஅதற்காக தண்ணீரில் கையை வைத்து கையை சுட்டுக்கொண்டால்\nகொதித்து இருப்பின் அதை இறக்கி வைத்தீர்கள் என்றால் சூடான\nஇதுதாங்க என் சமையல் குறிப்பு அப்போ எதுக்குடா இந்த வெங்காயம், கோதுமை மா மற்ற லொட்டு லொடுக்கு என்னு கேக்குறீங்களா அது வேற ஒன்னும் இல்லைங்க அடுத்த சமையலுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளத்தான்......\nஉஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... ஸ்ஸ்ஸ்ப்பா கடைசீல ஒரு மொக்கைப்பதிவு போட்டாச்சு\nஅன்புடன் இவன் @ 12:39 AM\nமொக்கை சரிதான். மொக்கையிலும் இப்படியுமா\n//மொக்கை சரிதான். மொக்கையிலும் இப்படியுமா\nஎன்னங்க செய்யுறது பதிவு போடனுமே அதுக்காகத்தான்....\n புதுப்பையன் இல்லையா அதுதான் மப்புல இப்படி செஞ்ச்சுட்டேன், உங்க மாதிரி அனுபவசாலிகளுக்கு முன்னுக்கு நான் எல்லாம் சாதரணம்.... சும்மா எழுதலாம் என்னு எழுதினா இப்படி வந்திருச்சு....\nஏன்யா தூக்கம் வரலன்னா தலைகானிய கட்டி பிடிச்சு தூங்க வேண்டியதுதானே, அதை உட்டு போட்டு இந்த மாதிரி மொக்க போடலன்னு யாரு அழுதா\n//ஏன்யா தூக்கம் வரலன்னா தலைகானிய கட்டி பிடிச்சு தூங்க வேண்டியதுதானே, அதை உட்டு போட்டு இந்த மாதிரி மொக்க போடலன்னு யாரு அழுதா\nமொக்கை, மொக்கை என்றாங்களே அப்படி என்னா என்ன என்று பார்க்கத்தான் இந்த முடிவு.... தூங்க எவ்வளவுதான் முயற்சி செஞ்சாலும் பதிவுதான் கண்ணுக்கு முன்னுக்கு நிக்குதுங்கண்ணா அதுதான் எழுதீட்டேன்\n//இல்ல \"கிரி\" மாதிரி கலாச்சாரத்தைப்பற்றி எழுதலாமா//\n//கடைசீல ஒரு முடிவுக்கு வந்து துளசி டீச்சர் மாதிரி ஒரு சமையல் குறிப்பு போடலாம் எங்குறதுதான் அந்த பயமுறுத்துற முடிவு//\nஹா ஹா ஹா துளசி மேடம் நீங்க எங்க இருக்கீங்க :-)))\n//கொதித்து இருப்பின் அதை இறக்கி வைத்தீர்கள் என்றால் சூடான\nஹி ஹி ஹி ஹி\n//உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... ஸ்ஸ்ஸ்ப்பா கடைசீல ஒரு மொக்கைப்பதிவு போட்டாச்சு\nநீங்கதான் ஒரு பதிவு போட்டா 100 பதிவு போட்ட மாதிரி இல்ல.....\n//ஹா ஹா ஹா துளசி மேடம் நீங்க எங்க இருக்கீங்க :-)))//\nஅவங்களத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிறேன் கிரி இன்னாமும் காணோம்\nஹி ஹி ஹி ஹி\nங்ண்ணா அப்ப இதுங்களெல்லாம் என்னங்கண்ணா\nதில்லானா மோகனாம்பாளில் வரும் ஒரு டயலாக்கை நான் இங்கேகொஞ்சம் மாத்தி போட்டுக்கறேன்.\nஎனக்கு சமயலே மறந்திடும் போல இருக்கு. :)))))))))))))))\n//தில்லானா மோகனாம்பாளில் வரும் ஒரு டயலாக்கை நான் இங்கேகொஞ்சம் மாத்தி போட்டுக்கறேன்.\nஎனக்கு சமயலே மறந்திடும் போல இருக்கு. :)))))))))))))))//\nஇதுக்கே இப்படி சொன்னா எப்படி புதுகைத் தென்றல் அடுத்து அடுப்பு பற்றவைப்பது எப்படி என்று ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்\nங்ண்ணா அப்ப இதுங்களெல்லாம் என்னங்கண்ணா\nஉங்க சமையலுக்கு நான் எங்கங்கன்னா பதில் கூறினேன் ..புன்னகை மன்னனா தானுங்கணா இருந்தேன் ...\nஸ்ஸ் அப்பா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு ..\n//அடுத்து அடுப்பு பற்றவைப்பது எப்படி என்று ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்//\nஐயோ அடுப்பாபாபாபாபாபாபாபா....கிரி எஸ் ஆகுடா\nங்ண்ணா அப்ப இதுங்களெல்லாம் என்னங்கண்ணா\nஉங்க சமையலுக்கு நான் எங்கங்கன்னா பதில் கூறினேன் ..புன்னகை மன்னனா தானுங்கணா இருந்தேன் ...\nஸ்ஸ் அப்பா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு ..\n//அடுத்து அடுப்பு ப��்றவைப்பது எப்படி என்று ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்//\nஐயோ அடுப்பாபாபாபாபாபாபாபா....கிரி எஸ் ஆகுடா\n//ஸ்ஸ் அப்பா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு ..//\n//ஐயோ அடுப்பாபாபாபாபாபாபாபா....கிரி எஸ் ஆகுடா//\nஎங்க போனாலும் தேடி வருவமில்ல.......\nவலையுலகத்துக்கு வந்த உடனேயே \"வலையுலகிற்கு வரவேற்கிறேன்.\nஅப்படியே மறக்காம எங்களோடும் பேசுங்கள்..:-))))\n//வலையுலக நண்பர்களையும் இம்சிக்கலாமென்று வந்திருக்கிறான் இந்த 548764ம் இம்சையரசன்........ //\nவலையுலகில் உங்கள் இம்சையை விட பெரிய இம்சைகளாக நிறைய பேர் இருக்கிறார்கள் எனவே, தைரியமாக களத்தில் இறங்குங்கள்.\" என்று சொல்லி முதலாவது comment போட்டு இந்த சனியனைத்தூக்கி பனியனுக்குள்ள போட்டுட்டீங்க... பிறகு எப்படி எஸ் ஆக விடுறது\n//என்று சொல்லி முதலாவது comment போட்டு இந்த சனியனைத்தூக்கி பனியனுக்குள்ள போட்டுட்டீங்க.//\n:-)))))) அதெல்லாம் லுளுளுலாய்க்கு சொல்றது. கண்டிப்பா வருவோம்..கவலையே படாதீங்க....\n////என்று சொல்லி முதலாவது comment போட்டு இந்த சனியனைத்தூக்கி பனியனுக்குள்ள போட்டுட்டீங்க.//\n:-)))))) அதெல்லாம் லுளுளுலாய்க்கு சொல்றது. கண்டிப்பா வருவோம்..கவலையே படாதீங்க....\nஉங்க அதிரடிய தொடருங்க...:-)// அந்த நம்பிக்கையில் தொடர்ந்து எழுதுவேன்\nஇவன் அடுப்பை பத்த வைக்கறது கம்ப சூத்திரம் இல்ல. இப்பல்லாம் அடுப்பை பத்த வைக்கமலே சமைக்கலாமே( அவன், எலக்ட்ரிக் குக்கர் இன்ன பிற)\nஇந்தக் காலகட்டத்தில அடுப்பை பத்தவைப்பது பத்தின பதிவுன்னா\nஇவன் அடுப்பை பத்த வைக்கறது கம்ப சூத்திரம் இல்ல. இப்பல்லாம் அடுப்பை பத்த வைக்கமலே சமைக்கலாமே( அவன், எலக்ட்ரிக் குக்கர் இன்ன பிற)\nஇந்தக் காலகட்டத்தில அடுப்பை பத்தவைப்பது பத்தின பதிவுன்னா\n எனக்கு தெரியாமல் போச்சே lolz அதில்லைங்க இப்ப எல்லாம் அவன், எலக்ட்ரிக் குக்கர் என்று வந்திட்டதால அடுப்பு பற்றவைப்பது எப்படி எங்குறத எல்லோரும் மறந்திட்டங்க அவங்களுக்கு ஞாபகப்படுத்ததான் அப்படி ஒரு பதிவு போடப்போறேன்...\nசிக்கி முக்கி கல்லா சீ சீ நான் அவளவு பழைய ஆள் இல்லைங்க... ஒரு பூதக்கண்ணாடியையும் சூரியனையும் வைச்சு பற்றவைக்கலாம் என்று இருக்கிறேன்...\nஆஹா அந்தாள ஏங்க கூப்பிடுறீங்க சரி பரவாயில்லை அவருக்கும் \"வெங்காயம் வெட்டுவது எப்படி\" அப்படி என்ற் ஒரு சமையல் குறிப்பு சொல்லிக்கொடுத்திற வேண��டியதுதான்.... நாங்க எல்லாம் வில்லாதி வில்லனாக்கும்\n நம்ம சாம்பார் சிக்கன் பாருங்க..சமையல் நல்லா கத்துகுவீங்க....\n நம்ம சாம்பார் சிக்கன் பாருங்க..சமையல் நல்லா கத்துகுவீங்க....//\nங்ண்ணா அத நான் பாக்கலியே... வந்து பாக்குறேன்... தொ எழுந்திட்டேன் தொ வாரேன்\nசுடுதண்ணீர் வைக்க ஒரு பதிவா\nteacher நீங்க சொன்னது புரியல்ல இருந்தாலும் முடிஞ்சளவு translate செய்திருக்கிறேன், சரியா என்னு பாருங்க...\nவர்ரவ படும் கஷ்டம் பார்க்க சகிக்கல இததானே சொல்லி இருக்கீங்க\nபதில் இதோ அம்மிணிங்க நீங்க எல்லாம் கொடுமைப்படுத்தும்போது நான் ஒரு அம்மணிய கொடுமைப்படுத்த கூடாதா\n//சுடுதண்ணீர் வைக்க ஒரு பதிவா என்ன கொடுமை இவனே\nஇதுக்கு பதிவு போடாம வேற எதுக்கு போடுறதுங்கண்ணா\nவாங்க மருதநாயகம்... அடடா மறந்திட்டேனே..... அதை ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி அதையும் போட்டுக்கொள்கிறேன்... நன்றி மருதநாகயம்\nவாங்க தூயா முதல் முதலா வந்திருக்கீங்க..... வாங்க உங்கள் வரவு நல்வரவாகுக\nஅடடா பாருங்க நம்ம குள்ள்மணிக்கு மொக்கை என்னா என்ன என்னு தெரியல.... யாராவது வந்து சொல்லிக்கொடுங்கய்யா\nமொக்கை ரசிகர் மன்றம் said...\nஇன்னும் கொஞ்சம் விளக்கமாக விளங்க படம் போட்டுக் காட்டியிருக்கலாம்.\nஇப்படிக்கு மொக்கை ரசிகர் மன்றம்..\n :) அதைவிட பதிவுக்கு வர பின்னூட்டமும் அதுக்கு நீங்க போடற பதிலும் சூஊஊஊஊஊப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..\n//மொக்கை ரசிகர் மன்றம் said...\nஇன்னும் கொஞ்சம் விளக்கமாக விளங்க படம் போட்டுக் காட்டியிருக்கலாம்.\nஇப்படிக்கு மொக்கை ரசிகர் மன்றம்..//\nபடம் தேடிப்பார்த்தேங்க ஆனா கிடைக்கல்ல.... அடுத்த பதிவுக்கு படம் போட்டு எழுதுறேன்\n :) அதைவிட பதிவுக்கு வர பின்னூட்டமும் அதுக்கு நீங்க போடற பதிலும் சூஊஊஊஊஊப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..\nநன்றி நன்றி என்னங்க இவ்வளவு லேட்டா வந்து பின்னுட்டம் போடுறீங்க\n//என்னங்க இவ்வளவு லேட்டா வந்து பின்னுட்டம் போடுறீங்க//\nசாரிங்க உங்க 'பிறந்த நாள் பரிசு' பதிவுல குடுத்திருந்த லிங்க் வழியா இங்க வந்தேன்.\n//சாரிங்க உங்க 'பிறந்த நாள் பரிசு' பதிவுல குடுத்திருந்த லிங்க் வழியா இங்க வந்தேன்.//\nஎப்படிபயோ வந்திட்டீங்க இல்ல இனி ஜோதில ஐக்கியமாகியமாகிடுவீங்க\nநானும் மனிதன்தான் இப்படி மொக்கை போடுறானே இவன் என்னு கோவம் இருந்திச்சுன்னா திட்டுங்கை���்யா திட்டுங்க... ஆனா பின்னுட்டத்தில இல்ல எனக்கு email செஞ்சு திட்டுங்க... இல்லட்டி என் நம்பருக்கு phone பண்ணி திட்டுங்க என் மொபைல் # : +61434 245 149 என் e-mail - onlyaathi@yahoo.com\nசும்மா (இது தமிழ் இல்லை ஹிந்தி சும்மா)\nநம்ம கமல் எவ்வளவோ பரவாயில்லை\nஎன்ன கொடுமை இது மக்களே\nஇங்கே தமிழில் எழுதி copy செய்து பின்னுட்டப்பெட்டியில் paste செய்யுங்கள்... ஆங்கிலத்துக்கு மாற்ற F12 keyஐ பாவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2009/03/blog-post_31.html", "date_download": "2018-10-17T03:01:46Z", "digest": "sha1:V5VQQ3GRQBBHMF7QIFRHUH45Q3SKFBXI", "length": 17148, "nlines": 287, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: லேடீஸ் ஹாஸ்டல்", "raw_content": "\nகாலை ஐந்து மணி. கேண்டி அழைத்திருந்தாள்.\n\"ராம்நகர்ல டோர் கால்ஸ் பார்த்துகிட்டு இருக்கேன்... ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு... ஏதாவது பிரச்சனையா...\n\"பழம் வெட்டறப்போ கையில வெட்டிக்கிட்டேன். ரத்தம் கொட்டுது. நிப்பாட்ட முடியல...\"\n எதிர்த்தாப்ல இருக்கிற க்ளினிக் திறந்திருக்கா\"\n\"இல்ல... ஆ... அம்மா தலைசுத்துதே...\"\nலைன் கட்டாகி விட்டது. திரும்ப அழைத்தால் போன் சுவிட்ச் ஆஃப். அடக்கடவுளே இந்த நேரத்திலா 'லோ பேட்டரி'. அடித்துப்பிடித்து எதிர்வரும் நபர்களை இடித்து வளைத்துத் திருப்பி அவளது ஹாஸ்டலுக்கு விரைந்தேன். லேடீஸ் ஹாஸ்டலுக்குள் எப்படி நுழைவது வாசலில் நின்று 'வாட்ச்மேன்...வாட்ச்மேன்...' பதிலில்லை. சரி யாராவது கேண்டியின் தோழிகள் வந்தால் தகவல் சொல்லி ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய்விடலாம் என்று வெளியே காத்திருந்தேன். பத்து நிமிடங்கள் கழிந்தும் மனித சஞ்சாரமே இல்லாததால் என் பதட்டம் அதிகரிக்கத் துவங்கியது. சரி இதற்கு மேல் பொறுக்க முடியாது என கதவைத் திறந்து கொண்டு நுழைய முற்பட்டால் \"யாருப்பா அது பொண்ணுங்க ஹாஸ்டலுக்குள்ள நுழையுறது... வாசலில் நின்று 'வாட்ச்மேன்...வாட்ச்மேன்...' பதிலில்லை. சரி யாராவது கேண்டியின் தோழிகள் வந்தால் தகவல் சொல்லி ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய்விடலாம் என்று வெளியே காத்திருந்தேன். பத்து நிமிடங்கள் கழிந்தும் மனித சஞ்சாரமே இல்லாததால் என் பதட்டம் அதிகரிக்கத் துவங்கியது. சரி இதற்கு மேல் பொறுக்க முடியாது என கதவைத் திறந்து கொண்டு நுழைய முற்பட்டால் \"யாருப்பா அது பொண்ணுங்க ஹாஸ்டலுக்குள்ள நுழையுறது...' கேலியாகச் சிரித்தபடி கதவின் மறைவில் இருந்து வெளிப்பட��டாள் கேண்டி.\n\"நல்லா ஏமாந்தியா.... ஏப்ரல் ஃபூல்\nஎனக்கு வந்த ஆத்திரத்தில் சிரித்துவிட்டேன்.\nLabels: இப்படித்தான் கிழிகிறது டவுசர்\nஓஹ் இன்னைக்கு ஏப்ரல் 1 ல்ல.\nவித்யாசமாய் பதிவிட்டு ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள்.\n/எனக்கு வந்த ஆத்திரத்தில் சிரித்துவிட்டேன்//\nஇப்பவேவா சகா.. நல்லா பழகிட்டீங்க.. எதிர்காலத்துல ஒன்னும் பிரச்சனை இருக்காது..\nஎனக்கு வரும் வெறியில் உன்னைப் பாராட்டுகிறேன்.\nச்சோ...சோ..ஐய்யோ பாவம் செல்வா...ஆனா நல்லா வேணும். கேண்டியை கேட்டதாகச் சொல்லு...சொல்ல மறந்துட்டேனே...ஹேப்பி ஃபூல்ஸ் டே \nபிரியமானவர்கள் ஏமாற்றினால் கோபம் வராது, சிரிக்கத்தான் வேண்டும்.\n// இப்படித்தான் கிழிகிறது டவுசர் //\nஒண்ணுமே பண்ண முடியாது :)\nஆத்திரத்திலே நீங்க கேண்டி கையை வெட்டிடலியே\nஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும். அப்புறம் பழகிடும்.\nஏதேனும் ஒரு வணிக இதழின் ஒரு / அரைப்பக்க கதைபோல் இருக்கிறது.\n///எனக்கு வந்த ஆத்திரத்தில் சிரித்துவிட்டேன்.///\nஎனக்கு ரொம்ப பிடித்த விஷயம், கோவம் வந்தா சிரிக்கிறது.\nஉண்மைல நீங்க வைக்கிற லேபிள் பெயர் கூட சூப்பராத்தான் இருக்கு...\n/எனக்கு வந்த ஆத்திரத்தில் சிரித்துவிட்டேன்//\nஇப்பவேவா சகா.. நல்லா பழகிட்டீங்க.. எதிர்காலத்துல ஒன்னும் பிரச்சனை இருக்காது..\nஎனக்கு வந்த ஆத்திரத்தில் சிரித்துவிட்டேன்//\nஇது எங்க பேராசிரியர் ஒருத்தர் எழுதின கவிதை. ராயப்பேட்டைல ஒரு மேன்சன்ல அல்லோல கல்லோலப் பட்ட காலத்துல எப்படியாச்சும் ஒரு தனி போர்ஷன் பாத்து குடிபோயிறனும்னு அலையா அலைஞ்சேன். அப்படி ஒரு வீடும் அமைஞ்சுது. ஆனா வில்லங்கமே அந்த வீட்டுக்கு எதிர்ல இருந்த லேடீஸ் ஹாஸ்டலாலதான்.\nஅங்க இருக்கற பொண்ணுங்க கிட்ட கடல வறுக்க வந்தவன் ஜொள்ளுவிட வந்தவன் இப்படி போனவன் வந்தவனால எல்லாம் என் நிம்மதி கெட்டது தான் மிச்சம்.\nஇந்த மாதிரி பதிவு ஏற்கனவே போட்ருக்கீங்களோ. . .\n(எப்போதோ படிச்ச மாதிரி இருக்கு)\nரமேஷ்குமார், பெண்களிடத்தில் மன்னிக்கவும் சக மனிதகளிடத்தில் வன்முறை கூடாது.\nகார்க்கி சகா, நீங்களும் என்னை மாதிரி மாறிக்கனும்.\nரமேஷ் அண்ணா, வண்ணதாசன் கடிதங்கள் தொகுப்பில் ரமேஷூக்கு கடிதங்கள்னு எழுதி இருக்காரே... உங்களுக்குத்தானா\nஉமா, அவளும் உங்களை ரொம்ப கேட்டதா சொல்லச் சொன்னாள்.\nவெயிலான் எப்ப ஊருக்கு கிளம்பறீங்க\nச்சின்னப்பையன் அப்புறம் அவ என் கழுத்தையே வெட்டிடுவா\nவடகரை வேலன் அனுபவஸ்தர் - 2.\nஅடடா பாலராஜன் முன்னூறு ரூபா ரெமுனரேஷன் போச்சே :)\nஇரா. சிவக்குமரன் அனுபவஸ்தர் 3.\nதமிழன் - கறுப்பி வருகைக்கு நன்றி.\nவிஜய், கவிதை அருமையா இருக்கே.\nமங்களூரார் மெயில் அனுப்பலைன்னா... ஸ்ரீராம் சேனாவுக்கு போன போட்டுடுவேன்.\nகடைசி வரியைப் படிக்கும்போது எனக்கு விருமாண்டில ஒரு சீன் ஞாபகம் வருது. கமல் பசுபதி கும்பலோட பேசிட்டு இருக்கும்போது ஹீரோயின் (பேரு ஞாபகம் வரல்ல) \" கொஞ்சம் உள்ள வாரியளா\" னு கூப்டுவாங்க. அதுக்கு கமல் , \" பேசிட்டு இருக்கோம்ல\"னு சொல்லிட்டு , கும்பல்கிட்டே, \" எனக்கு வர கோபத்துக்கு......... போயி என்னனு கேட்டுட்டு வந்திர்றேன்\"னு சொல்லிட்டு போவார். நல்லா எழுதி இருக்கீங்க.:)\nமெயில் அனுப்பி ரெண்டு நாள் ஆச்சு/ வெயிட்டிங் ஃபார் ரிப்ளை\n//எனக்கு வந்த ஆத்திரத்தில் சிரித்துவிட்டேன்.//\nஆம்பிளையா இருந்தா அடிச்சு தொவைச்சிருப்பீரு பொம்பளை புள்ளங்கிறதால சிரிச்சு வச்சிட்ட :-)\nஎனக்கு வந்த ஆத்திரத்தில் சிரித்துவிட்டேன். //\nபொம்பளப் புள்ளனா, சிரிக்குறியா.... நல்லா இருலே.\nபிற்பகலிலாவது உலகத்தின் மீது பிரியமாயிருங்கள்\nபுத்தகப் பட்டியல் - போட்டி முடிவுகள்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6287", "date_download": "2018-10-17T04:22:00Z", "digest": "sha1:UZ2OQVXGRRZMGOECJTGJ5FEG4TSORQ2J", "length": 24031, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "வெற்றிகரமான பிசினஸ் வுமன் | Successful Business Woman - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nஸ்பார்க் மற்றும் IISM நிறுவனங்களின் சிஇஓவாக இருப்பவர் சுஜாதா புகழேந்தி. மிக இளம் வயதில் ஒரு சிறு நிறுவனமாக இவர் ஆரம்பித்த ஸ்பார்க் எனும் நிறுவனம் இந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவெங்கும் 14 கிளைகளைப் பரப்பி வெற்றிகரமான நிறுவனமாக சிறந்து விளங்க காரணம் இவரது புதுமையான சிந்தனையும் செயல் திறனும் தான். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்குமளவு வளர்ந்திருக்கும் இவர் தன் வெற்றி��ின் ரகசியத்தை தோழி வாசகிகளுக்காக இங்கே நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.\n“நான் சென்னையைச் சேர்ந்த சாதாரண குடும்பத்துப் பெண்தான். அம்மா மட்டும் சிங்கிள் பேரண்டா இருந்து என்னை சிரமப்பட்டு வளர்த்தாங்க. படிக்கும்போதே 17 வயதிலிருந்தே நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டேன். வேலைக்குப் போக ஆரம்பித்தவுடன் வேலை என்பது எவ்வளவு அவசியம் என்பதை புரிந்து கொண்டேன். கூட வேலை செய்றவங்க படற கஷ்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு நாள் நானும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கணும், நல்லபடியா அவங்க நிம்மதியா வேலை செய்ய வழிவகை செய்யணும்னு நினைச்சதுண்டு.\nபள்ளிப் படிப்பு முடித்தவுடன் பத்திரிகைத்துறைக்கு வர வேண்டும் என்று ஆசை இருந்தாலும் அம்மா சொல்படி பிஸியோதெரபி சேர்ந்து படித்தேன். நாலரை ஆண்டுகள் முடிந்தவுடன் எனக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் இண்டன்ஷிப் போட்டிருந்தார்கள். அங்கே சென்ற போது தான் பிரபல ஸ்போர்ட்ஸ் பிஸிஷியன் கண்ணன் புகழேந்தி அவர்களுடன் நட்பு ஏற்பட்டது. அங்கு அவர் கிளினிக் வெச்சிருந்தார். எங்கள் நட்பு பின்னர் காதலாகி 2006ல் திருமணமும் செய்து கொண்டோம். திருமணத்திற்குப் பிறகு நானும் அவருடன் இணைந்து அவரது கிளினிக்கைப் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தேன். நிறைய நோயாளிகள் அவரிடம் வருவாங்க. அப்போது தான் ஸ்பார்க் எனும் இந்த நிறுவனத்தை துவங்கும் ஐடியா எனக்கு வந்தது. இவருடைய இந்த சேவையை ஏன் நாம் பெரிய அளவில் கொண்டு போகக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது.\nஎன் குடும்பத்தில் யாரும் பிஸினஸ் செய்தது இல்லை. இருந்தாலும் இதைச் செய்ய ணும்னு தீர்மானமா முடிவெடுத்தேன்.2009ல் முழுக்க முழுக்க ஸ்பார்க் (Sparrc- Sports Performance Assessment Rehabilitation Research Institute) நிறுவனத்தைத் துவங்கி நடத்த ஆரம்பித்தேன். We are Just a Spark, You Have to fire என்ற அர்த்தத்தில் தான் இந்த பெயர் வைத்தேன்.போயஸ் கார்டனில்தான் முதலில் இந்நிறுவனத்தை சிறு அளவில் ஆரம்பித்தேன். 4 பிஸியோதெரபிஸ்டுடன் என் கிளினிக் செயல்பட்டது. இன்று நூற்றுக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இந்தியா முழுவதும் மொத்தம் 14 கிளைகள் உள்ளன. சென்னையில் மட்டும் ஏழு கிளைகள். அது தவிர கோயம்புத்தூர், திருப்பூர், பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை போன்ற இடங்களிலும் எங்கள் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.\nநடிகர்கள், அரசியல்வாதிகள், டாக்டர்கள், தொழிலதிபர்கள் போன்ற பல பிரபலங்கள் எங்கள் நிறுவனத்தின் கஸ்டமர்களாக இருக்கின்றனர். இந்நிறுவனத்தில் உடற்பயிற்சி மூலமாக உடல் வலிகளைக் குறைக்கிறோம். எல்லா இடங்களிலும் போன் அண்ட் ஜாயின்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. நாங்க தசைநார்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஸ்போர்ட்ஸ் மெடிசன் டாக்டர்கள் கன்சல்ட்ன்ட் பண்ணுவாங்க. வலி எங்கிருந்து வருது என முதலில் புரிந்து கொள்வோம். வலியுடன் வருபவர்களுக்கு மற்ற இடங்களில் வலி குறைய பத்து நாட்கள் ஆகும் என்றால் நாங்கள் மூன்று நாளில் வலியைக் குறைப்போம். டிரிக்கர் பாயின்ட் தெரபி மூலம் வலியைக் குறைக்கிறோம்.\nஉடனடியாக வலி குறைவதனால்தான் இங்கே நிறைய கஸ்டமர்ஸ் வர ஆரம்பிச்சாங்க. வலி குறைய எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்று சொல்லித்தருவோம். வலி குறைந்தவுடன் தசைகளை வலுவாக்க தொடர்ந்து உடற்பயிற்சிக்காக சிலர் இங்கே வருகிறார்கள். எனக்கு நிறையத் தோழிகள் இருக்கிறார்கள். சுஜாதா இதை செய்றாங்கன்னு ஒவ்வொருத்தரா சொல்லி நிறைய பேர் வர ஆரம்பிச்சாங்க. இந்த நிறுவனத்தில் நிறைய பெண்கள் தான் வேலை செய்றாங்க.IISM –Indian institute of Sports medicine என்ற நிறுவனத்தையும் நடத்துகிறோம். ஸ்போர்ட்ஸ் மெடிசன், ஃபிட்னஸ் மெடிசன், பி.எஸ்.ஸி. ஃபிட்னஸ் அண்டு ஃலைப் ஸ்டைல் மாடிஃபிகேஷன் போன்ற கோர்ஸ்களை அதில் கற்றுத் தருகிறோம். எனவே எங்களிடம் படித்த சில டாக்டர்களும் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்.\nஒரு தொழில்னு இறங்கிட்டாலே தைரியமான முடிவுகள் எடுக்க தெரிஞ்சுக்கணும். தன்னம்பிக்கை இருக்கணும். நான் விரலுக்குத் தகுந்த வீக்கம் என்ற அடிப்படையில்தான் இந்த தொழிலை செய்து வந்தேன். இவ்வளவுதான் முடியும் என்று நினைத்தால் அந்த அளவில்தான் செயல்படுத்துவேன். லோன் எதுவும் எடுக்கவில்லை. என்ன சம்பாதித்தேனே அதை இந்த தொழிலில் போட்டேன். எனக்கு வந்த லாபத்தை மறுபடி மறுபடி இதிலே முதலீடு செய்தேன். கடுமையா உழைச்சேன். அதனால் என் தொழில் நன்றாக வளர ஆரம்பித்தது. எல்லாரிடமும் தோழமையோடு இருப்பேன். எனக்கு ஒரு மகன். பதினோரு வயது. அவனது தேவைகள் வீட்டுத் தேவைகளை முடிச்சிட்டு வேலைக்கு வந்துவிட்டால் மன நிம்மதியுடன் முழு கவனத்தையும் வேலையில் ஈடுபடுத்துவேன். என்னோட வெற்றிக்���ுக் காரணம் என்னவென்றால் எங்கள் நிறுவனத்தின் அடிமட்ட வேலையாட்கள் வரை அனைவரிடமும் உரையாடுவதுதான். ஏதாவது பிரச்னை என்றால் நேரடியாக கூப்பிட்டுப் பேசுவேன். அவர்கள் குறித்து தெரிந்திருந்து வைத்திருப்பேன்.\nமுதலில், ‘சிறிய அளவில் இருந்தபோது கடைமட்ட ஊழியரிடம் கூட பேசுவீர்கள். நிறுவனம் வளர்ந்தால் என்ன செய்வீர்கள்’ என்று சிலர் கேட்டதுண்டு. ஆனால் இப்போதும் அதே மாதிரி தான் இருக்கிறேன். ஒரு பெண்ணாக இருப்பதால் பெண்களின் கஷ்டங்களை புரிந்துகொள்கிறேன். நானும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்திருப்பதனால் மற்றவர்களின் கஷ்டங்களை என்னால் நன்கு உணர முடியும். நம் தொழிலை நம்பி நிறைய பேர் வருகிறார்கள் என்றால் தான் நம்மால் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும். நோயாளிகளிடம் நிறைய பேசுவோம். முதலில் எங்களோட தனித்துவமான இந்த மருத்துவ முறையை அவர்களுக்குப் புரிய வைக்கணும். அதற்கு நிறைய கவுன்சிலிங் கொடுக்கணும். ஒரு சிந்தனை புதிதாக இருக்கும்போது எல்லாருக்கும் பிடிக்கும். அது மாதிரி எங்களுடைய ஐடியா தனித்துவமானது.\nஒரிஜினல் திருநெல்வேலி அல்வாவை அங்கேதானே போய் வாங்க முடியும் அது போல எங்களுடைய டீரிட்மெண்ட் மெத்தாடலாஜி எங்களிடம்தான் கிடைக்கும். நாங்கள் வலி என்று வருபவர்களிடம் தேவைப்பட்டால் ஒழிய பரிசோதனைகள் செய்யச் சொல்வதில்லை. எனவே எங்கள் மீதான நம்பிக்கை மக்களிடம் இருந்ததால் எங்கள் தொழில் வெற்றி அடைந்தது. தொழில் துவங்கும்போது நம்பிக்கை வலுவாக இருக்கணும். இதைச் செய்யலாம் இதைச் செய்யக்கூடாதுன்னு தெளிவு இருக்கணும். இந்த நிறுவனத்தைத் துவங்கும்போது அடுத்த பத்து வருஷத்துக்கு இதை வெற்றிகரமாக நடத்த முடியுமான்னு எல்லாம் எனக்கு அப்போது தெரியாது.\nஆனா அடுத்த ஆறு மாசத்துக்கு வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற எண்ணம் இருந்தது. அதாவது எப்போதுமே குறுகிய காலத் திட்டங்கள் அல்லது ஒரு முறை திட்டம் என்பதுதான் என் ஐடியாவாக இருந்தது. அகலக்கால் வைக்க நான் விரும்பியதில்லை. ஒரே நாளில் ஸ்பார்க் நிறுவனம் 14 கிளைகளை பரப்பவில்லை. ஒவ்வொரு கட்டமாக நான் பார்த்து பார்த்து இப்படி அடி எடுத்து வைத்தால் இந்த வெற்றி கிடைக்கும் என்று திட்டமிட்டு அடி எடுத்து வைத்து செய்ததால்தான் இந்த வெற்றி கிடைத்தது. நம் தொழி��் குறித்து உள்ளூர ஒரு கணிப்பு இருக்கணும். அந்த கணிப்புத்தான் அந்தச் செயலுக்குத் தூண்டுதல். ஒரு நிறுவனம் துவங்கினால் இத்தனை பேர் இங்கே வேலை செய்யலாம், இதை இப்படிப் பண்ணலாம், இதில் இவ்வளவு வருமானம் வரும் என்று கணக்குப் போட்டு சுயமாக செய்யத் தெரிய வேண்டும். வெளியே இருந்து யாராவது சொல்லிக் கொடுத்துட்டு செய்து கொண்டு இருந்தால் அது நன்றாக வராது.\nபிஸினஸ் செய்ய வரும் பெண்களுக்கு தேவையில்லாத பயம் இருக்கக்கூடாது. எப்படி ஓட்டப்பந்தய வீரர்களுக்கு அவர்கள் அடைய வேண்டிய இலக்கின் மீது மட்டும் கவனம் இருக்குமோ அது போல வெற்றியை நோக்கி மட்டும் நம் கவனம் இருக்கணும். போட்டி உணர்வு இருக்கக்கூடாது. ஆனால் ஒவ்வொரு நிமிஷமும் விழிப்புணர்வுடன் இருக்கணும். சீக்கிரமே வளர்ந்துடணும்னு நினைக்கக்கூடாது. நிதானம், பொறுமை அவசியம். கம்யூனிகேஷன் திறமை இருக்கணும். நீங்கள் சொல்ல வரும் விஷயத்தை எப்படி மற்றவர்களிடம் வெளிப்படுத்துகிறீர்கள் எனும் உரையாடும் கலை தேவையான ஒரு விஷயம்.\nசரியான திட்டமிடல் இருக்கணும். அதை செயல்படுத்தக்கூடிய திறமையும் இருக்கணும். திட்டமிட்டு நகர்வுகளை செய்யணும். தடைகள், கவனச் சிதறல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் நேர்மறையான அணுகுமுறைகளின் மூலம் அவற்றைத் தகர்க்க முடியும். உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாக வலிமையாக இருக்கவேண்டும். உணர்வுசார் நுண்ணறிவு இருக்கணும். அதற்கு உடற்பயிற்சிகள், மனப்பயிற்சிகள் செய்து முதலில் நம் உடலையும் மனதையும் புத்துணர்வோடு வைத்திருக்க வேண்டும். இதெல்லாம் இருக்குமாயின் கட்டாயம் வெற்றி நிச்சயம்.’’\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுரல்கள் - வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு... என்ன சொல்கிறார்கள் பெண்கள்\nநாட்டின் முதல் பெண் ஆசிரியை\nகுழந்தையை கொல்வோர் மன நோயாளிகளே\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார் அமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\n17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு\nடெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு \nநவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி\nஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பே���ழிவு புகைப்பட காட்சிகள் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grannytherapy.com/tam/2014/05/", "date_download": "2018-10-17T03:05:14Z", "digest": "sha1:2Y2NVXBIGJ6FJII5FQSIFXFQGGP4S24L", "length": 6106, "nlines": 103, "source_domain": "www.grannytherapy.com", "title": "May | 2014 | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nமணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.\nமணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.\nஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.\nகுடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:\nமணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.\nமணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும்.\nமணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.\nஇத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வாழ்வில் வளம் பெறுவோம்.\nஅலர்ஜி பிரச்சனையால் ஏற்ப்படும் முகவீக்கத்தை எப்படி...\nமுகத்தில் சுருக்கங்கள் குறைய வழிகளை கூறவும்...\nதொப்பை குறைக்க என்ன வழி....\nநான் நத்தர்சா 27 வயது .நான் இரவு பல் தைத்து உறங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA3MjA5MzQzNg==.htm", "date_download": "2018-10-17T03:30:48Z", "digest": "sha1:PYOZM24YZK5CW3GWFERKMHRJZCJDZPAB", "length": 16233, "nlines": 152, "source_domain": "www.paristamil.com", "title": "80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nLivry-Garganஇல் 70m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஉங்கள் நிகழ்வுகளுக���கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\n80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள்\n80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள் பற்றி நீங்கள் அறிவீர்களா\nதெற்கு பசிஃபிக் பகுதியில் சுமார் 1,000 தீவுகள் சாலமன் தீவுகளில் அடங்கும். 1993இலிருந்து அங்கு நீர்மட்டம் 8 மில்லிமீட்டர் அதிகரித்துள்ளது. வெகுவாக அதிகரிக்கும் நீர்மட்���த்திலிருந்து மக்களைப் பாதுகாக்க புதிய நகரம் ஒன்று கட்டப்படுகிறது. 1935லிருந்து அங்குள்ள சில தீவுகளில் கிராமங்களும் அதிகரிக்கும் நீர்மட்டத்தினால் அழிந்துள்ளன.\nபல சொகுசு ஹோட்டல்களைக் கொண்ட பிரபல சுற்றுலாத் தலம் மாலத்தீவு. தாழ்வாக அமைந்துள்ள தீவின் நிலப்பரப்பு கடலுக்கு அடியில் மூழ்கி வருகிறது. உலக வங்கியின் கணிப்பின்படி 2100க்குள் அந்நாடு கடலுக்கு அடியில் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.\nஃபிஜியின் தீவுகளும் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. பருவநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் நீர்மட்டம் அங்குள்ள கிராமவாசிகளை அச்சுறுத்துகிறது. நீர்மட்டம் 2050க்குள் 43 செண்டிமீட்டர் உயரும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. அங்குள்ள பவளப்பாறைகள் வெளுத்து, நோய்க்கு ஆளாகும் நிலைமையில் உள்ளன.\nஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள சேஷெல்ஸ் (Seychelles) தீவு வரலாறு காணாத மாற்றங்களை எதிர்நோக்குகிறது. நாட்டின் 85 விழுக்காட்டு வளங்கள் கரையோரமாக அமைந்துள்ளதால் அதிகரிக்கும் நீர்மட்டம் அபாயகரமானது. ஒரு மீட்டர் நீர்மட்டம் அதிகரித்தாலும் கூட அங்கு 70 விழுக்காட்டு நிலப்பகுதி அழிந்துவிடும்.\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் ஒரு பகுதி ஷிஷ்மரெஃப் தீவு. சுமார் 650 பேர் வசிக்கும் இவ்விடம் கடந்த 50 ஆண்டுகளாக நீருக்கு அடியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. 1997லிருந்து 100 அடி நிலப்பரப்பு குறைந்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் தீவு முற்றிலும் கடலுக்கு அடியில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அங்கு வசிப்பவர்கள் தீவிலிருந்து வெளியேற வாக்களித்தாலும் நிதிப் பற்றக்குறையினால் குடிபெயர அவர்கள் சிரமப்படுகின்றனர்.\nபூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவிமான நிலையத்தின் சோதனைப் பெட்டிகளில் கண்ணாமூச்சி ஆடும் கிருமிகள்\nவிமான நிலையங்களில் சோதனைப் பகுதிகளைக் கடக்கும்போது சில உடைமைகளை எடுத்து வைப்பதற்காக தனியே\n84 வருடங்கள் கழித்து நூலகத்திற்கு திரும்பி வந்த புத்தகம்\nஅமெரிக்காவில் உள்ள லூசியானா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு நூலகத்தில் 84 வருடங்களுக்கு முன் வெளியே சென்ற\n உங்கள் ராசிக்கு கிடைக்குப் போகும் அதிர்ஷ்டங்கள்\nமேசம் பிரச்னைகளை சமாளிக்கும் மன ��ைரியம் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யத் த்தயங்குவீர்கள். வாழ்க்கை வாழ்வதற்க\nJames Bond கடிகாரத்திற்கு 25 வயது\nJames Bond கடிகாரம் இவ்வாண்டு தனது 25ஆம் பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளது.\nகனவுகளில் கையடக்க தொலைப்பேசிகள் தோன்றாமல் இருப்பதன் காரணம் தெரியுமா\nநம் கனவுகளில் திறன்பேசிகள் ஏன் தோன்றாமல் இருக்கின்றன இது தொழில்நுட்பத்தின் காலம். சிறுவர் முதல் முதியவர்\n« முன்னய பக்கம்123456789...4243அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2015/07/18.html", "date_download": "2018-10-17T02:50:49Z", "digest": "sha1:MBK5OEKUACHTYLRCHHL5T5EVAYRA3WFN", "length": 11725, "nlines": 219, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nசித்தர்களின் எண்ணிக்கையைப் பொதுவாகக் குறிக்குமிடத்துப் பதினெண்\nசித்தர் என்று குறிப்பிடுவர். பதினெண் சித்தர் யார் யார்\n1. திருமூலர், 2. இராமதேவர், 3. கும்பமுனி, 4. இடைக்காடர், 5.\nதன்வந்திரி, 6. வான்மீகி, 7. கமலமுனி, 8. போகநாதர், 9. குதம்பைச் சித்தர்,\n10. மச்சமுனி, 11. கொங்கணர், 12, பதஞ்சலி, 13. நந்திதேவர், 14. போதகுரு,\n15. பாம்பாட்டிச் சித்தர். 16. சட்டைமுனி, 17. சுந்தரானந்த தேவர், 18.\n1. அகப்பேய் சித்தர், 2. அழுகணிச் சித்தர், 3. ஆதிநாதர் வேதாந்தச்\nசித்தர், 4. சதோகநாதர், 5. இடைக்காட்டுச் சித்தர், 6. குதம்பைச் சித்தர், 7.\nபுண்ணாக்குச் சித்தர். 8. ஞானச்சித்தர், 9. மௌனச் சித்தர், 10. பாம்பாட்டிச்\nசித்தர், 11. கல்லுளி சித்தர், 12, கஞ்சமலைச் சித்தர். 13. நொண்டிச் சித்தர், 14.\nவிளையாட்டுச் சித்தர், 15. பிரமானந்த சித்தர், 16. கடுவெளிச் சித்தர், 17.\nசங்கிலிச் சித்தர், 18. திரிகோணச்சித்தர்.\nஎண் - சித்தரின் பெயர் - பிறந்த மாதம் - நட்சத்திரம் - வாழ்நாள் - சமாதியடைந்த இடம்.\n1. பதஞ்சலி – பங்குனி – மூலம் - 5யுகம் 7நாட்கள் - இராமேசுவரம்.\n2. அகத்தியர் – மார்கழி – ஆயில்யம் - 4யுகம் 48 நாட்கள் - திருவனந்தபுரம்.\n3. கமலமுனி – வைகாசி – பூசம் - 4000 வருடம் 48 நாட்கள் திருவாரூர்.\n4. திருமூலர் - புரட்டாதி – அவிட்டம் - 3000 வருடம் 13 நாட்கள் – சிதம்பரம்.\n5. குதம்பையார் – ஆடி – விசாகம் - 1800 வருடம் 16 நாட்கள் – மாயவரம்.\n6. கோரக்கர் ��� கார்த்திகை- ஆயில்யம் - 880 வருடம் 11 நாட்கள் – பேரூர்.\n7. தன்வந்திரி – ஐப்பசி – புனர்பூசம் - 800 வருடம் 32 நாட்கள் – வைத்தீச்வரன்கோவில்.\n8. சுந்தரானந்தர் – ஆவணி – ரேவதி - 800 வருடம் 28 நாட்கள் – மதுரை.\n9. கொங்கணர் – சித்திரை – உத்திராடம் - 800 வருடம் 16 நாட்கள் – திருமலை.\n10. சட்டமுனி – ஆவணி - மிருகசீரிடம் - 800 வருடம் 14 நாட்கள் – திருவரங்கம்.\n11. வான்மீகர் – புரட்டாதி – அனுசம் - 700 வருடம் 32 நாட்கள் – எட்டுக்குடி.\n12. ராமதேவர் – மாசி – பூரம் - 700 வருடம் 06 நாட்கள் – அழகர்மலை.\n13. நந்தீசுவரர் –வைகாசி – விசாகம் - 700 வருடம் 03 நாட்கள் – காசி.\n14. இடைக்காடர் – புரட்டாதி – திருவாதிரை - 600 வருடம் 18 நாட்கள் – திருவண்ணாமலை.\n15. மச்சமுனி – ஆடி – ரோகிணி - 300 வருடம் 62 நாட்கள் – திருப்பரங்குன்றம்.\n16. கருவூரார் – சித்திரை – அஸ்தம் - 300 வருடம் 42 நாட்கள் – கருவூர்.\n17. போகர் – வைகாசி – பரணி - 300 வருடம் 18 நாட்கள் – ஆவினன்குடி.\n18. பாம்பாட்டி – கார்த்திகை – மிருகசீரிடம் - 123 வருடம் 14 நாட்கள் – சங்கரன்கோவில்.\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/category/english/vaasthu-english/", "date_download": "2018-10-17T04:26:01Z", "digest": "sha1:IEDRJCKEG2DJ6XQBOXHXBQFCEFIG4XZS", "length": 15165, "nlines": 157, "source_domain": "bhakthiplanet.com", "title": "Vaasthu | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nவிஜய் கிருஷ்ணாராவ் ஜி. பஞ்ச பூதங்களின் சக்திக்கும் அதன் இயக்கத்திற்கும் ஏற்பவே இந்த பூமியானது செயல்படுகிறது. இந்த பூமியை இயக்குகிற பஞ்ச பூதங்களே இந்த பூமியில் வசிக்கும் (அ) வாழும் நம்மையும் இயக்குகிறது. பஞ்ச பூதங்கள் என்பது என்ன நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவை. மிகுதியும், குறைவும் நோய் செய்யும் என்பதினை போன்று இவை சரியான பாதையில் சரியாக வழிநடத்தாவிடில் நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் குறை செய்யும். மனிதன் […]\nவாஸ்து குறையுள்ள சமையலறைக்கு எளிய பரிகாரம் Northeast kitchen : vastu shastra Part – 1 | வடகிழக்கு மூலை சமையல் அறை : வாஸ்து சாஸ்திரம் பகுதி – 1 East-Center kitchen : vastu shastra Part – 2 | கிழக்கு மையம் சமையல் அறை : வாஸ்து சாஸ்திரம் பகுதி – 2 Southeast kitchen : vastu shastra Part – 3 | தென்கிழக்கு சமையல் அறை […]\nMay 20 2016 | Posted in Headlines,Vaasthu,Vaasthu,Vaasthu,Video,அம்மன் கோயில்,ஆன்மிக பரிகாரங்கள்,கோயில்கள்,சிவன் கோயில்,பெருமாள் கோயில்,முதன்மை பக்கம்,வாஸ்து | Read More »\nஎந்த திசையில் தூங்கினால் என்ன பலன்\nDec 30 2013 | Posted in Spiritual,Vaasthu,Video,அம்மன் கோயில்,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,கோயில்கள் | Read More »\nபீரோ எந்த இடத்தில் அமைக்க வேண்டும் பணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து பரிகாரம் பணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து பரிகாரம்\nWritten by Vijay Krishnarau G காசு, பணம், துட்டு, மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும் பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது. ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான். கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு. எதுவும் ஓசியில் கிடைக்காது. பணம் இருந்தால்தான் மிட்டாய் வாங்க முடியும் என்று பணத்தின் அருமை குழந்தைகளுக்கு கூட தெரிகிறது. பணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் […]\nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரத���்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/07/blog-post_15.html", "date_download": "2018-10-17T02:40:49Z", "digest": "sha1:6RSXEZAZZ4PRF5XXTRX7MKXFNN5DIOZ3", "length": 14385, "nlines": 321, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: கனவாகவே..நனவாகவே...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nபதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்\nநாடகப்பணியில் நான் - 87\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : எதிரெதிர் கவுஜை... | author: பிரபாகர்\nநான் எழுதின கனவாகவே....நனவாகவே ....கீழே..\nகாட்ட வித்து கஷ்டப்பட்டு, கடன்வாங்கி கடனேன்னு\nகட்டிங், சினிமா, பஸ்ஸுல பொண்ணு\nகாரியமா இருக்க, கழண்டுகிச்சி எல்லாம்.\nபடிச்சாலும் பாழும் மண்டையில ஏறல\nமொத வருஷம் முழுதா மூனு அரியர்.\nபுண்பட்ட மனசை புகையோட தண்ணி.\nஅடுத்த வருஷம் ஆரம்பத்துலயே படிப்போம்\nஆரம்ப நாளே அழகான பொண்ணு.\nஅடுத்தவருஷம் படிச்சிக்கலாம்னு அத ஓட்ட,\nகடைசி வருஷம் கருத்தா இருப்போம்\nகச்சிதமா படிக்க, கடவுளுக்கே பொறுக்காம\nகாசு அனுப்பின அப்பன் காடு போய் சேர\nகாலேஜும் காலி, என் கால் ஏஜும் காலி.\nசுத்தாதீங்கடா பயலுவலா, சொகமா இருக்க படிங்க...\nசொல்லுறேன் எல்லாத்துக்கும், கனவு நனவாக...\n: இட்ட நேரம் : 3:43 PM\n10 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nகொரங்கு புத்தி கொரங்கு புத்தி\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநீங்க அரியர் கிளியர் பண்ணிடீங்களா இல்லியா boss\n//காலேஜும் காலி, என் கால் ஏஜும் காலி.///\nஇது எதுவும் உங்க சொந்த கதை இல்லையே\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nகொரங்கு புத்தி கொரங்கு புத்தி\nஇந்த மாதிரியெல்லாம் கவுத்துவிட உங்களால மட்டுமே முடியும் அய்யா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சைட்...\nநீங்க அரியர் கிளியர் பண்ணிடீங்களா இல்லியா பொச்ச்\nநம்ம சொந்த கதை இல்லை தம்பி...\n//காலேஜும் காலி, என் கால் ஏஜும் காலி.///\nஇது எதுவும் உங்க சொந்த கதை இல்லையே\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2121520", "date_download": "2018-10-17T03:09:07Z", "digest": "sha1:7FF5KAFWCUETWJOU7A6DB7MYCU6J2NSF", "length": 19254, "nlines": 238, "source_domain": "dhinamalar.info", "title": "புதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்| Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு 6\nயூ டியூப் செயல்பட துவங்கியது 3\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' 11\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் 3\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nபுதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 35\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 36\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 211\nவைரமுத்து 'அழைத்தார்' : சின்மயி பாலியல் புகார் 50\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 13\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 211\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 165\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 163\nபுதுச்சேரி:புதுச்சேரியில், பெண்கள் பாத���காப்பாக உள்ளனர் என, முதல்வர் நாராயணசாமி பேசினார்.புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்த சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவில் அவர் பேசியது:புதுச்சேரியில் கவர்னர், டி.ஐ.ஜி., அரசு செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பெண்கள் உள்ளனர். உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெண்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை. ஆனால், புதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளதுடன், ஆண்களை விட உரிமைகள் அதிகம் தரப்படுகிறது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பெண்கள் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது.ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தினாலேயே நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தனர். உள்ளாட்சிகளில் வழங்கப்படுவதைப்போல் சட்டசபை மற்றும் லோக்சபாவில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கடந்த காங்., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மசோதா, பாராளுமன்ற மேலவையில் நிறைவேற்றப்படாமல் உள்ளது.பெண்கள் தற்போது நன்றாக கல்வி கற்கின்றனர். கல்லுாரி பட்டமளிப்பு விழாவிற்கு செல்லும்போது தங்கம், வெள்ளி பதக்கங்களை பெண்கள்தான் பெறுகின்றனர். ஆனால், பெற்றோர் பெண் பிள்ளைகளை ஆண்களுக்கு சமமாக நடத்துவதில்லை. பெண் பிள்ளைகள் திருமணம் ஆனவுடன் சென்று விடுவர் என்று நினைக்கின்றனர். ஆனால், ஆண்கள்தான் திருமணம் ஆன மூன்றாவது மாதத்திலேயே, பெற்றோரை தவிக்கவிட்டு, மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர்.பெண் பிள்ளைகள் திருமணம் ஆகி சென்றாலும், பெற்றோரை கவனிக்கின்றனர். எனவே பெண் பிள்ளைகளை சமமாக பாவிக்க வேண்டும். நாட்டில் கற்பழிப்பு, பாலியல் பலாத்காரத்தால் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. இதை தடுக்க கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண் பிள்ளைகளுக்கு சமமாக பெண் பிள்ளைகளை நடத்த, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவரு���ைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/04/25/uae-hajj-quota/", "date_download": "2018-10-17T04:04:34Z", "digest": "sha1:HBZXEZAYABSZBEP7JBBUNLDTX5ZKDY6I", "length": 12260, "nlines": 130, "source_domain": "keelainews.com", "title": "அமீரகத்தில் இருந்து வெளிநாட்டவர்கள் இனி ஹஜ் செல்ல முடியாது... - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஅமீரகத்தில் இருந்து வெளிநாட்டவர்கள் இனி ஹஜ் செல்ல முடியாது…\nApril 25, 2017 பிற செய்திகள், வெளிநாடு 0\nஅமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் இனி அமீரகத்தில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற அமீரக அரசாங்கம் தடை விதித்துள்ளது.\nசவுதி அரசாங்கம் வழங்கிய ஒதுக்கீடு முறையை Quota) பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அமீரக குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இனி ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்படும் என்று இஸ்லாமிய விவகாரம் மற்றும் நல்வாழ்வு துறை அதிகாரி டாக்டர் அஹ்மத் அல் மூசா தெரிவித்துள்ளார்.\nசவூதி அரசு ஒவ்வொறு நாட்டுக்கும் அந்த நாட்டில் வசிக்கும் முஸ்லிம்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் ஹஜ் வீசா வழங்கும்.\nகடந்த வருடம் 2016ல் ஹஜ் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,862,909 அதில் 1,325,372 வெளி நாட்டவரும், 537,537 சவுதி அரேபியாவைச் சார்ந்தவர்களும் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை 10 ஆண்டுகளை காட்டிலும் குறைவானதாகவே கருதப்படுகிறது.\nபுனித ஆலையத்தில் விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பதுகாப்பு கருதியும், கூட்ட நெரிசலை கட்டுபடுத்தவும், ஹஜ் விசாவில் ஓதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nவருங்காலங்களில் ஒதுக்கீடு முறையை (Quota) அதிகப்படுத்தி 5 வருடங்களுக்கு முன்பு இருந்தது போல் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சவுதி அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் வெளிநாட்டு மக்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை வங்கி ATM ல் கண்டெடுத்த ரூ.10000 ஐ நேர்மையுடன் வங்கியில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் – பணம் தவற விட்டவர்கள் வங்கியை அணுகலாம்\nசத்திரக்குடி அருகே கார் விபத்து, கீழக்கரையைச் சார்ந்த பெண்மணி மரணம்..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serandibenews.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-17T02:59:29Z", "digest": "sha1:KHVK3JNUNB7ND6IH6NOE62MJRJDNGGHB", "length": 7817, "nlines": 70, "source_domain": "serandibenews.com", "title": "தொழில் கல்வி – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, ���ப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக 2017 செப்தெம்பர் பாடநெறிகள் விபரம்\nநியமனம் மற்றும் வேலையில்லாத பட்டதாரிகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயிற்சி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக மாவட்ட அடிப்படையில் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோர அரசு முடிவு செய்துள்ளது. சுயமாக, தனியார் துறையில், அரசு...\nஆசிரியர் சேவைக்கான நியமனம் வழங்கும் வைபவம் பற்றிய தகவல்கள் – மத்திய மாகாணம்\nமத்திய மாகாண ஆசிரியர் சேவைக்கான நியமனம் வழங்கும் வைபவம் ஜூலை மாதம் 6ம் திகதி காலை 9:30 மணிக்கு கண்டி வித்யார்த்த கல்லூரியில் இடம்பெறும். உங்களது பெயர் பட்டியலில் உள்ளதா...\nவட மாகாணம். சுகாதார சேவை, வாசிகசாலை, முன்பள்ளி ஆசிரியர், இன்னும் பல பதவி வெற்றிடங்கள்\nதிறந்த பல்கலைக்கழக பாடநெறிகள் மே 2017\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனம் தொழில்நுட்ப பாடநெறிகளுக்காக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இலவசமாக நடாத்தப்படும் இப்பாடநெறிக்காக பரீட்சைக் கட்டணம் 500 அறவிடப்படும். விண்ணப்ப முடிவுத்திகதி 2017.06 20 சாதாரண தரப் பரீட்சையில்...\nமத்திய மாகாண தொழிற்ப சேவை பதவி வெற்றிடங்கள்\nஅபிவிருத்தி உத்தியோகத்தர் விண்ணப்பம் கோரல் முடிவுத்திகதி 2017.04.24\nவட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கான விண்ணப்பம் கோரல் 2017 விபரங்கள் விண்ணப்பம் தரவிறக்க கீழுள்ள DOWNLOAD APPLICATION FORM ஐ கிலிக்கவும் தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\n-அபூரசா- தொழில் , கற்கை நெறி மற்றும் புலமைப்பரிசில் தகவல்களை வட்சப் மூலம் பெற்றுக் கொள்ள 0777508043 எனும் இலக்கத்திற்கு வட்சப் ஊடாக ADD ME தகவல் அனுப்பவும்....\nவிண்ணப்பம் குறித்தமேலதிகத் தகவல்கள் 17.02.2017 வர்தமாணயைப் பார்க்கவும். வர்த்தமாணயை கீழ்வரும் லிங்கின் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம் http://serandibnews.com/2017/02/gg/ தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக ...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசக���்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=14529", "date_download": "2018-10-17T04:19:24Z", "digest": "sha1:VUG3BOTI2GG5HCQ6PWY7WGYX5TFNZLXO", "length": 21433, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sabarimala mandala pooja | சபரிமலையில் மண்டலகால பூஜைகள் தொடக்கம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை\nதாண்டிக்குடி இராமர் கோயில் பிரம்மோற்ஸவம்\nஈஷா யோகா மையத்தில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி\nயோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா\nசபரிமலை விவகாரம்: இன்று (அக்., 16ல்) ஆலோசனை கூட்டம்\nவடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது ... மேல்மலையனூருக்கு வந்த பக்தர்கள் பஸ் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசபரிமலையில் மண்டலகால பூஜைகள் தொடக்கம்\nஹரியாகிய விஷ்ணுவுக்கும், ஹரனாகிய சிவனுக்கும் பிள்ளையாக \"ஹரிஹரபுத்திரன் அவதரித்தார். கைலாயத்தில் வளர்ந்தார். பின், மானிடரூபம் எடுத்து, பந்தள மன்னரின் வளர்ப்பு மகன் மணிகண்டனாக மாறினார். புலிப்பாலுக்காக காட்டுக்குச் சென்ற அவர், மஹிஷியை வதம் செய்தார். தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின், சபரிமலையில் க���யில் கொண்டார். இதுதான் வழக்கமாகச்சொல்லப்படும் வரலாறு. ஆனால், \"பூதநாதோபாக்கியானம் என்ற நூலில், சற்று மாறுதலான கதை சொல்லப்படுகிறது. பந்தளமன்னருக்குப் பதிலாக பாண்டியமன்னரின் சேவகனாக ஐயப்பன் இருந்ததாகவும், அவரைப் புலிப்பால் கொண்டு வர அனுப்பியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nயாத்திரையின் தனித்தன்மை: 41 நாட்கள் பக்தர்கள் விரதமிருந்து மனதாலும், உடலாலும் தூய்மை காக்கின்றனர். கற்கள் நிறைந்த காட்டுப்பாதையில் குளிர்காலத்தில் மலையேறிச் செல்ல வேண்டி இருப்பதால், உடல்வலிமை தேவையானதாக உள்ளது.எனவே பிரம்மச்சர்யம் அனுஷ்டிக்கின்றனர். ஆடம்பரம் இன்றி அனைத்து பக்தர்களும் சரிசமமாக நீலம், கருப்பு உடையில் சமத்துவத்தை வளர்க்கின்றனர். வழக்கமான நடைமுறை வாழ்வில் இருந்து விலகி, ஆறு, மலை என்று இயற்கையான சூழலில் மலையேறி, உற்சாகம் பெறுகின்றனர். இதுவே, சபரிமலை யாத்திரையின் தனித்தன்மை.\nசுவாமியே சரணம் ஐயப்பா: சபரிமலை யாத்திரை முதன்முதலாகச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் நடத்தும் சடங்கு கன்னிபூஜை. இதனை வெள்ளக்குடி, படுக்கை, ஆழிபூஜை என்றும் கூறுவர். மண்டல காலமாகிய, கார்த்திகை முதல்நாளில் இருந்து, மார்கழி பதினொன்றாம் தேதிக்குள், (இவ்வாண்டு நவ.16 முதல் டிச.26க்குள்) வீட்டில் இச்சடங்கை நடத்துவதற்கு நாள் குறித்து விட வேண்டும். பந்தலிட்டு, அதன் நடுப்பகுதியில் மண்டபம் அமைக்க வேண்டும். மண்டபத்தின் நடுவில் ஐயப்பன் படம் வைத்து, சுற்றிலும் கணபதி, மாளிகைப்புறத்தம்மன், கருப்பசுவாமி, கடுத்த சுவாமி, வாபர், ஆழி ஆகியவற்றிற்கு உரிய இடங்களை ஒதுக்கி விளக்கேற்ற வேண்டும். எல்லா தெய்வங்களுக்கும் அவல், பொரி, பழம், வெற்றிலை, பாக்கு, சித்ரான்னம் படைத்து பூஜை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இருமுடி வைக்க ஏற்ற திசை: சபரிமலை யாத்திரை புறப்படும் முன், \"கட்டுக்கட்டுதல் என்னும் இருமுடி நிகழ்ச்சி நடத்துவர். யாத்திரைக்கு தேவையான உணவுப்பொருட்கள், ஐயப்பனுக்குரிய அபிஷேகத்திற்குரிய நெய்த்தேங்காய், கற்பூரம், கடுத்தசுவாமிக்கு அவல், பொரி ஆகியவற்றை வைக்கும் சடங்கே கட்டுக்கட்டுதல். பூஜைக்குரிய நெய்தேங்காயை முன்கட்டிலும், உணவுப்பொருள்களை பின்கட்டிலும் வைப்பது முறை. குருசுவாமியைக் கொண்டு இருமுடி கட்டிய பின் கற்ப��ரம் ஏற்றி வணங்க வேண்டும். கிழக்கு நோக்கி நின்று தலையில் வைத்துக் கொண்டு, \"சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிடவேண்டும். மகரஜோதி தரிசனம்: மகரசங்கராந்தியன்று சபரிமலையில் மாலைநேர தீபாரதனையின்போது நடக்கும் நிகழ்ச்சி மகரஜோதி தரிசனம். பொன்னம்பல மேட்டில் தேவதைகள், முனிவர்கள் ஒன்று கூடி, சபரிமலை வாசனான ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவதாக ஐதீகம். ஐயப்பன் எழுந்தருளியிருக்கும் கோயிலின் வடக்குபக்கமாக உள்ள மலைமுகட்டில் இந்த தரிசனம் நிகழும். ஜோதிதரிசனத்தின் போது பக்தர்களின் \"சுவாமியே சரணம் ஐயப்பா கோஷம் விண்ணை முட்டும் விதத்தில் பேரொலியாக இருக்கும்.\nவேஷமிட்டு ஆடும் பக்தர்கள்: இருமுடியுடன் விரதமிருந்து மலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஒன்றாகக் கூடுமிடம் எரிமேலி. மகரஜோதி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அக்காலத்தில் மார்கழி கடைசி வாரத்தில் பேட்டைத்துள்ளல் ஆடுவது வழக்கமாக இருந்தது. அப்போது தான் ஓரளவுக்காவது கூட்டம் வந்தது. ஆனால், தற்போது கூட்டம் அதிகமாகி விட்டதால், கார்த்திகை முதல்நாளில் இருந்தே பேட்டை துள்ளல் நடத்தப்படுகிறது. எரிமேலி அருகில் பேட்டைசாஸ்தா கோயில் உள்ளது. இங்கு வில்லும் அம்பும் ஏந்தியபடி வேட்டையாடச் செல்லும் கோலத்தில் சாஸ்தா வீற்றிருக்கிறார். பக்தர்கள் அக்கோலத்தை நினைவூட்டும் விதத்தில் சாயம், கரி பூசிக்கொண்டு பச்சிலை ஏந்தியபடி கோயில் வாசலில் கூடுவர். \"\"ஐயப்ப திந்தக்கதோம் சுவாமி திந்தக்கத்தோம் என்று பாடிய படி மேளதாளம் முழங்க ஆடுவர். கோயிலை மூன்று முறை வலம் வந்ததும் பேட்டைத் துள்ளல் முடிந்து விடும். பேட்டை சாஸ்தா கோயில் அருகில், வாபர் பள்ளிவாசல் உள்ளது.\nகதை வடிவில் சாஸ்தா பாட்டு: மலையாளத்தில் ஐயப்பன் வரலாற்றை \"சாஸ்தா பாட்டு என்கின்றனர். இதில், மலையாளப் போர் வீரனாக ஐயப்பன் சித்தரிக்கப்படுகிறார். அவரது வெற்றிக்கு கருப்பன், வாபர் என்னும் இருவர் துணை நின்றதாக கூறப்பட்டுள்ளது. பாண்டிச்சேவம், புலிச்சேவம், இளையரசுச்சேவம், வேளிச்சேவம், ஈழச்சேவம், பந்தளச்சேவம், வேளார்சேவம் என்னும் ஏழு சேவங்கள் இந்தப் பாடல்களில் உள்ளன. \"சேவம் என்றால் \"சேவகம். பாண்டியமன்னரிடம் ஐயப்பன் போர் வீரனாக பணி செய்ததாக கதை சொல்வார்கள். உடுக்கை அடித்தபடியே இந்தப்பாடல்களைப் பாடுவர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nகளைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள் அக்டோபர் 16,2018\nதிருநெல்வேலி: தாமிரபரணி மகா புஷ்கரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடியில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்\nநவராத்திரி 8ம் நாள்: துர்காதேவி அவதரித்த நாள் அக்டோபர் 16,2018\nநவராத்திரியின் எட்டாம் நாளன்று, நம்மை காத்தருளும் தேவி, நரசிம்மி வடிவில் இருப்பாள். கரும்பு வில் ... மேலும்\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம் அக்டோபர் 16,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பாக ... மேலும்\nசபரிமலை பிரச்னையில் வலுக்கும் எதிர்ப்பு : சமரசம் செய்ய தேவசம்போர்டு முயற்சி அக்டோபர் 16,2018\nசபரிமலை: சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும்\nதங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை அக்டோபர் 16,2018\nவிசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள, ஓர் அம்மன் கோவில், தசரா பண்டி கையை முன்னிட்டு, தங்கம் மற்றும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vjpremalatha.blogspot.com/2015_04_20_archive.html", "date_download": "2018-10-17T03:34:44Z", "digest": "sha1:OVAZNKO4NNXWL5O5OID6WCO6WP6O2Z4X", "length": 15159, "nlines": 205, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: 04/20/15", "raw_content": "\nஇனக்குழு சமுதாயம்,குறுநில அரசாகவும்,பேரரசாகவும் மாறுவதற்காகப் பல போர்கள் நடத்தப்பட்டன. நில எல்லையை மையமிட்டே இவர்களுடைய போர்கள் நிகழ்த்தப்பட்டன. தமக்கு இணங்காத அடிபணியாத குறுநில மன்னர்களையும், அவர்களை ஆதரிக்கும் மக்கள் வாழும் நாட்டையும் அழித்து இல்லாமல் ஆக்குவதற்காக அவர்கள் ஊர்களை எரியூட்டுதல்,வளங்களைச் சூறையாடுதல்,மகளிரை இழிவுபடுத்துதல் உள்ளிட்ட பல செயல்களைச் செய்துள்ளனர். தம்மை எதிர்ப்போரின் கதி இதுவே என்பதை மற்ற மன்னர்கள் உணரவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்துள்ளனர் என்பது வெளிப்படை.\nசங்க காலப் போர் முறை – காலமாற்றம்\nசங்க காலப் போர் முறை – காலமாற்றம்\nசங்ககால மக்களில் போர் மரபைப் பின்பற்றிய இருவகை மக்கள் நிலையைக் காண்கிறோம். ஆதிகுடிகள் எனப்பட்ட பழங்குடியினர் எந்த நேரத்திலும் அறப்போர் முறைக்குப் புறம்பாகப் போரிட்டதில்லை. ஆனால் பின்னால் நாடு பிடிக்கும் ஆசையில் பல மன்னர்கள் அறப்போர் முறைக்கு மாறாக செயல்பட்டிருக்கின்றனர். தமிழரின் அறப்போர் முறைக்கு மாறான தன்மைகளையும் சில பாடல்கள் வெளிப்படுதியுள்ளன. தகடூர் யாத்திரை என்னும் நூல் அதியமானின் மீது நடத்தப்பட்ட போர் குறித்த ஒரு நூலாகும். முழுதும் கிடைக்காத ஒரு அரிய நூல். இதில் ஒரு மறக்குடி மறவனுக்கும் ஒரு முன்ன்னுக்கும் நடக்கும் உரையாடல் இடம்பெற்றுள்ளது.தன்னுடைய படைபலத்தைக் கொண்டு எதிரியை வெற்றி பெற முடியாது என்று ஒரு மன்னன் உணர்கிறான். உடனே, படைத்தளபதியாக விளங்கும் மறக்குடி தலைவனை அழைத்து. இரவில் எதிரிப்படையைத் தாக்குமாறு அறிவுறுத்துகிறான். ஆணையிடுகிறான். அம்மறக்குடி மறவன்வேல் படைக்குத் தலைவன். வெறும் கூலி மட்டுமே பெற்று வாழும் அவன் எப்படிப்பட்டவன் என்பதைக் கீழ்வரும் பாடல் தெரிவிக்கிறது.\nதற்கால உலக அமைதி கொள்கைகளும் சங்கப் புலவர்களும்\nதற்கால உலக அமைதி கொள்கைகளும் சங்கப் புலவர்களும்\n“போரே இல்லாத சமுதாயம்தான் மிகவும் மேம்பட்ட சமுதாயம் ஆகும், மனிதன் பண்பட்டவன் என்பதைக் காட்டுவதும் ஆகும். போரினால் ஏற்படும் அழிவு ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் இராணுவத்திற்கெனச் செலவிடும் தொகையினை ஆக்கபூர்வச் செயல்களுக்கெனச் செலவிட்டால் உலகில் எங்கும் வறுமையும் கல்வியறிவின்மையும் வேலையின்மையும் போன்ற கொடுமைகளே இருக்கமாட்டா என்பதனை எத்தனையோ சான்றோர்கள் எத்தனையோ விதங்களில் அறிவுறுத்தியுள்ளனர். போர்விதிகள், ஒழுங்குமுறைகள் பற்றிய ஆய்வெல்லாம் இறுதியில் போரற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கே பயன்படவேண்டும் என்கிறார்” பேராசிரியர் க. பூரணசந்திரன்.\nபோரில் தோற்றாலும் பகை வென்றாலும் பகை\nபோரில் தோற்றாலும் பகை வென்றாலும் பகை\nபக்குவப்பட்ட மனதிலிருந்து நல்ல எண்ணங்களே வெளிப்படும்; இது நலம் தரக்கூடிய செயல்களாக மாற்றமடையும். மனதைப் பக்குவப்படுத்தலே புலவர்கள் இவ்வுலகிற்குச் செய்யும் மாபெரும் தொண்டாகும். அரசுகளுக்கிடையே யார் பெரியவர், யார் வல்லவர் என்ற போட்டி மனப்பான்மையே ‘போர்‘ ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது. இதனால்தான், உள்நாட்டுப் பிணக்குகளாலும், வெளிநாட்டு நெருக்கடிகளாலும் அரசர்களுக்கிடையே போர் தோன்றிக்கொண்டே இருக்கிறது. போர் சிறியதோ, பெரியதோ, போரில் தோற்றாலும், வென்றாலும், பகை மட்டும் என்றும் மறைவதில்லை. இதனால் நாடுகளிடையே அமைதி என்பதும் என்றும் இருப்பதே இல்லை. நாடுகளிடையே அமைதி என்பது மிக அரிதாகவே உள்ளது. மிகமிக அரிதாக எப்போதாவது அமைதி தோன்றுமானால், பின்னர் ஏதாவாதொரு பூசல் தோன்றி அமைதியைக் கெடுத்து மீண்டும் போரை ஏற்படுத்தி விடுகிறது. ஒவ்வொரு அரசும் தன் வலிமையைப் பெருக்கிக் கொள்ளவே விரும்புகிறது. தன் நாடு பெருநாடாக வேண்டும், பேரரசாக வேண்டும் என்பது ஒவ்வொரு அரசின் குறிக்கோளாகவும் இருக்கிறது. ‘ஏகச் சக்கரவர்த்தியாக’ வாழவே ஒவ்வொரு அரசனும் விரும்புகிறான். இந்தப் பேராசையாலேதான் அரசுகளிடையே அமைதி கெடுகிறது. இதனால்தான் போட்டி, பூசல்,பகை,போர் என்றும் முடிவது இல்லை.\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nஆனந்தாயி காட்டும் குடும்ப உறவுகளில் பெண் நிலை\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nமுனைவர் பட்ட -ஆய்வியல் நிறைஞர் ஆய்வுகள்\nநீரின்றி அமையாது உலகு பெண் இன்றியும்\nகண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்\n2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஅமெரிக்காவின் சிகாகோ மாநகரில், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/35799-the-elephant-that-trampled-on-to-try-to-take-the-cell.html", "date_download": "2018-10-17T02:36:58Z", "digest": "sha1:57XQMROI53OTZULSBOYZM5QJPH5NEBRN", "length": 9251, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செல்பி எடுக்க முயன்றவரை மிதித்து கொன்ற யானை | The elephant that trampled on to try to take the cell", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசிய���் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nசெல்பி எடுக்க முயன்றவரை மிதித்து கொன்ற யானை\nசாலையில் சென்ற யானையுடன், செல்பி எடுக்க முயன்றவர் யானையால் மிதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.\nமேற்கு வங்காளத்தில் உள்ள ஜல்பாய்க் கிரி மாவட்டம் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. இங்குள்ள மலைகளை சுற்றிப் பார்ப்பதற்கே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்துச் செல்கின்றனர். இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சாதிக் ரகுமான் என்ற நபர் காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக யானை ஒன்று நடந்து சென்றுக்கொண்டிருந்தது. யானை கண்ட சாதிக் காரில் இருந்து இறங்கி அதனுடன் செல்பி எடுக்க முயற்சி செய்தார்.\nஅப்போது அவரைக் கண்ட யானை அதிவேகமாக சென்று ஆக்ரோஷத்துடன் அவரது போனை உடைத்தது. அதிர்ச்சியில் உறைந்த சாதிக் அங்கிருந்து செல்வதற்குள் யானை அவரை காலால் மிதித்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போன் மூலம் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்சமயம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஅதற்குள் வேட்பாளரை எப்படி அறிவிக்க முடியும்\n5 ஆயிரம் குண்டுகளை சுட்டுத் தள்ளிய சல்மான்கான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆவி பயத்தால் 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை விவகாரத்தில், தீர்ப்பை நிறைவேற்றுவோம்: பினராயி விஜயன்\n'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் \nசபரிமலை செல்ல 41 நாள் விரதம் தொடங்கிய டீச்சருக்கு கொலை மிரட்டல்\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nபாலியல் புகார் கூறப்பட்ட கபடி பயிற்சியாளர் தற்கொலை\nமனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்\nRelated Tags : Elephant , Road , யானை , செல்பி , மேற்கு வங்காளம் , மலை , சுற்றுலா , வீடியோ , உயிரிழப்பு , Selfie , Man\n���ுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதற்குள் வேட்பாளரை எப்படி அறிவிக்க முடியும்\n5 ஆயிரம் குண்டுகளை சுட்டுத் தள்ளிய சல்மான்கான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/16234347/1157382/kolkatta-kinght-riders-beat-delhi-daredevils-in-71.vpf", "date_download": "2018-10-17T04:07:30Z", "digest": "sha1:3GTAXAIPPCEV6OPVU7UGMKMZA7OKI2RS", "length": 16001, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபிஎல் - சிறப்பான பந்துவீச்சால் டெல்லியை சாய்த்தது கொல்கத்தா || kolkatta kinght riders beat delhi daredevils in 71 runs", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐபிஎல் - சிறப்பான பந்துவீச்சால் டெல்லியை சாய்த்தது கொல்கத்தா\nமாற்றம்: ஏப்ரல் 17, 2018 01:03\nஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கிய டெல்லி 129 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. #IPL2018 #KKRvsDD\nஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கிய டெல்லி 129 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. #IPL2018 #KKRvsDD\nஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்துவரும் இன்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது.\nடாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் களமிறங்கினர்.\nசுனில் நரேன் ஒரு ரன்னிலும், லின் 31 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து களமிறங்கிய உத்தப்பா 35 ரன், தினேஷ் கார்த்திக் 19 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.\nஅதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 35 பந்தில் 59 ரன்னும், ஆந்ரோ ரஸ்ஸெல் 12 பந்தில் 41 ரன்களும் குவித்தனர். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்க்கு 200 ரன்கள் குவித்தது.\nடெல்லி அணி சார்பில் ராகுல் தெவாதியா 3 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், கிறிஸ் மார��ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.\nஇதைத்தொடர்ந்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக\nகவுதம் கம்பீர், ஜேசன் ராய் ஆகியோர் இறங்கினர்.\nகொல்கத்தா அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி டெல்லி அணி திணறியது. ரிஷப் பந்த், மேக்ஸ்வெல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தனர். பந்த் 26 பந்தில் 43 ரன்னும், மேக்ஸ்வெல் 22 பந்தில் 47 ரன்னும் எடுத்து அவுட்டானார்கள். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.\nஇதனால் டெல்லி அணி 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.\nகொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். #KKRvDD #IPL2018 #TamilNews\nஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை\nதிண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் ஆட்சியர் வினய் ஆய்வு\nராமநாதபுரத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து முக்கிய இடங்களில் போலீசார் குவிப்பு\nயூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது\nஆந்திராவில் பழுதாகி சாலையோரம் நின்ற ஆட்டோ மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி\nசர்வர் பிரச்சனையால் உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்\nதிருச்சியிலிருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு - கடைசி நேரத்தில் பயணம் ரத்து\nஒரு மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது யூடியூப்\nஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதொழில்நுட்ப குறைபாடு - உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்\nபெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையில் மத்திய அரசு தலையிடாது - தர்மேந்திர பிரதான்\nஒருநாள் போட்டியில் 571 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளூர் ஆஸ்திரேலியா அணி சாதனை\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாக��ங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109406-judge-hari-paranthamans-critic-on-hcs-order-regarding-nurses-struggle.html", "date_download": "2018-10-17T04:19:07Z", "digest": "sha1:ZP2M6PIMXLTJATKYTI5JR5SFY5VY3KFB", "length": 27131, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "செவிலியர் போராட்டம் - தலைமை நீதிபதி கூறியது நியாயமற்றது : ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் | Judge Hari Paranthaman's critic on HC's order regarding Nurses' struggle", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:37 (30/11/2017)\nசெவிலியர் போராட்டம் - தலைமை நீதிபதி கூறியது நியாயமற்றது : ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன்\nசெவிலியர் போராட்டம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமற்றது என்று உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் பணிபுரிந்துவருகின்றனர். இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த காலம் முடிந்து பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை. மாதம்தோறும் ரூ.7,700 மட்டுமே வாங்கிவரும் செவிலியர்களுக்கு காலமுறை (time scale pay) ஊதியம் வழங்கவேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தி, பல முறை போராட்டங்களை நடத்தினர். அதற்கு எந்தப் பலனும் கிடைக்காமல் போகவே, கடந்த திங்கள் முதல் சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மருத்துவத் துறை இயக்குநரக வளாகத்தில் மூன்று நாள்களுக்கும் முன்னர் போராட்டத்தில் இறங்கினர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளை ஏற்க அரசுத் தரப்பில் மறுத்துவிட்டனர். மூன்றாவது நாளாகப் போராட்டம் தொடர்ந்தது.\nநேற்று திடீரென உயர் நீதிமன்றத்தில் கணேஷ் என்பவர் ஒரு மனுத்தாக்கல்செய்ய, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு அதை விசாரித்தது. போராட்டத்தை உடனே முடித்துக்கொள்ளவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன், போதிய ஊதியம் வழங்கவில்லை என்றால் வேலையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டியதுதானே என்றும் தலைமை நீதிபதி கூறினார்.\nநீதிமன்றம் இப்படிக் கருத்துக்கூறுவது சரிதானா எனப் பரவலாகக் கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் நீதிபதிகளும் சட்டவியலாளர்களும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர்.\nசென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமனிடம் இது பற்றிக் கேட்டதற்கு, “ சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவத் துறை இயக்குநரக வளாகத்தில், உரிய காலமுறை ஊதியம் கேட்டு செவிலியர்கள் போராடினர். இரவும் பகலுமாகப் போராடிய 4 ஆயிரம் பேரில், மிகப் பெரும்பாலும் பெண்கள்; குழந்தைகளுடனும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். 28-ம் தேதியன்று பேச்சுவார்த்தை எனக்கூறி சங்கத் தலைவர்களை 4 மணி நேரம் அடைத்துவைத்தனர்; காவல்துறையை வைத்து மிரட்டினர். போராட்டம் வாபஸ் ஆனதாக வானொலி, தொலைக்காட்சிக்கு செய்தி அளித்தார்கள். இந்த மிரட்டல் செய்தியை அன்று இரவு ஓர் அரசு ஊழியர் சங்கம் அனைவருக்கும் தெரியப்படுத்தியது. அது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. இந்நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகக் கூறி, போராடிய செவிலியர்கள் அந்த வளாகத்திலிருந்து வெளியேறுமாறு வற்புறுத்தப்பட்டனர். ஆனால், வெளியேற மறுத்து செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் அன்று இரவு அங்குள்ள அனைத்துக் கழிப்பறைகளையும் மூடினார்கள். போராட்டத்திலிருந்த செவிலியர்கள் துன்பத்துக்கு ஆளானார்கள். இந்தத் தகவல் பரவியதும் பல பெண்கள் அமைப்பினர், அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டத்துக்குப் பெருமளவு ஆதரவு தெரிவித்தனர். எனவே போராட்டம், முன்னைவிடத் தீவிரமானது. போலீஸைப் பயன்படுத்தி பலவந்தமாகப் போராட்டத்தைக் கலைப்பது என்பது அரசால் முடியவில்லை, காரணம், ஆர்கே நகர் இடைத்தேர்தல் செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்றிருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. போராட்டக் களத்தில் அரசு தோல்வியடைந்தது. இந்நிலையில��� உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் போராட்டம் முடிவுக்கு வந்தது” என்று கூறினார்.\nமேலும்,” செவிலியர்கள் ரூபாய் 7,700 மாதச்சம்பளம் குறைவு என்று கருதினால், வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் செல்லுங்கள் என்று உரிய சம்பளம் கேட்டு அமைதியான முறையில் போராடும் செவிலியர்களுக்கு, தலைமை நீதிபதி கூறியது அதிகப்படியானது, நியாயமற்றது மற்றும் தவறானது. இப்படிக் கூறியது மனவேதனையை அளிக்கிறது.\nசெவிலியர்கள் sanctioned post-களில் நியமனம் செய்யப்பட்டவர்கள். இவர்களுடன் நியமிக்கப்பட்ட மருத்துவர்களுக்கும் மருந்தாளுனர்களுக்கும் ஆய்வுக்கூட உதவியாளர்களுக்கும் உரிய கால ஏற்ற முறை (scale of pay) ஊதியம் வழங்கும் அரசு, செவிலியர்களுக்கு மட்டும் அத்துக்கூலியாக (consolidated pay) ரூபாய் 7,700 கொடுக்கிறது.\nநீதிபதிகள் வீட்டில் பணிபுரியும் தற்காலிக தினக்கூலி அலுவலக ஊழியர்களுக்குகூட மாதம் ரூபாய் பத்தாயிரம் அளிக்கப்படுகிறது. அவர்கள் திறனற்ற (unskilled) பணியாளர்கள். அவர்களுக்குக் கல்வித் தகுதி தேவையில்லை. நான் நீதிபதியாகப் பணிபுரிந்தபோது, sanctioned post-ல் பணிசெய்யும் உயர்நீதிமன்ற அலுவலக ஊழியர்களுக்கும் கல்வித் தகுதி தேவை இல்லை. இவர்களுக்கு 01-01-2016-ல் திருத்தி அளிக்கப்படும் ஊதியத்தில் புதியதாகச் சேருபவருக்கே சுமார் ரூபாய் 20,000 மாதச் சம்பளம் கிடைக்கும்.\nகட்டட வேலை செய்யும், கல்சுமக்கும் சித்தாளுக்குகூட தினக்கூலி ரூபாய் 600 முதல் 700 வரை. செவிலியர்கள் +2 முடித்த பின் 4 ஆண்டுகள் செவிலியர் தகுதிபெற படிக்கின்றனர். அவர்களின் பணி, திறன் பணி (skilled). எப்படி இருப்பினும் , சம்பளம் குறைவு என்று கருதினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு செல் என்பது நியாயமற்றது” என்று ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்துக்கூறியுள்ளார்.\nசெவிலியர் போராட்டம் நீதிபதி அரிபரந்தாமன் nurses's struggle high courtHariParanthaman\nஅடையாறு வெள்ளம் புரட்டிப்போட்ட புத்தகங்கள்... சென்னை மழையின் மீள்நினைவுகள் அத்தியாயம்-3\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அன்று நான் அழுதே விட்டேன்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்” - சச்சின் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்\nமீண்டும் செயல்பட தொடங்கியது யூ-டியூப் இணையதளம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\n`மாற்றத்துக்காக கற்றுக்கொடுங்கள்' - அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை ப்ரணிதா\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டி\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\nமீண்டும் செயல்பட தொடங்கியது யூ-டியூப் இணையதளம்\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\nபம்பை சென்ற சென்னை தம்பதி மீது தாக்குதல் - வேடிக்கை பார்த்த கேரள போலீஸ்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nகுருப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் குருபலம் வந்துள்ளது\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2121521", "date_download": "2018-10-17T03:08:53Z", "digest": "sha1:I6DZLX3ERXHJQJL3A6T45L2ZLDZRGRUW", "length": 17475, "nlines": 227, "source_domain": "dhinamalar.info", "title": "பெண்கள் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை கவர்னர் கிரண்பேடி பேச்சு| Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு 6\nயூ டியூப் செயல்பட துவங்கியது 3\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' 11\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் 3\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nபெண்கள் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை கவர்னர் கிரண்பேடி பேச்சு\nபுதுச்சேரி:நாம் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை என, பெண்கள் கூறிக்கொள்ளும் காலம் விரைவில் வரும் என, கவர்னர் கிரண்பேடி பேசினார்.புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்த பெண் குழந்தைகள் தின விழாவில் அவர் பேசியது:ஆண், பெண்கள் இருவருமே சமம்தான். பெண்கள் வலிமையற்றவர்கள் என்று நினைத்தால் வலிமையற்றவர்கள் தான். பெண் குழந்தைகளிடம், நீ எதற்கும் குறைந்தவள் அல்ல என பெற்றோர் கூறினால், அவர்கள் வலிமையுடையவர்களாக வளர தொடங்குவர்.குழந்தைகளிடம் உறவினர்களும், பெற்றோர்களும் எந்த விதத்தில் பேசுகிறார்களோ, அது குழந்தைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். பெண்கள் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை என்று, நீங்களே கூறிக்கொள்ளும் காலம் விரைவில் வரும்.பெற்றோர், பள்ளியில் கூறும் அறிவுரைகளின்படி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கடின உழைப்பு, சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். கடின உழைப்பு, ஒழுக்கம் இல்லாமல் உயர வேண்டும் என, இளைஞர்கள் நினைக்கின்றனர். கல்விக்கடன் பெறும் பலரும், வேலை கிடைத்த பிறகும் கடனை திருப்பி செலுத்துவதில்லை. இதனால் மற்ற மாணவர்களுக்கு கல்வி கடன் தர முடியாத சூழல் ஏற்படுகிறது. நமக்கு நாமே உண்மையாக இருந்தால், இந்த நிலை ஏற்படாது.பணம் முக்கியம் கிடையாது. நன்றாக படியுங்கள், இணைய தளம் மூலம் அதிகம் படிக்கலாம். மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். நம்மால் நினைத்ததை அடைய முடியவில்லை என்றால், அதற்கு யாரும் காரணமில்லை. விதைத்தவன்தான் அறுப்பான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் எப்படி இருப்போம் என்பது நம்மை பொறுத்தே அமையும். நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ அதை முடிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளை��ும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinthjeev.blogspot.com/2015/11/frozen-20133d.html", "date_download": "2018-10-17T02:43:34Z", "digest": "sha1:GCRK5QOI3NYDE3LZHUZ25CP5XWND3BIO", "length": 16217, "nlines": 153, "source_domain": "kavinthjeev.blogspot.com", "title": "Frozen (2013):3D | விகடகவி", "raw_content": "\nஎன்னை திரும்பி பார்க்��� வைத்தவையும் என்னிடம் 'திட்டு' வாங்குபவையும்..\nஎனக்கும் முப்பரிமானப் படங்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்றுதான் கூற வேண்டும்.நில ஆக்கிரமிப்பை பற்றிப் பிரமாண்டமான...இல்லை இல்லை...பிரமாண்டமான வடிவில் பேசிய அவதார் திரைப்படமானது என் மனம் எனும் நிலத்தில் ஒரு சத வீதத்தைக் கூட ஆக்கிரமிப்புச் செய்யவில்லை(ஆனால் அவதார் திரைப்படத்தின் அதே கருவை திரைக்கதையிலும் சரி தரத்திலும் சரி மிகவும் திறம்பட அவதாரை விடப் பன்மடங்கில் சிறப்பாக எடுத்து இயம்பி இருந்த ஆயிரத்தில் ஒருவன் கண்ட தோல்வியும் வரலாறு காணாததே.அப்படத்தின் ஒரே குறை அப்படம் முழுக்க முழுக்கத் தமிழூற்றில் நனைத்து எடுக்கப்பட்டது என்பதே ஆகும்.அதுவே அப்படத்தின் தனிச் சிறப்பாய் நான் கருதுகிறேன்).எனக்கு எரிச்சல் ஏற்படுத்திய மோசமான படங்களில் மிக முக்கியமான இன்னொரு படம்தான் Man Of Steel.நெட்டிசன்கள் அனைவரும் அதை ஏற்கனவே கழுவி (கழுவி)ஊற்றி விட்டதால் நான் அதைப்பற்றி மேலும் செப்ப விரும்பவில்லை.மேலும் ஃபாக்ஸ் ஸ்டாரின் Epic எனக்கு ஒரு epicகாண வெறுப்பினை ஏற்படுத்தி இருந்தது.\"3d படமாசேச்சே இந்தப் படம் புளிக்கும்\" என்று எனக்குள் இருந்த சிந்தனையைச் சற்றே மாற்றிய பெருமை 'ஜுராசிக் வேர்ல்ட்'டுக்கே சாரும்.இவ்வாறு இருக்கையில் புதிதாக வாங்கிய முப்பரிமாண தொலைக்காட்சியில் நான் பார்த்த படம்தான் இந்த Frozen(உறைதல்).\nஇளவரசி எல்சாவுக்கு இயற்கையிலேயே ஒரு சக்தி உள்ளது.அதுதான் உறைய வைப்பது.ஆனால் அவளுக்கு அதைக் கட்டுபடுத்த முடிவதில்லை.ஒருநாள் தனது சகோதரி ஆனாவுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது தவறுதலாகத் தனது சக்தியின் விளைவால் அவளது தங்கையை மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு சென்று விடுகிறாள்.மீண்டும் இவ்வாறான ஒரு சம்பவம் நடப்பதை விரும்பாத அவர்களது பெற்றோர்கள் எல்சாவை ஓர் தனி அறைக்குள் அடைத்து அதிலேயே அவள் வாழும் வண்ணம் செய்து விடுகின்றனர்.இளவரசி ஆனாவும் கோட்டைக்குள்ளேய அடைந்து விடுகிறாள்.பின்னாட்களில் ஒரு விபத்தில் மன்னனும் அரசியும் இறந்து விட அடுத்த அரசியாக எல்சா அறிவிக்கப்படுகிறாள்.ஆனாலும் குறிப்பிட்ட வயது வரும் வரை அவள் காத்திருக்க வேண்டும்.அந்த நாளும் வருகிறது.கோடைக் காலமும் கூடுகிறது.நாடே கொண்டாட்ட களமாக மாறுகிறது.அவ்வேளையில் பல வருடங்களின் பின் வெளி உலகை கண்டிராத இளவரசி ஆனா சந்தோசக் களிப்பில் வெளியில் உலாவுகிறாள்.அப்போது விழாவிற்கு வந்திருக்கும் அண்டை நாட்டு இளவரசன் பால் கண்டவுடன் காதலில் விழுகிறாள்.இதை தனது சகோதரியும் அரசியுமான எல்சாவிடம் கூறுகிறாள்.ஏற்க மறுக்கும் எல்சா கோவமும் கொள்கிறாள்.நமது ஹல்க் எவ்வாறு கோபம் கொண்டவுடன் பக்கத்தில் யார் இருந்தாலும் அடித்துத் துவம்சம் செய்வானோ அதே போல்தான் இவளும்.கோடைக் காலத்தையே கடுங்குளிர்காலமாக மாற்றி விட்டு காட்டிற்குள் தப்பி ஓடி விடுகிறாள்.அவளைத் தேடி ஒரு பனியில் வாழும் இளைஞனின் உதவியுடன் புறப்படுகிறாள் தங்கை ஆனா.மெல்லிய ஸ்பரிசம் போல் காதலைப் பற்றியும் பேசுகிறது இப்படம்.நல்லதொரு ட்விஸ்டும் கதையில் உள்ளது.அது யாதெனில்....படத்தைப்பார்த்தே தெரிந்து கொள்ளுங்களேன்.\n3Dயில் காட்சிகளனைத்தும் வேற levelலில் உள்ளது.எல்சாவை விட ஆனவையே எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.எல்சாவை பிடிக்கவே இல்லை என்று கூட சொல்லலாம்.அதேவேளை அடிப்படையில் இருவருமே நல்லவர்கள் என்பதையும் நான் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.இசைக்கோர்ப்பும் பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தன.அதிலும் ஆனா பாடும் \"For the first time in forever\" என்னும் பாடலானது மீண்டும் மீண்டும் காதில் எதிரொளித்துக்கொண்டே இருக்கிறது.அனிருத்தின் இசையைக்() கேட்டு விட்டு இவ்வாறன பாடல்களைக் கேட்பது ஓர் அலாதியான அனுபவம்தான்.\nமிகப்பெரிய பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஒரு பில்லியனுக்கு மேல் வசூலும் புரிந்துள்ளது.அனிமேஷன் மூவிக்களை விரும்பும் நபரில் நீங்களும்(என்னைப் போல்) ஒருவர் ஏன்றால் கண்டிப்பாகப் பார்த்து விடுங்கள்.ஓர் புதிய அனுபவத்தை நிச்சயம் இது உங்களுக்குப் பெற்றுக் கொடுக்கும்..\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nநாலு சாத்தான்களும் நம்ம டெக்ஸும்\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nமுன்னோட்டத்தைப் படிக்க: BvS sneakpeek நம்ம ஊரில் ரஜினி,கமல்,அஜித் படத்திற்கெல்லாம் கூட்டமாக நிற்கும் காலம் போய் தலைவர் பேட்மேன் ப...\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோ���்டம்(Captain America:Civil war-Sneak peek)\nபிரமாண்டமென்பதற்கு இருப்பிடம்தான் ஹாலிவுட்.அப்பேர்பட்ட ஹாலிவுட் திரையுலகமே ஒரு பிரமாண்டத்திற்கு காத்திருக்கிறது எனின்,அது நிச்சயமாக மார...\nவணக்கம் நண்பர்களே., கிரிஸ்டோபர் நோலன் பேட்மேனை தொட்டதிலிருந்து பலரும் 'அவர்'பற்றியு...\nதிகில்-நகைச்சுவை படங்களுக்கு என்றே ஒரு தனி மவுசு உள்ளது.அதேநேரம்,ஏனைய படங்களை விட இவ்வகை படங்களை எடுப்பது கொஞ்சம் கடினமாகும்.காரணம்,ஒர...\nகேட்டவுடன் அனைவரையும் ஈர்க்கும் விடயங்களுள் ஒன்றுதானே காலப்பிரயாணம்.அப்பேர்ப்பட்ட காலத்தை மாற்றும் கதைகள் பலவற்றை நாம் படித்திருக்க...\nநார்மலாக மெடிக்கல் செக்கப் செய்ய மருத்துவமனை செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.மருத்துவர் உங்களை பரீசோதித்து விட்டு \"உங்களுக்கு ...\nஒரு சப்பை வழக்கு:Mr.J on Mission\nஎழுத்துலகின் டி20 வர்ஷன்தான் சிறுகதை.சிறுகதைகளுக்கென்று கோட்பாடு ரீதியான வரைவிலக்கணங்கள் இல்லை.ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களது கண்ணோட்டத்...\nநேற்றைய பொழுதில் எனக்கு நேர்ந்த ஒரு துயர சம்பவத்தைப் பற்றியதுதான் இந்த கட்டுரை. தமிழ் சினிமாவில் முன்னேறி வரும் ஒரு நடிகர்தான் சிவகார...\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nசமீபத்தில் வந்த மணிரத்தினம் அவர்கள் இயக்கிய படங்களில் எதுவுமே என் மனதில் அந்த அளவிற்கு ஒட்டவில்லை.மல்டி ஸ்டார் காஸ்டிங் படத்தின் மீத...\nரிட்லர்-புதிர் நாள்(A day of Riddle)\n கோடைக்கால வேளைதனில் வியர்வை துளிகளுக்கு பஞ்சமிருக்காது.அதனால் 'ஜில்' என ஒரு பதிவை எழுதவதற்காக ஓடோடி வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153792", "date_download": "2018-10-17T04:26:56Z", "digest": "sha1:6JRDL37JGUCW64IUTW6B5NBDPDT4P4TR", "length": 17013, "nlines": 190, "source_domain": "nadunadapu.com", "title": "பெற்றோர் ஆகும் ஆசையில் பென்குயின் குஞ்சை கடத்திய ஒருபாலுறவு பென்குயின்கள் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nபெற்றோர் ஆகும் ஆசையில் பென்குயின் குஞ்சை கடத்திய ஒருபாலுறவு பென்குயின்கள்\nபென்குயின் பறவைகள் சில நேரங்களில் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன.\nடென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் மிருகக்காட்சி சாலையில் உள்ள, ஒருபாலுறவில் வாழும் இரு ஆண் பென்குயின்கள் தாங்களும் ஒரு பென்குயின் குஞ்சை வளர்க்க வேண்டும் எனும் விருப்பத்தில் இருந்தன.\nபூங்காவைச் சுற்றி வரும் சமயங்களில் பிற பென்குயின்களின் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் மீது அவை ஆர்வம் காட்டி வந்தன.\nசமீபத்தில் தந்தை பென்குயின் ஒன்று தன் அருகில் இருந்த தனது குஞ்சைக் கவனிக்காமல் இருந்ததைக் கண்டது இந்த ஒருபால் தம்பதி.\nஅப்போது அந்தப் பென்குயின் குஞ்சின் தாய் நீரில் ஆசுவாசமாக குளித்துக்கொண்டிருந்தது.\nபெற்றோர் இருவருமே கண்டுகொள்ளவில்லை என்று நினைத்தனவோ என்னவோ தெரியவில்லை, இதுதான் வாய்ப்பு என்று நினைத்த இந்த ஆண் பென்குயின்கள் அந்தக் குஞ்சைக் கடத்திக்கொண்டு தங்கள் பகுதிக்கு வந்துவிட்டன.\nஇதை அந்த மிருகக்காட்சி சாலை ஊழியர் சாண்டி ஹெட்கார்ட் கவனித்துக்கொண்டிருந்தார்.\n“பெற்றோருக்குத் தெரியாமல் அந்த இளம் குஞ்சை இந்த ஆண் பென்குயின் ஜோடி தூக்கி வந்துவிட்டது,” என்கிறார் அவர்.\nகாணாமல் போன பின்னும் தந்தை பென்குயின், குஞ்சைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. குளித்து முடித்ததுவிட்டுத் திரும்பிய தாய்தான் சோகத்துடன் தேட ஆரம்பித்தது.\nஅடுத்த நாள் காலை வரை தங்கள் குழந்தை கிடைக்காததால் அந்தப் பெற்றோர் தங்கள் தேடலைத் தீவிரப்படுத்தினார்கள்.\nஇரு தம்பதிகளும் நேருக்கு நேர் சந்தித்ததும் மோதல் முற்றியது. ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டத் தொடங்கினர், சிறகுகளை வேகமாக அசைத்தும், வாலை ஆக்ரோஷமாக தரையில் உரசியும் தங்கள் அச்சுறுத்தலைத் தொடங்கினர்.\nகடத்தி வந்த பென்குயின்கள் பென்குயின் குஞ்சை மறைத்து வைக்க முயன்றன.\nமோதலைத் தடுக்க ஊழியர் சாண்டி ஹெட்கார்ட் உடனே தலையிட்டார். மறைத்து வைக்கப்பட்டிருந்த குஞ்சை எடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்தார்.\nஇந்த நடவடிக்கை மூலம் தாங்கள் ஒரு குழந்தையை வளர்க்கத் தயாராக உள்ளதை அந்த ஒருபாலுறவு பென்குயின்கள் வெளிப்படுத்தியுள்ளதை உணர்ந்துள்ள பூங்கா ஊழியர்கள், அவர்களுக்கு இதுவரை பொறிக்கப்படாத முட்டை ஒன்றை வழங்கியுள்ளன��்.\nஅந்த முட்டைக்கு கருவாகும் திறன் உள்ளதா என்பது தெரியவில்லை. அப்படி அதில் கரு உண்டானால் நிச்சயமாக அதை ஆண் பென்குயின்களே அடைகாத்து குஞ்சு பொறிக்க முடியும்.\nஇரு தம்பதிக்குமே சுமூகமான தீர்வு கிடைத்துள்ளதால் இப்போது அந்த மிருகக்காட்சி சாலையில் அமைதி நிலவுகிறது.\nPrevious articleமேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள்\nNext articleபேரின் பட்­டி­யலை தவிர்க்க ஜோர்தான் சென்­றி­ருந்த மஹிந்த-ஜனா­தி­ப­தியின் கருத்தை அடுத்து புதிய தகவல் அம்­பலம்\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன: ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-14) -வி.சிவலிங்கம்\n3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் முக்கிய தகவல்கள் திருட்டு\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvaisaravanan.blogspot.com/2007/01/blog-post_11.html", "date_download": "2018-10-17T02:43:34Z", "digest": "sha1:XBJTRCOD6EO7L4IKCEEO3GB6KGTJOQTW", "length": 28598, "nlines": 239, "source_domain": "puduvaisaravanan.blogspot.com", "title": "புதுவை சரவணன்: \"அல்லாவுக்காக அம்மாவையும் கொல்வேன்\"", "raw_content": "\n\"நான் 22 காஷ்மீர் பண்டிட்களை கொன்றிருக்கலாம். என்னால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக கூட இருக்கலாம். எனக்கு சரியாக நினைவில் இல்லை\" என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளான் பரூக் அகம்மது தர் என்கிற இஸ்லாமிய பயங்கரவாதி. காஷ்மீர் மாநில ஆல் இந்தியா ரேடியோவுக்கு அவன் அளித்துள்ள பேட்டி மனித்தன்மை உள்ள எல்லோரையும் கதிகலங்க வைத்துவிடும். இஸ்லாம் எப்படி ஒரு மனிதனை மிருமாக்குகிறது என்பதற்கு இப்பேட்டியே சாட்சி. இஸ்லாத்திற்காக சொந்த சகோதரனை ஏன் பெற்ற தாயைக்கூட கொல்ல தயங்க மாட்டேன் என்று கொஞ்சம்\nகூட இரக்கம் இல்லாமல் சர்வ சாதாரணமாக சொல்கிறான் பரூக் அகம்மது தர். இஸ்லாமை புரிந்து கொள்ள இந்த பேட்டி உதவும் என்று நம்புகிறேன்.\nநீ ஏன் பயங்கரவாதி ஆனாய்\nஉள்ளூர் நிர்வாகத்தின் தொல்லையால் வெறுப்படைந்து பயங்கரவாத கூட்டத்தில் இணைந்தேன்.\nஅதனால்தான் பாரதத்தின் விரோதி ஆனாயா\nஉள்ளூர் நிர்வாகம் உன்னை சரியாக கவனிக்கவில்லை என்பது தான் நீ தேச விரோதி ஆனதற்கு காரணமா\nஅதனால்தான் அப்பாவி மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்தாயா\nநானாக அப்பாவிகளைக் கொல்லவில்லை. மேலிட உத்தரவுப் படி கொலை செய்தேன்.\nமேலிடம் என்றால் யார் உத்தரவு இடுவது\n(காஷ்மீர் விடுதலை முன்னணி ஏரியா கமாண்டர் இஷ்பாக் மஜித் வானி, பயங்கரவாத இயக்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்த பரூக் அகம்மது தர்யை, எல்லைக் கோட்டுக்கு அப்பால் பாக். ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு அழைத்துச் சென்று 32 நாட்கள் பயிற்சி அளித்துள்ளான். பாகிஸ்தானியர்கள் யாரையும் நம்புவதில்லை. இவர்களின் கண்களைக் கட்டியே பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்)\nஆக, அவர்கள் உங்களை நம்புவதில்லை. உங்களை எங்கு அழைத்துச் சென்றாலும் கண்களைக் கட்டித��தான் அழைத்துச் செல்வார்கள். அப்படித்தானே\nஎன்னை மட்டுமல்ல, எல்லாரையும் அப்படித்தான் அழைத்துச் செல்வார்கள்.\nஉங்களை துளியும் நம்பாத அவர்களுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்\nஅப்படியல்ல. காஷ்மீரைப் பிரித்து விடுவோம்; காஷ்மீருக்கு விடுதலை கிடைக்கும் என்றே நம்பினோம். அப்படித்தான் எங்களுக்கு சொல்லப்பட்டது.\nஎப்போது கொலை செய்தாலும் இஷ்பாக் அகமத் வானியின் கட்டளைப்படி மட்டும்தான் கொலை செய்வாயா அல்லது உனது சொந்த முடிவின் அடிப்படையிலும் கொலை செய்வாயா\nஇல்லை. மேலிடத்தின் உத்தரவுப் படியே கொலை செய்வேன். நானாக யாரையும் எப்போதும் கொன்றது இல்லை.\nஆக உத்தரவுப் படி யாரை வேண்டுமானாலும் கொலை செய்வாய்\nயாராக இருந்தாலும் என்றால் சொந்த சகோதரனைக் கூடவா\nஆம்... உடன் பிறந்த சகோதரன் என்றாலும் கொன்றிருப்பேன்.\nஉன் அம்மாவையே கொல்லச் சொன்னாலும் கொன்றிருப்பாயா\nஆமாம், அம்மாவை கொல்லும் படி கட்டளை வந்தாலும் கொன்றிருப்பேன்.\nஇது கொத்தடிமைத்தனத்தை விட கேவலமானது இல்லையா\nகொத்தடிமைத்தனமெல்லாம் இல்லை. அமைப்பில், யார் சேர்ந்தாலும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். என்னென்ன பணியென்று ஆரம்பத்திலேயே சொல்லி விடுவார்கள். விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறி விடலாம்.\n(காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு வேலை செய்யும் பரூக் அகம்மது தர்க்கு மதப் பற்றும் பாக்.பாசமும் தேச விரோத உணர்ச்சிகளும் கண்ணை மறைத்து விட்டன; அதனால் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதற்கு அவனுக்கு தயக்கமே இல்லை.)\nகொல்லப்படும் நபர் பாவியா, அப்பாவியா என்று உனக்கு எப்படி உறுதியாகத் தெரியும்\nபடுகொலைக்கு கட்டளை வரும்; நீ கொல்வாய், அப்படித்தானே\nஆக, நினைவுபடுத்திச் சொல்ல முடியாத எண்ணிக்கையில் ஏராளமானோரைக் கொன்று குவித்திருக்கிறாய் அப்படித்தானே...\n10 - 12 இருக்கலாம்.\n10-12 ஆ அல்லது 20 ஆ\nஇவர்கள் அனைவரும் காஷ்மீர் பண்டிதர்களா இல்லை, ஒரு சில முஸ்லிம்களும் உண்டா\nஒரு சில முஸ்லிம்களும் உண்டு.\nநீ முதன்முதலில் கொலை செய்த நபர் யார்\nமுதலில் செய்த கொலை எப்போது\nகொஞ்சம் பொறுங்கள் யோசிக்கிறேன். சதீஷ் என்பவரை நான் முதலில் கொன்றேன்.\nயார் இந்த சதீஷ் குமார்\nமேலிடத்து உத்தரவு. கொலை செய்தேன்.\nகாஷ்மீர் பண்டிதர் என்பதால்தான் கொலை செய்தாயா\n ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்த���ர் என்றால் நீ கொன்றுவிடுவாயா\nநான் முன்பே சொன்னது போல மேலிடத்துக் கட்டளைப்படி குறிப்பிட்ட நபரைக் கொலை செய்வேன். வேறு யாருக்கு இந்தக் கட்டளை கிடைத்தாலும் செய்திருப்பார்.\nஏ.கே. 47 ஆல் பாதுகாப்பு வீரர்களைத் தாக்குவோம்.\nஅப்படின்னா, தனிநபரை கொல்ல கைத்துப்பாக்கியா\nதனியாகவே சென்று கொலை செய்வாயா அல்லது துணைக்கு சிலபேரை வைத்துக் கொள்வாயா\nபொதுவாக தனி ஆளாகச் செல்வேன்.\nஅப்படியென்றால், நீ கொலை செய்வதை பொதுமக்கள் பார்த்ததுண்டா\nஅப்ப மக்கள் உன்னை அடையாளம் கண்டிருக்கலாம்\nஅப்படின்னா, அவர்கள் உன்னை போலீஸிடம் ஒப்படைக்கவில்லையா\nஇல்லை. அப்போதெல்லாம் எங்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது.\nயாரையாவது கொல்ல முயன்று தோற்றது உண்டா\nஒவ்வொரு முறையும் கொலை முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறாய்\nஆமாம்; குறிதப்பாது கச்சிதமாக கொலை செய்து முடித்திருக்கிறேன்.\nஉடல் பலத்தைப் பொறுத்தது. கைத்துப்பாக்கியால் சுடுவது கடினமானது; புஜபலம் தேவை.\nகுறைந்த இடைவெளியில் நின்று சுடுவாயா\nஅவ்வளவு தொலைவில் இருந்து கைத்துப்பாக்கியால் சுடமுடிந்ததா\nபெரும்பாலும் தலையையோ, மார்பையோ குறிவைப்பேன்.\nமக்கள் செத்து விழும்போதோ, அல்லது கண்முன்னால் குண்டடிப்பட்டுத் துடிக்கும்போதோ வருத்தப்பட்டதுண்டா நம்மைப் போன்ற ஒரு மனிதனின் உயிரைக் குடிக்கிறோமே என்று நினைத்ததுண்டா\nஆரம்பத்தில் நினைத்ததுண்டு; பிறகு அப்படியேதும் இல்லை.\n(பரூக் அகம்மது தர் பின்தொடர்ந்த இஷ்பாக் வானி, தான் முன்பு பலபேருக்கு இழைத்த கொடூரம் போலவே தானும் கொடூரமான முறையில் உயிரிழந்தான்.)\nஇஷ்வாக் மஜித் இறந்தது எப்படி\nஒரு நேரடி சண்டையில் இறந்தான்.\nஅவன் பாதுகாப்பு படையை நோக்கி சுட்டபோதா\nஇல்லை; சண்டையில் அரணாக நின்று கொண்டிருந்தபோது.\nஅப்படியென்றால், வீரர்களோடு சண்டையிட்ட போதா\nமற்ற பையன்கள் சண்டையிட்டனர். இவன் கைகுண்டை தூக்கியெறிய முயன்றான். அப்போது சுடப்பட்டான்.\n(கடந்த காலத்தை நினைக்கும்போது பாகிஸ்தான் தங்களை ஏமாற்றி விட்டதாக பரூக் அகம்மது தர் நினைக்கிறான்)\n1988-ல் பயிற்சி எடுத்தபோது, காஷ்மீர் மாநிலத்தில் வேலை செய், மக்கள் உனக்கு ஆதரவு தருவார்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பாகிஸ்தான் தரப்பு சொன்னது.\nபாரதத்தை பாகிஸ்தான் தாக்கும் என்று அர்த்தம���.\nஇப்படிப்பட்ட ஆயுதம் ஏந்துவது, அப்பாவி ஜனங்களைக் கொல்வது, குண்டு எறிவது போன்ற உனது நடவடிக்கை பயங்கரவாதிகள் செல்லும் வழி.\nபாரதத்தைத் துண்டாடி, காஷ்மீரைப் பிரித்தெடுக்க உதவுமா\nஉங்கள் கனவு நிறைவேறாது என்றால் இன்னும் அந்த வழியில் செல்வது ஏன்\nபயங்கரவாதிகள் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தணும், கொள்ளையும் கற்பழிப்பும் தொடர்கிறது.\nதெரியாது. ஆனால் நடக்கிறது. கொள்ளை, கத்திமுனையில் பணப்பறிப்பு, இன்னும் இதேபோல பல அக்கிரமங்கள்.\nகூடவே பயங்கரவாதிகள் பெண்களையும் கற்பழிக்கின்றனரா\nஆமாம், பயங்கரவாதிகள்தான் இதை செய்கிறார்கள்.\nதாங்கள் குறிப்பிடும் நபருக்கு, பெண்களை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனரா\nஆனால் பயங்கரவாதிகள் பெண்களைக் கற்பழிக்கின்றனர் என்பது உனக்குத் தெரியும்\nதுப்பாக்கி முனையில் பணம் பறிப்பதும் தெரியுமா\nபெருமளவில் பயங்கரவாதிகள் சரண் அடைவது பற்றி பிட்டாவின் கருத்து என்ன\nசரண் அடையும் பயங்கரவாதிகள் சரியான முடிவை எடுத்திருக்கிறார்கள்.\nஅது சரியான முடிவு என்கிறாயா\nஆனால் போராடும் மற்ற பயங்கரவாதிகள் இதை அனுமதிப்பார்களா\nசரணடைய வேண்டும் என்பது வேறு விஷயம். ஆனால் என்ன நடக்கும்\n3,000த்துக்கும் மேலான பயங்கரவாதிகள் சரண் அடைவார்களா\nஅப்ப உண்மையில் என்ன நடக்கும்\nநான் சொன்னது மாதிரி சர்வநாசம்.\nஉனக்கு என்ன தண்டனை கிடைக்கும்\nஎன்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.\nதண்டனை என்னவாக இருக்கும் என நினைக்கிறாய்\nஆயுள்தண்டனை கிடைக்கும் என நினைக்கிறேன். ஒருவேளை தூக்கில் இடப்படலாம்.\nஇரண்டில் எதற்கு அதிக வாய்ப்பு\n- சர்வ சாதாரணமாக கொலைத் தொழில் புரியும் இந்த நபர், தானும் அதற்கே பலியாவதைத் தெரிந்து வைத்திருக்கிறான். பெற்ற தாயையே கொலை செய்யத் தயங்காத இழிசெயலைத் தூண்டும் கொள்கை என்ன கொள்கையோ\nPosted by புதுவை சரவணன்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\nநெல்லை தி.மு.க இளைஞரணி மாநாடு : தி.மு.க எம்.பி புறக்கணிப்பு\nசானியா மிர்சா மன்னிப்பு : இறுதி வெற்றி வகாபியிசத்துக்குத்தான்\nமலேசியா மீது பொருளாதாரத் தடை : இராமகோபாலன் அறிக்கை\nமலேசியாவில் அடக்குமுறை : 5 தமிழர் தலைவர்கள் கைது\nராம சேது புத்தகம் வெளியீடு\nநரேந்திர மோடிக்கு ஆதரவாக இந்திரா காந்தி குட���ம்பத்தினர் பிரச்சாரம்\nநாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 6-ம் ஆண்டு நினைவுஞ்சலி : வீரர்களின் உறவினர்கள் புறக்கணிப்பு\nநந்திகிராம படுகொலைகள் பற்றி சென்னையில் முன்னாள் டி.ஜி.பி பிரச்சாரம்\nவிஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் நடிகை ராதிகா சரத்குமார்\nமகாகவி பாரதியாரின் 126வது பிறந்த நாள். சில காட்சிகள்......\nமலேசியாவில் நடக்கும் போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது இந்த பிஞ்சின் கடிதம்.\nமசூதியின் முன்பு ஜீன்ஸ் பேன்ட் - டீ சர்ட் அணிந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஒரு முஸ்லிம் இளம் பெண் போஸ் கொடுக்கலாமா\nதமிழகத்திற்கு சேவையாற்றும் பா.ஜ.க முதல்வர்கள்\nகேரள கம்யூனிஸ்டு அலுவலகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு\nமுஸ்லிம் பயங்கரவாதிகளின் பார்சல் குண்டுக்கு பலியான இந்துப் பெண்\nசென்னை ஷ்ரி ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பக துறைக்கு வயது 100\nமலேசிய இந்துக்களுக்கு ஆதரவாக வணிகர் சங்கம் சென்னையில் ஆர்ப்பாட்டம்\nமுத்துப்பேட்டையில் சபரிமலைக்கு மாலைபோட்டிருந்த மாணவர்கள் மீது முஸ்லிம் மாணவர்கள் தாக்குதல்.\n இந்து உரிமை நடவடிக்கை குழு தலைவர் வேதமூர்த்தி பேட்டி\nஇராம.கோபாலன் - வேதமூர்த்தி சந்திப்பு\nமருதாணி வைத்ததால் சஸ்பென்ட் : சென்னையில் கிறிஸ்தவப் பள்ளி அட்டகாசம்\nதம்மம்பட்டி கொடூரத்தை 20 ஆண்டுகளுக்கு பிறகும் நம் கண் முன்னே நிறுத்துகிறது இந்தப் படம்.\nஇஸ்லாமுக்கு மாற்றப்பட்ட நான்கு வன்னிய இளம்பெண்கள்\nமுஸ்லிம் நாட்டின் தூதரகம் நடத்திய ராமாயண நாடகம்\nஇஸ்லாமிய மயமாகி வரும் தஞ்சை தமிழ் மண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6289", "date_download": "2018-10-17T04:20:05Z", "digest": "sha1:K3AFZ456EKDEMD37FNZY2EO74LFUJUSL", "length": 16592, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "வானவில் சந்தை | Rainbow market - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஷாப்பிங்\nமோட்டார் வாகனக் காப்பீடு – சில குறிப்புகள்\nஇந்திய அரசாங்கத்தின் 2015 அறிக்கை ஒன்று நாளொன்றுக்கு 1374 பேர் விபத்துக்கு ஆளாகிறார்கள் என்றும் அதில் 400 பேர் இறந்து போகிறார்கள் என்றும் சொல்கிறது. இந்த விபத்துகளில் பாதிக்கப்படும் பெரும்பாலானோர் வாகனத்தில் இல்லாத மூன்றாம் நபர்களே. சாலைகளில் நடந்து செல்பவர்கள், கடைகள் வைத்திருப்பவர்கள் போன்றோர். இது போல பாதிக்கப்படும் மூன்றாம் நபர்களின் உடலுக்கோ உடமைக்கோ ஏற்படும் பாதிப்புகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து நிதி இழப்பீடு கிடைப்பதற்கு பாதிக்கப்பட்ட நபர்களோ அவரது குடும்பத்தாரோ வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழலே இருக்கிறது. இதில் பாதிப்பை ஏற்படுத்தும் வாகனம் காப்பீடே செய்யப்படாமல் இருந்தால் எந்த நிவாரணமும் கிடைக்காது. இதனாலேயே மூன்றாம் நபர் காப்பீடு வாகனங்களுக்கு கட்டாயம் என்று மோட்டார் வாகனச் சட்டம் சொல்கிறது.\nஇந்தியாவில் ஓடும் 40-50% வாகனங்கள் காப்பீடு செய்யப்படாமலேதான் சாலைகளில் விரைகின்றன. செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து, கார்களுக்கு மூன்று வருடங்களும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஐந்து வருடங்களும், மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டிருக்கிறது. இது வாகனங்களின் ஆரம்ப விலையைக் கூட்டினாலும், ஒரு வகையில் தேவைதான். ஏனென்றால், வாகனக் காப்பீடு மட்டும் சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்படவில்லையென்றால், பெரும்பாலானோர் காப்பீடே செய்ய மாட்டார்கள். ஒரு வருடக் காப்பீட்டுத் தொகை குறைவுதானென்றாலும் பலரும் மறதியினாலோ அல்லது அலட்சியத்தினாலோ செய்யாமல் விடுவது இங்கு இயல்பு. இந்த புதிய சட்டம் அதை விலக்குகிறது. ஆனால் பிரச்னை அதில் இல்லை. வாகன விற்பனையாளர் ஆரம்ப விலையைக் குறைக்க எண்ணி, முதல் வருடத்தைத் தவிர்த்து அடுத்த மூன்று வருடங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டை மட்டுமே செய்கின்றனர். இது ஒவ்வொரு வருடமும் பொறுப்பாக முழுமையான காப்பீடு செய்பவர்களையும் சோம்பலில் தள்ளிவிடும்.\nமுழுமையான காப்பீடு (Comprehensive Insurance) என்பது வாகனத்திற்கு ஆகும் பாதிப்பையும் (own damage), மூன்றாம் நபர் காப்பீட்டையும் (Third Party Insurance) உள்ளடக்கியது. மூன்றாம் நபர் காப்பீடு மட்டும் வைத்திருந்தால், வாகனத்திற்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது. அதுவும் வாகனத்தின் ஆரம்ப வருடங்களில் அதன் சந்தை மதிப்பு அதிகம் இருக்கும். வாகனம் முழுமையாக சேதமடைந்தாலோ அல்லது திருடு போனாலோ இழப்பு பெரிதாக இருக்கும். வாகனம் வாங்குவோர் மிகவும் கவனமாக முழுமையான காப்பீடு செய்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஒரு விற்பனையில் விற்பவருக்கு எவ்வளவு பொறுப்பு வேண்டுமோ, அதற்குச் சமமாக வாங்குபவருக்கும் வேண்டும். அதுவும் நிதிப் பொருட்களை வாங்கும்போது. உள் விசயங்கள் தெரியாது என்பது சரியான ஒரு காரணம் அல்ல. ஐந்து லட்சத்திற்கு கார் வாங்கும்போது கேட்கும் கேள்விகளில் சிறிதளவாவது ஒரு ஐந்து லட்சத்தை முதலீடு செய்யும் போது கேட்பதில்லை. அதிலும் காப்பீடு எடுப்பதை ஒப்பிட்டால் முதலீடு செய்யும் போதுள்ள கவனம் பரவாயில்லை. நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவதே பலரும் கடைபிடிப்பது. காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்குக் காரணம்.\n* காப்பீட்டு நிறுவனத்தின் பின்னணி பற்றி. கடந்த பதினைந்தாண்டுகளில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தோன்றியுள்ளன. சில மறைந்துமுள்ளன. பொதுவாக காப்பீட்டுத் தொழில் செய்பவர்கள் பெரிய தொழில் பின்புலம் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். நிதிச் சேவை சாராத தொழில்காரர்களும் காப்பீட்டுத் தொழிலில் இறங்கியுள்ளார்கள். இதற்காக இந்நிறுவனங்கள் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களோடு சேர்ந்து தொழில் செய்கிறார்கள். பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒரு வெளிநாட்டுப் பங்காளி இருக்கிறார் (TATA - AIGயில் AIG போல). நிதி ஆலோசகரிடம் இந்த காப்பீட்டு நிறுவனங்களைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.\n* கோரிக்கைத் தீர்வுகள் (Claims Settlement). காப்பீட்டு நிறுவனத்தின் கோரிக்கைத்தீர்வு வரலாறு அதைப் பற்றிய பல உண்மைகளைச் சொல்லும். எவ்வளவு கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன நிலுவையில் உள்ள கோரிக்கைகளின் சதவிகிதம் போன்றவை முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. காப்பீடு விற்பவரிடம் தகவல்கள் இல்லையென்றால் ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்கலாம்.\n* காப்பீடு என்பது வாடிக்கை யாளருக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்குமான ஒரு ஒப்பந்தம். ஒப்பந்தத்தின் ஒரு பக்கம் (நிறுவனம்) நல்ல தெளிவோடும் மறு பக்கம் (வாடிக்கையாளர்) தெளிவில்லாமலும் ஒப்பந்தம் செய்வது நல்லதில்லை. அதுவும் வாடிக்கையாளருக்கு. விண்ணப்பப்படிவம் முழுவதையும் படித்து, சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்த பின்பு, தானே நிரப்புதல் நலம். விற்பவர் நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவது வாடிக்கையாள��ுக்கு நல்லதல்ல.\n* காப்பீட்டுப் பத்திரம் (Policy) வந்த பிறகு அதிலுள்ள விசயங்கள் முழுவதையும் படித்துத் தெளிவது முக்கியம். நீங்கள் நினைத்தபடியே ஒப்பந்தம் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது நீங்கள் தான். புரியாத விசயங்களை நிதி ஆலோசகரிடம் கேட்பது நலம். உங்களுக்குத் தேவைப்படாத ஒன்றுக்கு பணம் செலவு செய்ய தேவையில்லை.\n* கோரிக்கை நேரத்தில் செய்ய வேண்டியது பற்றி. இதைப் பற்றி கோரிக்கை எழும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் பலரது நினைப்பு. என்ன ஒரு அபத்தம். ஒரு விபத்து என்று வைத்துக் கொண்டால் நாமே கோரிக்கை எழுப்பும் நிலையில் இருக்க மாட்டோம். நமது குடும்ப உறுப்பினர்களிடம் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முன்பே தெளிவாகப் புரிய வைத்து விட வேண்டும். அதற்கு முதலில் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.\nசெபி பதிவு பெற்ற நிதி ஆலோசகர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதாய்சந்தை மணிப்பூர் மதர் மார்க்கெட்\nஹேண்ட் மேட் ‘ஹேர் ப்ரோச்சர்ஸ்’\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார் அமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\n17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு\nடெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு \nநவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி\nஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/24/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-356346.html", "date_download": "2018-10-17T03:54:07Z", "digest": "sha1:AO7QXK4Q7DDTAPLUINFHAPQGQLTT6G67", "length": 7399, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "துறையூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nPublished on : 20th September 2012 03:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதுறையூர், மே 23: துறையூரில் ஏஐடியுசியின் தமிழ் மாநில தனியார் வாகனப் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டாரத் தலைவர் ச. வெங்கராமுலு தலைமை வகித்தார். எஸ். சுரேஷ், எஸ். சந்திரசேகர், வி. முருகேசன், பி. மனோகர், ஆர். ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலர் எம். வையாபுரி, ஏஐஒய்எப் எஸ். பாலகுமார், கல் உடைக்கும் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் துணைச் செயலர் பி. சேகர், சங்கத்தின் பொதுச் செயலர் என். மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் பி. கணேசன் ஆகியோர் பேசினர்.\nஆர்ப்பாட்டத்தில் துறையூர் வட்டம், சிக்கத்தம்பூரில் தனிநபர் ஒருவருக்கு அரசு விதிமுறைகளுக்கு எதிராக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும். வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் தகவல் உரிமைச் சட்டப்படி கோருகின்ற தகவல்களை உடனடியாக வழங்க முன்வர வேண்டும்.\nபுதிய குடும்ப அட்டைகளை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/12044655/MGR-More-than-43-prisoners-were-released-in-the-Palayankottai.vpf", "date_download": "2018-10-17T03:50:09Z", "digest": "sha1:EUMDOOF6LBDVZN6YY4QHTHNA6ESNSEWF", "length": 10190, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "MGR. More than 43 prisoners were released in the Palayankottai jail by the centenary || எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டை சிறையில் மேலும் 43 கைதிகள் விடுதலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டை சிறையில் மேலும் 43 கைதிகள் விடுதலை\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து நேற்று மேலும் 43 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.\nபதிவு: அக்டோபர் 12, 2018 04:46 AM\nதமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்��ும் மகாத்மா காந்தி 150-வது ஆண்டு விழாவையொட்டி நன்னடத்தை கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நன்னடத்தை கைதிகள் படிப்படியாக விடுதலை செய்யப்படுகின்றனர்.\nபாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து பல்வேறு கட்டமாக ஏற்கனவே 85 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் நேற்று 8-வது கட்டமாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து மேலும் 43 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களை சேர்ந்த உலகநாதன், மணி, ராமையா, ராமசாமி, இசக்கி, பெருமாள், சுரேஷ், செல்லத்துரை, சுதர்சன், மோகன் உள்பட 43 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.\nமத்திய சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் கைதிகளுக்கு அறிவுரைகள் வழங்கி, வெளியே அனுப்பி வைத்தார். அவர்களை சிறை வளாகத்துக்கு வெளியே நின்ற அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n4. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icliniq.com/ta/doctor/dr-mehak-agarwal", "date_download": "2018-10-17T03:06:29Z", "digest": "sha1:7RZJELR2IY3OF6Q3OJVG7QR7OHZZGGAP", "length": 5125, "nlines": 88, "source_domain": "www.icliniq.com", "title": "Dr. மெஹக் அகர்வால் | இணையம் வழி மருத்துவ ஆலோசனை பெறுக", "raw_content": "\nமருத்துவர்கள் உங்கள் கேள்வி தொலைபேசியில் காணொளியில் கட்டுரைகள் Answers Tools Lab Tests\nஐகிளினிக் (iCliniq) › மருத்துவர்கள் › செவிமடலியல் (E.N.T) › Dr. மெஹக் அகர்வால்\nமருத்துவ பிரிவு: செவிமடலியல் (E.N.T)\nநீரீழிவு நோய் நிபுணர், குடும்ப நல மருத்துவர்,\nஉங்கள் மருத்துவ கேள்விகளை கீழே உள்ள படிவத்தில் பூர்த்தி செய்யவும் (அல்லது) நேரடியாக தொலைபேசி மற்றும் காணொளியில் பேசுவதற்கு முன் பதிவு செய்யவும்..\nதேவையான மருத்துவ கோப்புகளை அடுத்த பக்கத்தில் பதிவேற்றம் செய்யலாம்..\nSTEP 1: நேரத்தை தெரிவு செய்யவும்\nSTEP 2: தங்களது மருத்துவ கேள்வி\nதேவையான மருத்துவ கோப்புகளை அடுத்த பக்கத்தில் பதிவேற்றம் செய்யலாம்..\nகாணொளியில் பேச - காணொளியில் ஆலோசனை பெற இந்த படிவத்தை நிரப்பி முன்பதிவு செய்யவும்.\nSTEP 1: நேரத்தை தெரிவு செய்யவும்\nSTEP 2: தங்களது மருத்துவ கேள்வி\nதேவையான மருத்துவ கோப்புகளை அடுத்த பக்கத்தில் பதிவேற்றம் செய்யலாம்..\nமருத்துவர்கள் கட்டுரைகள் கே&ப Medical Qases Tools வலைப்பதிவு வேலை\nவிதிமுறை தனியுரிமை கேள்விகள் எங்களை பற்றி ஊடகம் தொடர்பு Support Review Tweets\n2011 - 2018 © ஐகிளினிக் (iCliniq) - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை view mobile version\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/04/17154105/1157523/Sunny-Leone-says-Give-life-to-her-daughter.vpf", "date_download": "2018-10-17T04:05:18Z", "digest": "sha1:TDM2WFBJGSKQ5GXVB5PLOQAWWH4PYZDR", "length": 14788, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகளுக்காக உயிரைக் கொடுப்பேன் - சன்னி லியோன் || Sunny Leone says Give life to her daughter", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமகளுக்காக உயிரைக் கொடுப்பேன் - சன்னி லியோன்\nசிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வரும் நிலையில், தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகளுக்காக உயிரைக் கொடுப்பேன் என்று சன்னி லியோன் கூறியுள்ளார்.\nசிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வரும் நிலையில், தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகளுக்காக உயிரைக் கொடுப்பேன் என்று சன்னி லியோன் கூறியுள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியை கோவிலில் வைத்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போல், கு��ராத்தில் 9 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்த சம்பவங்களுக்கு பல்வேறு கட்சியினர் மட்டுமல்ல, பிரபலங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகர்-நடிகைகளும் தங்கள் ஆதங்கங்களை கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். இணைய தளங்களில், உங்கள் பெண் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஏராளமான விழிப்புணர்வு செய்திகள் வெளியாகின்றன.\nஇந்த நிலையில், இந்தி நடிகை சன்னி லியோன் தனது மகள் நிஷாவின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அதில், ‘உன்னை இந்த உலகில் உள்ள தீங்கில் இருந்து பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறேன். உன் பாதுகாப்புக்காக என் உயிரை கொடுப்பதாக இருந்தாலும் சரி, கொடுப்பேன். குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nசன்னி லியோனின் இந்த உணர்ச்சிபூர்வமான செய்தி இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை\nதிண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் ஆட்சியர் வினய் ஆய்வு\nராமநாதபுரத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து முக்கிய இடங்களில் போலீசார் குவிப்பு\nயூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது\nஆந்திராவில் பழுதாகி சாலையோரம் நின்ற ஆட்டோ மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி\nசர்வர் பிரச்சனையால் உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம்\nதிருச்சியிலிருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு - கடைசி நேரத்தில் பயணம் ரத்து\nவடசென்னை ரிலீஸ் - தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து சிம்பு அறிக்கை\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது - ஷில்பா ஷிண்டே\nஇந்தியாவின் சூப்பர் ஸ்டார் என ரஜினியை புகழ்ந்த இந்தி நடிகர்\nதிலீப் ரூ.5 கோடி கொடுத்ததால் அவருக்கு ஆதரவாக இருக்கிறோம் - மலையாள நடிகர் பேச்சால் சர்ச்சை\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2121522", "date_download": "2018-10-17T03:08:40Z", "digest": "sha1:GIZNDDWBKJGJMWV3B7LAZI5NSHAJVOOE", "length": 16266, "nlines": 230, "source_domain": "dhinamalar.info", "title": "தீபாவளிக்கு முழு அளவு: அரசு உத்தரவு| Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு 6\nயூ டியூப் செயல்பட துவங்கியது 3\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' 10\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் 3\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nதீபாவளிக்கு முழு அளவு: அரசு உத்தரவு\nதீபாவளியை முன்னிட்டு, ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்க, நவம்பருக்கான பொருட்களை, இம்மாத இறுதிக்குள் அனுப்பும்படி, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை உள்ளிட்டவை குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. இதை, இந்திய உணவுக் கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து, நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்கிறது. குறித்த காலத்தில் சப்ளை செய்யாததால், ரேஷனில், பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.\nஇந்நிலையில், உணவு வழங்கல் துறை இணை ஆணையர், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனருக்கு, அக்., 10ல் எழுதி உள்ள கடிதம்:நவம்பர், 6ல் தீபாவளி வருவதை முன்னிட்டு, இம்மாத ரேஷன் பொருட்கள் ஒதுக்கீட்டை, 15ம் தேதிக்குள், அனைத்து ரேஷன் கடைகளுக்கும், முழுவதும் சப்ளை செய்ய வேண்���ும். நவம்பருக்கான பொருட்களை, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும், சிரமமின்றி பெற வசதியாக, வரும், 16ம் தேதி முதல், 31ம் தேதிக்குள், ரேஷன் கடைகளுக்கு முழுவதும் சப்ளை செய்ய வேண்டும்.\nஇதுகுறித்த, தினசரி அறிக்கையை, தினமும், காலை, 10:00 மணிக்குள், உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\n- நமது நிருபர் -\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&p=8281&sid=d9d5e342cc4e72310e450df49ae109db", "date_download": "2018-10-17T04:18:00Z", "digest": "sha1:HLR3MCYQ27U62WHRHKGJQXF5Q3DPHYQN", "length": 33126, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச��� செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்கள��க்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிர���மர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன��� 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2018-10-17T03:30:26Z", "digest": "sha1:R2FV57HKVSCJS3OJSWXZF6SDJV2SD3QV", "length": 28014, "nlines": 155, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: திருடலாம் தப்பில்லை", "raw_content": "\nஅனேகமாக ஆஸ்டின் க்லீயானைப் பற்றி தமிழில் எழுதப்படும் முதற்கட்டுரையாக இது இருக்கலாம். க்லீயான், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரில் வாழும் ஒரு கேலி சித்திரக்காரர் ப்ளஸ் எழுத்தாளர். பெரும்பாலும் ஓவியர்கள் சிறந்த எழுத்தாளர்களாகவும் இருப்பார்கள். கர்ட் வான்கர்ட், ஓ.வி. விஜயன், மதன் வரை உதாரணமாக சொல்லலாம். கற்பனைத்திறனையும் படைப்பூக்கத்தையும் வலிந்து உருவாக்கிக்கொள்ள சிறிதாக கலாப்பூர்வமாக திருடிக்கொள்ளலாம் என்பதே இவரது முதல் நூலான ஸ்டீல் லைக் அன் ஆர்ட்டிஸ்ட் நூலின் அடிநாதம்.\n2012-ஆம் ஆண்டு வெளியான இச்சிறு நூல் நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட் செல்லராக இன்றளவும் நீடிக்கிறது. இந்த நூலில் க்லீயான் வழங்கியுள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடிக்க ஒரு நடைமுறை கையேடும் பிற்பாடு வெளியாகி விற்றுத் தீர்ந்தது. டிஜிட்டல் யுகத்தில் ஒருவன் தன் படைப்பூக்கத்தை தக்கவைத்துக்கொள்வது குறித்து பிரபலமான பல்வேறு உரைகளையும் க்லீயான் ஆற்றியுள்ளார்.\nக்லீயான் முதன் முதலில் பரவலாக அறியப்பட்டது அவரது நியூஸ் பேப்பர் ப்ளாக் அவுட் கவிதைகளுக்காக. ஒரு செய்தித்தாள் செய்தியில் இருக்கும் தேவையான வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு மீத வார்த்தைகளை கறுப்பு மசியால் பூசி அழித்து கவிதைகளை உருவாக்குவது. ஓர் அமெரிக்க சி.ஐ.ஏ உளவு செய்தியிலிருந்து ஒரு ஹைக்கூ உருவாவதை கற்பனை செய்து கொள்ளுங்கள். நியூயார்க் டைம்ஸ் இதழ் கவிதை வாரத்தையொட்டி தன் வாசகர்களை இத்தகைய கவிதைகளை உருவாக்க ஊக்கப்படுத்தியது. இன்று ப்ளாக் அவுட் கவிதைகள் கலை விமர்சகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவமாகிவிட்டது.\nநீங்கள் மாபெரும் ஜீனியஸாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. நீங்கள் நீங்களாகவே இருங்கள். படைப்பூக்கத்திற்கான விதை எங்கும் எவரிடமும் நிறைந்திருக்கிறது. சற்று விழிப்புடன் கவனித்து அவற்றை கலாப்பூர்வமாக மாற்ற முடியும் என்கிறார் ஆஸ்டின். இளம் எழுத்தாளர்களுக்கு அல்லது கலைத்துறையினருக்கான நூல் இது என மேம்போக்காக தோற்றமளித்தாலும், இந்நூல் தொழில்துறையினருக்கு குறிப்பாக வளரும் தொழில் அதிபர்களுக்குப் பெரிதும் உதவக்கூடியது. படைப்பூக்கத்துடன் செயல்பட ஆஸ்டின் தரும் சுவாரஸ்யமான டிப்ஸூகளை இனி பார்ப்போம்.\nகலை என்பது திருட்டே எனும் பிகாஸோவின் புகழ்மிக்க பொன்மொழியிலிருந்து துவங்குகிறது நூல். இன்னொருவரின் உழைப்பை அப்படியே திருடிக்கொள் என்பதல்ல க்லீயான் வலியுறுத்துவது. நீங்கள் எதில் ஈர்க்கப்படுகிறீர்களோ அதை இன்னொன்றாக மாற்றுங்கள். உங்கள் ரசனைக்கேற்ப அதை மேம்படுத்துங்கள். சுவாரஸ்யமான அம்சங்களைக் கொண்டு முற்றிலும் புதிய கலவையை உருவாக்குங்கள். ஒருவரை காப்பியடித்தால் அது திருட்டு; 100 பேரை காப்பியடித்தால் அதுவே ஒரிஜினலாக மாறிவிடும். ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாக நினைவில் கொள்ளுங்கள் ஒருபோதும் ஒருவரின் ஸ்டைலை காப்பியடிக்காதீர்கள்; அந்த ஸ்டைலின் பின்னேயுள்ள சிந்தனையை காப்பியடிக்க முயலுங��கள். மெளனராகத்தின் மறுபதிப்புதான் ராஜாராணி. ஆனால் இருவேறு ஸ்டைல்கள். இருவேறு ட்ரீட்மெண்டுகள் இல்லையா\nஎப்போதும் வாசித்துக்கொண்டே இருங்கள். வாசிக்க நேரம் வாய்க்காவிட்டாலும் உங்களைச் சுற்றி எப்போதும் புத்தகங்கள் இருந்துகொண்டே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏதேனும் மிக சுவாரஸ்யமாக உங்களைக் கவர்ந்தால் அதை ஒரு ஸ்க்ராப் ஃபைலில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஒரு துண்டுச் சீட்டு, நாளிதழ் கிழிசல், பஸ் டிக்கெட்டின் பின்புறம் கிறுக்கியது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், சேமித்துக்கொள்ளுங்கள். பிற்பாடு நீங்கள் ஸ்க்ராப் ஃபைலை புரட்டும்போது உங்களுக்குப் புதிய திறப்புகள் உருவாகலாம்.\nநீங்கள் எதைச் செய்ய நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள். உங்களது ஆதர்ஸங்களை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் போலி செய்து கொள்ளுங்கள். உங்களுக்கென்று தனித்த ஸ்டைல் உருவாகும் வரை நீங்கள் சற்று போலி செய்வதில் தவறொன்றுமில்லை. பாதிப்புகளிலிருந்தே பல்வேறு கலைப்படைப்புகள் உருவாகின்றன. போலி செய்வதில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் எந்த ஒரு நல்ல கலையையும் முழுமையாக காப்பி செய்து விட முடியாது என்பதுதான். நீங்கள் ஒன்றினால் ஈர்க்கப்பட்டு அதை போலி செய்யும்போதே அது வேறொன்றாக இறுதியில் உருவாகி நிற்கும். உடனடி உதாரணம் சொல்வதானால் விஜய், தனுஷ், சிம்பு, பாபிசிம்கா ஆகியோர் நடிக்க வந்த காலகட்டத்தில் அவர்களிடம் ரஜினியின் பாதிப்பு இருப்பதாக விமர்சனம் எழுந்தது. ஆனால், பிற்பாடு இவர்களுக்கென பிரத்யேக ஸ்டைல் உருவாகி வந்தது.\nஉங்களுக்கு எது தெரியுமோ அதை மட்டும் எழுதாதீர்கள். நீங்கள் எதை வாசிக்க விரும்புகிறீர்களோ அதை எழுதுங்கள். மூளையிலிருந்து மட்டுமே உற்பத்தியாகும் கலைக்கு எந்த மதிப்பும் இல்லை. மேற்கில் விசிறிகள் எழுத்து (ஃபேன் ஃபிக்‌ஷன்) என்றொரு வகைமை உண்டு. தங்களுக்குப் பிடித்த இலக்கிய அல்லது சினிமா பாத்திரங்களை அல்லது கதைக்களனை எடுத்துக்கொண்டு ரசிகர்களே படைப்புகளை எழுதுவது. உதாரணமாக, ஹாரிபாட்டரின் அடுத்த பாகத்தை தங்களுக்கு பிடித்தமாதிரி தாங்களே எழுதிக்கொள்ளும் வாசகர்கள் உண்டு. இது படைப்பூக்கத்திற்கு நல்ல பயிற்சி. எதை எழுதினாலும் அல்லது உருவாக்கினாலும் இதை இன்னும் மேம்படுத்த என்ன வழி என சிந்தியுங்கள்.\nநீங்கள் நெருங்கிப் பழகும் ஐந்து நபர்களின் சராசரி வருமானம்தான் உங்களின் வருமானமாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒரு தியரி. ரசனைக்கும் இது பொருந்தும். நீங்கள் நெருங்கிப்பழகும் நண்பர்கள், புத்தகங்கள், ரசனைகள் ஆகியவற்றின் மீது கவனமாக இருங்கள். விரும்பிய உலகில் நீங்கள் வாழ வாய்க்கவில்லையெனில் உங்களுக்கேற்றபடி உங்கள் உலகை வடிவமைத்துக்கொள்ளும் உரிமையும் வசதியும் உங்களுக்குள்ளதை மறக்கவேண்டாம். ஓர் அறையிலுள்ள மனிதர்களில் மிகச்சிறந்தவர்களைக் கண்டுபிடியுங்கள். ஒருவேளை அது நீங்களாக இல்லாதபட்சத்தில் அந்த சிறந்த மனிதனோடே இருந்து விடுங்கள் என்றார் ஹெரால்ட் ராம்ஸ். ஒருவேளை நீங்கள் தேடும் சிறந்த மனிதர் அந்த அறையில் இல்லையெனில் அடுத்த அறைக்கு அடுத்த அறைக்கு என உங்கள் தேடலைத் தொடருங்கள்.\nகணிணியும் பிற எலெக்ட்ரானிக் வஸ்துக்களும் நாம் நிறைய வேலை செய்கிறோம். கற்றுக்கொள்கிறோம். தெரிந்துகொள்கிறோம். எழுதுகிறோம் போன்ற பாவனைகளை உருவாக்கி விட்டு நம் நேரத்தை உறிஞ்சி விடுகின்றன. உண்மையில் மிதமிஞ்சிய தகவல்தொடர்பு தொடர்ச்சியான கவனச்சிதறலையே உண்டு பண்ணுகிறது. முழுமையான ஐடியா சிக்கும் வரை கரங்களையே பயன்படுத்துங்கள். மொத்த உடலையும் சிந்திப்பதற்காக எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என யோசியுங்கள். எப்போதும் இரண்டு வகையான மேஜைகளைப் பயன்படுத்துங்கள். ஒரு மேஜையில் புத்தகங்கள், தாள்கள், பென்சில்கள், வர்ண பேனாக்கள் உள்ளிட்டவைகள் மட்டும் இருக்கட்டும். எக்காரணம் கொண்டும் எலெக்ட்ரானிக்ஸ் டிவைஸ்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இது ஐடியாக்களை உருவாக்கும் மேஜை. இங்கே நீங்கள் சிந்தித்தவற்றை பேப்பரில் கிறுக்கவோ வரையவோ செய்யுங்கள். யோசிக்கும்போது ஒருபோதும் கவனச்சிதறல் ஏற்படுத்தும் செல்போனோ, லேப் டாப்போ அந்த மேஜையில் இருக்கக்கூடாது. இன்னொரு மேஜை டிஜிட்டல் மேஜை. நீங்கள் சிந்தித்தவற்றிற்கு எழுத்து வடிவம் கொடுக்க கணிணியைப் பயன்படுத்துங்கள்.\nவாழ்க்கையில் உங்களுக்குப் பிடித்த எந்தச் சிறிய விஷயத்தையும் விட்டுக்கொடுக்காதீர்கள். பல சமயங்களில் இத்தகைய சிறிய ரசனைகளும் பொழுதுபோக்குகளும் உங்கள் படைப்பூக்கத்தை தூண்ட உதவக்கூடும். நீங்கள் செய்து வரும் வேலையில் சிறிய சோர்வு அல்லது தடங்கல் ஏற்படும்போது உங்கள் பிரியத்திற்குரிய பொழுதுபோக்கில் உற்சாகமாக ஈடுபடுங்கள். கிடப்பில் போட்ட பழைய ப்ராஜக்டுகளைத் திரும்ப செய்யுங்கள். படைப்பூக்கம் தானே ஓடிவரும்.\nஉங்கள் படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களது அபிப்ராயங்கள் உங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும். இந்த உலகின் முன் உங்கள் திறமைகளை நீங்கள் காட்ட சமகாலத்தில் இணையம் ஒரு வரப்பிரசாதம். அதை சீராகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களது ஐடியா திருடப்பட்டு விடும் எனும் பயம் இருந்தால் படைப்பின் சிறுபகுதியை மட்டும் வெளியிட்டு அபிப்ராயம் பெறலாம்.\nபயணித்துக்கொண்டே இருங்கள். தூரமும் வித்தியாசங்களும் கலைக்கு எரிசக்தி என்கிறார் ஜான் லெகர். பயணங்களைப் போல நமக்கு புதிய திறப்புகளை அளிக்கக்கூடிய வேறொன்று இல்லை. புதிய நிலக்காட்சிகளும், மனிதர்களும், சுவைத்திராத உணவுகளும் பண்பாடுகளும் நம்பிக்கைகளும் பயணத்தின் சிறப்பம்சங்கள். பயணிக்க தோதில்லாத கொடுங்கோடை, கன மழை, கடுங்குளிர் காலங்களும் கூட போற்றுதலுக்குரியவையே. அவை நம்மை வீட்டுக்குள்ளே வைத்து நமது பணியில் தீவிரத்துடன் ஈடுபட உதவுகின்றன.\nஎப்போதும் சச்சரவுகளில் ஈடுபட்டு சண்டை இடும் மனநிலையிலிருந்து விடுபடுங்கள். கசப்பான விமர்சனங்களை முன்வைப்பதற்குப் பதிலாக உங்களைப் பெரிதும் ஈர்த்த விஷயங்களை மனம் விட்டு பாராட்டுங்கள். பெரிய விஷயங்களை செய்ய உத்தேசித்திருப்பவர்கள் சிறிய சண்டைகளில் தலையை விட்டு தங்கள் ஆற்றலை வீணாக்க மாட்டார்கள்.\nஎல்லா நேரமும் படைப்பூக்கத்துடனேயே இருப்பது எவருக்குமே சாத்தியமில்லை. ஆனால், தினமும் குறிப்பிட்ட நேரத்தினை ஒதுக்கி சீராக இயங்குவது நல்ல பலன்களைத் தரும். தொடர்ச்சியான முயற்சியையும் பயிற்சியையும் போல தன்னம்பிக்கையளிக்கக் கூடிய பிறிதொன்றில்லை. அன்றாடத்தில் ஒழுங்குடன் இருப்பவன் கலையில் ஆக்ரோஷத்துடன் செயல்பட முடியும் என்பது ப்ரெஞ்ச் நாவலாசிரியர் ஃப்ளாபெர்டின் வாக்கு.\nஒருபோதும் கடன்களில், மிதமிஞ்சிய செலவுகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள். பணப்பற்றாக்குறையைப் போல படைப்பூக்கத்திற்கான எதிரான வேறொன்றில்லை. வரவுக்குள் வாழ்வது, தேவைகளை சுருக்கிக்கொள்வது உங்களுக்குப் பெரிய சுதந்திரத்தை அளிக்க���ம். லெளகீக அணத்தல்களிலே தங்களது திறமைகளைக் கரைத்துக்கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.\nதீவிரத்தன்மையும் அர்ப்பணிப்பும் படைப்பூக்கத்திற்கு மிக மிக முக்கியம். கணக்கற்ற முடிவிலா சாத்தியங்களைப் போல ஒரு ஐடியாவை முடக்கக்கூடியது எதுவும் இல்லை. நீங்கள் எதைப் பிறகு செய்யலாம் என தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறீர்களோ அந்த விஷயம்தான் நீங்கள் வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டிய ஒன்று என்பதை உடனடியாக உணருங்கள். உங்கள் வாழ்க்கையின் வெற்றி நீங்கள் தள்ளிப்போடும் செயல்களில்தான் மறைந்துள்ளன. உள்வாங்குவதல்ல வெளிப்படுத்துவதே கலையில் மிக முக்கியமான அம்சம் என்பதை மறக்கக்கூடாது.\nஆஸ்டின் க்லீயான் தீவிரமான இலக்கிய வாசகர். தனக்கான படைப்பு சக்தியை அவர் இலக்கியத்திலிருந்தே பெற்றுக்கொள்கிறார் என்பதை அவர் காட்டும் மேற்கோள்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அவரே வரைந்துள்ள ஓவியங்களுடன் மிக சுவாரஸ்யமான நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் கிரியேட்டிவிட்டியை தக்கவைத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கான சிறந்த வழிகாட்டி நூல்.\nவிதம் விதமான ஐடியாக்கள், ஆர்வங்கள், ரசனைகள், தகவல்கள் இவற்றை ஒரு ரஸவாதியைப் போல கலந்து உங்களுக்கான பாதையை நடையை கலையை கண்டடையுங்கள்..\n(05-01-2018 தேதியிட்ட தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரையின் முழுவடிவம்)\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29441", "date_download": "2018-10-17T04:18:52Z", "digest": "sha1:T6EMOONIUQMNBOTKQHXW25RWV2HGV633", "length": 6263, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "லண்டன் சொகுசு ஓட்டலில் �", "raw_content": "\nலண்டன் சொகுசு ஓட்டலில் தீ:\nபிரிட்டன் தலைநகர் லண்டனில் மான்டரின் ஒரியன்டல் எனப்படும் 12 அடுக்கு மாடி சொகுசு ஒட்டல் உள்ளது. நேற்று இந்த ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கீழ் தளத்தில் உள்ளவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.\nதகவலறிந்த தீயணைப்பு படையினர் 20 வாகனங்களில் வந்து தீயை கட்டுப்படுத்த போராடினர். தீ விபத்தால் புகை மூட்டம் வானுயர்ந்த அளவுக்கு எழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்த தகவல் தெரியவில்லை.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்ப���ல் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grannytherapy.com/tam/2011/10/", "date_download": "2018-10-17T02:52:17Z", "digest": "sha1:W4HQ43FOYMWQF6FWWPR6HOIPXJT6RAUY", "length": 12395, "nlines": 208, "source_domain": "www.grannytherapy.com", "title": "October | 2011 | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nபொடுதலை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, நல்லெண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்து வந்தால் தலையிலுள்ள சொறி, சிரங்கு குறையும்.\nபொடுதலை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, நல்லெண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்து வந்தால் தலையிலுள்ள சொறி, சிரங்கு குறையும்.\nகுழந்தைகளின் தலையிலுள்ள சொறி, சிரங்கு குறையும்.\nலெட்டூஸ்கீரை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.\nலெட்டூஸ்கீரை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.\nவெங்காயத்தாளை சமைத்து சாப்பிட்டு வந்தால் கபம், கோழை குறையும்.\nவெங்காயத்தாளை சமைத்து சாப்பிட்டு வந்தால் கபம், கோழை குறையும்.\nவசம்பு இலைகளை அரைத்து காயங்களின் மீது கட்டி வந்தால் காயங்கள் குறையும்.\nவசம்பு இலைகளை அரைத்து க��யங்களின் மீது கட்டி வந்தால் காயங்கள் குறையும்.\nநெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். நெல்லி உயிராற்றலை வளர்க்கும் ஓர் ஒப்பற்ற உணவு. ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையான நண்பன் எனலாம். இது உருண்டையாகவும், சிறிது பச்சை மஞ்சள் நிறத்திலும் இருக்கும். மழைக்காலங்களில் கிடைக்கும்.\nநெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.\nநெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்.\nஇவை அனைத்தும் 100 கிராம் நெல்லிச்சாறில் உள்ள சத்துகள்.\nபல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும். அருமையான கண் பார்வை தரும்.\nநீண்ட ஆயுளுக்கு நாளும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும்.\nபசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும்.\nமாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது.\nநெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் C குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது.\nஉலர்ந்த கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, நெல்லிமுள்ளி மூன்றையும் அரைத்துப் பாலில் குடித்தால், இளைத்த உடல் பெருக்கும்.\nஉலர்ந்த கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, நெல்லிமுள்ளி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து பாலில் கலக்கி குடித்தால் இளைத்த உடல் பெருக்கும்.\nஅலர்ஜி பிரச்சனையால் ஏற்ப்படும் முகவீக்கத்தை எப்படி...\nமுகத்தில் சுருக்கங்கள் குறைய வழிகளை கூறவும்...\nதொப்பை குறைக்க என்ன வழி....\nநான் நத்தர்சா 27 வயது .நான் இரவு பல் தைத்து உறங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169383/news/169383.html", "date_download": "2018-10-17T03:47:36Z", "digest": "sha1:6UMFWWHSUHUETNTMTCTCKFUUTQPQGACV", "length": 6398, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரபல தொகுப்பாளரை திருமணம் செய்யப் போகிறாரா ஜுலி?.!! : நிதர்சனம்", "raw_content": "\nபிரபல தொகுப்பாளரை திருமணம் செய்யப் போ���ிறாரா ஜுலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது கோபத்தினை சம்பாதித்த ஜுலி தற்போது கலா மாஸ்டர் உதவியால் தொகுப்பாளியாக மாறியுளளார்.\nஇவர் தற்போது பிரபல ரிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்சனை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.\nபிரபல ரிவி சார்பில் நடத்தப்பட்ட பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் ரக்சனும் கலந்து கொண்டார். அப்போது தான் இவர்கள் இருவரும் செல்போல் நம்பர்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.\nஅதன்பிறகு இருவரும் செல்போனில் பேசி வருகின்றனர் என்றும் பீனிக்ஸ் மால் போன்ற இடங்களுக்கு ஒன்றாக சுற்றுவதாக கூறி வருகின்றனர்.\nஜூலிக்காக ரக்சன் சில தொலைக்காட்சிகளை தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரபல ரிவியில் வாய்ப்பு கிடைத்ததும் முதலில் அந்த விடயத்தை ரக்சனிடம் தான் ஜூலி கூறினாராம்.\nஅதுமட்டும் அல்லாமல் ஜூலிக்கு ரக்சன் சிறிய மோதிரம் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளாராம். அந்த மோதிரம் தற்போது அவரது கையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு ஜூலி விரைவில் பிரபல ரிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.அது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இருக்கலாம் என்று தகவல்கள் பரவி வருகிறது\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-announces-2-o-release-date-050928.html", "date_download": "2018-10-17T04:06:57Z", "digest": "sha1:AJI5CYYS52HWDIAZ6VTPNBVCD5SDYV4B", "length": 14265, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2.ஓ, காலா ரிலீஸ் தேதி... அடுத்த படம்... ரசிகர்கள் மத்தியில் அறிவித்த ரஜினிகாந்த்! | Rajini announces 2.O release date - Tamil Filmibeat", "raw_content": "\n» 2.ஓ, காலா ரிலீஸ் தேதி... அடுத்த படம்... ரசிகர்கள் மத்தியில் அறிவித்த ரஜினிகாந்த்\n2.ஓ, காலா ரிலீஸ் தேதி... அடுத்த படம்... ரசிகர்கள் மத்தியில் அறிவித்த ரஜினிகாந்த்\nரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என நினைக்��ும் ரசிகர்கள் \nசென்னை : ரஜினிகாந்த், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 5-வது நாளாக தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்து வருகிறார்.\nஇன்று சென்னை மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பில், ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்துள்ள '2.ஓ' படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.\nசிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற நான் மீண்டும் உயிர்பெற்று வர எனது ரசிகர்களே காரணம் என உருக்கமாகப் பேசி இருக்கிறார் ரஜினிகாந்த்.\nரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, \"சென்னை எப்போதுமே எனக்கு மெட்ராஸ் தான். மெட்ராஸ் போன்று அனைத்து வகையிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என கர்நாடகாவில் பேசிக் கொள்வார்கள். எனக்குள் நடிப்புத்திறமை இருப்பதை கண்டுபிடித்தவர் என் நண்பர் ராஜ்பகதூர் தான். நான் நடிகராவதற்கு அண்ணன் கஷ்டப்பட்டு உழைத்து உதவினார்.\n1973 ல் முதல் முறையாக மெட்ராஸ் வந்தேன். எனக்கு தமிழும் தெரியாது, ஆங்கிலமும் பேச தெரியாது. ஆனால் என் நடிப்பை பார்த்து விட்டு பாலச்சந்தர், உன்னை 3 படங்களில் ஒப்பந்தம் செய்ய உள்ளேன். நீ தமிழ் மட்டும் கற்றுக் கொள், உன்னை எங்கே கொண்டு விடுகிறேன் பார் என்றார்.\nபாலச்சந்தருக்கு நான் தத்தெடுக்காத குழந்தை மாதிரி. அதன் பிறகு பஞ்சு அருணாச்சலம் எனக்கு பல நல்ல படங்களை கொடுத்து, என்னை உயர்த்தினார். சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம் என்னை சூப்பர் ஸ்டாராக்கினர். இந்தியாவே என்னை திரும்பிப்பார்க்க வைத்தவர் ஷங்கர்.\nஷங்கர் பிரம்மாண்டமாக இயக்கி உள்ள 2.0 படம் ஏப்ரல் 14 ரிலீசாகிறது. சந்திரலேகா படம் போல் 2.0 நிச்சயம் அனைவராலும் பேசப்படும் படமாக அமையும். அதன் பிறகு 2 மாதங்களில் 'காலா' ரிலீஸ் ஆகிறது. அதில் எனக்கு வித்தியாசமான வேடம் கொடுத்துள்ளார் ரஞ்சித்.\nஅதன் பிறகு என்ன என்பது கடவுளுக்குத் தான் தெரியும். கனவுகளை அடைய நியாயமான முறையில் முயற்சி செய்ய வேண்டும். கனவு நிறைவேறாவிட்டால் கவலைப்பட வேண்டாம். என் உடல் ஆரோக்கியத்திற்கு தியானமே காரணம். ரசிகர்கள் அனைவரும் தியானம் செய்ய வேண்டும்.\nநான் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றபோது மீண்டும் உயிர் பெற்று வர ரசிகர்களே காரணம். மற்றவர்கள் உங்களை மதிப்பதை விட, தனிமையில் இருக்கும் போது உங்களை நீங்களே மதிக்கும்படியான சிந்தனைகள் இருக்க வேண்டும். பின்னர் உங்கள் குடும்பம், சுற்றத்தினர் மதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும்.\" என ரசிகர்கள் மத்தியில் பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: rajinikanth rajini fans release meet ரஜினிகாந்த் ரஜினி ரசிகர்கள் ரிலீஸ் சந்திப்பு\nபோலி புகார்: இனி உங்கள் பேச்சை யார் நம்புவார்கள் சின்மயி\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughts-of-my-heart.blogspot.com/2017/12/2.html", "date_download": "2018-10-17T03:26:11Z", "digest": "sha1:HDJGQJ4RQKALXADWR6WESRRGMVURB6EJ", "length": 3024, "nlines": 45, "source_domain": "thoughts-of-my-heart.blogspot.com", "title": "Thoughts of My Heart: 2 நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு(அவன் நினைத்தானா இது நடக்குமென்று)", "raw_content": "\n2 நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு(அவன் நினைத்தானா இது நடக்குமென்று)\nநீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)\nநீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)\nநீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)\nஅன்று எங்கிருந்தோ எமைத் தேடி-வந்தாய்\nவந்து வாழ்க்கையில் கீதையின் சாரம்-தந்தாய்\nநல்ல பாடம்-தந்தாய்-நீ மெய் விடுத்தாய்\nபலர் வாழ்ந்திருப்பார் அதை நெஞ்சில்-கொண்டு\nநீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)\nஉன்னைப் பார்ப்பவர் மனதில் கசிவெடுக்க\nஉடன் சோகத்தில் ஆழ்ந்து-தன் நிலை-மறக்க\nஉடன் சோகத்தில் ஆழ்ந்து-தன் நிலை-மறக்க\nஉன்னை ஆற்றிடவே அவர் வந்திருக்க\nநீ தேற்றி நின்றாய் உந்தன் முகம் சிரிக்க\nநீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)\nநீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_870.html", "date_download": "2018-10-17T04:02:33Z", "digest": "sha1:MIMR2XW2SRGQ63YLMZTD2W6BJFIF4PVK", "length": 12820, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "ஜனநாயக போராளிகள் கட்சி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து புலனாய்வு பிரிவுகள் விசாரணை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஜனநாயக போராளிகள் கட்சி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து புலனாய்வு பிரிவுகள் விசாரணை\nஜனநாயக போராளிகள் கட்சி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து புலனாய்வு பிரிவுகள் விசாரணை\nகாவியா ஜெகதீஸ்வரன் May 25, 2018 இலங்கை\nஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக போராளிகள் கட்சி இந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி ஆகும். இக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தால் புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஆவர். புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து வாழ அனுமதிக்கப்பட்ட இவர்கள் அமைதியான, வன்முறை அற்ற வாழ்க்கையையே மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் எந்தவொரு வன்செயலிலும் ஈடுபட்டதாகவோ, சட்டத்துக்கும், சமூகத்துக்கும் விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவோ நாட்டில் உள்ள எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு எதுவும் கிடையாது. இந்நிலையில் ஜனநாயக போராளிகள் கட்சி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து பயங்க���வாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் புலனாய்வு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு இருப்பது பேரதிர்ச்சி தருகின்றது. போருக்கு பிந்திய இன்றைய அமைதி சூழலில் இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் பயங்கரவாத முத்திரை குத்துகின்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவே நாம் இதை ஐயுறவு கொள்ள வேண்டி உள்ளது. தென்னிலங்கையை சேர்ந்த ஜே. வி. பியினர் ஒரு காலத்தில் புரட்சியில் ஈடுபட்டு இருந்தனர் என்பதும் ஆயினும் அவர்கள் முழுமையான அளவில் இயல்பான, அமைதியான வாழ்க்கை வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற ஜனநாயக போராளிகள் கட்சி அது ஆரம்பிக்கப்பட்டு குறுகிய கால பகுதிக்குள் பிரமாண்ட வளர்ச்சி கண்டு மக்கள் மயப்பட்ட அரசியல் அமைப்பாக பரிணமித்து வருகின்ற நிலையில் எமது கட்சியை முடக்கின்ற சதி திட்டத்தின் ஒரு அம்சமாகவே இதை எமது ஆதரவாளர்கள் பார்க்கின்றார்கள். மேலும் இது புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குகின்ற செயற்பாடாகவே எம்மால் மாத்திரம் அன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும் பார்க்கப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%86%E0%AE%B7%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-10-17T03:01:01Z", "digest": "sha1:VD5FDDYMJDHE5TJ5RXSWUTWGLSHIKBR2", "length": 13435, "nlines": 156, "source_domain": "www.yaalaruvi.com", "title": "ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: அவுஸ்திரேலியா வெற்றி", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மா��்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nவிளையாட்டுச் செய்தி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: அவுஸ்திரேலியா வெற்றி\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: அவுஸ்திரேலியா வெற்றி\nஅவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 5வதும் இறுதியுமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.\nசிட்னி SCG மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் 4-0 என்ற கணக்கில் தொடரையும், ஆஷஸ் கோப்பையையும் அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.\nPrevious articleவீட்டுக்கு தீ வைத்த கணவன்: மனைவி உயிரிழப்பு\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nமூன்றாவது சுற்றுக்கு முன்னெறினார் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\nவெளியான இனவெறி அதிர்ச்சி வீடியோ\nஉலக செய்திகள் யாழருவி - 16/10/2018\nவெள்ளை நிற பெண் கறுப்பு நிற இளைஞனை அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழையவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரி பகுதியில் இருக்கும் St. Louis-ல் இருக்கும் அப்பார்ட்மெண்டிற்குள் கறுப்பு நிற இளைஞன்...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2121523", "date_download": "2018-10-17T03:08:26Z", "digest": "sha1:QY2TKZANBQ6USQ44P63N65GYYAUCAE4Y", "length": 16102, "nlines": 226, "source_domain": "dhinamalar.info", "title": "ஆண்களை வீழ்த்திய எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர் வைத்திலிங்கம் பெருமிதம்| Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு 6\nயூ டியூப் செயல்பட துவங்கியது 3\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' 10\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் 3\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nஆண்களை வீழ்த்திய எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர் வைத்திலிங்கம் பெருமிதம்\nபுதுச்சேரி:புதுச்சேரி சட்டசபையில் உள்ள பெண் எம்.எல்.ஏ.,க்கள் நால்வரும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆண்களை தோற்க��ித்து வெற்றி பெற்றவர்கள் என, சபாநாயகர் வைத்திலிங்கம் பேசினார். புதுச்சேரி ஜெயராம் மண்டபத்தில் நடந்த, பெண் குழந்தைகள் தின விழாவில் அவர் பேசியது:பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்தில் நிதி சுமை ஏற்படும் என்பதால் பெண் குழந்தைகளை விரும்பாத நிலை இருந்தது. ஆனால் இன்றைய நிலையோ வேறு. பெண் பிள்ளைகள்தான் பெற்றோரிடம் பாசமாக உள்ளனர். ஆணைவிட பெண்கள் அதிகம் குடும்பத்திற்காக உழைக்கின்றனர்.ஆண்களின் வருமானம், பெரும்பாலான குடும்பங்களில், பிராந்தி கடைக்கும், சாராய கடைக்கும் செல்கிறது. ஆனால் பெண்களின் வருமானம், அக்குடும்பத்திற்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத் தொழிலில் பெண்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். எனவே குடும்பத்திற்கு பெண்கள் சுமையல்ல. நாட்டின் வளர்ச்சி அல்லது மாற்றம் என்று சொல்ல வேண்டும். கடந்த சட்டசபையில் ஒரு பெண்கூட இல்லை. ஆனால் தற்போது 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நான்கு பேருமே, எதிர்த்து போட்டியிட்ட ஆண்களை தோற்கடித்து வந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இரு��்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=f431f89e30d5b5e1d5711a0e561405cd", "date_download": "2018-10-17T04:12:00Z", "digest": "sha1:N5KBKBCOFZZIMZWNEQWXGK4RJCLF2VOP", "length": 34825, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவ��்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. த���ண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித��த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவ��ழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்று���் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26670", "date_download": "2018-10-17T04:19:14Z", "digest": "sha1:QQVXCJXTFHR2T6PHFJA3GG2VA62JW7LH", "length": 7344, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "பெண்கள் பற்றி பேசுவது இ�", "raw_content": "\nபெண்கள் பற்றி பேசுவது இழிவான செயல்- வைகோ\nபெண்கள் பற்றி எஸ்.வி.சேகர் கூறிய கருத்து அதிர்ச்சியாக உள்ளது. பெண்கள் பற்றி பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று வைகோ கூறினார்.சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் பெண்களை தாயாக, தெய்வமாக போற்றும் மரபுதான் உள்ளது. பத்திரிகை துறையில் உள்ள சகோதரிகள் பண்பு உள்ளவர்கள். நாகரிகத்துடன் நடந்து கொள்வார்கள்.எஸ்.வி.சேகர் கருத்து அதிர்ச்சியாக உள்ளது. கவர்னர் நடந்துகொண்ட செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பெண்கள் பற்றி பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இழிவான செயலாகும்.\nநியூட்ரினோ திட்டத்தை 8 ஆண்டுகளாக எதிர்த்து வருகிறேன். அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மோடி அரசும், அமெரிக்காவும் துடிதுடிக்கிறது. குஜராத், மும்பையில் இந்த திட்டத்தை தொடங்க வேண்டியது தானே. எத்தனை விஞ்ஞானிகள் சொன்னாலும் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப���டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188772.html", "date_download": "2018-10-17T04:16:38Z", "digest": "sha1:RPLRMFAHEAANXTSKQLBCMIIHF722GTRG", "length": 10730, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி..!! – Athirady News ;", "raw_content": "\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி..\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி..\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மும்பை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த விஜய் கம்லேஷ் தஹில் ரமணி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், தஹில் ரமணி பதவியேற்பு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடந்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தஹில் ரமணிக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தோ-கரீபியன் எழுத்தாளர் வி.எஸ் நைபால் காலமானார்..\nயாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையின் தலைவர் பதவி விலக வேண்டும்..\nகுஜராத்தில் 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்..\nசீனாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்..\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் ���ோது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\nபிரான்சில் சமூகவலைதளம் மூலம் இளைஞர்களிடம் பழகிய பெண்கள்: அதன் பின் அவர்களுக்கு…\nயூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த…\nலண்டன் ரயில் நிலையத்தில் திடீரென சத்தமாக கத்திய பள்ளி மாணவி: பதறிய பயணிகள்..\nஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகுஜராத்தில் 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்..\nசீனாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர்…\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/158527", "date_download": "2018-10-17T04:15:46Z", "digest": "sha1:PW2I3Z6CGEKRQK62RZM6MYCJSOD5MGJY", "length": 7876, "nlines": 93, "source_domain": "www.dailyceylon.com", "title": "சதோச நிறுவனத்தின் மூலம் பேரீத்தம் பழங்கள் கொள்வனவு - Daily Ceylon", "raw_content": "\nசதோச நிறுவனத்தின் மூலம் பேரீத்தம் பழங்கள் கொள்வனவு\nரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான பேரீத்தம் பழங்கள் சவுதி அரசாங்கத்தினால் வருடா வருடம் நன்கொடையாக வழங்கப்பட்டு வந்தன.\nஇம்முறை சவுதி அரேபியாவினால் குறித்த பேரீத்தம் பழங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு முடியாமல் போயுள்ளது.\nஎனினும் தனிப்பட்ட மூன்று நன்கொடையாளர்களினால் இம்முறை 03 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.\nரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான மேலதிக பேரீத்தம் பழங்கள் 250 மெட்ரிக் தொன் தொகையினை சதோச நிறுவனத்தின் மூலம் கொள்வனவு செய்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.(அ)\nPrevious: கட்டண அதிகரிப்புக்கமைய புதிய பஸ் கட்டண விபரம்\nNext: இ.போ.ச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nஇவ்வருடம் இலங்கைக்கு saudi arabia விலிருத்து புனித ரமழான் நோன்பை நோட்பதட்காக இலவசமாக பேரீச்சம் பழம் அன்பலிப்புச் செய்வதை நிருத்திவிட்டார்கள்\n1 . சென்ற வருடம் இலவச பேரீச்சம் பழத்துக்கு அரவிட்ட அதிக வரி\n2.இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்ஹ\nமிஸ்லிம்கலின் எதிரி நாடான israil உடன் அதிக நட்பு வைத்திருந்தமை\n3. முஸ்லிம்கலின் முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கான ஆதரவுத் தேர்தலில் palastine கு எதிராக வாக்கலித்தமையும் , israil கு ஆதரவாக வாக்கலித்தமை\nஇவைகள் தான் முக்கிய காரணம்\nஇவ்வருடம் இலங்கைக்கு saudi arabia விலிருத்து புனித ரமழான் நோன்பை நோட்பதட்காக இலவசமாக பேரீச்சம் பழம் அன்பலிப்புச் செய்வதை நிருத்திவிட்டார்கள்\n1 . சென்ற வருடம் இலவச பேரீச்சம் பழத்துக்கு அரவிட்ட அதிக வரி\n2.இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்ஹ\nமிஸ்லிம்கலின் எதிரி நாடான israil உடன் அதிக நட்பு வைத்திருந்தமை\n3. முஸ்லிம்கலின் முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கான ஆதரவுத் தேர்தலில் palastine கு எதிராக வாக்கலித்தமையும் , israil கு ஆதரவாக வாக்கலித்தமை\nஇவைகள் தான் முக்கிய காரணம்\nநேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி இவ்வளவு தான் பேசினோம்- ஷான் விஜயலால்\n107 எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு\nபொலிஸ் மா அதிபர் ஏன் பிரச்சினையாக மாற்றியுள்ளது- பிரதி அமைச்சர் நளின் விளக்கம்\nநாட்டில் உணவு அதிகம் வீண்விரயம் செய்யப்படும் இடம் பாராளுமன்றம்- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8329/", "date_download": "2018-10-17T04:12:06Z", "digest": "sha1:Q54QGPKNXYFGF7GPU624HPO5S5HQKLHC", "length": 6105, "nlines": 102, "source_domain": "www.pagetamil.com", "title": "மஸ்தானின் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இந்து குருமார் போராட்டம்! | Tamil Page", "raw_content": "\nமஸ்தானின் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இந்து குருமார் போராட்டம்\nஇந்து விவகார பிரதி அமைச்சர் பதவி காதர் மஸ்தானுக்கு வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து குருமார்கள் இன்று மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு இந்துக் குருமார் பேரவை ஆகியன ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தன.\nஆர்பாட்டக்காரர்கள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்குச் சென்று, மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தரிடம் மனுக் கையளித்தனர்.\nவிக்கிக்கு டிசம்பர் 10; டெனீஸ்வரனிற்கு பெப்ரவரி 11\nமன்னார் நீதிமன்றத்திற்கு கல்லெறிந்ததை விட தொலைபேசி அச்சுறுத்தல் பயங்கரமானதா: மல்லாகம் நீதிமன்ற பதிவாளரை ‘லொக்’ பண்ணிய சுமந்திரன்\n: உயர்மட்ட கூட்டத்தில் சர்ச்சை\nவிஷாலுடன் கெட்ட ஆட்டம் போட்ட நடிகையின் அதிர்ச்சி கோலம்\nசிறுத்தையை கொன்ற இருவர் கைது\nதலைமை செயலகம்→ த.தே.ம.முன்னணி→பல்கலைகழக மாணவர்கள்: முதலமைச்சரிடம் போன புலனாய்வு அறிக்கை\nமுல்லைத்தீவு இல்மனைட்: 10ம் திகதி முதல் கூட்டம்; விவசாய அமைச்சரும் குழுவில்\nகடனாளியாக்கிவிட்டு மஹிந்த தப்பிச் சென்றார்; ஆர்ப்பாட்டம் செய்ய முடியாதவர்களால் நாட்டை ஆள முடியுமா\nமல்லாகத்தில் கணக்கு இன்னும் முடியவில்லை; பொலிஸ் லிஸ்றில் இருப்பர்கள் 40 பேர்: நீதிமன்றத்தில் பொலிசாரே...\nயாழ் குடா குடிநீர் திட்டத்திற்கு ஓகே\nநள்ளிரவில் அதிகரித்த எரிபொருள் கட்டணங்கள்: புதிய கட்டண விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/24414-reasons-for-nominating-venkaiah-naidu-for-vice-president.html", "date_download": "2018-10-17T04:15:06Z", "digest": "sha1:MTF3LSNXIHCNFE44T4MV4J4KQBFNLH7G", "length": 14810, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெங்கையா நாயுடுவைத் தேர்வு செய்ததற்குக் காரணங்கள் என்ன? | Reasons for nominating Venkaiah Naidu for Vice President", "raw_content": "\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து ��யது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nவெங்கையா நாயுடுவைத் தேர்வு செய்ததற்குக் காரணங்கள் என்ன\nமத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வெங்கய்யா நாயுடு துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nபாஜக அவரைத் தேர்வு செய்ததற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன:\nவெங்கய்யா நாயுடு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக வட இந்தியர் ராம்நாத் கோவிந்தை அறிவித்துள்ளது. அவர் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர். வெங்கய்யா நாயுடு துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளித்ததுபோல் இருக்கும்.\nராஜஸ்தான் மாநிலத்திலிருந்து நான்காவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக வெங்கய்யா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலவையில் அவருக்கு நீண்ட கால அனுபவம் உள்ளது. வெங்கய்யா நாயுடு 1998 ஆம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு 2004, 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டில் மீண்டும் எம்.பி.யாக இருந்தவர். அதுமட்டுமல்லாமல், அவர் பலமுறை நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பிடித்தவர். தற்போது அவர் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டால் மாநிலங்களவையில் பலவீனமாக உள்ள பாஜக ஒருவகையில் பலமாக அமையலாம்.\n3. பாஜகவின் தீவிர தொண்டர்\nவெங்கய்யா நாயுடு தனது இளம்வயதிலிருந்தே பாஜகவில் தீவிர ஈடுபாடு கொண்டவர். 1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர். பாஜக, ஜனதாக்கட்சியாக இருந்தபோது 1977 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்ட�� வரை அக்கட்சியின் இளைஞர் அமைப்பின் ஆந்திர மாநிலத் தலைவராக இருந்தார். 1978 ஆம் ஆண்டு ஜனதாக் கட்சியில் இருந்து ஆந்திர சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எம்.எல்.ஏ. வெங்கய்யாநாயுடுதான். 1980 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை பாஜக இளைஞர் அமைப்பின் தேசியத் தலைவராகவும் இருந்துள்ளார். 1980 முதல் 1985 ஆம் ஆண்டு வரை பாஜகவின் ஆந்திர சட்டப்பேரவைத் தலைவராக பணியாற்றியுள்ளார். 1988 முதல் 1993 வரை ஆந்திர மாநில பாஜக தலைவராக இருந்தார். 1993 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். ஜூலை 2002 - டிசம்பர் 2002, ஜனவரி 2004 மற்றும் அக்டோபர் 2004ல் கட்சித் தலைவராகவும், ஏப்ரல் 2005லிருந்து ஜனவரி 2006வரை துணைத்தலைவராகவும் வெங்கையா நாயுடு பதவி வகித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு முதல் பாஜகவின் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிலும், மத்திய தேர்வுக் குழுவிலும் அவர் இடம் பிடித்துள்ளார். 1996 முதல் 2000ஆம் ஆண்டு வரை பாஜகவின் செய்தித்தொடர்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.\nமத்திய அமைச்சர்களில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருக்கு பிறகு மூத்த அமைச்சர் வெங்கய்யா நாயுடுதான். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் செப்டம்பர் 30, 2000 முதல் ஜூன் 30, 2002 வரை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். தற்போது மோடி அமைச்சரவையில் நகர்புற வளர்ச்சி, வீட்டுவசதி, நாடாளுமன்ற விவகாரத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக உள்ளார். பல நேரங்களில் அரசுக்கு எதிராக எழும் கருத்துக்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு மத்திய அமைச்சரவையில் மோடிக்கு பக்கபலமாக இருப்பவர் வெங்கய்யாநாயுடு.\nஅடுத்தடுத்து... அஜீத், விஜயை கவர்ந்த அனிருத்\n133 ரன்களில் இங்கிலாந்து ஆல்அவுட்: தொடரை சமன்செய்த தென்னாப்பிரிக்கா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பன்றிக்காய்ச்சலுக்கு விழிப்புணர்வு தேவை” - ஜே.பி.நட்டா வலியுறுத்தல்\n“ஆதாரத்துடன் புகார் அளிக்க வேண்டும்”- MeToo குறித்து அமைச்சர் உதயகுமார்\nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nதமிழகத்தை பிடிக்கும் ஆனால் பாகிஸ்தான் - சித்து பேச்சால் சர்ச்சை\nமத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா..\nபாஜகவில் இணைந்தார் சத்தீஸ்கர் காங். மூத்த தலைவர்\nராஜஸ்தானை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் - 50 பேருக்கு பாதிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலக தலைவர்கள் வலியுறுத்தல் \nRelated Tags : Reasons , Venkaiah Naidu , Vice President , பாஜக , வெங்கய்யா நாயுடு , துணைக் குடியரசுத் தலைவர் , ராம்நாத் கோவிந் , ராஜஸ்தான் , பதவி , அமைச்சர் , மத்திய அமைச்சரவை\n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅடுத்தடுத்து... அஜீத், விஜயை கவர்ந்த அனிருத்\n133 ரன்களில் இங்கிலாந்து ஆல்அவுட்: தொடரை சமன்செய்த தென்னாப்பிரிக்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/", "date_download": "2018-10-17T04:19:25Z", "digest": "sha1:Q2NYX4ZARCGTTE3FGMFKLL5VWB4QANYH", "length": 3146, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "sports |", "raw_content": "\nசெம கோபம்… ஜெயசூர்யா மீது ஐசிசி செம கோபம்…\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇலங்கை இளையோர் அணியின் தலைவராக நிபுன் தனஞ்சய\nஇலங்கை அணியை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எதிரான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி\nகுத்துச்சண்டை கோதாவில் ரஷ்யாவின் கபீப் நமாகெமேடோவ் (Khabib Nurmagomedov) சம்பியனானார்\nகலாநிதி ஆர்.எல். ஹேமன் கிண்ண வோட்டர் போலோ போட்டி – கொழும்பு ரோயல் கல்லூரி அணி சாம்பியன்\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\nமுன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவிற்கு அத்தகையதொரு பதவியை வகிப்பதற்கு உள்ள தகைமை என்ன\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வ��ழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/172803", "date_download": "2018-10-17T04:17:25Z", "digest": "sha1:T5EXSVGXOGHCTRAMWNYFHG4GDYPZV3ZV", "length": 12136, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "குளிர்சாதனப் பெட்டியால் பலியான 2 வயது குழந்தை... பெற்றோர்களே அவதானம்! - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nகுளிர்சாதனப் பெட்டியால் பலியான 2 வயது குழந்தை... பெற்றோர்களே அவதானம்\nசென்னையில் ப்ரிட்ஜை தொட்ட 2 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசித்தாலபாக்கம், வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், மனைவி செல்வி இவர்களுக்கு தஷிகா என்ற மகளும் பிரதீஷ் என இரண்டு வயது மகனும் உள்ளனர். வீட்டில் இன்று பிரதீஷ் விளையாடிக் கொண்டிருந்தார். வீட்டில் உ��்ள ப்ரிட்ஜ் அருகில் பிரிதீஷ் சென்றுள்ளார்.\nஅப்போது திடீரென பிரதீஷ் தூக்கிவீசப்பட்டார். அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உடனே பிரதீஷ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.\nஇதுகுறித்து பொலிஸார் கூறுகையில், \"விளையாடிக் கொண்டிருந்த பிரதீஷ், ப்ரிட்ஜின் பின் பகுதியில் உள்ள கம்பியை தொட்டுள்ளார். அதில் மின்கசிவு இருந்துள்ளது. மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டுள்ளார்\" என்று தெரிவித்துள்ளனர்.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/199093/", "date_download": "2018-10-17T03:56:12Z", "digest": "sha1:NNTBNHL4JCE3MAPUJHD4C3G4AIRKU4LO", "length": 11949, "nlines": 129, "source_domain": "www.vavuniyanet.com", "title": "3 குழந்தைகளை நிர்வாணமாக வீட்டுச் சிறையில் வைத்திருந்த தம்பதி!! – வவுனியா நெற்", "raw_content": "\n3 குழந்தைகளை நிர்வாணமாக வீட்டுச் சிறையில் வைத்திருந்த தம்பதி\nஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் சொந்த குழந்தைகளையே நிர்வாணமாக வீட்டுச்சிறையில் அடைத்து வைத்திருந்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் Buckeye பகுதியை சேர்ந்தவர் Mayra Ramirez. வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்த பொழுது, அழுக்கு உடை அணிந்த நிலையில் சிறுவன் ஒருவனும், அருகில் நிர்வாணமாக 5 வயது சிறுமியும் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஉடனே அந்த சிறுமிக்கு ஆடையினை உடுத்தி, சிறுமியின் வீட்டுக்கு அழைத்து சென்று கதவை தட்டியுள்ளார். ஆனால் யாரும் வந்து கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அந்த பெண் உடனே பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை திறந்து பார்த்த பொழுது, காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு Alsatia Inks, 23 என்ற பெண் படுக்கையில் இருந்ததை பார்த்தனர்.\nபின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது, குழந்தைகள் இருவரும் வெளியில் சென்றது கூட தெரியாமல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பொலிஸார் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, மற்றொரு 5 வயது சிறுவனையும் கண்டறிந்தனர்.\nமேலும் சிறுவர்கள் தங்கியிருந்த படுக்கையறை மிகவும் மோசமாக, நாய் மற்றும் மனித கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. வீட்டின் சுவர் முழுவதும் கறைகளாக, மனிதர்கள் தங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையில் இல்லாமல் இருந்தது.\nஇதனை பார்த்து அதிர்ச்சிடையந்த பொலிஸார் சிறுவர்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசிறுவர்களின் பெற்றோர் Alsatia மற்றும் Zachary Pacheco (27) ஆகியோரை கைது செய்து, பின்னர் விடுவித்தனர். மேலும் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nShare the post \"3 குழந்தைகளை நிர்வாணமாக வீட்டுச் சிறையில் வைத்திருந்த தம்பதி\nதன்னுடைய 7 ஆண்டுகால விடமுயற்சியால் ஆணாக மாறிய பெண்\nஆயிரத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வெற்றிகரமாக நாடு கடத்திய சுவிஸ்லாந்து\nதிருமணத்துக்கு மாப்பிள்ளையே கிடைக்காததால் இளம் பெண் செய்த அதிரடி செயலால் அதிர்ந்த பெற்றோர்\nசிறுமிகளை 900 முறை துஸ்பிரயோகம் செய்த தந்தை : வரலாற்றிலேயே மோசமான குற்றவாளி என அறிவிப்பு\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பம் : 2 நாட்களாக காட்டுப்பகுதியில் கதறி அழுத சிறுவன்\nதெற்கு பிரான்ஸை சூறையாடிய வெள்ளம்\nபீசாவில் எச்சில் துப்பிய நபருக்கு 18 ஆண்டுகள் சிறை\nபயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பிச்சையெடுக்கும் குழந்தைகள் : நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்\nகாதலியை இணையத்தில் ஏலம் விட்ட காதலன் : அதன் பின் என்ன நடந்தது தெரியுமா\n20 பெண்களை கொன்று சடலங்களை நாய்க்கு உணவாக்கிய கொடூரன் : வெளியான அதிர்ச்சி சம்பவம்\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவ��னை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/sivarathri-special/", "date_download": "2018-10-17T03:51:32Z", "digest": "sha1:RB3PWEWEEGNSZ72YYYK5DJ3JWBK3WNID", "length": 16155, "nlines": 120, "source_domain": "aanmeegam.co.in", "title": "சிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள் - sivarathri special", "raw_content": "\nசிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள் – sivarathri special\nசிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள் – sivarathri special\nசிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது. சிவராத்திரியின் சிறப்பு பற்றிய 40 அரிய தகவல்களை பார்க்கலாம்.\nசிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். எனவே சிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது.\nசிவராத்திரி அன்று விரதம் இருந்து, கண் விழித்து சிவபூஜை செய்ய வேண்டும். தூய ஆடைகளை அணிந்து கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு சிவனை தியானம் செய்ய வேண்டும் சிவனுக்குரிய மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும்.\nசிவராத்திரி விரதம் இருந்து, நமசிவாய என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால் மகத்தான பலன்கள் கிடைக்கும்.\nவாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.\nசிவாலயத்தில் பலி பீடத்துக்கு அருகில்தான் நமஸ்கரிக்க வேண்டும்.\n3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் நமஸ்காரம் மேற்கொள்ளலாம்.\nகோவிலில் வடதுபுறம், கிழக்குப்புறம் கால் நீட்டக் கூடாது.\nஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.\nகிழக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.\nதெற்கு, மேற்கு நோக்கிய சந்நிதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.\nவடக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.\nசூரிய கிரகணத்தின் போதும், பொங்கல் தினத்தன்றும் மேற்கே கால் நீட்டி வணங்கக் கூடாது.\nசிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும்.\nபிராகாரத்தில் பிரதட்சணம் செய்யும் பொழுது மிகவும் நிதானமாகச் செய்ய வேண்டும்.\nஉட்பிராகார பிரதட்சணத்தைவிட வெளிப்பிராகார பிரதட்சணமே மிகவும் சிறந்தது.\nஆலயத்தில் குறைந்தது மும்முறை கொடிமரத்துக்கு அருகே வணங்க வேண்டும். மும்முறை வலம் வரவேண்டும்.\nஅபிஷேக காலத்தில் பிரதட்சணம் செய்யக்கூடாது. கொடிமரத்தையும் சேர்த்து பிரதட்சணம் செய்ய வேண்டும்.\nஆலயத்தை விட்டு வெளிவரும்போது கொடிமரத்துக்கு அருகில் வணங்க வேண்டும். ஆலயத்துக்குள் எந்த சந்நிதியிலும் வணங்கக்கூடாது.\nபிரதட்சணத்தின் போது தலை பூமியை நோக்கி குனிந்திருக்க வேண்டும். நிலம் அதிர நடக்கக் கூடாது. பிறருடன் பேசிக் கொண்டு பிரதட்சணம் செய்யகூடாது.\nஇறைவன், இறைவிக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது பிரதட்சண நமஸ்காரங்களைத் தவிர்க்க வேண்டும். ஆலயத்தில் ஆண்டவனைத் தவிர வேறு எவரையும் வணங்கக்கூடாது.\nஆலயத்தில் நெய்விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும். நல்லெண்ணைய் ஆரோக்கியத்தை அளிக்கும்.\nதேங்காய் எண்ணை வசீகரத்தை அளிக்கும். இலுப்ப எண்ணை சகல காரியங்களிலும் வெற்றியைத் தரும். மறு ஜென்மத்திலும் நன்மை அளிக்கும்.\nதிருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் ஸ்ரீதட்சணாமூர்த்தி அஷ்டகத்தை வியாழக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒன்பது தடவை பாராயணம் செய் தால் பலன் கிடைக்கும்.\nபூவும், நீரும் சிறந்த சிவபுண்ணியம். செல்வமும், அமைதியும் பெற மகேசனை பூவும், நீரும் கொண்டு வழிபட வேண்டும்.\nசிவனின் திருமேனியில் சந்தனக்காப்புப் ���ொருத்திக் குளிர்வித்தால் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் குளிர்விப்பது போல் ஆகும்.\nகஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலான நறுமணப் பொருள்கள் கலந்து இறைவனுக்கு ஒரு முறை சந்தனக் காப்பு செய்தவர்கள் தேவ வருடத்தில் கோடி வருடம் சிவலோகத்தில் இன் புற்றிருப்பார்கள்.\nஉமா தேவியுடன் இணைந்த சிவபிரானை பூஜிக்கின்றவர்கள் பிறவிப்பயனை அடைந்தவர்கள். அவர்கள் பேரின்பத்தை அடைகிறார்கள் என்று சிவானந்தலஹரி கூறுகிறது.\nசிவாலய வழிபாடு செய்யும் போது லிங்கத்திற்கு வலப்புறம் இருந்து பணிய வேண்டும்.\nபங்குனி உத்திரம் சிவனுக்கு மிகவும் சிறந்த தினமாகும்.\nசிவபெருமானுக்குரிய திருப்பணிகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் குற்றமற்ற நல்ல அறமே ஆகும்.\nசிவன் விரும்பி அணிபவை வெள்ளை எருக்கம் பூ, அருகம்புல், ஊமத்தை, வெண்ணீறு ஆகியவையாகும்.\nசிவன் கையில் ஏந்தி இருப்பவை சூலம், மான், மழு, துடி, அக்னி.\nசிவனுக்கு வாகனம் காளை. ஆபரணம் பாம்பும், எலும்பும். மாலை மண்டை ஓடுகள், பன்றிக் கொம்பு, பிட்சை பாத்திரம்.\nசிவனுக்குப் புஷ்பாஞ்சலி செய்யும்பொழுது எல்லாப் புஷ்பமும் கலந்து செய்யலாம்.\nமுதல்நாள் சாத்திய வில்வத்தை எடுத்து நீரில் கழுவி மீண்டும் சிவ பூஜை செய்யலாம். ஒரு மாத காலத்திற்கு இவ்வாறு செய்யலாம்\nமுதல்நாள் சாத்திய வில்வத்தை எடுத்து நீரில் கழுவி மீண்டும் சிவ பூஜை செய்யலாம். ஒரு மாத காலத்திற்கு இவ்வாறு செய்யலாம்.\nதாமரை, வில்வம், சதபத்ரம் ஆகியவற்றால் சிவனை அர்ச்சிப்பவன் பெரும் செல்வத்தை அடைவான். நீலோத் பலம், ஜாதி மல்லிகை, பாடலம், அரளி, ஆத்தி, கோங்கு, முல்லை, பலாசம் ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.\nபுஷ்பபலன் என்னும் நூல் ஒரு கொன்றை மலரை சிவனுக்கு சாத்துபவர் சாலோக பதவியையும், இருமலர்கள் சாத்துபவர் சாமீப பதவியையும், மூன்று மலர்கள் சாத்துபவர் சாரூப பதவியையும், நான்கு மலர் களைச் சாத்துபவர் சாயுஜ்ய பதவியையும் அடைவர் என்று கூறுகிறது.\nவில்வமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், ஒரு வில்வம் லட்சம் சொர்ண புஷ்பங்களுக்குச் சமம். இதில் ஒன்றினை ஈசனுக்கு அர்ப்பணித்தால் மகாதோஷங்களும் நீங்கி, சகல நன்மைகளும் உண்டாகும்.\nசிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யும்போது, அதன் பின்பக்க நரம்பு மூர்த்தியின் மேல் படும்படி போட வேண்டு���். அந்தப் பக்கம் தான் லட்சுமி வாசம் செய்கிறார். ஒற்றைப்படை இதழ்களைக் கொண்ட வில்வம் அர்ச்சனைக்கு மிகவும் நல்லது.\nநன்றி : மாலை மலர்\nசெல்வ வளம் தரும் மஹா சிவராத்திரி வழிபாடு | Sivarathri fasting\nமகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற மந்திரம் | om namah shivaya\nஉ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்\nபொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம் | Pongal...\nதீபாவளி அன்று சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர...\nhow to live long life | ஆயுள் விருத்தி பெற நாம்...\nமகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற மந்திரம் | om namah shivaya\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal...\nதமிழ் புத்தாண்டில் பூஜை அறைகளில் வைக்கப்பட வேண்டிய...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nபைரவரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரியுமா\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanchiraghuram.blogspot.com/2011/06/3.html", "date_download": "2018-10-17T03:24:36Z", "digest": "sha1:PZWAVM7RVEYNWT2OUV3XTHJJOE3QWZEQ", "length": 3768, "nlines": 77, "source_domain": "kanchiraghuram.blogspot.com", "title": "காஞ்சி ரகுராம்: அடடா துபாய்! – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்", "raw_content": "\n – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்\nஒன், டூ, த்ரீ, ஃபோர்… உலகின் அதிவேக லிஃப்டினுள் மானிட்டர், வினாடியைவிட வேகமாய் எண்ணிக்கையை காட்டத் தொடங்கியது. அதன் பின்புறத்தில் மேகங்கள் கீழிறங்குவது போல் அனிமேஷன். சரி, லிஃப்ட் புறப்படப்போகிறது என நினைத்தேன். சில நொடிகளில், விமான டேக் ஆஃப்-இல் நிகழ்வது போல காதடைத்த போதுதான் லிஃப்ட் நகர்வதே உறைத்தது...\nLabels: துபாய், பயணம், பர்ஜ் கலீபா, பாலைவனம்\nஉங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...\nபாடல் எழுதிய இறையிசை ஆல்பங்கள்\nஅம்பிகை பாலா, கார்த்திகை ராசா\nஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி\nசபரி மலை வா, சரணம் சொல்லி வா\nபாலகுமாரனின் உடையார், கங்கை கொண்ட சோழன் - விமர்சனம்.\nகுழந்தைக்குப் பெயர் வைப்பது எப்படி\nஎழுதிய பாடல் - 1: சமயபுர மாரியம்மன்\nஅடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி\n – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்\n – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ்\n -1 : துபாய் மெயின் ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/thiruppavai/page/2/", "date_download": "2018-10-17T03:42:06Z", "digest": "sha1:DAJJL77ATKMIQP6PZ2CDJZUXGWWDCC4Q", "length": 7378, "nlines": 55, "source_domain": "mylittlekrishna.com", "title": "Thiruppavai – Page 2 – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\n நீ அசையாமல், பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன” பாசுரம் கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றம்ஒன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வபெண்டாட்டிநீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். திருப்பாவை பாசுரம் 11 பாடல் பாசுர விளக்கம் இந்த பாசுரத்தில் மற்றொரு கோபிகையை எழுப்ப ஆண்டாள் கோபிகைகளுடன் சேர்ந்து செல்கிறாள். இந்த பெண் மிகுந்த செல்வம் படைத்த […]\nதிருப்பாவை பாசுரம் 11 கற்றுக் கறவை\nவிடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன் கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம் அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி இரக்கத்துடன் காம்புகள் […]\nதிருப்பாவை பாசுரம் 12 – கனைத்து இளம் கற்றெருமை\n(திருப்பாவை – 1 ) 1 . நந்தகோபன் குமரன் 2 . யசோதை இளஞ்சிங்கம் 3 . கார்மேனியன் 4 . செங்கண்(ணன்) 5 . கதிர் மதிய முகத்தான் 6 . நாராயணன் (திருப்பாவை – 2 ) 7 . பாற்கடலில் பையத் துயின்றோன் 8 . பரமன் (திருப்பாவை – 3 ) 9 . ஓங்கி உலகளந்தோன் 10 . உத்தமன் (திருப்பாவை – 4 ) 11 . ஆழி மழைக் கண்ணன் 12 […]\nஸ்ரீ ஆண்டாளின் திருமால் நாமாவளி\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது\nசது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்���ி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathinapughazhendi.blogspot.com/2009/11/blog-post_29.html", "date_download": "2018-10-17T03:44:46Z", "digest": "sha1:D6HNEY6CEKRGPVNNC4NAMFXI7NDRQ7ZC", "length": 43824, "nlines": 506, "source_domain": "rathinapughazhendi.blogspot.com", "title": "Dr.RATHINAPUGAZHENDIஇரத்தின புகழேந்தி: மாணவர்களின் வரைபடத் திறனை மதிப்பிடுதல்", "raw_content": "\nகலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்\nமாணவர்களின் வரைபடத் திறனை மதிப்பிடுதல்\nஅனைவருக்கும் கல்வி இயக்கத்தில் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறை செயல்பாடுகளை சுய மதிப்பீடு செய்துகொள்வதற்கு ஏற்ப செயல் ஆராய்ச்சி என்றொரு திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். அதன் கீழ் இவ்வாண்டு நான் மேற்கொண்ட செயல் ஆய்வினை இங்கு வெளியிடுகிறேன்.தலைப்பு...\nமாணவர்களின் வரைபடத் திறனை மதிப்பிடுதல்\nதேர்வுகள் என்பவை மாணவர்களை மட்டும் மதிப்பிடுபவை அல்ல. அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களின் திறனையும் சேர்த்து தான் மதிப்பிடுகின்றன. ஓர் ஆசிரியர் எத்தகைய திறமை வாய்ந்தவராக இருப்பினும் அவரால் உருவாக்கப்படும் மாணவர்கள் எத்தனை பேர் தேர்ச்சியடைகின்றனர் என்பதைப் பொறுத்துதான் அவரது கற்பித்தல் பணி மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் ஒரு கல்வியாண்டில் நடைபெறும் அனைத்துத் தேர்வு முடிவுகளும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏதேனும் ஒரு பாடத்தைக் கற்பிப்பதாகவே அமைந்து விடுகின்றன.\n(2009 -10) நடப்புக் கல்வியாண்டின் காலாண்டுத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு பாடத்திற்கான விடைத்தாளில் எளிதாகப் பெற வேண்டிய மதிப்பெண்ணைக் கூட மாணவர்கள் பெறவில்லை என்பது தெரியவந்தது. அதற்கான கா���ணங்கள் கண்டறியப்பட்டு, அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து, அவற்றை நடைமுறைப் படுத்தி, முடிவுகளை எடுத்துக் கூறுவதாக இச்செயலாய்வு அமைந்திருக்கிறது.\nவிருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு `அ’ பிரிவு மாணவர்களின் காலாண்டுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் போது சமூகவியல் பாடத்தில் வரைபடத்திற்கு உரிய பத்து மதிப்பெண்களை முழுமையாக ஒருவர் கூட பெறவில்லை. அதற்கான காரணங்களைக் கண்டறிவதற்காக மாணவர்களிடம் உரையாடிய போது அவர்கள் பலவாறு தெரிவித்தனர். அவை தொகுக்கப்பட்டதோடு, அவர்கள் வரைபட வினாக்களில் செய்த தவறுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக வினாத்தாளில் வரைபடம் சார்ந்து கேட்கப்பட்ட வினாக்களைக் காண்போம்.\nவினாத்தாளில் இடம் பெற்ற வரைபட வினாக்கள்\nவிருத்தாசலம் கல்விமாவட்ட அளவில் தயாரிக்கப்பட்டுள்ள (2009-10ஆம் கல்வியாண்டு) காலாண்டுத் தேர்வுக்கான ஆறாம் வகுப்பு சமூகவியல் வினாத்தாளில் 54ஆவது வினாவில் உலகப்படத்தில் குறிக்க வேண்டிய இடங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. அவையாவன: பசுபிக் பெருங்கடல். ஆசியா, ஆப்ரிக்கா, வடஅமெரிக்கா, இந்தியா இவ்விடங்களைச் சரியாகக் குறித்தால் ஐந்து மதிப்பெண்கள்.\n55ஆவது வினாவில் இந்தியப்படத்தில் குறிக்க வேண்டிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.அவையாவன: வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப்பெருங்கடல், கொற்கை, வஞ்சி, இவ்விடங்களைச் சரியாகக் குறித்தால் ஐந்து மதிப்பெண்கள் ஆக மொத்தம் மாணவர்களின் வரைபடத்திறனுக்கு 10 மதிப்பெண்கள். ஆனால் யாரும் 10க்கு 10 மதிப்பெண் பெறவில்லை. ஒவ்வொருவரும் ஏதேனும் சில தவறுகளைச் செய்திருந்தனர்.\nவரைபட வினாக்களில் மாணவர்கள் செய்த தவறுகள்\nஉலகப்படத்தில் ஒரு சில மாணவர்கள் கண்டங்களின் பெயர்களைக் கடல் பகுதியிலும், கடல்களின் பெயர்களைக் கண்டப்பகுதியிலும் குறிப்பிட்டிருந்தனர். ஒரு மாணவர் இந்தியப் படத்தில் குறிக்க வேண்டிய இடங்களை உலகப்படத்திலும், உலகப்படத்தில் குறிக்க வேண்டிய இடங்களை இந்தியப் படத்திலும் குறித்திருந்தார்.\nபெரும்பாலான மாணவர்கள் கண்டங்களின் பெயர்களை மாற்றி மாற்றி குறித்திருந்தனர்.\nவரைபடத்தில் போதிய பயிற்சியளிக்கப்பட்டிருந்தும் மாணவர்கள் ஏன் இத்தகைய தவறுகளைச் செய்தனர் என்பது ஆராயப்பட்டது. தொடர் பயி��்சியும், வலுவூட்டலும் இன்மையால் இத்தகைய தவறுகளை மாணவர்கள் செய்திருக்கலாம் எனக் கருதியதோடு மாணவர்களிடம் கலந்துரையாடி தவறுகளுக்கான காரணங்கள் தொகுக்கப்பட்டன.\nசமூக அறிவியல் வகுப்பின் போது மட்டுமே வரைபடத்தைப் பார்க்கும்வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது என்பது கண்டறியப்பட்டது.\nகண்டங்களின் பெயர்கள் மட்டுமே நினைவில் உள்ளது. படத்தைப் பார்க்கும் போது கண்டங்களின் அமைவிடம் குழப்பம் விளைவிப்பதாக நான்கு மாணவர்கள் குறிப்பிட்டனர்.\n என்பதில் குழப்பம் ஏற்படுவதாக இரண்டு மாணவர்கள் கூறினர்.\nஇந்திய வரைபடத்தில் அரபிக்கடல் எது, வங்காள விரிகுடா எது என்பதில் அடிக்கடி குழப்பம் ஏற்படுவதாக மூன்று மாணவர்கள் குறிப்பிட்டனர்.\nமாணவர்கள் விடைகளுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை வரைபடங்களுக்குக் கொடுப்பதில்லை என்பது அவர்களின் கூற்றிலிருந்து உணர முடிந்தது.\nவரைபடத்தின் அவசியத்தை மாணவர்கள் உணரவில்லை என்பதும் தெரியவில்லை.\nவரைபட வினாக்களில் மாணவர்கள் செய்யும் தவறுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகள்\nமேற்கண்ட தவறுகளைக் குறைப்பதற்கு முன்பு மாணவர்களிடம் வரைபடம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, வரைபடங்களின் அவசியம் குறித்து எடுத்துக் கூறலாம். நம் அன்றாட வாழ்வில் வரைபடங்கள் எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்பதை எடுத்துக் கூறலாம்.\nஉலக உருண்டை, வரைப்படங்கள், நிலப்படங்கள் ஆகியவற்றின் உதவியோடு முக்கிய நாடுகள், கண்டங்கள், கடல்கள், முக்கிய நகரங்கள் ஆகியவற்றின் அமைவிடங்களைக் காண்பித்து மாணவர்களை ஒவ்வொருவராகத் தனித்தனியே அழைத்து குறிப்பிட்ட பகுதியைக்காண்பிக்கும் படி கேட்கலாம். படிப்படியாக இது போன்ற பயிற்சிகளைசகமாணவர்களின் உதவியோடு குழுவாக மேற்கொள்ளச்செய்யலாம்.\nவகுப்பறைச் சுவரில் வரைபடங்களை மாட்டி வைத்து மாணவர்களின்பார்வையில் படும்படிச் செய்வதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும்மறதியைத் தவிர்க்கலாம். வரைபடத்திற்கென தனிப் பயிற்சி ஏடுகளை மாணவர்களுக்கு வழங்கி செயல் முறைப் பயிற்சியளிக்கலாம்.வழிமுறைகளை நடைமுறைப்படுத்துதல்\nமுதலில் மாணவர்களுக்கு வரைபடத்தின் அவசியம் பற்றி விளக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரைபடங்கள் நமக்கு எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்பன பற்றியும் வ��ளக்கிக் கூறப்பட்டது.\nவரைபடத் திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்வதன் மூலம் பாடக் கருத்துகளைக் கண்முன் காட்சிப் படுத்தி நினைவில் வைத்துக் கொள்ளலாம். ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் பற்றியும், நாட்டின், மாநிலத்தின் எல்லைகள், தலைநகரங்கள், முக்கிய நகரங்கள், முக்கிய சாலைகள் ஆகியவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு வரைபடங்கள் அவசியம் என்பது மாணவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.\nஇன்று வரைபடம் பல துறைகளிலும் பயன்படுகிறது. குறிப்பாக இராணுவத்துறையில் வரைபடத்தின் உதவியோடு தான் இடங்களை அடையாளம் காண்கின்றனர். சுற்றுலா செல்பவர்கள் புதிய இடங்களை வரைபடத்தின் உதவியோடு தெரிந்து கொள்கின்றனர். நேரில் செல்லாத பல உலக நாடுகளைப் பற்றியும் அந்நாட்டு இயற்கை அமைப்புகள் பற்றியும் வரைபடத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். என்பன போன்ற வரைபடத்தின் பயன்களை வலியுறுத்தும் கருத்துகள் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.வழங்கப்பட்ட பயிற்சிகள் மாணவர்களின் வரைபடத்திறனை மேம்படுத்தும் பொருட்டு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள கட்டகத்திலுள்ள (வரைபடத்திறன் தெரிந்து கொள்வோமா) அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.\n* கண்டங்கள், நாடுகள், மாநிலங்கள் ஆகியவற்றின் வடிவங்களை உற்று நோக்கி எவை ஒத்தவை என்று கண்டறிந்து பெயர்களை எழுதுதல்.\n* திசைகளறியும் பயிற்சியாக பல்வேறு திசைகளை நோக்கி அம்புக்குறிகள் வரைந்து, அம்புக் குறிகள் காட்டும் திசையைக் கூறச்செய்தல்.\n* அட்சக்கோடுகள், தீர்க்கக் கோடுகளைக் கொண்டு நாடுகளின் அமைவிடங்களைக் கூறும் முறையைக் கற்பித்தல்மேற்கண்ட பயிற்சிகள் மூலம் மாணவர்கள் வரைபடங்களில் திசைகள், அளவுகள், நாடுகளின் அமைவிடங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டனர்.\nமேலும் வரைபடங்கள், நிலப்படங்கள், உலக உருண்டை ஆகியவற்றைக் கொண்டு தொடர் பயிற்சியளிக்கப்பட்டது. ஒரு வாரகாலப் பயிற்சிக்குப் பிறகு மாணவர்களின் வரைபடத்திறன் சோதிக்கப்பட்டது.\nஅத்தேர்வில் போதிய முன்னேற்றம் காணப்பட்டது. காலாண்டுத் தேர்வில் மாணவர்கள் வரைபட வினாக்களில் பெற்ற மதிப்பெண்களைத் தொடர் வலுவூட்டல் பயிற்சிக்குப்பிறகு பெற்ற மதிப்பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இது உணரப்பட்டது.தொடர் நடவடிக்கை\nமாணவர்களுக்கு ��வர்களின் குழுத் தலைவர்கள் மூலம் தொடர் பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது. இதுபோல் பிற வகுப்புகளிலும் வரைபடத் திறன் குறைந்த மாணவர்களுக்கு வலுவூட்டல் பயிற்சி வழங்குமாறு தொடர்புடைய ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பிற பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தேவைப்படுகிறபோது வரைபடங்களைப் பயன்படுத்திட வேண்டுமாய் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஅந்தந்த வகுப்பறையில் உலக, இந்திய வரைபடங்களை மாணவர்களின் பார்வையில் படுமாறு மாட்டி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பொன் மொழிக்கு எடுத்துக்காட்டாக இச்செயலாய்வு முடிவு அமைந்துள்ளது. மாணவப் பருவம் விளையாட்டுப் பருவம் எதையும் உடனுக்குடன் மறந்து விடுவது அவர்களின் இயல்பு எனவே தொடர்பயிற்சியின் மூலம் வலுவூட்டி அவர்களின் மனத்திலிறுத்தினால் கற்றல் செயல்பாடு வெற்றி அடையும் என்பதை இச்செயலாய்வு முடிவு எடுத்துக்காட்டுகிறது.\nபோதிய வலுவூட்டலின்மையால் தேர்வில் எளிதாகப் பெறவேண்டிய பத்து மதிப்பெண்களை மாணவர்கள் இழக்க நேரிடுகிறது என்பதால் இச்செயலாய்வு முடிவு (உயர்தொடக்க வகுப்புகளுக்குக் கற்பிக்கும்) அனைத்து ஆசிரியர்களுக்கும் எடுத்துக் கூறப்பட்டு அதன் விளைவாக அவர்களும் மாணவர்களுக்கு வரைபடத் திறனை வலுவூட்டிவருகின்றனர்.\nபட்டா மாறுதல் செய்ய என்ன செய்யவேண்டும்\nபட்டா என்பது விவசாயிகளின் உயிராதாரம். வங்கிகளில் விவசாயக்கடன், நகைக்கடன் பெறவும், பத்திரப்பதிவுகள் செய்யவும் அரசின் நலத்திட்டங்களைப்பெ...\nவிடுதலைப் போரளி கடலூர் அஞ்சலையம்மாள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள் வெளி...\nஎன் ஊர் - விருத்தாசலம்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டுக்கு சொந்தக்காரர்கள்தான் நாம் என்றாலும் , சொந்த ஊரைப்பற்றி நினைக்...\nஅன்பு மிக்க புகழேந்தி, வணக்கம். உங்கள் தொகுப்பு கிடைத்தது நன்றி.கரிகாலன் ஏற்கெனவே சொன்னார். பனி முடிந்து கோடை நுழைந்து கொண்டிருக்கிறது. இந்த...\nதிரு.வி.க. விருது பெற்ற எழுத்தாளர் இமையம்\nஎழுத்தாளர் இமையத்தின் இலக்கியப் பங்களிப்பைப் போற்ற��ம் வகையில் தமிழக அரசு அவருக்கு திரு.வி.க. விருது கொடுத்து மரியாதை செய்துள்ளது. வயதான க...\nபதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவ சிந்தனைகள்\nகோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவியுடன் 2010 ,சனவரி 29, 30 ஆகிய இரு நாட்கள் மேற்கண்ட தலை...\nஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்\nகிடைத்தற்கரிய பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கிறது தமிழ் நூல் காப்பகம்...\nதஞ்சாவூர் நில அளவை நிறுத்தல் அளவை வாய்ப்பாடு முதல் பக்கம் எழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வீட்டில் 1949 ஆம் ஆண்டில் வெளியான கெட்டி எ...\nகிராமத்து விளையாட்டுகள் : மறைந்து வரும் தமிழர் விளையாட்டுகள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன், வெளியீடு: விகடன் பிரசுரம், முதல் பதிப்பு 2008, வ...\nஅஞ்சலையம்மாள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை\nவிடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 24.05.1946 ஆம் நாள் சென்னை கோட்டையில் உழவர், நெசவாளர் பிரச்சனைகள் குறித்து ஆற்றிய உரை...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (2)\n10ஆம் உலகத்தமிழாசிரியர் மாநாடு (1)\n2015 கல்வித்துறை ஒரு கண்ணோட்டம் (1)\nஆசிரியர் பணியில் வெள்ளிவிழா (1)\nஆறு . இராமநாதன் பாராட்டு விழா அழைப்பு (1)\nஇந்திய மக்கள் தொகை 2011 (1)\nஇரத்தினபுகழேந்தியின் நூல்கள் வெளியீட்டு விழா (1)\nஉலக எழுத்தறிவு நாள் (1)\nஉலகத்தமிழ் ஆசிரியர் மாநாடு டிசம்பர் 2012 (1)\nஉலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஒருங்கிணைந்த தொடர் மதிப்பீடு (1)\nகருப்புசாமி என்றொரு மாணவன் (1)\nகலை விளையும் நிலம் (1)\nகல்வி அடைவுத்திறன் தேர்வுகள் எதற்காக (1)\nகல்வி நிறுவனக்களை அரசுடமையாக்குவதில் என்ன தயக்கம்\nகல்வித்துறையில் ஒரு புரட்சிகரத்திட்டம் (1)\nகவிஞர் தமிழச்சிதங்கபாண்டியன் நூல் வெளியீட்டு விழா காட்சிகள் (1)\nகாளம் புதிது கவிதை விருது 2012 (1)\nகானல்வரி கலை இலக்கிய விழா 2016 (1)\nகானல்வரி பன்னாட்டுக் கருத்தரங்கம் (1)\nகோச்சிங் செண்டரா பள்ளிக்கூடமா (1)\nசாகித்ய அக்காதமி விருது 2011 (1)\nசாகித்ய அக்காதமி விருது 2014 (2)\nசிங்கப்பூர் பயண அனுபவம் (1)\nசீனப்பெண்ணின் தமிழ்த் திருமணம் (1)\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் (1)\nதமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும் (1)\nதமிழ்மன்ற தொடக்க விழா (1)\nதிருச்சி அண்ணா கோளரங்கம் (1)\nதேசிய நூலகர் தினம் (1)\nதொழில்நுட்பக்கல்வி புதிய அறிவிப்பு (1)\nநம் நேரம் நம் கையில் (1)\nநம்ப முடியாத கதை (1)\nநாட்டுக்குதேவை மதுக்கடைகளா மருத்துவக்கல்லூரிகளா (1)\nநூல் வெளியீட்டு விழா (2)\nநெடு நல் வாடை (1)\nபத்தாம் வகுப்பு தேர்வு (1)\nபுதிய கல்விக்கொள்கை 2016 (3)\nபுதிய மதிப்பீட்டு முறை (1)\nபெரியாருக்கு ரஜாஜி எழுதிய கடிதம் (1)\nபொள்ளாச்சி நசன் கடிதம் (1)\nமுன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள் (1)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு (1)\nமே நாள் சிந்தனை (1)\nவிளிம்பு நிலைப் படைப்பாளி (1)\nமாணவர்களின் வரைபடத் திறனை மதிப்பிடுதல்\nஇலக்கிய மன்றத் தொடக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26671", "date_download": "2018-10-17T04:19:16Z", "digest": "sha1:XSDLFXL4FFHNS6HB3SLLWDT7G2TLMC6I", "length": 8353, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "உள்நாட்டு விவகாரங்களை வ", "raw_content": "\nஉள்நாட்டு விவகாரங்களை வெளியே பேசி வருவதாக பிரதமர் மோடிக்கு சிவசேனா கண்டனம்\nஉள்நாட்டு விவகாரங்களை வெளியே பேசி வருவதாக பிரதமர் மோடிக்கு சிவசேனா கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளது.\nசிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறி இருப்பதாவது:-\nபிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டு விவகாரங்களை வெளிநாடுகளில் பேசி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இந்தியாவில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து லண்டனில் பேசி இருக்கிறார். மேலும் ஜப்பானில் கருப்பு பணம் மற்றும் ஊழல்கள் குறித்தும் பேசி உள்ளார்.\nஇதுபோன்ற உள்நாட்டு பிரச்சினைகளை வெளிநாடுகளில் பேசுவதால் எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை. ஒரு நாட்டின் பிரதமர் வேறொரு நாட்டில் தனது நாட்டில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து பேசுவது சரியா. இந்தியா குறித்து ஊழல் மற்றும் கற்பழிப்பு நிறைந்த ஒரு பிம்பத்தை எதற்காக வெளிநாடுகளில் ஏற்படுத்த வேண்டும்.\nஉங்களுக்கு (பிரதமர் மோடிக்கு) வேண்டுமானால் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பத்தினர் மீது முன்விரோதம் இருக்கலாம். அதற்காக வெளிநாடுகளில் வைத்து நாட்டு நடப்புகளை பேசுவது முறையாகாது. வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா இங்கிலாந்தில்தான் பத்திரமாக உள்ளார். பிரதமர் மோடி இது போன்ற விஷயங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் கையுடன் திரும்புகிறார்.\nஇ���்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/12/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2648062.html", "date_download": "2018-10-17T02:43:38Z", "digest": "sha1:76FZCKSTCOF3G4SLUFTVC2JXORWVUAQU", "length": 7290, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தாராபுரத்தில் மனைவியுடன் ஜவுளி வியாபாரி தற்கொலை- Dinamani", "raw_content": "\nதாராபுரத்தில் மனைவியுடன் ஜவுளி வியாபாரி தற்கொலை\nBy DIN | Published on : 12th February 2017 03:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதாராபுரத்தில், மனைவியுடன் ஜவுளி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.\nதிருப்பூர் மாவட்டம், தாராபுரம், நடுபஜனை மடத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65). ஜவுளி வியாபாரி. இவரது மனைவி தேன்மொழி (55). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில் ஆறுமுகமும், தேன்மொழியும் மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.\nஇதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் தாராபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் அங்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, ஆறுமுகமும், மனைவி தேன்மொழியும் விஷ மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.\nஇந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட ஆறுமுகம் எழுதி வைத்துள்ள கடிதத்தில், அவர்களது தற்கொலைக்கு உறவினர்கள் சிலரே காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகடிதத்தைக் கைப்பற்றிய தாராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mythirai.com/tamilnews/7-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-17T04:23:24Z", "digest": "sha1:BSHIGE4BERLDV73EAB3B7MR3QYZQSSI4", "length": 4901, "nlines": 108, "source_domain": "www.mythirai.com", "title": "7 மாவட்டங்களில் வெளியாகாத விஸ்வரூபம் 2 - வெளியான அதிர்ச்சி காரணங்கள்.! - My Thirai", "raw_content": "\n7 மாவட்டங்களில் வெளியாகாத விஸ்வரூபம் 2 – வெளியான அதிர்ச்சி காரணங்கள்.\nதமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி இருந்த படம் விஸ்வரூபம் 2. உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் தமிழகத்தில் மட்டும் 7 மாவட்டங்களில் வெளியாகவில்லை என்பது தெரிய வந்துள்ளது.மதுரை, தேனீ, திண்டுக்கல், கடலூர், ராமநாதபுரம், விருது நகர், சிவகங்கை மற்றும் புதுசேரி மாநிலத்தில் இந்த படம் வெளியாகவில்லை என நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகின்றனர். தயாரிப்பு நிறுவனத்திற்கும் விநியோகிஸ்தர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் படம் ரிலீஸாகவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன. கிட்டத்தட்ட 60-க்கும் அதிகமான தியேட்டர்களில் படம் வெளியாகாததால் படக்குழுவினருக்கு ரூ 4 முதல் 5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. Your browser does not support iframes.\nமீண்டும் மங்காத்தா, ரசிகர்களை கொண்டாட வைத்த யுவன் – வீடியோ இதோ.\nஐஸ்வர்யா வெளியே வந்ததும் இதை தான் செய்வேன் – ஓபனான சொன்ன ஷாரிக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/activity.php?s=d7c4c5e182641ed87fd26b17601f62c8&time=today&show=all&sortby=recent", "date_download": "2018-10-17T03:50:25Z", "digest": "sha1:WA7ON32FZQFRXGRPMQ7GAEYMQLVOBNRP", "length": 2977, "nlines": 48, "source_domain": "www.tamilmantram.com", "title": "Activity Stream - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nகேப்டன் யாசீன் started a thread அப்துல் கலாம் in கவிதைப் பட்டறை\nஏவுகணை நாயகன் 🌹🌹🌹🌹🌹🌹 - கேப்டன் யாசீன் 9500699024 . 🌹🌹🌹🌹🌹🌹🌹 அப்துல் கலாம்\nautonews360 started a thread விசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய் in செய்திச் சோலை\nபுதிய 2019 கவாசாகி Z900 விசுவல் மாற்றங்களுடன் ஏற்கனவே வெளியாகியுள்ள மாடலில் இருந்து சிறிய மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. 2019 கவாசாகி Z900 மோட்டார்...\nautonews360 started a thread ரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ in செய்திச் சோலை\nமசீராட்டி நிறுவனம் 2018 மை மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களின் விலை 2.25 கோடி ரூபாய் விலையாகும். (எக்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/relationship/page/3/international", "date_download": "2018-10-17T03:36:42Z", "digest": "sha1:FRLKOY7AQNJZ7T7N5NZO26G7UXIV46A4", "length": 11157, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Relationship Provides all Relationship News, Videos, PhotosLankasri News | Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்க கால் விரல்கள் இப்படி இருக்கா\nதமிழர்களின் மனதை கவர்ந்த கனடா பிரதமரின் சுவாரசிய காதல்\nஜாதி, மதம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்\nஅனுஷ்காவுக்கு கோஹ்லியின் அன்பு பரிசு\nகமல்ஹாசனை ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை சிம்ரன்: பிளாஷ்பேக்\nவயதில் குறைவான ஆண்களை திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nத��ருமணத்திற்கு முன் கர்ப்பம்: 38 வயது கர்ப்பிணி காதலிக்கு தாலி கட்டிய 23 வயது காதலன்\n72 வயதில் பெரியார் தனது மகள் வயது பெண்ணை ஏன் திருமணம் செய்தார் தெரியுமா\nஒதுக்கப்பட்ட குடும்பம்: இது ஒரு வித்தியாசமான உண்மைக்கதை\nசகோதரியை திருமணம் செய்து கொண்ட முக்கிய பிரபலங்கள்\nவிவாகரத்து செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகர் நடிகைகள்\nஅதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகைகளின் பட்டியல்\nநாயுடன் தேனிலவு சென்ற பிரித்தானிய மகாராணி: அரச குடும்பத்தின் தேனிலவு பட்டியல்\nகருணாநிதியின் சுவாரசியமான காதல் கதை பற்றி தெரியுமா\nநடிகை ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள்: வீடியோவை வெளியிட்ட கணவர்\nவிவாகரத்து செய்த மனைவிக்கு கோடிகளை ஜீவனாம்சம் கொடுத்த பிரபல நடிகர்கள்: அதிகம் கொடுத்தது யார்\nமனைவி இருக்கையில் பிரபல நடிகை மீது காதல் கொண்ட நடிகர் அமிதாப்பச்சன்: காலம் வென்ற சுவாரசிய கதை\nரகசியமாக ஷாலினிக்கு பூக்கள் வாங்கிகொடுத்த நடிகர் அஜித்: ரகசியம் உடைத்த தங்கை\nமகள் வயது பெண்ணுடன் தேனிலவு எதற்கு\n60 மில்லியன் டொலர் விலையில் மனைவிக்கு ஜெட் விமானத்தை பரிசளித்த முகேஷ் அம்பானி\nவருங்கால மனைவியின் அந்தரங்க ரகசியம் அறிந்து திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை\nநடிகை சிநேகாவின் காதல் கதை\nநடிகர் சூர்யா- ஜோதிகா காதல் விவகாரத்தில் தலையிட்ட ஜெயலலிதா: சுவாரசிய தகவல்\nதோல்வியில் முடிந்த முதல் காதல் பேட்டி எடுத்த பெண்ணால் கவரப்பட்ட ரஜினிகாந்த்: சுவாரசிய கதை\nதிருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான ஸ்ரீதேவி: போனி கபூரை திருமணம் செய்துகொண்டது எப்படி\nகாவி வேஷ்டியில் கல்லூரி மாணவியை பெண் பார்க்க சென்ற விஜயகாந்த்: சுவாரசிய கதை\nஇலங்கை தமிழருடன் நடிகை ரம்பாவுக்கு காதல் மலர்ந்தது எப்படி\n உங்கள் திருமண பந்தம் பலவீனமாக உள்ளதாம்\n கோமாவிற்கு சென்ற காதலி: சுயநலமற்ற காதலை நிரூபித்த காதலன்\nபாத்ரூமில் டேட்டிங்: டொனால்டு டிரம்ப்- மெலேனியாவின் சுவாரசிய காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/08/refugees.html", "date_download": "2018-10-17T02:48:45Z", "digest": "sha1:MBMYH2TEG3TXSCHOSEDUXXIQA7AS3IRN", "length": 9658, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமேஸ்வரத்தை நோக்கி மீண்டும் அகதிகள் | refugees started coming to tamilnadu again - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, ��ந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ராமேஸ்வரத்தை நோக்கி மீண்டும் அகதிகள்\nராமேஸ்வரத்தை நோக்கி மீண்டும் அகதிகள்\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nராமேஸ்வரத்திற்கு மீண்டும் அகதிகள் வருகை தொடங்கியுள்ளது.\nஇலங்கையில் ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும்சண்டையினால் ஏராளமான அகதிகள் அங்கிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.\nகடந்த மாதம் 25 ம் தேதி கடைசியாக அகதிகள் வந்தனர். அதன் பிறகு கடந்த சனிக்கிழமை 21 அகதிகள் படகுமூலம் ராமேஸ்வரம் வந்தனர். அவர்களில் 10 பேர் ஆண்கள். 6 பேர் பெண்கள். மற்றவர்கள் குழந்தைகள்.\nஇவர்கள் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தலா ரூ 1500 படகு கட்டணம் செலுத்தி தனுஷ்கோடிஅரிச்சமுனை கடற்கரை பகுதியில் வந்து இறங்கினார்கள்.\nஅங்கிருந்து போலீஸ் நிலையம் சென்றனர். அவர்களிடம் போலீஸாரும், பிற அதிகாரிகளும் தீவிர விசாரணைநடத்தி பின்னர் அவர்களை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/07/blog-post_20.html", "date_download": "2018-10-17T02:51:34Z", "digest": "sha1:FG54HYHI6DPQCK2LDQGWWMPO5Z3QGYCT", "length": 6739, "nlines": 40, "source_domain": "www.anbuthil.com", "title": "ஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome computer ஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்\nஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்\nமுன்பெல்லாம், கம்ப்யூட்டரை முதலில் செட் செய்திடுகையிலேயே, ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைப்பார்கள். பின்னர், அவற்றை மீண்டும் கூடுதல் பிரிவுகளாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பிரிவினை, இரண்டு அல்லது மூன்றாகவோ பிரிப்பது என்பது இயலாத செயலாக இருந்தது.\nஆனால், காலப் போக்கில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கூட, அதன் பிரிவுகளில், உட் பிரிவுகளை ஏற்படுத்தும் வகையில் பல இலவச டூல் புரோகிராம்கள் இணையத்தில் கிடைத்து வருகின்றன.\nஇவற்றைப் பொதுவாக பார்ட்டிஷன் டூல் புரோகிராம் என அழைக்கின்றனர். இவற்றில் மேஜிக் பார்ட்டிஷன் புரோகிராம் என்பது பலராலும் பயன்படுத்தப்படும் டூல் ஆகும்.\nஇணையத்தில் இந்த டூல் சார்ந்த புரோகிராம்கள் குறித்துத் தேடுகையில், எளிய,ஆனால் அதிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்று தென்பட்டது. அதன் பெயர் மினி டூல் பார்ட்டிஷன் விஸார்ட் (MiniTool Partition Wizard).\nஇதனைhttp://www. partitionwizard.com/freepartitionmanager.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இவற்றின் பயன்பாடுகள் குறித்து இங்கே காணலாம்.\nஇந்த புரோகிராம் மூலம் நாம் மேற்கொள்ளக் கூடிய சில சிறப்பான பயனுறை செயல்பாடுகள்:\n1. ஒரு பார்டிஷனை இரண்டாக, எளிதாகப் பிரிக்கலாம்.\n2. அனைத்து பிரிவுகளையும், அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவினை மற்றவற்றிற்கு இணையாக அமைக்கலாம்.\n3. டேட்டா இழப்பு எதுவுமின்றி, ஒரு பிரிவின் அளவைக் குறைக்கலாம். அல்லது நகர்த்தலாம். பிரிவு ஒன்றை உருவாக்கலாம்; பார்மட் செய்திடலாம்; நீக்கலாம்.\n4. பார்ட்டிஷன் பார்மட்டினை FAT வகையிலிருந்து NTFS பார்மட்டுக்கு மாற்றலாம்.\n5. பிரிவுகளை மறைக்கலாம்; மறைத்ததை மீண்டும் கொண்டு வரலாம். ட்ரைவ் லேபில் எழுத்தை மாற்றலாம்.\n7. ஒரு பிரிவில் உள்ளதை அப்படியே காப்பி செய்து, ஒதுக்கப்படாத இடத்தில், அதிக திறன் கொண்ட செயல்பாட்டினைத் தரும் வகையில் அமைக்கலாம்.\n8. டேட்டாவினை பேக் அப் செய்திடலாம்; அல்லது எந்தவித இழப்புமின்றி நகர்த்தலாம்.\n9. டிஸ்க் ஸ்கேன் செய்து அழிக்கப்பட்ட பைல்களை மீட்டு எடுக்கலாம் அல்லது கெட்டுப்போன இடத்திலிருந்து மீட்டு எடுக்கலாம்.\n10. டிஸ்க் ஒன்றினை முழுவதுமாக, இன்னொரு டிஸ்க்கிற்கு காப்பி செய்திடலாம். இதற்கு data clone technology என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.\n11. டிஸ்க்கின் டேட்டாவினை எந்த இழப்புமின்றி, பத்திரமாக பேக் அப் செய்திடலாம்.\n12. டிஸ்க் எந்த இடத்திலேனும் கெட்டுப் போயுள்ளதா என அறிந்து, அறிக்கையாகத் தர டிஸ்க் சர்பேஸ் டெஸ்ட்டினை (Disk Surface Test) இதில் மேற்கொள்ளலாம்.\nஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல் Reviewed by அன்பை தேடி அன்பு on 6:11 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/11/antivirus.html", "date_download": "2018-10-17T02:51:45Z", "digest": "sha1:LGQIIIEYRZFBM34UYCYHWRCEV7EUP3ZO", "length": 6387, "nlines": 37, "source_domain": "www.anbuthil.com", "title": "Antivirus பற்றி தெரிந்துகொள்ளுங்கள்! - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome antivirus Antivirus பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nதொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும் ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்.தற்போது பல்வேறு வகையான அதிநவீன கணனிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. எனினும் அவற்றை வைரஸ் போன்றவற்றின் பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதில் Antivirus -ன் பங்கு முக்கியமானதாகும்.\nகணனி வைரஸ்கள் என்பன நமது கணனியில் பயன்படுத்தும் Mocrosoft Word, Excel, Google Chrome போன்ற மென்பொருட்களை போல ஒரு மென்பொருள்தான்.\nஆனால், சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கும் கணனியின் செயல்பாடுகளில் இடையூறு விளைவித்து கணனியின் செயல்பாட்டை முழுமையாகவோ பகுதியாகவோ பாதிக்கக்கூடிய ஒரு வகை ப்ரோக்ராம்(Program) ஆகும்.\nஇந்த வைரஸ்களால் தன்னைப்போல ஒரு நகலை உருவாக்கி இன்னுமொரு கணனியையும் தாக்கமுடியும். இப்படி இவற்றால் பல்வேறு கணனிகளுக்கு பரவிச்செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதலில் தோன்றிய வைரஸாக அறியப்பட்டது கடந்த 1971 ஆண்டின் தொடக்கத்தில் தோன்றிய கிரீப்பர் வைரஸே ஆகும்\nஅதேபோல் அதனை சரி செய்வதற்காக ரே தாம்லின்சன் என்பவர் உருவாக்கிய தி ரீப்பர் (The Reaper) என்ற ப்ரோகிராமே முதல் Antivirus - ஆக அறியப்படுகிறது.\nபொதுவாக கணணி வைரஸ்கள் மல்வேர் (Malware) ட்ரோஜன் ஹோர்ஸ்(Trojan Horse) ரூட்கிட் (RootKit) வோர்ம் (Worm) என்ற பல வகைகள் உண்டு.\nஅவற்றையெல்லாம் கண்டறிந்து அவற்றை கணணியில் இருந்து அழிப்பதே Antivirus - ன் வேலை. அதாவது உங்கள் கணனியில் நீங்கள் புதிதாக ஒரு Antivirus மென்பொருளை நிறுவிய பின்னர் கணனியில் உள்ள அனைத்து ப்ரோகிராம்களையும் இந்த மென்பொருள் சோதனை செய்யும்.\nஅப்போது ஏதாவது ஒரு ப்ரோகிராமில் வைரஸ் இருந்தால் உடனடியாக நமக்கு தகவல் தெரிவிக்கும். பின்னர் அவற்றை கணணியில் இருந்து முற்றிலுமாக அழிக்கின்றன.\nஎனினும் இதையும் மீறி வைரஸ்கள் கணணியில் தங்கி விடுகின்றன. பொதுவாக நாம் இணையத்தை பயன்படுத்தும் போதுதான் அதிகமான வைரஸ்கள் நமது கணணியை தாக்குகின்றன.\nநாம் தரவிறக்கம் செய்யும் ப்ரோக்ராம்கள், பாடல்கள், கோப்புகள் என்பனவும் வைரஸ்களை கொண்டுவரலாம்.\nபெரும்பாலும் காசுகொடுத்து வாங்க வேண்டிய ப்ரோக்ராம்களை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம் என்று நினைத்துதான் பெரும்பாலானோர் வைரஸ்களுக்கு வழி திறந்து விடுகின்றனர்.\nதற்போது எத்தனையோ Antivirus இன்று சந்தையில் உள்ளன. எனினும் என்னதான் ஆண்டிவைரசை நிறுவினாலும் இணையத்தை கவனமுடன் பயன்படுத்தினால் மட்டுமே வைரஸ்களை கட்டுப்படுத்த முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29598", "date_download": "2018-10-17T04:18:31Z", "digest": "sha1:D5LUSGDOXY6MGIDJWIZQFBLQ7LIYKQ7Y", "length": 7190, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "வௌிநாட்டு பணியாளர்கள் த", "raw_content": "\nவௌிநாட்டு பணியாளர்கள் தொடர்பில் அனைத்து நிறுவனங்களும் தமது கடமைகளை நிறைவேற்றவேண்டும்\nவெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கும் மனக்குறைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க பொறுப்பான அனைத்து நிறுவனங்களும் தமது கடமைகளை நிறைவேற்றவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஊவா மாகாண வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக வள நிலையத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பணியாளர்கள் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லைஇந்த நிலையில், அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகளும் திட்டங்களும் முறையாக அமுல்படுத்தப்படுவதற்கு அந்நிறுவனங்களில் சேவையாற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் இன்றியமையாதவையாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/23/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-355943.html", "date_download": "2018-10-17T02:42:46Z", "digest": "sha1:B4GC4OPKJGVPKKXTIMAYYMMSVWMF5GW7", "length": 12410, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"பிம்\\\\\\' செயல்பாடுகள் தன்னிச்சையானது: ஏ.யு.டி. புகார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\n\"பிம்' செயல்பாடுகள் தன்னிச்சையானது: ஏ.யு.டி. புகார்\nPublished on : 20th September 2012 03:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருச்சி, மே 22: பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் (பிம்) தன்னிச்சையாகவும், பல்கலைக்கழக விதிமுறைகளை மீறியும் செயல்படுவதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் (ஏ.யு.டி.) புகார் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சருக்கு அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் க. பாண்டியன் அனுப்பிய மனு:\nதிருச்சி திருவெறும்பூரில் உள்ள பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் சிறப்புப் பள்ளியாக 1983-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சட்ட, விதிகள் 1982-ன் படி உருவாக்கப்பட்டுள்ள மற்ற சிறப்புப் பள்ளிகள் போலவே பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது.\nஆனால், இந்த நிறுவனம் 2003-ம் ஆண்டுக்குப் பிறகு துணை விதிகளில் பல முரண்பட்ட திருத்தங்களை பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவுக்குத் தெரியப்படுத்தாமலேயே விதிகளை மீறி மேற்கொண்டுள்ளது.\nஇந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு 2003-2007 ஆண்டுகளுக்கிடையில் முதன்மை விதிகளில் 23 திருத்தங்களைச் செய்துள்ளது. இதனால், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவுக்கும், இந்த நிறுவனத்துக்கும் இருந்து வந்த உறவு முறிந்துவிட்டது.\nமுதன்மை விதிகளின்படி, இந்த நிறுவனத்தின் வரவு- செலவுக் கணக்கு, மாணவர் சேர்க்கை, ஆசிரியர், இயக்குநர் நியமனம், நிர்வாகக் குழுவின் செயல்பாடுகள், இட ஒதுக்கீடு அமலாக்கம் உள்ளிட்ட அரசு விதிகள் ஆகியவற்றின் மீது பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவுக்கு அதிகாரம் இருந்து வந்தது.\nஇதிலிருந்து விடுபட நினைத்த நிர்வாகக் குழு, சட்ட விதிகளுக்குப் புறம்பாகப் புதிய துணை விதிகளை உருவாக்கி உறவை அறவே வெட்டிவிட்டனர்.\nஇதைத் தாமதமாக உணர்ந்த பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக் குழு, 2010, பிப்ரவரி மாதத்தில் \"பாரதிதாசன் மேலாண்மை நிறுவன நிர்வாகக் குழுக் கொண்டு வந்த அனைத்துத் திருத்தங்களையும் விலக்கிக் கொள்ள வேண்டும். இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை இதன் வரவு- செலவுக் கணக்கு, இயக்குநர் நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பின்பற்றாமை குறித்து விசாரணை நடத்த குழுவை அமைக்கப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட 12 ஏக்கர் நிலத்தில் நிரந்தர கட்டட வசதிகளை உடனடியாக தொடங்க வேண்டும்' ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றி, இதுதொடர்பாக நிறுவன இயக்குநருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எதுவும் நடைபெறவில்லை. பல்கலைக்கழகப் பதிவாளரின் கடிதங்களுக்கும் அந்த நிறுவனம் பதில் தரவில்லை.\nஇதைத்தொடர்ந்து, 2010, மார்ச் மாதம் உயர் கல்வித் துறைக்கு எழுதிய கடிதத்தில் \"பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் சிறப்புப் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து, அதனடிப்படையில் செய்யப்பட்டுள்ள சங்கச் சட்டப் பதிவையும் ரத்து செய்ய அரசின் அனுமதி வேண்டும். இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட தன்னாட்சி உரிமையைத் திரும்பப் பெற்று, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டது.\nஇதன் மீதும் அரசு எந்தவித நடவட��க்கையும் எடுக்கவில்லை.\nஎனவே, பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் மாணவர் சேர்க்கையில் அரசின் இட ஒதுக்கீடு பின்பற்றாமை, ஆசிரியர்- இயக்குநர் நியமனம், வரவு- செலவுக் கணக்கில் கூறப்படும் விதிமுறை மீறல்கள் ஆகியவை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் பாண்டியன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA0NjgxMDg3Ng==.htm", "date_download": "2018-10-17T03:44:28Z", "digest": "sha1:4KERANRPUAZJCJR6TUGKWVFGZKKA5FUW", "length": 15568, "nlines": 148, "source_domain": "www.paristamil.com", "title": "தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்..!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nLivry-Garganஇல் 70m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nதெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்..\nஒரு நாள் தெனாலிராமன் தனது வீட்டில் கிருஷ்ணதேவராயர் பரிசாக தந்த பொற்காசுகளை ஒரு அறையில் வைத்து பூட்டுமாறு அவனது மனைவியிடம் கூறினான்.\nஅவன் பேசிக்கொண்டு இருப்பதை அவன் வீடிற்கு வெளியே இருவர் மறைந்திருந்து கேட்பதை தெனாலி உணர்ந்தான்.மறைந்திருப்பவர்கள் திருடர்கள் என்று அறிந்து அவனது மனைவியிடம் கூறினான். இப்பொழுது என்ன செய்வது என்று தெனாலியிடம் அவனது மனைவி கேட்டாள்.\nதெனாலி அவனது புத்தியை தீட்டி அவனது மனைவியிடம் உரத்தக்குரலில் \"அன்பே நமது ஊரில் திருடர்களின் தொல்லை அதிகமாகி விட்டது.ஆதலால் நமது பொற்காசுகளை ஒரு பெட்டியில் வைத்து கிணற்றில் போட்டு விடலாம்\" என்று கூறினான்.இதை கேட்ட அந்த இரண்டு திருடர்களும் \"அனைவரும் உறங்கட்டும்.\nபின் விடிவதற்குள் நாம் கிணற்றில் உள்ள நீரினை முழுவதும் இறைத்துவிட்டு பெட்டியை எடுத்து சென்று விடலாம்\" என்று திட்டம் தீட்டினர்.\nதெனாலி அவனது மனைவியிடம் அந்த பெட்டியில் கற்களை நிரப்பி கொண்டு வரச்சொன்னான்.தெனாலியின் மனைவியும் அவன் சொன்னது போல் அந்த பெட்டியில் கற்களை நிரப்பி கொண்டு ���ந்தாள்.அந்த பெட்டியை தெனாலி கிணற்றில் போட்டுவிட்டு வீடிற்கு சென்று உறங்கினான்.\nபின் அந்த இரண்டு திருடர்களும் அவர்கள் போட்ட திட்டத்தின் படி தண்ணீரை இறைக்க ஆரமித்தனர்.அவர்கள் தண்ணீரை இறைத்து இறைத்து ,ஒருவழியாக பெட்டியை கைப்பற்றி விட்டனர்.அந்த இரண்டு திருடர்களும் மகிழ்ச்சியுடன் பெட்டியைத்திறந்தனர்.\nஅதில் கற்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இதனைக் கண்டு சிரித்தபடி வந்த தெனாலி சிப்பாய்களைக் கொண்டு அந்த இரண்டு திருடர்களையும் பிடித்துச் செல்லுமாறு கட்டளையிட்டான். அந்த திருடர்கள் செய்த ஒரு நல்ல வேலை என்னவென்றால் தண்ணீரை இறைத்து இறைத்து அங்கு உள்ள பயிர்களுக்கு தண்ணீரை பாயிச்சினர்.இதனால் தெனாலிக்கு அந்த வேலைமிச்சம் ஆனது.\nஅதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை...\nஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை. மரங்களை வெட்டிவருவது, கோடரியால்\nஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர்\nகங்கைக் கரை. குகன் வழக்கம்போல படகைத் தொட்டுக் கும்பிட்டு, ஆற்று நீரில் காலை அலம்பிக்கொண்டு படகில்\nசேனாதிபதி பதவிக்கு தகுதியானவன் யார்\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கிய உடலைக் கீழே\nகாக்கை, பாம்பைக் கொன்ற கதை....\nஒரு பெரிய மரம். அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன.\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-17T03:04:22Z", "digest": "sha1:SH7WXUL3HJ7BIKHCDS6ME3RLM33EPI5F", "length": 5002, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "இன்ஸ்ராகிராம் போலியானது…கங்குலி விளக்கம் |", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட்டின் ‘தாதா’ என வர்ணிக்கப்படும் சவுரவ் கங்குலி ஓய்வுக்குப் பின்னரும் அணிக்காக பல்வேறு பங்களிப்பை வழங்கி வருகிறார். ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் கங்குலி , தன் பெயரில் உள்ள இன்ஸ்ட்ராகிராம் போலியானது அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுதொடர்பாக கங்குலி பெயரில் இயங்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய புகைப்படத்துடன் நீண்ட பதிவு ஒன்று இருந்தது. அதில் கூறியிருப்பதாவது “கேப்டனாக இருந்தால் வெற்றி பெறும்போது வாழ்த்துவார்கள், தோல்வியடையும்போது விமர்சிப்பார்கள். பேட்ஸ்மென்களை நீக்கும்போது போதிய வாய்ப்பளித்திருக்கிறோமா என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும். முதல் தர கிரிக்கெட்டில் ரன் குவிப்பது எல்லாம் சர்வதேச தரத்துக்கு ஈடாகாது” எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து பதிவிட பட்டிருந்தது.\nஇந்த பதிவு கிரிக்கெட் வட்டாரத்தில் வைரளாகி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் கங்குலி தனது ட்விட்டர் பதிவில், “என் பெயரில் இயங்கும் இன்ஸ்டாகிராம் பக்கம் போலியானது. அதில் பதிவாகும் எந்தச் செய்தியையும் எந்தத் தகவலையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/women/04/172787", "date_download": "2018-10-17T04:20:20Z", "digest": "sha1:MCTTYSUECSMOZGFPI7RAMVPBXA2LAUEH", "length": 18062, "nlines": 184, "source_domain": "www.manithan.com", "title": "பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?....அட இது தெரியாம போச்சே நம்மளுக்கு! - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடை���்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா....அட இது தெரியாம போச்சே நம்மளுக்கு\nஉலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.\nபூக்களைச் சூடும் கால அளவு\nமுல்லைப்பூ - 18 மணி நேரம்\nஅல்லிப்பூ - 3 நாள்கள் வரை\nதாழம்பூ - 5 நாள்கள் வரை\nரோஜாப்பூ - 2 நாள்கள் வரை\nமல்லிகைப்பூ - அரை நாள்கள் வரை\nசெண்பகப்பூ - 15 நாள்கள் வரை\nசந்தனப்பூ - 1 நாள்கள் மட்டும்\nமகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.\nமந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.\nரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.\nமல்லிகைப்பூ - மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.\nசெண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.\nபாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.\nசெம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.\nமகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.\nவில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.\nசித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.\nதாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.\nதாமரைப்பூ - தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.\nகனகாம்பரம்பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.\nதாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.\nபூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது. மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.\nஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.\nமந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும். மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும். முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம். உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.\nபூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:\nபூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.\nஇந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.\nதலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும். ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.\nமனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது. பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது. மனமாற்றத்துக்கு உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை க��டும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஅமெரிக்கா, இந்தியா, சீனா, பிரிட்டன் நாடுகளை இணைக்கும் கொழும்பு மாநாடு\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_581.html", "date_download": "2018-10-17T04:08:44Z", "digest": "sha1:JIZ4SAPCLZWX4GFNGX5ARPP2HMUTRN7M", "length": 10391, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / தமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்நாடன் May 22, 2018 தமிழ்நாடு\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள்.\nமுத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவனத்தின் ச்டெர்லைட் நிறுவனத்திற்கெதிரான போராட்டத்தில் தமிழக அரசின் காவல்துறையினரால் தோழர் தமிழரசன் கொல்லப்பட்டுள்ளார்.\nதோழர் தமிழரசன் எப்பொழுதும் அமைதியான புன்சிரிப்புடன் தெளிவான சிந்தனையுடன் இருப்பவர். தூத்துக்குடியில் நடைபெற்ற மக்களுக்கான போராட்டங்கள் அனைத்திலும் தோழர் தமிழரசனின் பங்கும் இருக்கும். தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியெங்கும் தெருமுனைக்கூட்டங்கள் போட்டு தமிழ் மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியதில் தோழர் தமிழரசனுக்கு பெரும்பங்குள்ளது.\nதமிழீழத்தில் 2008 2009 கால கட்டத்தில் சிறீலங்கா அரசால் மக்களால் படுகொலைசெய்யப்பட்ட பொழுது தூத்துக்குடி முழுவதிலும் தெருமுனைக்கூட்டங்களை நடத்தி தமிழீழத்திற்கு ஆதரவாக மக்களிடத்தில் பரப்புரை செய்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழீழப்பொங்கல் தோழர் தமிழரசன் அவர்களாலேயே நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் நிழற்படங்கள் அனைத்து தமிழீழ ஆதரவு நாளிதழ்களிலும் இணையதளங்களிலும் வெளிவந்திருந்தது...\nஉழைக்கும் மக்களின் உரிமைக்காக தன் இறுதி வரை குரல்கொடுத்த தோழர் தமிழரசன் தமிழக அரசின் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் தற்செயலாக கொல்லப்பட்டார் என்பதை மனது ஏற்க மறுக்கிறது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளி���ளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-10-17T03:18:07Z", "digest": "sha1:AK4FVF5QUNAKJQMN6ZCKYX3QM7AQDFVC", "length": 14461, "nlines": 157, "source_domain": "www.yaalaruvi.com", "title": "குறட்டையைக் கட்டுப்படுத்தும் மெத்தை!!", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு அடித்த லக்\nசண்டக்கோழி 2 படத்தில் இணைந்த நடிகர்\nசுசிலீக்ஸ் சர்ச்சை குறித்து சின்மயி வெளியிட்ட வீடியோ\nசர்க்கார் படத்தில் விஜய்யின் நடனம் குறித்து ஸ்ரீதர் என்ன சொன்னார் தெரியுமா\nவைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து சீமான் கேட்ட அதிரடி கேள்வி\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர் (வைரல் வீடியோ)\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைமை செயலதிகாரி மீது பாலியல் புகார்\nஇந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nதொழில்நுட்பம் குறட்டையைக் கட்டுப்படுத்தும் மெத்தை\nஅமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதை தானாக கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அறிமுகம் செய்துள்ளது.\nகுறட்டை பிரச்சனையால் உலகம் முழுக்க பல்வேறு பிரச்சனை ஏற்படும் நிலையில், புதிய ஸ்மார்ட் மெத்தை இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கண்டறியப்பட்டுள்ளது.\nலாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஸ்மார்ட் மெத்தை அதில் உறங்குபவர்களுக்கு இரவு முழுக்க நி���்மதியான உறக்கத்தை வழங்கும்.\nஇரவில் உறங்கும் போது உடல் அசைவுகளுக்கு ஏற்ப மெத்தையை தானாக மாற்றியமைத்து கொள்ளும்படி ஸ்மார்ட் மெத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஸ்மார்ட் மெத்தையின் விற்பனை இந்த ஆண்டிற்குள் தொடங்க உள்ளது.\nஅமெரிக்காவில் இதன் விலை 4000 டொலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,54,420 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleபாவனையின்றி கவனிப்பாரற்றுக் கிடக்கும் கட்டிடங்கள் (படங்கள்)\nவிவோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தினால் மனநோயை உருவாக்குகிறதாம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசெல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்\nபேஸ்புக் பாவணையாளர்களே உங்களுக்கான அதிர்ச்சி தகவல்\nயாழில் கடத்தப்பட்ட பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ் செம்மணியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட போது கைது செய்யப்பட்டதாக ஆட்டோ சாரதி விளக்கமளித்துள்ளார். பச்சை நிற...\nயாழ் திருநெல்வேலியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nஇலங்கை செய்திகள் விதுஷன் - 17/10/2018\nயாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகிதிகளில் தொடர்ச்சியா ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் 2...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nராசி பலன்கள் விதுஷன் - 17/10/2018\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nவரவு செலவுத் திட்டம் குறித்து மனோ கணேசன் கூறிய தகவல் இதோ\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 16/10/2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கண���சன் கூறுகின்றார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nஇந்திய செய்திகள் சிந்துஜன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n17-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 31ம் திகதி, ஸபர் 7ம் திகதி, 17-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 1:48 வரை; அதன் பின்...\nபெண்ணின் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்ற கொடுமை\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்\nஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இருவர்: முல்லைத்தீவில் நடந்த கொடுமை\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ariaravelan.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-10-17T03:38:16Z", "digest": "sha1:3X5BLKI3XNTSTDH4SFFBGPUMJ42BGNO5", "length": 22051, "nlines": 166, "source_domain": "ariaravelan.blogspot.com", "title": "மாற்று அணி மலருமா?", "raw_content": "\nஅவன் ஓர் அடிமை. இளவரசியைக் காதலித்தான். அவளும் காதலித்தாள். செய்தியை அரசன் அறிந்தான். வட்டரங்கின் நடுவில் அடிமை நிறுத்தப்பட்டான். அரசன் தன் இருக்கையில் அமர்ந்து இருந்தான். அரங்கின் அடுக்கு இருக்கையில் மக்கள் அமர்ந்து இருந்தார்கள். முழுவதும் மூடப்பட்ட இரண்டு பெரிய கூண்டுகள் வட்டரங்கிற்குள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. அவற்றுள் ஒன்றினுள் அவன் காதலியும் மற்றொன்றில் பலநாள்களாகப் பட்டினிகிடக்கும் சிங்கமும் இருப்பதாகக் கூறப்பட்டது. அந்தக் கூண்டுகளில் ஒன்றை அடிமை திறக்க வேண்டும் என்றும் திறக்கப்படும் பெட்டிக்குள் காதலி இருந்தால், அவளை அவன் மணந்துகொள்ளலாம் என்றும் சிங்கம் இருந்தால் அதற்கு அவன் இரையாக வேண்டும் என்றும் அரசன் அறிவித்தான். அடிமை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அப்பெட்டிகளில் ஒன்றைத் திறந்தான். நல்லவேளையாக அதற்குள் சிங்கம் இல்லை; ஆனால் உள்ளே இருந்த கொடிய நஞ்சினையுடைய கருநாகம் ஒன்று அந்த அடிமைக் கொத்துவதற்காக சீறிக்கொண்டு வந்தது. உயிர்பிழைக���க வேண்டும் என்னும் தவித்த அடிமை மற்றொரு பெட்டியைத் திறந்தான். உள்ளே இருந்த சிங்கம் வெளியே வந்து அவனைத் துரத்தத் தொடங்கியது.\nஇந்தக் கதையில் வரும் அடிமையின் நிலையில்தான் இன்றைய இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு மே திங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் யாருக்கு வாக்களித்து இந்திய நாட்டைக் காப்பது என்னும் குழப்பம் அவர்கள் சிந்தனையை ஆக்கிரமித்து இருக்கிறது.\nஒருபக்கம் ஊழல் சாக்கடையில் ஊறி சொரணையே அற்றுப்போன, இந்திய தேசிய காங்கிரசின் தலைமையிலான, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி; மறுபக்கம் இந்தியாவின் இனப்படுகொலை நாயகனான நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்து இருக்கும் இராசுடிரிய சுயம் சேவக்கு (ஆர்.எசு.எசு.) அமைப்பின் அரசியல் அமைப்பான பாரதிய சனதா கட்சியின் தலைமையிலான வலதுசாரிகளின் கூட்டணி. எனவே இந்திய வாக்காளர்கள், தம்மை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆள வேண்டியவர்கள் ஊழல்வாணர்களா, மதவெறியர்களான காவிபயங்கரவாணர்களா என்பதனை முடிவுசெய்ய வேண்டிய இக்கட்டில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஉலகப் புகழ்பெற்ற ஊழல்களையும் அவை தொடர்பான கோப்புகள் களவு போவதையும் கண்டு மனம்நொந்து இருக்கும் சிலரோ, “நரேந்திர மோடி திறமையான ஆட்சியாளர்; கதிரொளி மின்னாற்றலால் அம்மாநிலத்தின் மின்சாரத் தேவையை நிறைவுசெய்த செயல்வீரர்; இந்தியாவிலேயே மதுவிலக்கை கடைபிடிக்கும் ஒரே மாநிலத்தின் முதல்வர்; வளர்ச்சியின் நாயகன்; எனவே அவர்தான் அடுத்த பிரதமராக வர வேண்டும்” எனக் கதைக்கிறார்கள். இவர்கள் நரேந்திர மோடியைப் பற்றி அவரது பொதுமக்கள் தொடர்பு நிறுமம் (Public Relation Company) கட்டமைக்கும் பிம்பத்தைப் பார்த்து மயங்கி இருப்பவர்கள்; கடந்த ஆண்டில் அவர் நடித்த உண்ணாநோன்பு நாடகத்தால் கிறுகிறுத்துப்போய் அவரது, குருதிக்கறை படிந்த, கைகளைப் பற்றிக் குலுக்கத் துடிப்பவர்கள். இந்த மயக்கமடைந்தவர்கள் அணியில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரான வைத்தியநாதபுரம் இராமையர் மகன் கிருட்டிணய்யர் என்னும் வி. ஆர். கிருட்டிணய்யர் செப்டம்பர் 25ஆம் நாள் சேர்ந்திருப்பதுதான் நகைமுரணாக இருக்கிறது. அவர், “பிரதமர் தேர்தலில் மோடியை ஆதரிப்பதற்கான தேசியத் தேர்தலறிக்கையில் இணைக்கப்பட வேண்டிய எனது ஏழு கருத்துகள்” என்னும் பின்வரும் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்:\n1. நான் மதுவிலக்கையும் கதிரொளி மின்னாற்றல் திட்டங்களையும் ஆதரிக்கிறேன்.\n2. நான் சமுதாயவுடைமையை (Socialism) உறுதிப்பாட்டால் ஆதரிக்கிறேன். சமுதாயவுடைமைப் பொருளாதாரத்தை மோடி ஆதரிக்கவில்லை என்றால், அவரை நான் எதிர்ப்பேன்.\n3. நான் மதச்சார்பின்மையை ஆதரிக்கிறேன். அவர் இசுலாமியருக்கு எதிரானவராகவும் இந்திய ஒருமைப்பாடு, மதஒற்றுமை ஆகியவற்றிற்கு எதிரானவராகவும் இருந்தால் நான் அவரை ஆதரிக்க மாட்டேன்.\n4. நான் நீதி, சமுதாயம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றை ஆதரிக்கிறேன். நமது சட்ட மெய்யியலானது சமுதாயவுடைமையானதாக இருக்க வேண்டும். நாம் பின்பற்றிக்கொண்டு இருக்கும் சட்ட மெய்யியலானது பிரிட்டிசினுடைய சட்டமெய்யியலில் இருந்து நிலைமாற்றம் செய்யப்பட்டது ஆகும்.\n5. நான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உறுதியளிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தின் சமுதாய அமைப்பை ஆதரிக்கிறேன். முழுமையாகவும் செயற்றிறத்தோடும் போர்க்குணத்தோடும் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை மோடி ஏற்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்.\n6. நான் இலவச சட்ட உதவியையும் நீதியையும் ஆதரிக்கிறேன். ஏழைகளுக்கான இலவசமாக சட்ட உதவிக்குரிய முழுமையான கொள்கை இருந்தால் மட்டுமே உண்மையான மக்கள்நாயகம் அமைய முடியும்.\n7. இந்த தேசத்தின் மோசமான எதிரி ஊழலே ஆகும். அது இன்றைக்கு எங்கெங்கும் காணப்படுகிறது. எனவே ஊழல் ஒழிப்பிற்கான போர்க்குணமுள்ள பரப்புரை இயக்கமே மோடியின் செயற்றிறம் உடைய கொள்கையாக இருக்க வேண்டும். ஊழலின் சுவடே இல்லாமல் சமுதாயத்தைத் தூய்மைப்படுத்துவதே எந்தவோர் அரசாங்கத்தின் மிகவும் செயற்றிறமுடைய கொள்கையாக இருக்க வேண்டும்.\nஇந்த அறிக்கையை வெளியிட்ட கிருட்டிணய்யர், 2002 ஆம் ஆண்டில் குசராத்தில் இனப்படுகொலைகளை நடத்தி இந்தியாவின் இட்லராக மோடி மாறிய வரலாற்றை அறியாதவர் அல்லர். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை நேர்மையாளர் வேடமிட்ட மன்மோகன்சிங்கின் ஊழல் முகம் வெளிப்பட்டதால் ஏற்பட்ட வெறுப்பு கிருட்டிணய்யரை 180 பாகை எதிர்திசையில் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது. எப்பொழுதும் மதில் மேல் பூனையாக இருக்கும் “நடுநிலையாளர்கள்” பலரும் இப்பொழுது இவரது மனநிலையி��்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு மனிதநேயத்திற்கு எதிரான மதபயங்கரவாதத்தைவிட ஊழல் மிகவும் மோசமாகத் தெரிகிறது. எனவே இவர்கள் தம் கையில் இருப்பது நஞ்சு என்று தெரிந்தே அதனைக் குடிக்க ஆயத்தமாகிவிட்டார்கள்.\nமதபயங்கரவாதத்தின் ஆபத்தை நன்கு அறிந்த சிலரோ, மன்மோகன் நிதியமைச்சராக இருந்த நாள்களில் அவர் தன்னை நேர்மையாளராகக் காட்டிக்கொள்வதற்காக ஆடிய “பதவி விலகல்” நாடகங்களை நினைவுகூர்ந்து, “அவர் நல்லவர்தான்; அவர் சார்ந்திருக்கும் கட்சியோடு கூட்டுச் சேர்ந்தவர்கள்தான் மோசமானவர்கள்” எனக்கூறி, “அடுத்தமுறை இந்திய தேசிய காங்கிரசு தனிப்பெரும்பான்மை பெற்றோ, ‘நல்லவர்’களோடு கூட்டுச் சேர்ந்தோ ஆட்சியைப் பிடிக்க வேண்டும். பா.ச.க. என்னும் நாசிசக் கட்சி (Nazism) எக்காரணத்தைக்கொண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது” என விரும்புகிறார்கள்.\nஇவர்களுக்கு ஊழலைவிட மதபயங்கரவாதம் ஆபத்தானதாகத் தெரிகிறது. எனவே மதச்சார்பின்மையின் மீதும் சமுதாயவுடைமையின் மீதும் நம்பிக்கை வந்திருந்த சவகர்லால் நேருவின் கொள்ளுப்பேரனோ, கொள்ளுப்பேத்தியோ பிரதமர் பதவிக்கு வந்து இந்த நாட்டை ஈடேற்றம் செய்ய மாட்டார்களா என்னும் ஏக்கம் இவர்கள் பேச்சிலும் முகத்திலும் தெரிகிறது. ஆனால் பா.ச.க.வின் நாசிசத்திற்கு எல்லா வகையிலும் ஈடுகொடுக்கும் வல்லமை இத்தாலிய மகளின் தலைமையில் இருக்கும் இந்திய தேசிய காங்கிரசு என்னும் ஃபாசிசக் கட்சிக்கு (Fascism) உண்டு என்பதையும் ஃபாசிசத்தின் தாய்வீடு இத்தாலி என்பதையும் இவர்கள் மறக்கத் துடிக்கிறார்கள்.\nமதச்சார்பின்மையற்ற, ஊழலுக்கு எதிரான கட்சிகள் எனப் பொதுவாகக் கருதப்படும் இடதுசாரிக் கட்சிகளோ ஆட்சியைக் கைப்பற்றும் அளவிற்குப் பலம் பொருந்திய மாற்று அணியாக உருவாகவில்லை.\nஇந்த இக்கட்டான சூழலில், மதப்பயங்காரவாதத்தின் கொடூரமுகத்தையும் ஊழலின் கோரமுகத்தையும் அறிந்து, அவற்றைத் தவிர்க்க விழையும் பொறுப்புடைய மக்களின் நிலைமையோ, கண்கள் இரண்டையும் இழந்த கறுப்புப்பூனையை அம்மாவாசை நாளில் இருட்டு அறைக்குள் விளக்கை ஏற்றாமல் பிடிக்க முனைபவரின் நிலைமையைப் போல சிக்கலானதாக இருக்கிறது.\nஎனவே வரும்காலத்தில் இந்திய நாடு பயணிக்க வேண்டிய பாதை அமெரிக்கச் சார்புப் பாதையோ இந்துத்துவப் பாதையோ அல்ல; சமுதாயவுடைமை ���க்கள்நாயகப் பாதையே என்னும் முடிவைத் தெளிவுபடுத்த வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக 2014 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அமைய இருக்கிறது. எனவே, இடதுசாரிகளும் தம் உரிமைகளை வென்றெடுக்கப் போராடுகிற விளிம்புநிலை மக்களின் கட்சிகளும் இணைந்த மாற்று அணி ஒன்று மலர வேண்டிய கட்டாயம் தோன்றி இருக்கிறது. ஒருவேளை இந்த அணி ஆட்சியை அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மையைப் பெறமுடியாது போகலாம். ஆனால், ஆட்சியை அமைக்கும் அணியினர் இவ்வணியினரின் ஆதரவைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தையேனும் உருவாக்க முடியும்; உருவாக்க வேண்டும். அந்நோக்கில் மாற்று அணி ஒன்று மலருமா\nசி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2121526", "date_download": "2018-10-17T03:07:47Z", "digest": "sha1:6O7S77XY44OGFPHR7CVX42REFKCICSKX", "length": 17568, "nlines": 231, "source_domain": "dhinamalar.info", "title": "புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வருகை | Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு 6\nயூ டியூப் செயல்பட துவங்கியது 3\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' 9\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் 3\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nபுதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வருகை\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 35\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 36\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 211\nபுதுச்சேரி:ஜிப்மரில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று புதுச்சேரி வருவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை 10.25 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் வருகிறார்.அங்கு அவரை புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்க���், எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்கின்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் வளாகத்திற்கு செல்கிறார் அங்கு ஜிப்மர் கலையரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.பட்டமளிப்பு விழா முடிந்து மதியம் 12.15 மணியளவில் மீண்டும் லாஸ்பேட்டை விமான நிலையம் திரும்புகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, புதுச்சேரி நகர பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லை பகுதியில், சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெறுகிறது.பட்டமளிப்பு விழா நடைபெறும் ஜிப்மர் கலையரங்கம் முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு 25 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பாதுகாப்பு கருதி கோரிமேடு, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்��ப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinthjeev.blogspot.com/2016/03/captain-americacivil-war-sneekpeak.html", "date_download": "2018-10-17T04:17:18Z", "digest": "sha1:E27N6ZXVP3YZIM4KTZJWXTWNOVYV7RHX", "length": 16327, "nlines": 153, "source_domain": "kavinthjeev.blogspot.com", "title": "கேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek) | விகடகவி", "raw_content": "\nஎன்னை திரும்பி பார்க்க வைத்தவையும் என்னிடம் 'திட்டு' வாங்குபவையும்..\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nபிரமாண்டமென்பதற்கு இருப்பிடம்தான் ஹாலிவுட்.அப்பேர்பட்ட ஹாலிவுட் திரையுலகமே ஒரு பிரமாண்டத்திற்கு காத்திருக்கிறது எனின்,அது நிச்சயமாக மார்வெல் திரையுலகம் வெளியிடும் கேப்டன் அமெரிக்கா திரைதொடரின் மூன்றாம் பாகத்திற்குதான்.ஆரம்பத்தில்(2011ம் ஆண்டில்)கேப்டன் அமெரிக்காவின் முதலாவது பாகம் வெளிவந்திருந்த போது அது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பை பெற்றிருக்கவில்லை.எனினும் சந்தைப்படுத்தல் தந்திரங்களால் இப்படம் வெற்றிப்படமாக்கப்பட்டது.பின்னர் அவென்ஜர்கள் படம் மூலம் கே.அ கதாபாத்திரம் சற்றே தூக்கி நிறுத்தப் பட்டபின் வெளிவந்த படம் தான் இரண்டாம் பாகமான கேப்டன் அமெரிக்கா:விண்டர் சோல்ஜர்.கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் கதை போல இதன் திரைக்கதை எழுதப்பட்டிருக்கும்.பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகி பாரிய வெற்றியினைப் பெற்றிருந்தது.இப்படத்தில் கே.அ தனது நண்பன் பக்கியை எதிர்ப்பது போல் கதை அமைந்திருக்கும்.இதற்கான திரைக்கதையை கிறிஸ்டோபர் மார்க்கஸ் மற்றும் மெக்ஃவீலி ஆகியோர் அமைத்திருந்தனர்.இக்கூட்டணியையே அடுத்த பாகத்திற்கும் திரைக்கதை எழுத ஒப்பந்தம் செய்து விட்டனர் மார்வெல் குழுவினர்.மூன்றாம் பாகத்தில் பக்கியுடன் சேர்ந்து சாகஸம் புரிவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.சிற்சில காட்சிகளில் மட்டும் டொனி ஸ்டார்கை இடம்பெற வைக்கலாம் என தொடக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.பின்னரே, படம் முழுவதிலும் பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாக அவரது பாத்திரம் அமைக்கப்பட்டது\nஉலகை பல்வேறு இன்னல்களில் இருந்து காப்பாற்றியவர்கள்தான் அவெஞ்சர்கள்.ஆனாலும் பாரிய சேதங்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்புக்களுக்கும் இவர்களே காரணமாயிருக்கிறார்கள்.அவெஞ்சர்களின் முதல் பாகத்தில் வேற்றுகிரக சகோதரர்களான தோர் மற்றும் லோகிக்கிடையிலான சொந்த சண்டையால்தான் லோகி பூமிக்கு வருகிறான்.நியுயோர்க் நகரமே அழிவுக்கு அருகாண்மையில் சென்று மீள வருகிறது.அவெஞ்சர்களின் இரண்டாம் பாகத்தில் செக்கோவியா தேசம் முழுவதும் உருகுலைந்து போகிறது.இதற்கு அடிப்படை காரணம் அவர்களேதாம்.\nஇதனால் அரசாங்கம் புதியதொரு சட்டமொன்றை அமுலுக்கு கொண்டு வருகிறது.இதன் மூலம் அசாதரண மனித திறன் உள்ளவர்கள் விஷேடமாக கண்காணிக்கப்படுவார்கள்.அவர்கள் அனைவரும் தங்களைப் பற்றிய விபரங்களை அரசுக்கு ஒப்படைக்க வேண்டும்.அரசுடன் இணைந்து அவர்களது ஆணைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்.இவ்விதிமுறையை டொனி ஸ்டார்க் மற்றும் சிலர் ஏற்கிறார்கள்.ஆனால் ஸ்டீவ் ரோஜர்ஸ் எதிர்க்கும் அதேவேளை அரசினால் கொல்லப்பட இருக்கும் தனது நண்பன் பக்கியை தப்புவிப்பதுடன் தானும் தப்பி தலைமறைவாகிறார்(புதிய சட்டக்கோவைக்கு ஏற்ப பக்கியை கொல்வதற்கு அரசு உத்தரவு அளித்துள்ளது).அத்துடன் தன்னைப் போலவே சட்டத்தை ஏற்க ���றுக்கும் சில சூப்பர் ஹீரோக்களையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறார்.அரசுடன் இணைந்த அயன் மேன்,பிளெக் விடோ,பிளாக் பென்தர் ஆகியோர் பிறிதொரு அணியாக இணைகின்றார்கள்.இவ்விரு குழுக்களுக்கும் இடையில் நடக்கும் மோதல்களே அதாவது யுத்தமே சிவில் வார்.\nபடத்தின் சிறப்பு என்னவெனில் நமக்கு பிடித்தமான பல சூப்பர் ஹீரோக்கள் தோன்ற இருக்கிறார்கள்.Ant-Man எனப்படும் எறும்பு மனிதன்,பிளாக் பென்தர் மற்றும் இறுதியாக டிரைலரில் பார்த்து (என்னை) விசில் போட வைத்த ஸ்பைடர் மேன் இன்னும் பலரை ஒன்றாக காணக்கிடைக்கும் வாய்ப்பு கிட்டவிருக்கிறது.#TeamCaptainAmerica மற்றும் #TeamIronman என Hashtagகளை கிரியேட் செய்து நம்பர் #1 டிரெண்டில் இருக்க வைத்துள்ளனர் ரசிகர்கள்.படம் வெளியாக இரண்டே மாதங்கள் இருக்கும் நிலையில் இவ்வாரம் வெளியான டிரைலர் படத்திற்கான எதிர்பார்ப்பை உச்ச கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.இப்பொழுது கேள்வியெல்லாம் ஒன்றுதான்.நீங்கள் எந்த அணியை தெரிவு செய்ய போகிறீர்கள் என்பதுதான்.\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nநாலு சாத்தான்களும் நம்ம டெக்ஸும்\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nடெக்ஸ் வில்லர் Tex Willer\nBatman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்\nமுன்னோட்டத்தைப் படிக்க: BvS sneakpeek நம்ம ஊரில் ரஜினி,கமல்,அஜித் படத்திற்கெல்லாம் கூட்டமாக நிற்கும் காலம் போய் தலைவர் பேட்மேன் ப...\nகேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)\nபிரமாண்டமென்பதற்கு இருப்பிடம்தான் ஹாலிவுட்.அப்பேர்பட்ட ஹாலிவுட் திரையுலகமே ஒரு பிரமாண்டத்திற்கு காத்திருக்கிறது எனின்,அது நிச்சயமாக மார...\nவணக்கம் நண்பர்களே., கிரிஸ்டோபர் நோலன் பேட்மேனை தொட்டதிலிருந்து பலரும் 'அவர்'பற்றியு...\nதிகில்-நகைச்சுவை படங்களுக்கு என்றே ஒரு தனி மவுசு உள்ளது.அதேநேரம்,ஏனைய படங்களை விட இவ்வகை படங்களை எடுப்பது கொஞ்சம் கடினமாகும்.காரணம்,ஒர...\nகேட்டவுடன் அனைவரையும் ஈர்க்கும் விடயங்களுள் ஒன்றுதானே காலப்பிரயாணம்.அப்பேர்ப்பட்ட காலத்தை மாற்றும் கதைகள் பலவற்றை நாம் படித்திருக்க...\nநார்மலாக மெடிக்கல் செக்கப் செய்ய மருத்துவமனை செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.மருத்த��வர் உங்களை பரீசோதித்து விட்டு \"உங்களுக்கு ...\nஒரு சப்பை வழக்கு:Mr.J on Mission\nஎழுத்துலகின் டி20 வர்ஷன்தான் சிறுகதை.சிறுகதைகளுக்கென்று கோட்பாடு ரீதியான வரைவிலக்கணங்கள் இல்லை.ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களது கண்ணோட்டத்...\nநேற்றைய பொழுதில் எனக்கு நேர்ந்த ஒரு துயர சம்பவத்தைப் பற்றியதுதான் இந்த கட்டுரை. தமிழ் சினிமாவில் முன்னேறி வரும் ஒரு நடிகர்தான் சிவகார...\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nசமீபத்தில் வந்த மணிரத்தினம் அவர்கள் இயக்கிய படங்களில் எதுவுமே என் மனதில் அந்த அளவிற்கு ஒட்டவில்லை.மல்டி ஸ்டார் காஸ்டிங் படத்தின் மீத...\nரிட்லர்-புதிர் நாள்(A day of Riddle)\n கோடைக்கால வேளைதனில் வியர்வை துளிகளுக்கு பஞ்சமிருக்காது.அதனால் 'ஜில்' என ஒரு பதிவை எழுதவதற்காக ஓடோடி வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/09/29/goat-death/", "date_download": "2018-10-17T04:06:28Z", "digest": "sha1:GXHB6SZ6IQNNCRX6JDL6LYODJ5LV2JAG", "length": 10403, "nlines": 126, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரம் பகுதியில் மின்னல் தாக்கி 20 ஆடுகள் பலி.. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஇராமநாதபுரம் பகுதியில் மின்னல் தாக்கி 20 ஆடுகள் பலி..\nSeptember 29, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், விளையாட்டு செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பரவலான மழை பெய்தது. மேலும் அடிக்கடி பலத்த இடி சத்தத்துடன் மின்னல் தாக்கம் தொடர்ந்தது. இந்நிலையில் முதுகுளத்தூர் அருகே ஏ.புனவாசல் சிறுகுடி கிராமத்தில் மழைக்கு ஆடுகள் ஓரிடத்தில் ஒதுங்கின. அங்கு மின்னல் தாக்கியதில் கூட்டமாக நின்ற 20 ஆடுகள் பரிதாபமாக பலியாகின. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம். இது குறித்து வருவாய் துறை, கால்நடை துறை, மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.\nசெய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரையில் வரும் அக்டோபர் ம���தல் கால்நடை மற்றும் வனவிலங்கு கணக்கெடுப்பு துவக்கம்..\nசொந்த செலவில் கடற்பாசி கண்காட்சி வைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் மீனவர்..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2015/04/", "date_download": "2018-10-17T02:55:20Z", "digest": "sha1:OLAL6IIBZO7M7LTVKHE7CMOTNNW53LWU", "length": 18774, "nlines": 142, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: April 2015", "raw_content": "திங்கள், 27 ஏப்ரல், 2015\nசிலையில்லா கருப்பனும்... 328 கிடாக்களும்\nதமிழகம், திருவிழா��்களின் தேசம். வினோத, வித்தியாச திருவிழாக்களுக்கு பஞ்சமே இல்லை. சுவாமிக்கு குவார்ட்டர் பாட்டில்களை தட்சணை வைத்து (ஐஸ் வைத்து) அப்ளிக்கேஷன் போடுவது துவங்கி, கோயிலுக்குள் கார மிளகாயை அரைத்து அம்மனுக்குப் பூசுவது, காசை வெட்டிப் போடுவது... என நம்மூரில் நடக்கிற வித்தியாசத் திருவிழாக்கள், பி.எச்டி பண்ண மிகவும் தகுந்த சப்ஜெக்ட்.. ஒவ்வொரு திருவிழாவுக்குப் பின்னணியிலும் பலமான நம்பிக்கைகள் உண்டு. காசை வெட்டிப் போட்டால் போதும்... துரோகம் செய்தவரின் சீன் ஜிந்தாபாத் ஆகிவிடுமாம். அம்மனுக்கு மிளகாய் அரைத்துப் பூசினாலும் அதே எஃபக்ட்தான். ஒரு லட்சம் கொசுக்கள் ஒரே நேரத்தில் கடித்தது போல, தப்புத்தாண்டா பார்ட்டிகள் தலைகீழாகப் புரண்டு உருளவேண்டிய அளவுக்கு அம்மன் படுத்தி எடுத்து விடுமாம். இந்த வரிசையில்... கருப்பு நிற வெள்ளாடுகளின் ‘கதையை முடித்து’ விடிய, விடிய வெளுத்துக் கட்டுகிற வித்தியாசத் திருவிழா ஒன்று சிவகங்கைப் பக்கம் வருடம் தவறாமல் நடக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 26 ஏப்ரல், 2015\nதோழியை திட்டினால்... எந்த அணி\n‘‘கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகள் வருகிறது. வீட்டுக்கு வர்ணம் அடிக்கவேண்டும்...’’ - இந்த வாக்கியம் சரியா ஏதாவது தப்பு தட்டுப்படுகிறதா தொடர்ச்சியாகச் செய்கையில், தவறான விஷயங்கள் கூட சரி போல ஆகிவிடும். இந்த வாக்கியத்தில் ‘வர்ணம்’ என்கிற பதம் படு அபத்தம். வர்ணம் என்கிற சொல், வடமொழி. அது, நிறத்தை மட்டுமல்ல வேறுபாடுகளையும் கூட (நான்கு வகை வர்ணம்) குறிக்கும் (வர்ணா). வண்ணம் என்பதே மிகச்சரி. வண்ணத்துப் பூச்சி, வண்ணக்கோலம் என்றுதானே சொல்கிறோம். வர்ணத்துப்பூச்சி, வர்ணக்கோலம் என்றில்லையே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nதிங்கள், 20 ஏப்ரல், 2015\nவலிகளின் உச்சம், உடலில் அல்ல... மனதில் இருக்கிறது. உடல் காயங்களைக் காட்டிலும், மனக்காயங்கள் தருகிற பாதிப்பு, வலி ஒப்பீட்டளவில் அதிகம்; மிக அதிகம். காயப்பட்டவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். உடல் காயத்துக்கு மருந்து இருக்கிறது. மனக்காயங்களுக்கு.. காலம்தான் மருந்தென்பார்கள். உண்மைதான். அடித்துக் கொண்டு ஓடுகிற ஆற்று வெள்ளம், பாறையின் வடிவத்தை மாற்றி விடுகிறதைப் போல...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ப���ிர்\nஞாயிறு, 19 ஏப்ரல், 2015\nஏய் நீ ரொம்ப அணியா இருக்க\n* ‘ஊர்ல மழை, தண்ணி எப்படி\n‘போப்பா நீ வேற... மகா விஷ்ணுவைக் கூட பார்த்திடலாம்; மழையத்தான் பாக்க முடியலை\n* ‘மாமு... தலைவன் படம் பார்த்தியே... எப்டி இருக்கு\n‘கழுத்தில ரத்தம் வந்திருச்சி மச்சான்...\n* ‘ஏண்டா... அந்தப் பொண்ணு அவ்வளவு அழகாடா\n‘மாதிரி என்ன மாதிரி... தேவதையேதான்\n- இதை மாதிரி லட்சக்கணக்கான / கோடிக்கணக்கான டயலாக்குகளை பேசியும், கேட்டும் வளர்ந்தவர்கள் நாம். இல்லையா ‘ஆமாங்க... ஆமா’ என்று மேலும், கீழுமாக தலையை ஆட்டுவீர்களேயானால், நோட் தி பாயிண்ட்... இதுதான், இனி நாம் பார்க்கப் போகிற அணி இலக்கணம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nதிங்கள், 13 ஏப்ரல், 2015\nஒரு மொழி, சொற்களால் கட்டமைக்கப்படுகிறது. என்றாலும், அதற்கு இணையான முக்கியத்துவம் வாக்கியத்துக்கும் உண்டு. சொற்கள் இணைந்து பிறக்கிற வாக்கியம்தான், மொழியை முழுமைப்படுத்துகிறது. பேச்சு, எழுத்து என தகவல் தொடர்புகளுக்கான கருவியாக மொழியை மாற்றுவதில் வாக்கியத்தின் பங்கு பிரதானமானது. பொதுவாக வாக்கியங்களை நான்கு வகைகளுக்குள் அடக்கலாம். தமிழ் இதற்கு விரிவான இலக்கணம் வகுத்து வைத்திருக்கிறது. நம்மொழி மட்டுமல்ல... ஏனைய மொழிகளிலும் கூட, இந்த நான்கு பிரிவுகள் இருக்கின்றன. இது இல்லாமல் மொழி இல்லை. வாக்கியங்களின் வகைகள் நான்கையும் ஒரு எட்டு பார்த்து விடலாம், சரியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nசனி, 4 ஏப்ரல், 2015\nஎதுகை, மோனை எத்தனை வகை\nதொடை இலக்கணம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே திடீரென இல்பொருள் உவமை அணி கடந்த வாரம் ‘கிராஸ் டாக்’ ஆனது.\nஅதென்ன இல்பொருள் என்று நண்பர்கள் தொலைபேசினர். உவமை அணி, உருவகங்கள் பற்றி அடுத்த வாரங்களில் விரிவாக பார்க்க வேண்டியிருக்கிறது.\nஎன்றாலும், ஒரு சின்ன டீஸர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (26) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (8) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவ��ன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்\nம துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\n‘‘அ வர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தா...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nமினி கோப்பையும், மெகா நம்பிக்கையும்\nசா ம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29599", "date_download": "2018-10-17T04:18:37Z", "digest": "sha1:M5YRROWK4YR7XGCJUQKMV57VH4ZQX5M7", "length": 12279, "nlines": 95, "source_domain": "tamil24news.com", "title": "அரசியல்வாதிகள் பொலிஸார�", "raw_content": "\nஅரசியல்வாதிகள் பொலிஸாரின் ஒத்துழைப்புடனேயே நடக்கிறது\nநாட்டில் பூதாகாரமாகியுள்ள பாதாள உலக குழுக்கள், போதைவஸ்து வர்த்தகர்கள் சில அரசியல்வாதிகள் பொலிஸாரின் ஒத்துழைப்புடனேயே இடம்பெறுவதாக உயர் கல்வியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇவர்களது ஒத்துழைப்பு இன்றி இத்தகையோர் தொடர்ந்து இயங்க முடியாது என குறிப்பிடட அமைச்சர் பொலிஸாருக்கு சுயாதீனமாக இயங்க இடமுள்ளது எனினும் அவர்கள் தமது கடமையை முறையாக மேற்கொள்கின்றனரா என்பது கேள்விக்குறியே என்றும் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று தெற்காசிய தொழில்நுட்பவியல் மற்றும் மருத்துவ நிறுவகத்தில் பதிவு செய்யப்பட்ட மாணவர்களை சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளீர்த்தல் தொடர்பான திருத்த சட்டமூலத்தின் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், நாட்டில் இக்காலத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து, போதைப்பொருள் விவகாரம் பூதாகரமாகி நாடு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nயுத்தத்துக்குப் பின்னர் ஆயுதப் புழக்கம், மற்றும் போதைவஸ்து, பாதுகாப்புக்குழு செயற்பாடுகள், என குற்றச்செயல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன.\nஇதில் பாதாள உலகையும் போதைவஸ்து செயற்பாட்டையும் பிரித்துப் பார்க்க முடியாது.\n19ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு அதற்கிணங்க மேற்படி குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என நாம் நம்பினோம். எனினும் பொலிஸார் அவர் தனது கடமையை சரியாகச் செய்கின்றனரா என்பது சந்தேகமாக உள்ளது. வடக்கில் ஒருபோதும் இல்லாதவாறு போதைவஸ்து அதிகரித்துள்ளது.\nஅங்குள்ள அரசியல்வாதிகளும் இது தொடர்பில் பிரஸ்தாபித்து வருகின்றனர். வடக்கிலுள்ள இளைஞர்கள் சீரழிவதற்கே இது வழிவகுத்துள்ளது. எனினும் இது தொடர்பில் எவரும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.\nபல்கலைக்கழகங்களில் போதைப் பொருட்கள் புழங்குகின்றன. அண்மையில் ‘வித்தியோதய’ பல்கலைக்கழகத்தில் ஊழியர் ஒருவர் போதைப் பொருளுடன் கையும் களவுடன் பிடிப்பட்டபோதும் அவர் பொலிஸாரினால் அன்றி கலால் அதிகாரிகளால் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு சட்டவிரோத சாராயம் வைத்திருந்ததாக குற்றம் திரிபுபடுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டள்ளனர்.\nஇவ்வாறு தான் நிதியமைச்சின் செயலாளருக்கு அறிவித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு்ள்ளன. ஒழுக்கமான மாணவர்கள் பாடசாலைகளில் அதனைக் கடைப்பிடித்து பல்கலைக்கழக பிரவேசிக்கும்போது முழுமையாக மாறிவிடுகின்றனர்.\nபல்கலைக்கழகங்களில் பகிடிவதை நடக்கிறது. 280 சம்பவங்களுக்கு மேல் பதிவாகியுள்ளன. பதவியல் இலஞ்சமும் இதில உள்ளடங்குகிறது. அது தொடர்பில் உபவேந்தரோ, பீடாதிபதியோ, மாணவர்களோ பேச முடியாது. அவ்வாறு பிரச்சினையைக் கிளப்பினால் கை, கால்கள் துண்டிக்கப்படும் நிலையே ஏற்படும்.\nஇது தொடர்பில் பாதிக்கப்பட்டோர்களின் பிள்ளைகள் அழுகையுடன் என்னிடம் முறையிடுகின்றனர். நிலமை மிக மோசமாகி வருகிறது. ஒழுக்கம் மிக அருகி வருகின்றது. இது தொடர்பில் முறையான செயற்திட்டமொன்று அவசியம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்:......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nசிங்கப்பூர்க் காவல்துறையினர் மேற்கொண்ட 3 நாள் சோதனையில் 53 பேர் கைது...\n65 இலட்சம் ரூபா பெறுமதியான நகையுடன் ஒருவர் கைது...\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்...\nசர்வதேச உணவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்தி��ளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/14/", "date_download": "2018-10-17T03:32:45Z", "digest": "sha1:T7SENP5HM3H6KFSP5HCBBB3QZBMXPEKX", "length": 5956, "nlines": 158, "source_domain": "tamilbeautytips.net", "title": "உடல் ஆரோக்கியம் | Tamil Beauty Tips | Page 14", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\n7 நாட்களில் அதிரடியாக உடல் எடையைக் குறைக்கும் அற்புத முறை…\nபின்னழகை அழகாக்கும் பயிற்சி — உடற்பயிற்சி,\nவிபரீதகரணி முத்ரா ஆசனம் — ஆசனம்,tamil\nஇடுப்பு சதை குறைய எளிய பயிற்சி – உடற்பயிற்சி,tamil\nஎலும்புகளுக்கு பலன் தரும் ப்ளோர் பயிற்சிகள் – உடற்பயிற்சி, Tamil Beauty Tips\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்,tmail\nஆண்களுக்கு மேல் வயிற்று பகுதியை வலிமையாக்கும் பயிற்சி\nமுதுகு வலியை போக்கும் நீச்சல் பயிற்சி, Tamil Beauty Tips\n12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி, Tamil Beauty Tips\nதினசரி உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள், Tamil Beauty Tips\nஉடல் அதிக சூடாவது ஏன், Tamil Beauty Tips\nகொழுப்பை குறைக்கும் வெந்நீர், Tamil Beauty Tips\nஉடல் எடையைக் குறைக்க, “டயட்’ சரியா,weight loss tamil tips\nஇந்த்யாவின் சிறந்த‌ 10 எடை இழப்பு உணவுகள்,weight loss tips tamil,loss weight tamil\nதேவையில்லாத சதையை குறைக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்,beauty tips tamil\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171605/news/171605.html", "date_download": "2018-10-17T04:18:03Z", "digest": "sha1:6T3GGJGDGX5ZN2W4GED23ZKLTQ55ZCD5", "length": 5069, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அஜித், விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் படைத்த சாதனை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅஜித், விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் படைத்த சாதனை..\nஅஜித், விஜய்க்கு பிறகு தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர�� சூர்யா. இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவரவுள்ள தானா சேர்ந்த கூட்டம் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.\nஏறகனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக், சொடுக்கு பாடல், டீசர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது, இந்நிலையில் யு-டியூபில் சொடுக்கு பாடல் தற்போது 10 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது.\nஇதை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர், இதற்கு முன் ஆளப்போறான் தமிழன், சர்வைவா பாடல்கள் குறுகிய நாட்களில் 10 மில்லியன் ஹிட்ஸை கடந்தது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duraian.wordpress.com/2012/05/01/316/", "date_download": "2018-10-17T03:48:56Z", "digest": "sha1:YSH4KB4SIYOE7U3CKNHFGB2L3JSTLEW6", "length": 2814, "nlines": 78, "source_domain": "duraian.wordpress.com", "title": "துரையின் கோண(ல்)ம்…..", "raw_content": "\nபுதியவன் நான்.., புதியதாய்ப் பார்க்கிறேன்… பதியக்கூடும் உங்களுக்குள்ளும்… புதுமையாய் சில கோலங்கள் ….\n← சும்மா சுட்டதில் சில :)\nஅசலும் நகலும் :) →\nமனசிருந்தா மார்க்கமுண்டு / தொட்டுப் பார்ப்பேனே அந்தத் தொடுவானத்தை\n← சும்மா சுட்டதில் சில :)\nஅசலும் நகலும் :) →\nkaalaiyumkaradiyum on இலக்கைக் குறி / (அழகியலா\nCheena ( சீனா ) on வயல்வெளியில் கயல்விழி : சூரிய…\nCheena ( சீனா ) on வயல்வெளியில் கயல்விழி : சூரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/karthi-shed-tears-after-seeing-his-fan-s-mortal-remains-050858.html", "date_download": "2018-10-17T02:47:43Z", "digest": "sha1:NHQLERWNPRCZUNERG75W35ER3O6YFTGP", "length": 11653, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கார் விபத்தில் பலியான ரசிகர்: அஞ்சலி செலுத்தியபோது கதறி அழுத கார்த்தி | Karthi shed tears after seeing his fan's mortal remains - Tamil Filmibeat", "raw_content": "\n» கார் விபத்தில் பலியான ரசிகர்: அஞ்சலி செலுத்தியபோது கதறி அழுத கார்த்தி\nகார் விபத்தில் பலியான ரசிகர்: அஞ்சலி செலுத்தியபோது கதறி அழுத கார்த்தி\nபலியான ரசிகரை பார்த்து கதறி அழுத நடிகர் கார்த்தி \nதிருவண்ணாமலை: கார் விபத்தில் பலியான தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலை பார்த்து நடிகர் கார்த்தி கதறி அழுதார்.\nகார்த்தி ரசிகர் மன்றத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவராக இருந்தவர் ஜீவன் குமார்(27). அவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.\nதிருமண விழாவில் கார்த்தி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.\nஜீவன், கார்த்தி ரசிகர் மன்றத்தை சேர்ந்த 3 நண்பர்களுடன் காரில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு பயணம் செய்துள்ளார். அப்போது அந்த கார் விபத்துக்குள்ளானது.\nகார் விபத்தில் ஜீவன் குமார் பலியானார். அவருடன் பயணம் செய்த 3 பேர் காயம் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஜீவன் குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கார்த்தி நேற்று திருவண்ணாமலை சென்றார். ஜீவன் குமாரின் உடலை பார்த்த கார்த்தி கதறி அழுதார். அவரை பார்த்து ஜீவன் குமாரின் உறவினர்கள் கதறி அழுதார்கள்.\nஎன்ன முக்கியமான வேலையாக இருந்தாலும் இரவில் பயணம் செய்ய வேண்டாம். இரவில் பயணம் செய்தால் தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்படக்கூடும். ஜீவன் குமாருக்கு 2 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்த குடும்பத்தை நான் பார்த்துக் கொள்வேன். ஆனால் அவரின் இழப்பை ஈடுகட்ட முடியாதே என்று கார்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/26/airport.html", "date_download": "2018-10-17T02:46:30Z", "digest": "sha1:ZDQ3ZCL5CJQBYHH5S4VMBEEE472LM3BL", "length": 10394, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு | security will beefed up at all airport in india - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு\nவிமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசெங்கோட்டையில் தாக்குதல் நடத்திய லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாதிகளால் மேலும் ஆபத்துக்கள் வரலாம் என்று அஞ்சப்படுவதால் இந்தியாவிலுள்ளஅனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:\nவிமான நிலையத்திற்கு வருபவர்கள் நுழைவுச் சீட்டு இல்லாமல் அனுமதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் மொத்தம் 124 விமான நிலையங்கள்உள்ளன. அவற்றில் மிகவும் பதட்டம் ஏற்படும் விமான நிலையங்கள், பதட்டம் ஏற்படும் விமான நிலையங்கள் மற்றும் லேசான பதட்டம்ஏற்படும் விமான நிலையங்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதற்குத் தகுந்தவாறு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஒவ்வொரு விமான நிலையத்திலும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெல்லி செங்கோட்டையில் தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/31/isi.html", "date_download": "2018-10-17T03:49:06Z", "digest": "sha1:DXXGTDPS5AHG5GR6I3LUCTKS6OPFNPG5", "length": 13041, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்துல் கலாமை கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி | ISI based militants plan to kill Abdul Ghalam, kidnap Tendulkar, Ganguly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அப்துல் கலாமை கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி\nஅப்துல் கலாமை கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்திய ஏவுகணையின் தந்தையான அப்துல் கலாமைக் கொலை செய்யவும், கிரிக்கெட் நட்சத்திரங்களான சச்சின்டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரைக் கடத்தவும், ஐ.எஸ்.ஐ ஆதரவு கொண்ட தீவிரவாதக் குழுதிட்டமிட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.\nசில நாட்களுக்கு முன் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தகவல் மையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கியால்சுட்டதில் 4 போலீசார் இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.\nஇச்சம்பவத்துக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஆதரவு கொண்ட தீவிரவாத கும்பலான அப்தார் அன்சாரிகும்பல் பொறுப்பேற்பதாக அறிவித்தது. இக்கும்பல் இந்தியாவில் மேலும் பல சதி வேலைகளை நிறைவேற்றதிட்டமிட்டது தெரிய வந்துள்ளது.\nஇந்தத் தீவிரவாதிகள் குறித்து டெல்லி நகர குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும்தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியப் பிரதமரின் முன்னாள் அறிவியல் ஆலோசகரான அப்துல் கலாம் இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தின்தந்தையாகப் போற்றப்படுகிறார். அவருடைய தொண்டு மூலம் வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது.\nகலாமைக் கொலை செய்ய வேண்டும் என்று அன்சாரி கும்பல் சதித் திட்டம் தீட்டியுள்ளது.\nஅது மட்டுமல்லாமல் கங்குலியைக் கடத்திச் சென்று டெல்லி திஹார் சிறையில் உள்ள லஷ்கர்-ஏ-தொய்பாதீவிரவாதி முகமது அமீன் கான் உள்பட பல தீவிரவாதிகளை விடுவிப்பதற்கு அக்கும்பல் திட்டம் தீட்டியுள்ளது.\nமேலும் டெண்டுல்கரைக் கடத்திச் சென்று தங்கள் தீவிரவாத குழுவுக்குத் தேவையான பணத்தை பறிப்பதற்கும்அந்தக் கும்பல் திட்டமிட்டுள்ளது.\nஇந்த அன்சாரி தீவிரவாதக் கும்பல் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்த பல முறை முயன்றுள்ளனர். கலாம்செல்லும் பல இடங்களுக்கும் இந்த தீவிரவாதிகளும் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ஆனால் அவர்களிடம்அப்போது போதுமான ஆயுதங்கள் இல்லாததால் அவரைக் கொல்ல முடியவில்லை.\nஅதேபோல் கொல்கத்தாவில் உள்ள கங்குலியின் வீட்டையும் தீவிரவாதிகள் நோட்டமிட்டுள்ளனர். ஆனால்கோல்கத்தா போலீசாரை டெல்லி போலீசார் உஷார் படுத்தியதையடுத்து கங்குலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே நேற்று (வியாழக்கிழமை) முதல் மும்பையிலுள்ள டெண்டுல்கர் வீட்டுக்கு ஆயுதமேந்திய போலீசார்காவலுக்குப் போடப்பட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/157995", "date_download": "2018-10-17T03:39:08Z", "digest": "sha1:QF7B6UT2LOPZALOISYYXRH7RMB6T3P4H", "length": 6743, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "வ���ஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு - Cineulagam", "raw_content": "\nபடுக்கைக்கு அழைத்த பேங்க் மேனேஜர்... அடி புரட்டி எடுத்த பெண்\nவெளிநாட்டில் வைரமுத்து இசை கச்சேரியில் சின்மயி அம்மா செய்த கேவலமான காரியம்- வெளிவந்த உண்மை\nதனுஷின் வடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா ஆதாரத்துடன் சுட்டி காட்டிய நடிகர்\nரஜினி பட வியாபாரத்தையே மிஞ்சிய சர்கார்- மெர்சல் படத்திற்கு கூட இவ்வளவு இல்லை\nவடசென்னை படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்தது, படம் எப்படி\n தீயாய் பரவும் புகைப்படங்கள்.. ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு\nஇதுவரை ரஜினியே செய்யாத சாதனை, சர்கார் விஜய்யின் பிரமாண்டம், இதோ\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nஅதிர்ஷ்ட மழையில் நனையும் செந்தில், ராஜலட்சுமி... தீயாய் பரவும் புதிய பாடல்\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nவிஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு\nநடிகை கீர்த்தி சுரேஷ் பல்வேறு படங்களில் நடித்துவருகிறார். சர்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் அவர் தான் ஹீரோயின்.\nவிஷால் ஹீரோவாக நடிக்கும் சண்டக்கோழி 2 படத்தில் தான் படிக்கவேண்டிய பகுதிகளை நடித்து முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.\nஎப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி , செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார்.\nவழக்கமாக நடிகர் விஜய் தான் இப்படி ஷூட்டிங் முடிந்தபிறகு அல்லது ரிலீஸ் ஆன பிறகு படக்குழுவுக்கு தங்கம் கொடுப்பார். அது போலவே கீர்த்தி செய்திருப்பதற்கு பாராட்டு குவிந்துவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/gallery/sabarimala-sannidanam-kodimaram-swarna-para/", "date_download": "2018-10-17T04:02:59Z", "digest": "sha1:HBN3ULGF37W7PUUKBFLFAWCHTNA7AYZP", "length": 2800, "nlines": 76, "source_domain": "aanmeegam.co.in", "title": "Sabarimala Sannidanam Kodimaram swarna para festival - Aanmeegam", "raw_content": "\nToday rasi palan 5/10/2017 | இன்றைய ராசிபலன் புரட்டாசி...\nதிருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்...\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nநவராத்திரி வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜைக்கு உகந்த...\nSpadiga maalai | ஸ்படிக மாலை பயன்கள் | ஸ்படிக மாலை...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://dhinamalar.info/news_detail.asp?id=2121527", "date_download": "2018-10-17T03:07:31Z", "digest": "sha1:EALBO5ANEVAR3G2MKKEKZ63I73YREJJF", "length": 16241, "nlines": 226, "source_domain": "dhinamalar.info", "title": "புதுச்சேரி விமான பயணிகள் முன்னதாக வர அறிவுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் 1,500 போலீசார் குவிப்பு 6\nயூ டியூப் செயல்பட துவங்கியது 3\n'ரபேல் விலையை சொல்லு; ரூ.5 கோடி பரிசை வெல்லு' 9\nபெட்ரோல் விலையில் அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் 3\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nஆம் ஆத்மி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்\nபஞ்சாப் 'மாஜி' முதல்வர் பாதலை கொல்ல சதி\nஇந்தியா - யுஏஇ., ராணுவ உறவை பலப்படுத்த முடிவு 1\nசோமாலியாவில் 60 பயங்கரவாதிகள் பலி\nஅடுத்த, 30 நாட்களில் 16 கோடி பயணியர்\nபுதுச்சேரி விமான பயணிகள் முன்னதாக வர அறிவுறுத்தல்\nபுதுச்சேரி:துணை ஜனாதிபதி புதுச்சேரி வருகை காரணமாக, விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மூன்று மணி நேரத்திற்கு முன்பாக, விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு இன்று காலை 10.20 மணிக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். விழா முடிந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள், மூன்று மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு வரவேண்டும் என தகவல் அனுப்பப்பட்டுள்ளது.ஹை���ராபாத்தில் இருந்து 70 பயணிகளுடன் காலை 11.20 மணிக்கு புதுச்சேரிக்கு வரும் ஸ்பைஜெட் விமானம், 11.45 மணிக்கு 67 பயணிகளுடன் ஹைதராபாத்திற்கு புறப்பட்டு செல்கிறது.அதனை தொடர்ந்து 70 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து 12.30 மணிக்கு புதுச்சேரி வரும் ஸ்பைஜெட் விமானம் 12.50 மணிக்கு 46 பயணிகளுடன் பெங்களூருக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு செல்கிறது.இந்த பயண நேரத்தில் எவ்வித மாறுதலும் இல்லை வழக்கம்போல் விமானம் இயங்கும் என கூறப்படுகிறது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34417-2018-01-09-06-31-50", "date_download": "2018-10-17T03:10:22Z", "digest": "sha1:HV6BIW7WTS2YKSNDSAGLEBC2NOSPWXTG", "length": 47053, "nlines": 308, "source_domain": "keetru.com", "title": "தமிழ் இனவாத அரசியலின் தாதாவாக மாறும் சீமான்", "raw_content": "\nநாங்களும், ஈழத் தமிழர்களும் திராவிடர்கள்... நீங்க எந்த வகையறா\nபோலி தமிழ்த் தேசியமும் உண்மை தமிழ்த் தேசியமும்\nபல்லிளித்தது சீமானின் தமிழ்த் தேசியம்\nதமிழ்த் தேச ஓர்மையைச் சிதைக்கும் சீமான்\nஈழம் - நட்பு - பகை - துரோகம்\n‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என்கிறது தமிழ்த் தேசியம்; ‘ஆடு மேய்ப்பவரை ஐ.ஏ.எஸ். ஆக்கியது’ பெரியாரியம்\nசீமானின் இருமொழியாளர்கள் எதிர்ப்பும் - தமிழ்த் தேசிய வேடமும்\n தமிழ் மன்னர்களின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளுங்கள்...\nநாகரிக வளர்ச்சி - வானியல் ஆராய்ச்சியின் பார்வையில்..\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nவெளியிடப்பட்டது: 09 ஜனவரி 2018\nதமிழ் இனவாத அரசியலின் தாதாவாக மாறும் சீமான்\nதமிழக அரசியலில் தாம் நுழையப் போவதாக ரஜினி அறிவித்ததில் இருந்து பல்வேறு மட்டங்களில் இருந்தும் அவருக்குக் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரியாரிய அமைப்புகளும், மார்க்ஸிய அமைப்புகளும் அவரை கொள்கை சார்ந்து தீவிரமாக எதிர்க்கின்றன. ரஜினியின் அரசியல் வருகையை அவரின் கொள்கையில்லா நிலைப்பாட்டிற்காகவும், அவரின் தீவிரமான இந்துத்துவ சார்புக்காகவும், இத்தனை நாள் தமிழ் மக்களின் உழைப்பை தன்னுடைய திரைப்படங்கள் மூலம் ஒட்ட சுரண்டியவர் என்பதற்காகவும், தமிழர் நலன் சார்ந்த எந்தப் பிரச்சினைகளிலும் குரல் கொடுக்க வக்கற்ற பேர்வழி என்பதற்காகவுமே அவரை எதிர்க்க வேண்டி இருக்கின்றது. மற்றபடி அவர் கன்னடர் என்றோ, இல்லை மராட்டியர் என்றோ காரணம் காட்டி பெரியாரிய, மார்க்சிய அமைப்புகள் எதிர்க்கவில்லை. சாதிக்கு எதிராகவும், மதத்திற்கு எதிராகவும், முதலாளித்துவத்திற்கு எதிராகவும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் யாரும் இப்படியான வழிவகைகளை மேற்கொண்டே தங்கள் அரசியல் களத்தை அமைத்துக் கொள்கின்றார்கள்.\nஆனால் யாருக்கு சாதியைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், முதலாளித்துவ பயங்கரவாதத்தைப் பற்றியும் எந்தக் கருத்தும் இல்லையோ, அவர்கள் மொழியையையும், இனத்தையும் வைத்து அந்த இடத்தை நிரப்புகின்றார்கள். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இந்தப் போக்கு மிக அதிகமாகக் காணப்படுகின்றது. அனைத்து வகையிலும் தமிழர் நிலத்தை தமிழன்தான் ஆளவேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தையும், அதன் பின்னணியில் இருந்தே அனைத்து வகையிலும் தமிழகத்தை முன்னேற்ற முடியும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றார். அவர் அந்த அடிப்படையில் இருந்தே ரஜினியின் அரசியல் வருகையை மிகக் கடுமையாக எதிர்க்கின்றார். ரஜினியை மட்டுமல்லாமல், அவர் யார், யாரை எல்லாம் தமிழன் இல்லை என்று முத்திரை குத்துகின்றாரோ அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் அரசியலில் எந்த ஒரு பங்களிப்பையும் செய்யக்கூடாது என்று மிகக் கடுமையாக கண்டிக்கின்றார். வேண்டும் என்றால், எங்களை வழி நடத்துபவர்களாக இருங்கள் ஆலோசனை சொல்லுங்கள் ஆனால் எங்கள் நிலத்தை நாங்கள்தான் ஆளுவோம் என்கின்றார்.\nசமீபத்தில் பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களில் அவர் கொடுத்த அனைத்துப் பேட்டிகளும் இதைச் சுற்றியே அமைந்திருந்தது. ஒரு இனம் முழுமையாக அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் போது, அதில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் மீட்சி அடையவும் தன்னை அடக்கி ஒடுக்கும் சக்திகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, தன்னை அந்த ஆதிக்க சக்திகளின் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ளப் போராடும் என்பதை உலக வரலாற்றில் பல நாடுகளில் நிகழ்ந்த தேசிய இனப் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் சீமானின் அரசியலை நாம் அந்த வகையில் அணுகுவது என்பது அடிப்படையிலேயே பிழையான அணுகுமுறை ஆகும். காரணம் சீமான் முன்னெடுப்பது ஒடுக்கப்பட்ட தேசிய இனத்திற்கான அரசியல் அல்ல, அது ஒடுக்கப்பட்ட இனங்களை அச்சுறுத்தி மேலும் மேலும் அவர்களை நாடாற்றவர்கள் என்ற உணர்வை உருவாக்கி, அவர்களின் மேல் இனவாத வெறுப்பை விதைக்கும் இனவெறி அரசியல். அதைத்தான் ஹிட்லர் முன்னெடுத்தான், ராஜபக்சேவும் முன்னெடுத்தான்.\nஇன்று தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. காவிரி, முல்லைப் பெரியாறு, இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல், பார்ப்பன பயங்கரவாதம், வேலையில்லாத் திண்டாட்டம் , விவசாயிகள் தற்கொலை என சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்புகள் அனைத்தும் இதற்காகத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவர்கள் யாரும் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆளும்போதுதான் தீர்க்க முடியும் என்று சொல்வதில்லை. அப்படி சொல்வது அடிப்படையில் பிரச்சினையின் மீதான அக்கறை காட்டுவதைவிட, அந்தப் பிரச்சினையைச் சொல்லி இன வெறுப்பையும், மொழி வெறுப்பையுமே வளர்க்க உதவும். காரணம் திருடித் தின்பதும், பொறுக்கித் தின்பதும், ஊர்குடி கெடுப்பதும் இனம் சார்ந்து தோன்றும் சிந்தனைகள் கிடையாது.\nஇவன் தமிழன், இவன் தமிழனில்லை என்பதை நாம் தமிழர் கட்சியினர் சாதியின் அடிப்படையிலேயே வகைபடுத்துகின்றார்கள். அதனால் தான் சீமானால் அன்புமணியையும், முத்துராமலிங்கத் தேவரையும் எந்தவித விமர்சனமும் இன்றி இயல்பாய் ஏற்றுக் கொள்ள முடிகின்றது. சீமான் யாரை எல்லாம் தனக்கு வழிகாட்டி, முன்னோடி என்று சொல்கின்றாரோ, அவர்கள் அனைவரையுமே அவர் சாதியின் அடிப்படையில் இருந்தே ஏற்றுக் கொள்கின்றார். நாம் தமிழர் கட்சியின் அரசியல் என்பதே அப்பட்டமான சாதிய அரசியல்தான். சாதி என்ற ஒன்று இருக்கும் வரைக்கும் தான் ��ீமானால் இங்கே தமிழன், தமிழன் அல்லாதவன் என்ற இனவாத அரசியலை முன்னெடுக்க முடியும். அதற்காகவாவது சாதியைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடி சீமானுக்கு உள்ளது. அதனால்தான் முற்போக்குவாதிகள் சீமானை ஆர்.எஸ்.எஸ் இன் தமிழ்ப்பதிப்பு என்று விமர்சனம் செய்கின்றார்கள்.\nஅன்புமணியை ஏற்றுக்கொள்ளும் சீமான் திருமாவளவனை அண்ணன் என்கின்றார். அவரை தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு ஆளுமைகளில் ஒருவர் என்கின்றார். ஒரே நேரத்தில் சாதிவெறியர்களையும், அவர்களால் ஒடுக்கப்படும் சாதிகளையும் நட்புசக்திகளாக பாராட்டும் குணம் தமிழ்த் தேசியம் பேசுவோரின் பிறவிக்குணம். இதுபோன்ற நபர்களால் ஒருநாளும் தமிழ்ச் சமூகத்தில் இருந்து சாதியை அழிக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் உள்ளவரை சாதியும் ஒழியாது, அதை ஒழியவும் விடமாட்டார்கள்.\nரஜினியின் ஆன்மீக அரசியலை எள்ளி நகையாடும் சீமான், அந்த இடத்தில் பார்ப்பன முருகனையும், சிவனையும் வைத்து அரசியல் செய்வதைப் பற்றி கொஞ்சம் கூட வெட்கப்பட்டவராகத் தெரியவில்லை. அவரைப் பொருத்தவரை பார்ப்பனியத்தை தமிழ்மயப்படுத்துவதுதான் முதன்மையான குறிக்கோளாக உள்ளது. அடிப்படையில் பிற்போக்குவாதியாக உள்ள யாரும் நிச்சயம் சாமானிய மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியாது. சீமானிடம் முற்போக்குச் சிந்தனை இல்லை என்பது மட்டுமல்லாமல், அவரிடம் எந்தவித வர்க்க உணர்வும் கூட கிடையாது. சீமான் முன்னெடுக்கும் அரசியல் முழுக்க முழுக்க பணக்கார ஆதிக்க சாதிகளுக்கான அரசியல். அவர்களின் பிரதிநிதியாகவே அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். அதனால்தான் சினிமா துறையில் பலரின் வாழ்க்கை சீரழியக் காரணமான அன்புச்செழியனை அவரால் ஆதரிக்க முடிந்தது. அன்புச்செழியனை சீமான் ஆதரித்ததற்கு ஒரே காரணம் அன்புச்செழியனின் சாதிமட்டுமே. சீமான் அமைக்க நினைக்கும் தமிழ்த் தேசியத்தில் அன்புமணியும், அன்புச்செழியனும்தான் ஆதிக்கம் செலுத்த முடியுமே தவிர, திருமாவளவன் போன்றவர்களால் ஒருபோதும் ஆதிக்கம் செலுத்த முடியாது. பார்ப்பனியமும், சீமானின் தமிழ்த் தேசியமும் இரு வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஒரே சாதியக் குப்பைகள்தான்.\nஅதனால் சீமானால் ஒரு போதும் அமைப்பு மாற்றம், அரசியல் மாற்றம் என்பதெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்���ு. தமிழ் மக்களை யார் சுரண்டுவது என்பதுதான் சீமான் போன்ற தமிழ்த் தேசியவாதிகளுக்கு உள்ள ஒரே பிரச்சினை. அது எங்கே நடக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம்தான் இப்போதே அனைவரையும் மிரட்டும் நிலைக்கு அவரை இட்டுச் சென்றுள்ளது. மூவாயிரத்து சொச்சம் ஓட்டுக்கள் வாங்கும் இந்த நிலையிலேயே சீமான் வெளிப்படையாக இனவாத வெறியைக் கக்குகின்றார் என்றால், இன்னும் கொஞ்சம் கட்சி வளர்ச்சி அடைந்தது என்றால் நிச்சயம் ஆர்.எஸ்.எஸ் போன்று கையில் கத்தியுடனும், கம்புடனும் அனைவரையும் மிரட்ட ஆரம்பித்துவிடுவார்.\nஉண்மையில் சீமானுக்கு தமிழ்மக்களின் நலனில் அக்கறை இருக்குமானால், அவர் அனைவரையுமே தமிழர்கள் என்றே கருதுவாரேயானால், வீதிக்கு வந்து சாதிவெறியர்களுக்கு எதிராக களமாடட்டும். ஒரு வன்னிய தமிழனும், தேவர் தமிழனும், கவுண்டர் தமிழனும் பறையர் வீட்டிலும், பள்ளர் வீட்டிலும் பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டும் என்று குறைந்த பட்சம் நாம் தமிழர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவர் கட்சிக்குள்ளேயாவது உத்திரவு போடட்டும், அதைக் கட்டாயமாக்கட்டும். இதை ஒன்றுமட்டும் செய்தார் என்றால் கூட அவரது நேர்மையை, தமிழர்கள் மீதான அவரது உண்மையான அன்பை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதைச் செய்யாமல் தமிழன், தமிழ் இனம், தமிழ்மொழி என்று பேசுவதும், சாதியை அடிப்படையாக வைத்து அனைவரையும் தமிழன் - தமிழன் அல்லாதவன் என மிரட்டுவதும் கீழ்த்தரமான பாசிச நடவடிக்கையாகும்.\nரஜினியை தமிழக அரசியல் களத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது சீமானை விரட்டி அடிப்பது. சாதியத்தை தாங்கி நிற்கும் பார்ப்பன இந்து மதத்தையும், அதனுடன் கள்ள உறவு வைத்திருக்கும் முதலாளித்துவத்தையும் வீழ்த்த வேண்டும் என்றால், அதனோடு தொடர்பு வைத்திருக்கும் அனைவரையும் நாம் சமரசமற்று எதிர்த்தாக வேண்டும் - அது ரஜினியாக இருந்தாலும் சரி, இல்லை சீமானாக இருந்தாலும் சரி.\nவிரிவான மற்றும் வெளிப்படையான அலசல். நன்றி தோழரே.\n//ரஜினியை தமிழக அரசியல் களத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது சீமானை விரட்டி அடிப்பது.// முற்றிலும் உண்மை. நடுநிலையாளர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் .\nதத்துவம் பேசும் அறைப்புரட்சி��ாத ிகள் விமர்சனகள் எழுதுவது மிக மிக எளிதுஇன்று களத்திலிருந்து அனைத்து தமிழர் விரோதிகளை சந்திக்கும் சீமான் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும்முன் சுய விமர்சனம் செய்வது அவசியம்.தமிழர்க ள்பற்றி பேசினால்மட்டும் இந்தியம்,சர்வதே சியம் முன்வைக்கப்படுவ து காலம் காலமாக தமிழ் தேசியத்தைத் சிதைக்க வைக்கப்படும் தந்திரம்.உங்கள் களம் தமிழகம் அல்ல.இந்தியாவின ் பிறமாநிலங்கள் மட்டுமே.அருள்கூ ர்ந்து மறைமுகமான தமிழர்களுக்கு எதிரான தங்களது கட்டுரைகளை நிறுத்துங்கள்.\nநாம் தமிழர் ஆட்சி செயல்பாட்டு வரைவு படித்து விட்டு பேசவும் சும்மா பிதற்ற வேண்டாம்\nமுதல்ல அடித்து விரட்ட வேண்டியது திராவிட வேடத்தில் இருக்கும் தமிழரல்லாத கயவர்களை அவர்கள் தான் தமிழ் நாட்டில் 80% முதலாளிகள்\nதமிழ்நாடு தமிழருக்கேனு சொன்ன ராமசாமியாரும் இனவெறியனா இருப்பாரோ...சும ்மா ஒரு டவுட்டு\nரஜனியை விரட்டுவது போல் சீமானையும் விரட்டுங்கள் பின்னர் கமல் வந்தாலும் விரட்டுங்கள். அன்புமணியை சாதியை சொல்லி விரட்டுங்கள். தமிழகத்தின் ஆட்சி தன்பாட்டில் ஸ்டாலினிடம் போகும பிறகு அவர் மகனிடம் போகும் பிறகு அவர் பேரனிடம் போகும். நாடு வௌங்கும். உங்கள் சிந்தனை முறை எப்போதும் முதலாளித்துவ ஆட்சியையை ஏற்படுத்தும் அல்லது பலப்படுத்தும். உங்களாலும் ஒரு ஆட்சியை ஏற்படுத்த முடியாது என்னுமொருவன் ஏற்படுத்த முனைந்தாலும் அதற்கு ஆயிரத்தெட்டு நொட்டை சொல்வீர்கள்.\nதேவையான கட்டுரை. இந்த மாதிரி கட்டுரைகள் நிறைய வந்து, சீமான் செதுக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.\nநா.த.வுக்குள் சாதி மறுப்புத் திருமணங்கள் நடப்பதாக அவர் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார ே, தோழர்\nபொது தொகுதிகளிலும் ஒடுக்கப்பட்ட தமிழர்களை நிற்க வைத்தது நாம் தமிழர் கட்சி.\nஅதற்கு எதாவது சிறிய அளவில் பாராட்டு கூட வேண்டாம். சிறிய அளவில் ஆதரவு அளித்து அதை பேசியதுண்டா கிடையாது. //ஒரு வன்னிய தமிழனும், தேவர் தமிழனும், கவுண்டர் தமிழனும் பறையர் வீட்டிலும், பள்ளர் வீட்டிலும் பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டும் என்று குறைந்த பட்சம் நாம் தமிழர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவர் கட்சிக்குள்ளேயா வது உத்திரவு போடட்டும், அதைக் கட்டாயமாக்கட்டு ம்//\nஇது போல் தோழர் கார்க்கி வேறு எதாவது கட்சிக்க��� கட்டளை ஐடா முடியுமா\nஏன் நாம் தமிழருக்கு மட்டும் ஏனென்றால் தமிழ் தேசியர்கள் தான் எளிய இலக்கு.\nசாதி ஒழிப்பு என்பது ஒரு தொலை நோக்கு திட்டம். படி படியாகவே அதை நீக்க முடியும். தமிழர் அனைவரும் சமம் என்ற அறத்தின் படியே அதை ஒழிக்க முடியும். வெறுமனே சாதி ஒழிப்பு என்று பேசி தமிழர்களுக்குள் இருக்கும் சாதிய முரண்பாடுகளை அதிகப்படுத்துவத ு கிடையாது.\nகார்க்கி அவர்கள் நாம் தமிழரை கொச்சை படுத்துகிறார். இது விமர்சனமாக இல்லை.\nரசினியை சீமானோடு ஒப்பிடுகிறார், இது மாதிரி அயோக்கியதனம் வேறுதுவும் இருக்க முடியாது.\nஅதாவது மீத்தேன் ஹைட்ரோகார்பன் நியூட்ரினோ அணு உலை ஈழ பிரச்னை தமிழர் தூக்கு பிரச்னை இது போல் தமிழக அணைத்து பிரச்சனைகளிலும் உடனடியாக தனது எதிர்ப்பை பதிவு செய்கிற நாம் தமிழரும் ரசினியும் ஒன்றாம்.\nரசினியை இன அடிப்படையில் எதிர்ப்பதுவே முற்போக்கானது.\nகார்க்கி போன்ற முற்போக்கு முகமூடிகள் நாளைக்கே , தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 90% வேலை வாய்ப்பு காட்டாயம் வழங்க படவேண்டும் என்று சொல்லும் போதும் அதை இனவெறி பிற்போக்கு என்று சொல்லி தமிழர் உரிமையை கொச்சை படுத்துவர்.\nகம்யூனிச அறிவுலகத் துயரமே மொழி, பண்பாடு போன்றவைகளைப் புறக்கணிப்பதும் , அவை குறித்த வரலாறுகளை சமூகவியல் பார்வையில் படிக்காமல் ஒட்டுமொத்தமாகத் தூக்கி எறிவதும்தான்.\nகோவில்களில் அர்ச்சனை செய்யச் சொன்னால், 'கோத்ரம், நட்சத்திரம் சொல்லுங்கோ' என்பார் அர்ச்சகர்;\n'நட்சத்திரம் மட்டும்தான்', என்பான் பிராமணன் அல்லாதவன்.\n அப்பா நட்சத்திரம் மட்டும் சொல்லுங்கோ\" என்பார் அர்ச்சகர்.\nஇந்த உரையாடல் வைணவ கோவில்களிலும் பொருந்தும். அங்கும், பிராமணன் அல்லாதவன் சிவகோத்திரம்தான ். இது ஒரு தொல்லியல் எச்சம்.\nபுறநானூறு காலத்து ஔவையார் அதியமானை 'நீலமணி மிடற்று ஒருவன்போல மன்னுக பெரும நீயே' என்கிறாள். இதன் பொருள், அமுதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்து, நஞ்சை தன் கழுத்தில் அடக்கிய ஒருவன்(சிவன்)போ ல, நீ நீடூழி நிலைத்து வாழ்வாயாக\" என்பதாகும். எனவே, பல்லாயிரம் ஆண்டுகளாக, ஆரியப் பிராமணன் அல்லாத தமிழனின் தெய்வமாக சிவன் இருப்பதும், அதன் காரணமாகவே, பிராமணன் அல்லாதவன் சிவகோத்திரம் அதாவது 'சிவன் வழி வந்தவர்கள்' அதாவது, சிவன் ஒரு சூத்திரக் கடவுள் என்பது சொல்லாமலே வி��ங்கும். முருகனும் அப்படியே\nசூத்திரர்களின் கடவுளான சிவனை ஏற்றுக்கொண்டால் தான், பிராமணன் தனது யாக வியாபாரத்தை சூத்திரனிடம் விற்க முடியும் என்பதால், சிவனுக்கும் பிராமணன் யாகம் செய்கிறான்.\nஆனால், அவனுக்கென வழிபாட்டுத் தெய்வமாக 'பிரமம்' என்று ஒன்றையும், 'காயத்திரி' என்ற மந்திரத்தையும் தனியே வைத்துள்ளான்.\nஇது பற்றியெல்லாம் தெரியாமல், \"ரஜினியின் ஆன்மீக அரசியலை எள்ளி நகையாடும் சீமான், அந்த இடத்தில் பார்ப்பன முருகனையும், சிவனையும் வைத்து அரசியல் செய்வதைப் பற்றி கொஞ்சம் கூட வெட்கப்பட்டவராக த் தெரியவில்லை.\" என்று தமிழனின் வழிபடு தெய்வத்தைப் பார்ப்பனனின் தெய்வமாகப் பட்டம் கட்டும் அறியாமையைத் தவிருங்கள். முருகக்கடவுளை, சுப்பிரமண்யம் என்று ஆரிய பிராமணன் தனதாக்கிக்கொண்ட ு விட்டான்.\n'அப்துல்கலாம்' பிராமணனின் கணக்கில் 'அப்துல்கலாம் ஐயர்' ஆகும்போது, சிவன், முருகன் எல்லாம் எம்மாத்திரம்\nஅறிவாளிகள், புகழ் பெற்றவர்கள் என்று யார் வந்தாலும் 'அவர்களைப் பிராமணனாக்கும்' வேலையை ஆரியப்பிராமணர்க ள் செய்வார்கள்.\nதோழர் கார்க்கி 'தமிழ்க் கடவுளர்களைப் பிராமணர்களுக்கு த் தாரைவார்க்கும்' திருப்பணியைச் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிற ோம்.\n(1) சாதியும்மதமும் எங்கள் எதிரி என்பதே சீமானின் முதல் கோசம்\n(2) வீட்டிலும் வெளியிலும் தமிழ்பேசுபவர்கள ் தமிழர்கள் என்பதே சீமானின் வரையறை\n(3) கம்யுனிசத்தின்ப ெயரால் கட்சி நடத்தும் நேர்மையாளரில் மாநில - இந்திய அளவில் ஒரு தலித்தை ......தலைவராக இதுவரை் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை\n(4) வீட்டிலும் வெளியிலும் தமிழ்பேசாத தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் ஆட்சிசெய்ததன் .....சீரழிவு சொல்லிமாளாது. 8 அணுவுலை, மீத்தேன், நியுட்ரினோ, மேலாண்மைவாரியமற ுப்பு, ....முல்லைரப்பெ ரியாறுமறுப்பு, பாலாறுமறுப்பு, தமிழ்நாட்டில்மட ்டும் விவசாயநிலத்தில் தான் குழாய்\n(5) இத்தனை கேடுகளையும் கம்யுனிச கூட்டுடன் பிறமொழியாளர்கள் கொண்டுவந்ததை கண்டான் ....தமிழன்.. எனவேதான் ஒருமுறை தமிழன்ஆட்சியைகோ ரி மக்களிடம்கெஞ்சு கிறான் செந்தமிழன் சீமான்\nஎதிர்மறை கருத்து இருந்தால் வரவேற்கிறேன் பரிசீலிக்கிறேன் . 9442330508 நன்றி\nஅப்ப ஞானி யை எப்படி பாக்குறீங்க\nசிவனும் முருகனும் கடவுள்கள் இல்லை என்று செல்லுங��கள். ஆனால் பார்பனர்கள் என்று சொல்லாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_148837/20171115111749.html", "date_download": "2018-10-17T04:19:30Z", "digest": "sha1:25DL6AL7ODHWC643CJ3CCTQSWRBCYZC5", "length": 10916, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "டிசம்பர் 15-ம் தேதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்: தமிழக அரசு தகவல்", "raw_content": "டிசம்பர் 15-ம் தேதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்: தமிழக அரசு தகவல்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nடிசம்பர் 15-ம் தேதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்: தமிழக அரசு தகவல்\nரேஷன் அட்டைகளுக்கு பதிலாக டிசம்பர் 15-ம் தேதிக்குள் அனைவருக்கும் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ வழங்கப்பட்டுவிடும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: சென்னை தலைமைச் செயலகத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆகியோருடன் பொது வினியோகத் திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.\nபொது வினியோக திட்டத்தை முழு கணினிமயமாக்கும் திட்டத்தின்கீழ் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் மின்னணு ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்பட்டு வருகிறது. 1.93 கோடி குடும்ப அட்டைகளில் இதுவரை 1.71 கோடி குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பொது வினியோக திட்டத்தின் மொத்த பயனாளிகள் 6 கோடியே 74 லட்சத்து 74 ஆயிரத்து 478 ஆகும்.\nஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைக்காத குடும்ப உறுப்பினர் விவரங்களை பெறுவதற்காக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, தற்போது அந்தந்த மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஸ்மார்ட் கார்டு கிடைக்க பெறாதவர்கள், உடனடியாக வட்ட வழங்கல் அலுவலர்கள் அல்லது மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அல்லது உதவி ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களை அணுகி உரிய ஆவணங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதுவரை வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டுகள் போக மீதமுள்ள 22 லட்சம் ரேஷன் கார்டுகளில் புகைப்படம் மற்றும��� திருத்தங்கள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 15-ம் தேதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து பொது வினியோக கிடங்குகளிலும் அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.\nஅதிக மழைப்பொழிவு போன்ற நிலை ஏற்பட்டாலும், அதை சமாளிக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள பொது வினியோக கடைகளில் உள்ள அத்தியாவசிய பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் எம்.சுதாதேவி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் எஸ்.மதுமதி மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண்கள் பாதுகாப்புக்கான ரவுத்திரம் செயலி : நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்\nமீ டூ இயக்கத்தில் அப்பாவி ஆண்கள் நியாயத்திற்கு போராடவேண்டியுள்ளது : இயக்குனர் சுசி கணேசன்\nவிமானநிலையம் அமைப்பதற்கு இடங்கள் ஆய்வு : அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பார்வை\nஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகடற்கரையில் தாக்கப்பட்ட கணவர் மரணம்: மனைவி மற்றும் கள்ளக்காதலன் மீது கொலை வழக்கு\nசோழவந்தானில் கடத்தப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு : ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி\nகமல் கட்சி கருவில் கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=152104", "date_download": "2018-10-17T04:31:20Z", "digest": "sha1:JOM77QWNA46ZRVT3G2J4HWD3PJQZOJ5Q", "length": 13431, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "யாழ���. தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்! (Video) | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nவரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது..\nகருவரையில் வீற்று இருக்கும் துர்க்கை அம்மனுக்கும்,வசந்தமண்டவத்தில் அருள்பாலிக்கும் விநாயகர், துர்க்கை அம்மன், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேங்கள் ஆராதனைகள் இடம்பெற்றது.\nஅங்கு இருந்து உள்வீதியுடாக வலம் வந்து கொடிமரத்தினை வந்தடைந்தது சுபநேரத்தில் கொடியேற்றப்பட்டு அங்கு தம்பகொடிமரத்திற்கான விசேட அபிசேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்றன.\nஇவ் ஆலயத்தின் மஹோற்சவ ஆரம்பமாகி எதிர்வரும் 24.08 இனிதே மஹாஉற்சவம் இனிதே நிறைவடையும்..இவ் ஆலயத்தின் தேர்திருவிழா 23.08,மறுநாள் தீர்த்ததிருவிழாவுடன் நிறைவடைகின்றன..\nமஹோஉற்சவக்கிரிகைகளை ஆலயபிரதம குரு சிவ ஸ்ரீ சின்னத்துறை சேதுராஜா குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் இவ் கிரிகைகளை நடாத்திவைத்தார்.\nஇங்கு பெருந்திராளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nPrevious articleமட்டக்களப்பு – கல்முனை வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nNext articleபிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ – பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உடலுறவு கொண்ட அமெரிக்க ஆண்\n – மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச��சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=3886", "date_download": "2018-10-17T04:09:32Z", "digest": "sha1:AODDW33CAD3QL5QJFNLTEDRIFA2VWVGV", "length": 20431, "nlines": 156, "source_domain": "suvanathendral.com", "title": "தொழுகையில் ருகூவுக்கு முன்பும் பின்பும் கைகளை உயர்த்துதல்! | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nதொழுகையில் ருகூவுக்கு முன்பும் பின்பும் கைகளை உயர்த்துதல்\nஅனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே\nதொழுகையில் ருகூவுக்கு முன்பும் பின்பும் கைகளை உயர்த்துவது பற்றி புஹாரி (735) முஸ்லிம் (390) போன்ற கிரந்தங்களில் ஆதாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்:\nமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் அல்லாஹு அக்பர் என��று சொல்லி ருகூவுக்கு முன்பும் பின்பும் கைகளை தனது தோள் வரை உயர்த்துவார்கள். அதிகமான அறிஞர்கள் இந்த ஹதீஸை பின் பற்றி தொழுகையின் போது கைகளை உயர்த்துவது விரும்பத்தக்கது என்றும் கூறுகிறார்கள்.\nஇமாம் புஹாரி அவர்கள், தொழுகையில் கைகளை உயர்த்துதல் சம்பந்தமாக தனியாக ஒரு பாடத்தை எழுதி, அதிலே இந்த இரண்டு இடங்களிலும் கைகளை உயர்த்துவதை உறுதிபடுத்தியுள்ளார்கள். மேலும் இதற்கு எதிராக செயல்படுவதை கடுமையாக மறுத்தும் இருக்கிறார்கள்.\nஇமாம் புஹாரியை மேற்கோள் காட்டி அல் ஹசன் அவர்கள் கூறுகிறார்கள்:\nசஹாபாக்கள் தொழுகையின் போது, ருகூவுக்கு முன்பும், பின்பும் கைகளை உயர்துபவர்களாக இருந்துள்ளார்கள். எந்த ஒரு சஹாபியும் கைகளை உயர்த்தாமல் இருந்ததில்லை என்றும் உறுதிபடுத்தியுள்ளார்கள். (அல் மஜ்மூ 3 / 399 -406 )\nஇந்த ஹதீஸ் இமாம் அபூஹனீபாவை (ரஹ்) சென்றடைந்ததா என்று நமக்கு தெரியவில்லை. ஆனால், அவர்களை பின் பற்றுபவர்களை சென்றடைந்தது. ‘தொழுகையில் முதலில் ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்லும் போது மட்டும் கைகளை உயத்த வேண்டும்; மற்ற சமயத்தில் கைகளை உயர்த்த தேவையில்லை’ என்ற ஹதிஸ் அவர்களிடம் இருந்ததால் அதை மட்டும் பின் பற்றினார்கள்.\nபர்ரா இப்னு ஆஜிப் (ரலி) மூலமாக அபூதாவுத் (749) கிரந்தத்தில், ‘தொழுகை ஆரம்பத்தில் மட்டும் கைகளை காது வரை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உயர்த்துவார்கள், மறுபடி அதுபோல் செய்யமாட்டார்கள்’ என்று உள்ளது.\nஅபூதாவூத் (748) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீசும் மேலே கூறியது போல் உள்ளது.\nஅனால் ஹதிஸ் கலை வல்லுனர்கள் மேலே கூறிய ஹதீஸ்ககளை (d)தயீப் (weak) ஆன ஹதீஸ்களாக அறிவித்திருக்கிறார்கள்.\n‘கைகளை உயர்த்தக்கூடாது’ என்று கூறக்கூடிய ஹதீஸ்கள் பலவீனமானதாக நிருபிக்கப்படும்போது, கைகளை உயர்த்த வேண்டும் என்ற ஹதிஸ்கள் பலமிக்கதாக ஆகிவிடுகிறது. ஆகையால், ஒரு முஃமின் தொழுகையில் எங்கெல்லாம் கைகளை உயர்த்த வேண்டுமோ அங்கெல்லாம் உயர்த்த வேண்டும்.\n“என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்“ என்ற முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிப்படி (புஹாரி 631) உண்மையான முஃமின் தன்னுடைய தொழுகைகளை ஆக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.\nஇமாம் ஷாபி அவர்களின் கூற்றுப்படி, ‘இதுதான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமு��ை’ என்று தெரிந்த பிறகு, அதை விட்டு விட்டு வேறு ஒன்றை பின்பற்றுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.\nஒருவர் நான்கு மத்ஹபுகளில் எந்த மத்ஹபுவை பின்பற்றுபவராக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் வேறு ஒரு மத்ஹபில் உள்ள விஷயம் சரியாக இருந்தால், அவர் அதைத் தான் பின்பற்ற வேண்டும். இது சம்பந்தமாக அறிஞர்களிடையே எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை. மேலும் இதுதான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சரியான வழிமுறையும் ஆகும். (ஷைகுல் இஸ்லாம் தன்னுடைய பத்வாவில் 22 / 247 )\nயார் இஜ்திஹத் செய்து கைகளை உயர்த்த வேண்டாம் என்று சொன்னார்களோ அவர்களுக்கு இறைவனிடம் மன்னிப்பும் கூலியும் மன்னிப்பும் உண்டு. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:\n“யார் இஜ்திஹாத் செய்து அவரது முடிவு சரியாக இருக்கிறதோ அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. யார் இஜ்திஹாத் செய்து அவரது முடுவு தவறாக ஆகி விடுகிறதோ அவருக்கு ஒரு நன்மை உண்டு”. (புஹாரி 7352 , முஸ்லிம் 1716)\nCategory: தொழுகையில் கைகளை உயர்த்துதல்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nசுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ஷஃபான்\nபுதிதாக இஸ்லாத்தை ஏற்ற நான் எவ்வாறு தொழுவது\nஜும்ஆ தினத்தின் ���கத்தான பொக்கிஷங்கள்\nஇறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம்\nஉளூ செய்வதில் ஏற்படும் தவறுகள்\nசுன்னத்தான நோன்புகள் – Audio/Video\nஓர் இளம் பெண்ணின் அழகிய இறுதி முடிவு\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 048 – தொழும் முறை (தொடர்ச்சி)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 035 – உளூ செய்யும் முறை\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nருகூஉ-சஜ்தா மற்றும் இரண்டு சஜ்தாக்களுக்கிடையில் ஓத வேண்டிய துஆ என்ன\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nஅல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுவதும் ஈமானைச் சேர்ந்தது\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-1\nஏகத்துவக் கலிமாவின் பொருள் என்ன – நன்பர் இருவரின் உரையாடல்\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 061 – ஜக்காத் ஓர் அற்புத வறுமை ஒழிப்புத் திட்டம்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்\nமெல்லிய ஆடை அணிந்து தொழுதால் தொழுகை கூடுமா\nவாட்ஸப் வதந்திகளும், ஃபேஸ் புக் ஃபார்வேடுகளும் முஸ்லிம்களின் அறியாமையும்\nநயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்\nசகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு அசாதாரண நிகழ்ச்சி\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nபெருநாள் தின விளையாட்டுகள் – அனுமதிக்கப்பட்டவைகளும், தடுக்கப்பட்டவைகளும்\nநேரமும் ஆரோக்கியமும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/thieft-in-vishal-house-117111300032_1.html", "date_download": "2018-10-17T03:02:03Z", "digest": "sha1:QW4XICI3UNHL4VP7E7OCLDYARSEKR4RF", "length": 10506, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "துப்பறிவாளன் வீட்டிலேயே திருட்டா... கோலிவுட்டில் பரபரப்பு!! | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதுப்பறிவாளன் வீட்டிலேயே திருட்டா... கோலிவுட்டில் பரபரப்பு\nநடிகர் விஷால் தமிழ் சினிமாவில் நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் பெருப்பில் இருக்கிறார்.\nஇதை தவிர்த்து படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது தங்கை திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தார்.\nதற்போது அவர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளதாக அவரது மேனேஜர் புகார் அளித்துள்ளார். அண்ணா நகரில் உள்ள விஹால் வீட்டில் தங்க நகைகள் காணமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தனது வீட்டில் வேலை செய்து வந்த புஷ்பா என்பவர் சமீபத்தில் வேலை விட்டு நின்றுவிட்டதாகவும். அவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புகாரின் பெயரில் புஷ்பாவையும் மற்றும் சில கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்து; 30 இந்துக்கள் வீடுகளுக்கு தீவைப்பு\nபாழடைந்த வீடுகளை பராமரிக்காமல் விட்டால்\nநானும், சசிகலாவும் அரசியலுக்கு வரக்கூடாது என சதி நடக்கிறது: டிடிவி தினகரன்\nவாஸ்து படி தியானம் செய்யும் இடம் எது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப��� பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goethe-verlag.com/book2/TA/TAFI/TAFI052.HTM", "date_download": "2018-10-17T02:41:38Z", "digest": "sha1:GIS3OD42YZX2WRF24PXRK4CNVXIM7336", "length": 3363, "nlines": 88, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages தமிழ் - பின்னிஷ் for beginners | நீச்சல்குளத்தில் = Uimahallissa |", "raw_content": "\nஇன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது.\nநாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா\nஉனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா\nஉன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா\nஉன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா\nஉனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா\nகுளியல் அறை எங்கு இருக்கிறது\nஉடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது\nநீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது\nநீர் இதமான வெப்பமாக இருக்கிறதா\nநான் உறைந்து கொண்டு இருக்கிறேன்.\nநீர் மிகவும் குளிராக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_801.html", "date_download": "2018-10-17T02:38:40Z", "digest": "sha1:PHQ4HAO5BGJOYJIMIUQKDDDFLIAG4I2C", "length": 40840, "nlines": 65, "source_domain": "www.kalvisolai.in", "title": "தமிழ் இலக்கிய வரலாறு", "raw_content": "\nஇலக்கு + இயம் = இலக்கியம். இலக்கினை உடையது இலக்கியம்.இலக்கியத்திற்கு \"நூல்' என்னும் மற்றொரு பெயரும் உண்டு. கட்டடம்கட்டும்பொழுது கோணல்களைக் கண்டு ணர்ந்து சரி செய்ய \"நூல்' இட்டுப்பார்ப்பது மரபு. அதுபோல் தனிமனித, சமுதாய அளவி லுள்ள சிக்கல்களையும் காரணங்களையும் சுட்டிக் காட்டித் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் புத்தகங்களே \"நூல்' என்று போற்றப்படும். இத்தகைய நூல்கள் ஒரு நாட்டின் பண்பு நலனைமதிப்பீடு செய்ய உதவும் துலாக்கோலாகச் செயல்படுகின்றது. தமிழ் மொழியில்,மாந்தர் தம் மனக் கோட்டம் தீர்த்து குணக் குன்றில் ஏற்றவல்ல ஏராளமானஇலக்கியங்கள் மின்னி மிளிர்கின்றன. அவற்றை ஒரு பருந்தின் பார்வையில்காணப்புகுவோம்.\nமதுரை, கபாடபுரம் ஆகிய இடங்களில் முச்சங்கங் கள் வைத்து முத்தமிழ்வளர்த்தனர் நம் முன்னோர். முரஞ்சியூர் முடி நாகராயர், தொல்காப்பியர்,நக்கீரர் முதலான புலவர்களின் நாவில் நவிலப்பட்ட நற்றமிழ் நூல்கள் ஏராளம்ஏராளம். கி.மு. 2387-இல் கற்பனைக் கும் எட்டாத \"பிரளயம்' ஒன்று உலகில்நிகழ்ந்தது. சீற்றம் கொண்ட ஆழிப் பேரலைகள் முன் உலகின் மிக உயரமான இமயமலைகூடக் கண்ணுக்குப் புலனாக வில்ல��. வீசி எறியப்பட்ட கடல்பொருள்களில் பலஉயரமான இமயமலையில் சிக்கி, தங்கி, உறைந்து, படிவங்களாக மாறிப் போயுள்ளன. அதன் பின்னர் கி.மு. 504 மற்றும் கி.மு. 306-இல் நிகழ்ந்த அடுத்த இருகடல்கோள்கள் என முப்பெரும் கடல்கோள்கள் தெற்கே பரந்து விரிந்திருந்ததமிழகத்தையே வழித்து வாரிக் கொண்டு போன நிலையில், எண்ணிறந்த பல தமிழ்நூல்களும் கடல்வாய்ப்பட்டு அழிந்தன. முச்சங்க நூல் களுள் சிலவாகியமுதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, மாபுராணம், பூத புராணம், இசைநுணுக்கம், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை, பெருங்கலி, வெண்டாழி, வியாழமாலை, அகவல் என்னும் நூல்கள் பற்றிய குறிப்பு இறை யனார் களவியல் உரை யின்மூலம் வெளிப்படுகின்றது. கடல் கோள் களில் எஞ்சிய நூல்கள் தொல்காப்பியம்,பரி பாடல், நெடுந்தொகை (அகநானூறு), குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு,ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை ஆகியனவே.\nமேற்காண் நூல்களுள் தொல்காப்பியம் நீங்கலான எட்டு நூல்களும், \"எட்டுத்தொகை'நூல்கள் எனப்படும். எட்டுத் தொகையின் ஒவ்வொரு நூலும் பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. எட்டுத் தொகையுள் \"பதிற்றுப்பத்து'என்னும் பத்துச் சேர மன்னர்களைப் பத்துச்சேரநாட்டுப் புலவர்கள்பாடியது.சேரநாடுஎன்பது இன்றையகேரளா தமிழிலிருந்து தெலுங்கு, கன்னட மொழிகளுக்குப்பிறகுகடைசியாகப் பிரிந்த தென் திராவிட மொழியான மலையாள இலக்கியத்தின் மூத்தநூலான பதிற்றுப்பத்து, தமிழ் எழுத்து வடிவத்திலேயே சங்க எட்டுத் தொகையுள் ஒன்றாக இருப்பது தமிழின் தொன்மையையும், மலையாளத்தின் \"பின்மை'யையும் உணர்த்தும் ஆவணம் எனலாம்.\nதிருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை,குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலை படுகடாம் (கூத்தராற்றுப் படை)என்னும் பத்து நூல்களும் கடல் கோள்களுக்குப் பின்னர் நிறுவப்பட்ட சங்கத்துநூல்கள். இவற்றுள் ஒவ்வொரு நூலும் ஒரு மன்னரை புலவரொருவர் பாடிய பாங்கில்அமைந்துள்ளன. \"பேராசிரியர்' (கி.பி.13) என்னும் உரையாசிரியரே இப்பத்துநூல்களையும் ஒன்றாகச் சேர்த்து \"பத்துப்பாட்டு' என முதன்முதலில் இனம்காட்டினார். இப்பத்து நூல்களுள் செம்பாகி ஆற்றுப் படை நூல்கள்.இவ்வாற்றுப்படை நூல்கள் இன்றைய \"பயண இலக்கியத்தின் முன்னோடி'யாகத்திகழ்கிறது.\nதிணை இலக்கியங்களும் வீரநிலை இலக்கியங்களும்\nபொதுவாக சங்க இலக்கியங்களை அக இலக்கியங் கள், புற இலக்கியங்கள் என இருவகையாகப் பகுக் கலாம். அக நூல்களில் குறிப்பிட்ட எவரின் பெயரும்குறிக்கப்படாமல் அகச்செய்திகளை மட்டும் கூறும் மாண்புகாக்கப்பட்டிருக்கும். அக இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளின் அடிப் படையில் பாடப்பட்டுள்ளதால்\"திணை இலக்கியங்கள்' எனப் போற்றப்படுகின்றன: வெட்சி, கரந்தை, வஞ்சி,காஞ்சி, நொச்சி, சழிஞை, தும்பை, வாகை என்னும் போர்முறை களைப் பாடுவதால்புறப்பாடல்கள் \"வீரநிலை இலக்கியங்கள்' எனச் சிறப்பிக்கப்படுகின்றன.\nஅறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் கூறுவன பெருங்காப்பியங்கள். வீடு நீங்கலாக ஏனையவற்றைக் கூறுவன சிறுகாப்பியங்கள்.கி.பி. 2-9- இல் ஐம்பெருங்காப்பியங்களும், கி.பி. 6-16-இல்ஐஞ்சிறுங்காப்பியங்களும் தோன்றின. காப்பிய வகைக்கு வித்திட்ட இளங்கோவடிகளின் சிலம்பும், சாத்த னாரின் மேகலையும் முதல் தமிழ்க் காப்பியங்களாவதோடு பெண்ணின் பெருமை பேணும் காப்பியங்களாகவும் மிளிர்கின்றன. இவற்றோடு சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசியும் சேர்ந்து ஐந்தும் பெருங்காப்பியங்கள். நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், உதயண குமாரகாவியம், நாககுமார காவியம் என்பன ஐஞ்சிறுகாப்பியங்கள். இவற்றுள்மேகலையும், குண்டலகேசியும் மட்டும் பௌத்த சமயத்தைப் பாட ஏனைய 8காப்பியங்களும் சமணம் போற்றுகின்றது. இது, அக்கால கட்டத்தில் சமணம் பெற்றிருந்த செல்வாக்கைச் சுட்டுகிறது. ஐம்பெருங்காப்பியப் பட்டியலுக்குள் வராவிட்டாலும் பெருங்கதை (கி.பி. 6) பெருங்காப்பிய வரிசையுள் மூன்றாவதாக வரிசைப்படுத்தத் தக்க சிறப்புடையது. கம்பரின் கம்பராமாயணத்தை அடியொற்றிஇரகுவம்சம் (கி.பி. 15), இராமாயண நூல் களுக்கு மறுதலையாக எழுந்த புலவர் குழந்தையின் இராவண காவியம் (கி.பி. 1946) தமிழர்ப் பண்பாட்டைப் பேணுவதற்காகவே எழுந்தது. இவற்றைத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களுள் கண்ணதாசனின் இயேசு காவிய மும், சிற்பியின் \"மௌன மயக்கமும்' கவிஞர்வைரமுத்துவின் \"கவிராஜன் கதை'யும் குறிப்பிடத்தக்கன.\nகாலம் ஏறக்குறைய 4 (அ)-ஆம் நூற்றாண்டு கணக்கு = நூல். 50 முதல் 500 ���ுடியஅதிக அடிகளைக் கொண்ட நூல் மேற்கணக்கு நூல்கள். அவற்றைவிடக் குறைந்தஅடிகளைக் கொண்டவை கீழ்க்கணக்கு நூல்கள். கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது,ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலைஎன்னும் ஆறும் அகநூல்கள்: பொய்கையார் பாடிய களவிழி நாற்பது மட்டும்புறநூல்: ஏனைய நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது,முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக்கோவை, பழ மொழி, சிறுபஞ்சமூலம்,முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் 11 நூல்களும் அறநூல்கள். இவற்றுள்திருக் குறள் \"உலகப் பொது மறை' என்னும் அரியணை ஏறியது.பதினொண்கீழ்க்கணக்கின் அறநூல்கள் அடியாற்றிப் பிற்காலத்தில் பல அறநூல்கள்எழுந்தன. ஔவையாரின், கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஆத்திசூடி முதலியனவையும் அறநூல்கள். ஔவையின் ஆத்தி சூடியைப் பின்பற்றி பாரதி, பாரதிதாசன் முதல் வாணிதாசன் முடிய ஒன்பதின்மர் \"ஆத்திசூடி வகை' நூல்களை இயற்றியுள்ளனர். மேலும், உலகநீதி, நீதிநெறி விளக்கம், பெண் மதிமாலை முதலானவும் அறநூல்களாக அணி செய்கின்றன.\nஇலக்கணம் என்பது மொழியின் வேலி. நமக்கு முழுமையாக கிடைக்கும் முதல் இலக்கணநூல் தொல் காப்பியமே. அகத்தியரை முதன்மைப்படுத்திக் கூறும் மனப் போக்கு,அவரைத் தொல்காப்பியரின் ஆசிரி யர் எனவும், அவரது அகத்தியம்தொல்காப்பியத்தின் மூலநூல் எனவும் கூறலாயிற்று: ஆயின் \"அதங் கோட்டாசான்'என்பவரே தொல்காப்பியரின் ஆசிரியர் என்பதனைத் தொல்காப்பியம் பாயிரம் பதிவுசெய்துள்ளது. கி.பி. 5-ஐச் சேர்ந்த தொல்காப்பியத்தைத் தொடர்ந்து பவணந்திமுனிவரின் \"நன்னூ'லும் (கி.பி. 12) சொல்லமைப்புகளை ஆராயும் \"இலக்கணக்கொத்து'ம் (கி.பி. 17) இயற்றப்பட்டன. தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் அகஒழுக்கங் களைப் பற்றிய இலக்கணங்கள் கி.பி. 8-16-இல் தோன்றின. இவற்றுள் இறையனார் அகப்பொருள் (கி.பி. 8) குறிப் பிடத்தக்கது. ஐயனாரிதனாரின் \"புறப்பொருள் வெண்பாமாலை' (கி.பி. 9)-யில் தான் \"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துவாளொடு, முன்தோன்றி மூத்தகுடி' என்னும் வரிகள் இழை யோடுகின்றன. செய்யுள்இயற்றுவதற் குரிய யாப்பிலக்கணங்களை அவி நயம் (அவி நயனார்), யாப்பெருங்கலம்மற்றும் யாப்பருங்கலக்காரிகை (அமித சாகரர்)யும், செய்யுள் அணிகளைக் கூறும்தண்டியலங்காரம் (கி.பி. 12) நூலும் எழுந்தன. இத்தாலி நா���்டின ரானவீரமாமுனிவரின் \"தொன்னூல் விளக்கம்' ஐந்திலக்கணங்களைக் கூறுவது. தமிழின்யாப்பு வடிவங் களைப் \"பாட்டியல் நூல்கள்' நவிலு கின்றன. இவை போக, சொல்லின்பொருள்களை விளக்கும் 67 நிகண்டுகள் தமிழில் உள்ளன என்பர். திவாகரர்இயற்றிய திவாகரம் \"முதல் நிகண்டு' எனப் போற்றப்படுகிறது. காலப்போக்கில்நிகண்டுகள் உரைநடை வடிவில் அகராதிகளாக உருமாற்றம் பெற்றன. வீரமாமுனிவரின்\"சதுர்அகராதி' புகழ் பெற்றது. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி\"லெக்சிகன்' எனப்படுகிறது. இலக்கணக் கூறுகளை அகர வரிசையில் வை.மு.கோபாலய்யர் 25 ஆண்டு களாகப் பாடுபட்டு உருவாக்கிய 17 தொகுதிகளைக் கொண்ட\"தமிழ் இலக் கணப் பேரகராதி' 2005-இல் வெளியிடப்பட்டது.\nதொன்மை வாய்ந்த பழங்கதைகளைக் கூறும் புராணங்கள் கி.பி. 11-இல் தோன்றின.கல்லாடம் சிவ பெருமானின் திருவிளையாடல்களைக் கூறும் முதல் புராணநூல்,தொன்மங்களில் பெரியபுராணமும் (சேக் கிழார்), கந்தபுராணம் (கச்சியப்பமுனிவர்) புகழ் வாய்ந்தன.\nதமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றும் ஏதாவதொரு சமயப் பெருமையைப் பேச உதவும் கருவியாகவே ஆளப்பட்டு வந்திருப்பது கண்கூடு. பாரதிதாசன்தான் \"அழகின்சிரிப்பு' மூலம் இம்மரபினை உடைத்தார் எனலாம். கி.மு. 5-இல் தோன்றியபௌத்தக் கருத்து களை மணிமேகலை, குண்டலகேசி, வீர சோழியம் முதலான நூல்கள்எடுத்துரைக்கின்றன. கி.பி. 3-இல் தோன்றிய சமண சமயப் பெருமையை \"ஜைனஇராமாயணம்' மேரு மந்திரபுராணம்' சிலம்பு, வளையா பதி, பெருங்கதை முதலானஇலக்கியங்களும், ஐஞ்சிறு காப்பியங்களும் பேசுகின்றன. கி.பி. 7,8,9-இல்சோழர் கட்டிய சிவாலயங்கள் 63 \"நாயன்மார்' மூலம் சைவத்தை வளர்த்தன. தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரிய புராணம் முதலான \"பன்னிருதிருமுறைகள்' தோற்றம் கண்டன. ஏறக்குறை இக்காலகட்டத்தில் தோன்றிய வைணவம்\"பன்னிரு ஆழ்வார்கள்' மூலம் நாலாயிர திவ்விய பிரபந்தங்களைத் தந்தது.மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் ஆண்டாளின் திருப்பாவையும் மார்கழி மாதப்பாராயண நூல்களாகத் திகழ்கின்றன. வணிகப் பொருட்டு நுழைந்த மேலை நாட்டினருள்இத்தாலியைச் சேர்ந்த ஜோசப் பெஸ்கி செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்மூலம் \"வீரமாமுனிவர்' எனப் போற்றப்படுகிறார். இவரது \"தேம்பாவணி'யும்\" பரமார்த்த குருகதை'யும் சிறப்புடையன. இன்னும் அகராதிகள், ஒப்பிலக்கணங்கள், ம���ழிபெயர்ப்பு நூல்கள், சுவடிப் பணிகள், கிறித்தவரின்தமிழ்ப் பணிக்குச் சான்றுகளாக நிலவுகின்றன. கி.பி. 14-இல் தமிழகத்தில்படையெடுத்த \"மாலிக்காபூர்' மூலம் இஸ்லாமியத் தாக்கம் எழுந்தது. அதன் மூலம்உமறுப்புலவரின் சீறாப்புராணம் தமிழுக்குக் கிடைத்தது. சிற்றிலக்கியங்கள்,சூபி, முனா ஜத்து, நாமா இலக்கிய வகைமைகளில் பல இஸ்லாமிய நூல்கள்இயற்றப்பட்டன. நபிகள் நாயகம் வரலாற்றை அப்துல் ரஹீம் \"நாயகம் காவியம்'எனவும், கவிஞர் மேத்தா \"நாயகம் ஒரு காவியம்' எனவும் காப்பியங்களாக்கியுள்ளனர்.\nமாலிக்காபூரின் படையெடுப்பும், விஜய நகரப் பேரரசின் ஆட்சிமுறையும் காப்பியசருவாக்கங்களை நிறுத்தித் தனி மனிதப் போற்றலை வளர்த்தன. இதன் விளைவாக 96வகைச் சிற்றிலக்கியங்கள் தோற்றம் கண்டன. ஆற்றுப்படை, பிள்ளைத் தமிழ், உலா,தூது, கலம்பகம் முதலாயின அவற்றுள் சில.\nஅணிமா, மகிமா, கிரிமா, இலகிமா, பிராப்தி, பர காமியம், ஈசத்துவம்,வசித்துவம் என்னும் எட்டுவகைச் சித்துக்களில் வல்லவர்கள் சித்தர்கள். 18,108, 1008 என்னும் எண்சிறப்பு முறை அடிப்படையில் \"பதினெண் சித்தர்கள்' எனவரையறுக்கப் படுகின்றனர். திருமூலர், சிவாக்கியர், பட்டினத்தார் முதலானோர்அவர்கள். இவர் தம் நூல்களில் மெய்யுணர்தலும், இரைத் தேடலும், மருத்துவ,பச்சிலைக் குறிப்புகளும் பொதித்துள்ளன.\nமேலை நாட்டினர் தொடர்பால் இந்நூற்றாண்டில் இலக்கியங்கள் பன்முகப் பார்வையுடன் பல்வேறு வகைமைகளுக்குத் தோற்றம் தந்து ஏற்றம் கண்டு வருகின்றன. பாரதியார், பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர், சுரதா,கண்ணதாசன் முதலானோருடன் சிற்பி, வைரமுத்துவின் மரபுக் கவிதைகள் இருபதாம்நூற் றாண்டின் தொடக்க காலத்தை அணி செய்தன. வீரமா முனிவரின் (கி.பி. 18)பரமார்த்த குருகதை \"தமிழ்ச் சிறு கதைகளின் முன்னோடி'யாகத் திகழ்கிறது.வ.சே.சு. ஐயரின் குளத்தங்களை அரசமரம் \"முதல் தமிழ்ச் சிறு கதை' எனலாம்.புதுமைப்பித்தன், கல்கி, ஜெயகாந்தன், கு.ப.ரா. இராஜம்கிருஷ்ணன் முதலானோர்சிறுகதை உல கில் தடம் பதித்தவர்கள். பத்திரிகைகளின் வாயிலாகப் பெருகியசிறுகதைகள் \"அரைப்பக்கச் சிறுகதை'களைக் கண்டு \"ஒரு நிமிடச்சிறுகதை'களையும் ஈன்றெடுத் துள்ளன. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் \"பிரதாபமுதலியார் சரித்திரம்' (1879) தமிழின் முதல் புதினம். இராஜம்ஐயர்,அ.மாதவையாவின் புதினங்களும் \"சரித்திரங்கள்' என்றே குறிக்கப்பட்டன. ஆரணிகுப்பு சாமி, தேவன், தமிழ்வாணன் வாயிலாகத் துப்பறியும் புதினங்கள்அறிமுகமாயின. வினோ, மீண்டும் ஜினோ முதலான புதினங்களின் மூலம் சுஜாதாஅறிவியல் புதினங்களை வித்திட்டார். அகிலன், மு.வ. நா. பார்த்த சாரதிமுதலானோர் சமூகப் புதினங்களை வளர்த் தெடுத்தனர். கல்கி, சாண்டில்யன்,மு.மேத்தா, கலைஞர், பூகண்ணன் முதலானோர் வரலாற்றுப் புதினங்களைப்புனைந்தனர். இலஷ்மி, சிவசங்கரி, இராஜம் கிருஷ்ணன் முதலான பெண்எழுத்தாளர்கள் புதின உலகில் தடம் பதித்தோராவர். கள ஆய்வுப் புதினங்கள்( கூட்டுக் குஞ்சுகள்) தருவதில் இராஜம் கிருஷ்ணன் தேர்ச்சி மிக்கவராகவிளங்குகிறார்.\nமரபுக் கவிதையின் யாப்புக் கட்டுக்களை உடைத்து உருவானவை புதுக்கவிதைகள். ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, அப்துல் ரகுமான், சிற்பி, மு.மேத்தா, மின்னூர்சீனி வாசன், பொன். செல்வகணபதி, ஈரோடு தமிழன்பன் முதலானோர் புதுக்கவிதைஉலகில் குறிப்பிடத்தக்கோர். மு.மேத்தாவின் \"ஆகாசத்துக்கு அடுத்த வீடு'சாகித்திய அகாதெமி பரிசு பெற்றது. புதுக்கவிதையின் எளிய வடிவம் ஹைக்கூ.ஜப்பானிய இறக்குமதி. அமுத பாரதி, அறிவுமதி முதலானோர் ஹைக்கூ கவிஞர்கள்.ஹைக்கூவின் இறுக்கம் குறைந்த வடிவம் சென்ரியூ. ஈரோடு தமிழன்பனின் \"ஒருவண்டி சென்ரியூ' தமிழின் முதல் சென்ரியூத் தொகுப்பு நூல் என்னும் சிறப்பினைப் பெறுகிறது. ஹைக்கூவைத தமிழ்ப் படுத்திய வடிவம் குக்கூ. மீ.ரா-வின்\"குக்கூ' என்னும் நூலே முதல் குக்கூ-வின் தொகுப்பாக உள்ளது.\nஅன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு என மு.வ. எழுதிய கடித இலக்கியங்கள்அரசியல் சார்ந்த கடித இலக்கியங்களுக்கு வழிகோலின எனலாம். தனிநாயகஅடிகளார், மு.வ, வ.சுப. மாணிக்கம் (தமிழ்க்காதல்), க.கைலாச பதி (வீரயுகப்பாடல்) முதலானோர் ஒப் பிலக்கியங்கள் காண வழிவகுத்தனர். அயல்நாட்டு வணிகத்தொடர்பும், அரசியல், அறிவியல் கலப்பு களும் மொழிக்கலப்பை உருவாக்கியதன்மூலம் ஒப் பிலக்கணம் உருவெடுத்தது. நூல்களை மதிப்பீடு செய்யும் திறனாய்வுநூல்களும், மொழிபெயர்ப்பியதும், நாட்டுப்புறவியலும், குழந்தை இலக்கியங்களும், பயண இலக்கியங்கள், வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள்,பெண்ணிய, தலித்திய, ஊடக இலக்கியங்கள் இன்னோ ரன்னவை இருபதாம் நூற்றாண்டுஇலக்கியங்களாக இலங்குகின்றன.\nஎதிர்வரு��்காலத்தில் சட்டத்தமிழ், கணிப்பொறித் தமிழ், அறிவியல் தமிழ்,மருத்துவத் தமிழ், பொறியியல் தமிழ் எனத் தமிழ்க் கலைச் சொல்லாக்கங்கள்முழு வீச்சில் பன்முகப் பாங்கில் பரவலாக்கப்படல் வேண்டும். மேலும்உலகெங்களிலும் பல்வேறு பகுதிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழ் ஓலைச்சுவடிகள், கையெழுத் துப் பிரதிகள் முதலான தமிழ்க் கருவூலங்கள் தமிழகம்கொணரப்பட்டு அச்சில் ஏற்றப்படல் வேண்டும். தமிழ் நூல்கள் அனைத்தும்காக்கப்படல் வேண்டும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mythirai.com/topics/tamilnews/", "date_download": "2018-10-17T03:49:05Z", "digest": "sha1:MEEVREPFC3PR63A67YE2QWPRR5K5ZJOZ", "length": 8138, "nlines": 137, "source_domain": "www.mythirai.com", "title": "Tamilnews Archives - My Thirai", "raw_content": "\nஇந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவர பட்டியல்\nஇந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடும் மே.இ.தீவுகள் அணிகள் அறிவிக்கப்பட்டது.கெயில் டி20 ...\nதிருமணத்திற்கு தயாராகும் சாய்னா நேவால்\nசாய்னா நேவால், இவரின் சக வீரரும், மேலும் உடன் பயிற்சி பெற்று வருபவருமான பாருபள்ளி காஷ்யப்பை வருகிற டிசம்பர் 16-ந் தேதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல் ...\nகோலி, பும்ரா தொடர்ந்து முதல் இடம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்\nஒருநாள் கிரிக்கெட்டில் தரவரிசை பட்டியல் நேற்று தரவரிசையை வெளியிட்டது.ஒருநாள் கிரிக்கெட்டில் போட்டியில் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். ...\nபழங்குடி இன சுதந்திர போராளி பிர்ஸா முண்டா கதையை இயக்கும் கோபி நயினார்.\nநயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தை அடுத்து ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.இந்த படம் பழங்குடி இன சுதந்திர போராளி பிர்ஸா ...\nநிவின் பாலி, மோகம் லால் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகும் காயம்குளம் கொச்சூன்னி.\nகடவுளின் தேசமான கேரளாவில் இருந்து ஒரு வெளியாக இருக்கும் ஒரு எபிக் திரைப்படம் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கொண்டாட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. மொழி எல்லைகளை கடந்து படம், எப்போது ...\nநல்ல கதையுள்ள படங்களில் வரிசையில் ஜருகண்டி – நிதின் சத்யா நம்பிக்கை.\nவணிகத்தில் ‘சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விஷயம்’ என்ற வழக்கமான, பொதுவான ஒரு கோட்பாடு உண்டு. இது திரைப்படத்துறைக்கும் பொருந்தும் என்ற ஒரு மாயை உண்டு. ...\nடார்க் சாக்லேட் உடலுக்கு நல்லது – இது உங்களுக்கு தெரியுமா\nகருப்பு சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது.மாதத்திற்கு 3 சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பிற்கான அளவு 13% குறைவு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.சாக்லேட் – இல் ...\nஇணையதளத்தில் கேர்ள் பிரண்ட்டை விற்க முயன்ற காதலன்\nஇன்றைய காலகட்டத்தில், நம் அன்றாட வாழ்வில் , மனிதர்களை தவிர அனைத்து பொருட்களையும், நாம் ஆன்லைன் சந்தையில் விற்க வாங்க செய்கிறோம். சமூக வலைதளத்திற்கு அடுத்து நாம் ...\nதமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு \nதமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது, நேற்று அரபிக்கடலில் ...\nஆட்டோகிராப் படத்தின் காப்பியா 96 – சேரன் பரபரப்பு ட்வீட்.\nதமிழ் சினிமாவில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாகி இருந்த படம் 96. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8314/", "date_download": "2018-10-17T03:00:38Z", "digest": "sha1:GBZADNMEWAAQAQNHVP54VQE45RETLHEJ", "length": 7539, "nlines": 107, "source_domain": "www.pagetamil.com", "title": "காதலி கொலை; திருமணமான காதலன் எஸ்கேப்! | Tamil Page", "raw_content": "\nகாதலி கொலை; திருமணமான காதலன் எஸ்கேப்\nஇளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது காதலன் தேடப்பட்டு வருகிறார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஎல்பிட்டிய, ஊரகஹ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nநேற்று மாலை பணி நிறைவடைந்து வீட்டிற்கு வராத மகளைப் , பெற்றோர் தேட ஆரம்பித்துள்ளனர். எனினும் குறித்த பெண் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nவான் ஒன்றில் வந்த இளைஞனே பெண்ணை வைத்தியசாலையில் சேர்த்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.\nவைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகளினால் வாகனத்தின் இலக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் உயிரிழந்தமை தெரியவந்ததுடன், குறித்த இளைஞர் வானில் தப்பிச் சென்றுள்ளார்.\nபின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபரைத் தேடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசந்தேக நபருக்கும் உயிரிழந்த பெண்ணுக்கும் இடையில் நீண்ட காலங்களாக காதல் தொடர்பு இருந்துள்ளது. குறித்த இளைஞன் திருமணமானவர் என தெரிந்த பின்னர் பெண் காதல் தொடர்பை கைவிட்டுள்ளார்.\nஇதனால் ஏற்பட்ட மோதலே இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nமனநலம் பாதிக்கப்பட்ட மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற கணவன்; அல்லோலகல்லோலப்பட்ட பேஸ்புக்: இன்று யாழில் நடந்தது இதுதான்\nபேஸ்புக்: நாள் முழுவதும் உல்லாசம்; 12 யுவதிகளும், 24 வாலிபர்களும் கைது\nவவுனியாவில் சைக்கிள் ஓடிய இராணுவச்சிப்பாய் விபத்தில் உயிரிழந்தார்\nரணிலே தலைவர்: ஐ.தே.க செயற்குழுவில் முடிவு\n‘ஆளுக்கொரு கோசம் நாளுக்கொரு வேசம்’: மேடையில் முதலமைச்சர் படித்த கவிதை\nபோட்டோவுக்கு ‘போஸ்’; பிரியாணி விருந்து : ரசிகர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு\nமாலையில் மைனர்கள்… இரவானால் ரௌடிகள்: யாழ்ப்பாண ரௌடிகளின் சாம்ராஜ்யத்திற்குள் ஒரு திகில் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் நல்லுறவு பாலமாக மலையக மக்கள் திகழ்கின்றனர் – பாரத பிரதமர் நரேந்திர...\nரசிகர்களுடன் காரில் வந்த நாயகி\nவட மாகாண பிரதம செயலாளரை நாளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு\nநள்ளிரவிலிருந்து இதுதான் போக்குவரத்து கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/199204/", "date_download": "2018-10-17T04:14:50Z", "digest": "sha1:VBRGDPHKRW3QMXDNLQFDJBDNQVSA3ZAS", "length": 14983, "nlines": 134, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பிறந்தநாளன்று காதலியை சுட்டுக் கொல்ல காரணம் என்ன? வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nபிறந்தநாளன்று காதலியை சுட்டுக் கொல்ல காரணம் என்ன\nதமிழகத்தில் காதலியை பிறந்தநாளன்று சுட்டுக் கொன்ற காதலன், சந்தேகத்தால் இந்த செயலை செய்துவிட்டு அதன் பின் தற்கொலை செய்து கொண்டுள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சேகர் – மரியம்மாள். இவர்களுக்கு தமிழ் ரோஜா, சரஸ்வதி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.\nஅதில் மூத்த மகள் தமிழ் ரோஜா பொறியியல் படித்துள்ளார். இளைய மகள் சரஸ்வதி ர் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நர்ஸிங் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.\nஅப்போது, சென்னை கமாண்டோ பொலிஸ் பயிற்சிப் பள்ளியில் பணிபுரிந்து வந்த வேலூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதா, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.\nஇதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு அரசு நடத்திய எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் சரஸ்வதிக்கு இடம் கிடைத்ததால், நர்ஸிங் படிப்பை பாதியில��யே நிறுத்திவிட்டு, சென்னையில் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார்.\nசுமார் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். கார்த்திகேயனும் கமோன்டோ பயிற்சி பெற்று 15வது பட்டாலியனில் இருந்து வந்தார். தற்போது தமிழகப் பாதுகாப்புப் பிரிவில் ஓ.டி.யாக இருந்து வருகிறார்.\nசென்னைக்கு மூன்று நாள் பயணமாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வருவதையொட்டி, அவர் தங்குவதற்கு வீடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வீட்டின் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டார் கார்த்திகேயன்.\nஇந்நிலையில் அக்டோபர் 10-ஆம் திகதி சரஸ்வதிக்குப் பிறந்தநாள் என்பதால், முன் தினம் இரவு அவர் சென்னையிலிருந்து அன்னியூர்கு சென்றுள்ளார்.\nஅப்போது சரஸ்வதியின் பெற்றோர் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். கார்த்திவேலும், சரஸ்வதியும் ஒரு அறையில் கதவை சாத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.\nசமீபகாலமாகத் தன்னுடன் பேசாமல் இருபப்து குறித்து சரஸ்வதியிடம், கார்த்திகேயன் கேள்விகள் கேட்டுள்ளார். அந்த நேரத்தில் சரஸ்வதியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.\nஇதனால் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன், சரஸ்வதியிடம் மோதலில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் உச்சகட்டமாக, தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து சரஸ்வதியின் நெஞ்சில் இருமுறை சுட்டுக் கொலை செய்தார் கார்த்திகேயன்.\nஅதன்பின், தனது தலையில் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சந்தேகப் பிரச்சினையால், சரஸ்வதி கொஞ்சம் காலமாகக் கார்த்திகேயனை விட்டு ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.\nஇரண்டு பேரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சரஸ்வதிக்கு வேறு யாருடனோ நட்பு இருப்பதாக நினைத்து கார்த்திகேயன் அவரை கொலை செய்யும் முயற்சியோடு துப்பாக்கியுடன் வந்துள்ளனர். அதன் பின் நடந்த வாக்குவாதத்தில் இருவரும் பலியாகியுள்ளனர்.\nShare the post \"பிறந்தநாளன்று காதலியை சுட்டுக் கொல்ல காரணம் என்ன வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\nசூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த மொடல் அழகியின் சடலம் : அதிர்ச்சி சம்பவம்\nதிருமணமான சில நாட்களில் புதுமனைவி நடத்திய நாடகம் : பரிதாபமாக இறந்த கணவன்\nநான் கண்டிப்பாக சபரிமல���க்கு செல்வேன் : விரதம் இருக்கும் இளம்பெண்\nதிருமணமாகாத விரக்தி : வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த மகன் செய்த திடுக்கிடும் செயல்\nவெளிநாட்டில் இருந்த வந்த கணவனை கொலை செய்தேன் : 11 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nஒரு மாதத்தில் கணவனை கொல்ல முயன்ற புதுமணப்பெண் : வெளியான அதிர்ச்சித் தகவல்\nபூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை : தூக்கில் தொங்கிய பெற்றோர்.. அதிர்ச்சி சம்பவம்\nலொறி மீது கார் மோதிய கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியான சோகம்\nநள்ளிரவில் உடல் முழுதும் ரத்தத்துடன் ஓடிவந்த தாய் : அதிர்ச்சியடைந்த மகன்கள்\nதனி ஒரு ஆளாக நின்று திருமணத்தையே நிறுத்திய சிறுமி : ஆச்சர்ய சம்பவம்\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/205301-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T04:20:23Z", "digest": "sha1:VESGQUIFQZFOTB3UWQOPQUXRYVFSVSW7", "length": 5627, "nlines": 127, "source_domain": "www.yarl.com", "title": "இந்த ஆண்டில் அதிக விக்கெட்: லயனை சமன் செய்த அஸ்வின் - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்த ஆண்டில் அதிக விக்கெட்: லயனை சமன் செய்த அஸ்வின்\nஇந்த ஆண்டில் அதிக விக்கெட்: லயனை சமன் செய்த அஸ்வின்\nBy நவீனன், December 5, 2017 in விளையாட்டுத் திடல்\nஇந்த ஆண்டில் அதிக விக்கெட்: லயனை சமன் செய்த அஸ்வின்\nஇந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை சமன் செய்துள்ளார்.\nஇலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார்.\nஇதன் மூலம் இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை அவர் சமன் செய்தார்.\nலயன் இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 9 டெஸ்டில் 55 விக்கெட்டை தொட்டார். அஸ்வின் 11 டெஸ்ட்டில் 55 விக்கெட் எடுத்துள்ளார். இன்றைய நிலவரப்படி இருவரும் முதல் இடத்தில் உள்ளனர். 2-வது இன்னிங்சில் யார் அதிக விக்கெட் எடுக்கிறார்களோ அவர் முன்னிலை பெறுவார்.\nலயன் 50 ரன் கொடுத்து 8 விக்கெட் கைப்பற்றியதே ஒரு இன்னிங்சின் சிறந்த பந்துவிச்சாகும். அஸ்வின் 41 ரன் கொடுத்து 6 விக்கெட் எடுத்தததே சிறந்ததாகும்.\nதென்னாப்பிரிக்க வீரர் ரபடா 54 விக்கெட்டும், இலங்கையை சேர்ந்த ஹெராத் 52 விக்கெட்டும், ஜடேஜா 51 விக்கெட்டும் எடுத்து அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர்.\nGo To Topic Listing விளையாட்டுத் திடல்\nஇந்த ஆண்டில் அதிக விக்கெட்: லயனை சமன் செய்த அஸ்வின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_162770/20180802201607.html", "date_download": "2018-10-17T03:10:46Z", "digest": "sha1:MMQLTO5LEWDCEJ5O4PSBMQ6UKIOL4GJ3", "length": 6101, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் : காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி", "raw_content": "உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் : காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் : காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறினார்.\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை வியாழக்கிழமை எதிர்கொண்டார். இதில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத���திய சிந்து, 21-10, 21-18 என்ற செட் கணக்கில் சங் ஜி ஹியூனை வீழ்த்தி உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: ஆக்கியில் இந்திய அணிகளுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆறு பந்துகளில் 6 சிக்சர் : ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு\nஉமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nவிராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப் பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayastreasure.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-10-17T04:19:26Z", "digest": "sha1:53YQIO3AA7RQD2DP6SGZ2GQOMULAJFD2", "length": 30406, "nlines": 109, "source_domain": "vijayastreasure.blogspot.com", "title": "பகிர்ந்து கொள்வோம்!!: நாரதர் கண்டுபிடித்த விமானம்?", "raw_content": "\nநான் படித்தது. நீங்களும் படிக்கலாம்\nவாரணாசியிலிருந்து ஒரு சந்நியாசி என்னை சந்திக்க வந்தார், அவரும் நானும் பல விஷயங்களை பற்றி பேசினோம், எங்கள் பேச்சு பல உலக விவகாரங்களை சுற்றி வளைத்து கடைசியில் அயல்கிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்வதில் நின்றது.\nஅயல்கிரகவாசிகள் பூமிக்கு வருவது இருக்கட்டும், நமது பூமிவாசிகள் அயல்கிரகங்களுக்கு சென்று இருக்கின்றார்களா அப்படி அவர்கள் வேற்று கிரகத்துக்கு சென்று வந்திருந்தால் வந்தவர்களைப் பற்றிய குறிப்பு இருப்பதைப்போல் சென்றவர்களைப் பற்றியும் குறிப்புகள் இருக்கும் அல்லவா அப்படி அவர்கள் வேற்று கிரகத்துக்கு சென்று வந்திருந்தால் வந்தவர்களைப் பற்றிய குறிப்பு இருப்பதைப��போல் சென்றவர்களைப் பற்றியும் குறிப்புகள் இருக்கும் அல்லவா அதற்கான ஆதாரங்கள் நமது இலக்கியம். இதிகாசம் மற்றும் சரித்திரக் குறிப்புகளில் உண்டா அதற்கான ஆதாரங்கள் நமது இலக்கியம். இதிகாசம் மற்றும் சரித்திரக் குறிப்புகளில் உண்டா\nராமாயணத்தில் இலங்கையின் அரசன் குபேரனோடு போர் புரிந்து அவனது புஷ்பக விமானத்தை கைப்பற்றிய விதமும் அந்த புஷ்பக விமானத்தில் ஏறி இலங்கை வேந்தன் பல உலகங்களை வெற்றி கொண்டதையும் அதே போன்று மஹாபாரதத்தில் பாசுபதாஸ்திரத்தை பரமேஸ்வரனிடமிருந்து பெற்ற காண்டீபன் ஒரு விசித்திரமான பறக்கும் வாகனத்தில் ஏறி தேவலோகம் மற்றும் பல உலகங்களுக்கு சென்று வந்ததைப் பற்றியும்குறிப்புகள் இருப்பதை அவரிடம் சுட்டிக் காட்டினேன்\nஎனது பதிலால் அவர் ஓரளவு திருப்தி அடைந்தாலும் அந்த பதில் எனக்கு அவ்வளவாக திருப்திகரமாக தோன்றவில்லை, எனவே பூமிவாசிகளின் அயல்கிரக பயணத்தைப் பற்றி ஆராய வேண்டும் என்ற வேட்கை எனக்குள் எழுந்தது.\nபலவிதமான உலகங்களுக்கு இதிகாச நாயகர்களும் புராண புருஷர்களும் சென்று வந்ததற்கான ஆயிரமாயிரம் குறிப்புகள் நமக்கு கிடைக்கின்றன, இதில் பெரும்பாலனவற்றை கதைகள் என்றும் கவிஞர்களின் அதீத கற்பனை என்றும் நாம் ஒதுக்கி விடுகிறோம்\nஇந்த குணத்தினால்தான் பல அரிய பொக்கிஷங்களை நாம் இழந்து இருக்கின்றோம், புராணங்களும். இதிகாசங்களும் நடக்காதவற்றை நடக்கவே முடியாதவற்றை பற்றி பேசுகிறது என்று கருதி வந்த நமக்கு அவைகள் உண்மைக்கு புறம்பானவை அல்ல ஒரு காலத்தில் பூமியில் நடந்த சத்யமான சரித்திரங்களே என்பதை நிரூபிக்க பல சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன,\nஅமெரிக்க அனுப்பிய விண்கலம் ஒன்று கடலுக்கு அடியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாலம் ஒன்று புதைந்து இருப்பதை தெள்ளத்தெளிவாக படம்பிடித்து காட்டியுள்ளது, இந்தப்படம் வானரங்கள் சேது பந்தனம் அமைத்தது வால்மீகியின் கற்பனை அல்ல நிஜமே என்பதை முகத்தில் அடித்தாற்போல் நமக்கு பறைசாற்றுகிறது.\nஸ்ரீ கிருஷ்ணனின் காலத்திற்கு பிறகு துவாரகையை கடல் கொண்டதாக பாகவதம் கூறுகிறது, பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துவாரகை கடலுக்கு அடியில் இருப்பதற்கான ஆதாரங்கள் குஜராத் மாநில கடல் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.\nஇதே போன்று டில்லிக்க��� அருகில் உள்ள குருஷேத்ராவில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு கிடைத்த சில எலும்புகளில் அணுக்கதிர் பாய்ந்துள்ளதற்கான சாத்யககூறுகள் நிறைய இருப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.\nஇது அந்தக்கால அஸ்திர வல்லுநர்கள் அணு ஆற்றலை பயன்படுத்தும் விதத்தை திறம்பட அறிந்திருந்தார்கள் என்பதை நமக்கு புலப்படுத்துகிறது.\nஇவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது பறக்கும் திறன் உடைய வாகனத்தை நமது முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் என்பதிலும் அவ்வாகனங்களின் மூலமாக பல கிரகங்களுக்கு சென்று வந்தார்கள் என்பதிலும் நமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை\nமாக்ஸ்முல்லர் தம்முடைய வாழ்க்கை வரலாற்றில் நாம் இப்போது கண்டுபிடித்ததாகக் கூறும் நீராவி எஞ்சின், மின்சாரம், வயர்லெஸ் ஆகியவவைகள் வேதகாலத்திலேயே ரிஷிகளுக்கு நன்றாக தெரிந்து இருந்தது, வேதகாலத்தில் வெற்றிகரமாக கையாளப்பட்டு வந்த பல சாதனங்களின் குறிப்புகள் அவற்றை பின்பற்றிய முறைகள் ஆகியவற்றை நாம் இழந்து விட்டோம் அவர்கள் கண்டுபிடித்து கையாளாத நவீன சாதனங்கள் எதுவுமே இல்லை என்று கூறி இருக்கிறார்.\nமாக்ஸ் முல்லர் கண்மூடித்தனமான நம்பிக்கைவாதியோ தமது கொள்கைக்காக வலிய வாதிடுபவரோ அல்ல, மிகச்சிறந்த ஆராயச்சியாளர் வேதங்களில் பொதிந்துள்ள பல அரிய நுண்ணிய விஷயங்களை உலக மக்களுக்கு தெரியப்படுத்திய சாதனையாளர் எனவே அவர் கூற்றை ஆப்தவாக்கியமாக எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் நமது வேதங்களிலும் வெறுமென இறைவனை வழிபடுவதற்கான குறிப்புகள் மட்டும் இல்லை, விவசாயம் ரசாயனம் வானியல் பற்றியெல்லாம் தேவரிஷிகள் விரிவாக கூறிஉள்ளார்கள், ருக்வேதம் ஐந்தாம் சாகை பதினோராம் அத்யாயம் ஆறாம் ஸ்லோகத்தில் காற்று நிரப்பிய ரதம் ஒன்றை வானவெளியில் நம் இஷ்டப்படி ஒட்டுவதற்கான வழிமுறை கூறப்பட்டுள்ளது\nவேதம் குறிப்பிடும் காற்றடைத்த ரதங்கள் இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு என இருந்ததாகவும் பல சான்றுகள் நமக்கு கிடைக்கின்றன, ஆனால் இத்தனை விஞ்ஞான வளர்ச்சி அடைந்துவிட்ட இந்த நாளில்கூட சில அடுக்கு விமானங்கள் என்பது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை\nஷப்த ரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ் மஹரிஷி தாம் எழுதிய யந்திர சர்வஸ்வம் என்ற நூலில் பலவிதமான விமானங்களைப் பற்றியும் அவைகளைத் தயாரிக்கும் முறை��்பற்றியும் அவைகளின் செயல்திறன் பற்றியும் மிக விரிவாக கூறுகிறார், அவர் மட்டுமல்ல அகத்திய மஹரிஷியின் “சக்தி சூக்தம்” என்ற நூலும் ஈஸ்வரர் என்பவரின் “கௌதாமினி காலா” என்ற நூலும் ஷக்கானந்தரின் “வாயுதத்துப் பிரகரணம்” நாரதரின் “வைஸ்வனா தந்திரம்” மற்றும் “ஆகாச தந்திரம்” போன்ற நூல்களும் நாராயண மஹரிஷி என்பவரின் “விமானச் சந்திரிகா” “யந்திர கல்பம்” “யானபிந்து சேதாயன” “பிரதிபிகா வியோமயானர்ஹா” “பிரகாலம்” ஆகிய நூல்களும் ஆதிகால விமானங்கள் அதன் நுட்பங்ககள் பற்றி விரிவாக கூறுகிறது.\nஇதில் சிலவற்றை வாசகர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வதாலேயே பூமிவாசிகளின் அயல்கிரக பயணம் உண்மைதான் என்பதை உறுதியுடன் புரிந்து கொள்வீர்கள்.\nமேலும் இதில் ஒரு விந்தையான உண்மையையும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன், விமானங்களைப் பற்றி மட்டும் அல்ல விமான ஓட்டிகள் எப்படி இருக்க வேண்டும் அவர்கள் மனோபாவம் எத்தகைய திடத்துடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும் பரத்வாஜ் மகிரிஷி இரண்டு அத்யாயங்களில் விரிவாக கூறுகிறார்.\nவிமான சாஸ்திரத்தில் கூறப்பட்ட 32 கொள்கைகளை நன்றாக கற்றுத் தேர்ந்தவனாகவும் யந்திரங்களின் நுட்பங்களை அறிந்தவனாகவும் வானவீதியில் விமானத்தை செலுத்தவும் நிலையாக நிறுத்தவும் முன்னும் பின்னும் மேலும் கீழும் வட்டமாகவும் தலைகீழாகவும் விமானத்தை ஓட்டத் தெரிந்தவனாகவும் புதிய விமானத்தை உருவாக்கத் தெரிந்தவனாகவும் எந்த நிமிடமும் மரணத்தை எதிர்நோக்கும் சக்தி உள்ளவனாகவும் தனது அச்சத்தை பிறர் பார்க்கா வண்ணம் மறைக்கும் திறன் படைத்தவனாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறவது இன்றும் பொருந்தும் அல்லவா\nஇனி ரிஷிகள் குறிப்பிடும் விமானங்களைப் பற்றி சிறிது பார்ப்போம்\n1. சக்தி யுகம் : வானத்திலிருந்தே எரிபொருளை சேமித்துக் கொண்டு பல நாட்கள் பறந்து கொண்டே இருக்கும் திறன் படைத்த விமானம் இது.\n2. பூதவாஹா : முன்னும் பின்னும் சமவேகத்தில் பறக்கும் இயல்புடைய விமானம்.\n3. தூமாயனா : எரிக்கப்பட்ட எரிபொருளையே தாமே புதிய எரிபொருளாக கொண்டு இயக்கக் கூடிய விமானம்.\n4. கிதோகமா : சிகி. சிரிகாசினி போன்ற மரங்களை எரித்துப் பெரும் எண்ணையில் இயங்கக் கூடிய விமானம்.\n5.ஹம் சுவாகா : சேமித்து வைக்கும் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் அபா���த்திறன் படைத்த விமானம்.\n6. தாரமுஹா : வானிலிருந்து பூமியை நோக்கிவரும் எரிகற்களை எரிபொருளாக்கி இயங்கக் கூடிய விமானம்.\n7. மாணிவஹா : சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் விஜய. பாத்ரா. ஆஷ்ஹா போன்ற உலோகப் பொருட்களாலும் செயற்கை ரசாயன உப்புகளாலும் செல்லக கூடிய விமானம்.\n8. மாராதசாஹா : இது வானில் இருந்தபடியே காற்றை உறிஞ்சி மின்சார சக்தியை எடுத்து இயங்கும் விமானம்.\nஇது தவிர “ஷக்டிங்கர்ப்பம்”, “விக்யுதம்”. “துருபதம்” “குண்டலிகமும்” போன்ற விமானங்கள் இருந்ததாகவும் பரத்வாஜர் குறிப்பிடுகிறார்\nஇன்று செயற்கைக் கோள்களை அனுப்பி புவியின் கனிவளங்களை நாம் ஆராய்வதை போல் அன்றும் மாணிவாஹ விமானம். லோபகர்ப பிரசரணம். அமுஷவாஹா போன்ற விமானங்கள் வானமண்டலத்திலேயே நிலையாக இன்று பூமியில் ஏற்படும் சீதோஷன மாற்றங்கள் கணிம வகைகள் இருக்கும் இடங்கள் பற்றியும் தகவல்கள் அரசகர்களும் தந்ததாகவும் நாரத மஹரிஷி எழுதிய வைஸ்னா தந்திரம் என்ற நூலில் குறிப்பு இருக்கிறது\nஇது மட்டுமல்லாது ஒரு விமானத்தில் இருப்பவன் பேசும் ஒலி அதிர்வுகளை வைத்து அடுத்த விமனாத்திற்கு தகவல் சொல்லும் “அநுக்கிரம ஷாபிதா” என்ற கருவி இருந்ததாக கௌதாமினி மஹரிஷி குறிப்பிடுகிறார்.\n“ரூப கார்ஷண ரகசியம்” என்ற கருவி எதிர் விமானத்திற்குள் ஒளிக்கதிர்கள் பிரயோகித்து அந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் சாதனங்கள் அங்கே இருப்பவர்களின் வண்ண ஆடைகள் ஆயுதங்கள் போன்றவற்றை மிகத்துல்லியமாக தாம் பொருத்தப்பட்டிருக்கும் விமானத்தின் தலைமையகத்திடம் தெரிவித்து விடும் என்று நாராயண மகரிஷி தமது நூலில் கூறுகிறார்\n“தீஷமபதி” என்ற கருவி எதிரிகள் விமானத்தை கவனித்து அதன் வருகையை முன்கூட்டியே “சதபிதா” என்ற விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள “அபஸ்மாராதாபம்” என்ற ஆயுதப் பகுதிக்கு தகவல் அனுப்பும் என்றும் உடனே அந்த அபஸ்மரா கருவி “ஷர்ஷன்” என்ற ஏவுகணையை 87 டிகிரி வெப்பதில் வெளியிட்டு எதிரி விமானத்தை அழித்து விடுமென்றும் “திக்பிர தர்ஷண” ரகசியம் என்ற நூல் கூறுகிறது\nஇன்னும் பலவிதமான விமானங்களைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் பழமையான ஏட்டுச் சுவடிகளிலும் கிரகந்த நூல்களிலும் காணக் கிடைக்கின்றன\nபழங்கால விமான இயலைப் பற்றிய இத்தனை நூல் ஆத��ரங்கள் கிடைக்கின்றனவே நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட விமானங்களோ அல்லது அதன் கருவிகளோ ஒன்று கூட இன்றைய ஆதாரத்திற்கு இல்லையா என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் எழக்கூடும்\nஅதற்கான பதில் எந்த புறக்கருவிகளுமே இன்றுவரை நம்மிடம் கிடைக்கவில்லை என்பதுதான் அதற்கு காரணம் அவைகள் ஏதோ ஒரு மஹாப் பிரளயத்தினால் அழிந்து இருக்க வேண்டும் அல்லது அவைகள் உருவாக்கினவர்களே எந்த காரணத்தின் அடிப்படையிலேயோ அழித்து இருக்க வேண்டும்\nபின்னர் நூல் ஆதாரம் மட்டும் எப்படி இருக்கிறது என்று கேட்டால் அக்கால நூல்கள் எதுவுமே எழுதப்படவில்லை காலங்காலமாக குருமுகமாக மனப்பாடம் செய்யப்பட்டு வந்திருக்கிறது, அதன் பின்னரே தற்போது கிடைக்கின்ற நூல்கள் எழுத்து வடிவம் பெற்று இருக்கிறது இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் , பல புதிய ஆதாரங்கள் கிடைக்கும் என்தில் ஐயமில்லை\nஅந்த மந்திரத்தில் எனக்கு நல்ல பயிற்சிகளையும் அனுபவமும் குருஅருளால் உண்டு என்றாலும் அதை பகிரங்கப்படுத்த நான் விரும்பவில்லை,\nஇதை நான் இங்கே குறிப்பிடுவதற்கு முக்கியமான காரணம் உண்டு, எந்த ஒரு விஷயத்தையும் பழைய நூல்கள் குறிப்பிடுகின்றன என்பதாலேயோ குருமார்கள் கூறுகிறார்கள் என்பதாலேயோ நான் முழுமையாக ஏற்றுக்கொள்வது இல்லை அதை நடைமுறைப்படுத்தி முழுமையான அனுபவம் பெற்று திருப்தியுள்ள பின்னரே ஏற்றுக்க கொள்வது என் வழக்கம்\nஇதன் அடிப்படையில் ஆகாசாகாமினியை பிரயோகப்படுத்தி நான் சுயமாக அனுபவம் பெற்றதனால் சூட்சம சரீரத்தில் அயல்பிரதேச பயணம் என்பது அப்பழுகற்ற உண்மை என்பதை உறுதிப்பட என்னால் கூற இயலும்.\nஅயல்கிரக வாசிகள் பூமிக்கு வந்து சென்றதற்கான ஆதாரங்கள் தேடுவதில் முனைப்பாக இருக்கும் நமது ஆராய்ச்சியாளர்கள். நாம் அயல் கிரகத்திற்கு மேற்கொண்ட பயணத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் இன்னும் பயன் உடையதாக பல புதிய ஆதாரங்களை பெற்றுத் தருவதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை\nநாம் நம்மைச் சுற்றி உள்ள விஷயங்கûப் பற்றி ஆராய்வதில் முனைவதில்லை, நமக்கு அப்பால் இருக்கும் விஷயங்களிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம்.\nசெவ்வாய் கிரகத்தைப் பற்றி தெரிந்த அளவிற்கு நம் பூமியைப் பற்றி முழுமையாக தெரிந்து வைத்தி���ுப்போமானால் இன்றை இயற்கை பேரழிவுகளை எதிர் கொள்வதற்கான சக்தி நமக்கு கிடைத்திருக்கும்\nஆனால் நம் முன்னோர்கள் எந்தவித விஞ்ஞான உபகரணமும் இன்றி நம்மைச் சுற்றி உள்ள பொருட்களை ஆளுமைப்படுத்தி இருக்கிறார்கள்.\nஅவர்கள் வழியில் நாம் சென்றால் பூமியைப் பாதுகாப்பது மட்டுமன்றி அயல் கிரகங்களிலும் நமது குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/24634-pranab-mukherjee-will-be-available-for-the-post-after-retirement.html", "date_download": "2018-10-17T03:05:53Z", "digest": "sha1:YG26YBCOPYKBVC65THKD6FUWULUQCVAR", "length": 7353, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓய்வுக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்குக் கிடைக்கும் வசதிகள் | Pranab Mukherjee will be available for the post after retirement", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஓய்வுக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்குக் கிடைக்கும் வசதிகள்\nநாட்டின் 13ஆவது குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. ஓய்வுக்குப் பின் அவர் பெறும் வசதிகள்\nதிருச்சி மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்\nவழக்கு போடுங்கள், சந்திக்கக்கூடியவர்தான் கமல்: விஷால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜமைக்கா அணியில் இருந்து சதத்துடன் விடைபெற்றார் கிறிஸ் கெய்ல்\nஓய்வுபெற்ற நீதிபதி தற்கொலை.. சடலத்தை பார்த்த மனைவியும் ரயில் முன் உயிரை மாய்த்தார்.\nமுத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்\nஓய்வு பெற்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்\n‘குடியரசுத் தலைவர் ஆட்சி’ - தெலங்கானா எதிர்க்கட்சிகள் போர்க்கொடி\nஆளுநருக்கே அதிகாரம் உள்ளது... ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கருத்து\n“48 ஆண்டு கால நல்ல நண்பர் கருணாநிதி” - பிரணாப் முகர்ஜி உருக்கம்\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆர்.பி.சிங்\nRelated Tags : Pranab Mukherjee , Leisure , ஓய்வு , குடியரசுத் தலைவர் , பிரணாப் முகர்ஜி\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருச்சி மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்\nவழக்கு போடுங்கள், சந்திக்கக்கூடியவர்தான் கமல்: விஷால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/33053-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=23aad2f8732aa26f5ddca70ed2ac47d6", "date_download": "2018-10-17T04:18:47Z", "digest": "sha1:NMRKL5FDGT43NSKMFTBUAYSFR7MBUXB5", "length": 6043, "nlines": 162, "source_domain": "www.tamilmantram.com", "title": "வீட்டில் ஏ.சி இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்", "raw_content": "\nவீட்டில் ஏ.சி இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்\nThread: வீட்டில் ஏ.சி இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்\nவீட்டில் ஏ.சி இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்\nவீட்டில் ஏ.சி இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயியின் வெற்றிக்கான 5 முக்கிய காரணங்கள் – சிறப்பு தொக� | ரூ. 2.19 கோடி விலையில் அறிமுகமானது புதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_58.html", "date_download": "2018-10-17T03:25:21Z", "digest": "sha1:2QHWXLFD4BQATZBBH6VSKJ6YD443UQKY", "length": 34841, "nlines": 122, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உயிரி (பாக்டீரியா) மேகங்கள் பொழியும் உயிர் மழை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest இஸ்லாமிய நந்தவனம் உயிரி (பாக்டீரியா) மேகங்கள் பொழியும் உயிர் மழை\nஉயிரி (பாக்டீரியா) மேகங்கள் பொழியும் உயிர் மழை\nஅல்லாஹ் படைத்த இம்மாபெரும் பிரபஞ்சத்தில், சூரிய குடும்பத்திலுள்ள நமது பூமிக்கு உள்ள தனிச் சிறப்பே பல்லுயிர்கள் வாழும் உயிர்க் கோளாமாக இருப்பதுதான். இவ்வுயிரினங்களுக்கு ஆதாரமாய் நீர் நிறைந்து நீலப்பந்தாக பூமி காட்சிதருகிறது. ஒவ்வொரு உயிர்களும் நீரிலிருந்தே படைக்கப்பட்டதாக அல்குர்ஆன் கூறுவதை நவீன அறிவியலும் உறுதிப்படுத்துகிறது. உயிர்களுக்கு ஆதாரமான நீர் பூமிக்கு மட்டும் சொந்தமல்ல. ஏனெனில் வானம் பூமி படைப்பதற்கு முன்பே அல்லாஹ் நீரைப் படைத்து விட்டான். எனவேதான் நீரானது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ளதை நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது.\n“ ஆதியில் அல்லாஹ் (மட்டுமே) இருந்தான்.அவனைத்தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை.(பிறகு படைக்கப்பட்ட) அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விசயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப்படைத்தான்.” என்று நபி(ஸல்)அவ���்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி). நூல்: புஹாரி.3191.\nபைபிளின் ஆரம்ப வசனங்களும் இக்கருத்தையே கூறுகின்றன.\n“ தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். “ -ஆதியாகமம்-1:2\nஇந்து மத புராணங்களும், வைகுண்டத்தில் திருப்பாற்க் கடலில் மகா விஷ்ணு பள்ளிகொண்டிருப்பதாக கூறுகிறது.\nபூமிக்கு நீர் வந்தது எப்படி பல கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.அனைத்து அறிவியலார்களும் ஏற்றுக்கொண்ட கருத்து, பூமிக்கு நீர் வெளிக்கோள்களிளிருந்தே வந்திருக்கவேண்டும் என்பதே.நவீன தொலைநோக்கி மற்றும் செயற்கைக் கோள்களின் ஆய்வின்படி, நட்சத்திரங்களுக்கு இடையிலும், மற்றும் வால் நட்சத்திரம், ஆஸ்டிராய்ட் பனிப்பாறைகள் மற்றும் பிற கோள்களில் மிகப்பெரும் கடற்பரப்பு நீர் உள்ளதாக அறிவிக்கின்றன. சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் 1500 கி மீ நீளமும் 7 கி மீ அகலமும் கொண்ட மிகப்பெரிய ஆறு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.\nநூஹ் (அலை) காலத்தில் நடந்த பெரு வெள்ள பேரழிவின் போது நீரானது மலை உச்சிக்கு மேல் உயர்ந்தது. இப்பெருவெள்ள நீர் மேகத்திலிருந்து வரவில்லை. வானத்திற்கு மேல் விண்வெளியில் இருந்து வந்தது என்றே அறியமுடிகிறது.\n“ வானத்தின் வாயில்களை திறந்து விட்டு தாரை தாரையாக மழை கொட்டும்படி நாம் செய்தோம்.” -அல்குர்ஆன் குர்ஆன்.54:11.\nஇன்று நாம் பெரும், மழை எப்படி பொழிகிறது\nநவீன அறிவியல் கூறுவதை சுருக்கமாக பார்ப்போம். “சூரியன் பூமியை சூடாக்குகிறது. பூமி வாங்கிய வெப்பத்தை வைத்துக்கொள்ளாமல் பதிலுக்கு வேறு அலை அகலத்தில் வெப்பத்தை திருப்பி அனுப்பி அதன் அருகே உள்ள காற்றைச் சூடாக்குகிறது, சூட்டினால் தன் அடர்த்தி குறைவதால், ஒரு மிதவைத் தன்மை (Buoyancy) ஏற்பட்டு பூவியீர்ப்பு திசைக்கு எதிர்த்திசையில் சூடான காற்று மேலெழும்பும். இதை வெப்பசலனம் (Convection) என்பர்.\nபுல்தரை, கட்டாந்தரை, மணல்வெளி, நீர்நிலை இப்படி மாறுபடுவதால், பூமியின் மேற்பரப்பு ஒரே சூட்டில் இருப்பதில்லை.ஆகவே காற்றும் வெவ்வேறு உஷ்ணத்தில் சூடாக்கப்பட்டு,பயான்ஸி (மிதவை) விசை வேறு படுவதால் காற்றின் வேகம் மாறுபட்டு மேலே செல்லும். இப்படி மேலே குறைந்த அழுத்த மண்டலத்தினுள் செல்லும் காற்று விரிந்து குளிர்கிறது. இதனால் காற்றில் இருக்கும் நீராவியும் குளிர்ந்து அங்க���ருக்கும் தூசி,துகள்களின் மீது மைய(ல்)ம் கொண்டு திரண்டு பரவி மேகமாய் மிதக்கிறது. இவை மென்மேலும் குளிர்ந்து கனமானபின்பு மழையாகப் பொழிகிறது.”\nபேராசிரியர்.அருண் நரசிம்மன், ஐஐடி-சென்னை. www.ommachi.net\nஅல்குர்ஆன் குர்ஆன் கூறும் அருள் மழை.\nஅல்குர்ஆன் குர்ஆனில் மழை பொழியும் நிகழ்வை அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்.\n1.“அல்லாஹ்தான் காற்றை அனுப்பி வைக்கின்றான்.அது மேகத்தை ஓட்டுகிறது.அவன் விரும்பியவாறு அதனை வானத்தில் திட்டுத் திட்டாகப் பரப்பி விடுகின்றான்.அதிலிருந்து மழை பொழிவதை நீங்கள் காண்கிறீர்கள்.” –அல்குர்ஆன் குர்ஆன்.30:48\n2.“கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கின்றோம்.-\n3.”(மழையை) சுமந்த பளுவான மேகங்களையும் அவனே கிளப்புகிறான்.”\n4.”அவன்தான் அவனுடைய அருள் மழைக்கு(முன்னர்) நற்செய்தியாக குளிர்ந்த காற்றை அனுப்பி வைக்கின்றான். அது (கருக்கொண்டு) கனத்த மேகங்களை சுமந்த பின்னர், அதனை நாம் இறந்த பூமியின் பக்கம் ஓட்டிச்சென்று அதிலிருந்து மழை பெய்யச் செய்கின்றோம்.” -அல்குர்ஆன் குர்ஆன்.7:57. இவ்வசனங்களை ஒட்டியே அறிவியல் விளக்கங்கள் செல்லுகின்றன. ஆனாலும் ஒரு சில வசனங்கள் மழை பொழியும் நிகழ்வில் உயிர்கள் இணைந்து கருக்கொள்வதாக கூறுவதும் சிந்திக்கவேண்டிய ஒன்று.\n“(பல பாகங்களிலும் சிதறிக்கிடக்கும்) மேகங்களை ஓட்டி அவைகளை ஒன்று சேர்த்து ஒன்றின்மேல் ஒன்றாக நிச்சயமாக அல்லாஹ்தான் அடுக்குகின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா பின்னர் அந்த மேகங்களின் மத்தியில் இருந்து மழையை பொழியச் செய்வதையும் நீங்கள் காண்கிறீர்கள்.” -அல்குர்ஆன் குர்ஆன்.24:43\nமேகம் கருக்கொள்ளும்படியான காற்றுகளையும் நாமே அனுப்பி வைக்கின்றோம்.அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கின்றோம். –அல்குர்ஆன் குர்ஆன்.15:22.\nமேற்கண்ட வசனங்களில் “மேகங்களை ஒன்று சேர்த்து, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி”…மேகம் கருக்கொள்ளும்படியான காற்றையும் நாமே அனுப்பி வைக்கின்றோம்.”என்று அல்லாஹ் கூறுகின்றான்.\nகருவுறுதல் (Fertilization) என்பது இரண்டு ஆண்,பெண் பாலின உயிரினங்கள் சேர்ந்தால் மட்டுமே நடைபெறக்கூடியது. இச்சொல்லுக்கு அரபி மூலத்தில் Lawaqih ( to impregnate or Fertilize.) என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வசனத்திற்கு விளக்கம் அளித்த நபித்தோழர்கள் இப்ன் மஸ்வூத���(ரலி),மற்றும் இப்ன் அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுவது,\nமேகத்தில் காற்றுகள் இணைந்து மேகங்களை கருக்கொள்ளச் செய்து அதிலிருந்து மழை பொழிகிறது. எப்படி கர்ப்பமுற்று பிரசவித்த ஒட்டகம் பால் சொரிவது போல், காற்றால் கர்ப்பமுற்ற மேகங்கள் சூல் கொண்டு மழை பொழிவிக்கிறது.\nஉபைத் பின் உமைர் அல்குர்ஆன் லைதீ அவர்கள் கூடுதல் விளக்கமாக கூறுவது,\nபூமியில் சுழலும் காற்றை அல்லாஹ் அனுப்புகிறான்.அவைகள் மேலே சென்று மேகங்களை ஒன்று சேர்த்து கருக்கொண்டு மழை பொழிவிக்கிறது. இதுபோல் மகரந்தங்களை சுமந்த காற்று தாவரங்களின் பூக்களில் சேர்ந்து மகரந்த சேர்க்கை (Anemophily) செய்து கருக்கொள்ளச் செய்கிறது.\nமேலே உள்ள வசனத்தில் காற்றுகள் என்று பன்மையில் கூறுகின்றான். உயிர் உள்ள காற்றுகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கருக்கொள்ளும் போது ஆக்கப்பூர்வமான மழை கிடைக்கிறது. ஆனால் கருவுற முடியாத ஒற்றை மலட்டுக்(Barren wind) காற்றினால் அழிவுதான் நேரும் என்பதையும் அல்குர்ஆன் கூறுகிறது.\n“நெருப்புடன் கூடிய புயல்காற்று (Tornado) அடித்து அதனை எரித்துவிட்டது.”\n“ஆது” எனும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு)அவர்கள் மீது நாம் நாசமானதொரு காற்றை அனுப்பிய சமயத்தில் அது பட்டதையெல்லாம் தூசியாக்கிப் பறக்கடிக்காமல் விடவில்லை.” -அல்குர்ஆன் .2:226,51:41.\n(கார்மேகத்தை கண்டபோது அவர்கள்) “இது எங்களுக்கு மழை பெய்ய வரும் மேகம் தான்” என்று கூறினார்கள்.(அதற்கு அவர்களை நோக்கி) இது நீங்கள் அவசரப்பட்ட வேதனைதான் என்றும், இது ஒரு காற்று (Tornado) இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.”என்று கூறப்பட்டது. –அல்குர்ஆன் .46:2\nகாற்றிலுள்ள உயிர் தூசு,துகள்கள் மேகத்தில் ஒன்று கூடி கருக்கொள்ளுகின்றன எனும் அல்குர்ஆன் கூற்றை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் உண்மைப்படுத்தி உள்ளன.\nஉயிரினம் உருவாக்கும் மழை பொழிவு ( Bio Precipitations )\n1978 ல் அமெரிக்காவின் மாண்டனோ மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் சாண்ட் என்னும் ஆய்வாளர் சிறு விமானத்தில் மேகங்களுக்கு இடையில் பறந்து மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தார். அம்மேகங்களில் pseudomonas syringae என்னும் பாக்டீரியாக்கள் தங்கி கருக்கொண்டு மழை பொழிவிப்பதாக ( Bio Precipitation ) அறிவித்தார். இப்பாக்டீரியாக்கள் தாவரங்கள் மற்றும் உலகெங்கும் உள்ளன. இவைகள் காற்றுக்களினால் உயரே தூக்கிச் செல்லப்பட்டு மேகங்களில் இணைந்து கருக்கொண்டு மழையை பொழிவிக்கின்றன.\nஇது சம்பந்தமாக விக்கிபீடியா தரும் தகவலைப் பார்ப்போம்.\nஉயிரிகளால் பொழிவு ( Bio Precipitation) என்பது மழையை உண்டு பண்ணச் செய்யும் பாக்டீரியாக்களைப் பற்றியதாகும். வானிலையில் மழை பொழிவென்பது வளி மண்டல நீராவி குளிர்ந்து நிலத்தை அடையும் நிகழ்வாகும்.இவ்வாறு விண்ணில் உண்டாகும் மேகங்கள் மழை மற்றும் பனிப்பொழிவிற்குத் தேவையாகும். இதற்கு தூசுகள் இதர வளிகள் உருவாக உதவுகின்றன. ஆயினும் இவை இல்லா, ஒரு உயிர்ப்பொருள் பனிக்கரு உருவாக காரணமாக அமையும் நிகழ்வையே உயிர் மழைப்பொழிவு என்கிறோம்.\nதனிமங்களும் உப்புகளும் கார்மேகங்களில் நிறைந்து காணப்படுகின்றன. இவையும் பனிக்கரு உருவாவதில் பெரிதும் துணை புரிகின்றன. ஆயினும் வளி மண்டலத்தில் காணப்படும் பாக்டீரியா, பூஞ்சைகள், மற்றும் சிறு பாசிகளே மேகம் உருவாதலில் கருவாக செயல் படுகின்றன. இவ்வாறு தட்ப வெப்ப சூழல் சம நிலையில் வளியில் உலவும் நுண்ணுயிர்களின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. http://ta.wikipedia.org/s/iao\nஇம்மாதத்திய நியூ சயின்டிஸ்ட் இதழில் (NEW SCIENTIST-12 Jan-2013. P.14 ) ஒரு ஆய்வு செய்தி வெளியானது.\nஅமெரிக்கா அட்லாண்டாவில் உள்ள, ஜார்ஜியா அறிவியல் ஆய்வுக்கழகத்தை சேர்ந்த குழுவினர், நியூ மெக்சிக்கோவில் மையம் கொண்டிருந்த புயலை ஆய்வு செய்தனர். புயல் மேகங்களிலிருந்து சேகரித்த சாம்பிள்களில் உயிருள்ள நுண்ணுயிரிகள் (Microbes) இருந்தன. மண்ணிலிருந்து காற்றினால் தூக்கிச் செல்லப்பட்ட உயிரிகள் மேகங்களில் ஒன்று சேர்ந்து சூல் கொண்டு மழையை பொழிவிப்பதாக அறிவித்தனர். தங்களது ஆய்வை American geophysical union கூட்டத்தில் கடந்த டிசம்பரில் சமர்பித்துள்ளனர்.\nஆலங்கட்டி (பனிக்கட்டி) உருவாக்கும் நுண்ணுயிரிகள்.\nகடந்த ஜூன் 2010 ல் அமெரிக்கா மாண்டனோ நகரில் பொழிந்த ஆலங்கட்டி மழையில், சுமார் 2 அங்குலம் விட்டமுடைய பனிக்கட்டிகள் விழுந்தன. இவற்றை எடுத்து ஆய்வு செய்தபோது, பனிக்கட்டியின் உட்புற கருவில் ( Embryo ) பாக்டீரியாக்கள் தங்கி பனிக்கட்டியை உருவாக்குவதாக அறிந்தனர். இப்பாக்டீரியாக்கள் ( Ice Nucleators ) உருவாக்கும் ஆலங்கட்டி பனிமழை பயிர்த் தாவரங்களில் பட்டு சேதமாக்குகிறது.அமெரிக்காவில் மாத்திரம் வருடத்திற்கு சுமார் ஒரு பில்லியன் டாலர் பயிர் இழப்பு ஏற்படுவதாக கணக்கிட்டுள்ளனர். இந���த நிகழ்வையும் அல்குர்ஆன் குர்ஆன் விவரிக்கிறது.\n“அவனே வானத்தில் மலை போன்றிருக்கும் மேகங்களிலிருந்து ஆலங்கட்டியையும் பொழியச்செய்கின்றான். அதனை அவன் நாடியவர்கள் மீது விழும்படி செய்கின்றான். அவன் நாடியவர்களை விட்டும் தடுத்துக்கொள்கிறான்.” -அல்குர்ஆன் .24:43.\n“ஒரு காற்றைப்போல் இருக்கிறது. அது (அளவு கடந்து) குளிர்ந்து (பனிப்புயலாகி) தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக்கொண்ட ஒரு வகுப்பாரின் பயிரில் பட்டு அதனை அழித்து விட்டது.” –அல்குர்ஆன் .3:117.\nஐஸ் நியூக்ளியேட்டர் பாக்டீரியாக்கள், தக்காளி, பீன்ஸ், நெல், சோளம், புகையிலை போன்ற தாவரங்களின் இலைகளில் தங்கி வளரும். பயிர்களுக்கு நேரடியாக எந்த தீங்கும் இவை செய்வதில்லை. இவை வெளியிடும் புரதமானது நீர்த் துளியை பனிக்கட்டியாக மாற்றி தாவரத்தின் செல்களை அழித்துவிடும்.\nபொதுவாக எல்லா புரதங்களும் (Protein) நீருடன் வினை புரியும். குறிப்பாக இரண்டு புரதங்கள், நீர் ஐஸ் ஆவதில் தொடர்புடையவை. உறைபனி தடுப்பு புரதம். (AFP-Antifreeze Protein), மற்றொன்று உறைபனி ஆக்கும் புரதம்,(Ice Nucleating Protein-INA) இந்த AFP புரதமானது நீரின் மூலக்கூறுகள் பனிக்கட்டியாகாமல் தடுக்கக்கூடியது. ஆனால் INA புரதம் இதற்கு நேர் மாறாக நீரின் மூலக்கூறுகளை வெப்ப நிலையை உயர்த்தி பனிக்கட்டியாக உறையச் செய்யும்.\nநீரில் பொதுவாக காற்றிலுள்ள தூசு, துகள், மற்றும் தாதுக்கள் கலந்திருக்கும் நிலையில் அதன் உறை நிலை பூஜ்யம் டிகிரி செல்சியர்ஸ். ஆனால் தூய்மையான (Super cooled) நீரின் உறைநிலை மைனஸ் – 40 டிகிரி செல்சியர்ஸ் ஆகும். தாவரங்களின் இலையில் படிந்திருக்கும் தூய்மையான நீர்த்துளி பனிக்கட்டியாக உறைவதில்லை.\nஆனால் P.Syringae- Ice Nucleating பாக்டீரியா தனது INA புரதத்தை சுரந்து வெப்ப நிலையை உயர்த்தி மைனஸ் -2 to -5 டிகிரி நிலையில் நீர் மூலக்கூறுகளை பனிக்கட்டியாக உறையச்செய்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்த பாக்டீரியாக்களே காற்றின் மூலம் மேலே எடுத்துச்செல்லப்பட்டு மேகங்களில் தங்கி கருக்கொண்டு மழையாகப் பொழிகிறது.\n“மேகம் கருக்கொள்ளும்படியான காற்றையும் நாமே அனுப்பி வைக்கின்றோம். அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கின்றோம்.” -அல்குர்ஆன் .15:22.\nஆக, பாக்டீரியா உயிரிகள் மேகத்தில் கருக்கொண்டு மழை பொழியும் நிகழ்ச்சியை அல்குர்ஆன் அன்று கூறியதை இன்று அ���ிவியல் மெய்ப்பித்துள்ளது. இந்த வசனத்திற்கான விளக்கத்தையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபித்தோழர்கள் சுரக்கும் ஒட்டகப்பாலோடு ஒப்பிட்டு கூறிவிட்டனர். அல்ஹம்துலில்லாஹ்\nஉயிருள்ள பாக்டீரியாக்கள் மூலம் அல்லாஹ் உயிரற்ற மழையை இறக்குகின்றான். உயிரற்ற மழையிலிருந்து உயிருள்ள தாவர வர்க்கங்களை பூமியில் வெளிப்படுத்துகின்றான்.\n“அவனே இறந்தவைகளிளிருந்து உயிருள்ளவைகளை வெளிப்படுத்துகின்றான். அவனே உயிருள்ளவைகளிலிருந்து மரணித்தவைகளை வெளிப்படுத்துகின்றான். அவனே இறந்த பூமியையும் செழிப்பாக்குகின்றான்.” -அல்குர்ஆன் .30:19.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/2017/05/astrological-titbits-that-you-should-know-horoscope-krishnarao-chennai/", "date_download": "2018-10-17T04:25:38Z", "digest": "sha1:NHNV4G53GPUCANIF2M7TQ3TGG2CBNGA4", "length": 9863, "nlines": 154, "source_domain": "bhakthiplanet.com", "title": "Astrological titbits that you should know | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/category/astrology/shirdi-sai-baba/", "date_download": "2018-10-17T04:22:34Z", "digest": "sha1:HFMLXWAA3NTJYH4VLRPM5JXZPGKORYCP", "length": 22149, "nlines": 159, "source_domain": "bhakthiplanet.com", "title": "ஸ்ரீ சாய்பாபா வரலாறு | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nCategory archives for: ஸ்ரீ சாய்பாபா வரலாறு\nபக்தர் டெண்டுல்கருக்கு பாபா தந்த உபதேசம்\nNov 21 2016 | Posted in Headlines,Spiritual,Video,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,கோயில்கள்,ஸ்ரீ சாய்பாபா வரலாறு | Read More »\nஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், ஷீரடி சாய்பாபாவுக்கு நிகழ்த்திய அற்புதம்\nநிரஞ்சனா எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் அது நல்லவிதமாக நிறைவேறும் என்கிற நம்பிக்கையான வார்த்தைகளை பேச வேண்டும். நல்ல வார்த்தைகளே நல்வழிகாட்டியாக அமைந்துவிடும். நல்ல விஷயங்களை பேச வேண்டும் என்பது மட்டுமல்ல, நல்ல செயல்களை செய்ய செய்ய ஊழ்வினை அகலும். வாழ்க்கையின் ஏற்ற-தாழ்வுகள் பூர்வஜென்ம பலன்களால்தான் அமைகிறது. இன்று விதைத்ததைதான் சில மாதங்கள் கழித்து அறுவடை செய்கிறோம். எள்ளை விதைத்துவிட்டு நெல்லை எதிர்பார்க்கலாமா. அதுபோலதான் நாம் செய்யும் நன்மை-தீமைகளே வாழ்க்கையின் ஏற்ற-தாழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது. […]\nSep 5 2012 | Posted in ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,கோயில்கள்,பெருமாள் கோயில்,ஸ்ரீ சாய்பாபா வரலாறு | Read More »\nதன் பக்தனை காப்பாற்றிய பாபா\nமகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி –19 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா ஒரு பெண் என்றும் பாராமல் சபையில் சேலை உருவப்பட்டு அவமானத்துக்கு ஆளானா திரௌபதி, தன் மானத்தை காக்க ’கிருஷ்ணா’ என்று கதறி அழைத்தாள். அந்த அபாய குரலுக்கு அருள் புரிந்தான் – மானம் காத்தான் கண்ணன். அதுபோல பகவான் ஸ்ரீசாய்பாபா, தன் பக்தர்களை என்றென்றும் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார். பாபாவை நம்பிக்கையுடன் ஒருமுறை வணங்கினாலே அவருடைய செல்லபிள்ளையாகிவிடுகிறோம். எந்த ஆபத்து […]\nAug 16 2012 | Posted in Photo Gallery,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,ஸ்ரீ சாய்பாபா வரலாறு | Read More »\nமகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 18 சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும். நிரஞ்சனா ஒருவரை பற்றி குறை சொல்ல வேண்டும் என்றால் பலர் முன் வருவார்கள். பாராட்ட சிலரே வருவார்கள். குறை மட்டுமே சொல்கிற மனநிலை ஏன் இவர்களுக்கு இருக்கிறது என்று கூட நினைக்க தோன்றும். ஆனால் ஒருவரை பற்றி மற்றவர் குறை கூறுவது பெரிய விஷயமே இல்லை. ஏன் என்றால், இறைவனையே குறை கூறும் உலகத்தில் அல்லவா பிறந்திருக்கிறோம். ஆம், முருகப்பெருமானை பார்த்து கவிஞர் […]\nMay 25 2012 | Posted in ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,ஸ்ரீ சாய்பாபா வரலாறு | Read More »\nநம் கர்மவினை நீங்கவே மகான்கள் தோன்றுகிறார்கள்\nமகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 17 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா தீப ஒளி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தெய்வம் இருக்கிறது. பாழடைந்த இடங்கள் என்கிறோமே அதன் காரணம் என்ன தீபம் ஏற்றப்படாத இடங்கள் எல்லாம் பாழடைந்த இடங்கள் ஆகிறது. வெளிச்சம் குடியேறாத இடத்தில் சாத்தான் குடியேறும். அதுபோல் மனிதர்களுக்குள்ளும் தெளிவான மனம் என்கிற வெளிச்சம் வேண்டும். அது இல்லை என்றால் மனதினுள் இருள் சூழ்ந்து அந்த இருள் மனித குணத்தை அரக்க […]\nFeb 16 2012 | Posted in ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,ஸ்ரீ சாய்பாபா வரலாறு | Read More »\nமகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 16 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா டாக்டர் பிள்ளையின் நோயை ஷீரடி சாய்பாபா குணப்படுத்திய அற்புதம் பற்றி இந்த பகுதியில் சொல்கிறேன். மனிதனாக பிறந்தால் கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த கர்ம பயன் பெரிய அளவில் பாதகத்தை கொடுக்காமல் இருக்க இறைவனை நம்ப வேண்டும். அந்த இறைவன்தான் நம் ஷீரடி சாய்பாபா. நடமாடும் தெய்வமாக இருந்த நம் ஷீரடி சாய்பாபாவை ஆரம்பத்தில் […]\nJan 12 2012 | Posted in ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,ஸ்ரீ சாய்பாபா வரலாறு | Read More »\nமகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 15 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா மகான் ஷீரடி சாய்பாபாவின் பேச்சை கேளாமல் வெளியூர் சென்ற மகல்சபாதி அனுபவித்த சம்பவம் என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் தெரிந்துக்கொள்ள இருக்கிறோம். மகல்சபாதி, புராணகதைகளை சொல்வதில் திறமையானவர். அவர், புராணகதைகளை சொல்ல ஆரம்பித்தால் கேட்பவர்களுக்கு அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல மனம் வராது. அந்த அளவில் சிறப்பாக சொல்வார். ஒருநாள், அஸ்தினாபுரத்தில் இருந்து ஹர்தே என்பவர் […]\nDec 7 2011 | Posted in ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,ஸ்ரீ சாய்பாபா வரலாறு | Read More »\nஅற்புதம் நிகழ்த்தி நோய் தீர்த்த பாபா\nமகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 14 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா அதிர்ஷ்டராவ். இவர் ஒரு கிருஸ்துவர். இவருடைய மனைவியின் உடல்நிலையில் ஒரு பிரச்சினை இருந்தது. அது என்ன கோளாறு என்று சொல்ல தெரியாமல் குழம்பினார்கள் மருத்துவர்கள். அந்த பெண்ணை குணப்படுத்த முடியாமல் திணறினார்கள். இதை கேள்விப்பட்ட ராவின் நண்பர், ஷீரடி சாய்பாபாவின் மகிமையை சொல்லி, ஷீரடி சாய்பாபாவின் படத்தையும் கொடுத்து, “தினமும் இந்த மகானை வணங்கி வா. நிச்சயம் […]\nOct 20 2011 | Posted in ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,ஸ்ரீ சாய்பாபா வரலாறு | Read More »\nவெங்காயத்தில் இறைவனின் ஆயுத வடிவம்;சாய்பாபா சொன்ன விளக்கம்\nமகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 13 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா சிலர் ஒன்றும் இல்லாத விஷயத்தை “வெங்காயம்” என்பார்கள். வெங்காயத்திலும் இறைவனின் வடிவம் இருப்பதை உணர்த்தினார் மகான் ஷீரடி சாய்பாபா. அது என்ன என்பதை பற்றி இப்போது பார்ப்போம். நாச்னே என்பவர் தன் மாமியருடனும் மற்ற உறவினர்களுடன் பாபாவை தரிசிக்க சீரடி வந்தார். மகான் சாய்பாபா, அவர்களை ஷீரடியில் சில நாட்கள் தங்கும் படி சொன்னார். அவர்களும் பாபாவின் பேச்சுக்கு மறு […]\nAug 25 2011 | Posted in ஆன்மிகம்,ஆன்மிகம்,ஸ்ரீ சாய்பாபா வரலா��ு | Read More »\nபக்தர் டெண்டுல்கருக்கு பாபா தந்த உபதேசம்\nமகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 12 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா யார் இந்த சாய்பாபா எதற்காக சீரடிக்கு வந்தார். அவர் மகானா அல்லது மந்திரவாதியா போன்ற கேள்விகளை தீயவர்கள் மக்கள் மத்தியில் பரப்பினார்கள். இதை உடனே அறிய வேண்டும், நமக்காக இல்லை என்றாலும் பாபாவை பற்றி அவதூறாக பேசும் சண்டாளர்களின் வாயை மூட வேண்டும் என்ற முடிவுடன் சிலர் கண்டோபா ஆலயத்திற்கு சென்று(சிவன் கோயில்) பூசாரியிடம் குறி கேட்டார்கள். அதை காண சீரடி […]\nAug 4 2011 | Posted in ஆன்மிகம்,ஆன்மிகம்,ஸ்ரீ சாய்பாபா வரலாறு | Read More »\nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muelangovan.wordpress.com/2010/11/19/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-10-17T04:20:30Z", "digest": "sha1:QUOMPXYJZKAE7A2NBFZHDFGR443HD6Y5", "length": 16928, "nlines": 70, "source_domain": "muelangovan.wordpress.com", "title": "மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா வருகை… – முனைவர் மு.இளங்கோவன் – Muelangovan", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் – Muelangovan\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்முக. செல்வகணபதி\nகு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருது: படைப்புகள் வரவேற்பு\nஇசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்… இல் yarlpavanan\nதஞ்சைச் செலவுநயப்பு… இல் Parithi Ramaswamy\nபேராசிரியர் மா.இராமலிங்கம் (எழ… இல் Parithi Ramaswamy\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்… இல் Parithi Ramaswamy\nஇசையறிஞர் அரிமளம் சு. பத்… இல் Nadarajah Kannappu\nமறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா வருகை…\nஇன்று(19.11.2010) அலுவலக நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது.\nதாம் பேருந்தில் வருவதாகவும் இன்னும் கால் மணி நேரத்தில் புதுவைப் பேருந்துநிலை\nவந்தால் சந்திக்கலாம் எனவும் அழைப்பின் செய்தி இருந்தது.\nஇலங்கைச் செலவு முடித்து மீண்டிருந்த திருவாளர் அண்ணாகண்ணனின் அழைப்புக் குரல்தான் அது.(அண்ணாகண்ணன் அமுதசுரபி இதழின் மேனாள் ஆசிரியர்.தமிழ் இணைய இதழ்கள் பலவற்றில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்,நூலாசிரியர்.எல்லாவற்றுக்கும் மேலாக அவர் எங்கள் பகுதிக்காரர். “கோடாலி கருப்பூர்” என்ற அவர் பிறந்த ஊர் எங்கள் ஊருக்குத் தெற்கே நான்கு கல் தொலைவு.கொள்ளிடக்கரையின் வடகரையில் அமைந்த ஊர். அந்த ஊரில் இத்தகு அறிவாளி தோன்றியுளார் என்பதை அருகில் உள்ள உதயநத்தம் காத்தாயி அம்மன் மேல் சூளுரை செய்தாலும் அந்த ஊர் மக்களே ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.அந்த அளவு கல்விக்கு முதன்மையளிக்கும்() பகுதி எம் பகுதி.)\nநான் முதன்மையான ஒரு பணியில் இருந்ததால் கல்லூரி முடிந்து நாலரை மணிக்குதான் வெளியில் வர இயலும் என்று என் நிலையைத் தெரிவித்தேன். அப்பொழுது நேரம் ஒரு மணி என்பதால் கல்லூரிக்கு வந்தால் என்னுடன் பகலுணவு சேர்ந்து உண்ணலாம் என்று அழைத்தேன்.\nபுதுச்சேரியில் உள்ள எழுத்தாளர் திரு.அரங்கநாதன் ஐயாவைச் சந்திக்கும்படி அண்ணா கண்ணன் பலமுறை முன்பே வற்புறுத்தியும் பல மாதங்களாகச் சந்திக்கமுடியவில்லை. அண்ணா கண்ணனுடன் சென்று எழுத்தாளரைச் சந்திக்கலாம் என்பது அண்ணாகண்ணனின் அழைப்புக்குக் காரணம்.\nமுன்பே திட்டம் இல்லாததால் அண்ணாகண்ணனின் திடீர்த் திட்டத்துக்கு என்னால் ஒத்துழைக்க இயலவில்லையே என்று என் அலுவலில் மூழ்கிக்கிடந்தேன்.\nசற்று நேரம் கழித்து மீண்டும் அண்ணாகண்ணன் அழைத்தார். இப்பொழுது என்னால் வெளியில் சந்திக்க இயலாது என்றும் முடிந்தால் நாலரை மணிக்குமேல் அலுவலகம்\nமுடித்து வருவதாகவும் மறுமொழி விடுத்தேன்.\nஎங்கள் கல்லூரி வாயிலில் இருப்பதாக அண்ணா கண்ணன் சொன்னதும் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்க வெளியில் வந்தேன்.\nஅப்பொழுது இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. காந்தளகம் பதிப்பகம் உரிமையாளர் திரு.மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்களை நம் அண்ணாகண்ணன் அவர்கள் அழைத்து வந்திருந்தார். ஐயாவுடன் முன்பே மின்னஞ்சலில், இலக்கிய நிகழ்வுகளில் சந்திப்பு இருந்தாலும் தனியே சந்திப்பது இதுவே முதன்முறை.\nஅவர்களின் காந்தளகம் தளத்தில் பன்னிருதிருமுறைக்கு ஒரு பகுதி வைத்து அதில் திருமுறைகளை இசையுடன் பாடச் செய்வதற்கு வசதியும் இருப்பது அறிந்து ஐயாவின்மேல்\nஅளவுக்கு அதிகமான பாசம் எனக்கு உண்டு. மேலும் ஈழத்தமிழர்களின் தமிழ்ப்பணிகளின்மேல் எனக்கு மிகப்பெரிய மதிப்பு எப்பொழுதும் உண்டு.\nஎன் அறைக்கு அழைத்துச்சென்று மூவரும் உரையாடிக்கொண்டிருந்தோம். அவர்களின் தாயக நிலை சீராகவும் அமைதிவாழ்க்கை அனைவரும் வாழவேண்டும் எனவும் என் விருப்பத்தைக் கூறி, அவர்களின் பதிப்பகப் பணிகளை வினவினேன்.அருகில் இருந்த நண்பர்களுக்குக் காந்தளகத்தின் பதிப்புப் பணிகளை நினைவூட்டினேன்.நினைவுக்குச் சில படங்களை எடுத்துக்கொண்டோம்.\nஅருகில் இருந்த சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று குளம்பிக்கு முன்பதிவு செய்து காத்திருந்தோம்.\nஎங்கள் பேச்சு மெதுவாகத் தமிழில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பது குறித்துச் சென்றது.\nஅவ்வாறு பேசத் தொடங்கியபொழுது இப்பொழுதுதான் தாம் பிரஞ்சுநாட்டுத் தமிழறிஞர் செவ்வியார் அவர்களைக் கண்டு வருவதாகச் சொன்னார்கள். நானும் சில நாளுக்கு முன் சென்று சந்தித்துக் கிரந்தம் தொடர்பாக உரையாடியதை எடுத்துரைத்தேன்.\nநானும் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவும் கிரந்தம் தமிழுக்குத் தேவையில்லை என்று தொல்காப்பியர்,சங்க இலக்கியம்,பக்திப்பனுவல்கள் என்று பல சான்றுகள் காட்டிப் பேசினோம். ஆறுமுக நாவலர் உள்ளிட்ட ஈழத்துத் தமிழறிஞர்கள் யாரும் கிரந்தம் பயன்படுத்துவது இல்லை என்று மறவன்புலவு ஐயா குறிப்பிட்டார்கள். எழுத்தாளர் பழ.கருப்பையாவின் கட்டுரை பற்றியும் பேசினோம்.\nஅருகில் இருந்த அண்ணாகண்ணன் அவர்கள் இன்றைய நடைமுறை எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்டுக் கிரந்தம் தேவை என்பவர்கள் குறிப்பிடும் காரணங்களை எடுத்துரைத்தார். இசுலாமியத் தமிழ் உடன்பிறப்புகள் தங்கள் பெயர்களைக் குறிப்பிடும்பொழுது ஒலிப்புமுறைக்கு முதன்மையளிக்க விரும்பும் ஒரு நடைமுறைச்சிக்கலைய��ம் எடுத்துக்காட்டினார். அதுபோல் தமிழில் நீக்கமற கலந்துகிடக்கும் ஆங்கிலம், பிரஞ்சு உள்ளிட்ட பிறமொழிச்சொற்களைக் குறிப்பிடும்பொழுது கிரந்த எழுத்துகள் தேவை என்று மக்கள் விரும்புவதை அண்ணாகண்ணன் எடுத்துக்காட்டி எங்களின் விடையினுக்குக் காத்திருந்தார்.\nமுன்னாள் முதல்வர் ம.கோ.இரா. அவர்களை அவர் வாழுங்காலத்தில் எம்.ஜி.ஆர். என்று அனைவரும் குறிப்பிடப், பாவாணர் உள்ளிட்ட தமிறிஞர்கள் ம.கோ.இரா என்று குறித்ததையும்,தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் இயற்பெயரைப் பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் அருட்செல்வர்(கருணை=அருள்; நிதி= செல்வர்) என்று தூய தமிழில் எழுதியதையும்(அருட்செல்வர் ஆட்சியை அரணிட்டுக் காப்போம்- பெருஞ்சித்திரனார்) நான் எடுத்துக்காட்டினேன். இவ்வாறு எழுதியமைக்குத் தமிழக முதலமைச்சர்கள் வருந்தவில்லை எனவும் நல்ல தமிழில் உள்ளதே என்று மகிழ்ந்ததாகவும் அவர்களின் தமிழ்ப்பற்றை எடுத்துப் பேசினோம். தனியொருவருக்காக ஒட்டுமொத்த மக்கள் பேசும் மொழியைப் பலியிடுவது அறிவுலகுக்குப் பொருந்தாது என்றும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்.\nவளர்ந்து செறிந்து கிடக்கும் பிறமொழி ஆதிக்கத்தை எவ்வாறு வென்று மீள்வது என்று அண்ணாகண்ணன் கேட்க, அரசு ஓர் ஆணையிட்டுப் பிறமொழிச்சொற்களை, எழுத்துகளைக் கலவாமல் எழுதவும் பேசவும் தமிழக மக்கள் முன்வரும்படியும் அதற்கு ஊடகங்கள் ஒத்துழைக்கவும் வேண்டுகோள் வைத்தால் தமிழ் பிறமொழித் தாக்கம் இல்லாமல் வளரும் என்ற கருத்தை மறவன்புலவு ஐயா முன்மொழிந்தார். நானும் அதனை வழிமொழிந்தேன்.\nஅனைவரும் தமிழ் நினைவுகளுடன் விடைபெற்றோம்.\nதிகதி நவம்பர் 19, 2010\nகிரந்தம் அறிந்த அறிஞர்களுடன் ஒரு சந்திப்பு…\nபாவலர் முத்துராமனின் பா முயற்சி…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vignesh-shivan-trolls-keerthi-rj-balaji-tsk-press-meet-051039.html", "date_download": "2018-10-17T03:34:26Z", "digest": "sha1:WEQT4FTQVVNZ6DQVWOTLUP4EL7OM24TI", "length": 13309, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கீர்த்தி சுரேஷை கலாய்த்த விக்கி... அன்பான ஃபேன்ஸுக்கு ஒரு அறிவிப்பு! | Vignesh shivan trolls keerthi and RJ balaji in TSK press meet - Tamil Filmibeat", "raw_content": "\n» கீர்த்தி சுரேஷை கலாய்த்த விக்கி... அன்பான ஃபேன்ஸுக்கு ஒரு அறிவிப்பு\nகீர்த்தி சுரேஷை கலாய்த்த விக்கி... அன்பான ஃபேன்ஸுக்கு ஒரு அறிவிப்பு\nகீர்த்தி சுரேஷை கலாய்த்த விக்னேஷ் சிவன்- வீடியோ\nசென்னை : சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.\nஇந்த சந்திப்பில், படக்குழுவினர், நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு பேசினர்.\nஇந்தச் சந்திப்பில் 'தானா சேர்ந்த கூட்டம் படம் பற்றிப் பேசிய விக்னேஷ் சிவன் நடிகை கீர்த்தி சுரேஷை கலாய்த்தார்.\nஸ்பெஷல் 26 ரீமேக் இல்லை\n\"எங்களுக்கு இந்தப் படத்தின் கதையை ஃப்ரெஷ்ஷா உருவாக்க போதிய நேரம் இல்லை. அதனால் 'ஸ்பெஷல் 26' படத்தோட கதைக்களத்தை எடுத்துக்கிட்டு அதிலிருந்து வொர்க் பண்ணினோம். 'ஸ்பெஷல் 26' படம் 1980-களில் நடந்த உண்மைச் சம்பவம் தான். அதை என் பாணியில் படமாக்கியிருக்கேன். படம் பார்க்கும்போது 'ஸ்பெஷல் 26' சாயல் இருக்காது.\nமுக்கிய கதாபாத்திரத்துக்கு நடிக்கிறதுக்காக ரம்யா கிருஷ்ணனை அப்ரோச் பண்ணினோம். அவங்க அக்செப்ட் பண்ணினதுக்கு நன்றி. உண்மைய சொல்லணும்னா நடிகர்களில் கமல்ஹாசன் எப்படியோ அப்படி நடிகைகளில் இவங்க. ஒவ்வொரு நடிப்புக்கும் வித்தியாசம் காட்டி அசத்துவாங்க.\nகீர்த்தி சுரேஷ் இப்போவே, பிரதர் பிரதர்னு பத்து தடவைக்கு மேல அழுத்திட்டாங்க. ரொம்ப பயப்படுறாங்க போல.. அதனால், சிஸ்டர் அவர்களே... நீங்க சேஃபான இடத்துல தான் இருக்கீங்க. இப்போ டாப் படங்களில் எல்லாத்துலேயும் இவங்கதான் நடிக்கிறாங்க.\nஆர்.ஜே.பாலாஜியை சொல்ல மறந்துட்டேன். இப்போ நான் சொல்லலனா அவன் என்னை ஏதாவது பண்ணிடுவான். இது ரொம்ப ரொம்ப குட்டி ரோல். அதை அவன் பண்ணமாட்டான்னு தான் நினைச்சேன். சொன்னதும் பண்ண ஒத்துக்கிட்டான். அவன் நடிச்சு நான் பார்த்தது இல்ல. இது தான் அவனுக்கு அறிமுகப் படம்.\nஅன்பான ஃபேன்ஸ் பட்டாளம் இருக்காங்க. ஒவ்வொரு நாளும் ஏதாவது அப்டேட் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு பயந்தே பாடல்களையெல்லாம் உடனுக்குடன் ரிலீஸ் பண்ணினோம். இந்த அன்பான ஃபேன்ஸின் ஆதரவு படத்தின் ரிலீஸுக்கு அப்புறம் எப்படி இருக்கும்னு பார்க்க வெய்ட் பண்றேன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vignesh sivan keerthi suresh rj balaji தானா சேர்ந்த கூட்டம் விக்னேஷ் சிவன் கீர்த்தி சுரேஷ் ஆர்ஜே பாலாஜி\nபோலி புகார்: இனி உங்கள் பேச்சை யார் நம்புவார்கள் சின்மயி\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/176085?ref=ls_d_manithan", "date_download": "2018-10-17T04:19:54Z", "digest": "sha1:QI5DGRYCETLVYG3EPVA72VZIEDS2E2EW", "length": 15357, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "வெள்ளிக்கிழமையில் ஆண்குழந்தை பிறந்தால் இப்படி ஒரு விடயம் இருக்கிறதா? - Manithan", "raw_content": "\n தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்\nகண்ணீர் விட்டு கதறிய மனைவி: கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்\n£542 மில்லியன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த பிரபலம்: வியக்க வைக்கும் காரணம்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\n14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி\nகாருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர் கதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம். முழு ரிப்போர்ட் இதோ\nயாழில் இப்படியொரு நிலை வருமென யாரும் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு... கேவலமான கவிதையால் வசமாக சிக்கிய வைரமுத்து... வெளியான ஆடியோவால் பரபரப்பு...\nபிக்பாஸ் வீட்டில் திருடினாரா ரித்விகா பணத்தை கொடுக்காத பிரபல ரிவி பணத்தை கொடுக்காத பிரபல ரிவி எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது...\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி அளித்த பதில் இது தான்\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\n31ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்\nபொ. முருகேசு, மு. செல்லம்மா\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nவெள்ளிக்கிழமையில் ஆண்குழந்தை பிறந்தால் இப்படி ஒரு விடயம் இருக்கிறதா\nவெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்து விட்டால், அந்தக் குழந்தை தந்தையின் இறுதிச் சடங்கிற்கு உதவ மாட்டார் என்று பொதுவான பேச்சு இன்றும் மக்கள் மத்தியில் உள்ளது.\nதந்தையின் இறுதிச் சடங்கிற்கு உதவ மாட்டார் என்பது அவரது பணம் அவர் தந்தைக்கு உதவாது என்பதாகும். ஏனெனில் அவர் தந்தை, அவரது இளம் வயதிலேயே காலமாகும் நிலை வருவதால், மகன் பொருளீட்டும் நிலையில் இருக்க மாட்டார் என்பதே ஆகும்.\nவெள்ளிக்கிழமை பிறந்த ஆண் குழந்தைகள் அனைவருக்கும் இம்மாதிரி நிலை வராது. வெள்ளிக்கிழமை அன்று நவமி திதியில் பிறந்தவர்களுக்கு மட்டுமே இளம் வயதில் தந்தையை இழக்க வேண்டி வரும். வெள்ளிக்கிழமை நவமி திதியில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால், கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைத் தாயார் செய்தால் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்.\nவெள்ளிக்கிழமை நவமி திதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு ஒரு வயது முடிந்தவுடன் அந்தக் குழந்தையை உங்கள் குலதெய்வத்துக்கு அல்லது திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு எழுதி வைக்க வேண்டும்.\nபிறகு அந்தக் குழந்தையை விலைகொடுத்து வாங்காமல், உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துவிட வேண்டும். குழந்தை பெரியவனாகி திருமணம் முடிக்கும்வரை, எந்தக் கோவிலுக்கு எழுதி வைத்தீர்களோ அந்தக் கோவிலின் பெயராலேயே மற்ற ���ோவில்களில் அர்ச்சனை செய்ய வேண்டும். திருமணம் முடிக்கும் தருணம் வரும்போது, எழுதி வைத்த கோவிலுக்குச் சென்று,நீ வளர்த்து ஆளாக்கிய என் குழந்தையை உன்னிடம் விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறேன், என்று எழுதி வைத்து வரவேண்டும்.\nஇவ்வாறு செய்வதால், வெள்ளிக்கிழமை நவமி திதியில் பிறந்த குழந்தையின் தாயும் தீர்க்க சுமங்கலியாக இருப்பார். தந்தையும் ஆரோக்கியமாக வாழ்வார்.\nசிலர் வெளிநாட்டில் வாழலாம். தொலைதூரத்தில் வாழலாம். அப்படிப்பட்டவர்கள் இருந்த இடத்திலிருந்தே உங்கள் குலதெய்வத்தை நினைத்து அல்லது திருச்செந்தூர் முருகனை நினைத்து, ‘வெள்ளிக்கிழமை நவமி திதியில் பிறந்த இந்தக் குழந்தையை நீயே முன்நின்று வளர்த்து என்னை தீர்க்க சுமங்கலியாக வாழ வைக்க வேண்டும்; என்று வேண்டிக் கொள்ளுங்கள்.\nஇருந்த இடத்திலேயே வேண்டுபவர்கள் குழந்தைக்குப் பெயர் சூட்டும்போது குலதெய்வப் பெயரையோ திருச்செந்தூர் முருகன் பெயரையோ சூட்டுங்கள். தீர்க்க சுமங்கலியாக வாழலாம். தந்தைக்கும் எதுவும் செய்யாது\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த அதிசய வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nசின்மயி விவகாரம் குறித்து வைரமுத்துவின் மனைவி கூறியது என்ன\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண் மக்கள் உதவியை நாடும் பொலிஸார்\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/katturai/samoogam/page/6/", "date_download": "2018-10-17T04:18:45Z", "digest": "sha1:BBGV4G43IR4MUKGTTIOAKX6FJVJYT4RY", "length": 6686, "nlines": 171, "source_domain": "ithutamil.com", "title": "சமூகம் | இது தமிழ் | Page 6 சமூகம் – Page 6 – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமூகம் (Page 6)\nதோனி கசாப்பிற்கு மரண தண்டனை கொடுப்பதால்.. நாட்டில் rarest of the rare...\nநாங்க மூணு பேரு. எதுக��கும், யாருக்கும் பயப்பட மாட்டோம்....\nஎங்க மாவட்டத்தில் தீவிர மரம் வளர்ப்புத் திட்டம் ஒன்றை...\n‘தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணாலே(\nஉலக விஞ்ஞானிகள், மாவட்ட ஆட்சியர், பத்திரிக்கை ஆசிரியர்கள் என...\nதென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி...\n1973, சிதம்பரம்.. சைக்கிளில் டைனமோ இல்லாமல் சென்ற இருவரை...\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2017/01/blog-post.html", "date_download": "2018-10-17T04:19:22Z", "digest": "sha1:OX6UC46H2ZDIPVIWL3COLAJGVNERQG7G", "length": 20810, "nlines": 135, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: நாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது", "raw_content": "ஞாயிறு, 1 ஜனவரி, 2017\nநாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது\n‘‘அடப்பாவிகளா... கொஞ்சமா கண்ணசந்த நேரமா பார்த்து, கோவணக் கொடி கட்டின மாதிரி, உங்கக் கட்சிக் கொடியக் கொண்டு வந்து கட்டிட்டீங்களேடா... இன்னும் கொஞ்சம் அசந்திருந்தா... முதுகுல பெயிண்ட் அடிச்சி, உங்க சின்னத்தையும் வரைஞ்சு விட்டுட்டுப் போயிருப்பீங்களேடா இன்னும் கொஞ்சம் அசந்திருந்தா... முதுகுல பெயிண்ட் அடிச்சி, உங்க சின்னத்தையும் வரைஞ்சு விட்டுட்டுப் போயிருப்பீங்களேடா ஊர், உலகத்துல எத்தனையோ இடம் இருக்க... போயும், போயும் இங்க வந்து பிறந்தேன் பாருங்க... எல்லாம் என் தலையெழுத்துடா...’’ - ‘நாய்ப் பொழப்பு பொழைக்க வேண்டியிருக்கிறதே...’ என எண்ணி நடுரோட்டில் நின்றபடி Feel பண்ணுகிறது இந்த தென் தமிழக நகரத்து நாய் (ஊர் வேணாம் சார்... வம்பு ஊர், உலகத்துல எத்தனையோ இடம் இருக்க... போயும், போயும் இங்க வந்து பிறந்தேன் பாருங்க... எல்லாம் என் தலையெழுத்துடா...’’ - ‘நாய்ப் பொழப்பு பொழைக்க வேண்டியிருக்கிறதே...’ என எண்ணி நடுரோட்டில் நின்றபடி Feel பண்ணுகிறது இந்த தென் தமிழக நகரத்து நாய் (ஊர் வேணாம் சார்... வம்பு\nபக்கம், பக்கமாக எழுதித் தள்ளி��ும் கொண்ட வர முடியாத feelingஐ, செல்போன் கேமராவில் எடுத்த ஒரு சிங்கிள் போட்டோ கூட்டிக் கொண்டு வந்து விடுகிறதில்லையா போட்டோவுக்கு இருக்கிற மகத்துவம் அது. ‘பூனைக்குட்டி’யின் இந்த ‘பேசும்படம்’ முழுக்க, முழுக்க அனிமல் ஸ்பெஷல்\nகாய்கறி வாங்கணும். ரேஷன் கடைக்குப் போகணும் - ஆள் இல்லாமல் அவஸ்தையோ, அவஸ்தையா இனி, நோ பிராப்ளம். ‘டைகர்... கால் கிலோ உருளைக் கிழங்குடா...’ என்று கூடையைக் கொடுத்து அனுப்பினால், (கமிஷன் எதிர்பார்க்காது) கச்சிதமாக கவ்விக் கொண்டு வந்து சேர்த்து விடும். சேஃப்டிக்கு சேஃப்டியும் ஆச்சு; உருளைக்கிழங்குக்கு உருளைக்கிழங்கும் ஆச்சு இனி, நோ பிராப்ளம். ‘டைகர்... கால் கிலோ உருளைக் கிழங்குடா...’ என்று கூடையைக் கொடுத்து அனுப்பினால், (கமிஷன் எதிர்பார்க்காது) கச்சிதமாக கவ்விக் கொண்டு வந்து சேர்த்து விடும். சேஃப்டிக்கு சேஃப்டியும் ஆச்சு; உருளைக்கிழங்குக்கு உருளைக்கிழங்கும் ஆச்சு மிருகவதை என்று நீலச்சிலுவைக்காரர்கள் கண்ணீர் வடித்த படி வந்து பிராது தாக்கல் செய்வார்கள். டைகர் பல்டியடித்து, நமக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து விடக்கூடாது. அவ்ளோதான் மிருகவதை என்று நீலச்சிலுவைக்காரர்கள் கண்ணீர் வடித்த படி வந்து பிராது தாக்கல் செய்வார்கள். டைகர் பல்டியடித்து, நமக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து விடக்கூடாது. அவ்ளோதான் ‘டைகருக்கு டார்ச்சர்’ க்ளிக் பதிவான இடம்: ஏலகிரி மலையில் நடந்த கோடைவிழா.\nசிக்னலில் சிகப்பா, பச்சையா என்று யாருமற்ற தருணங்களில் நாம் விதியை தூர வீசி விட்டு பறக்கிறோமில்லையா இந்த சிக்னல் சமாச்சாரமெல்லாம் மெய்யாகவே தெரியாத படியால், ராஜநடை போட்டு சாலையை கடக்கிறது இந்த யானைக்குட்டி. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி... என்று பாசக்கார குடும்பத்தை பிரிந்து, வழிதவறி... டிராபிக்கை ஜாம் செய்த படியே சாலையை கிராஸ் பண்ணுகிறது. உண்மையில், இது யானைப்பாதையாக (Elephant corridor) இருந்தது. அது ஒரு காலம். இப்போது வனத்தை அழித்து, மரங்களை வெட்டி, பாறைகளை உடைத்து, புல்டோசர் வைத்து, அதன் ஏரியாவுக்குள் தங்க நாற்கரச் சாலைகள் போட்டு விட்டோம். ஐகோர்ட்டுக்கு வந்து அது என்ன ரிட் பெட்டிஷனா போடமுடியும் இந்த சிக்னல் சமாச்சாரமெல்லாம் மெய்யாகவே தெரியாத படியால், ராஜநடை போட்டு சாலையை கடக்கிறது இந்த யானைக்குட்டி. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி... என்று பாசக்கார குடும்பத்தை பிரிந்து, வழிதவறி... டிராபிக்கை ஜாம் செய்த படியே சாலையை கிராஸ் பண்ணுகிறது. உண்மையில், இது யானைப்பாதையாக (Elephant corridor) இருந்தது. அது ஒரு காலம். இப்போது வனத்தை அழித்து, மரங்களை வெட்டி, பாறைகளை உடைத்து, புல்டோசர் வைத்து, அதன் ஏரியாவுக்குள் தங்க நாற்கரச் சாலைகள் போட்டு விட்டோம். ஐகோர்ட்டுக்கு வந்து அது என்ன ரிட் பெட்டிஷனா போடமுடியும் ரயிலிலும், லாரியிலும் அடிபட்டு சிவலோக / வைகுண்டப் பிராப்தியடைகிறது ரயிலிலும், லாரியிலும் அடிபட்டு சிவலோக / வைகுண்டப் பிராப்தியடைகிறது இடம்: கவுஹாத்தி, அசாம் மாநிலம்.\n‘காலு மொத்தம் நாலு... பாசம் காட்ட வாலு’ - என்று கவித... கவித எழுத வைக்கிற நாய்ஸ் நமக்கு செய்கிற உதவிக்கு, அடுத்தபிறவியில் நாம் நாயாகவும், அது மனிதனாகவும் பிறந்தால் மட்டுமே நன்றிக்கடன் தீர்த்து டேலி செய்யமுடியும். குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் இடிபாடுகளுக்குள் யாரும் சிக்கித் தவிக்கிறார்களா என உள் நுழைந்து தேடிப் பிடித்து, பல உயிர்களைக் காப்பாற்றிய இந்த மோப்ப நாயை, மீண்டும் பத்திரமாக, பாதுகாப்பாக வெளியே தூக்குகிறார்கள் மீட்புப்படைக்காரர்கள். இடம்: பிவாண்டி, மும்பை.\nகொஞ்சம் ‘ஆ...’ காட்றா செல்லம்\nநம்மூர் அரசு மருத்துவமனை பக்கம் போயிருந்தால் தெரியும். படுக்க இடமில்லாமல், பாத்ரூம் பக்கத்தில் கூட துண்டு விரித்துக் கிடப்பார்கள். வலியின் வீரியம் தாங்க இயலாத நிலையில், வாய் விட்டு அலறியும், ஆறுதலுக்கு யாரும் வந்து இன்முகம் காட்டாத அந்த நிலை... வாழ்வியல் அவலத்தின் உச்சம். வௌ்ளக்கார தேசங்களில் எல்லாம் நிலைமை அப்படி இல்லையாம். வசதியாக படுக்கப் போட்டு, தலை பிடித்து ‘இன்னும் கொஞ்சம் ஆ... காட்றா செல்லம்’ என்று ராசா... ராசா... காட்டுராசாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிறார்கள். இடம்: வைல்ட் லைஃப் ஹாஸ்பிடல், டெல் அவிவ், இஸ்ரேல்.\n‘வாலை கடிப்பான்... திமிலைப் புடிப்பான்... பண்ணாத டார்ச்சர் பண்ணுவான். ஆனாலும், அதுல ஒரு கிக் இருக்கத்தான் செஞ்சது. நம்ம வீரம் என்னனு இந்த மனுஷப் பக்கிப் பயபுள்ளகளுக்கு காட்டுறதுக்கு அந்த ஒரு நாள், செம வாய்ப்பா இருந்துச்சு. குட்டைக்கால் டிரவுசர் போட்டு வார வெளிநாட்டுக்காரவுக முன்னால... கொம்பால குத்தித் தூக்கி வீசி எறிஞ்சுட்டு கம்பீரமா ஓட்டம் போட்ட அந்த நாளுக நெஞ்சுல நிழலாடுது. பேட்டாவா... பீட்டாவா... அவய்ங்களுக்கு எங்க தெரியப் போகுது, இது இந்த மண்ணோட வீர அடையாளம்னு சரிச் சரி... சும்மா கிடந்தா கொம்பு மட்டுமில்ல... தெம்பும் மங்கிப் போகும். வா... மோதிப் பாக்கலாம் சரிச் சரி... சும்மா கிடந்தா கொம்பு மட்டுமில்ல... தெம்பும் மங்கிப் போகும். வா... மோதிப் பாக்கலாம் இடம்: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே - நடுரோடு.\n- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅபயாஅருணா 1 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:14\nவிலங்குகள் எல்லாம் பழக்கினால் மனிதர்களை விடவும் உற்ற தோழனாக இருக்கும் போல\nபெயரில்லா 1 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:42\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:51\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...\nஅருமையான பட(த)ங்கள்.சிங்கத்தின் வாய்க்குள் கைவிடும் படம் பார்த்து மெர்சலாய்ட்டேன் நாய் சுற்றிய கட்சிக்கொடிக்கு நீங்க கொடுத்த interpretation செம :D\nவெங்கட் நாகராஜ் 1 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:36\nஅருமையான படங்கள். அதற்கு நீங்கள் தந்திருக்கும் விளக்கமும் நன்று. பாராட்டுகள்....\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....\nஸ்ரீராம். 1 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (26) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (8) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்\nம துரையை Temple city - கோயில்களின் நகரம் - என்கிறோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கணக்கெடுத்துப் பார்த்ததில், கோயில்களின் எண்ணிக்கையை விட...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்ப��...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\n‘‘அ வர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஒவ்வொரு சமூகத்தா...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nமினி கோப்பையும், மெகா நம்பிக்கையும்\nசா ம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pureaanmeekam.blogspot.com/2016/01/pooja-for-bhogi.html", "date_download": "2018-10-17T04:28:36Z", "digest": "sha1:FNT7R36T2UDA7QTF4G7FIV3YYQH2A3TL", "length": 63354, "nlines": 463, "source_domain": "pureaanmeekam.blogspot.com", "title": "Aanmeekam: POOJA FOR BHOGI.", "raw_content": "\nஅவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.\nA centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.\nஸுஷுப்த்யபா⁴நே பா⁴நந்து ஸமாதா⁴வாத்மநோ'ந்வய​: |\nவ்யதிரேகஸ்த்வாத்மபா⁴நே ஸுஷுப்த்யநவபா⁴ஸநம் || 41||\nஆநந்த சரீரம், காரண சரீரமாக உணரப்படும் அவித்யை ஆழ் த்யானத்தில் காணாமல் போகிறது. அங்கு தான் என்றோ பிறிது என்றோ ஒன்றுமில���லை. அப்போதும் ஆத்மன் இருக்கிறது.\nஇன்று போகியை ஒட்டி செய்ய வேண்டிய பூஜை இந்த்ர பூஜையும் கோ பூஜையும்.\n[பசுஞ்சாணத்தை ஒரு பிம்பமாக பிடித்து வைத்து, அதில் இந்திரனை ஆவாஹனம் செய்து அடுத்து வரும் பூஜையை செய்யலாம்.]\nஐராவத க³ஜாரூட⁴ம்ʼ ஸஹஸ்ராக்ஷம்ʼ ஶசீபதிம் | வஜ்ராயுத⁴ த⁴ரம்ʼ தே³வம்ʼ ஸர்வலோக மஹீபதிம் ||\nஇந்த்³ராண்யா ச ஸமாயுக்தம்ʼ வஜ்ரபாணிம்ʼ ஜக³த்ப்ரபு⁴ம் | இந்த்³ரம்ʼ த்⁴யாயேத் து தே³வேஶம்ʼ ஸர்வ மங்க³ல ஸித்³த⁴யே ||\nஅஸ்மின் கோ³மயபி³ம்பே³ இந்த்³ராணீ ஸமேதம் இந்த்³ரம்ʼ த்⁴யாயாமி, இந்த்³ராணீ ஸமேதம் இந்த்³ரம் ஆவாஹயாமி ||\nஇந்த்³ராய நம​:, ரத்னஸிம்ʼஹாஸனம்ʼ ஸமர்பயாமி | ஐராவத க³ஜாரூடா⁴ய நம​:, பாத்³யம்ʼ ஸமர்பயாமி |\nவஜ்ரபாணயே நம​:, அர்க்⁴யம்ʼ ஸமர்பயாமி | ஶசீபதயே நம​:, ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |\nஸஹஸ்ராக்ஷாய நம​:, ஸ்நபயாமி | ஸ்நானானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |\nஸர்வலோக மஹீபதயே நம​:, வஸ்த்ரம்ʼ ஸமர்பயாமி |\nதே³வேஶாய நம​:, உபவீதம்ʼ ஸமர்பயாமி |\nஇந்த்³ராணீ ஸமேதாய நம​:, ஆப⁴ரணானி ஸமர்பயாமி |\nஜக³த​: ப்ரப⁴வே நம​:, க³ந்தா⁴ன் தா⁴ரயாமி | க³ந்த⁴ஸ்யோபரி ஹரித்³ராகுங்குமம்ʼ ஸமர்பயாமி |\nஇந்த்³ராய நம​:, புஷ்பமாலாம்ʼ ஸமர்பயாமி |\nஇந்த்³ராய நம​:, மஹேந்த்³ராய நம​:, தே³வேந்த்³ராய நம​:, வ்ருʼத்ராரயே நம​:, பாகஶாஸனாய நம​:, ஐராவத க³ஜாரூடா⁴ய நம​:, பி³டௌ³ஜஸே நம​:, ஸ்வர்னாயகாய நம​:, ஸஹஸ்ர நேத்ராய நம​:, ஶுப⁴தா³ய நம​:, ஶதமகா²ய நம​:, புரந்த³ராய நம​:, த்ரிலோகேஶாய நம​:, ஶசீபதயே நம​:\nஇந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, நானாவித⁴பரிமலபத்ரபுஷ்பாணி ஸமர்பயாமி |\nஇந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, தூ⁴பம் ஆக்⁴ராபயாமி |\nஇந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, தீ³பம்ʼ த³ர்ஶயாமி |\nஇந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, மஹா நைவேத்³யம்ʼ நிவேத³யாமி |\nநிவேத³னானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |\nஇந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி |\nஇந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, கர்பூரனீராஜனம்ʼ ஸமர்பயாமி | நீராஜனானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |\nஇந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, அனந்த கோடி ப்ரத³க்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி |\nஹே தே³வ கா³ம்ʼ ரக்ஷ, மாம்ʼ ரக்ஷ, மம குடும்ப³ம்ʼ ரக்ஷ |\n{பிரத்யஷ்யமா பசு இல்லைன்னா அதன் பிம்பம்; அதுவும் இல்லைனா இந்த பசும் சாணத்திலேயே ஆவாஹணம் செய்யலாம். பசுஞ்சாணத்துக்கு எங்கே போக ன்னு கேட்டா... சாரி விடை இல்ல���\nகாமதே⁴னோ​: ஸமுத்³பூ⁴தே ஸர்வ காம ப²ல ப்ரதே³ | த்⁴யாயாமி ஸௌரபே⁴யி த்வாம்ʼ வ்ருʼஷ பத்னி நமோஸ்து தே || கா³ம்ʼ த்⁴யாயாமி |\nஆவாஹயாமி தே³வேஶி ஹவ்ய கவ்ய ப²லப்ரதே³ | வ்ருʼஷபத்னி நமஸ்துப்⁴யம்ʼ ஸுப்ரீதா வரதா³ ப⁴வ || கா³ம்ʼ ஆவாஹயாமி |\nகாமதே⁴னவே நம​:, ஆஸனம்ʼ ஸமர்பயாமி | பயஸ்வின்யை நம​:, பாத்³யம்ʼ ஸமர்பயாமி |\nஹவ்ய கவ்ய ப²ல ப்ரதா³யை நம​:, அர்க்⁴யம்ʼ ஸமர்பயாமி |\nக³வே நம​:, ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |\nஸௌரபே⁴ய்யை நம​:, ஸ்நபயாமி, ஸ்நானானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |\nக்ஷீர தா⁴ரிண்யை நம​:, வஸ்த்ரம்ʼ ஸமர்பயாமி |\nமஹாலக்ஷ்ம்யை நம​:, ஆப⁴ரணம்ʼ ஸமர்பயாமி |\nரோஹிண்யை நம​:, க³ந்தா⁴ன் தா⁴ரயாமி, க³ந்தோ⁴பரி ஹரித்³ராகுங்குமம்ʼ ஸமர்பயாமி |\nஶ்ருʼங்கி³ண்யை நம​:, அக்ஷதான் ஸமர்பயாமி |\nகாமதே⁴னவே நம​:, பயஸ்வின்யை நம​:, ஹவ்ய கவ்ய ப²லப்ரதா³யை நம​:, வ்ருʼஷபத்ன்யை நம​:, ஸௌரபே⁴ய்யை நம​:, மஹாலக்ஷ்ம்யை நம​:, ரோஹிண்யை நம​:, ஶ்ருʼங்கி³ண்யை நம​:, க்ஷீர தா⁴ரிண்யை நம​:, காம்போ³ஜ ஜனகாயை நம​:, ப³ப்⁴லு ஜனகாயை நம​:, யவன ஜனகாயை நம​:, மாஹேய்யை நம​:, நைஶிக்யை நம​:, ஶப⁴லாயை நம​:, நானாவித⁴ பத்ர புஷ்பாணி ஸமர்பயாமி |\nத³ஶாங்க³ம்ʼ கு³க்³கு³லூபேதம்ʼ ஸுக³ந்த⁴ம்ʼ ஸுமனோஹரம் |\nதூ⁴பம்ʼ தா³ஸ்யாமி தே³வேஶி வ்ருʼஷ பத்ன்யை நமோஸ்து தே ||\nஇந்த்³ராய நம​:, இந்த்³ராண்யை நம​:, தூ⁴பம்ʼ ஆக்⁴ராபயாமி |\nஸாஜ்யம்ʼ த்ரிவர்திஸம்ʼயுக்தம்ʼ வஹ்னினா யோஜிதம்ʼ மயா |\nக்³ருʼஹாண மங்க³லம்ʼ தீ³பம்ʼ த்ரைலோக்யதிமிராபஹம் ||\nஜயந்தஜனகாய நம​:, காம்போ³ஜஜனிகாயை நம​:, தீ³பம்ʼ த³ர்ஶயாமி |\nதி³வ்யான்னம்ʼ பாயஸாதீ³னி ஶாகஸூபயுதானி ச |\nஷட்³ரஸாதீ³னி மாஹேயி காமதே⁴னோ நமோஸ்து தே ||\nமஹேந்த்³ராய நம​:, மாஹேய்யை நம​:, தி³வ்யான்னம்ʼ க்⁴ருʼத கு³ட³ பாயஸம்ʼ நாரிகேலக²ண்ட³த்³வயம்ʼ கத³லீ ப²லம்ʼ ஶாக ஸூப ஸஹிதம்ʼ ஸர்வம்ʼ மஹா\nநைவேத்³யம்ʼ நிவேத³யாமி | நிவேத³னோத்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |\nஏலா லவங்க³ கர்பூர நாக³வல்லீ த³லைர்யுதம் |\nபூகீ ³ப²ல ஸமாயுக்தம்ʼ தாம்பூ³லம்ʼ ப்ரதிக்³ருʼஹ்யதாம் ||\nகாஶ்யபேயாய நம​:, ஸௌரப்⁴யை நம​:, கர்பூர தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி |\nநீராஜனம்ʼ க்³ருʼஹாணேத³ம்ʼ கர்பூரை​: கலிதம்ʼ மயா |\nஹரயே நம​:, மஹாலக்ஷ்ம்யை நம​:, கர்பூரனீராஜனம்ʼ ஸமர்பயாமி |\nஇந்த்³ராய நம​:, வ்ருʼஷபத்ன்யை நம​:, வேதோ³க்தமந்த்ரபுஷ்பம்ʼ ஸமர்பயாமி\nயானி கானி ச பாபானி ஜன்மாந்தரக்ருʼதானி ச |\nதானி தானி வினஶ்யந்தி ப்ரத³க்ஷிணபதே³ பதே³ ||\nப்ரத³க்ஷிணம்ʼ கரோமி த்வாம்ʼ ப்ரஸீத³ க்ஷீரதா⁴ரிணி ||\nஜயந்தஜனகோ தே³வ ஸஹஸ்ராக்ஷ: புரந்த³ர: |\nபுலோமஜாபதிர் ஜிஷ்ணு: தஸ்மை நித்யம்ʼ நமோ நம​: ||\nஇந்த்³ராணீபதயே நம​:, வ்ருʼஷபத்ன்யை நம​:, அனந்த கோடி நமஸ்காரான் ஸமர்பயாமி ||\nச²த்ர சாமராதி³ ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்பயாமி ||\nயஸ்ய ஸ்ம்ருʼத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதி³ஷு |\nந்யூனம்ʼ ஸம்பூர்ணதாம் ஏதி ஸத்³யோ வந்தே³ தமச்யுதம் ||\nமந்த்ரஹீனம்ʼ க்ரியாஹீனம்ʼ ப⁴க்தி ஹீனம் ʼ ஶசீபதே |\nயத் பூஜிதம்ʼ மயா ப⁴க்த்யா பரிபூர்ணம்ʼ தத³ஸ்து தே ||\nமயா க்ருʼதயா பூஜயா ப⁴க³வான் ஸர்வாத்மக​: ப்ரீயதாம் ஓம்ʼ தத் ஸத்³ ப்³ரஹ்மார்பணமஸ்து |\nLabels: இந்திர பூஜை, கோ பூஜை, போகி\nகுதிரை மாதிரி தாவுதுன்னு நல்லாச்சொன்னீங்க அது மட்டுமா முடிவே இல்லாம கடல் அலை போல எண்ணங்கள் வந்துகிட்டேதானே இருக்கு அது எப்ப ஓயறது; எப்ப மனசு ஏகாக்கிரதையை அடையறது அது எப்ப ஓயறது; எப்ப மனசு ஏகாக்கிரதையை அடையறது எண்ணமே வராம இருக்கறதை அப்பறமா பாத்துக்கலாம்\nநம்மோட உண்மை சொரூபத்தை பாத்து அதுல லயம் ஆக ஆக நினைவுகள் எல்லாம் நீங்க ஆரம்பிச்சுடும்.\n13. விஷயவாசனை (நினைவு)கள் அளவற்றனவாய்க் கடலில் அலைபோலத் தோன்றுகின்றனவே; அவைகளெல்லாம் எப்போது நீங்கும்\nசொரூபத் தியானம் கிளம்பக் கிளம்ப நினைவு களெல்லாம் அழிந்துவிடும்.\n எவ்ளோ வருஷமா இந்த எண்ணங்கள் எல்லாம் இருக்கு ஒண்ணே திருப்பித்திருப்பி வேற வரது…. என்னை ஏமாத்தினவனைப் பத்தி, அடிச்சவங்களைப்பத்தி, திட்டினவங்களை பத்தி…. இதெல்லாம் கொஞ்சமா நஞ்சமா ஒண்ணே திருப்பித்திருப்பி வேற வரது…. என்னை ஏமாத்தினவனைப் பத்தி, அடிச்சவங்களைப்பத்தி, திட்டினவங்களை பத்தி…. இதெல்லாம் கொஞ்சமா நஞ்சமா அதோட இந்த ஜன்மத்துலதான் இதுன்னா இன்னும் ஏகப்பட்ட முன் ஜன்மங்களில எத்தனை விஷயங்களில ஈடு பட்டு வாசனை எல்லாம் சம்பாதிச்சு இருக்கேனோ அதோட இந்த ஜன்மத்துலதான் இதுன்னா இன்னும் ஏகப்பட்ட முன் ஜன்மங்களில எத்தனை விஷயங்களில ஈடு பட்டு வாசனை எல்லாம் சம்பாதிச்சு இருக்கேனோ இதெல்லாம் ஒடுங்கிப்போய் சொரூபத்திலேயே இருக்கிறதுன்னா சாத்தியமா என்ன\nஅப்படி சந்தேகம் எல்லாம் வரக்கூடாது வெளியுலகத்தில நமக்கு ஏதாவது வேணும்ன்னா எவ்வளோ சிரமப்பட்டு சம்பாதிக்கிறோம். ஒரு சின்ன வேலை நடக்கணும்; அதுக்காக நடையா நடக்கிறோம். ���ழைக்கிறோம். என்னென்னவோ த்யாகம் எல்லாம் செய்து அதை அடைய தயாரா இருக்கோம். ஆனா சும்மா இரு ந்னு சொன்னா அதுக்கு ஏன் இவ்வளோ ஆட்சேபணை எல்லாம் வரது வெளியுலகத்தில நமக்கு ஏதாவது வேணும்ன்னா எவ்வளோ சிரமப்பட்டு சம்பாதிக்கிறோம். ஒரு சின்ன வேலை நடக்கணும்; அதுக்காக நடையா நடக்கிறோம். உழைக்கிறோம். என்னென்னவோ த்யாகம் எல்லாம் செய்து அதை அடைய தயாரா இருக்கோம். ஆனா சும்மா இரு ந்னு சொன்னா அதுக்கு ஏன் இவ்வளோ ஆட்சேபணை எல்லாம் வரது சந்தேகமே இல்லாம விடாப்பிடியா சொரூபத்யானத்தை கடை பிடிக்கணும்.\nஉம்… நான் எவ்வளோ பாபங்கள் செஞ்சு இருக்கேன் தெரியுமா\nஅதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும் பாப புண்ணியங்கள் செஞ்சது எல்லாம் கடந்த காலம். பாபியோ புண்ணியம் செஞ்சவனோ, யாரா இருந்தாலும் அதையே நினைச்சு வருத்தப்பட்டுக்கொண்டு இருக்காம மேலே நடக்க வேண்டியதை பார்க்கலாம். ஊக்கத்தோட சொரூப த்யானம் செய்யறதுதான் செய்ய வேண்டிய ஒரே விஷயம்.\nமனசு என்கிறது ஒண்ணுதான். நல்ல மனசு கெட்ட மனசுன்னு ரெண்டு மனசு இல்லை. அந்த மனசு எது கூட நிற்கிறது என்கிறதை பொருத்து நல்லது கெட்டதாகிறது. நம்மோட வாசனைகள் -பழக்க வழக்கங்கள் - நல்லதா இருந்தா அது நல்ல மனசு; கெட்டதா இருந்தா கெட்ட மனசு.\nநம்ம மனசை கவனிச்சு சரி பண்ணவே நமக்கு முடியலை. இதுல எதுக்கு அனாவசியமா மத்தவங்க காரியத்திலேயும் லோக விஷயங்களிலேயும் மனசை அலைய விடணும் லோகத்தோட விஷயத்தை லோகமே பாத்துக்கட்டும். மத்தவங்க அவங்கவங்க விஷயத்தை பாத்துக்கட்டும். அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு நமக்கு எதுக்கு சிந்தனை லோகத்தோட விஷயத்தை லோகமே பாத்துக்கட்டும். மத்தவங்க அவங்கவங்க விஷயத்தை பாத்துக்கட்டும். அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு நமக்கு எதுக்கு சிந்தனை எவ்வளோதான் கெட்டவங்களா இருந்தாலும் அவங்ககிட்ட ஒரு வெறுப்பு வைக்கக்கூடாது. விருப்போ, வெறுப்போ அது தேவையில்லாத இன்னொரு சம்பந்தத்தை ஏற்படுத்துது இல்லையா எவ்வளோதான் கெட்டவங்களா இருந்தாலும் அவங்ககிட்ட ஒரு வெறுப்பு வைக்கக்கூடாது. விருப்போ, வெறுப்போ அது தேவையில்லாத இன்னொரு சம்பந்தத்தை ஏற்படுத்துது இல்லையா\nயார் யாருக்கு எதை கொடுத்தாலும் அது தனக்கேதான் கொடுக்கப்படுது. தன்னை விட அந்நியமா வேற யாரும் இல்லையே\nம்ம்ம் இன்னொரு விஷயம் நினைவுக்கு வரது. யாகம் முடிந்து தக்‌ஷிணை கொடுக்கற சமயத்துல சொல்லற மந்திரம். யாகம் செய்தவர் அதோட பலன் தனக்கு வரணும்ன்னு தக்‌ஷிணை கொடுக்கறாராம். செய்து வைத்தவர் ’ரைட்டு; அதுக்கு பதிலா பணம் வரட்டும்’ ன்னு வாங்கிக்கறாராம் எப்படியோ எதை கொடுத்து வாங்கினாலும் ஒவ்வொத்தருக்குமே ஒவ்வொண்ணு கிடக்கறது. இது புரிஞ்சா யாரும் கொடுக்க மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க.\nநான் என்னுது ந்னு ஒரு நினைவு எழுந்தாத்தான் உலகமே எழுகிறது; இது அடங்கினா எல்லாமே அடங்கறது எவ்வளவுக்கு எவ்வளோ நாம அடங்கி தாழ்ந்து போகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளோ நல்லது. அப்படி இருந்தா எங்கே இருந்தா என்ன எவ்வளவுக்கு எவ்வளோ நாம அடங்கி தாழ்ந்து போகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளோ நல்லது. அப்படி இருந்தா எங்கே இருந்தா என்ன அது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலோ, குச்சு வீடு, குடிசையோ எதானாலும் பிரச்சினை இல்லை அது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலோ, குச்சு வீடு, குடிசையோ எதானாலும் பிரச்சினை இல்லை வெள்ளத்துக்கு நடுவிலே இருக்கோமோ நல்ல வெய்யிலோ ஒரு பொருட்டு இல்லை. எங்கே இருந்தாலும் நலமாவே இருப்போம்.\n14. தொன்றுதொட்டு வருகின்ற சகல விஷய வாசனைகளும் ஒடுங்கி, சொரூபமாத்திரமாய் இருக்க முடியுமா\n' வென்கிற சந்தேக நினைவுக்குமிடங் கொடாமல், சொரூபத் தியானத்தை விடாப் பிடியாய்ப்பிடிக்க வேண்டும். ஒருவன் எவ்வளவு பாபியா யிருந்தாலும், 'நான் பாபியா யிருக்கிறேனே எப்படிக் கடைத்தேறப் போகிறேன்' என்றேங்கி அழுது கொண்டிராமல், தான் பாபி என்னுமெண்ணத்தையு மறவே யொழித்து சொரூபத் தியானத்திலூக்க முள்ளவனாக விருந்தால் அவன் நிச்சயமாயுருப்படுவான். நல்ல மனமென்றும் கெட்ட மனமென்று மிரண்டு மனங்க ளில்லை; மன மொன்றே. வாசனைகளே சுப மென்றும், அசுப மென்று மிரண்டு விதம். மனம் சுப வாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மனமென்றும், அசுப வாசனை வயத்தாய் நிற்கும் போது கெட்டமன மென்றும் சொல்லப்படும். பிரபஞ்ச விஷயங்களிலும் பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்களாயிருந்தாலும், அவர்களிடத்தில் துவேஷம் வைக்கலாகாது. விருப்பு, வெறுப்பு இரண்டும் வெறுக்கத்தக்கன. பிறருக் கொருவன் கொடுப்ப தெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்ளுகிறான். இவ்வுண்மையை அறிந்தால் எவன்தான் கொடா தொழிவான் தானெழுந்தால் சகலமும் எழும்; தானடங்கினால் சகலமு மட���்கும். எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை யடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலு மிருக்கலாம்.\nLabels: ஞானம், நான் யார்\nஒரு நாத்திகன் சண்டை போடுவது என்ற முடிவோடு மாஸ்டரிடம் வந்தார். ”ஏதாவது ஒரு.. ஒரே ஒரு பிரயோசனம் ஆன்மீகத்தால வாழ்க்கையில உண்டா சொல்லுங்க\nமாஸ்டர் சொன்னார், “இதோ ஒண்ணு யாரேனும் உன் மனசை புண் படுத்த நினைத்தால் அவை பாதிக்காத உயரத்துக்கு நீ உன் மனதை உயர்த்திக்கொள்ளலாம் யாரேனும் உன் மனசை புண் படுத்த நினைத்தால் அவை பாதிக்காத உயரத்துக்கு நீ உன் மனதை உயர்த்திக்கொள்ளலாம்\nLabels: *குட்டிக்கதைகள், அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nநான் ஜபம் செய்ய ரெடி. இல்லை ப்ராணாயாமம் செய்யச்சொல்லறீங்களா, அதுக்கும் ரெடி. சாப்பாட்டு நியமம் ஏதாவது சொல்லறீங்களா கடை பிடிக்க ரெடியா இருக்கேன். ஆனா இது ரொம்ப கஷ்டமா தோண்றதே\nகஷ்டம் என்கிறதெல்லாம் ஒரு மனத்தடைதான். இதுக்கு விசாரணையைத்தவிர வேற வழி கிடையாது. நீங்க சொல்ற மத்த விஷயங்கள் எல்லாம் ஒரு உதவியா இருக்க முடியும். அதுக்கு மேல இல்லை. மனசு அடங்கினாப்போலத்தான் இருக்கும்; ஆனா பட்டுன்னு திருப்பி கிளம்பிடும்.\nப்ராணாயாமத்தாலேயும் மனசு அடங்கும். அதுக்கு தகுந்த குரு வேணும். சும்மா, தானே புத்தகத்தை கண்டு பிடிச்சு செய்தா நிறையவே பிரச்சினைகள் காத்திருக்கு ப்ராணாயாமம்ன்னா ப்ராணனை மேலாளுவதுன்னு பொருள். வெகு காலம் தகுந்த மேற்பார்வையில் பயிற்சி செய்து ப்ராணனை அடக்க கத்துக்கலாம். மனசும் ப்ராணனும் பிறக்கிற இடம் ஒண்ணே. பிராணன் மனசோட ஸ்தூல ரூபம். மனசு ப்ராணனோட சூக்கும ரூபம்\nமனசோட ரூபம் நினைவுகள்ன்னு பார்த்தோம் இல்லையா நான் என்கிறதுதான் முதல்ல நமக்கு தோணுகிற நினைவு. அதுக்கே அகங்காரம்ன்னு பேர். இந்த அகங்காரம் எழுகிற இடத்துலேந்துதான் ப்ராணனும் எழுகிறது. அதனால் மனசை நிறுத்த ப்ராணன் நிறுத்தப்படும்; ப்ராணனை நிறுத்த மனசு நிறுத்தப்படும். அப்படியே செய்தாலும் திருப்பி ப்ராணன் எப்போ எழுமோ அப்ப மனசும் எழும்.\nசுஷுப்தில மனசு அடங்குதுன்னு பார்த்தோம் இல்லையா அப்ப ப்ராணனும் அடங்கறதா இல்லை. அப்படி நடந்தா ஒரு ஆசாமி தூங்கறப்ப ப்ராணன் போயிடுத்து; செத்துபோயிட்டான்னு மத்தவங்க நினைப்பாங்க இல்லே அதனால் ஈஸ்வர சிருஷ்டியில அப்படி நடக்கறதில்லை. உடம்பை பாதுகாக்க ப்ராணன் செயல் பட்டுகிட்டு இருக்கும். ஒருவர் செத்துபோறப்பத்தான் மனசு ப்ராணனையும் சேர்த்து இழுத்துகிட்டு போகிறது.\nஆக மொத்தம் ப்ராணாயாமம் மனசை கட்டுப்படுத்த உதவலாம். ஆனா மனசை நாசம் செய்யாது.\nஇதே போலத்தான் மூர்த்தி த்யானமும். இது என் கடவுளின் வடிவம்ன்னு ஒரு கற்பனை செய்து கொண்டு அதையே திருப்பித்திருப்பி த்யானித்துக்கொண்டு இருந்தா மனசு லயமாகிறது. அதாவது அந்த வடிவத்திலேயே நினைச்சு அதை சுத்தியே இருந்து கொண்டு இருக்கு.\nசாதாரணமா நாம ஒரு விஷயத்தையே நினைக்கிறதில்லை. சதுரங்க ஆட்டத்தில குதிரை நகருகிற மாதிரி திசை மாறி மாறி தாவிட்டே இருக்கும். இதுல நம்பிக்கை வரலையா இதை முயற்சி செய்து பாருங்க. இதை படிக்க ஆரம்பிக்கிற முன்னே என்ன நினைச்சுகிட்டு இருந்தீங்க இதை முயற்சி செய்து பாருங்க. இதை படிக்க ஆரம்பிக்கிற முன்னே என்ன நினைச்சுகிட்டு இருந்தீங்க அதுக்கு முன்னே இப்படியே பின் தொடர்ந்து போனா ஆச்சரியமா இருக்கும். கடைசியா கண்டுபிடிச்ச நினைவுக்கும் மத்ததுக்கும் தொடர்பே இராது\nஇப்படி மனசு திசை திரும்பி திரும்பி போகிறதாலத்தான் அதுக்கு பலம் இல்லாம போகிறது. ஒரு விஷயத்தை சுத்தியே அது வட்டம் போட்டுகிட்டு இருந்தா அது இன்னும் பலமா இருக்கும். அதுதான் மூர்த்தி த்யானத்துல நடக்கிறது. ஒரு வடிவத்தையே சுத்தி சுத்தி வரும்போது அதுக்கு பலம் அதிகமா இருக்கு. அது ஏகாக்கிரதை அடைவதா சொல்வாங்க. கான்ஸண்ட்ரேஷன்\nமந்திர ஜபம் செய்யறதும் இதைத்தான். மூர்த்தி த்யானம் விஷுவல், ஜபம் ஆடிட்டரி ஒரே வடிவத்தை நினைச்சு கொண்டு இருக்கறதும் ஒரு சத்தத்தையே திருப்பித்திருப்பி கேட்கிறதும், இரண்டுமே மன ஏகாக்கிரதையை உண்டு செய்கிறது. அதுவே மனக்குவிப்பு\nமனசால சும்மா இருக்க முடியாது ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கணும். அதனால அதுவா ஒரு வேலையை தேடி அலையாம நாமளே அதுக்கு ஒரு வேலையை கொடுக்கறோம். மந்திரமோ அல்லது த்யானமோ\nயானை சும்மா இருக்காது. அதை பார்க்கப்போனா அது இப்படீஈஈ ஆடிண்டே இருக்கறதை பார்க்கலாம். எப்பவும் ஏதாவது செஞ்சு கொண்டு இருக்கணும். அதனால பாகன் அதுகிட்ட ஒரு சின்ன கழியை கொடுத்துடுவானாம். அதுவும் சமத்தா அதை பிடிச்சுகிட்டே இருக்குமாம். அது போல ஒரு சின்ன விஷயத்தை மட்டும் செய்ய மனசை ஏவின�� அது அலையாம இருக்க வாய்ப்பு அதிகம். ஆனா இதுக்கே நிறைய பயிற்சி வேணும்\nநாம எதை சாப்பிடறோமோ அதுக்கும் நமது எண்ணங்களுக்கும் தொடர்பு இருக்கு. எதையாவது சாப்பிட்டா அதுக்கு தகுந்த படி எண்ணங்கள் கிளைச்சு எழும். இதனாலத்தான் விரதம் இருக்காங்க. விசேஷமான தினங்களில உபவாசம் இருப்பாங்க. உப வாசம் - கூடவே வசிக்கிறது…. அதாவது இறைவன் கூடவே வசிக்கிறது. இன்னிக்கு ஏகாதசி; ஒண்ணுமே சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டு அவங்க அவங்க காரியத்தை பார்க்கறது இல்லே அதுல என்ன ப்ரயோஜனம் செய்கிற வேலைக்கு சக்தி இல்லாம போகலாம் ஒண்ணுமே சாப்பிடாம பூஜை, ஜபம், த்யானம்ன்னு இறைவன் கூடவே இருக்கணும் என்கிறதே விரதத்தோட கருத்து.\nஎதை சாப்பிடறோமோ அதுக்கும் நமது எண்ணங்களுக்கும் தொடர்பு இருக்குன்னு சொன்னேன் இல்லையா அத இப்ப விக்ஞான பூர்வமாகவே ஒத்துக்கிறாங்க, ஆயுர்வேதத்தில பெரிய லிஸ்டே இருக்கு. எண்ணை தேய்ச்சு குளிச்சுட்டி எருமைத்தயிர் போட்டு சாதம் ஒரு கட்டு கட்டினா தாமசம் அதிகமாகி நல்ல தூக்கம் வரும் அத இப்ப விக்ஞான பூர்வமாகவே ஒத்துக்கிறாங்க, ஆயுர்வேதத்தில பெரிய லிஸ்டே இருக்கு. எண்ணை தேய்ச்சு குளிச்சுட்டி எருமைத்தயிர் போட்டு சாதம் ஒரு கட்டு கட்டினா தாமசம் அதிகமாகி நல்ல தூக்கம் வரும் சாத்வீகமானதை மட்டுமே சாப்டா மனசு வீணா அலையாம விசாரத்துக்கு அனுகூலமா, ஹேதுவா இருக்கும். பகவான் ரமணர் இந்த விஷயத்தில ரொம்பவே ஸ்ட்ரிக்டா இருப்பார்\n12. மன மடங்குவதற்கு வேறு உபாயங்க ளில்லையா\nவிசாரணையைத் தவிர வேறு தகுந்த உபாயங்களில்லை. மற்ற உபாயங்களினால் அடக்கினால், மனமடங்கினாற்போ லிருந்து மறுபடியும் கிளம்பிவிடும்.\nபிராணாயாமத்தாலும் மன மடங்கும்; ஆனால் பிராணனடங்கியிருக்கும் வரையில் மனமு மடங்கியிருந்து, பிராணன் வெளிப்படும்போது தானும் வெளிப்பட்டு வாசனை வயத்தாயலையும். மனத்திற்கும் பிராணனுக்கும் பிறப்பிட மொன்றே. நினைவே மனதின் சொரூபம்; நான் என்னும் நினைவே மனதின் முதல் நினைவு; அதுவே யகங்காரம். அகங்காரமெங்கிருந்து உற்பத்தியோ, அங்கிருந்துதான் மூச்சும் கிளம்புகின்றது, ஆகையால் மன மடங்கும்போது பிராணனும், பிராண னடங்கும்போது மனமு மடங்கும். ஆனால் சுழுத்தியில் மன மடங்கி யிருந்தபோதிலும் பிராண னடங்கவில்லை. தேகத்தின் பாதுகாப்பின் நிமித்தமும், தேகமா��து மரித்து விட்டதோ வென்று பிறர் ஐயுறாவண்ணமும் இவ்வாறு ஈச்வர நியதியால் ஏற்பட்டிருக்கிறது. ஜாக்கிரத்திலும் சமாதியிலும் மனமடங்குகிறபோது பிராண னடங்குகிறது. பிராணன் மனதின் ஸ்தூல ரூபமெனப்படும். மரணகாலம் வரையில் மனம் பிராணனை உடலில் வைத்துக் கொண்டிருந்து, உடல் மரிக்குங்காலத்தில் அதனைக் கவர்ந்து கொண்டு போகின்றது. ஆகையால் பிராணாயாமம் மனத்தை யடக்க சகாயமாகுமேயன்றி மனோநாசஞ் செய்யாது.\nபிரணாயாமம் போலவே மூர்த்தித் தியானம், மந்திர ஜபம், ஆகார நியம மென்பவைகளும் மனத்தை அடக்கும் சகாயங்களே. மூர்த்தித் தியானத்தாலும், மந்திர ஜபத்தாலும் மனம்ஏகாக்கிரத்தை யடைகிறது. மனமானது சதா சலித்துக் கொண்டேயிருக்கும். யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக்கொடுத்தால் அது எப்படி வேறொன்றையும் பற்றம லதையேபற்றிக் கொண்டு செல்லுமோ, அப்படியே மனதையும் ஏதோ ஒரு நாமம் அல்லது ரூபத்திற் பழக்கினால் அதையே பற்றிக்கொண்டிருக்கும். மனம் அளவிறந்த நினைவுகளாய் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுக ளடங்க வடங்க ஏகாக்கிரத் தன்மை யடைந்து, அதனாற் பலத்தை யடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம்சுலபமாய் சித்திக்கும். எல்லா நியமங்களினுஞ் சிறந்த மித சாத்வீக ஆகார நியமத்தால் மனத்தின் சத்வ குணம் விருத்தியாகி ஆத்மவிசாரத்திற்கு சகாய முண்டாகிறது.\nLabels: ஞானம், நான் யார்\nமாஸ்டருக்கு ஒருவர் பணிவு என்கிற பெயரில் தன்னைத்தானே தாழ்த்திச் சொல்லிக் கொள்ளுவதில் உடன்பாடில்லை. அது போலி என்பார். இந்த கதையையும் சொல்லுவார்.\nசர்சில் ஒரு நாள் பாதிரியார் உணர்ச்சி வசப்பட்டு மார்பில் அடித்துக்கொண்டு உரக்கக்கூவி அழுதார். “ஆண்டவரே, நான் கீழிலும் கீழானவன். கடையினும் கடையேன். எனக்கு உங்கள் கருணையை கேட்கக்கூட தகுதி இல்லை. நான் ஒன்றுமே இல்லை. பூஜ்யம். என் மீது இரக்கம் காட்டுங்கள்”\nஇதை பார்த்துக்கொண்டு இருந்த சர்ச் மணி அடிப்பவனும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டான். அவனும் முட்டி போட்டுக்கொண்டு மார்பில் அடித்துக்கொண்டு உரக்க கூவ ஆரம்பித்தான். “ ஆண்டவரே நான் பாவி. சூன்யம். என் மீது இரக்கம் காட்டுங்கள்”\nஇது காதில் விழுந்ததும் பாதிரியார் திரும்பி முறைத்தார். “ ஹா தோ பாருய்யா, யார் தாந்தான் சூன்யம்ன்னு கூவறது தோ பாருய்யா, யார் தாந்தான் சூன்யம்ன்னு கூவறது\nLabels: : *குட்டிக்கதைகள், அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\n இதே மாதிரி ஒரு வலைப்பூவுக்கு போக\nபோகி - மீள் பதிவு\nஅந்தோனி தெ மெல்லொ (78)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nவித்தியாசமான நிகழ்வுகள். ரமணர் (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\nஇறையருள் பெற இங்கு தியானிப்பவர்கள்.\nசுந்தர காண்டம் ஒன்று இரண்டு பகுதிகள் இங்கே செல்க. சுந்தர காண்டம் மூன்று நாலாம் பகுதிகளுக்கு இங்கே செல்க. சுந்தர காண்டம் ஐந்து ஆறாம் பக...\nநன்றி : கல்கி 8.8.2010 தேதியிட்ட கல்கியில் பிரசுரமானது. நம் கஷ்டத்தை ஈஸ்வரனிடம் சொல்கிறபோதே அவனுக்கு அது தெரியாது என்று நாம் நினைப...\nஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்\nஜகத்குரு அருளிய அதிசய மந்திரம் — ரா.கணபதி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி: ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளு...\nகோளறு பதிகம்... திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிய கோளறு பதிகம். \"வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/11502", "date_download": "2018-10-17T04:18:20Z", "digest": "sha1:3PR3SNCITWG4EZSUJQYCEKVOMR6O4JWW", "length": 11599, "nlines": 208, "source_domain": "tamilsamayaltips.com", "title": "மீனில் பிரியாணி செய்வது எப்படி...! - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > பிரியாணி வகைகள் > மீனில் பிரியாணி செய்வது எப்படி…\nமீனில் பிரியாணி செய்வது எப்படி…\nமீன் – 1 கிலோ (முள்ளு இல்லாத மீன் – வஞ்சரம்)\nபாஸ்மதி அரிசி – 1 கிலோ\nதக்காளி – 1/2 கிலோ\nபெரிய வெங்கயம் – 1/4 கி��ோ\nதயிர் – 1/2 கப்\nபச்சை மிளகாய் – 5\nநெய் – 1/4 கப்\nஎண்ணெய் – 1 கப்\nகரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்\nதனியாத் தூள் – 2 டீஸ்பூன்\nஇஞ்சி, பூண்டு, பட்டை விழுது – 5 ஸ்பூன்\nபிரிஞ்சி இலை – சிறிதளவு\nசோம்பு, கசகசா – 3 ஸ்பூன்\nஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி – 10 கிராம்\nமுந்திரி, திராட்சை – 20 கிராம்\nகறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி – தலா 1 கைப்பிடி\nமுதலில் மீனை சுத்தம் செய்து முள் நீக்கி துண்டு போடவும், பின் அதில் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் அரை வேக்காடாக பொரித்து எடுக்கவும். பாசுமதி அரிசியை கழுவி சிறிது நேரம் கழித்து உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து பாதி வெந்த பதத்தில் வடித்து சாதத்தை தனியே வைக்கவும்.\nஇஞ்சி, பூண்டு, பட்டை சேர்த்து அரைக்கவும். சோம்பு, கசகசா இரண்டையும் அரைக்கவும். ஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி வறுத்து பொடி செய்து கொள்ளவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து தனியே வைக்கவும்.\nவணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு கறிவேப்பிலை, புதினா, மல்லிதழை போட்டு வதக்கி. அத்துடன் சோம்பு, கசகசா விழுது சேர்த்து பின் இஞ்சி,பூண்டு,பட்டை விழுது சேர்த்து வதக்கவும். அத்துடன் கரம் மசாலாத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி தயிர், ஜாதிக்காய் வாசனைப்பொடி, போட்டு அத்துடன் பச்சைமிளகாய் தட்டி போட்டு நன்கு வதக்கவும். முந்திரி,திராட்சையை சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடவும்.\nகுக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்பு மசாலாவை பரப்பி அதன் மேல் மீனை பரவலாக்கவும். அடுத்து சாத்தை எடுத்து கொஞ்சமாக பரப்பவும், சாதத்தின் மேல் சிறிது எண்ணெய் விடவும்.\nஇதேபோல் மசாலா, மீன், சாதம் அடுக்குகள் என இரு முறை செய்யவும். பின்பு குக்கரை மூடி 10 நிமிடம் சிம்மில் வைக்கவும், ஒரு விசில் வரும் முன்னே அடுப்பை அனைத்து விடவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பரிமாறலாம்.\nமுட்டை பிரியாணி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2014/jul/31/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4-948501.html", "date_download": "2018-10-17T02:57:06Z", "digest": "sha1:7UGLBT7JLGQDWJ6BW6C6YCJ6GL4KKSA5", "length": 7175, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் டெக்னிக்கல் ஆப்ரேட்டர் பணி- Dinamani", "raw_content": "\nமத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் டெக்னிக்கல் ஆப்ரேட்டர் பணி\nPublished on : 31st July 2014 11:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமத்திய அரசின் கீழ் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் நிலத்தடி நீர் வாரியத்தில் காலியாக டெக்னிக்கல் ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: டெக்னிக்கல் ஆப்ரேட்டர் (மெக்கானிக்கல்)\nசம்பளம்: மாதம்.ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800\nவயதுவரம்பு: 14.08.2014 தேதியின்படி 18-27க்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் மற்றும் டீசல் இந்ஜினியரிங் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு வருடம் புரபேஷனரி காலமாகும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கல் சென்று சேர கடைசி தேதி: 14.08.2014\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cgwb.gov.in/kr/index.htm என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mythirai.com/news/all-set-for-kaala-release-tomorrow/", "date_download": "2018-10-17T03:48:28Z", "digest": "sha1:XFIHT72VXEUPI5XPIEBGCAPYSXOMQJNX", "length": 4078, "nlines": 110, "source_domain": "www.mythirai.com", "title": "All set for Kaala release tomorrow - My Thirai", "raw_content": "\nசினிமாவிற்கு முன் பிரபலங்கள் செய்த வேலை – அதுவும் நமிதா இப்படியொரு வேலையா\nகாலா – திரை விமர்சனம்\nமகளிர் மட்டும் – திரை விமர்சனம் \nதனது “2 டி’ எண்டர்டெயின்மென்ட் பேனரில் நடிகர் சூர்யா, தனது காதல் மனைவி ஜோதிகா கதாநாயகியாக நடிக்க, 36 + படம் தயாரித்தார். அதைத் தொடர்ந்து, “குற்றம் ...\nசென்னையை அதிர வைத்த விவேகம் – முழு வசூல் நிலவரம் இதோ.\nஅஜித்தின் விவேகம் கடந்த வரம் வியாழன் அன்று உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது, இருந்தாலும் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது.இந்நிலையில் தற்போது ரிலீஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.mythirai.com/tamilnews/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87/", "date_download": "2018-10-17T03:49:55Z", "digest": "sha1:ASYU7BBX6HHPF2PN6QS2I3XUP75GDAEF", "length": 4391, "nlines": 107, "source_domain": "www.mythirai.com", "title": "இந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவர பட்டியல் - My Thirai", "raw_content": "\nஇந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவர பட்டியல்\nஇந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடும் மே.இ.தீவுகள் அணிகள் அறிவிக்கப்பட்டது.கெயில் டி20 தொடரில் இடம் பிடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் டேரன், பெல்லார்டு , ஆண்ட்ரே ரசல் ஆணிக்கு பலம் சேர்க்கும் வகையில் இணைந்து உள்ளனர்.\nடி-20 போட்டிகளுக்கான் வீரர்கள் விவரம் :கார்லோஸ் பிராத்வெயிட்(கே), பேஃபியன் ஆலன், டாரன் பிராவோ, ஷிம்ரன் ஹெட்மைர், எவின் லெவிஸ், ஓபெட் மெக்காய், அஷ்லே நர்ஸ், கீமோ பால், கேரி பியர்ரெ, கைரன் பொல்லார்டு, ரோவ்மென் பவல், தினேஷ் ராம்டின், ஷெர்ஃபென் ரூதர்ஃபோர்டு, ஒஷானே தாமஸ்.Your browser does not support iframes.\nகோலி, பும்ரா தொடர்ந்து முதல் இடம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-10-17T04:14:34Z", "digest": "sha1:TQOCM4V54NIUGHFKOODOKWZGJ3LFQVWQ", "length": 4038, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஜாலியான பயண அனுபவத்தினை தரும் பிளாஸ்டிக் பாதைகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஜாலியான பயண அனுபவத்தினை தரும் பிளாஸ்டிக் பாதைகள்\nதற்போது தரைப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் வீதிகளை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் நீண்ட காலம் நிலைத்திருக்காமையினால் வீதிகளை அடிக்கடி செப்பனிட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.\nஇதனை தவிர்த்து புதிய பயண அனுபவங்களை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் பிளாஸ்டிக் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.\nஇதற்காக ஐரோப்பிய நிறுவனமான VolkerWessles ஆனது ஆரம்ப முயற்சிகளில் இறங்கியுள்ளது.\nமீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படும் பிளாஸ்டிக்கினை பயன்படுத்தி உருவாக்கப்படும் வீதிகள் உயர் மற்றும் குறைந்த வெப்பநிலைகளுக்கு தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதவிர வீதிகளை விரைவாக அமைப்பதற்கும் இந்த பிளாஸ்டி பாதைகள் உதவும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/category/astrology/arubathu-moovar/", "date_download": "2018-10-17T04:26:06Z", "digest": "sha1:HCLUYF5P4HSHF3ZIBE2DTEUGJX25N7IF", "length": 21940, "nlines": 159, "source_domain": "bhakthiplanet.com", "title": "அறுபத்து மூவர் வரலாறு | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nPEOPLE WITHOUT PEACE OF MIND Read here வருகிறது கனமழை எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி ஜோதிட தகவல் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. For Horoscope Consultation, Send your Name, Date, Month, Year of Birth, Place of Birth, and Time of Birth along with Payment details by SMS/WhatsApp to +919841164648 or by e-mail to bhakthiplanet@gmail.com. Payment options: BHIM App (Bharath Interface for Money) payment address: bhakthiplanet@upi or 9841164648@upi. For Direct Deposit, Credit card, Debit card or Net banking payment Click Here The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nCategory archives for: அறுபத்து மூவர் வரலாறு\nMay 11 2016 | Posted in Headlines,Video,அறுபத்து மூவர் வரலாறு,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,கோயில்கள்,சிவன் கோயில்,முதன்மை பக்கம்,முருகன் கோயில் | Read More »\nஉலகின் முதல் கண் தானம் | அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 19\nஅறுபத்து மூவர் வரலாறு பகுதி – 19 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் WRITTEN BY NIRANJANA சென்ற பகுதியில்… ரத்தம் வடிந்துக் கொண்டிருந்த சுடர்விழியனின் அந்த ஒரு கண்ணில் தன�� கைகளால் துடைத்து பார்த்தான். ஆனாலும் ரத்தம் வந்துக்கொண்டேதான் இருந்தது. குடுமி சாமியை காயப்படுத்தியது யார் என கோபம் கொண்ட திண்ணன், பிறகு ஏதோ யோசித்தவனாக, வெளியே ஒடி சென்றான். ஒரு சில நிமிடங்களில், வில் அம்பினால் காயம்பட்டால் வனவேடர்கள் வழக்கமாக மருந்தாக பயன்படுத்தும் […]\nSep 1 2015 | Posted in Headlines,Spiritual,அறுபத்து மூவர் வரலாறு,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,கட்டுரைகள்,கதம்பம்,கோயில்கள்,சிவன் கோயில்,செய்திகள்,முதன்மை பக்கம் | Read More »\nதீய சகுனங்களை எதிர்கொண்ட திண்ணன் | அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 18\nஅறுபத்து மூவர் வரலாறு பகுதி – 18 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் WRITTEN BY NIRANJANA சென்ற பகுதியில்… குடுமி சாமியை விட்டு வர மாட்டேன் என்ற திண்ணனிடம் பேசி எந்த பயனுமில்லை என்ற முடிவில் காட்டை விட்டு திண்ணனின் தந்தையும் உடன் சென்றவர்களும் திரும்பினார்கள். திண்ணனின் தூய்மையான அன்புக்கு நிகர் ஏது மறுநாள் சூரியன் மெல்ல கிழக்கில் எட்டி பார்த்து, பின் பிராகசித்து எழுந்தது. உணவுக்காக வேட்டைக்கு சென்றான் திண்ணன். திண்ணன் சென்ற […]\nAug 31 2015 | Posted in Headlines,Spiritual,அறுபத்து மூவர் வரலாறு,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,கட்டுரைகள்,கதம்பம்,கோயில்கள்,சிவன் கோயில்,முதன்மை பக்கம் | Read More »\nதிண்ணனின் வாழ்வை மாற்றிய ஆறாம் நாள் | கண்ணப்ப நாயனார்\nஅறுபத்து மூவர் வரலாறு பகுதி – 17 Written by Niranjana சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா முன் பகுதியில் திண்ணனுக்காக சிவகோசாரியரிடம் சிவபெருமான் வாதாடினார் என்றேன் அல்லவா அதை பற்றி விரிவாக இந்த பகுதியில் பார்ப்போம். திண்ணன் மலை மேல் இருக்கும் குடுமி சாமி மேல் பக்தி வைக்கவில்லை, ஒரு பிள்ளை மீது பெற்றோர் பாசம் வைப்பதை விடவும் மேலான பாசத்தை கொண்டான் திண்ணன். இரவு முழுவதும் உறங்காமல் கண் விழித்து சிவபெருமானை […]\nAug 30 2015 | Posted in Headlines,அறுபத்து மூவர் வரலாறு,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,கோயில்கள்,சிவன் கோயில்,முதன்மை பக்கம் | Read More »\nராசிக் கோலங்கள் சாதகமா பாதகமா \nApr 30 2015 | Posted in Headlines,Spiritual,Spiritual,Video,அம்மன் கோயில்,அறுபத்து மூவர் வரலாறு,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,கோயில்கள்,சிவன் கோயில்,பிற கோயில்,பெருமாள் கோயில்,முருகன் கோயில்,விரதங்களும் அதன் கதைகளும் | Read More »\nஅறுபத்து மூவர் வரலாறு பகுதி – 16 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா திண்ணன் சிவலிங்கத்தை பார்த்ததும் காணாமல் போன தாய் -தந்தையை பார்த்தது போல கட்டிபிடித்துகொண்டான். அப்படியே பல மணிநேரம் கண்ணீருடன் இருந்தான். திண்ணனுடன் வந்த நாணனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. பசி வேறு அவன் வயிற்றை கிள்ளிக்கொண்டிருந்தது. “திண்ணா வா போகலாம்” என்றான் நாணன். “நாம் சென்றுவிட்டால் இந்த குடுமிசாமி எப்படி தனியாக இருப்பார். குடுமி சாமியும் பசியாக இருப்பாரா குடுமி சாமியும் பசியாக இருப்பாரா\nJul 11 2012 | Posted in Photo Gallery,அறுபத்து மூவர் வரலாறு,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம் | Read More »\nதிண்ணன் வாழ்வை மாற்றிய நண்பன்\nஅறுபத்து மூவர் வரலாறு பகுதி – 15 சென்ற பகுதியை படிக்க நிரஞ்சனா வேடனான திண்ணன், தனது வாழ்நாளின் முதல் வேட்டைக்கு புறப்பட தயாரானான். அவனுடன் மற்றவர்களும் வேட்டைக்கு புறப்பட தயாரானார்கள். திண்ணன் வில்லை எடுக்கும் போது, “திண்ணா.. உன்னை வாழ வைக்க போகும் தெய்வம்தான் நீ கையில் எடுக்கும் வில். அதனால் முதலில் செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும். தொழிலுக்கான மரியாதையும் தர வேண்டும். அதனால் வில்லை எடுக்கும் முன்னதாக நம் குலதெய்வத்தையும், […]\nMar 15 2012 | Posted in அறுபத்து மூவர் வரலாறு,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம் | Read More »\nஅறுபத்து மூவர் வரலாறு பகுதி – 14 சென்ற பகுதியை படிக்க… நிரஞ்சனா குண்டக்கல் அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம் பேட்டைக்கு அருகில் உள்ளது உடுக்கூர். இது முன்னொரு காலத்தில் உடுப்பூர் என்று அழைக்கப்பட்டது. இந்த ஊரில் பிறந்தவர் நாகன். இவர் வேடவர்களுக்கு தலைவர். இவருடைய மனைவி பெயர் தத்தை. வேடவர் குலத்தில் பிறந்தவளான இவளிடத்தில் தைரியம் அதிகமாகவே திகழ்ந்தது. தத்தை நடந்து வந்தால் சிங்கம் நடந்து வருவது போல் இருக்குமாம். அந்த அளவில் […]\nJan 19 2012 | Posted in அறுபத்து மூவர் வரலாறு,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,கோயில்கள்,சிவன் கோயில் | Read More »\nசிறுத்தொண்டரை தேடி வந்த காசி அகோரி\nஅறுபத்து மூவர் வரலாறு பகுதி – 13 சென்ற பகுதியை படிக்க… நிரஞ்சனா “நம் இல்லத்திற்கு உங்களை தேடி ஒரு வடதேச சிவதொண்டர் வந்தார். அவர் காசியில் இருந்து வந்த அகோரி போல தெரிகிறது. கணபதீஸ்வர ஆலயத்தில் இப்போது இருக்கிறார். நீங்கள் சென்று அழைத்தால் வருவதாக சொல்லி இ��ுக்கிறார்.” என்றாள் சிறுத்தொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கையார். மனைவி கூறியதை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிறுத்தொண்டர், உடனே அந்த சிவதொண்டரை தன் இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க எண்ணி, கணபதீஸ்வர […]\nNov 23 2011 | Posted in அறுபத்து மூவர் வரலாறு,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,கோயில்கள்,சிவன் கோயில் | Read More »\nசிறுத்தொண்டரை தேடி வந்த காசி அகோரி\nஅறுபத்து மூவர் வரலாறு பகுதி – 12 சென்ற பகுதியை படிக்க… நிரஞ்சனா சிறுத்தொண்டரும் வெண்காட்டு நங்கையாரான இவரது மனைவியும் சிவத்தொண்டு புரிவதில் மற்றற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். ஒரு சிவன்னடியாராவது உணவு உட்கொண்ட பிறகுதான் தாம் உணவே உட்கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக நின்றார்கள் இந்த தம்பதியினர். கணபதீஸ்வரர் என்ற சிவ திருதலத்திற்கு சென்று அங்கு வரும் சிவன் அடியார்களை தம் வீட்டிற்கு அழைத்துவந்து உணவு பரிமாறுவார்கள். இப்படி தினமும் செய்து வந்தார் சிறுத்தாண்டர். […]\nAug 18 2011 | Posted in அறுபத்து மூவர் வரலாறு,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம் | Read More »\nஎங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nவெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்\nAstrology (107) Consultation (1) EBooks (16) English (210) Astrology (75) Bhakthi planet (110) Spiritual (77) Vaasthu (20) Headlines (1,245) Home Page special (121) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (17) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (457) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (385) ஆன்மிகம் (367) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (108) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (879) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (140) முதன்மை பக்கம் (841) ஜோதிடம் (189) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (86) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T03:33:17Z", "digest": "sha1:SK2ITF5UBZHXIIAPVJMWD44MBHJODRYH", "length": 6263, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேணம் (saddle) என்பது சவாரி மிருகங்களின் மேல் அமர்வதற்காக அதன் முதுகில் பூட்டப்படும் தோல் இருக்கையாகும். பொதுவாகக் குதிரையின் மீது பயன்படுத்தப்படும் இது, பிரத்தியேக முறைகளால் தயாரிக்கப்பட்டு ஒட்டகம் போன்ற பிற மிருகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றில் குதிரைச் சேணத்தின் கண்டுபிடிப்பு சவாரி செய்வதில் மட்டுமல்ல, குதிரைப் படைப்பிரிவின் உருவாக்கத்திலும் மாபெரும் செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. பழங்காலத்தில் அட்டைகளில் உருவாக்கப்பட்ட சேணங்கள் பிற்காலத்தில் தோல் பொருட்களால் உருவாக்கப்படுகிறது.\nகுதிரை ஏற்றம் மற்றும் உபகரணங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2018, 08:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/08/111594?ref=cineulagam-photos-photo-feed", "date_download": "2018-10-17T03:38:24Z", "digest": "sha1:DQG2YYFSFXAWVYR4C7B5ZHLRK5H424IA", "length": 5718, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "கேப்டன் விஜயகாந்த் மகனா இது, உடல் எடை குறைத்து எப்படி மாறிவிட்டார் பாருங்கள் - Cineulagam", "raw_content": "\nபடுக்கைக்கு அழைத்த பேங்க் மேனேஜர்... அடி புரட்டி எடுத்த பெண்\nவெளிநாட்டில் வைரமுத்து இசை கச்சேரியில் சின்மயி அம்மா செய்த கேவலமான காரியம்- வெளிவந்த உண்மை\nதனுஷின் வடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா ஆதாரத்துடன் சுட்டி காட்டிய நடிகர்\nரஜினி பட வியாபாரத்தையே மிஞ்சிய சர்கார்- மெர்சல் படத்திற்கு கூட இவ்வளவு இல்லை\nவடசென்னை படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்தது, படம் எப்படி\n தீயாய் பரவும் புகைப்படங்கள்.. ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு\nஇதுவரை ரஜினியே செய்யாத சாதனை, சர்கார் விஜய்யின் பிரமாண்டம், இதோ\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nஅடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி\nஅதிர்ஷ்ட மழையில் நனையும் செந்தில், ராஜலட்சுமி... தீயாய் பரவும் புதிய பாடல்\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய அமலா பால், முழு புகைப்படங்கள் இதோ\nபாடல் வெளியீட்டிற்கு கலக்கலாக கருப்பு உடையில் வந்த நடிகை அனுபமா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருதிஹாசனின் இதுவரை பார்த்திராத செம ஹாட் புகைப்படங்கள்\nகேப்டன் விஜயகாந்த் மகனா இது, உடல் எடை குறைத்து எப்படி மாறிவிட்டார் பாருங்கள்\nகேப்டன் விஜயகாந்த் மகனா இது, உடல் எடை குறைத்து எப்படி மாறிவிட்டார் பாருங்கள்\nபாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டிமுனி பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/8337-.html", "date_download": "2018-10-17T04:24:27Z", "digest": "sha1:7CBXYG4YKJOWYRCO5MEGB6QCSAMLSAFC", "length": 6529, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "ட்விட்டரில் இனி நிறைய எழுதலாம்! |", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்\nட்விட்டரில் இனி நிறைய எழுதலாம்\nட்விட்டர் தன் பாவனையாளர்களின் வசதியை கவனத்தில் கொண்டு அதிரடி மாற்றம் ஒன்றினை செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதாவது இதுவரை ட்வீட் செய்யப்படும் கருத்துக்கள் 140 எழுத்துக்கள் என்ற வரையறை இருந்தது. இதனுள் இணைய இணைப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என்பன உள்ளடக்கப் பட்டிருந்தது. எனவே இதனை மாற்றி இனி 140 வரையறையில் எழுத்துக்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மற்ற லிங்க்கள் இதில் சேராது. எனவே நெட்டிசன்கள் இனி நிறையவே எழுதலாம். இந்த புதிய மாற்றமானது இம்மாதம் 19ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nதமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. புஷ்கரம் என்றால் என்ன - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த மைசூர் தசரா\n7. இனி கேன் வாட்டரும் வராது கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம்\nஇந்த செல்போன் திருடர்களை தெரியுமா..\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி மிரட்டும் மாஜி எம்.பி மகன்\nஅடுத்த புதிய மாடலை வெளியிடும் சாம்சங்\nஆட்டம் கண்டது உத்தர பிரதேச அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_162869/20180804173707.html", "date_download": "2018-10-17T03:11:12Z", "digest": "sha1:WKCMXKT4KGHO6U3U3WP2554DZFGRRH6T", "length": 8191, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "ஒரே கேப்டன் கீழ் விரைவாக 200 விக்கெட்: வார்னே சாதனையை சமன் செய்தார் அஸ்வின்", "raw_content": "ஒரே கேப்டன் கீழ் விரைவாக 200 விக்கெட்: வார்னே சாதனையை சமன் செய்தார் அஸ்வின்\nபுதன் 17, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஒரே கேப்டன் கீழ் விரைவாக 200 விக்கெட்: வார்னே சாதனையை சமன் செய்தார் அஸ்வின்\nவிராட் கோலி தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, சர்வதேச அளவிலான சாதனையில் வார்னே உடன் இணைந்துள்ளார் அஸ்வின்.\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்தை 287 ரன்னுக்குள் சுருட்ட முக்கிய காரணமாக இருந்தார். 2-வது இன்னிங்சிலும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்து திணற காரணமாக இருந்தார். இரண்டு இன்னிங்சிலும் 7 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் விராட் கோலி தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.\nஒரு கேப்டன் தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அஸ்வின், சர்வதேச அளவில் விரைவாக வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை ஷேன் வார்னே உடன் பகிர்ந்துள்ளார். சனத் ஜெயசூர்யா தலைமையின் கீழ் முத்ததையா ���ுரளீதரன் 30 போட்டியில் இந்த சாதனையைப் படைத்து முதல் இடத்தில் உள்ளார். வார்னே ரிக்கி பாண்டிங் தலைமையின் கீழ், அஸ்வின் விராட் கோலி தலைமையின் கீழ் 34 போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். மால்கம் மார்ஷல் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையின் கீழ், ஆலன் டொனால்டு குரோஞ்ச் தலைமையின் கீழ், டேல் ஸ்டெயின் ஸ்மித் தலைமையின் கீழ் 40 போட்டியில் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: ஆக்கியில் இந்திய அணிகளுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆறு பந்துகளில் 6 சிக்சர் : ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு\nஉமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nவிராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப் பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2015/may/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-1118258.html", "date_download": "2018-10-17T04:10:23Z", "digest": "sha1:5YQDIFRAQD3UFHDC6QN42L6GK5HDVQYP", "length": 10956, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்சி அரசு மருத்துவமனையில் உலக வங்கிக் குழு ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருச்சி அரசு மருத்துவமனையில் உலக வங்கிக் குழு ஆய்வு\nBy திருச்சி | Published on : 21st May 2015 12:30 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உலக வங்கி மருத்துவக் குழு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டது.\nரமேஷ் கோவிந்தராஜன் தலைமையில், கரோலின் சங்கீதா, சுரேந்தர் கே.அகர்வால், ஓவன் ஸ்மித், அட்டின் ரஸ்டோஜி ஆகியோர் கொண்ட உலக வங்கிக் குழு திருச்சி மாவட்டத்தில் சுகாதாரத் திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.\nகடந்த திங்கள்கிழமை (மே 18) மணப்பாறை, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைகளிலும், செவ்வாய்க்கிழமை உப்பிலியபுரம், டாப் செங்காட்டுப்பட்டி மருத்துவமனைகளிலும் அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சைகள் குறித்தும், அங்குள்ள வசதிகள் குறித்தும் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்து கேட்டறிந்தனர்.\nஇதைத் தொடர்ந்து புதன்கிழமை திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவப் பிரிவு, சிசு தீவிர சிகிச்சைப் பிரிவு, செவிலியர் பயிற்சிப் பிரிவு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட குழுவினர், கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி உயிர் மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் பணிகள், 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.\nஉலக வங்கிக் குழு ஆய்வு குறித்து தமிழ்நாடு சுகாதாரத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி. முத்துக்குமார் கூறியது:\nஉலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் 2015, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.இந்த நிலையில் உலக வங்கி அளித்துள்ள நிதி தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்.\nமகப்பேறு மருத்துவர், மயக்கவியல் மருத்துவர், குழந்தை மருத்துவர் ஆகியோர் 24 மணி நேரமும் இருந்து சிகிச்சை அளிக்கும் வசதி குறித்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.\nமேலும், உலக வங்கி நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், மருத்துவ உதவிசாதனங்களின் செயல்���ாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட உலக வங்கிக் குழுவினர் தமிழக அரசிடம் அறிக்கை அளிப்பர் என்றார் முத்துக்குமார்.\nஆய்வின் போது, மருத்துவக்கல்லூரி முதல்வர் முரளிதரன், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drawingmaster.in/2015/10/blog-post_92.html", "date_download": "2018-10-17T02:54:07Z", "digest": "sha1:GWUYBO7445O4VT6DXGPPS4WYNTKPZGZG", "length": 7554, "nlines": 109, "source_domain": "www.drawingmaster.in", "title": "லலித் கலா மற்றும் லலித் கலா கோண்டேம்போரரி - Drawing Master", "raw_content": "\nHome Art News Drawing Teacher Famous books லலித் கலா மற்றும் லலித் கலா கோண்டேம்போரரி\nலலித் கலா மற்றும் லலித் கலா கோண்டேம்போரரி\nதலை நகரில் இயங்கி வரும் \"Lalit Kala Akademi\" தனது பதிப்பகத்தில் பல ஓவிய நூல்களை வெளியிட்டு வருகிறது. \"Lalit Kala” \"Lalit Kala Contemporary\" என்று இரண்டு இதழ்களையும் தொடர்ந்து கொண்டுவருகிறது.\n“Lalit Kala” (A Journel Of Oriental Art Chiefly Indian என்ற குறிப்பு கொண்டது) வின் கௌரவ முதன்மை ஆசிரியர் Karl Kandalavala உதவி ஆசிரியர் Usha Batyia. இது எப்போது வேண்டுமானாலும் வந்தது. விலையும் இதழுக்கு இதழ் மாறியது; சந்தா தொகை நிர்ணயிக்கப்படவில்லை. இதுபற்றி ‘தொடர்ந்து வரும் விலையேற்றம் காரண மாக இதன் சந்தா தொகையை முடிவு செய்ய இயலவில்லை. எனவே ஒவ்வொரு இதழும் அப்போதைய நிலைக்கு ஏற்றபடியான விலையை கொண்டிருக்கும். முன்கூட்டியே அறிய விரும்புவோர் ஆசிரியருக்கு கடிதம் எழுதித் தெரிந்து கொள்ளலாம்' (owing to high and constantly varying costs it has not been possible to fix any subscription rate. Each issue will be priced individually. Readers desiring to be intimated about the publication and price of future issues should address their enquiries to: The Secretary, lalit kala akademi, Rabindra Bhavan, New Delhi,India) என்று ஆசிரியர் குறிப்பு தெரிவிக்கிறது. என்னிடம் இருக்கும் 23ஆவது இதழின் விலை ரூ.95/- இன்னொரு இதழின் விலை ரூ.250/- முழுவதும் ஆங்கிலத்திலேயே வருகிறது. 18\"நீளமும் 12\" அகலமும் உள்ள இது 100 பக்கங்களுக்கு பக்கம் வண்ண, கருப்பு/வெள்���ை புகைப்படங்களுடன் கட்டுரைகள், விவாதங்கள், புதிய நூல் விமர்சனங்கள் என்று அடர்த்தியான வகையிலே இருக்கிறது.\nசமகால ஓவிய/சிற்பங்கள் பற்றி பேசும் இந்த இதழ் ஆண்டுக்கு இருமுறை (மார்ச்-டிசம்பர்) என்று நிர்ணயித்துக் கொண்டு பிரதி ஒன்று ரூ.100/- என்று கடந்த 24 வருடங்களாகத் தொடர்ந்து வருகிறது. ஆங்கிலம்தான் இங்கும். 12\"நீளம் 10\" அகலம் கொண்டது இது. 64 பக்கங்கள் என்று நிர்ணயித்துக் கொண்டு இருப்பதுபோல் தெரிகிறது. இதிலும் கட்டுரை, ஆய்வுகள், விவாதங்கள், இளைய கலைஞர் பற்றின குறிப்புகள் புத்தக விமர்சனங்கள் புகைப்படங்கள் என்று தரமான புத்தகமாக உள்ளது.\nதமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகள்\nதமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகள் தந்தி தொலைக்காட்சி வழங்கும் வெற்றிப்படிக்கட்டு நிகழ்ச்சியி...\nசென்னை உட்பட இந்திய முழுவதிலும் உள்ள எட்டு புட்வேர் டிசைனிங் மற்றும் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்டில் சேர்க்கை பெறுவதற்கான, ஆல் இந்தியா ...\nஎனது ஆசிரியர்கள் அனைவரும் இன்றும் எனது உள்ளத்தில் நிறைந்து இருப்பவர்கள். அவர்களில் சில ஆசிரியர்களையும்,பேராசிரியர்களையும் இந்த தளத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_416.html", "date_download": "2018-10-17T04:03:13Z", "digest": "sha1:5ZHWERYSG23KMZP75VFX4HFB6SLL7HAV", "length": 9787, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "தரமுயர்ந்த கொக்குத்தொடுவாய் பாடசாலை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தரமுயர்ந்த கொக்குத்தொடுவாய் பாடசாலை\nடாம்போ May 24, 2018 இலங்கை\nசிங்கள ஆக்கிரமிப்பிற்குள்ளாகியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு இடம்பெற்ற சாதாரண தர பரீட்சையில் 95 விழுக்காடு மாணவர்கள் சித்தியடைந்த இந்த பாடசாலை மாணவர்கள் தமது உயர் தரத்தை தொடர்வதாக்10 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் சென்றுவரவேண்டிய நிலை காணப்பட்டது.\nஇந்நிலையில் இது வரை இந்தப்பாடசாலை எவராலும் கண்டுகொள்ளப்படாத காரணத்தினால் கொக்குத்தொடுவாய் கிராமத்தை சூழ உள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். மாணவர்களின் எதிர்கால கற்றல் செயற்பாடுகளை கருத்தில் கொண்டு கொக்குத்��ொடுவாய் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை 1சி தரத்திற்கு உயர்த்தப்பட்டு முதன் முதலாக அங்கு உயர்தர வகுப்புக்கள் இன்று வடமாகாண கல்வி அமைச்சினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் கடந்த காலங்களில் பாடசாலையின் அடைவு மட்டத்தை தேசிய ரீதியிலும் மகாண,மாவட்ட,வலய ரீரியிலும் உயர்த்துவதற்காக சிறப்பாக செயற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனுடன் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\n\"காசு தருகிறேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துங்கள்\" - நச்சரிக்கும் சயந்தன்\nகாசு வேண்டுமானால் தருகின்றேன் மாகாண சபையின் ஆயுட்கால் முடிவதற்குள் தனக்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்த...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைக��ை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nகருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை போராளிகளுக்கு சிறையா\nகிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/199135/", "date_download": "2018-10-17T03:59:05Z", "digest": "sha1:5PFVVTPNGP275KTNIGPESA75YJTPGXT7", "length": 10996, "nlines": 126, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் துப்பறியும் மோப்ப நாய் கூப்பர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் துப்பறியும் மோப்ப நாய் கூப்பர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nவவுனியா பொலிசாருக்கு பக்கபலமாக இருந்து குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை இலகுவில் இனங்கண்டு துப்பறியும் கூப்பர் என அழைக்கப்படும் மோப்ப நாய் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டடிருந்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதுடன் மோப்ப நாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nஇன்று காலை வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் துப்பறியும் 2 அரை வயதுடைய மோப்ப நாய் (கூப்பர்) காலை 6 மணியளவில் உடற்பயிற்சிக்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார். இதன்போது மைதான வளாகத்தில் மோப்ப நாய் மின்சாரத் தாக்கிய உயிரிழந்துள்ளது.\nஉடற்பயிற்சிக்காக நாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரான பொலிஸ் பரிசோதகர் 30018 (உதயகுமார்) மின்சாரம் தாக்கிய படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மோப்ப நாயை கால் நடை வைத்திய அதிகாரியின் மருத்துவப்பரிசோதனைக்காக எடுத்ததுச் செல்லப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.\nShare the post \"வவுனியாவில் துப்பறியும் மோப்ப நாய் கூப்பர் மின்சாரம் த���க்கி உயிரிழப்பு\nவவுனியா பள்ளிவாசலில் இராணுவத்தினரின் 69ஆவது ஆண்டு பூர்த்தி விஷேடவழிபாடு\nவவுனியாவில் அடைமழை : மக்களின் இயல்பு நிலை பாதிப்பு\nவவுனியாவில் டிப்பர் வாகனத்தில் மண் பறித்த நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்\nவவுனியா வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராய்வு\nவவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் இளைஞரணி தலைவராக பா.சிந்துஜன் தெரிவு\nவவுனியாவில் பேரூந்தின் சில்லில் அகப்பட்டு இராணுவ வீரர் பலி : சாரதி கைது\nவவுனியாவில் இந்திய உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப் பேரணி\nவவுனியாவில் விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு\nவவுனியாவில் பேரூந்துக்குள் கேரள கஞ்சா மீட்பு\nவவுனியாவில் முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளாகிவிட்டு தப்பிச்சென்ற வாகனம்\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-5/chapter-41.html", "date_download": "2018-10-17T02:41:40Z", "digest": "sha1:E35OLIJUIM2XZTMGOXCJLNZ2X7BI3Z7H", "length": 79969, "nlines": 345, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 41 - பாயுதே தீ! · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண��ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இல��்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்���ியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக��கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅ���்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஇத்தனை நேரம் அசைவற்று உட்கார்ந்திருந்த சம்புவரையர் இப்போது பாய்ந்து எழுந்து கந்தமாறனுடைய கையைப் பிடித்துக் கொண்டார்.\n என்ன காரியம் செய்யத் துணிந்தாய்\n இந்தச் சிநேகிதத் துரோகியைக் கொல்லுவதிலே என்ன தவறு\n அதனால், நானும் நீயும் இந்தப் பழைமையான சம்புவரையர் குலமும் அழிந்து போவோம். இவனைக் கொன்று விட்டால் இளவரசரையும், இவனையும் சேர்த்துக் கொன்றுவிட்டதாக நம் பேரில் அல்லவோ பழி சுமத்துவார்கள் இது கூடவா உனக்குத் தெரியவில்லை இது கூடவா உனக்குத் தெரியவில்லை\n“அவ்வாறு நம் பேரில் பழி சு���த்தக் கூடிய வல்லமையுடையவன் யார் அவ்விதம் குற்றம் சுமத்திவிட்டு அவன் உயிருடன் பிழைத்திருப்பானோ அவ்விதம் குற்றம் சுமத்திவிட்டு அவன் உயிருடன் பிழைத்திருப்பானோ” என்று கேட்டான் கந்தமாறன்.\n உன்னுடைய வீரத்தையும், துணிச்சலையும் இதிலேதானா காட்டவேண்டும் உன்னுடைய யோசனையை ஆரம்பத்திலிருந்து கேட்டதினாலேதான் இந்த விபரீதம் நம் வீட்டில் நடந்து விட்டது உன்னுடைய யோசனையை ஆரம்பத்திலிருந்து கேட்டதினாலேதான் இந்த விபரீதம் நம் வீட்டில் நடந்து விட்டது பெரிய பழுவேட்டரையரையும், மற்றச் சிற்றரசர்களையும் நீதான் இந்த வீட்டுக்கு அழைத்தாய். மதுராந்தகத் தேவர் இரகசியமாக இங்கே வந்ததும் உன்னாலேதான். அது இந்த உன் அருமைச் சிநேகிதன் மூலம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. பிறகு ஆதித்த கரிகாலரைக் காஞ்சியிலிருந்து அழைத்து வந்தவனும் நீதான் பெரிய பழுவேட்டரையரையும், மற்றச் சிற்றரசர்களையும் நீதான் இந்த வீட்டுக்கு அழைத்தாய். மதுராந்தகத் தேவர் இரகசியமாக இங்கே வந்ததும் உன்னாலேதான். அது இந்த உன் அருமைச் சிநேகிதன் மூலம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. பிறகு ஆதித்த கரிகாலரைக் காஞ்சியிலிருந்து அழைத்து வந்தவனும் நீதான் ஐயோ அதன் விளைவு இப்படியாகும் என்று நான் நினைக்கவே இல்லை மலையமான் – நமது குலத்தின் பழைமையான விரோதி – பெரியதொரு படையுடன் நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு என்ன சொல்லப் போகிறேன் மலையமான் – நமது குலத்தின் பழைமையான விரோதி – பெரியதொரு படையுடன் நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு என்ன சொல்லப் போகிறேன்… பழுவேட்டரையரும் இச்சமயம் பார்த்து ஊருக்குப் போய்விட்டார்… பழுவேட்டரையரும் இச்சமயம் பார்த்து ஊருக்குப் போய்விட்டார்…” என்று கூறிச் சம்புவரையர் திரும்பவும் தலையிலே அடித்துக் கொண்டார்.\nகந்தமாறன் கண்களில் நீர் ததும்ப, “தந்தையே தாங்கள் வீணாக வேதனைப் படவேண்டாம். என்னால் நேர்ந்த விபரீதத்துக்கு நானே தண்டனை அனுபவிக்கிறேன். தாங்கள் என்ன கட்டளையிடுகிறீர்களோ, அவ்விதம் செய்யக் காத்திருக்கிறேன் தாங்கள் வீணாக வேதனைப் படவேண்டாம். என்னால் நேர்ந்த விபரீதத்துக்கு நானே தண்டனை அனுபவிக்கிறேன். தாங்கள் என்ன கட்டளையிடுகிறீர்களோ, அவ்விதம் செய்யக் காத்திருக்கிறேன்\n“முதலில் இந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு போய் அந்தப்புரத்தில் விட்டுவிட்டு வா இவள் ஏதாவது உளறினால் வாயிலே துணியை அடைத்துக் கையையும் காலையும் கட்டிப் போட்டுவிட்டு வா இவள் ஏதாவது உளறினால் வாயிலே துணியை அடைத்துக் கையையும் காலையும் கட்டிப் போட்டுவிட்டு வா இல்லாவிட்டால் இரகசிய அறையில் போட்டுப் பூட்டிவிட்டு வா இல்லாவிட்டால் இரகசிய அறையில் போட்டுப் பூட்டிவிட்டு வா\nமணிமேகலை தன் அருமைத் தந்தை அப்போது கொண்டிருந்த ரௌத்ராகாரத்தைப் பார்த்துவிட்டு நடுநடுங்கினாள்.\nவந்தியத்தேவனுக்கு இப்போது உடனே ஆபத்து ஒன்றுமில்லை என்பதையும் தெரிந்து கொண்டாள்.\n மன்னிக்க வேண்டும், தங்கள் கட்டளைப்படி நடந்து கொள்வேன். கந்தமாறன் என்னைத் தொடவேண்டாம். நானே இதோ தாய்மார்கள் இருக்கும் அந்தப்புரத்துக்குப் போய் விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு விடு விடு என்று அங்கிருந்து நடந்து சென்றாள். கந்தமாறனும் அவளைப் பின்தொடர்ந்து போனான்.\nஅவர்கள் சென்றவுடனே சம்புவரையர் தம்முடன் வந்திருந்த ஆட்களைப் பார்த்து, “இவனை அந்தக் கட்டில் காலுடன் சேர்த்து, இறுக்கிக் கட்டுங்கள்\nஅவ்விதமே ஆட்கள் வந்தியத்தேவனை நெருங்கி வந்தபோது அவன் அமைதியாக இருந்தான். கட்டில் காலுடன் சேர்த்துக் கட்டிய போதும் அவன் எவ்விதத் தடங்கலும் செய்யவில்லை. கட்டி முடிந்தவுடனே அவன், “ஐயா சற்றே யோசித்துப் பாருங்கள் கரிகாலருடைய அந்தரங்கத்துக்குரிய நண்பன் நான். அவரைக் கொல்லுவதினால் எனக்கு என்ன லாபம் உண்மையில் அவரைக் கொன்ற பாதகர்கள் சுரங்கப் பாதை வழியாகத் தப்பித்துக் கொண்டு போய் விட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து போய்ப் பிடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அவர்களை நான் பார்த்திருக்கிறேன். என்னை அவிழ்த்துவிட்டால், நானே தங்களுடன் வந்து அவர்களைப் பிடிப்பதற்கு உதவி செய்வேன் உண்மையில் அவரைக் கொன்ற பாதகர்கள் சுரங்கப் பாதை வழியாகத் தப்பித்துக் கொண்டு போய் விட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து போய்ப் பிடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அவர்களை நான் பார்த்திருக்கிறேன். என்னை அவிழ்த்துவிட்டால், நானே தங்களுடன் வந்து அவர்களைப் பிடிப்பதற்கு உதவி செய்வேன் தப்பிச் செல்வதற்கு நான் பிரயத்தனம் செய்யமாட்டேன் தப்பிச் செல்வதற்கு நான் பிரயத்தனம் செய்யமாட்டேன்\n நீ சொல்லுவது உண்மையா��ால், கரிகாலர் கொலை செய்யப்படும்போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாயா\n பழுவூர் ராணியும் கரிகாலரும் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று, கொலைகாரர்கள் பிரவேசித்தார்கள். அவர்களைத் தடுக்க நான் யத்தனித்தபோது பயங்கரமான தோற்றமுடைய காளாமுகன் ஒருவன் என் கழுத்தைப் பிடித்து நெறித்தான், நான் நினைவிழந்துவிட்டேன். மறுபடியும் நினைவு வந்தபோது ஆதித்த கரிகாலர் உயிரற்று விழுந்து கிடப்பதைக் கண்டேன்\nஇச்சமயத்தில் அந்த மாளிகைச் சுவருக்கு அப்பால் பெரியதொரு கூச்சல் கேட்டது. ஆயிரக்கணக்கானவர்களின் கோபக் குரலிலிருந்து எழுந்த கோஷத்தைப் போல் தொனித்தது.\nசம்புவரையர் அதைக் காது கொடுத்துக் கேட்டார். வந்தியத்தேவனைப் பார்த்து, “சரி சரி நீ சொல்வது உண்மையாகவே இருந்தாலும் சற்று நேரம் நீ இங்கேயே இரு உன்னுடைய அருமை நண்பராகிய இளவரசருக்குத் துணையாக இரு உன்னுடைய அருமை நண்பராகிய இளவரசருக்குத் துணையாக இரு அது என்ன கூச்சல் என்று பார்த்துவிட்டுப் பிறகு வருகிறேன் அது என்ன கூச்சல் என்று பார்த்துவிட்டுப் பிறகு வருகிறேன் வந்து உன் கட்சியை முழுதும் தெரிந்து கொள்கிறேன் வந்து உன் கட்சியை முழுதும் தெரிந்து கொள்கிறேன்” என்று கூறிவிட்டுச் சம்புவரையர் புறப்பட்டார். அவருடன் ஆட்களும் கிளம்பினார்கள். போகும்போது சம்புவரையரின் கட்டளைப்படி அந்த அறையின் கதவைச் சாத்தி வெளிப்புறத்தில் தாளிட்டுவிட்டுச் சென்றார்கள்.\nமறுபடியும் அந்த அறையில் இருள் சூழ்ந்தது. வந்தியத்தேவனுடைய உள்ளத்திலோ சொல்ல முடியாத வேதனை குடிகொண்டது சில மாதங்களுக்கு முன்னர் அந்தக் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்குத் தான் வந்ததிலிருந்து நடந்தவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டான். வானத்திலே அப்போது தான் பார்த்த தூமகேதுவையும் அதைப்பற்றி மக்கள் பேசிக்கொண்டதையும் ஞாபகப்படுத்திக் கொண்டான். வானத்தில் வால் நட்சத்திரம் காணப்பட்டமையால் சுந்தர சோழருடைய இறுதி நாள் நெருங்கிவிட்டதாக எல்லோரும் நினைத்தார்கள். சுந்தர சோழர் நீண்ட நாட்களாக நோய்ப்பட்டுக் கிடந்தபடியால் அவ்வாறு மக்கள் எதிர்பார்த்தது இயற்கைதான். அதனாலேயே அவருக்கு அடுத்தாற்போல் பட்டத்துக்கு வரக்கூடியவர் யார் என்பது பற்றியும் ஜனங்கள் பேசினா���்கள். இந்த மாளிகையிலேயே சிற்றரசர்கள் கூடி அதைப்பற்றிப் பேசினார்கள். ஆனால் எல்லாரும் எதிர் பார்த்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக முடிந்தது. வாலிப வயதினரும் வீராதி வீரருமான ஆதித்த கரிகாலர் மாண்டு போனார். உயிரற்ற அவரது உடல் இதோ இந்த அறையில் கிடக்கிறது. நோய்ப்பட்டுள்ள சுந்தரசோழர் இன்னும் உயிரோடு இருக்கிறார். ஆனால் இன்னும் நெடுங்காலம் இருப்பாரா சில மாதங்களுக்கு முன்னர் அந்தக் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்குத் தான் வந்ததிலிருந்து நடந்தவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டான். வானத்திலே அப்போது தான் பார்த்த தூமகேதுவையும் அதைப்பற்றி மக்கள் பேசிக்கொண்டதையும் ஞாபகப்படுத்திக் கொண்டான். வானத்தில் வால் நட்சத்திரம் காணப்பட்டமையால் சுந்தர சோழருடைய இறுதி நாள் நெருங்கிவிட்டதாக எல்லோரும் நினைத்தார்கள். சுந்தர சோழர் நீண்ட நாட்களாக நோய்ப்பட்டுக் கிடந்தபடியால் அவ்வாறு மக்கள் எதிர்பார்த்தது இயற்கைதான். அதனாலேயே அவருக்கு அடுத்தாற்போல் பட்டத்துக்கு வரக்கூடியவர் யார் என்பது பற்றியும் ஜனங்கள் பேசினார்கள். இந்த மாளிகையிலேயே சிற்றரசர்கள் கூடி அதைப்பற்றிப் பேசினார்கள். ஆனால் எல்லாரும் எதிர் பார்த்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக முடிந்தது. வாலிப வயதினரும் வீராதி வீரருமான ஆதித்த கரிகாலர் மாண்டு போனார். உயிரற்ற அவரது உடல் இதோ இந்த அறையில் கிடக்கிறது. நோய்ப்பட்டுள்ள சுந்தரசோழர் இன்னும் உயிரோடு இருக்கிறார். ஆனால் இன்னும் நெடுங்காலம் இருப்பாரா தமது அருமைக் குமாரனின் அகால மரணச் செய்தியை அறிந்த பிறகும் உயிரோடு இருப்பாரா தமது அருமைக் குமாரனின் அகால மரணச் செய்தியை அறிந்த பிறகும் உயிரோடு இருப்பாரா ஐயோ மகனைப் பார்க்க வேண்டுமென்று தந்தை எவ்வளவு ஆவல் கொண்டிருந்தார் தந்தை வந்து தங்கியிருப்பதற்காகக் கரிகாலர் காஞ்சியில் பொன்மாளிகை கட்டினாரே தந்தை வந்து தங்கியிருப்பதற்காகக் கரிகாலர் காஞ்சியில் பொன்மாளிகை கட்டினாரே அந்தப் பொன் மாளிகையில் தந்தையை வரவேற்று உபசரிப்பதற்குக் கொடுத்து வைக்காமல் குமாரர் போய்விட்டாரே அந்தப் பொன் மாளிகையில் தந்தையை வரவேற்று உபசரிப்பதற்குக் கொடுத்து வைக்காமல் குமாரர் போய்விட்டாரே இதிலிருந்து இன்னும் என்னென்ன விளையப் போகிறதோ, தெரியவில்லை. சோழ சாம்ராஜ்யம் முழுவதும் ஒரே துயர வெள்ளத்தில் முழுகப்போகிறது. அது மட்டுந்தானா இதிலிருந்து இன்னும் என்னென்ன விளையப் போகிறதோ, தெரியவில்லை. சோழ சாம்ராஜ்யம் முழுவதும் ஒரே துயர வெள்ளத்தில் முழுகப்போகிறது. அது மட்டுந்தானா எத்தனை விதமான உட்கலகங்கள் விளையப் போகின்றனவோ யாருக்குத் தெரியும் எத்தனை விதமான உட்கலகங்கள் விளையப் போகின்றனவோ யாருக்குத் தெரியும் சிற்றரசர்களுக்குள் பெருஞ் சண்டை மூளப் போகிறது நிச்சயம். சற்றுமுன்னால் வெளியிலே கேட்ட சத்தம் மலையமானுடைய படைவீரர்கள் போட்ட சத்தமாகத்தான் இருக்கவேண்டும் சிற்றரசர்களுக்குள் பெருஞ் சண்டை மூளப் போகிறது நிச்சயம். சற்றுமுன்னால் வெளியிலே கேட்ட சத்தம் மலையமானுடைய படைவீரர்கள் போட்ட சத்தமாகத்தான் இருக்கவேண்டும் அவர்கள் எதற்காக அப்படிக் கோஷமிட்டார்கள் அவர்கள் எதற்காக அப்படிக் கோஷமிட்டார்கள் இந்தக் கடம்பூர் மாளிகையைத் தாக்கப் போகிறார்களா, என்ன இந்தக் கடம்பூர் மாளிகையைத் தாக்கப் போகிறார்களா, என்ன எதற்காக கரிகாலருடைய மரணம் பற்றிய செய்தி ஒருவேளை அவர்களுக்கு எட்டியிருக்குமோ ஆகா சம்புவரையர் இதை எப்படிக் சமாளிக்கப் போகிறார் நம் பேரில் கரிகாலரைக் கொன்ற குற்றத்தைச் சுமத்திச் சமாளிக்கப் பார்ப்பார். ஆனால் அதை மலையமான் நம்புவாரா நம் பேரில் கரிகாலரைக் கொன்ற குற்றத்தைச் சுமத்திச் சமாளிக்கப் பார்ப்பார். ஆனால் அதை மலையமான் நம்புவாரா நம்பினாலுங்கூட, சம்புவரையரின் மாளிகையில் இது நடந்திருப்பதால் அவரைச் சும்மா விட்டுவிடுவாரா நம்பினாலுங்கூட, சம்புவரையரின் மாளிகையில் இது நடந்திருப்பதால் அவரைச் சும்மா விட்டுவிடுவாரா முன்னர் இங்கே நடந்த சதியாலோசனையைப்பற்றி மலையமானுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திராவிட்டாலும் ஆழ்வார்க்கடியான் போய் எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறான். ஆகையினாலேதான் படை திரட்டிக்கொண்டு வருகிறார். மலையமான் தம் பேரப்பிள்ளை மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பது வந்தியத்தேவனுக்கு நன்றாய்த் தெரியும். இந்தச் செய்தியை அறியும்போது அவர் என்ன செய்வார் என்பது யாருக்குத் தெரியும் முன்னர் இங்கே நடந்த சதியாலோசனையைப்பற்றி மலையமானுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திராவிட்டாலும் ஆழ்வார்க்கடியான் போய் எச்��ரித்துவிட்டுப் போயிருக்கிறான். ஆகையினாலேதான் படை திரட்டிக்கொண்டு வருகிறார். மலையமான் தம் பேரப்பிள்ளை மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பது வந்தியத்தேவனுக்கு நன்றாய்த் தெரியும். இந்தச் செய்தியை அறியும்போது அவர் என்ன செய்வார் என்பது யாருக்குத் தெரியும் சம்புவரையர் குடும்பத்தையே நாசம் செய்து இந்த மாளிகையையும் அடியோடு அழித்துப் போட்டாலும் போட்டுவிடுவார்.\n நம்மிடம் எவ்வளவு சினேகமாக இருந்தான் அவ்வளவு சினேகமும் கொடிய துவேஷமாக அல்லவா மாறிவிட்டது அவ்வளவு சினேகமும் கொடிய துவேஷமாக அல்லவா மாறிவிட்டது எல்லாம் அந்தப் பழுவூர் மோகினியின் காரணமாகத்தான். பார்க்கப்போனால், அவளுடைய கதையும் சோகமயமாக இருக்கிறது. அவள் பேரிலேதான் எப்படிக் குற்றம் சொல்லுவது எல்லாம் அந்தப் பழுவூர் மோகினியின் காரணமாகத்தான். பார்க்கப்போனால், அவளுடைய கதையும் சோகமயமாக இருக்கிறது. அவள் பேரிலேதான் எப்படிக் குற்றம் சொல்லுவது எல்லாம் விதி செய்யும் கொடுமைதான்…\n மணிமேகலையின் விதியை என்னவென்று சொல்லுவது என்னிடம் எதற்காக அவள் இவ்வளவு அன்பு காட்டவேண்டும் என்னிடம் எதற்காக அவள் இவ்வளவு அன்பு காட்டவேண்டும் என்னைத் தப்புவிப்பதற்காக முன்வந்து ‘நான் கொன்றேன்’ என்று ஒப்புக்கொண்டாளே என்னைத் தப்புவிப்பதற்காக முன்வந்து ‘நான் கொன்றேன்’ என்று ஒப்புக்கொண்டாளே இத்தகைய அன்புக்கு இணை ஏது இத்தகைய அன்புக்கு இணை ஏது – இதற்குக் கைம்மாறுதான் என்ன செய்யப் போகிறேன்…\nவந்தியத்தேவன் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். கைம்மாறு செய்வதைப் பற்றி எண்ணுவது என்ன பைத்தியக்காரத்தனம் மற்றவர்களைப்பற்றி நான் பரிதாபப்படுவதிலேதான் என்ன அர்த்தம் இருக்கிறது மற்றவர்களைப்பற்றி நான் பரிதாபப்படுவதிலேதான் என்ன அர்த்தம் இருக்கிறது என்னுடைய நிலைமையைக் காட்டிலும் பயங்கரமான பரிதாபமான நிலைமையில் உள்ளவர்கள் வேறு யாரும் இல்லை என்னுடைய நிலைமையைக் காட்டிலும் பயங்கரமான பரிதாபமான நிலைமையில் உள்ளவர்கள் வேறு யாரும் இல்லை ஆதித்த கரிகாலரைக் கொன்றதாக என்பேரில் குற்றம் சுமத்தப் போகிறார்கள் ஆதித்த கரிகாலரைக் கொன்றதாக என்பேரில் குற்றம் சுமத்தப் போகிறார்கள் நான் அந்தப் பாதகத்தைச் செய்யவில்லை என்று நிரூபிப்பதற்கு எவ்விதச் சாட்சியமுமில்லை. நந்தினியும், ரவிதாஸன் கூட்டத்தாரும் போயே போய் விட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து போய்ப் பிடிப்பதற்கு யாரும் முயலவில்லை. அவர்களை ஒருவேளை பிடித்தாலுங்கூட நானும் அவர்களுடன் சேர்ந்து சதி செய்யவில்லை என்று எப்படி நிரூபிக்க முடியும் நான் அந்தப் பாதகத்தைச் செய்யவில்லை என்று நிரூபிப்பதற்கு எவ்விதச் சாட்சியமுமில்லை. நந்தினியும், ரவிதாஸன் கூட்டத்தாரும் போயே போய் விட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து போய்ப் பிடிப்பதற்கு யாரும் முயலவில்லை. அவர்களை ஒருவேளை பிடித்தாலுங்கூட நானும் அவர்களுடன் சேர்ந்து சதி செய்யவில்லை என்று எப்படி நிரூபிக்க முடியும்\nபட்டத்து இளவரசரைக் கொலை செய்த துரோகிக்கு என்ன விதமான தண்டனை கொடுப்பார்கள் வெறுமனே கொலைக்குக் கொலை என்று தண்டனை கொடுத்துவிட மாட்டார்கள் வெறுமனே கொலைக்குக் கொலை என்று தண்டனை கொடுத்துவிட மாட்டார்கள் இம்மாதிரி காரியத்தை இனி யாரும் கனவிலும் செய்ய நினையாத வண்ணம் பயங்கரமான சித்திரவதைத் தண்டனை ஏற்படுத்துவார்கள். என்னவிதமான தண்டனை கொடுத்தாலும் கொடுக்கட்டும். கரிகாலரை நான் கொன்று விட்டதாகப் பழையாறை இளையபிராட்டியும், பொன்னியின் செல்வரும் கருதுவார்கள் அல்லவா இம்மாதிரி காரியத்தை இனி யாரும் கனவிலும் செய்ய நினையாத வண்ணம் பயங்கரமான சித்திரவதைத் தண்டனை ஏற்படுத்துவார்கள். என்னவிதமான தண்டனை கொடுத்தாலும் கொடுக்கட்டும். கரிகாலரை நான் கொன்று விட்டதாகப் பழையாறை இளையபிராட்டியும், பொன்னியின் செல்வரும் கருதுவார்கள் அல்லவா அதைக் காட்டிலும் வேறு என்ன சித்திரவதை கொடுமையாக இருக்கமுடியும் அதைக் காட்டிலும் வேறு என்ன சித்திரவதை கொடுமையாக இருக்கமுடியும் தெய்வமே சென்ற மூன்று நான்கு மாத காலத்தில் நான் எவ்வளவோ இக்கட்டுக்களில் தப்பி வந்ததெல்லாம் இந்தப் பயங்கரமான அபகீர்த்திக்கு ஆளாவதற்குத்தானா…\nஇவ்வாறெல்லாம் வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் அலைமேல் அலை எறிவதுபோல் எத்தனையோ எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. எவ்வளவு நேரம் இப்படிக் கழிந்தது என்று அவனுக்குத் தெரியாது. இருளடர்ந்திருந்த அந்த அறையில் திடீரென்று மெல்லிய புகைப்படலம் பரவியபோது அவனுடைய எண்ணத் தொடர்பு கலைந்தது. ‘அது என்ன புகை எங்கிருந்து வருகிறது என்று யோசிக்கத் தொடங்கினான��. சற்று நேரத்துக்கெல்லாம் மிகச் சொற்ப வெளிச்சமும் பரவியது. அந்த வெளிச்சத்தில் ஆதித்த கரிகாலரின் உடல் தெரிந்தது. கதவுகள் சாத்தியபடியே இருந்தன. ஆகையால் விளக்கு வெளிச்சமாக இருக்க முடியாது. பின், என்ன வெளிச்சம் நாலாபக்கமும் கூர்ந்து கவனிக்கலானான். புகையும் வெளிச்சமும் பக்கத்து வேட்டை மண்டபத்திலிருந்து புகை வருவதற்குக் காரணம் என்ன… நாலாபக்கமும் கூர்ந்து கவனிக்கலானான். புகையும் வெளிச்சமும் பக்கத்து வேட்டை மண்டபத்திலிருந்து புகை வருவதற்குக் காரணம் என்ன… ஒருவேளை தீப்பிடித்திருக்குமோ வேட்டை மண்டபத்தின் வழியாக சுரங்கப் பாதையில் சென்றவர்கள், வேண்டுமென்றே தீ வைத்துவிட்டுப் போயிருப்பார்களோ அல்லது அவனும் மணிமேகலையும் வேட்டை மண்டபத்துக்குள் வந்தபோது கொண்டு வந்த விளக்கு இந்த விபத்துக்குக் காரணமாயிருக்குமோ….\nவர வரப் புகை அதிகமாயிற்று. உஷ்ணமும் அதிகரித்து வந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் வேட்டை மண்டபத்துக்கும் அந்த அறைக்கும் இடையிலிருந்த மரப்பலகைச் சுவர்களின் இடுக்குகளின் வழியாகத் தீயின் ஜுவாலைகள் தெரியத் தொடங்கின. இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் அக்கினி பகவான் தமது ஜோதி மயமான கரங்களை நீட்டித் துழாவிக் கொண்டு, இந்த அறைக்குள்ளேயே பிரவேசித்துவிட்டார்\nஅக்கினி பகவானுடைய பிரவேசத்தைக் கொஞ்சநேரம் வந்தியத்தேவன் கண்கொட்டா ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். முதலில் அவனுக்கு ஒரு குதூகலமே ஏற்பட்டது. “நம்முடைய கவலைகளையெல்லாம் அக்கினி பகவான் தீர்த்து வைத்துவிடப் போகிறார். ஆதித்த கரிகாலருக்கும், நமக்கும் ஒரே இடத்தில் தகனக்கிரியை நடந்து விடப்போகிறது” என்று எண்ணினான். ஆனால் இது சிறிது நேரந்தான் நிலைத்திருந்தது, கரிகாலரைக் கொன்றவன் என்ற குற்றச்சாட்டுடன் இந்த உலகைவிட்டுப் போவதற்கு அவன் இஷ்டப்படவில்லை. சம்புவரையரும் அவருடைய மகனும் அப்படித்தான் வெளியிலே சொல்லுவார்கள். சிலர் அதை நம்பவும் செய்வார்கள். யார் நம்பினாலும், நம்பாவிட்டாலும் பொன்னியின் செல்வரும் குந்தவை தேவியும் அவ்வாறு நம்பக் கூடாது. நான் அந்தப் பயங்கரக் குற்றத்தைச் செய்யவில்லை என்று அவர்களுக்காகவேனும் நிரூபித்தாக வேண்டும். அது மட்டும் அல்ல, வீராதி வீரரான கரிகாலருடைய திருமேனிக்கு இறுதிச் சடங்கு ��ப்படி நடக்கும்படி விடலாமா” என்று எண்ணினான். ஆனால் இது சிறிது நேரந்தான் நிலைத்திருந்தது, கரிகாலரைக் கொன்றவன் என்ற குற்றச்சாட்டுடன் இந்த உலகைவிட்டுப் போவதற்கு அவன் இஷ்டப்படவில்லை. சம்புவரையரும் அவருடைய மகனும் அப்படித்தான் வெளியிலே சொல்லுவார்கள். சிலர் அதை நம்பவும் செய்வார்கள். யார் நம்பினாலும், நம்பாவிட்டாலும் பொன்னியின் செல்வரும் குந்தவை தேவியும் அவ்வாறு நம்பக் கூடாது. நான் அந்தப் பயங்கரக் குற்றத்தைச் செய்யவில்லை என்று அவர்களுக்காகவேனும் நிரூபித்தாக வேண்டும். அது மட்டும் அல்ல, வீராதி வீரரான கரிகாலருடைய திருமேனிக்கு இறுதிச் சடங்கு இப்படி நடக்கும்படி விடலாமா அவருடைய பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும் அவருடைய உயிரற்ற உடம்பையாவது பார்க்க வேண்டாமா… அவருடைய பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும் அவருடைய உயிரற்ற உடம்பையாவது பார்க்க வேண்டாமா… ஆம், ஆம் அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவருடைய உடம்பையாவது காப்பாற்ற வேண்டும். சக்கரவர்த்தித் திருமகனுக்குரிய மரியாதைகளுடனே இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு வழி தேட வேண்டும்\nஅதுவரையில் வந்தியத்தேவன் தன்னை விடுவித்துக் கொள்ளப் பிரயத்தனம் செய்யவில்லை. அவனை எப்படிக் கட்டியிருக்கிறார்கள் என்று கூடக் கவனிக்கவில்லை. இப்போது கவனித்தான். முதலில் அவனுடைய முன் கைகள் இரண்டையும் சேர்த்துக் கட்டி அந்தக் கயிற்றைக் கொண்டே அவன் உடம்பு முழுவதையும் கட்டிலின் காலோடு சேர்த்துக் கட்டியிருந்தார்கள். குனியவோ நிமிரவோ முடியவில்லை. அவனுடைய பலம் முழுவதும் செலுத்திக் கைக்கட்டுக்களை இழுத்தும், பல்லினால் கடித்தும் அவிழ்த்துக் கொள்ளப் பார்த்தான்; முடியவில்லை. அவ்வாறே உடம்பின் கட்டுக்களைத் திமிறி அவிழ்க்கப் பார்த்தான்; அதுவும் முடியவில்லை. ஆனால் அப்படி உடம்பைத் திமிறியபோது கட்டில் அசைந்தது, உடனே ஒரு யோசனை தோன்றியது. கட்டிலை இழுத்துக் கொண்டு வேட்டை மண்டபத்தின் இரகசிய வாசலை நோக்கிச் சென்றான். அது அவ்வளவு எளிதாக இல்லை. அங்குலம் அங்குலமாக நகர வேண்டியிருந்தது. கட்டிலை இழுத்த போதெல்லாம் அவன் உடம்பின் கட்டுக்கள் இறுகி வேதனை உண்டாக்கின. ஆயினும் சகித்துக் கொண்டு சென்றான். வாசலை நெருங்கியபோது, சாத்தியிருந்த கதவு இடுக்குகளின் வழியாகத் தீயின் ஜுவாலைகள் வந்து கொண்டிருந்தன. அந்த ஜுவாலைகளில் கையைக் கட்டியிருந்த கயிற்றுக் கத்தையைப் பிடித்தான்; கயிற்றில் தீப்பிடித்தது. அதே சமயத்தில் அவனுடைய கைகள் மீதும் நெருப்பு ஜுவாலைகள் வீசிச் சகிக்க முடியாத வேதனையை உண்டாக்கின. ஆயினும் பொறுத்துக் கொண்டிருந்து, நெருப்புப் பிடித்துக் கைகட்டு அறுபட்டவுடனே உடம்பின் கட்டுக்களை அவசர அவசரமாக அவிழ்த்துக் கொண்டான். அவிழ்த்து முடிவதற்குள்ளே கட்டிலின் திரைச் சீலைகளிலே தீப்பிடித்துக் கொண்டது. அறையில் புகை சூழ்ந்தது. வந்தியத்தேவனுடைய உடம்பெல்லாம் பற்றி எரிவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. அவனுடைய கண்களில் முதலில் எரிச்சல் கண்டது. பின்னர் கண்ணீர் ததும்பிற்று. கண் பார்வையே மங்கத் தொடங்கியது.\n நானும் இளவரசோடு இங்கேயே மாண்டு எரிந்து போக வேண்டியதுதான் ஒரு விதத்தில் இதுவும் நல்லதுதானே ஒரு விதத்தில் இதுவும் நல்லதுதானே இளவரசரைக் காப்பாற்றத்தான் முடியவில்லை; அவரோடு சாகும் பேறாவது எனக்குக் கிடைக்கும் இளவரசரைக் காப்பாற்றத்தான் முடியவில்லை; அவரோடு சாகும் பேறாவது எனக்குக் கிடைக்கும்… சீச்சீ. இது என்ன யோசனை… சீச்சீ. இது என்ன யோசனை நான் இறப்பது பற்றிக் கவலையில்லை இளவரசருடைய உடல் இங்கு எரிந்து சாம்பலானால், எனக்கு அழியாத பழி அல்லவா ஏற்படும் நான் இறப்பது பற்றிக் கவலையில்லை இளவரசருடைய உடல் இங்கு எரிந்து சாம்பலானால், எனக்கு அழியாத பழி அல்லவா ஏற்படும் என்னை அறிந்தவர்கள் என்னுடைய நினைவு வரும் போதெல்லாம் என்னைச் சபிப்பார்களே என்னை அறிந்தவர்கள் என்னுடைய நினைவு வரும் போதெல்லாம் என்னைச் சபிப்பார்களே அத்தகைய பழிக்கு இடங்கொடுத்து நான் ஏன் சாகவேண்டும் அத்தகைய பழிக்கு இடங்கொடுத்து நான் ஏன் சாகவேண்டும் இளவரசரின் உடலை எப்படியேனும் வெளியே எடுத்துச் செல்வேன். அவருடைய பாட்டன் மலையமானிடம் ஒப்புவிப்பேன். இளவரசரை நான் கொல்லவில்லை என்றும், கொன்றவர்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பேனென்றும் உறுதி கூறுவேன். அவ்வாறு ஒப்புக்கொண்ட காரியத்தைச் செய்து முடித்த பிறகு நான் இறந்தால் பாதகம் இல்லை. அதுவரையில் எப்படியாவது இந்த உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்…\nவந்தியத்தேவன் இப்போது கட்டுக்கள் அனைத்தையும் அவிழ்த்துக் கொண்டு விடுதலை பெற்றான். ஆ��ால் இது என்ன கட்டில் தீப்பிடித்து எரிகிறதே திறந்தாலும் புகை மண்டிக் கிடப்பதால் ஒன்றுமே தெரியவில்லையே… ஆயினும் இளவரசரின் உடலைக் கண்டுபிடித்துதான் ஆகவேண்டும். வந்தியத்தேவன் தரையில் உட்கார்ந்த வண்ணம் பரபரப்புடன் கையை நீட்டி துளாவிக் கொண்டு அங்குமிங்கும் அவசரமாக நகர்ந்து தேடினான். தேடிய நேரம் சில நிமிஷந்தான் இருக்கும். ஆனால் பல யுகங்களைப்போல் அவனுக்குத் தோன்றியது. கடைசியாக இளவரசரின் உடம்பு அவனுடைய கைகளுக்குத் தட்டுப்பட்டது. அந்த உடம்பைத் தூக்கி எடுத்துத் தூக்கி எடுத்துத் தோளின் மேல் போட்டுக் கொண்டான். அப்போதுதான் வெளியே போவது எப்படி என்ற யோசனை உண்டாயிற்று. வேட்டை மண்டபத்துக்குள் போவது இயலாத காரியம்… ஆயினும் இளவரசரின் உடலைக் கண்டுபிடித்துதான் ஆகவேண்டும். வந்தியத்தேவன் தரையில் உட்கார்ந்த வண்ணம் பரபரப்புடன் கையை நீட்டி துளாவிக் கொண்டு அங்குமிங்கும் அவசரமாக நகர்ந்து தேடினான். தேடிய நேரம் சில நிமிஷந்தான் இருக்கும். ஆனால் பல யுகங்களைப்போல் அவனுக்குத் தோன்றியது. கடைசியாக இளவரசரின் உடம்பு அவனுடைய கைகளுக்குத் தட்டுப்பட்டது. அந்த உடம்பைத் தூக்கி எடுத்துத் தூக்கி எடுத்துத் தோளின் மேல் போட்டுக் கொண்டான். அப்போதுதான் வெளியே போவது எப்படி என்ற யோசனை உண்டாயிற்று. வேட்டை மண்டபத்துக்குள் போவது இயலாத காரியம் ஆகா அங்கே எத்தனையோ காலமாகச் சம்புவரையர்கள் சேகரித்து வைத்திருந்த மிருகங்களெல்லாம் இதற்குள் எரிந்து சாம்பலாகப் போயிருக்கும்… அந்த அறையிலிருந்து சாதாரணமாக எல்லோரும் வெளியே போவதற்குரிய பிரதான வாசலை அடைந்தான். ஒரு கையினால் கதவை இடித்துப் பார்த்தான் காலினால் உதைத்துப் பார்த்தான் உடம்பினால் கதவின் பேரில் மோதிக்கொண்டும் பார்த்தான். “தீ… அந்த அறையிலிருந்து சாதாரணமாக எல்லோரும் வெளியே போவதற்குரிய பிரதான வாசலை அடைந்தான். ஒரு கையினால் கதவை இடித்துப் பார்த்தான் காலினால் உதைத்துப் பார்த்தான் உடம்பினால் கதவின் பேரில் மோதிக்கொண்டும் பார்த்தான். “தீ தீ” என்று சத்தம் போட்டுப் பார்த்தான். ஒன்றும் பயன்படவில்லை. சீச்சீ என்ன அறிவீனம் யாழ்க் களஞ்சியத்தின் வழியாகத்தான் ஏறிப்போக வேண்டும் ஐயோ அதற்குள் அதிலேயும் தீப்பிடிக்காமல் இருக்கவேண்டுமே இத்தனை நேரம் வீண்பொழுது போக���கி விட்டோ மே\nஇப்போது அந்த அறை நல்ல பிரகாசமாக இருந்தது. ஆனால் அந்தப் பிரகாசம் பயன்படாதபடி புகை மண்டிக் கிடந்தது. கண்ணைத் திறந்து பார்க்கவே முடியவில்லை. கஷ்டத்துடன் பார்த்தாலும் திக்குத் திசை தெரியவில்லை. யாழ்க்களஞ்சியம் இருக்குமிடத்தை உத்தேசமாகக் குறிவைத்துக் கொண்டு வந்தியத்தேவன் ஓடினான்.\nவழியில் காலில் ஏதோ தட்டுப்பட்டது. அது ‘டணார்’ என்ற ஒலியை உண்டாக்கியது. ‘ஆகா’ என்ற ஒலியை உண்டாக்கியது. ‘ஆகா அது எனக்கு நினைவு வந்தபோது பக்கத்தில் கிடந்து கைக்கு அகப்பட்ட திருகுமடல் உள்ள கத்தியாகவே இருக்கவேண்டும். அந்தக் கத்தியில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ளலாம். வழியில் யாராவது குறுக்கிட்டுத் தடுத்தால் ஒருவேளை அந்தக் கத்தி உபயோகப்பட்டாலும் படும்…’\nஇவ்விதம் எண்ணி அந்தக் கத்தியைக் குனிந்து எடுத்தான். அப்போது எரிந்த கட்டிலிருந்து தெறித்து வந்த ஜுவாலைத் தணல் ஒன்று அவன் தோள்மீது விழுந்தது. அதைத் தட்டி அப்பால் எறிந்துவிட்டு ஓடிப்போய் யாழ்க்களஞ்சியத்தை அடைந்தான். இவ்வளவு நேரமும் அவன் தோள்மீது சாத்தியிருந்த கரிகாலருடைய தேகத்தை அவனுடைய ஒரு கை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவ்விதம் தோள்மீது சாத்திக்கொண்டே களஞ்சியத்தின் படிகளில் ஏறுவது அசாத்தியம் மேலே கதவு வேறு சாத்தியிருந்தது. எனவே கரிகாலருடைய தேகத்தைக் கீழே நிறுத்தி வைத்துவிட்டு ஏறி மேலேயுள்ள கதவைத் திறந்தான். பாதிக் களஞ்சியத்தில் நின்று கொண்டு குனிந்து எடுத்தான். தெய்வமே அதற்குள் தீ அக்களஞ்சியத்துக்கும் வந்துவிட்டதே அதற்குள் தீ அக்களஞ்சியத்துக்கும் வந்துவிட்டதே இன்னும் சில நிமிஷம் தாமதித்திருந்தால், இந்த வழியும் இல்லாமல் போயிருக்கும் இன்னும் சில நிமிஷம் தாமதித்திருந்தால், இந்த வழியும் இல்லாமல் போயிருக்கும்\nவந்தியத்தேவன் மேல் மச்சில் கரிகாலருடைய உடலைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தானும் ஏறி வந்து சேர்ந்தபோது பாதிபிராணன் போனவனாக இருந்தான். இத்தனை நேரம் நெருப்பிலும் புகையிலும் வெந்துகொண்டிருந்தவன்மீது இப்போது குளிர்ந்த காற்று வீசிற்று. சிறிது நேரம் அங்கேயே கிடந்து இளைப்பாறலாமா என்று யோசித்தான். கூடாது, கூடாது ஒரு நிமிஷங்கூடத் தாமதிக்கக் கூடாது ஒரு நிமிஷங்கூடத் தாமதிக்கக் கூடாது ���ீப்பிடித்த அக்கட்டடம் எப்போது இடிந்து விழும் என்று யார் கண்டது தீப்பிடித்த அக்கட்டடம் எப்போது இடிந்து விழும் என்று யார் கண்டது மறுபடியும் கரிகாலருடைய உடலை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு மேல்மச்சு வழியாகவே விரைந்து சென்றான். முன்னொரு தடவை போனது போலவே மாட கூடங்களைக் கடந்து சென்றான். ஆனால் முன்னே அவன் தனியாகப் போனபடியால் மாளிகை மச்சிலிருந்து கீழே இறங்கி நிலா முற்றத்தைக் கடந்து மதில் சுவர் மீது ஏறிக் குதித்துப் போவது சாத்தியமாயிருந்தது. இப்போது அது முடியுமா மறுபடியும் கரிகாலருடைய உடலை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு மேல்மச்சு வழியாகவே விரைந்து சென்றான். முன்னொரு தடவை போனது போலவே மாட கூடங்களைக் கடந்து சென்றான். ஆனால் முன்னே அவன் தனியாகப் போனபடியால் மாளிகை மச்சிலிருந்து கீழே இறங்கி நிலா முற்றத்தைக் கடந்து மதில் சுவர் மீது ஏறிக் குதித்துப் போவது சாத்தியமாயிருந்தது. இப்போது அது முடியுமா அவன் மிகவும் களைத்துப் போயிருந்ததுமன்றி ஆதித்த கரிகாலருடைய தேகத்தையும் அல்லவா தூக்கிப் போக வேண்டியிருக்கிறது\nஅப்போது அம்மாளிகைக்கு வெளியே நாலா பக்கங்களில் இருந்தும் எழுந்த பெரும் ஆரவாரக் கூச்சல் மீது அவன் கவனம் சென்றது. ஆகா இது என்ன மலையமானுடைய வீரர்கள் கோட்டையைத் தாக்கத் தொடங்கிவிட்டார்கள் போலிருக்கிறதே முன் வாசல் கதவைத் தாக்கித் தகர்க்கிறார்கள் போலிருக்கிறதே முன் வாசல் கதவைத் தாக்கித் தகர்க்கிறார்கள் போலிருக்கிறதே மதில் சுவர் மீது வீரர் பலர் ஏறிக் குதிக்கிறார்களே மதில் சுவர் மீது வீரர் பலர் ஏறிக் குதிக்கிறார்களே இளவரசர் கொலையுண்டார் என்ற செய்தியை அறிந்துதான் மலையமான் கடம்பூர் மாளிகையைத் தாக்கக் கட்டளையிட்டு விட்டாரா இளவரசர் கொலையுண்டார் என்ற செய்தியை அறிந்துதான் மலையமான் கடம்பூர் மாளிகையைத் தாக்கக் கட்டளையிட்டு விட்டாரா அப்படியானால், கரிகாலருடைய உடலைத் தூக்கிக்கொண்டு வரும் என்னைப் பார்த்தால் அவ்வீரர்கள் என்ன செய்வார்கள் அப்படியானால், கரிகாலருடைய உடலைத் தூக்கிக்கொண்டு வரும் என்னைப் பார்த்தால் அவ்வீரர்கள் என்ன செய்வார்கள் ஏன் நான்தான் அவரைக் கொன்றதாக எண்ணிக் கொள்வார்கள் என்னைச் சின்னாபின்னம் செய்து போடுவார்கள் என்னைச் சின்னாபின்னம் செய்து போடுவா���்கள் ஆகையால் நான் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். யார் கண்ணிலும் தென்படாமல் போக வேண்டும். மலையமான் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவரிடம் அவருடைய பேரப்பிள்ளையின் திருமேனியை ஒப்படைத்து விடவேண்டும் அதற்குப் பிறகு நடப்பது நடந்து விட்டுப் போகட்டும்…\nபின்னர், வந்தியத்தேவன் மிக ஜாக்கிரதையாக மாடகூடங்களின் மறைவிலும் அவற்றின் நிழல் படர்ந்திருந்த இருளான இடங்களிலுமே பதுங்கி நடந்து சென்றான். கடைசியாக, முதல் தடவை அங்கே வந்திருந்தபோது எவ்விடத்தில் நின்று கீழே நடந்த சிற்றரசர்களின் சதியாலோசனையைக் கவனித்தானோ, அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தான். கீழே எப்படி இறங்குவது என்பதாக யோசித்துக் கொண்டு அவன் அங்குமிங்கும் பார்த்தபோது, சுவர் ஓரத்தில் ஏணி ஒன்று வைக்கப்பட்டிருந்தது புலப்பட்டது. அதுமட்டும் அல்ல; ஏணியின் பக்கத்தில் மனித உருவம் ஒன்றும் தெரிந்தது. அது யாராயிருக்கும் ஏணியை வைத்துக் கொண்டு யாருக்காகக் காத்திருக்கிறான் ஏணியை வைத்துக் கொண்டு யாருக்காகக் காத்திருக்கிறான் தான் அந்த ஏணி வழியாகக் கீழே இறங்கினால் என்ன நேரும் தான் அந்த ஏணி வழியாகக் கீழே இறங்கினால் என்ன நேரும் என்ன நேர்ந்தாலும் சரிதான் அந்த ஏணியை உபயோகப்படுத்திக் கொண்டே தீரவேண்டும் நல்ல வேளையாகக் கையிலே கத்தி ஒன்று இருக்கிறது நல்ல வேளையாகக் கையிலே கத்தி ஒன்று இருக்கிறது எது நேர்ந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.\nஇந்தச் சமயத்தில் முன் வாசலுக்கு அருகில் ஆரவாரம் அதிகமாயிற்று. அது என்னவென்று தெரிந்துகொள்வதற்காகவோ, என்னவோ, ஏணிக்கு அருகில் நின்ற மனிதன் சற்று அப்பால் போனான். ரொம்ப நல்லதாய்ப் போயிற்று என்று எண்ணி வந்தியத்தேவன் ஏணி வழியாக விரைந்து கீழே இறங்கினான். அவன் கீழே இறங்கித் தரையில் காலை வைத்ததற்கும், போன மனிதன் திரும்பி வருவதற்கும் சரியாயிருந்தது.\n” என்று அம்மனிதன் கேட்டதும், அவன் இடும்பன்காரி என்பதை வந்தியத்தேவன் தெரிந்துகொண்டான். அதே கணத்தில் இடும்பன்காரி யாரை எதிர்பார்த்து அங்கே காத்துக் கொண்டிருந்தான் என்பதையும் ஒருவாறு ஊகித்துக் கொண்டான்.\nஇடும்பன்காரி அவன் அருகில் வந்ததும் வியப்புடன், “அடே நீயா யாரைத் தோளில் போட்டுக்கொண்டு வருகிறாய்\n ரணபத்திரகாளியின் பலியுடனே என்னை முன்னால் அனுப்பினார். அவர் பின்னால் வருகிறார். உன்னை இங்கேயே ஏணியுடன் இருக்கச் சொன்னார் இதோ பார் இக்கத்தியை உனக்கு அடையாளங் காட்டச் சொன்னார்” என்று வந்தியத்தேவன் கூறி, திருகு கத்தியைக் காட்டினான்.\nஇடும்பன்காரி சிறிது சந்தேகத்துடனேயே, “இத்தனை நாளாக நீ எனக்குச் சொல்லவில்லையே போனால் போகட்டும். சாமியார் இவ்வளவு நேரம் பண்ணுகிறாரே போனால் போகட்டும். சாமியார் இவ்வளவு நேரம் பண்ணுகிறாரே எப்படி இங்கிருந்து வெளியே போகப் போகிறோம் எப்படி இங்கிருந்து வெளியே போகப் போகிறோம் திருக்கோவலூர் வீரர்கள் மாளிகையைச் சூழ்ந்து கொண்டு உள்ளே வரவும் தொடங்கிவிட்டார்களே திருக்கோவலூர் வீரர்கள் மாளிகையைச் சூழ்ந்து கொண்டு உள்ளே வரவும் தொடங்கிவிட்டார்களே\n கூட்டம் அதிகமானால் நாம் தப்பிச் செல்வது சுலபம். அதெல்லாம் பெரிய சாமியாருக்குச் சொல்லித் தரவேண்டுமா அவர் எப்படியோ வழி கண்டுபிடிப்பார். நீ இங்கேயே அவர் வரும் வரையில் காத்திரு அவர் எப்படியோ வழி கண்டுபிடிப்பார். நீ இங்கேயே அவர் வரும் வரையில் காத்திரு நான் போய் நந்தவனத்தில் இருப்பதாகச் சொல்லு நான் போய் நந்தவனத்தில் இருப்பதாகச் சொல்லு\nஇடும்பன்காரியின் மறுமொழிக்குக் காத்திராமல் விடுவிடுவென்று மேலே நடந்தான். இடும்பன்காரியின் கண்ணோட்டத்திலிருந்து மறைந்ததும், அந்த மாளிகையின் முன் வாசல் கோபுரத்தை நோக்கி நடந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/05/16/klk-police-meeting/", "date_download": "2018-10-17T04:02:10Z", "digest": "sha1:NPY7OBP6JGKVIANIQMYEF3BQYDQW2S7H", "length": 15757, "nlines": 129, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை காவல் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. - www.keelainews.com - பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழக்கரை காவல் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.\nMay 16, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரை காவல் நிலையத்தில் விழிப்புணர்வு கூட���டம் காவல் சார்பு ஆய்வாளர் செந்தில் முருகன் தலைமையில் இன்று (16/05/2018) நடைபெற்றது. பொதுவாக ரமலான் மாதத்தில் சிறுவர்களும், இளைஞர்களும் இரவு பின்னேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் வேகமாக சென்று விபத்துக்குள்ளாவது, கடந்த வருடங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக காவல் துறை சார்பாக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு கிழக்குத் தெரு ஜமாத்தை சார்ந்த அஜிஹர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், ஜமாத்தார்கள், செஞ்சிலுவை சங்கம் அப்பா மெடிகல் சுந்தரம், விடுதலை சிறுத்தை கட்சி, திமுக, மக்கள் டீம், பாப்புலர் ஃப்ரண்ட், SDPI கட்சி, மக்கள் நல பாதுகாப்பு கழகம் மற்றும், நிஷா பவுன்டேசன், சட்ட விழிப்புணர்வு இயக்கம், தவ்ஹீத் ஜமாத், இந்தியன் தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில பிரச்சினையை விளக்கி பேசிய சார்பு ஆய்வாளர், “விதிகளை மீறி இரு சக்கர வாகனத்தில் செல்லும் கீழக்கரை வாழ் இளைஞர்கள் வரும் நோன்பு நாட்களில் விதிகளை மதித்து செல்ல வேண்டும் என்றும், முன் விரோதம் காரணமாக வரும் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும் என்றும், ஒரு மாதகாலத்திற்கு இரவில் டூவீலர்களை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பைக் சாவி கொடுக்க வேண்டாம் என்றும், இதுகுறித்து எவ்வித FIR பதிவுகளும் வராமல் இருக்க சமூக ஆர்வலர்கள், ஜமாத்தார்கள், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஅதைத் தொடர்ந்து பேசிய வடக்குத் தெரு ஜமாத் தலைவர் ரத்தின முகம்மது கூறியதாவது, “இது குறித்து வரும் தராவீஹ் பெண்கள் தொழுகைப் பள்ளியில் நோட்டீஸ் தந்து விழிப்புணர்வு தர வேண்டும்” என்றார். பின்னர் குத்பா பள்ளி ஜமாத்தை சார்ந்த மரைக்கா கூறுகையில்,”இரவு நேரங்களில் பந்து விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களால் சண்டை சச்சரவு வருவதை தடுக்க ரோந்து வர வேண்டும் என்றார். பின்னார் திமுகவைச் சார்ந்த SKV சுஹைபு,” இரவு போலீசார் ரோந்து வர வேண்டும், முக்கு ரோட்டை தாண்டியதும் விதிமுறை மீறியதாக கருதினால் பைன் போட வேண்டும் என்றார். அவரைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் தினாஜி கான் கூறுகையில்,” தண்டனைகள் கடுமையாக இருந்தால் குற்றங்கள�� குறையும் ஆகவே விதிமீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் பெற்றோர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும் என்றார். பாப்புலர் ஃப்ரண்ட் முபீஸ்,”விபத்துக்கள் குறித்து நகரின் முக்கிய இடங்களில் ப்ளக்ஸ் போர்டு வைக்க வேண்டும்” என்றார். அதைத் தொடர்ந்து பேசிய நிஷா பவுண்டேசன் நடிகர் சித்திக்,” நாம் கூட்டம் போட்டு விவாதங்கள் நடத்துவதால் எவ்வித பிரயோஜனம் இல்லை. கூட்டத்திற்கு இளைஞர்களை அழைத்து இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்” என்றார்.\nஅதே போல் அங்கு வருகை தந்திருந்த பல சமூக ஆர்வலர்கள் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க பல கருத்துக்களை காவல்துறை ஆய்வாளருடன் பகிர்ந்து கொண்டனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை வடக்குத் தெரு அல் மதரஸதுல் முஹம்மதியா மதரஸாவின் கோடைகால நிறைவு விழா…\nமண்டபத்தில் இலவச மருந்துவ முகாம்..\nபூதக்கண்ணாடி – உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nபூதக்கண்ணாடி - உலக நிகழ்வுகளின் கண்ணாடி..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் தனி நபர் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தரங்கம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உணவு திருவிழா..\nஈரோடில் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..\nதேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..\nமின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…\nமுதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..\nகீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..\nஇராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..\nகாட்பாடியில் புதிய அறக்கட்டளை துவங்கப்பட்டது..\nஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….\nகுண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவி..\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..\nகலாம் பிறந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் லட்சிய உறுதிமொழி ..\nஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் கலாம் பிறந்த தின எழுச்சி விழா..\nஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..\nபயின்ற பள்ளிக்கு நிழல் கொடுத்த முன்னாள் மாணவர்கள் ..\nகமுதியில் இலவச மருத்துவ முகாம்..\nஇராமநாதபுரம் நஜியா மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..\nமுதுகுளத்தூரில் பதற்றம்.. முத்துராமலிங்கம் தேவர் பற்றி அவதூறு பேசியதால் தீடீர் மறியல்.. சமரசத்திற்கு பிறகு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=152801", "date_download": "2018-10-17T04:28:24Z", "digest": "sha1:ERNFBV643QIBOMZ2SBIRR5L6OWD6YFWP", "length": 11099, "nlines": 174, "source_domain": "nadunadapu.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ம் திருவிழா! (Video) | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 8ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ம் திருவிழா நேற்று (23.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nPrevious articleதெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் தேர்த்திருவிழா\nNext articleஇப்படியெல்லாம் சித்தரவதை செய்வதா\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உடலுறவு கொண்ட அமெரிக்க ஆண்\n – மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/10/2.html", "date_download": "2018-10-17T03:47:43Z", "digest": "sha1:Y2NC545CCP3JSBR7IEWWLNIREN5MCV4Y", "length": 16029, "nlines": 559, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "குமுதம் ரஜினி கட்டுரை எதிர்வினை 2", "raw_content": "\nகுமுதம் ரஜினி கட்டுரை எதிர்வினை 2\nரஜினி என்னும் நடிகனைப் பற்றிய கட்டுரைகள் மிகக் குறைவு. சிலகம்மா செப்பிந்தி காலத்திலேயே நிறைய எழுதப்பட்டிருக்க வேண்டும். ரஜினியின் ஆப் ஸ்கிரீன் இமேஜ், அரசியல் பற்றிய ஆயிரக்கணக்கான கவர் ஸ்டோரிகளுக்கு நடுவே ரஜினி என்னும் நடிப்பு வசீகரனைப் பற்றி யாரும் எழுத நினைத்ததில்லை. சுஜாதா, பாலகுமாரன், விசிட்டர் ஆனந்த் போன்றோர் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் லேட்டாக இணைந்திருக்கிறார் அபிலாஷ். குமுதத்தில் வெளியாகியிருககும் கட்டுரை, இன்னொரு மாஸ்டர் பீஸ் ரஜினியின் சினிமா பற்றி இன்னும் சில கட்டுரைகளும் எழுதியிருக்கிறார் அபிலாஷ். பாராட்டை விட முதலில் நெஞ்சார்ந்த நன்றிகளை் சொல்லிவிடவேண்டும். Abilash Chandran மிக்க நன்றி\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்���ளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/whatsapps-new-feature-lets-you-tag.html", "date_download": "2018-10-17T04:02:24Z", "digest": "sha1:VJSDZQPHJUBBKV2PUL6IHTTATPHQZLCI", "length": 7188, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "WhatsApp's new feature lets you tag friends on group messages", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/intex-slimzz-silver-price-p6swX0.html", "date_download": "2018-10-17T03:16:32Z", "digest": "sha1:3TCASVHMXTZD3QEBMACTHHPNFYC7Q2CJ", "length": 18241, "nlines": 420, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇன்டெஸ் ஸ்லிம்ஸ்ஸ் சில்வர் விலை சலுகைகள் & முழு வி��ரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇன்டெஸ் ஸ்லிம்ஸ்ஸ் சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇன்டெஸ் ஸ்லிம்ஸ்ஸ் சில்வர் சமீபத்திய விலை Oct 09, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇன்டெஸ் ஸ்லிம்ஸ்ஸ் சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இன்டெஸ் ஸ்லிம்ஸ்ஸ் சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇன்டெஸ் ஸ்லிம்ஸ்ஸ் சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 14 மதிப்பீடுகள்\nஇன்டெஸ் ஸ்லிம்ஸ்ஸ் சில்வர் - விலை வரலாறு\nஇன்டெஸ் ஸ்லிம்ஸ்ஸ் சில்வர் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 2.6 Inches\nரேசர் கேமரா 1.3 MP\nஇன்டெர்னல் மெமரி 50 KB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 16 GB\nமியூசிக் பிளேயர் Yes, MP3, WAV\nஆடியோ ஜாக் 3.5 mm\nமாஸ் சட்டத் பய தடவை 250 Hours(2G)\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n3.4/5 (14 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/84241/", "date_download": "2018-10-17T04:00:49Z", "digest": "sha1:5L7YX5MBDQMODNP2BMU565LSXHMTAVNY", "length": 10911, "nlines": 127, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!! – வவுனியா நெற்", "raw_content": "\nஇலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nசட்டக் கல்லூரி 2017 ம் ஆண்டிற்குரிய மாணவர்களை தேர்வு செய்வதற்கான நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியாகி உள்ளன.\nமார்ச் 1 முதல் மார்ச் 31 வரை சட்டக்கல்லூரியில் இவற்றை பெற்றுக்கொள்ளலாம் அடிப்படைத் தகுதிகள் உயர்தரம் 3 பாடம் சித்தி சாதாரண தரம் ஆங்கிலம் C தரச்சித்தி .\nசட்டத்தரணியாக வருவதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். பொதுஅறிவு,பொது உளச்சார்பு மற்றும் மொழிப் பரீட்சை என இரண்டு பாடங்கள் இடம்பெறும். இரண்டில் ஒன்றை கட்டாயமாக ஆங்கிலத்தில் தோற்றுதல் வேண்டும். ஆங்கில புலமை குறைந்தவர்கள் பொது அறிவு, உளச்சார்பு பரீட்சையை ஆங்கிலத்தில் தோற்றுவதுடன் மொழிப் பரீட்சையை தமிழில் தோற்றுவது இலகு.\nதெரிவு செய்பவர்களுக்கு தங்குமிட வசதிகள் சட்டக்கல்லூரியினால் வழங்கப்படுகின்றன. அத்துடன் 24 வயதிற்கு குறைந்தவர்களுக்கு மகாபொல புலைமைப்பரிசில் வழங்கப்படுகின்றது.\nஇது தொடர்பாக போதிய விழிப்புணர்வு தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகளுக்கு இல்லாது இருப்பது கவலைக்குரிய விடயம்.\nவிண்ணப்பப் படிவங்களை சட்டக்கல்லூரிக்கு அருகாமையில் உள்ள HNB வங்கியில் பணத்தை செலுத்தி சட்டக்கல்லூரியில் பெற்றுக்கொள்ளலாம்.\nShare the post \"இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவேலை பறிபோனதால் குடும்பஸ்தர் செய்த செயல்\nஇலங்கையில் பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம் : காதலியின் அம்மாவை துஸ்பிரயோகம் செய்த காதலனின் நண்பர்கள்\nதுப்பாக்கி முனையில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு கிடைத்த தண்டனை\nமனிதர்களை மிஞ்சிய தாய் பாசம் : சிறுத்தை குட்டிகளுக்கு தாயாக மாறிய பூனை\nஇலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த ஏழைச்சிறுமி : குவியும் வாழ்த்துக்கள்\nநீண்ட காலத்தின் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு\nயாழில் பட்டப்பகலில் யுவதி கடத்தல் : ஆடையை கழற்றி முகத்தில் வீசியதால் பதற்றம்\nயாழில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் : மனைவி மீது இப்படியொரு பாசமா\nஇலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு : ஐசிசி அதிரடி நடவடிக்கை\nதுப்பாக்கியுடன் போராடிய பொலிஸ் சார்ஜனுக்கு பேஸ்புக் குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2018-10-17T03:56:52Z", "digest": "sha1:4RBESPLKIENRXETWVISYKNAK2D5RN5RF", "length": 13625, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "\"மத்திய அரசு திருப்பதி கோயில் நிர்வாகத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறது' தெலுங்கு தேசம் பகிரங்க குற்றச்சாட்டு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை\n* மசூதி கட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பணம் வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் * மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார் * ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப்\n“மத்திய அரசு திருப்பதி கோயில் நிர்வாகத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறது’ தெலுங்கு தேசம் பகிரங்க குற்றச்சாட்டு\nதிருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் நாட்டிலேயே அதிக சொத்து கொண்டதாகவும், வருவாய் அதிகம் கொண்டதாகவும் இருந்து வருகிறது.\nகோயிலின் நிர்வாகம் ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வாயிலாக நடந்து வருகிறது. சமீபத்தில் தேவஸ்தானத்திற்கு மத்திய தொல்லியியல் துறை எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆந்திராவில் இருந்து எதிர்ப்பு எழவும் சர்ச்சைக்குரிய கடிதத்தை தொல்லியியல் துறை திரும்ப பெற்றது. திருப்பதி கோயிலில் பணி புரியும் அர்ச்சகர்களை 65 நிரம்பியவர்களுக்கு கட்டாய ஓய்வு என தேவஸ்தானத்தின் புதிதாக அமைக்கப்பட்ட அறக்கட்டளை வாரியம் முடிவு எடுத்து உள்ளது.\nஇதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கோயிலின் தலைமை அர்ச்சகர் ராமனா தீட்சிதுலு, கோவில் நிர்வாகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் முறைகேடு நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். இப்போது தலைமை அர்ச்சகருக்கு பின்னணியில் பா.ஜனதா உள்ளது என தெலுங்குதேசம் குற்றம் சாட்டிஉள்ளது. தொல்லியியல் துறையின் வாயிலாக திருப்பதி கோயிலை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என தெலுங்குதேசம் குற்றம் சாட்டிஉள்ளது.\nதெலுங்குதேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச பிராமின் பரிஷத்தின் சேர்மனுமான வெமுரி ஆனந்த சூர்யா பேசுகையில், “தீட்சிதுலுவின் குற்றச்சாட்டுக்களுக்கு பின்னால் டெல்லியில் வலுவாக இருக்கும் படைகள் உள்ளது,” என கூறிஉள்ளார்.\nதன்னுடைய சமீபத்திய குற்றச்சாட்டுகள் காரணமாக தெலுங்கு தேசம் தலைவர் சுதாகர் யாதவ் தலைமையிலான அறக்கட்டளை வாரியம் அரசியல் முடிவை எடுத்து உள்ளது என தீட்சிதுலு குற்றம் சாட்டினார். ஆன��ல் இவ்வளவு நாட்களாக அமைதியாக இருந்தவர் இப்போது குற்றம் சாட்டுவது ஏன் என தெலுங்கு தேசம் தலைவர் ஆனந்த சூர்யா அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். சூர்யா பேசுகையில், “அவர் (தீட்சிதுலு) ஏன் சென்னை சென்று பாரதீய ஜனதா தலைவர்கள் ஏற்பாடு செய்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேச வேண்டும் என தெலுங்கு தேசம் தலைவர் ஆனந்த சூர்யா அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். சூர்யா பேசுகையில், “அவர் (தீட்சிதுலு) ஏன் சென்னை சென்று பாரதீய ஜனதா தலைவர்கள் ஏற்பாடு செய்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேச வேண்டும் புதிய அறக்கட்டளை அமைக்கப்பட்ட பின்னர் தேவஸ்தானத்திற்கு எதிராக பேசுவதின் பின்னணி நோக்கம் என்ன புதிய அறக்கட்டளை அமைக்கப்பட்ட பின்னர் தேவஸ்தானத்திற்கு எதிராக பேசுவதின் பின்னணி நோக்கம் என்ன தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆன பின்னர்தான் அவர் முறைகேடுகளை பார்த்தாரா தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆன பின்னர்தான் அவர் முறைகேடுகளை பார்த்தாரா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.\nநாட்டில் உள்ள அனைத்து நிர்வாகத்தையும் கையகப்படுத்த வேண்டும் என்ற பாரதீய ஜனதாவின் முயற்சியின் ஒரு பங்குதான் அர்ச்சகர் தீட்சிதலுவின் குற்றச்சாட்டுகளாகும் என கூறிஉள்ளார் ஆனந்த சூர்யா. தீட்சிதலு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின ஆதரவாளர் எனவும் தெலுங்கு தேசம் கூறிஉள்ளது. விஜயநகர மன்னர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் கோவிலுக்கு கொடுத்த விலை உயர்ந்த நகைகள் மோசடி செய்யப்பட்டு உள்ளது என்ற தீட்சிதலுவின் குற்றச்சாட்டை நிராகரித்த ஆனந்த சூர்யா, “2004 முதல் 2014 வரையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இதுபோன்ற குற்றச்சாட்டை அவர் கூறாதது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஆந்திர பிரதேசத்தை சீர்குலைக்க வேண்டும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுடன் இணைந்து மாநிலத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வலுவான மத்திய அரசின் சதிதிட்டத்தின் ஒரு சிப்பாய்தான் தீட்சிதலு என்பது தெளிவாகிறது.” என கூறிஉள்ளார்.\nஇதற்கிடையே தேவதஸ்தானத்தின் முன்னாள் தலைமை அதிகாரி கிருஷ்ணா ராவ் பேசுகையில், திருப்பதி கோயிலில் பணி புரியும் அர்ச்சகர்களுக்கு 65 நிரம்பியதும் கட்டாய ஓய்வு என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. “அர்ச்சகர்கள் ஒன்றும் அரசு அதிகாரிகள் கிடையாது, ���வர்கள் சம்பளம், பணி உயர்வு எதையும் பெறவில்லை. அவர்களுக்கு கட்டாய ஓய்வு முறையானது ஏற்றது கிடையாது, அவர்கள் வாழ்நாள் முழுவதும் சேவை செய்பவர்கள் ஆவர். அறக்கட்டளையின் புதிய நகர்வு, தெலுங்கு தேசம் அரசு அவருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்பதாகவும் பார்க்கலாம் என குறிப்பிட்டு உள்ளார்.\nPosted in இந்திய அரசியல்\nதிரு முகுந்தன் சின்னய்யா ஆனந்தம் [ ஜேர்மனி .Bestwig ]\nஅமரர். திரு. கதிரித்தம்பி முருகமூர்த்தி\nநயினாதீவு உயர்திரு பெரியதம்பி சடையப்பசாமி\nஅமரத்துவமாவது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம்\nடீசல் – ரெகுலர் 123.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2672&p=7823&sid=d9d5e342cc4e72310e450df49ae109db", "date_download": "2018-10-17T04:05:31Z", "digest": "sha1:SFUX2XPJSJOGC5RCU6KJZOZPYIRWTYIG", "length": 40614, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்\nமருத்துவம் படிக்காத அனுபவ மருத்துவரிடம் நமக்கு மருத்துவம் செய்யப் போவோமா நிச்சயம் போகமாட்டோம் - காரணம் அவர் மருத்துவம் கல்லாதவர். அப்படியே அவர் மருத்துவம் செய்தாலும் அது தவறு என்று சொல்வோம்.\nவழக்கறிஞர் பணிக்குப் படித்த ஒருவரை பொறியியல் மேலாளராக ஏற்றுக்கொள்வோமா என்றால், அதையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். - காரணம் அவர் நீதித்துறை பணிகளுக்குப் படித்தவர் எப்படி பொறியியல் துறைக்கு அதுவும் மேலாளராக ஏற்க முடியுமென்று கேட்போம்.\nகதை எழுதுபவரை மைக்ரோசாப்டில் கணினி நிரல் எழுத வைப்போமா என்றால், கணினி நிரல் எழுத பட்டப்படிப்பு அவசியம் என்போம்\nஒன்றாம் வகுப்பில் தேறாத ஒருவரை கல்லூரி ஆசிரியராக ஏற்றுக்கொள்வோமா என்றால், தகுதியில்லாததை பற்றி பேசவேண்டாம் என்போம்.\nபேருந்து ஓட்டுனரை விமானத்தை ஓட்டச் சொல்லலாமா என்றால், அவர் ஓட்டிப் பயணிகள் உயிரைவிட வேண்டுமா என்றால், அவர் ஓட்டிப் பயணிகள் உயிரைவிட வேண்டுமா\nஇப்படி ஒவ்வொரு பணிகளையும் செய்வதற்கு\nஅந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற (Expert)\nஅந்தப் பணியில் அனுபவம் பெற்ற (Experience)\nஅந்தத் துறைக்குப் படித்த (Department Oriented Study)\nஅதற்குத் தகுதியான கல்வியை பயின்ற (Qualification)\nபன்முக திறன் கொண்ட (Multiple Skill)\nமனிதர்களையே நாம் ஏற்றுக்கொள்வோம். இந்தத் தகுதிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் யாரும் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒரு உணவகத்தில் பாத்திரத்தைக் கழுவும் வேலைக்குக் கூட அனுபவம், படிப்பு என்ன என்று கேட்கும் நடைமுறை உள்ளதை நாம் அறிவோம்.\nஆனால் நம்மையும், நாட்டையும் ஆளும் அரசியல் பணிக்கு மட்டும் படிப்பு என்பதே தேவையில்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். மேலே சொன்ன சின்ன சின்ன எடுத்துக்காட்டுகளையே ஏற்கமுடியாத நம்முடைய மனம், நம்மையும் நம் நாட்டையும் ஒரு படிக்காத அரசியல் சமூகத்திடம் ஒப்படைத்து விட்டு, வாய்கிழிய மற்ற பணிகளுக்கான தகுதிகளைப் பற்றிப் பேச என்ன அருகதை உள்ளது. யாரை ஏமாற்ற நடிக்கிறோம். யாரை ஏமாற்ற நடிக்கிறோம். இந்தப் படிக்காத அரசியல் சமுகத்தை படிக்காதவன் ஏற்றுக்கொள்வதில் வியப்பில்லை, ஆனால் படித்தவர்களே இந்தச் சமுகத்தை ஏற்றுக்கொள்வது வியப்பிலும் வியப்பாக உள்ளது. இது இன்றோ நேற்றோ என்றில்லை பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் விந்தை.\nஇ‌ந்‌திய ஆ‌ட்‌சி‌ ப‌ணிகளுக்கு ஒருவன் IAS படிக்க வேண்டும், உயர்ந்த அனுபவம் வேண்டும். ஆனால் அந்தப் பணிகளை இயக்கும் தலைமை துறைக்குப் படிக்காத ஒரு மந்திரி போதும்.\nஇ‌ந்‌திய காவ‌ல் ப‌ணிகளுக்கு ஒருவன் IPS படிக்க வேண்டும், கடுமையான பயிற்சிகள் வேண்டும். ஆனால் அந்தப் பணிகளை இயக்கும் தலைமை துறைக்குக் கொலை, கொள்ளை செய்த புன்புலம் கொண்ட ஒரு மந்திரி போதும்.\nஇவை தவறுகள், ஆனாலும் நம் மனதிற்கு இவை தவறாகத் தெரிவதில்லை, காரணம் அந்தப் படிக்காத அரசியல் சமூகம் நம்மை மூளைசலவை செய்து வைத்துள்ளது. காமராசர் படித்தவரா கருணாநிதி படித்தவரா அவர்கள் மக்களுக்குச் சேவை செய்யவில்லையா என்று நம்மிடம் சொல்லிச் சொல்லியே, நாட்டையாளும் பணியை சேவை என்ற சொல்லைக் கொண்டு மறைத்து, படிப்பு தேவையில்லை என்ற நிலையை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி செய்வினை செய்துவிட்டனர்.\nகல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவே திருவள்ளுவர் கல்லாமை என்ற ஒரு தனி அதிகாரத்தையே படைத்துள்ளார். அவர் எந்த மண்ணில் இந்தக் குறள்களை எழுதினாரோ அதே மண்ணில் அவரின் குறள்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது.\nநாம் வீசும் காசின் அளவுக்கு ஏற்ப உடம்பை காட்டி கூத்தாடும் நடிகன் / நடிகையை நாட்டை ஆள தலைவன் / தலைவியாக ஏற்றுக்கொள்கிறோம். அஞ்சுக்கும் பத்துக்கும் கொலைகளையும்/ கற்பழிப்புகளையும் செய்த கொலைகாரர்களை அமைச்சர்/மந்திரிகளாக ஏற்றுக்கொள்கிறோம். வட்டி தொழில் செய்து பல குடும்பங்களை பாதாளத்தில் தள்ளிக் கொன்ற மாமனிதர்களை மந்திரிகளாக ஏற்றுக்கொள்கிறோம். சாராயம் காய்ச்சி இன்றும் பல பெண்களின் தாலிகளை அறுத்துக் கொண்டிருக்கும் சாராய வியாபாரிகளை நாட்டின் தலைவர் / தலைவியாக ஏற்றுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு தகுதியில்லா தலைவர்களை நாம் ஏற்றுக்கொண்டதன் விளைவாகத் தான் இன்று நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் பெருகிவருகிறது. விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. விவசாயம் அழிந்துவருகிறது. நம் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. நாடு அன்னி���ர்கள் கைகளில் அகப்பட்டு சுருங்கி வருகிறது. நாடு அழிவுப்பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது .\nகல்வியில் உயர்ந்தோனை மதியுங்கள், படித்தவர்களைத் தலைமையாக ஏற்பதே நாட்டிற்கு வீட்டிற்கு நல்லது என உணருங்கள். காமராசர் கதைகளைக் கேட்டு மயங்காதீர்கள் அவை உங்களை வசியப்படுத்தும் பயன்படுத்தும் வார்த்தை வித்தைகள் என்பதை உணருங்கள். படித்தவன் மட்டும் தவறு செய்யவில்லையா என நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதை நிறுத்துங்கள். படிக்காதவன் சவத்திற்கு ஒப்பானவன் என்ற திருவள்ளுவன் கோட்பாட்டை மனதில் வைத்துப் படிக்காத மண்ணாங்கட்டி அரசியல் பிணங்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள். குடிகாரன், கூத்தாடிகளை புறம் தள்ளுங்கள்.\nநாம் மாறினால் நாடு மாறும் என்ற தத்துவத்தை மனதில் கொண்டு கடமையாற்றுங்கள். இதுவே இன்றைய நாட்டின் நிலைமையை சரிசெய்ய தேவைப்படும் முன்னெடுப்பாகும்.\nRe: இந்தியாவில் படித்தவர்களுக்குப் பற்றாக்குறையா\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 27th, 2016, 4:04 pm\nஆனால் நாம என்ன செய்வோம்னு தெரியுங்களா வேட்டையன்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார���ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜன��ரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vjpremalatha.blogspot.com/2014/03/blog-post_12.html", "date_download": "2018-10-17T03:35:09Z", "digest": "sha1:5A7O33CCESTJYISQJNQARZEXLIMKF7CI", "length": 25381, "nlines": 323, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: முனைவர் பட்ட -ஆய்வியல் நிறைஞர் ஆய்வுகள்", "raw_content": "\nமுனைவர் பட்ட -ஆய்வியல் நிறைஞர் ஆய்வுகள்\nஅரசு கலைக் கல்லூரி, சேலம்-7 கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்\n1மகரிஷியின் குறுநாவல்களில் சூழல் அமைப்பு ஓர்ஆய்வுந.க. ரகுதேவன்2005\n2விந்தன் சிறுகதைகள் ஒர்ஆய்வுகோ. நாராயணன்2006\n3வில்லிபாரதத்தில் சகோதரத்துவம்தோ. சி. தங்கபாண்டியன்2006\n4சிலப்பதிகார மாந்தார்கள் ஒர்உளவியல் பார்வைஇரா. வசந்தி2006\n5மகாpஷியின் குறுநாவல்களில் சூழல் அமைப்பு ஒர்ஆய்வுந. இரகுதேவன்2006\n6சிலப்பதிகாரத்தில் புலப்படும் மெய்ப்பாட்டுக் கூறுகள் ஒர்ஆய்வுக. சுமதி2008\n7சிலம்பில் காணலாகும் பண்பாட்டுக் கூறுகள்கா. பிரியா2008\n8மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் வாழ்வியல் கூறுகள் செ.காஞ்சனா2008\n9இரட்டைக் காப்பியங்களில் பெண்கள்ந. பூங்காவனம்2008\n12குமரிமாவட்டக் காணிக்காரார்களின் வாழ்க்கை முறைஆ.ஸ்டெல்லாபேபி2009\n13கொங்கு வட்டாரப் புதினங்களில் மாந்தார் படைப்புகள்ந. தனசேகார்2009\n14பாலகுமாரனின் உடையார்வரலாற்று நாவல் ஒர்ஆய்வுச. சந்திரா2010\n15சங்க இலக்கியத்தில் உயிரினங்கள்வெ. பானுமதி2009\n16நவீனப் பெண் கவிஞார்களின் படைப்புகள் ஒர்ஆய்வுஅ. சுமதி2010\n17தல்த் நாவல்கள் உணார்த்தும் சமூகச் சிக்கல்கள்ஆ. பவுனம்மாள்2010\n18தமிழ்த் திறனாய்வு மரபில் வெங்கட்சாமிநாதனின் பங்களிப்புநா. செண்பகலட்சுமி2010\n19கண்ணதாசன் திரை இசைப்பாடல்கள் ஒர்ஆய்வுஏ. இராமநாதன்2010\n20கவிஞார் முருகுசுந்தரம் கவிதைகளில் பொருளமைப்பும் கட்டமைப்பும்பொ. செந்தில்குமாhர்2010\n21தருமபுரி மாவட்ட நாட்டுப்புற மருத்துவம்ஆ. சந்திரசேகரன்2010\n22காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் ஒர்ஆய்வு நீ. மணிநாதன்2008\n23சங்க இலக்கியங்களில் முருகன்அ. லலிதா2010\n24கொங்கு வேளாளர் குலச்சடங்குகள்ஈ. சசிகலா 2011\n25பெண் கவிஞார்கள் பார்வையில் பெண்ணியம்இரா. நாகவேணி2011\n26தமிழ் நாவல்களில் முதியோர்சிக்கல்இரா. செந்தமிழ் செல்வி2010\n27பன்முக நோக்கில் எம்.ஜி.ஆர்நடித்த திரைப்படப் பாடல்கள்பெ. மாது2011\n28சங்க இலக்கியத்தில் பெண்பாற்புலவார்களின் புலமை நோக்குபெ. சுரேஷ்2011\n29திருமுருகாற்றுப்படையும் கந்தரலங்காரமும் ஒர்ஒப்பாய்வுப. கற்பகராமன்2011\n30ரமணி சந்திரன் புதினங்களில் பெண்ணியம் 2010\n31டாக்���ா. மு.வ. அவாகளின் நெடுங்கதைகளில் இயற்கைபா. மல்லிகாதேவி2010\n32பெரியபுராணத்தில் வரலாற்றுச் செய்திகள்பெ. தீபா2012\n33சூர்யகாந்தன் படைப்புகளில்மண்ணும் மக்களும்கு. பத்மா2012\n34வைரமுத்து, பொன்மணி வைரமுத்து கவிதைகளில் சமுதாயப் பார்வைஐ. மகேஸ்வரி2012\n36பதினெண்கீழ்க்கணக்கில் சூழலியல் சிந்தனைகள்ஆ. கன்னல்2010\n37பத்துப்பாட்டில் கட்டிடத் தொழில் நுட்பம் கே.ஹேமலதா2012\n38ஆ. மாதவன் படைப்புகளில் மனித மதிப்புகள்நா. சித்ரா2013\n39சமூக உளவியல் நோக்கில் உபபாண்டவம்ஆhர்.சி. வசுமதி3013\n40நாமக்கல் மாவட்டக் கொங்கு குலச் சடங்குகள்செ. தேன்மொழி2013\n41புறநானூறு காட்டும் பாடாண்தினைகா. தமிழ்ச்செல்வன்2013\n42பெண்ணே நீ இதழ்களில் பெண்ணியச் சிந்தனைகள்கோ. ஜோதி2013\n43கிருஷ்ணகிரி மாவட்ட நாட்டுப்புறத் தாலாட்டுப் பாடல்கள் ஒர்ஆய்வுகே. சித்ரா2013\n44சோர்வராயன் மலைப்பழங்குடி மக்களின் வாழ்வியல்சி. ஏழுமலை2013\n45தருமபுரி மாவட்ட குருமன்ஸ் பழங்குடி மக்களின் சடங்குகள்ர்டி.க. சித்திரைச்செல்வி2013\n46சங்க இலக்கியத்தில் கொங்கு மண்டலம்பெ. சங்குவதி2013\n48தணடபாண சுவாமகளன இலக்கணக கோட்பாடுகள்அ.மான்விழி2013\nஅரசுகலைக்கல்லூரி,சேலம்-7 தமிழ்த்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) ஆய்வுகள்\nகண்ணதாசனின் தைப்பாவை கோ.சந்திரோதயம் 1987\nபண்டைத்தமிழரின் ஒலிஉணர்வும் இசைஉணர்வும் கோ.கண்ணன் 1989\nதருமபுரி வட்டார நாட்டுப்புறப் பாடல்கள் மு.மணிமாது 2003\nசூர்யகாந்தனின் மானாவாரி மனிதர்கள் க.கிருஷ.ணகுமாரி 2003\nபாரதிதாசனின் அழகின்சிரிப்பு க.பரமேஸ்வரி 2003\nகெங்கவல்லி வட்டாரநாட்டுப்புறப்பாடல்களில் பள்ளர்களின் வாழ்க்கை மை.கண்மணி 2003\nநாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானையில் கதைப்பின்னல் ச.ஷீலாதேவி2003\nகரபுரநாதர் புராணம் ஓர்ஆய்வு மு்கார்த்திகா 2004\nஅக்ரகாரநாட்டார் மங்கல வட்டார நாட்டுப்புறப்பாடல்கள்பெ.தமிழ்ச்செல்வி 2004\nநந்திக்கலம்பகம் ஓர் ஆய்வு பெ.தீபா2006\nதமிழ்நாடன் கவிதைகள் ஓர் ஆய்வுசி.எஸ்.கந்தசாமி 2006\nமீராவின் கோடையும் வசந்தமும் க.சங்கர் 2006\nகுணவீர பண்டிதரின் எழுத்து சொல்லிலக்கணக் கோட்பாடுகள்அ.மதன்விழி 2006\nமுல்லைக்கலி ஓர் ஆய்வு கோ.தேவி 2007\nசிவாஜி-பத்மினி நடித்த திரைப்படப்பாடல்கள் அ.பழனியம்மான் 2007\nதபூசங்கர் கவிதைகள் ஓர் ஆய்வுஇரா.கோமதி 2007\nசிவசங்கரியின் மலையின் அடுத்த பக்கம்நாவல் ஓர் ஆய்வு ���.நர்மதாதேவி 2007\nஜெயமோகனின் கன்யாகுமரி புதினம் ஓர் ஆய்வு என்.பி.பி.பழனிவேல்ராஜன்2007\nஐங்குறுநூற்றில் மருதத்திணை பா.வசந்தா 2008\nமலைப்பாம்பு மனிதர்கள் புதினம் ஓர் ஆய்வு ச.ரமாபிரபா 208\nபுதுக்கவிதையில் மீமெய்ம்மையியம் அ.அன்புவேல் 2008\nபண்டைத்தமிழரின் தொ்லிசை மரபுகள் இரா.வாசதேவன்2008\nஉடையாம்பட்டிகோவிந்தராஜப்பெருமாள்ஆலயம் ஓர்ஆய்வு த.இளவரசி 2008\nபத்துப்பாட்டில் தொழில்கள் மு.சசிகலா 2008\nசிவவாக்கியர் பாடல்களில் தத்துவக்கருத்துக்கள் தா.சித்துராஜீ 2008\nபரிபாடல் காட்டும் பக்திநெறி ஜெ.சீதாலட்சுமி 20082008\nசங்க இலக்கியத்தில் மாமூலனார் பாடல்கள் இரா.தாமரைச்செல்வி 2008\nசிலப்பதிகாரக் கிளைக்கதைகள் காட்டும் சமுதாயம்வி.ரேவதி 2008\nசங்க இலக்கியத்தில் நக்கீரர் பாடல்கள்பெ.இளங்கோ 2008\nசிலப்பதிகாரத்தில் அகக்கோட்பாடுகள் கு.ஜெயந்தி 2008\nகுறிஞ்சித்திணைப் பாடல்களில் மெய்ப்பாடுகள் ஆ.உமா 2008\nசூர்யகாந்தனின் அம்மன்பூவோடு புதினம் ஓர் ஆய்வு மா.இராஜா 2009\nதிருவாசகத்தில் காணப்படும் புராணக்குறிப்புகள் ம.ரேகா 2009\nசங்கஇலக்கியத்தில் மகட்பாற்காஞ்சி சி.விஜயலட்சுமி 2009\nஆற்றுப்படை நோக்கில் திருமுருஐகாற்றுப்படை ஈ.விஜயா 2008\nதிருமந்திரத்தில் வாழ்வியல் நெறிமுறைகள் ப.அகிலா2009\nபாணாற்றுப்படை காட்டும் பழந்தமிழர் வாழ்க்கை சு.உஷா2009\nஐங்குறுநூறு மருதத்திணையில் பரத்தமை ஒழுக்கம் பு.சுரேஷ்.2009\nபாப்பிரெட்டிப்பட்டிவட்ட மலையாளிப் பழங்குடி மக்களின் வாழ்வியல் மரபுகள் இரா.இரஜினி 2009\nதமிழச்சிதங்கபாண்டிணனின் கவிதைகளில் சமுதாயச்சித்திரிப்பு இரா.அமுதலட்சுமி2010\nநீதி இலக்கியத்தில் உலகியல் ஆ.கலைச்செல்வி2010\nகுறுந்தொகையில் வாழ்வியல் விழுமியங்கள் தே.ரஞ்சித்குமார்2010\nசேலம்குமரகிரி முருகன்கோயில் ஓர் ஆய்வுஐ.அமுதா2010\nகவிஞர் வைரமுத்துவின் வில்லோடு வா நிலவே புதினம் ஓர் ஆய்வு2005\nஇன்னா நாற்பது இனியவைநாற்பதுகளில் மனிதநேயம் பெ.சுதா2010\nதமிழ்ஒளியின் கவிதைகளில் பன்முகப்பார்வை மு.சகந்தி2010\nசீவகசிந்தாமணி ஒரு செவ்வியல் இலக்கியம் பா.புனிதம்2011\nசங்க இலக்கியங்களில் தகவல் தொடர்புமுறைகள் ரா.தீபா2011\nமருதக்கலியில் வாழ்வியல் மதிப்புகள் ச.கருணாம்பாள்2011\nபாமாவின் கிசும்புக்காரன் சிறுகதை ஓர் ஆய்வச.பிரகாசம்2011\nபச்்சநாயகி அம்மன்கோயில் ஒர் ஆய்வு க.மகாராசன்2011\nசேலம் அருள்மிகுஅழகிரி���ாதர் சுவாமி திருக்கோயில் வி.ரேகா2011\nசலகண்டபுரம் வைணவத் திருத்தலங்கள் கோ.பாக்கியராஜ்2011\nசலகண்டபுரம் மாரியம்மன் கோயில்கள் த.விமலா2011\nதொல்காப்பிய பொருளதிகாரத்தில் சங்ககால சமுதாயக்கூறுகள் 2011வெ.சிவகாமி\nசங்க இல்கியங்களில் விளையாட்டுகள் மு.பற்குணம்2011\nமேச்சேரி வட்டார ஒப்பாரிப்பாடல்கள் செ.பிரபாகரன்2011\nபெருமாள்முருகனின் மாதொருபாகன் நாவலில் சமூகவெளிப்பாடு நா.வெங்கடேசன்2011\nசோழீசுவரர் மல்லைக்கோவையில் காணலாகும் அகப்பொருட்கூறுகள் து.பிரபா 2011\nபுறநானூற்றில் நம்பிகைகளும் சடங்ககளும் ச.பரசுராமன்2011\nசங்க இலக்கியங்களில் நடுகற்கள் ம.சார்லஸ் 2011\nLabels: ஆய்வு மாணவர் பக்கம்\nநெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ...\nநெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ...\nநெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ...\nநெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ...\nஉங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nஆனந்தாயி காட்டும் குடும்ப உறவுகளில் பெண் நிலை\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nமுனைவர் பட்ட -ஆய்வியல் நிறைஞர் ஆய்வுகள்\nநீரின்றி அமையாது உலகு பெண் இன்றியும்\nகண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்\n2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஅமெரிக்காவின் சிகாகோ மாநகரில், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/13/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-2648367.html", "date_download": "2018-10-17T03:51:57Z", "digest": "sha1:KM7VYQPDYAU533WIMXVMMY5OJMFX5SKC", "length": 7177, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சசிகலாவுக்கான ஆதரவு முடிவில் மாற்றமில்லை: ஆம்பூர் எம்எல்ஏ- Dinamani", "raw_content": "\nசசிகலாவுக்கான ஆதரவு முடிவில் மாற்றமில்லை: ஆம்பூர் எம்எல்ஏ\nBy DIN | Published on : 13th February 2017 04:26 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசசிகலாவுக்கான ஆதரவு முடிவில் மாற்றமில்லை என ஆம்பூர் எம்எல்ஏ ஆர். பாலசுப்பிரம��ி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.\nவேலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், வணிகவரித்துறை அமைச்சருமான கே.சி. வீரமணியின் நெருங்கிய ஆதரவாளர் ஆம்பூர் எம்எல்ஏ ஆர். பாலசுப்பிரமணி. இவர் ஞாயிற்றுக்கிழமை ஆம்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகூவத்தூர் விடுதியில் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை. அனைவரும் அங்கு சுதந்திரமாகத் தான் இருக்கிறோம். காணாமல் போனதாக சிலர் தவறான தகவலை பரப்பி வந்துள்ளனர். ஆம்பூர் பகுதி மக்கள் மற்றும் கட்சியினருடன் தொடர்பில்தான் இருந்து வந்தேன். என்னுடைய இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு தகவல் தெரிவித்து, அவருடைய அனுமதி பெற்றுத் தான் ஆம்பூருக்கு வந்துள்ளேன். வேலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை அமைச்சர் கே.சி. வீரமணி எடுக்கிற முடிவுதான் இறுதியானது.\nஅதன்படி, சசிகலாவுக்கான ஆதரவு முடிவில் மாற்றம் எதுவும் இல்லை என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/09/android-china.html", "date_download": "2018-10-17T03:47:28Z", "digest": "sha1:O3ZAEAPJIYSFYVDQWYMPR434WAQFP2C2", "length": 4685, "nlines": 27, "source_domain": "www.anbuthil.com", "title": "ஆண்ட்ராய்டுக்கு சீனா சரியான பதிலடி - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome ANDROID ஆண்ட்ராய்டுக்கு சீனா சரியான பதிலடி\nஆண்ட்ராய்டுக்கு சீனா சரியான பதிலடி\nஇணையத்தை பொருத்தவரை சீனாவின் வழி தனி வழி தான். உலகமே தேடியந்திரம் என்றாலே கூகிள் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் சீனாவில் பெய்டு தான் தேடியந்திர ராஜா. அதே போல குறும்பதிவு சேவையாட ட்விட்டருக்கு நிகரான சீனாவில் வெய்போ குறும்பதிவு சேவை செல்வாக்கு பெற்றிருக்கிறது. மின்வணிகத்தை பொருத்தவரை அலிபாபா தான் சீனத்து அமேசான். இப்போது சீனா , ஓப்பரேட்டிங் சிஸ்டத்திலும் தனக்கான தனி வழியை நாட முடிவு செய்திருக்கிறது.\nஇணைய உலகில் பிரபலமாக இருக்கும் மைரோசாப்டின் விஸ்டோஸ் மற்றும் மொபைல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்டராய்டுக்கு போட்டியாக உள்நாட்டில் உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்ய சீனா தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் இந்த ஆப்பரேடிங் சிஸ்டம் அறிமுகமாக இருக்கிறது. முதல் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் அதன் பிறகு ஸ்மார்ட்போன்களிலும் இந்த ஓ.எஸ் பயன்பாட்டிற்கு வரலாம் என கூறப்படுகிறது.\nமார்ச் மாதம் இதற்கான சாப்ட்வேர் கூட்டு ஏற்படுததப்பட்டதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசீனாவின் சுயசார்பு தணிக்கை சார்ந்த்தாகவும் இருக்கிறது. எனவே தான் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் தனது இணைய சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதை அது விரும்பவில்லை. சாப்ட்வேர் மூலம் அமெரிக்கா உளவு பார்ப்பதாகவும் சீனா குற்றம்சாட்டுகிறது.\nஓ.எஸ் தொடர்பான் இன்னொரு செய்தி, மைரோசாப்ட் விண்டோசின் அடுத்த வடிவமான விண்டோஸ் 9.0 செப்டம்பர் 30 ந் தேதி அறிமுகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தெர்ஷ்ஹோல்ட் எனும் கோட்நேம் கொண்ட இந்த வடிவில் விண்டோஸ் 8 ல் சொல்லப்பட்ட குறைகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லபடுகிறது.\nஆண்ட்ராய்டுக்கு சீனா சரியான பதிலடி Reviewed by அன்பை தேடி அன்பு on 1:00 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14030723/Tamilnadu-people-are-ready-to-vote-against-the-federal.vpf", "date_download": "2018-10-17T04:07:35Z", "digest": "sha1:RCEPBJMY7GSKJZNULGXOO3QGQOKWL7TK", "length": 15841, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamilnadu people are ready to vote against the federal and state governments || தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டனர் + \"||\" + Tamilnadu people are ready to vote against the federal and state governments\nதமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டனர்\nவருகிற தேர்தலில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டனர் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத் கூறினார்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 04:00 AM\nநாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.பி. ராணி தலைமை தாங்கினார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில துணைத்தலைவர் சுபசோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக் நவீத், மேற்கு மாவட்ட தலைவர் தனகோபால் ஆகியோர் வரவேற்று பேசினர்.\nஇதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான ஸ்ரீவெல்ல பிரசாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது :-\nகடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பல்வேறு பொய் பிரசாரங்களை செய்து வெற்றிபெற்றது. அவர்கள் தந்த வாக்குறுதியில் பொதுமக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக கூறினார்கள், இதுவரை ஒரு பைசாகூட தரவில்லை.ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறினார்கள். தற்போது இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக உள்ளது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. நடவடிக்கைக்கு பிறகு பல சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.\nதமிழகத்தில் நடைபெறும் ஊழல் நிறைந்த மாநில அரசை மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி பின்னால் இருந்து இயக்கி வருகிறது. கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து உள்ளேன். பொதுமக்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங்கட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அனைத்து தரப்பு மக்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டனர்.\nகூட்டத்தில் நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஜி.ஆர்.சுப்பிரமணியம், சீனிவாசன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மெய்ஞானமூர்த்தி, நகர காங்கிரஸ் தலைவர் ராம்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோ, குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தத்துக்கு 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூற���னார்.\n2. ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்ச்சாலை போட வேண்டும் இலுப்பைக்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு\nஆக்கிரமிப்புகளை அகற்றி தார்ச்சாலை போட வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலுப்பைக்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n3. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதே ஒரே குறிக்கோள் காங்கிரஸ் செயலாளர் பேச்சு\nவருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதே நமது ஒரே குறிக்கோள் என காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பேசினார்.\n4. எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டை நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பேச்சு\nசி.பி.ஐ. மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாததால், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டை நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத் கூறினார்.\n5. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தி உள்ளது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n3. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\n4. மணலியில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் சாவு\n5. ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/profile/3030-nunavilan/", "date_download": "2018-10-17T03:45:37Z", "digest": "sha1:SH6VHF6WBXRHSWXNYI6IOXNZXW3B7MGJ", "length": 85423, "nlines": 200, "source_domain": "www.yarl.com", "title": "nunavilan - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ்.பல்கலை மாணவர்களின், அனுராதபுர சிறைச்சாலையை நோக்கிய நடைபவணி ஆரம்பம்…\nதமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம் தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப் போராட்டம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு வெளியிட்டுள்ள மகஜர் வருமாறு. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து அநுராதபுரம் வரையான நடைப்பயணம். மனிதகுலவரலாற்றின் பரிணாமம் என்பது, காலத்திற்குக்காலம் அதன் அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயங்களை மதிக்கின்ற, அவற்றைப்பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் பெரும் அக்கறையோடும், அறிவார்ந்தும் செயல்படுவதன்மூலமாகவே, மனிதசமூகம் பாரிய வளர்ச்சிநிலையைக் கண்டிருக்கின்றது. உலகம் என்ற ஒற்றைச் சொல்லில் பல நாடுகளும், அந்நாடுகளின் தனித்துவமான இன அடையாளங்களுடன் வாழக்கூடிய இறையாண்மையுள்ள மக்களினதும் ஒன்றுபட்ட கூட்டாகவே அவரவர் உரிமைகள் பெரிதும் மதிக்கப்படுகின்றன. இத்தகைய நிலைகளைச் சீர்தூக்கிப்பார்க்கின்ற, தனிமனித உரிமைகளிலும் அவற்றின் முன்னேற்றங்களிலும் அக்கறைகொண்ட நாடுகளால்தான் தமது வளர்ச்சிப்பாதையில் பெரும் முன்னேற்றகரமாச் செயற்பட முடிகின்றன. அவ்வாறு முடியாத நாடுகளினாலும் அதன் அரசுகளினாலும் எந்தவிதமான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிபற்றியும் சிந்திக்கக்கூட முடியாது. இத்தகைய நடைமுறை உண்மைநிலை இவ்வாறிருக்க, இலங்கையானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக்கொண்டு சுதந்திரமடைந்த காலப்பகுதியிலிருந்து இலங்கைச் சனநாயக சோசலிச குடியாட்சி முறைமையின்கீழ் செயற்பட்டபோதிலும், தமக்கெனத் தனித்துவமான இறையாண்மையைக்கொண்ட சிறுபான்மையினர்களின் அடிப்படையுரிமைகள், பெரும்பான்மைச்சமூகத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல், புறக்கணிப்புக்குள்ளாக்கப்பட்டமையானது தமிழர், சிங்களவர் ஆகிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் கட்டிவளர்க்க வழியமைத்தன என்பதே மறுக்கமுடியாத உண்மை. மேலும், ஆட்சி அதிகாரங்களைத் தமக்குச் சார்பாகப் பெருபா��்மையினரால் அமைக்கப்பட்டு அதனையே தமது பேரினவாத போக்கிற்குச் சாதகமாக்கிக்கொள்ளவும் முனைந்துவந்துள்ளனர். அவ்வாறான முறைசாரா அதிகாரத்தினூடாக பாராபட்சமான சட்ட நடைமுறைகள் திணிக்கப்பட்டு சிறுபான்மைத் தமிழர்களின் உரிமைகள் இன்றுவரை ஒடுக்கப்படுகின்றன. இதற்கு இன்றுவரை உயிருள்ள மாபெரும் சாட்சியமாக இருக்கின்ற விடயமே தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமாகும். சிறைகளிலே எவ்வித காரணங்களும் அறியாமல், அல்லது தெரிவிக்கப்படாமல் அரச அதிகார ஆட்சியாளர்களுக்கும் நன்கு தெரிந்த வகையில் நீதிக்குப்புறம்பாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் கைதிகளின் சட்ட நடைமுறைக்கு முற்றிலும் முரணானது. போர் முடிவுக்கு வந்ததாக இதே அரச ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டு இற்றைக்கு ஒரு தசாப்தத்தை அண்மித்திருந்தபோதிலும், அடிப்படை உரிமைகள் தொடர்பான நடைமுறையில் எவ்விதமான மாற்றங்களுமில்லாத வாழ்வுநிலையிலேயே தமிழர்கள் இன்றும் அவலங்களைச் சுமக்கின்றனர். இதனிடையே, நம்பகமாக வாக்குறுதிகளை வழங்கி, தமது அதிகாரங்களைத் தமிழர்களின் துணைக்கோடலுடன் அமைத்துக்கொண்ட ‘நல்லாட்சி’ எனும் நடைமுறையரசின் பாராமுகம், இவ்விவகாரத்தில் நம்பகத்தன்மையை இழந்துள்ளதோடு, மாறாக பெரும்பான்மை இனத்தவர்களின் ஆட்சி அதிகாரம் மீதான சந்தேகங்களையுமே தமிழர்களிடம் மீண்டும் மீண்டும் வலுவடையச்செய்திருக்கின்றன. அரச இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை மறைப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபைவரை சென்று குரல்கொடுக்கத் துணிந்த அரச அதிபரினால், தங்களது தேசத்திலுள்ள சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எவ்வாறு பாரமுகமாகச் செயற்படமுடிகின்றது குறிப்பாக, தமிழர்களுக்கு அநீதி இழைத்து, கொடிய போரைவழிநடத்திய இராணுவத் தளபதிக்குகூட ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரப்பிரயோகமூடாக பொது மன்னிப்பை வழங்கமுடிந்த ஜனாதிபதி அவர்கள் ஏன் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பாரமுகமாக இருக்கின்றார் குறிப்பாக, தமிழர்களுக்கு அநீதி இழைத்து, கொடிய போரைவழிநடத்திய இராணுவத் தளபதிக்குகூட ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரப்பிரயோகமூடாக பொது மன்னிப்பை வழங்கமுடிந்த ஜனாதிபதி அவர்கள் ஏன் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பாரமுகமாக இருக்கின்றார் இவற்றையெல்லாம் வினவுகின்ற நாங்கள் யார் இவற்றையெல்லாம் வினவுகின்ற நாங்கள் யார் ‘மாணவர்கள்’ , இந்த நாட்டில் போர் ஓய்வு நிலைக்குவரும்போது சிறுவர்களாக இருந்தவர்கள், ஆனால் இன்று நல்லது கெட்டதைச் சீர்தூக்கிப்பார்க்கும் அறிவுப்பக்குவம் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள். உண்மையிலேயே அமைதியாகவும் , நேர்த்தியாகவும் தன்குடிமக்களை நல்வழிப்படுத்துகின்ற நல்லாட்சி அதிகாரமொன்று நிலவுமெனில், நாங்கள் ஏன் எங்கள் இயல்புவாழ்க்கையைவிட்டு வீதியில் இறங்கி அறவழியில் எங்களை வருத்திப் போராடுகின்றோம் ‘மாணவர்கள்’ , இந்த நாட்டில் போர் ஓய்வு நிலைக்குவரும்போது சிறுவர்களாக இருந்தவர்கள், ஆனால் இன்று நல்லது கெட்டதைச் சீர்தூக்கிப்பார்க்கும் அறிவுப்பக்குவம் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள். உண்மையிலேயே அமைதியாகவும் , நேர்த்தியாகவும் தன்குடிமக்களை நல்வழிப்படுத்துகின்ற நல்லாட்சி அதிகாரமொன்று நிலவுமெனில், நாங்கள் ஏன் எங்கள் இயல்புவாழ்க்கையைவிட்டு வீதியில் இறங்கி அறவழியில் எங்களை வருத்திப் போராடுகின்றோம் எங்கள் தாய் தந்தையர், உறவுகள் ஏன் இன்னமும் கண்ணீருடன் வீதியில் நின்று போராடுகிறார்கள் எங்கள் தாய் தந்தையர், உறவுகள் ஏன் இன்னமும் கண்ணீருடன் வீதியில் நின்று போராடுகிறார்கள் இவ்வாறு சிந்திக்கும் தறுவாயில்தான்” நாங்கள் யார்” என்ற அடையாளத்தையும், எங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியையும், எங்களுக்கான அடிப்படை உரிமைகளையும் சிந்திக்கவிழைகின்றோம். எல்லோரையும் போல எங்களுக்கான இறைமையும் மதிக்கப்படுகின்ற புறச்சூழலில் நாங்கள் இவ்வாறு அல்லல்படத்தேவையில்லை என உறுதியாக நம்புகின்றோம். ஒரு அமைதியான, உரிமைகளைச் சமத்துவமாக மதிக்கின்ற ஒரு நல்ல புறச்சூழலை எவ்வாறேனும் தோற்றுவிக்கும் நல்லெண்ணத்தில் நாங்கள் மானசீகமாக முன்வைக்கின்ற பின்வரும் கோரிக்கைகளை சிரத்தையுடன் கவனத்தில் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை தளர்ந்து போகாது, எங்களது துயரங்களையும் கடந்து இங்குவந்துள்ளோம். எங்களது தார்மீகமான கோரிக்கைகள். 1) இலங்கையின் எல்லாச் சிறைகளிலுமுள்ள அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலைசெய்து, அவர்களது இயல்புவாழ்க்கை���்கு வழிகோலவேண்டும். 2) தமிழர்களைச் சிறுமைப்படுத்தி ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாத்த் தடைச்சட்டம் நீக்கப்பட்டு பாரபட்சமில்லாத நீதிவிசாரணைகள் இடம்பெறவேண்டும். 3) இலங்கை அரச படையினரால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசப் பொறிமுறைகளுக்கு அமைவாக, முறையாக இடம்பெறவேண்டும். இவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதனூடாக தமிழர்களதும், ஏனையவர்களதும் இயல்பு வாழ்க்கைக்கு வழியமைக்கவேண்டும். இவற்றை நடைமுறைச்சாத்தியமில்லாத கோரிக்கைகளாக நாம் உங்களிடம் முன்வைக்கவில்லை. மாணவர்களாகிய நாம் அறிவுபூர்வமாக எல்லோரதும் நன்மைபற்றியே சிந்தித்துச் செயலாற்ற விழைகின்றோம். மாறாக, இவற்றை வெறும் வாக்குறுதிகளை வழங்கி நீங்கள் கடந்துபோக நினைத்தால் சிறுபான்மைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஓய்ந்துபோகப்போவதில்லை. நாங்கள் சிந்திப்பதுபோலவே, எங்களைக் கடந்தும் எங்கள் அடையாளங்களையும், இறைமயையும் தேடி ஒரு இனமே எழுச்சிகொள்ளும். நன்றி இவ்வாறு சிந்திக்கும் தறுவாயில்தான்” நாங்கள் யார்” என்ற அடையாளத்தையும், எங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியையும், எங்களுக்கான அடிப்படை உரிமைகளையும் சிந்திக்கவிழைகின்றோம். எல்லோரையும் போல எங்களுக்கான இறைமையும் மதிக்கப்படுகின்ற புறச்சூழலில் நாங்கள் இவ்வாறு அல்லல்படத்தேவையில்லை என உறுதியாக நம்புகின்றோம். ஒரு அமைதியான, உரிமைகளைச் சமத்துவமாக மதிக்கின்ற ஒரு நல்ல புறச்சூழலை எவ்வாறேனும் தோற்றுவிக்கும் நல்லெண்ணத்தில் நாங்கள் மானசீகமாக முன்வைக்கின்ற பின்வரும் கோரிக்கைகளை சிரத்தையுடன் கவனத்தில் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை தளர்ந்து போகாது, எங்களது துயரங்களையும் கடந்து இங்குவந்துள்ளோம். எங்களது தார்மீகமான கோரிக்கைகள். 1) இலங்கையின் எல்லாச் சிறைகளிலுமுள்ள அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலைசெய்து, அவர்களது இயல்புவாழ்க்கைக்கு வழிகோலவேண்டும். 2) தமிழர்களைச் சிறுமைப்படுத்தி ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாத்த் தடைச்சட்டம் நீக்கப்பட்டு பாரபட்சமில்லாத நீதிவிசாரணைகள் இடம்பெறவேண்டும். 3) இலங்கை அரச படையினரால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசப் பொறிமுறைகளுக்கு அமைவாக, முறையாக இடம்பெறவேண்டும். இவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதனூடாக தமிழர்களதும், ஏனையவர்களதும் இயல்பு வாழ்க்கைக்கு வழியமைக்கவேண்டும். இவற்றை நடைமுறைச்சாத்தியமில்லாத கோரிக்கைகளாக நாம் உங்களிடம் முன்வைக்கவில்லை. மாணவர்களாகிய நாம் அறிவுபூர்வமாக எல்லோரதும் நன்மைபற்றியே சிந்தித்துச் செயலாற்ற விழைகின்றோம். மாறாக, இவற்றை வெறும் வாக்குறுதிகளை வழங்கி நீங்கள் கடந்துபோக நினைத்தால் சிறுபான்மைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஓய்ந்துபோகப்போவதில்லை. நாங்கள் சிந்திப்பதுபோலவே, எங்களைக் கடந்தும் எங்கள் அடையாளங்களையும், இறைமயையும் தேடி ஒரு இனமே எழுச்சிகொள்ளும். நன்றி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் http://www.eelamenews.com/ யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் http://www.eelamenews.com/\nஅரசியல் பலத்தை காண்பித்திருந்தால், அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகியிருக்கும் - டக்ளஸ் தேவானந்தா\nஅரசில் அமைச்சராக இருந்த போது எதுவும் செய்ததாக தெரியவில்லை. இப்போ மர்றவர்களை நோக்கி விரலை நீட்டுகிறார்.\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nnunavilan replied to தமிழ் சிறி's topic in சிரிப்போம் சிறப்போம்\nஅபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும்\nஅபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும் சமுத்திரன் அபிவிருத்தியா அரசியல்தீர்வா எனும் கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டுக்குமிடையே ஒரு சீனப்பெரும் சுவர் எழுப்பப்படவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அபிவிருத்திக்கும் அரசியல் உண்டென்பதை மறந்துவிடலாகாது. உள்நாட்டுப் போரினை இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவந்த முன்னைய அரசாங்கம் இனப் பிரச்சனை என ஒன்றில்லை, இந்த நாட்டில் சிறுபான்மையினரும் இல்லை எனக்கூறியபடி மக்கள் வேண்டி நிற்பது அபிவிருத்தியே எனும் கொள்கையைத் தனக்கே உரிய வகையில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியது. ‘கிழக்கின் உதயம்’, ‘வடக்கின் வசந்தம்’ அரசாங்கத்தின் காட்சித் திட்டங்களாயின. அன்றைய அரசாங்கத்தின் கொள்கை பற்றி 2003 ஆம் ஆண்டு ‘அபிவிருத்தி ம���ித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா’ எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையிலிருந்து சில வார்த்தைகளை இங்கே நினைவுகூருவது பொருத்தமாயிருக்குமென நம்புகிறேன். ‘ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாகப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரங்களை மீள்நிர்மாணித்தல் ஒரு அவசிய தேவை என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அதேபோன்று அழிவுக்குள்ளான அவர்களின் உட்கட்டுமானங்களின் புனரமைப்பும் விருத்தியும் அவசியம் என்பதையும் மறுப்பதற்கில்லை. வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் போரினால் மட்டுமன்றி சுனாமியினாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகள் எண்ணிலடங்கா. ஆனால் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பான இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவது உள்நாட்டுப் போருக்கு அடிப்படைக் காரணமாக இருந்த தேசியப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வின் அவசியத்தை ஒதுக்கிவிட்டு “அபிவிருத்தியை” முன்வைப்பதும் அதையே அரசியல் தீர்விற்கு பிரதியீடாக காட்ட முயற்சிப்பதுமாகும். அபிவிருத்திக்கும் அரசியல் தீர்வுக்கும் இடையே நெருக்கமான உறவுண்டு ஆனால் முன்னையது பின்னையதின் பிரதியீடாக இருக்கமுடியாது. அரசியல் தீர்வின் தவிர்க்க முடியாத அவசியத்தினையும் அவசரத்தினையும் ஏற்க மறுக்கும் ஒரு அரசாங்கத்தினால் மக்களின் தொடர்ச்சியான மனித மேம்பாட்டிற்கு உதவும் ஒரு அபிவிருத்திப் போக்கினை ஏற்படுத்த முடியுமா எனும் கேள்வி நியாயமானதே. இது இரண்டாவது விடயத்திற்கு இட்டுச் செல்கிறது. அரசாங்கமும் அதன் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் அறிவாளர்களும் பிரச்சாரகர்களும் மிகைப்படக் கூறும்“அபிவிருத்தி” என்பதன் உள்ளடக்கம் தான் என்ன எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையிலிருந்து சில வார்த்தைகளை இங்கே நினைவுகூருவது பொருத்தமாயிருக்குமென நம்புகிறேன். ‘ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாகப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரங்களை மீள்நிர்மாணித்தல் ஒரு அவசிய தேவை என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அதேபோன்று அழிவுக்குள்ளான அவர்களின் உட்கட்டுமானங்களின் புனரமைப்பும் விருத்தியும் அவசியம் என்பதையும் மறுப்பதற்கில்லை. வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் போரினால் மட்டுமன்றி சுனாமியினாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகள் எண்ணிலடங்கா. ஆனால் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பான இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவது உள்நாட்டுப் போருக்கு அடிப்படைக் காரணமாக இருந்த தேசியப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வின் அவசியத்தை ஒதுக்கிவிட்டு “அபிவிருத்தியை” முன்வைப்பதும் அதையே அரசியல் தீர்விற்கு பிரதியீடாக காட்ட முயற்சிப்பதுமாகும். அபிவிருத்திக்கும் அரசியல் தீர்வுக்கும் இடையே நெருக்கமான உறவுண்டு ஆனால் முன்னையது பின்னையதின் பிரதியீடாக இருக்கமுடியாது. அரசியல் தீர்வின் தவிர்க்க முடியாத அவசியத்தினையும் அவசரத்தினையும் ஏற்க மறுக்கும் ஒரு அரசாங்கத்தினால் மக்களின் தொடர்ச்சியான மனித மேம்பாட்டிற்கு உதவும் ஒரு அபிவிருத்திப் போக்கினை ஏற்படுத்த முடியுமா எனும் கேள்வி நியாயமானதே. இது இரண்டாவது விடயத்திற்கு இட்டுச் செல்கிறது. அரசாங்கமும் அதன் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் அறிவாளர்களும் பிரச்சாரகர்களும் மிகைப்படக் கூறும்“அபிவிருத்தி” என்பதன் உள்ளடக்கம் தான் என்ன’(மேலும் அறிய: https://samuthran.net/2017/04/24/அபிவிருத்தி-மனித-மேம்ப/ ) இன்றைய அரசியல் சூழல் வித்தியாசமானது. ஆயினும் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு கேள்விகளும் காலாவதியாகிவிடவில்லை. இந்தக் கேள்விகளுக்கான பதில்களின் தேடல் நம்மை தமிழ் அரசியலுக்கு அப்பால், வடக்கு கிழக்குக்கு அப்பால் அழைத்துச் செல்கின்றன. ஜனாதிபதி சிரிசேனா அமைத்த வடக்குக் கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுவது அந்த அமைப்பின் அரசியல் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி வெளிவந்த ஒரு அறிக்கையின்படிகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் பின்வரும் கருத்தை செயற்குழுவின் முதலாவது கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ‘அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழருக்கான தீர்வு விடயத்தை அரசு மூடிமறைக்க முடியாது. … அபிவிருத்திக்குக் கூட்டமைப்பு வழங்கும் ஆதரவு தீர்வுக்கான வாசலைத் திறப்பதற்கானதேயன்றி அதில் வேறெந்த நிகழ்ச்சி நிரலும் கிடையாது.’ சமீப காலம்வரை அரசியல் தீர்வின்றி அபிவிருத்தி தொடர்பாக அரச���ங்கத்துடன் பேசவோ ஒத்துழைக்கவோ தயாராக இல்லை எனும் நிலைப்பாட்டையே கூட்டமைப்புக் கொண்டிருந்தது. அது மட்டுமன்றி வடக்கு கிழக்கு தமிழ் மக்களினால் தெரியப்பட்ட பிரதிநிதி என்றவகையில் அம்மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்ட, போருக்குப் பின்னான, அபிவிருத்தி பற்றி இன்றுவரை கூட்டமைப்பிடம் ஒரு தெளிவான, சுதந்திரமான கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை.தீர்வுக்கான வாசலைத் திறக்கும் ஒரு உபாயமாக அபிவிருத்திச் செயலணியில் பங்குபற்றும் முடிவில் நியாயமிருக்கலாம் ஆயினும் இதை எப்படித் தாம் செயற்படுத்தப்போகிறோமென்பது பற்றிக் கூட்டணி சொல்லவில்லை. பாராளுமன்றத்தில் மற்றும் இதுவரையிலான பேச்சுவார்த்தைகளுக்கூடாக அடையமுடியாத எவற்றையோ இந்தச் செயலணியில் பங்குபற்றுவதற்கூடாக அடையமுடியலாம் அல்லது அந்த முயற்சிகளுக்கு இந்தப் பங்குபற்றல் உதவக்கூடும், அதாவது தமது அரசியல் நம்பகத்தன்மையையும் பேரம்பேசும் பலத்தையும் அதிகரிக்க இது பயன்படும், எனும் நம்பிக்கை கூட்டமைப்பின் தலைமைக்கு இருப்பது போல் தெரிகிறது. உதாரணமாக, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் இனவாதநோக்கில் திட்டமிட்ட குடியேற்றத்தைத் தடுக்க மற்றும் இராணுவம் தொடர்ந்தும் கைப்பற்றியிருக்கும் மக்களின் நிலங்களை விடுவிக்க இந்தப் பங்குபற்றல் உதவலாமெனக் கூட்டமைப்பு நம்பக்கூடும். இதில் நியாயமிருக்கலாம். இங்கு ஒரு அரசியல் யதார்த்தத்தை மனங்கொள்ளல் தகும். போருக்குப்பின்னர் தமிழ்த் தரப்பின் அரசியல் பேரம்பேசும் பலம் ஒப்பீட்டுரீதியில் வீழ்ச்சியடைந்த நிலையிலே உள்ளது. இப்படிச் சொல்வது அதற்கு முன்னர் எப்போதும் அந்தப்பலம் உயர்வாக இருந்தது என்பதல்ல. போர்க்காலத்தில் சிலசந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளால் இராணுவரீதியில் எதிர்த்தரப்புடன் ஒருவித தற்காலிக சமநிலையை அல்லது நகரமுடியாநிலையை (stalemateஐ)ஏற்படுத்தமுடிந்ததால் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குச் சார்பான நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டது. ஆனால் இராணுவரீதியான வெற்றி தற்காலிகமாகக் கொடுத்த பேரம்பேசும் அனுகூலத்தை நியாயமான யதார்த்தபூர்வமான அரசியல் இலாபமாக மாற்றவல்ல அணுகுமுறை புலிகளின் தலைமையிடம் இருக்கவில்லை. இது பேரினவாத ஆட்சியாளரின் மூலோபாயத்திற்குச் ��ாதகமாயிருந்தது.போருக்குப்பின்னான சூழலில் கூட்டமைப்பின் தலைவர்கள்தனிநாட்டுக் கோரிக்கையைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வையே தாம் கோருவதாக அறிவித்தனர். மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் கூட்டமைப்புக்குக் கிடைத்த அமோக ஆதரவும் வெற்றிகளும் பெரும்பான்மையான வடக்கு கிழக்குத் தமிழ்மக்கள் அதன் கொள்கைமாற்றத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்பதைக் காட்டியது. தேசிய இனப்பிரச்சனையின் அரசியல் தீர்வுபற்றிக் கூட்டமைப்புக்கு ஒரு நிலைப்பாடுண்டு. ஆனால் இங்கு விவாதத்திற்குரிய கேள்வி என்னவெனில் கூட்டமைப்பு அபிவிருத்தியை எப்படி அந்த அல்லது அதற்குக் கிட்டியஅரசியல் தீர்வுக்கான வாசலைத் திறக்கும் கருவியாகப் பயன்படுத்தப்போகிறது’(மேலும் அறிய: https://samuthran.net/2017/04/24/அபிவிருத்தி-மனித-மேம்ப/ ) இன்றைய அரசியல் சூழல் வித்தியாசமானது. ஆயினும் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு கேள்விகளும் காலாவதியாகிவிடவில்லை. இந்தக் கேள்விகளுக்கான பதில்களின் தேடல் நம்மை தமிழ் அரசியலுக்கு அப்பால், வடக்கு கிழக்குக்கு அப்பால் அழைத்துச் செல்கின்றன. ஜனாதிபதி சிரிசேனா அமைத்த வடக்குக் கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுவது அந்த அமைப்பின் அரசியல் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி வெளிவந்த ஒரு அறிக்கையின்படிகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் பின்வரும் கருத்தை செயற்குழுவின் முதலாவது கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ‘அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழருக்கான தீர்வு விடயத்தை அரசு மூடிமறைக்க முடியாது. … அபிவிருத்திக்குக் கூட்டமைப்பு வழங்கும் ஆதரவு தீர்வுக்கான வாசலைத் திறப்பதற்கானதேயன்றி அதில் வேறெந்த நிகழ்ச்சி நிரலும் கிடையாது.’ சமீப காலம்வரை அரசியல் தீர்வின்றி அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கத்துடன் பேசவோ ஒத்துழைக்கவோ தயாராக இல்லை எனும் நிலைப்பாட்டையே கூட்டமைப்புக் கொண்டிருந்தது. அது மட்டுமன்றி வடக்கு கிழக்கு தமிழ் மக்களினால் தெரியப்பட்ட பிரதிநிதி என்றவகையில் அம்மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்ட, போருக்குப் பின்னான, அபிவிருத்தி பற்றி இன்றுவரை கூட்டமைப்பிடம் ஒரு தெளிவான, சுதந்திரமான கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை.தீர்வுக்கான வாசலைத் திறக்கும் ஒரு உபாயமாக அபிவிருத்திச் செயலணியில் பங்குபற்றும் முடிவில் நியாயமிருக்கலாம் ஆயினும் இதை எப்படித் தாம் செயற்படுத்தப்போகிறோமென்பது பற்றிக் கூட்டணி சொல்லவில்லை. பாராளுமன்றத்தில் மற்றும் இதுவரையிலான பேச்சுவார்த்தைகளுக்கூடாக அடையமுடியாத எவற்றையோ இந்தச் செயலணியில் பங்குபற்றுவதற்கூடாக அடையமுடியலாம் அல்லது அந்த முயற்சிகளுக்கு இந்தப் பங்குபற்றல் உதவக்கூடும், அதாவது தமது அரசியல் நம்பகத்தன்மையையும் பேரம்பேசும் பலத்தையும் அதிகரிக்க இது பயன்படும், எனும் நம்பிக்கை கூட்டமைப்பின் தலைமைக்கு இருப்பது போல் தெரிகிறது. உதாரணமாக, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் இனவாதநோக்கில் திட்டமிட்ட குடியேற்றத்தைத் தடுக்க மற்றும் இராணுவம் தொடர்ந்தும் கைப்பற்றியிருக்கும் மக்களின் நிலங்களை விடுவிக்க இந்தப் பங்குபற்றல் உதவலாமெனக் கூட்டமைப்பு நம்பக்கூடும். இதில் நியாயமிருக்கலாம். இங்கு ஒரு அரசியல் யதார்த்தத்தை மனங்கொள்ளல் தகும். போருக்குப்பின்னர் தமிழ்த் தரப்பின் அரசியல் பேரம்பேசும் பலம் ஒப்பீட்டுரீதியில் வீழ்ச்சியடைந்த நிலையிலே உள்ளது. இப்படிச் சொல்வது அதற்கு முன்னர் எப்போதும் அந்தப்பலம் உயர்வாக இருந்தது என்பதல்ல. போர்க்காலத்தில் சிலசந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளால் இராணுவரீதியில் எதிர்த்தரப்புடன் ஒருவித தற்காலிக சமநிலையை அல்லது நகரமுடியாநிலையை (stalemateஐ)ஏற்படுத்தமுடிந்ததால் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குச் சார்பான நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டது. ஆனால் இராணுவரீதியான வெற்றி தற்காலிகமாகக் கொடுத்த பேரம்பேசும் அனுகூலத்தை நியாயமான யதார்த்தபூர்வமான அரசியல் இலாபமாக மாற்றவல்ல அணுகுமுறை புலிகளின் தலைமையிடம் இருக்கவில்லை. இது பேரினவாத ஆட்சியாளரின் மூலோபாயத்திற்குச் சாதகமாயிருந்தது.போருக்குப்பின்னான சூழலில் கூட்டமைப்பின் தலைவர்கள்தனிநாட்டுக் கோரிக்கையைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வையே தாம் கோருவதாக அறிவித்தனர். மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் கூட்டமைப்புக்குக் கிடைத்த அமோக ஆதரவும் வெற்றிகளும் பெரும��பான்மையான வடக்கு கிழக்குத் தமிழ்மக்கள் அதன் கொள்கைமாற்றத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்பதைக் காட்டியது. தேசிய இனப்பிரச்சனையின் அரசியல் தீர்வுபற்றிக் கூட்டமைப்புக்கு ஒரு நிலைப்பாடுண்டு. ஆனால் இங்கு விவாதத்திற்குரிய கேள்வி என்னவெனில் கூட்டமைப்பு அபிவிருத்தியை எப்படி அந்த அல்லது அதற்குக் கிட்டியஅரசியல் தீர்வுக்கான வாசலைத் திறக்கும் கருவியாகப் பயன்படுத்தப்போகிறதுஇந்தக் கேள்வி இன்றைய இலங்கையையும் 30 வருட உள்நாட்டுப் போருக்குப்பின்னான வடக்கு கிழக்கையும் பொறுத்தவரை அபிவிருத்தி என்பதற்குக் கூட்டமைப்புக் கொடுக்கும் அர்த்தம் என்ன, விளக்கம் என்ன போன்ற கேள்விகளுக்கு இட்டுச்செல்கிறது. எனக்குத் தெரிந்தவரை இந்தக் கேள்விகளுக்கு இதுவரை கூட்டமைப்பு நேரடியாக முகம் கொடுத்ததாகத் தெரியவில்லை. இனிமேலாயினும் இதை அவர்கள் செய்யவேண்டிய அவசியத்தை அவர்களே ஏற்படுத்தியுள்ளார்கள். ஆனால் இங்கே ஒரு பிரச்சனை எழுகிறது. அபிவிருத்தியைப் பொறுத்தவரை அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதெனும் நிலைப்பாட்டையே கூட்டமைப்புக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதற்கூடாக அரசாங்கத்துடனான நல்லுறவைப் பலப்படுத்தி அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழலை உருவாக்கலாமென நம்புவதுபோல் படுகிறது. இந்த அணுகுமுறையின்படி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொள்வது ஒரு முன்நிபந்தனைபோலாகிறது. ஆனால் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை இன்று நாட்டில் ஒரு பாரிய சிக்கலுக்குக் காரணமாகியுள்ளது. 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP)கொண்டுவந்த நவதாராளத் திறந்த பொருளாதாரக் கொள்கையையே இன்றுவரையிலான அரசாங்கங்கள் பின்பற்றி வந்துள்ளன. உள்நாட்டுப்போர் காரணமாகவும் சந்தர்ப்பவாத அரசியல் நோக்கங்களுக்காகவும் இந்தக் கொள்கையில் காலத்துக்குக் காலம் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆயினும் உள்நாட்டின் விவசாய, ஆலைத்தொழில் உற்பத்தித்துறைகளின் விருத்தி,உற்பத்தித் திறனின் வளர்ச்சி, மற்றும் இவற்றுடன் நெருக்கமான உறவுள்ள தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் உட்கட்டுமானத்தின் விருத்தி மந்தநிலையிலேயே இருந்தன, இருக்கின்றன. இதனால் நாட்டின் தேசியப் பொருளாதாரம் சுலபமாக இடர்பாட்டுக்குள்ளாகக்கூடிய தன்மைகளைக் கொண்டிர���ந்தது. இன்றைய அரசாங்கம் மேலும் தீவிரமாக நவதாராளக் கொள்கையை அமுல்நடத்த முனைகிறது. இதனால் ஏற்கனவே பலவீனமடைந்த, ஊறுபடத்தக்க நிலையிலிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் மேலும் வெளிவாரிப் பொருளாதார சக்திகளின் பாதகமான தாக்கங்களுக்குள்ளாகிறது. ஆட்சியாளரும் அதன் ஆதரவாளர்களான நவதாராளவாத அறிவாளர்களும் இன்றைய உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிக்கும் அதன் சமூகரீதியான விளைவுகளுக்கும் முழுக்க முழுக்க நாட்டின் சக்திக்கு அப்பாற்பட்ட சர்வதேசமட்ட மாற்றங்களே காரணம் எனப் பிரச்சாரம் செய்கிறார்கள். இது பாதி உண்மை மட்டுமே. இதன் மறுபாதியை அவர்கள் மறைக்க முயன்றாலும் அது சுலபமல்ல. கடந்த பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நிலைபெறும் வழிகளில் விருத்திபெற வல்ல தேசிய பொருளாதார அடித்தளத்தைக் கட்டியெழுப்பும் கொள்கைகளைப் பின்பற்றவில்லை. இது தொடர்பான சில தகவல்களையும் விளக்கத்தையும் அபிவிருத்தி பற்றி மேலேகுறிப்பிட்டுள்ள எனது கட்டுரையில் காணலாம். பொருளாதாரம் வளரும்போது அதற்கான முழுப் புகழையும் தமக்குத்தாமே கொடுப்பதும், அது வீழ்ச்சியடையும்போது முழுப் பொறுப்பையும் வெளிவாரிப் படுத்துவதும் எல்லா அரசாங்கங்களும் கையாளும் தந்திரமாகும். இது பொது மக்களெல்லோருமே மூடர்களெனும் கணிப்பிலே செய்யப்படும் பிரச்சாரம். பொருளாதாரக் கொள்கையை விட்டுக் கொடுக்கத் தயாரில்லாத அரசாங்கம் மக்கள்மீது மேலும் சுமைகளைப் போடுகிறது. ஏறிச்செல்லும் வாழ்க்கைச் செலவினால் சகல இன மக்களும் – குறிப்பாகத் தொழிலாளர்கள், சிறு பண்ணை விவசாயிகள், நிலமற்றோர், கடற்றொழிலாளர், வேலைவாய்ப்பற்றோர் மற்றும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோர் – பாதிக்கப்பட்டுள்ளனர்.சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. அரசு வரிகளுக்கூடாகப் பெறும் வருமானத்தின் 80 வீதத்திற்கும் மேலானது பொதுமக்கள் வாங்கும் நுகர்பண்டங்கள்மீதான வரிகளுக்கூடாகவே திரட்டப்படுகிறது. செல்வந்தர்கள் வரிசெலுத்தாமல் அல்லது அற்பவரியுடன் மேலும் செல்வந்தர்களாகவே இந்தத் திட்டம் உதவுகிறது. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் அதன் விளைவுகள் பற்றி மக்கள் நலன்சார்ந்த ஒரு கொள்கைரீதியான விமர்சனத்தை, ஒருமாற்றுப் பார்வையை வெளிப்படுத்தும் நிலையில் ���ூட்டமைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டின் இன, மத பிரிவுகளை ஊடறுத்துச் செல்லும் பொதுவான சமூக-பொருளாதார-சூழல் பிரச்சனைகள் பற்றி மக்கள் நலன்சார்ந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும், சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்குமிடையே புரிந்துணர்வை வளர்க்கும் ஒரு சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு மீண்டும் காணத்தவறியுள்ளது. அத்தகைய புரிந்துணர்வு விசேடமாக சிங்கள மக்கள் மத்தியில்அரசியல் தீர்வுக்குச் சாதகமான உணர்வை வளர்க்க உதவும் வாசலின் திறவுகோலாகலாம் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டுமாஇந்தக் கேள்வி இன்றைய இலங்கையையும் 30 வருட உள்நாட்டுப் போருக்குப்பின்னான வடக்கு கிழக்கையும் பொறுத்தவரை அபிவிருத்தி என்பதற்குக் கூட்டமைப்புக் கொடுக்கும் அர்த்தம் என்ன, விளக்கம் என்ன போன்ற கேள்விகளுக்கு இட்டுச்செல்கிறது. எனக்குத் தெரிந்தவரை இந்தக் கேள்விகளுக்கு இதுவரை கூட்டமைப்பு நேரடியாக முகம் கொடுத்ததாகத் தெரியவில்லை. இனிமேலாயினும் இதை அவர்கள் செய்யவேண்டிய அவசியத்தை அவர்களே ஏற்படுத்தியுள்ளார்கள். ஆனால் இங்கே ஒரு பிரச்சனை எழுகிறது. அபிவிருத்தியைப் பொறுத்தவரை அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதெனும் நிலைப்பாட்டையே கூட்டமைப்புக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதற்கூடாக அரசாங்கத்துடனான நல்லுறவைப் பலப்படுத்தி அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழலை உருவாக்கலாமென நம்புவதுபோல் படுகிறது. இந்த அணுகுமுறையின்படி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொள்வது ஒரு முன்நிபந்தனைபோலாகிறது. ஆனால் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை இன்று நாட்டில் ஒரு பாரிய சிக்கலுக்குக் காரணமாகியுள்ளது. 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP)கொண்டுவந்த நவதாராளத் திறந்த பொருளாதாரக் கொள்கையையே இன்றுவரையிலான அரசாங்கங்கள் பின்பற்றி வந்துள்ளன. உள்நாட்டுப்போர் காரணமாகவும் சந்தர்ப்பவாத அரசியல் நோக்கங்களுக்காகவும் இந்தக் கொள்கையில் காலத்துக்குக் காலம் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆயினும் உள்நாட்டின் விவசாய, ஆலைத்தொழில் உற்பத்தித்துறைகளின் விருத்தி,உற்பத்தித் திறனின் வளர்ச்சி, மற்றும் இவற்றுடன் நெருக்கமான உறவுள்ள தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் உட்கட்���ுமானத்தின் விருத்தி மந்தநிலையிலேயே இருந்தன, இருக்கின்றன. இதனால் நாட்டின் தேசியப் பொருளாதாரம் சுலபமாக இடர்பாட்டுக்குள்ளாகக்கூடிய தன்மைகளைக் கொண்டிருந்தது. இன்றைய அரசாங்கம் மேலும் தீவிரமாக நவதாராளக் கொள்கையை அமுல்நடத்த முனைகிறது. இதனால் ஏற்கனவே பலவீனமடைந்த, ஊறுபடத்தக்க நிலையிலிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் மேலும் வெளிவாரிப் பொருளாதார சக்திகளின் பாதகமான தாக்கங்களுக்குள்ளாகிறது. ஆட்சியாளரும் அதன் ஆதரவாளர்களான நவதாராளவாத அறிவாளர்களும் இன்றைய உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிக்கும் அதன் சமூகரீதியான விளைவுகளுக்கும் முழுக்க முழுக்க நாட்டின் சக்திக்கு அப்பாற்பட்ட சர்வதேசமட்ட மாற்றங்களே காரணம் எனப் பிரச்சாரம் செய்கிறார்கள். இது பாதி உண்மை மட்டுமே. இதன் மறுபாதியை அவர்கள் மறைக்க முயன்றாலும் அது சுலபமல்ல. கடந்த பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நிலைபெறும் வழிகளில் விருத்திபெற வல்ல தேசிய பொருளாதார அடித்தளத்தைக் கட்டியெழுப்பும் கொள்கைகளைப் பின்பற்றவில்லை. இது தொடர்பான சில தகவல்களையும் விளக்கத்தையும் அபிவிருத்தி பற்றி மேலேகுறிப்பிட்டுள்ள எனது கட்டுரையில் காணலாம். பொருளாதாரம் வளரும்போது அதற்கான முழுப் புகழையும் தமக்குத்தாமே கொடுப்பதும், அது வீழ்ச்சியடையும்போது முழுப் பொறுப்பையும் வெளிவாரிப் படுத்துவதும் எல்லா அரசாங்கங்களும் கையாளும் தந்திரமாகும். இது பொது மக்களெல்லோருமே மூடர்களெனும் கணிப்பிலே செய்யப்படும் பிரச்சாரம். பொருளாதாரக் கொள்கையை விட்டுக் கொடுக்கத் தயாரில்லாத அரசாங்கம் மக்கள்மீது மேலும் சுமைகளைப் போடுகிறது. ஏறிச்செல்லும் வாழ்க்கைச் செலவினால் சகல இன மக்களும் – குறிப்பாகத் தொழிலாளர்கள், சிறு பண்ணை விவசாயிகள், நிலமற்றோர், கடற்றொழிலாளர், வேலைவாய்ப்பற்றோர் மற்றும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோர் – பாதிக்கப்பட்டுள்ளனர்.சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. அரசு வரிகளுக்கூடாகப் பெறும் வருமானத்தின் 80 வீதத்திற்கும் மேலானது பொதுமக்கள் வாங்கும் நுகர்பண்டங்கள்மீதான வரிகளுக்கூடாகவே திரட்டப்படுகிறது. செல்வந்தர்கள் வரிசெலுத்தாமல் அல்லது அற்பவரியுடன் மேலும் செல்வந்தர்களாகவே இந்தத் திட்டம் உதவுகிறது. அரசாங்கத்���ின் பொருளாதாரக் கொள்கை மற்றும் அதன் விளைவுகள் பற்றி மக்கள் நலன்சார்ந்த ஒரு கொள்கைரீதியான விமர்சனத்தை, ஒருமாற்றுப் பார்வையை வெளிப்படுத்தும் நிலையில் கூட்டமைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டின் இன, மத பிரிவுகளை ஊடறுத்துச் செல்லும் பொதுவான சமூக-பொருளாதார-சூழல் பிரச்சனைகள் பற்றி மக்கள் நலன்சார்ந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும், சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்குமிடையே புரிந்துணர்வை வளர்க்கும் ஒரு சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு மீண்டும் காணத்தவறியுள்ளது. அத்தகைய புரிந்துணர்வு விசேடமாக சிங்கள மக்கள் மத்தியில்அரசியல் தீர்வுக்குச் சாதகமான உணர்வை வளர்க்க உதவும் வாசலின் திறவுகோலாகலாம் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டுமா தேசிய இனப் பிரச்சனைக்கு ஒரு நிலைபெறும் நியாயமான அரசியல் தீர்வினைக் காண்பதற்கு சிங்கள மக்களின் கணிசமான ஆதரவு அவசியமென்பதை இப்போதாயினும் பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்பலாம். ஆயினும் அதை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்குத் தமிழர் தரப்பிலிருந்து எவ்வகையான அரசியல் முன்னெடுப்பும் செயற்பாடுகளும் தேவை என்பது இதுவரைதமிழ்த் தேசியவாதிகளால் கவனிக்கப்படாத ஒரு முக்கிய கேள்வியாகும். இது ஒன்றும் ஏதோஅவர்களின் அறியாமையின் விளைவல்ல. உண்மையில் இது அவர்களின் குறுகிய தேசியவாதத்துடன் இணைந்த மேனிலை வர்க்கச்சார்பினையே காட்டுகிறது. இதுவே கூட்டமைப்பின் தலைமையின் அரசியல் நடைமுறையை நிர்ணயிக்கிறது. அபிவிருத்தியை அரசியல் தீர்வைத் தவிர்க்கும் ஒரு உபாயமாக அரசாங்கம் பயன்படுத்துவதை எதிர்ப்பது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆற்றலுடைமைகளை வளர்க்கவல்ல அபிவிருத்திக்கான கோரிக்கையை நிராகரிப்பதாகாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகள் போரின் விளைவுகள், தொடரும் இராணுவமயமாக்கல், மற்றும் அரசாங்கத்தின் நவதாராளப் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றுடன் தொடர்புடையவை. உதாரணமாக இடப்பெயர்வு, மனித இழப்புக்கள், போர்விதவைகளின் மற்றும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோரின் பிரச்சனைகள், நில மற்றும் கரையோர வளங்களின், கடல் வளங்களின் அபகரிப்பு. இவைபோன்ற விளைவுகள் அபிவிருத்தியுடனும் தேசிய இனப்பிரச்சனையின் தீர்வுடனும் தொடர்புடையவை. ஆகவே போருக்குப் பின்னான வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதார விருத்திக்கும் மனிதமேம்பாட்டிற்கும் முன்னுரிமை கொடுக்கும் அபிவிருத்திக் கொள்கையொன்றினை மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்படுவது அரசியல் தீர்வுக்கான போராட்டத்துடன் இணைந்த ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படவேண்டிய ஒரு காலகட்டத்திலேயே நாம் இருக்கிறோம். வடமாகாண சபையைக் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியுடன் கைப்பற்றியபோது இந்தத் தேவை வெள்ளிடை மலைபோல் தெளிவாக மேலோங்கி நின்றது. அதை முறையாக அணுகும் சந்தர்ப்பமும் வந்தது. ஆனால் நடந்தது என்ன தேசிய இனப் பிரச்சனைக்கு ஒரு நிலைபெறும் நியாயமான அரசியல் தீர்வினைக் காண்பதற்கு சிங்கள மக்களின் கணிசமான ஆதரவு அவசியமென்பதை இப்போதாயினும் பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்பலாம். ஆயினும் அதை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்குத் தமிழர் தரப்பிலிருந்து எவ்வகையான அரசியல் முன்னெடுப்பும் செயற்பாடுகளும் தேவை என்பது இதுவரைதமிழ்த் தேசியவாதிகளால் கவனிக்கப்படாத ஒரு முக்கிய கேள்வியாகும். இது ஒன்றும் ஏதோஅவர்களின் அறியாமையின் விளைவல்ல. உண்மையில் இது அவர்களின் குறுகிய தேசியவாதத்துடன் இணைந்த மேனிலை வர்க்கச்சார்பினையே காட்டுகிறது. இதுவே கூட்டமைப்பின் தலைமையின் அரசியல் நடைமுறையை நிர்ணயிக்கிறது. அபிவிருத்தியை அரசியல் தீர்வைத் தவிர்க்கும் ஒரு உபாயமாக அரசாங்கம் பயன்படுத்துவதை எதிர்ப்பது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆற்றலுடைமைகளை வளர்க்கவல்ல அபிவிருத்திக்கான கோரிக்கையை நிராகரிப்பதாகாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகள் போரின் விளைவுகள், தொடரும் இராணுவமயமாக்கல், மற்றும் அரசாங்கத்தின் நவதாராளப் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றுடன் தொடர்புடையவை. உதாரணமாக இடப்பெயர்வு, மனித இழப்புக்கள், போர்விதவைகளின் மற்றும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோரின் பிரச்சனைகள், நில மற்றும் கரையோர வளங்களின், கடல் வளங்களின் அபகரிப்பு. இவைபோன்ற விளைவுகள் அபிவிருத்தியுடனும் தேசிய இனப்பிரச்சனையின் தீர்வுடனும் தொடர்புடையவை. ஆகவே போருக்குப் பின்னான வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதார விருத்திக்கும் மனிதமேம்பாட்டிற்கும் முன்னுரிமை கொடுக்கும் அபிவிருத்திக் கொள்கையொன்றினை மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்படுவது அரசியல் தீர்வுக்கான போராட்டத்துடன் இணைந்த ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படவேண்டிய ஒரு காலகட்டத்திலேயே நாம் இருக்கிறோம். வடமாகாண சபையைக் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியுடன் கைப்பற்றியபோது இந்தத் தேவை வெள்ளிடை மலைபோல் தெளிவாக மேலோங்கி நின்றது. அதை முறையாக அணுகும் சந்தர்ப்பமும் வந்தது. ஆனால் நடந்தது என்னவடமாகாண சபை பெருந்தொகையான தீர்மானங்களை நிறைவேற்றியது. இவற்றின் பலாபலன்கள் தனியாக ஆராயப்படவேண்டியவை. ஆனால் மாகாண மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்ட ஒரு அபிவிருத்தி பற்றிய கொள்கைப் பிரகடனம் கூட வெளிவரவில்லை. இந்த முதற் படியைக்கூட எடுக்காத மாகாண சபையிடமிருந்து மக்களைப் பங்காளர்களாகக் கொண்ட ஒரு மாகாண அபிவிருத்தித் திட்டத்தை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.ஆனால் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை அத்தகைய ஒரு அணுகுமுறையின் தேவை தொடர்கிறது. இதைக் காண மறுப்பது அரசாங்கம் அமுல்படுத்தும் மக்களின் நலன்களைப் புறக்கணிக்கும் நவதாராளக் கொள்கையின் மேலாட்சிக்குச் சரணடைவதற்கே இட்டுச் செல்லும் என்பதையே யதார்த்தத்தில் காண்கிறோம். https://samuthran.net/2018/10/11/அபிவிருத்தியின்-அரசியலு/வடமாகாண சபை பெருந்தொகையான தீர்மானங்களை நிறைவேற்றியது. இவற்றின் பலாபலன்கள் தனியாக ஆராயப்படவேண்டியவை. ஆனால் மாகாண மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்ட ஒரு அபிவிருத்தி பற்றிய கொள்கைப் பிரகடனம் கூட வெளிவரவில்லை. இந்த முதற் படியைக்கூட எடுக்காத மாகாண சபையிடமிருந்து மக்களைப் பங்காளர்களாகக் கொண்ட ஒரு மாகாண அபிவிருத்தித் திட்டத்தை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.ஆனால் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை அத்தகைய ஒரு அணுகுமுறையின் தேவை தொடர்கிறது. இதைக் காண மறுப்பது அரசாங்கம் அமுல்படுத்தும் மக்களின் நலன்களைப் புறக்கணிக்கும் நவதாராளக் கொள்கையின் மேலாட்சிக்குச் சரணடைவதற்கே இட்டுச் செல்லும் என்பதையே யதார்த்தத்தில் காண்கிறோம். https://samuthran.net/2018/10/11/அபிவிருத்தியின்-அரசியலு/\n“தியாகமும் வீரமும் மலையென குவிந்தது தோல்வி அதளபாதாளத்திற்கு சென்றது”\n“தியாகமும் வீரமும் மலையென குவிந்தது தோல்வி அதளபாதா���த்திற்கு சென்றது” ஏன் கேட்டுப்பாருங்கள்..... தமிழாய்வு மைய வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் பூகோளவாதம் புதியதேசியவாதம் என்ற நூல் அண்மையில் அவுஸ்திரேலியா வில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அவ் அறிமுக விழாவின் போது நூலாசிரியர் அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் ஆற்றிய ஏற்புரை.நன்றிவெளியீடு தமிழாய்வு மையம் லண்டன்.\n‘அக்கா ஒரு நிமிஷம், அந்த பெட்ரோல் விலை’ : தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு தர்ம அடி\nஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் பூகோள பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதாகவும், இதனை எதிர்கொள்வதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்கமுவவில் நேற்று பாடசாலை ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றிய அவர், சீனா, இந்தியா போன்ற நாடுகளின் அதிக தேவை காரணமாக, எண்ணெய் விலை ஆரம்பத்தில் உயர்ந்தது. அவர்கள் தமது உற்பத்தியை அதிகரித்ததால் இன்னும் எண்ணெயை அவர்கள் கோரினர். ஈரான் மீது அமெரிக்காவும், பொருளாதார தடைகளை விதித்தது. குளிர்காலத்தில் அதிகரிக்கும் எண்ணெயின் தேவையும், இந்த நெருக்கடியில் பங்களித்தது. நாளொன்றுக்கு 1.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இன்னொரு பாரிய எண்ணெய் உற்பத்தி நாடான வெனிசுவேலாவின் பொருளாதார வீழ்ச்சியும், நிலைமைகளை மோசமாக்கி விட்டது. இந்த சூழ்நிலையை நாம் எதிர்கொள்ள வேண்டும். சில நாடுகள் ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 90 டொலர் வழங்கின. இன்னும் சில நாடுகள், பீப்பாய்க்கு 100 டொலர் வழங்கத் திட்டமிட்டுள்ளன. இவை உயர் ஏற்றுமதி வருவாயைக் கொண்டுள்ள நாடுகளாகும். சிறிலங்கா இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிக ஏற்றுமதி வருவாய் இல்லை. எனவே, நாம் எமது ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க வேண்டும். வேறு வழியில்லை, என்பதால் நாம் அதை செய்ய வேண்டும். அரசாங்கம் ஏற்கனவே இறக்குமதியை குறைத்து விட்டது, ஆனால் அது தொடர்ச்சியாக செய்ய முடியாது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, அர���ியல் வேறுபாடுகளை மறந்து அனைத்து தரப்பினரும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்தார். http://www.puthinappalakai.net/2018/10/15/news/33490\nநாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி உலகில் அரசியல் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் அரசுகள் தமது செல்வாக்கை பலப்படுத்தும் முகமாக பல்வேறு இதர அரசுகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வது சர்வதேச அரசியலில் ஒரு முக்கியமான அங்கமாக பார்த்து கொள்ளப்படுகிறது. இத்தகைய கூட்டுகள் அரசுககள் மத்தியில் ஏற்படக் கூடிய புரிந்துணர்வுகளின் அடிப்படையிலும், அரசுகள் ஒன்றுடன் ஒன்று மேவும் தன்மையும் உள்ள இடங்களில், தமது நலன்களை அடிப்படையாக வைத்து பிரதானமாக செய்து கொள்ளப்படுகிறது. கூட்டுகளில் பாத்திரம் வகிக்கும் அரசுகள் தம்மத்தியிலே உள்ள நடத்தைகளை ஒழுங்கமைப்பு செய்து கொள்ள வேண்டியதன் தேவையை உணர்ந்து, பொதுவான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக குறிப்பிட்ட ஒழுங்கு விதிகளை ஏற்படுத்திக் கொள்வதுடன் பொது சித்தாந்த நெறிமுறைகளின் அடிப்படையில் அல்லது ஒப்பந்தங்களின் அடிப்படையில் இத்தகைய கூட்டுகள்அமைத்துக் கொள்ளப்படுகிறது. பங்களிக்கும் அரசுகளின் பொதுவான நலன்களே கூட்டுகளில் அதிகம் வலியுறுத்தப்படுகிறது என்ற வகையில், தற்காலசர்வதேச அரசியல் நிலைமைக்கு ஏற்ற வகையில் தனது ஏகாதிபத்தியத்தை வெளிப்படுத்தும் முகமாக செயற்படுகின்றன. ஏகாதிபத்திய வல்லரசுகள் பொதுவான சட்டதிட்டங்களை தமக்கு மத்தியில் உருவாக்கிக் கொள்வதுடன் தமது வியாக்கியானங்களை அல்லது நலன்களை முன்நிறுத்தும் வகையில் செயல்படுகின்றன. இந்தவகையில் ஆசிய- பசுபிக் சனநாயக வல்லரசு நாடுகளான யப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா ஆகியன அமெரிக்காவுடன் இணைந்து நாற்கர கூட்டு (Quadrilateral regime ) ஒன்றை தமது பொதுநலன்களை மையமாகக் கொண்டு உருவாக்கி நடத்தின வருகின்றன. இந்த பொதுவான நலன் கூட்டு சீனாவின் அதீத வளர்ச்சியை கரிசனையாக கொண்டது. பொருளாதார ரீதியாக சீனா முனைப்புடன் வளர்ந்துவரும் தன்மையானது ஜப்பானிய உற்பத்தி பொருளாதாரத்திற்கும் , இந்திய உற்பத்திச் சந்தைப்படுத்தலுக்கும் அவுஸ்திரேலிய பொருளாதார வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் தடையாக இருப்பதாக கருதப்படுகிறது. இவை எல்லாவற்றிகும் மேலாக அமெர��க்க சர்வதேச மேலாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தென்சீன கடற்பகுதியில் சீனா தனது பிராந்திய ஆதிக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. இதனால் நான்கு நாடுகளின் கூட்டில் தாராளவாதம் என்ற பொதுக்கருத்து இருக்கிறது. மேலும்சுதந்திரமான, திறந்த இந்தோ-பசுபிக் என்ற பொதுக்கருத்து உடன்பாடும் எழுந்துள்ளது. கடல் ரோந்து பணிகளை அதிகரித்தல், புதிய கடல்சார் நிலையங்களை அமைத்தல், மீனவர்களை பரிசோதித்தல், அவர்கள் படகுகளை நாசம் செய்தல், அவுஸ்திரேலியா, யப்பான் நாட்டு வர்த்தக கப்பல்களை, கடற்போக்குவரத்துகளை கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளில் அதிகரித்த தன்னிச்சைத்தனம் காட்டிவருவதாக இந்த நான்கு தாராளவாத நாடுகளும் கூட்டாக குற்றம்சாட்டுகின்றன. அதேபோல தெற்காசியப் பிராந்தியத்திலும் தென்சீன கடலிலும் பொருளாதார மூச்சுத்திணறல்களை ஏற்படுத்தவல்ல ஒடுங்கிய கடற்பாதைகளில் கப்பற்தளங்களை அமைத்தல் . சமிக்ஞை நிலையங்களை அமைத்தல் என சீன கடல்சார் விரிவாக்கம் அதிகரித்து வருவதாக இந்திய அமெரிக்க அரசுகள் குற்றம்சாட்டுகின்றன. இதனால் இந்த நான்கு பிரதான வல்லரசுகளும் பொதுக் கருத்து உடன்பாட்டின் அடிப்படையில் ஏழு முக்கிய விடயங்கள் கவனத்தில் கொள்கின்றன. அவை வருமாறு- விதிசார் ஒழுங்கு – இந்தோ-பசுபிக் கரை நாடுகள் சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளுதல் வலியுறுத்தப்படுகிறது. கடல்வழி – வழிநடத்தல் சுதந்திரமும் ஆகாயவெளி – வழிநடத்தல் சுதந்திரமும் இருத்தல் வேண்டும். சர்வதேச சட்டங்களை மதித்து நடந்து கொள்ளுதல் வேண்டும் . தொடர்பு சார்ந்து இருத்தல் – பிராந்தியங்களின் திடமான அரசியல் நிலையும் , செழிமையும் பிராந்தியங்களுக்கு இடையிலான தொடர்புகளின் பலனாகவே உள்ளது. தொடர்புகள் பல்வேறு தரவுகளையும் பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் அவசியமானதாக கணிப்பிடப்படுகிறது. கடல்சார் பாதுகாப்பு சார்ந்து இருத்தல். வடகொரியா குறித்த அணுஆயுத கட்டுப்பாடு விடயத்தில் ஒருமித்த கொள்கையை கொண்டிருத்தல். பயங்கரவாதம் தொடர்புடையது – பயங்கரவாதத்திற்கு எதிரான விடயங்களில் ஒருங்கிசைவுடன் செயற்படுதல். என இந்த நாற்கர கூட்டு நாடுகள் தமது பிரதான பொது உடன்பாட்டில் இணக்கம் கொண்டுள்ளன. இங்கே எந்த வகையிலும் இந்த கூட்டு சீனாவுக்கு எதிரான போக்கு க���ண்டிருப்பதை குறிப்பிடவில்லை. ஆனால் சீனாவினால் இந்த கூட்டு தனக்கு எதிரான போக்கு கொண்டதானதாக உணரப்பட்டுள்ளது. சீனா தன்னை தவிர்த்து தனது பிராந்தியத்தை மையமாக கொண்டு சாத்தியமான மூலோபாய நகர்வுகளில் இந்த நான்கு நாடுகளும் இறங்குவதை அவதானிப்பதே அந்த அரசியல் அசௌகரியத்திற்கு காரணமாகும். 2007ஆம்ஆண்டிலேயே அமெரிக்க தலைமையை மையமாக வைத்து இந்த கூட்டுஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்போதைய அமெரிக்கத் தலைமை சர்வதேச ஆளுமையில் முதற் கவனம் கொண்டிராத தன்மை உள்ளது. ஆனால், வெளிப்படையாக அமெரிக்கா முதன்மை என்ற போக்கில் வியாபார நலன்களையே நோக்கமாக கொண்டு சர்வதேச அரசியலை நடத்தும் போக்கு கொண்டதாக இன்றைய அமெரிக்கத் தலைமை உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலை அமெரிக்காவுக்கு எழக்கூடிய செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தாராள சனநாயகவாத போக்கை பின்தள்ளி விடக்கூடிய கட்டத்திற்கு வந்துள்ளது. என்பது பல்வேறு இதர தாராள பொருளாதாரத்தை கடைப்பிடிக்கும் நாடுகளினதும் பார்வையாக உள்ளது. “தற்போதைய நிலையில் அமெரிக்கா சர்வதேச ஒழுங்கு நிலையை வலுவிழக்க செய்கிறது. சீனாவுடன் நேரடி வணிக யுத்தத்தை அதிகமாக்கி உள்ளது. நேட்டோ நாடுகளின் கூட்டு அமைப்பை பயமுறுத்தி வருகிறது. அதேவேளை, சீனாவும் ரஷ்யாவும் கூட்டாக இணைந்து செயற்படுவதுடன், மேலைத்தேய எதிர்ப்போக்குகளில் அதிக தன்னிச்சையான செயற்பாடுகளில் இறங்கி உள்ளன. இவை அனைத்தும் ஒரேநேரத்தில் நிகழ்வதால் மேலைத்தேய நாடுகளின் சனநாயகம் கவனச்சிதறலை எதிர்நோக்கி உள்ளதாக அவுஸ்ரேலிய மூலோபாய ஆய்வு அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் பார்வையில் தேவையற்ற வகையில் சீனாவை சீண்டுவதாக இந்த நாற்கர கூட்டு அமைப்பு உள்ளது என்ற நிலைப்பாடு இருந்தது. இருந்தபோதிலும் அவுஸ்ரேலியாவின் உள்நாட்டு அரசியல் ஆட்சிமாற்றத்தின் பின் தென்சீன பசுபிக் பிராந்தியதில் சீன நடவடிக்கைகளில் அதிகம் அக்கறை கொண்ட புதிய அவுஸ்ரேலிய அரசு நாற்கரகூட்டில் இணைந்து கொண்டுள்ளது. அடுத்ததாக, இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்தியா முனைகிறது. இதனால் நாற்கர கூட்டு நாடுகளில் ஒன்றான அவுஸ்ரேலியா தனது பிராந்தியத்தில் செல்வாக்கு பெற���வதை விரும்பவில்லை. அண்மையில் மலபார் கடலில் அமெரிக்க , யப்பானிய, இந்திய கடற்படைகள் போர்ஒத்திகை நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இந்த ஒத்திகைகளில் அவுஸ்ரேலியாவும் பங்குபற்ற கேட்ட பொழுது இந்தியா அதன் பங்களிப்பை அனுமதிக்க மறுத்துவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா, அவுஸ்ரேலியாவின் இந்துமா கடல் பயிற்சிகளை மறுத்து வருகிறது. அதேவேளை, இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இந்திய-சீன பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. சீனத்தலைவர் ஷி ஜின்பின் அவர்களின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் மோடிஅவர்கள் சீனா சென்றிருந்தார். சீனாவின் வுகான் என்னும் நகரத்தில் இவ்விரு தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின் மோடி அவர்கள் நாற்கரக்கூட்டில் அதிகம் நாட்டம் காட்டவில்லை என்பது அனுபவம் மிகுந்த அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் பார்வையாக உள்ளது. சீனத் தலைவருடனான சந்திப்பின் பின் இந்தியா அமெரிக்காவுடன் செவிட்டு இராசதந்திரத்தை கையாள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் பார்வையில் இந்திய- சீன தலைவர்களின் சந்திப்பின் பின்பும் எந்த ஒரு பொது உடன்பாட்டு அறிக்கையும் வெளியிடாத நிலையானது அவர்களுடைய வேறுபாடுகள் இன்னமும் இருப்பதாகவே கோடிட்டுக் காட்டுவதாக பார்க்கின்றனர். இருந்தபோதிலும் அவர்கள் கூட்டாக செயல்படுவதற்கு ஒத்திசைந்திருப்பதுவும் தெரிவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து இந்தியாவின் நாற்கரகூட்டில் நாட்டமற்ற அறிகுறிகளை காட்டியது நரேந்திர மோடி அவர்களின் சிங்கப்பூர்-இவ்வருட சங்கிரிலா மாநாட்டு பேச்சாகும். அந்த கூட்டத்தில் மோடி அவர்கள் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டிருந்தார். அந்தபேச்சிலேஇந்தோ- பசுபிக் பிராந்தியம் ஒரு மூலோபாயமாக அல்லது வரையறுக்கப்பட்ட நாடுகளின் ஒரு சங்கமாக தாம் பார்க்கவில்லை என்று பேசி இருந்தார். மேலும் சீனாவின் இராணுவ வளர்ச்சி தென்சீன கடற்பகுதியில் அதனுடைய தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து எந்தவித விமர்சனத்தையும் தெரிவிக்காது தவிர்த்து கொண்ட நிலையையும் அமெரிக்க ஆய்வாளர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர். இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியா தனது முதன்மையை பேணும் வகையில் செயற்படுவதாக இருந்தாலும் அதனுடைய அடிப்படை வெளியுறவுக் கொள்கையான அணிசேராம���யை விட்டுவிலகும் என்றும் எதிர்பார்க்க முடியாது. என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தநிலை ஒரு ஊசலாடும் வெளியுறவுக் கொள்கை ஒன்றுடன் இந்தியா வல்லரசுகளை கையாளும் தன்மையை எதிர்பார்ப்பதாக அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆக, நாற்கரகூட்டு மூலோபாயம் அமெரிக்கத் தரப்பில் மிகவும் வலிமை மிக்கதாக கருதப்படவில்லை. மேலும் தற்போதைய அமெரிக்கத் தலைமையின் செயற்பாடுகள் இந்த கூட்டை மேலும் வலுவானதாக ஆக்கும் என்பதில் எவரும் உறுதியான கூறவில்லை. அமெரிக்காவில் அரசியல் மாற்றம் ஏற்படும் வரை இந்தோ-பசுபிக் பிராந்தியம் கடுமையான நிலைக்குதள்ளப்படும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கவில்லை. -லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி. http://www.puthinappalakai.net/2018/10/14/news/33458\nமேற்கிந்திய தீவுகள் அணிகெதிரான டெஸ்ட் : இந்தியா 308 ஓட்டங்கள் குவிப்பு\nnunavilan replied to கிருபன்'s topic in விளையாட்டுத் திடல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிகள் முதல் இன்னிங்சில் 311 ஓட்டங்களும், இந்தியா 367 ஓட்டங்களும் சேர்த்தது. 56 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் மேற்கிந்திய அணிகள் 2 வது இன்னிங்சை தொடங்கியது. உமேஷ் யாதவ் (4), ஜடேஜா (3) ஆகியோரின் அபார பந்து வீச்சால் மேற்கிந்திய அணி 127 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் இந்தியாவை விட 71 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவிற்கு 72 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மேற்கிந்திய அணி. 72 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக முதல் இன்னிங்சில் ஏமாற்றம் அடைந்த லோகேஷ் ராகுல் பொறுப்புடன் விளையாடினார். இருவரும் ஆட்டமிழக்காமல் இலக்கை எட்ட உதவிகரமாக இருந்தனர். 17 வது ஓவரின் முதல் பந்தை பிரித்வி ஷா பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 75 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா தலா 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். http://tamil.adaderana.lk/news.php இந்தியா - ��ேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிகள் முதல் இன்னிங்சில் 311 ஓட்டங்களும், இந்தியா 367 ஓட்டங்களும் சேர்த்தது. 56 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் மேற்கிந்திய அணிகள் 2 வது இன்னிங்சை தொடங்கியது. உமேஷ் யாதவ் (4), ஜடேஜா (3) ஆகியோரின் அபார பந்து வீச்சால் மேற்கிந்திய அணி 127 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் இந்தியாவை விட 71 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவிற்கு 72 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மேற்கிந்திய அணி. 72 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக முதல் இன்னிங்சில் ஏமாற்றம் அடைந்த லோகேஷ் ராகுல் பொறுப்புடன் விளையாடினார். இருவரும் ஆட்டமிழக்காமல் இலக்கை எட்ட உதவிகரமாக இருந்தனர். 17 வது ஓவரின் முதல் பந்தை பிரித்வி ஷா பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 75 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா தலா 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். http://tamil.adaderana.lk/news.php\nசாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 6 ஆக குறைக்க உத்தேசம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 6 ஆக குறைக்க உத்தேசம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பாடவிதானத்தைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 9 பாடங்களை 6 பாடங்கள் வரை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கலாநிதி சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரவின் 134 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஹேவாஹெட்ட தலாத்துஓயா மகாவித்தியாலயத்தை இலங்கையின் முதலாவது பசுமை கல்லூரியாக மாற்றியமைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். http://tamil.adaderana.lk/news.php\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/trisha/", "date_download": "2018-10-17T04:17:38Z", "digest": "sha1:UJG5JJI6U3PKAWEL4ZCUMCBRU5XAMQ46", "length": 5338, "nlines": 134, "source_domain": "ithutamil.com", "title": "Trisha | இது தமிழ் Trisha – இது தமிழ்", "raw_content": "\nபத்தாம் வகுப்பில் மலரும் காதலை, K.ராமச்சந்திரனும் ஜானகி...\nதனுஷ் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிப்பதோடு...\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neydhal.blogspot.com/2010/01/blog-post_19.html", "date_download": "2018-10-17T02:57:52Z", "digest": "sha1:5O5XZW7EN6TKWAEIBB2OQONIGJMCMCKQ", "length": 10054, "nlines": 75, "source_domain": "neydhal.blogspot.com", "title": "பூக்கள் உதிரும் இரவு: ஆயிரத்தில் ஒருவன் – கனவு காமம் குருதி", "raw_content": "\nஆயிரத்தில் ஒருவன் – கனவு காமம் குருதி\nஇடுகையிட்டது ராஜரத்தினம் நேரம் பிற்பகல் 9:48\nசிறு வயதில் தட்டானை நூலில் கட்டி மகிழும் குழந்தைகள் பற்றி யோசிக்கும் போது அதில் ஒரு அழகியல் இருப்பதை உணர்ந்ததுண்டு. (தட்டானாய் அதை யோசிக்காத வரை) .\nஎங்கள் வீட்டில் வளர்த்த பூனை எப்போதும் இரையை பிடித்த உடன் கொன்று சாப்பிட்டதில்லை. அதை ஓட விடும். பின் துரத்தும் . பிடித்து மீண்டும் ஓட விடும். மீண்டும் பிடிக்கும். பின் அதை குற்றுயிராய் அலைய விடும். பின் அதை புரட்டும். மீண்டும் மீண்டும். அது இற்ந்த பிறகும் கூட இது தொடரும். இறந்த எலியை தட்டி தட்டி விளையாட ஓய்ந்து பின் அதை சாவகாசமாய் உண்ணும்.\nமனிதனுள்ளும் இதே போன்ற வன்முறைக்கான ஆசை சுடராய் ஒளிர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதன் தேவை அல்லது தேவையின்மை பற்றி விவாதித்து கொண்டே போகலாம். ஆனால் அணயாத அந்த சுடரின் இருப்பு மறுக்க இயலாதது. அது பரப்பும் அழகியல் சுயத்தை இழந்து போதை கொள்ள செய்வது.\nவன்முறையின் அழகை படைக்க முதிர்ந்த பக்குவம் வேண்டும் . அதை எல்லா சரடுகளிலும் ரத்த சிவப்பாய் மலர்த்தி ரசிக்க வைக்கும் போதே அதன் ஆதி குணம் குறித்த பயத்தையும் படர விட வேண்டும்.\nதமிழ் சினிமா இது வரை வன்முறையை மிக தவறாய் காட்டி வந்து உள்ளது. ஒரு சிலவற்றை தவிர. பாம்பே போன்ற படங்கள் வன்முறையை மனித நேய அனுகுமுறையுடன் கையாள்வதால் அதன் அழகியலை முன்வைக்க மறுப்பவை. சமீபத்தில் வந்த சுப்ரமணியபுரம் உணர்வுகளின் வன்முறையை நிகழ்த்த முயல்கிறது. ஆனால் அதன் நாடக பின்புலம் அதன் தீவிரத்தை குறைக்கிறது. இத��� தவிர நினைவுக்கு வருபவை பாலாவின் சில படக்காட்சிகள், கற்றது தமிழில் கூடி வரத்தவறும் உக்கிரம். இவை அனைத்துமே உச்சம் எய்த மறுப்பவை. என்னளவில் தமிழ் சினிமாவில் வன்முறை அழகியல் உச்சம் கொள்ளும் தருணம் ‘உதிரிப்பூக்களி’ல் மட்டுமே நிகழ்ந்த்தாக உணர்கிறேன். அந்த கடைசி க்கட்சியின் அமைதி. அதன் பின் வரும் அந்த கொட்டிசை விஜயனின் தற்கொலையை கண் முன் பார்க்கும் ஊரார் ,மற்றும் அவனது குழந்தைகள். வன்முறை அந்த ஆற்றின் சலனமற்ற நகர்வை போல் நிகழும்.\nஆனால் உதிரிப்பூக்களில் அது ஒரு ஒற்றை நிகழ்வு. மிக பூடகமானது. அதன் உக்கிரம் அதனுடைய அமைதியில் உள்ளது.\nஇப்போது வந்துள்ள செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் இதற்க்கு நேர் மாறானது. அது வன்முறையை முகத்தில் அறைகிறது. சிவப்பையும் கருப்பையும் திரை முழுதும் பூசுகிறது.\nஅடங்கா காமம், தீரா பசி ,மாமிசத்தின் வீச்சு என வன்முறையின் எல்லா நிழல்களும் பார்வையாளனின் மேல் கவிகிறது. சோழன் மைதானத்தில் கைதிகள் தலை சிதறுவதை பார்த்து கை கொட்டி ரசிப்பதாகட்டும் ராணுவத்தினர் வெறியாடுவதாகட்டும் காலம் காலமாய்\nமானுடத்திற்க்கு தீனி வன்முறையா அல்லது வன்முறைக்கு தீனி மானுடமா என்ற கேள்வியை இறைச்சித் துண்டாய் முன்னால் வீசுகிறது. அதை ஆசை அடங்க மோப்பம் பிடிக்க வைக்கிறது.\nதமிழ் சினிமாவில் இத்தனை உக்கிரமாக வன்முறை செதுக்கப்படுள்ளத் இதுவே முதல் முறை என நினைக்கிறேன். அது மட்டும் அல்லாமல் புனிதங்களை உடைத்தது, பெண் பாத்திரங்களை சுயமுள்ள சார்பற்றவர்களாக படைத்து இருப்பது என நிறைய தமிழ் சினிமாவின் இப்போதைய முக்கிய தேவைகளை உணர்ந்து செயல்பட்டு இருக்கிறது இந்த படம். அந்த அளவில் அதன் ஆயிரத்தி எட்டு குறைகளையும் மீறி ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழில் நான் பார்த்த படங்களுள் முக்கியமான ஒன்று.\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:06\nதெளிவான சிந்தனை தெளிந்த சொற்கள்\n21 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆதி மொழி என் மொழி\nஆதி இனம் என் இனம்\nஅகநிலம் -II மாமழை வீழ்ந்தென, அருவி.\nஅவதார்-- ஒளிரும் புல் நுனியின் அறிவியல்\nஆயிரத்தில் ஒருவன் – கனவு காமம் குருதி\nராஜராஜசோழன் குறித்த டிஸ்கவரி ஆவணப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188833.html", "date_download": "2018-10-17T02:45:08Z", "digest": "sha1:EEXRJM3G2P3Z6KYCWIVJW5K4UPZWRJKE", "length": 11797, "nlines": 167, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்பு..\nவவுனியாவில் சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்பு..\nவவுனியா சமணங்குளம் சுடுகாட்டிலிருந்து சடலம் ஒன்றின் எச்சங்கள் இன்று (12) பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது\nவவுனியா சமணங்குளம் சுடுகாட்டில் உடல் ஒன்றை தகனம் செய்யச் சென்றவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது\nசடலத்தின் எச்சங்கள் காணப்பட்ட இடத்திலுள்ள மரம் ஒன்றில் கயிறு கட்டப்பட்டுள்ளதுடன் சடலம் பல நாள் சென்றுள்ள நிலையில் மண்டையோடு மாத்திரமே மீட்கப்பட்டுள்ளது.\nஇறந்தவர் என சந்தேகிக்கப்படுபவரின் ஆடைகள், பாதணி மற்றும் சில ஆவணங்களும் பொலிசாரினால் மீட்கப்ட்டுள்ளது.\nமீட்கப்பட்ட ஆவணத்தில் பி.முத்தையா உப்புக்குளம் வயது 60 என்ற தகவலுடன் வைத்தியசாலை மருந்து பற்றுச்சீட்டு ஒன்றும் மீட்கப்ட்டுள்ளது.\nமேலதிக விசாரணைகளை வவுனியா சிதம்பரபுரம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.\nதந்தையிடம் இருந்து ரூ.46 லட்சம் திருடி நண்பர்களுக்கு கிப்ட் கொடுத்த பாசக்கார மாணவன்..\nசினேக சக்திகள் என்று நினைத்தவர்கள் மிகப்பெரிய எதிரிகளாக பார்க்கின்றனர்..\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்..\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\nபிரான்சில் சமூகவலைதளம் மூலம் இளைஞர்களிடம் பழகிய பெண்கள்: அதன் பின் அவர்களுக்கு…\nயூஜின் திருமணத்திற்கு வந்த பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல்: கையில் அணிந்திருந்த…\nலண்டன் ரயில் நிலையத்தில் திடீரென சத்தமாக கத்திய பள்ளி மாணவி: பதறிய பயணிகள்..\nஜேர்மனியில் காணாமல் போகும் இளம் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nமனைவி நடத்தையில் சந்தேகம்- மகளை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை, தற்கொலை முயற்சி..\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட���டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985)…\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர்…\nபிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை…\nஇரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி..\nதிருமணத்தின் போது விளையாட்டாக மணமக்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_21.html", "date_download": "2018-10-17T02:53:08Z", "digest": "sha1:F4X6EC7IR45E3RROZCSSN22RSC74XXS5", "length": 21179, "nlines": 443, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: லோகோக்கள் மாறினால்..", "raw_content": "\nஉலகம் எப்போதும் காணாத நிதி நெருக்கடி இந்த ஆண்டில் ஏற்பட்டது எல்லோருக்குமே தெரிந்ததே..\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு அமெரிக்காவே ஆட்டம் கண்டு போனது.. பல முன்னணி நிறுவனகள்,வங்கிகளும் மூடு விழா கண்டன..\nஇந்த நிதி நெருக்கடியால் சில பிரபல நிறுவனங்கள்/தயாரிப்புக்கள் தங்கள் லோகோக்களை (சின்னங்கள்)மாற்றிக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதே இன்றைய கற்பனை.. (இந்தப் பெரிய நிறுவனங்கள் எல்லாம் தம்மாத்தூண்டு பையன் என் மீது வழக்குப் போட மாட்டாங்க என்ற துணிச்சல் தான்..)\nஉலகில் தற்போது காணப்படும் நிறுவனங்களில் நிலையானது என்று கருதப்படும் நிறுவனமும் நம்ம கற்பனையில் தப்பவில்லை..\nஞாயிற்றுக் கிழமை.. நீண்ட பதிவுகள் போடக் கொஞ்சம் சோம்பல்.. அது தான் இப்படிக் கொஞ்சம் கூலான பதிவொன்றுக்கு ஒரு முயற்சி..\nat 12/21/2008 05:47:00 PM Labels: logo, கற்பனை, சின்னங்கள், நிதி நெருக்கடி, நிறுவனங்கள், லோகோ\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆ��ுநர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_223.html", "date_download": "2018-10-17T02:48:26Z", "digest": "sha1:PB5B6ZHP2NDXODFWL2LKUKODIMGTWVUZ", "length": 11918, "nlines": 47, "source_domain": "www.kalvisolai.in", "title": "டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி அடுத்த மாதம் நடக்கிறது", "raw_content": "\nடாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி அடுத்த மாதம் நடக்கிறது\nடாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி அடுத்த மாதம் நடக்கிறது\nடாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் பொருட்டு மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி நடைபெற உள்ளது.\nதிருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் 6 துறைகளும், முதுநிலை பட்டப்படிப்பில் 6 துறைகளும் உள்ளன. கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முக்கிய பங்காற்றி வருகிறது. இக்கல்லூரி என்.பி.ஏ., டி.சி.எஸ். அங்கீகாரம் மற்றும் ISO 9001:2008 தரச்சான்றிதழையும் பெற்றுள்ளது.\nஇன்று தேசிய அளவில் 327-வது தர வரிசையில் இருக்கும் இக்கல்லூரி மாநில அளவில் அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் 21-ம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.\nபள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் பொருட்டு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாநில அளவில் \"அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகள்\" அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் இரு மாணவர்கள் ஒரு குழுவாக அனுமதிக்கப்படுவார்கள்.\nஇந்த போட்டியில் பங்குபெறும் மாணவர்கள் 'அறிவியல்-சார் கண்டுபிடிப்புகளின் கருத்து சுருக்கம் மற்றும் செயல் விளக்க மாதிரிகளின் தொகுப்பை' அக்டோபர் 1-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் விவரப்பட்டியல் அக்டோபர் 7-ந் தேதி அறிவிக்கப்படும். பள்ளிகள் அக்டோபர் 12-ந் தேதிக்குள் தங்களின் பள்ளி மற்றும் மாணவர்களின் முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு கட்டணம் கிடையாது.\nமுதல் பரிசு ரூ.10 ஆயிரம்\nபள்ளி மாணவர்கள் தங்களுக்கான அடையாள அட்டை 'போனபைடு' சான்றிதழை தவறாமல் கொண்டு வர வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசாக தலா ரூ.7 ஆயிரமும், 3-வது பரிசாக தலா ரூ.5 ஆயி���மும் வழங்கப்படும். மேலும் 5 ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.\nஇதுதொடர்பான விவரங்களுக்கு 04639-242482 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது sac-o-e-p-r-o-j-e-ct-ex-po16@gm-a-il.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjAzNDc2MjE1Ng==.htm", "date_download": "2018-10-17T03:20:16Z", "digest": "sha1:LQ423OFBV5KUENTCE2MUWARANGODD44W", "length": 13009, "nlines": 146, "source_domain": "www.paristamil.com", "title": "சீடனாகும் தகுதி யாருக்கு?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர�� பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nLivry-Garganஇல் 70m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்பட���ம் சாலைகள்\nஞானி ஒருவர் தன்னிடம் சீடனாகச் சேர யார் வந்தாலும், அதோ அங்கே இருக்கும் குளத்தைப் போய் பார். அங்கே என்ன பார்த்தாய் என்று சொல் என கூறிவார்.\nஅவர்கள் குளத்தைப் பார்த்துவிட்டு வந்து சொல்லும் பதிலை வைத்து அவர்களை சீடனாக ஏற்றுக் கொள்வார். பதில் சரியில்லாமல் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பிவிடுவார்.\nஅவரிடம் இது பற்றி விளக்கம் கேட்டதற்கு, ஒரே கேள்வி மூலமாக எப்படி சீடர்களைத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்\nஅதற்கு ஞானி, குளத்தில் மீன்கள் துள்ளுகின்றன என்று சொல்பவனைச் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். அதில் என் உருவம் தெரிந்தது என்று சொல்பவனை ஏற்றுக் கொள்வதில்லை.\nஏனென்றால் அப்படிப்பட்டவன், தான் என்ற எண்ணம் உடையவன். அவனுக்கு ஞானத்தை ஊட்ட முடியாது என்று விளக்கம் அளித்தார்.\nஎந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை...\nஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை. மரங்களை வெட்டிவருவது, கோடரியால்\nஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர்\nகங்கைக் கரை. குகன் வழக்கம்போல படகைத் தொட்டுக் கும்பிட்டு, ஆற்று நீரில் காலை அலம்பிக்கொண்டு படகில்\nசேனாதிபதி பதவிக்கு தகுதியானவன் யார்\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கிய உடலைக் கீழே\nகாக்கை, பாம்பைக் கொன்ற கதை....\nஒரு பெரிய மரம். அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன.\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-10-17T02:51:11Z", "digest": "sha1:TRSRAHQ6EKUZ5HRZXYTQG7V227OE7CUY", "length": 11892, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "'எழுமின்' படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியானது!", "raw_content": "\nமுகப்பு Cinema ‘எழுமின்’ படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியானது\n‘எழுமின்’ படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியானது\n‘எழுமின்’ படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியானது\nவி.பி.விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’.\nவையம் மீடியாஸ் வழங்கும் இப்படத்தில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\nதற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nகோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் வி.பி.விஜி.\nசமீபத்தில் வெளியான ‘உரு’ படத்தை தயாரித்த இவர், இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.\nஇந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படம் சென்சாரில் யு சான்றிதழ் பெற்றுள்ளது.\nஇதையடுத்து எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nதேவயாணி, நகுலின் தந்தை காலமானார்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ....\nதற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர்...\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன்...\nஆஹா கல்யாணம் படநடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- ப��ுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nபடுகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/193648/", "date_download": "2018-10-17T03:53:45Z", "digest": "sha1:2VEMS5G6RI3W4ZRUDFEPWGPGLX52DI6S", "length": 11379, "nlines": 127, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இலங்கையில் திடீரென மூடப்படவுள்ள 37 அரசாங்க பாடசாலைகள் : காரணம் என்ன? – வவுனியா நெற்", "raw_content": "\nஇலங்கையில் திடீரென மூடப்படவுள்ள 37 அரசாங்க பாடசாலைகள் : காரணம் என்ன\nக.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக 37 அரசாங்க பாடசாலைகள் ஆகஸ்ட் 23ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 5ஆம் திகதிவரை மூடப்படவுள்ளன. இதன்படி குறித்த பாடசாலைகள் செப்டம்பர் 6ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.\nக.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகள் 527 மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக 8,432 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 39 பாடசாலைகளில் ஆகஸ்ட் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.\nஇதற்காக 6,848 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nரோயல் கல்லூரி, கொழும்பு – 4 இந்துக்கல்லூரி, மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி, வவுனியா தமிழ் வித்தியாலயம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி உட்பட்ட 31 பாடசாலைகளே க.பொ.த உயர்தர விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி, வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர�� கல்லூரி நெல்லியடி மகாவித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரி, கல்முனை ஷாஹிரா கல்லூரி உட்பட்ட 39 பாடசாலைகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறுகின்றன.\nShare the post \"இலங்கையில் திடீரென மூடப்படவுள்ள 37 அரசாங்க பாடசாலைகள் : காரணம் என்ன\nவேலை பறிபோனதால் குடும்பஸ்தர் செய்த செயல்\nஇலங்கையில் பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம் : காதலியின் அம்மாவை துஸ்பிரயோகம் செய்த காதலனின் நண்பர்கள்\nதுப்பாக்கி முனையில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு கிடைத்த தண்டனை\nமனிதர்களை மிஞ்சிய தாய் பாசம் : சிறுத்தை குட்டிகளுக்கு தாயாக மாறிய பூனை\nஇலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த ஏழைச்சிறுமி : குவியும் வாழ்த்துக்கள்\nநீண்ட காலத்தின் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு\nயாழில் பட்டப்பகலில் யுவதி கடத்தல் : ஆடையை கழற்றி முகத்தில் வீசியதால் பதற்றம்\nயாழில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் : மனைவி மீது இப்படியொரு பாசமா\nஇலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு : ஐசிசி அதிரடி நடவடிக்கை\nதுப்பாக்கியுடன் போராடிய பொலிஸ் சார்ஜனுக்கு பேஸ்புக் குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா\nவவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்\nவவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்\nவவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்\nவவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா\nவவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510969.31/wet/CC-MAIN-20181017023458-20181017044958-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}