diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0700.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0700.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0700.json.gz.jsonl" @@ -0,0 +1,525 @@ +{"url": "http://citukuruvi.blogspot.com/2012/07/2012.html", "date_download": "2018-07-19T05:44:24Z", "digest": "sha1:DMFEXJG77XOGZFXMFIPNJPOZI5VQHCZK", "length": 30433, "nlines": 292, "source_domain": "citukuruvi.blogspot.com", "title": "2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...? | ஆத்மா", "raw_content": "\nHome » புகைப்படம் » 2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...\n2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...\nஇன்றைக்கு அதிகமாக எல்லோரும் பேசக் கூடிய ஒரு விடயெமென்றால் அது உலக அழிவு பற்றியத்தான் இருக்க முடியும். விஞ்ஞானிகள் கூட தங்களது மூளைகளை பிழிந்து உலக அழிவுக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகின்றனர்.\nகடந்த வருடங்களில் 2012 டிசம்பரில் உலகிற்கு பெரியதொரு ஆபத்து வரவிருப்பதாக அறிவில் முதிர்ச்சி பெற்ற சிலர் கூறி அதுவே சில வேளைகளில் உலக அழிவுக்கும் காரணமாகலாம் என கூறியிருக்கிறார்கள்.\nஅவர்களின் கூற்றுப்படி 2012 இல் உலகிற்கு சில வேளைகளில் ஆபத்து ஏற்படலாம். ஆனால் அதுவே உலக அழிவுக்கு காரணமாகும் என்பது என்னைப் பொருத்த வரையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.\nஅவர்களின் கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் பல நிகழ்வுகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக சொல்லப் போனால் உலகினில் நடக்கவிருக்கும் அசாதாரண நிகழ்வுகளை மனிதர்கள் தவிர மற்ற அனைத்தும் உணர்ந்துகொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளன. அசாதாரண நிகழ்வு நடக்கவிருக்கும் பிரதேசத்தில் இருக்கும் விலங்குகளும் பறவைகளும் முற்கூட்டியே தங்களை தயார்படுத்திக் கொண்டு வேறு இடங்களை நோக்கி பயணிப்பதனை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.\nஅவ்வகையான முற்கூட்டிய தயார்படுத்தல் ஒன்றாகத்தான் நான் கீழே இணைத்திருக்கும் புகைப்படங்களும் இருக்கலாம். இது மிகவும் அரிதான நிகழ்வாகும். புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்தளவுக்கு மாமிச விரும்பியாக புலிகள் இருக்கின்றன. ஆனால் அந்த புலிகளும் பிற விலங்குகளுடன் நட்புறவு பேணுகின்றது என்பது ஆச்சரியமான விடயமாகத்தான் இருக்கின்றது.\nவிஞ்ஞானிகளால் அடுக்கப் படும் காரணங்களும் உலக அழிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். விஞ்ஞானிகளின் கூற்றுக்கும் மேலான இறைவனின் கூற்றினையும் இவ்விடயம் தொடர்பில் நாம் நோக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலான இறைவனே உலக அழிவு தொடர்பில் சரியான ஞானம் கொண்டவன்.\nநண்பா படங்கள் எதுவுமே தெரியவில்லை. ஏதேனும் பிரச்சனைய என்று பார்க்கவும், இல்லையேல் என் இணையத்தில் எதுவும் பிரச்சனையா... பல முறை ரெப்ரெஷ் செய்து பார்த்துவிட்டேனே\nஉண்மை அனைத்தையும் அறிந்தவன் அவன்தானே\nசூடான வருகைக்கும் அழகிய பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பாஸ்\nஎனக்கு நன்றாகத்தான் திறக்கின்றது..இருங்கள் இன்னும் ஒருசிலரிடம் கேட்டுவிட்டு சரி பார்க்கிறேன்\nநல்ல கருத்து சொன்னீர்கள் ஐயா...\nபடங்கள் தெரியவில்லை என நீங்களும் சொல்லியுள்ளீர்கள் சரி பார்க்கிறேன்.\nநண்பா படங்கள் எதுவுமே தெரியவில்லை. ஏதேனும் பிரச்சனைய என்று பார்க்கவும், இல்லையேல் என் இணையத்தில் எதுவும் பிரச்சனையா... பல முறை ரெப்ரெஷ் செய்து பார்த்துவிட்டேனே\nபடங்கள் எதுவுமே இல்லையே ...\nஇப்போது சரியாகி விட்டது என நினைக்கிறேன் ...\nவருகைக்கும் தவறினை சுட்டிக் காட்டியமைக்கும் மிக்க நன்றி சார்\nஇப்போது சரியாவிட்டது என நினைக்கிறேன் வருகைக்கும் தவறினை சுட்டி காட்டியமைக்கும் மிக்க நன்றி....\nமுதல் வருகை என நினைக்கிறேன் உங்கள் வருகை தொடரட்டும்...\n”ஆடு நனைகிறதேன்னு ஓநாய் அழுத கதை“....\nஇல்லை நீங்கள் தவறாக புரிந்துவிட்டீர்கள் அதனுடன் தொடர்புடைய புகைப்படங்கள் இன்னுமிருக்கிறது அவைகள் விளையாட்டுக்காகவே அவ்வாறு செய்கின்றன...\nபடங்களின் எண்ணிக்கை கருதி நான் அவைகளை இணைக்காமல் விட்டுவிட்டேன்...\nகாலையில் வந்தேன் படம் தெரியல போயிட்டேன் அதான் மீண்டு என்ட்ரி\n என்ன குருவி புது கதை....:))\nசிந்திக்க வேண்டிய பதிவு தான்.\nஎன்னைக்கேட்டால் சொல்வேன்.ஆங்கிலத்திரைப்படங்களில் வருவதை வ போர ஓரிரு நிமிடங்களில் பூமி அழியப்போவதில்ழல.வேதங்கள் கூறியபடியான கடைசி தீர்வை நாளிற்குரிய அறிகுறிகள் தெரிகின்றன்..ஏற்றுக்கொள்ள முடியாத அழிவுகள்....அருவருப்பான சம்பவங்கள்,விழிகளை விரிய வைக்கும் விநோதங்கள்.....\nசொந்தமே படிப்படியாக இப்போதே பூமி அழிந்தபடி தான் இருக்கிறதுர்.இது ஒரு மாறுதல்.அதாவது இப்போது நாங்கள் ஹோர்மோசேர்பியன' இனத்து மனித மூதாதையர் பற்றிப்பேசுவது போல நாமும் இன்று நாம் காணும் உலகமும் வரலாற்றிற்கு முற்பட்டவைகளாகி பேசப்படு பொருளாகப்போகிறோம்.\nஇதற்கு மேல் படைத்தவன் தான் அறிவான்.\nஉலகம் 2102 இல் அழியப்போகுதுன்னு சொல்லி ...ஒவ்வொரு நிமிடமும் அனுபவிக்க கற்றுத்தந்தவர்களுக்கு நன்றி...\nஹையோ இதைத்தான் நானும் எப்பவோ தொடக்கம் புலம்பி��்கொண்டிருக்கிறேன்.\nஉலகம் அழிந்தால் கவலையில்லை, ஆனா அப்படி பொசுக்கெனப் போகாதாம், பெரிய பெரிய அழிவுகள் வரலாமாம், சில சில பகுதிகளை அழிக்கலாமா.. இது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமோ\nகுடும்பமாக அழிந்தால் கவலையில்லை... திக்குத் திக்காக சுனாமியில் நடந்ததுபோலானால் என்ன செய்வது\nமானும் புலியும் அழகான படங்கள். ஆனா கடைசிப் படம் பார்க்க பதட்டமாக இருக்கே... ஆசையாக வளர்த்த மானைப் புலி கொல்கிறதோ\nஅட இங்கிலீசு படமொன்றை ஓட்டி காண்பித்து விட்டீங்களே...\nஅப்பவிருந்தே பூமி அழிவுக்கு தயாராகி விட்டது தான் ஆனாலும் உடனடியாக உலக அழிவு நடைபெறாது என்பது தான் உண்மை...\nநல்ல கருத்து வருக்கைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சொந்தமே...\nரி எந்த்ரிக்கு மிக்க நன்றி பாஸ்...\nஅட நீங்க உலகத்துலே இல்லியா...\nநல்ல கருத்து சொன்னீர்கள் நண்பா\nகடைசி படம் அவைகள் செல்லமாக விளையாடுவதனை குறிக்கின்றது...\nபடங்களின் எண்ணிக்கை கருதி சில படங்களை பதிவேற்றவில்லை\nஆமா இல்ல............ இத இப்படியும் பார்க்கலாமாக்கும்...:)\nஅழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ\nஆமா சுனாமியின் வடுக்களை இன்னும் மறக்காத உறவுகள் இருக்கத்தான் செய்கின்றன...\nஅதே போல் இன்னுமொரு சுனாமியை தாங்கக் கூடிய சக்தியும் எவரிடமும் இல்லை இப்படி இருக்கையில் உலக் அழிவு தொடர்பான கட்டுக் கதைகள்...\nசமூகத்தின் மத்தியில் மேலும் பீதியைத்தான் எழுப்புகிறது...\nஇது மனிதர்களால் வளர்க்கப் பட்ட விலங்குகளில்லை காட்டினில் தனது தாயினை இழந்த மான் குட்டியை புலிகள் தனது சொந்த பிள்ளையைப் போல் பாசத்துடன் வளர்க்கின்றன...\nஇதனுடன் தொடர்புடைய புகைப்படங்கள் இன்னுமிருக்கின்றன...எண்ணைக்கை கருதி அவற்றை தவிர்த்து விட்டேன்\nஆரம்பத்தில் படங்கள் சிலருக்கு தெரியாமல் இருந்ததனால் அவற்றை நீக்கிவிட்டேன்....\nஅழகான கருத்திடலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி பூஸார்........\nவருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி பாஸ்.....:)\nநல்ல பகிர்வு.... தொடர வாழ்த்துக்கள் ... நன்றி ...\n//இறைவனே உலக அழிவு தொடர்பில் சரியான ஞானம் கொண்டவன்.//\nசூப்பர் நண்பா.. ஒரு நல்ல விடயம் மக்களை போய் சேர இப்படியான வித்தியாச பதிவுகள் அவசியம்.. மதத்தை சாராது இறைவனை சார்ந்து எழுதி இருகிறீர்கள்.. வாழ்த்துக்கள்..\nவருகைக்கும் அழகான கருத்துக்கு��் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்\nநல்லதொரு உற்சாகமூட்டக் கூடிய கருத்தை சொல்லியுள்ளீர்கள்...\nவருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சார்...\nமுதல் வருகை என நினைக்கிறேன் உங்கள் வருகை தொடரட்டும்...\nஇன்றைய பொழப்பு போறதே கழ்டமா இருக்கு பாஸ்....\nஇன்னும் ஐந்து மாதம் கழித்து நடக்கப் போவதை எண்ணி கவைப் பட வேண்டாமே...\nநல்ல தகவல். நாமளும் உலக அழிவு பத்தி எழுதியிருக்கோம்னு பதிவுலக வரலாறு சொல்லுதாம்லா.....\nநல்ல தகவல். உலகம் அழிகின்றதோ இல்லையோ ஆனால் நாம் எப்படி வாழ வேண்டும் என்றும் உலக அழிவிலிருந்து நம்மை எப்படி காத்துக்கொள்வது என்று இந்த link ல் கூறியுள்ளேன். நன்றி.\n2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...\nஇன்றைக்கு அதிகமாக எல்லோரும் பேசக் கூடிய ஒரு விடயெமென்றால் அது உலக அழிவு பற்றியத்தான் இருக்க முடியும். விஞ்ஞானிகள் கூட தங்களது மூளைகளை பிழிந்...\nஇது ஒரு உண்மைக் காதல் கதை\nஉண்மைக் காதலின் சக்தியை யாராலும் எதனாலும் அளவிட முடியாது என்பது உண்மைக் காதலுக்கு மட்டும் தான் புரியும். சட்டைப் பையிலிருக்கும் பணத்திற்...\nஇன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ந...\nஒரு பிரபலத்தின் பரிதாப இறுதி நாட்கள்...\nஇந்தப் பிரபலத்தைப் பற்றி நான் அப்போது பெரிதாக அறிந்திருக்கவில்லை. இவரைப் பற்றிய எனது தேடலை ஊக்கப்படுத்தியது இவருடைய மரணம் என்று தான் சொல்லவ...\nமத நம்பிக்கையில் கை வைக்கும் சியோனிஸ்டுகள்\nதொலைக்காட்சி ,இணையத்தளம் , பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,வானொலி என அனைத்து ஊடகங்களிலும் பிரதான செய்தியாக டிசம்பர் உலக அழிவு தொடர்பான செய்தி...\nஇன்னைக்கு மனிசனுக்கு என்னமாதிரி எல்லாம் போட்டி வைக்கனும்னு ஒரு வெவஸ்த்தையே இல்லாமாப் போச்சு...\nஉலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி...\nஎம் உள்ளம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இறைவனைத் தவிர ...\nநெஞ்சத்துக் கீறல்கள் மறையும் நாட்கள் எப்போதோ...\n2012 இல் இணைய சாதனைகள் நிகழ்த்தியோர்...\nவரலாறு மறந்த இரண்டு பெண்கள்....\n2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...\nஅன்புள்ளங்கள் என்னோடு மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம். byathma@gmail.com .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t47141-topic", "date_download": "2018-07-19T06:16:25Z", "digest": "sha1:YXPSQQANJ46SOCIF647S6I4NEWCHAIFH", "length": 18073, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான அரசியல் மனோபாவத்தைப் பதிவு செய்யும் இறுதித்தளமாக இலங்கை!:- பிரபல அமெரிக்க எழுத்தாளர்.", "raw_content": "\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் க��்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஇந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான அரசியல் மனோபாவத்தைப் பதிவு செய்யும் இறுதித்தளமாக இலங்கை:- பிரபல அமெரிக்க எழுத்தாளர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nஇந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான அரசியல் மனோபாவத்தைப் பதிவு செய்யும் இறுதித்தளமாக இலங்கை:- பிரபல அமெரிக்க எழுத்தாளர்.\nஆபிரிக்காவிலிருந்து இந்தோனேஷியா வரையான பாரிய இந்து சமுத்திரம். கடந்த நூற்றாண்டுக்கு ஐரோப்பாவைப் போல் புதிய நூற்றாண்டுக்கான ஒரு வரைபடத்தை இது கொண்டிருக்கலாம். குடிசனப் பரம்பல் ரீதியாகவும், மூலோபாய ரீதியாகவும் 21ம் நூற்றாண்டில் உலகில் இது ஒரு கேந்திர நிலையமாகவும் திகழலாம்.\nஇதன் காரணமாகததான் இந்து சமுத்திர பிரதேசத்தை எதிர்காலத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டிய ஒரு பிரதேசமாக அமெரிக்கா கருதுகின்றது. இவ்வாறு தெரிவித்துள்ளார் றொபர்ட் டி கப்லான் என்ற செல்வாக்குமிக்க அமெரிக்க எழுத்தாளர். Monsoon: The Indian Ocean and the Future of American Power என்ற தனது நூலிலேயே அவர் இப்படித் தெரிவித்துள்ளார்.\nஇதில் இலங்கையைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளமை சுவாரஸ்யமானதாகும்.\nஅவர் அந்நூலில் முக்கியமாகத் தெரிவித்துள்ளமை வருமாறு,\n1440 இலங்கையின் கரையோர நகரமான காலியில் சீன அட்மிரல் செங் உலகுக்கு ஒரு செய்தியைக் கூறும் வகையில் கல்லொன்றை நாட்டினார். அதில் மூன்று மொழிகளில் அவர் அந்த செய்தியை பதித்திருந்தார்.\nசீனமொழி, ���ாரசீக மொழி மற்றும் தமிழ் என்பனவே இந்த மொழிகள். அந்த செய்தி கூட நினைவு கூரத்தக்கது. றெபர்ட் கப்லான் குறிப்பிட்டுள்ள பிரகாரம் வர்த்தகத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்ட சமாதானமான ஒரு உலகுக்காக சீன அட்மிரல் இந்துக் கடவுள்களின் ஆசீர்வாதத்தை வேண்டியிருந்தார்.\nபாகிஸ்தானின் கவுதார் துறைமுகம், இலங்கையின் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்கள் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை சீனாவின் உதவியோடு நிர்மாணிக்கப்பட்ட துறைமுகங்கள். பாகிஸ்தான் மூலோபாய காரணங்களுக்காகவும் அம்பாந்தோட்டை வர்த்தக நோக்கத்துக்காகவும் உருவாக்கப்பட்டவை.\nஇலங்கையின் அரசியல் நிலைமைகள் பற்றி இந்த நூல் குறிப்பிடுகையில், முன்னாள் யூகோஸ்லாவியாவின் சேர்பியர்கள் போல், ஈரானின் ஷீஆக்களைப் போல், சிங்களவர்கள் குடிசனப் பரம்பல் ரீதியாக பெரும்பான்மையாக உள்ளனர்.\nஆனால் அடிககடி தொந்தரவு தரக்கூடிய சிக்கலான ஆபத்தான சிறுபான்மையுடன் கூடிய பெரும்பான்மையாக உள்ளனர். இந்தோனேஷியா மோதல்கள் மற்றும் நாகரிகங்களின் ஒன்றுகூடலுடன் கூடிய ஒரு இடமாகத் திகழ்வதாக நூலாசிலியர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான அரசியல் மனோபாவத்தைப் பதிவு செய்யும் இறுதித்தளமாக இலங்கை திகழ்கிறது. உலகுக்கு வரவேண்டிய புரிந்துணர்வின் அடையாளத்தை வழங்குவதாக பர்மா திகழ்கிறது.\nஉலக அரசியலின் சர்ச்சைக்குரியத் தளமாக இந்தோனேஷியா திகழ்கிறது. என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2014/09/blog-post_24.html", "date_download": "2018-07-19T05:42:52Z", "digest": "sha1:XNDK36C5S532E5XEI2JDQZLSX6WX7L76", "length": 83796, "nlines": 939, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: கரந்தை தர்மாம்பாள்", "raw_content": "\nஆண்டு 1938. நவம்பர் மாதம் 13 ஆம் நாள். சென்னையில் எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்பு. மக்கள் ஆங்காங்கே, கூட்டம் கூட்டமாய்க் கூடிப் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்களின் கண் முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் காட்சியை அவர்களால் நம்ப முடியவில்லை.\nசென்னையை அன்று வந்தடைந்த தொ���ர் வண்டிகள் அனைத்தில் இருந்தும், பேரூந்துகள் அனைத்தில் இருந்தும், பெண்கள் கூட்டம் கூட்டமாய் வந்து இறங்கினர். சென்னையே பெண்களால் நிரம்பத் தொடங்கியது.\nஅருகாமையில் இருந்த ஊர்களில் இருந்து, பெண்கள் மாட்டு வண்டிகளிலும், குதிரை வண்டிகளிலும் வந்த வண்ணம் இருந்தனர். அடுப்பூதிக் கொண்டு, வீட்டைவிட்டு வெளியில் எங்கும் வராமல், வீட்டிலேயே இத்தனை காலமும் முடங்கிக் கிடந்த பெண்களா இவர்கள்\nதமிழகம் அதுவரை கண்டிராதக் காட்சி. ஆண்களால் அன்று வரை, நினைத்துக்கூடப் பார்க்க இயலாத ஓர் செயல், அவர்களின் கண் முன்னே, உயிர் பெற்று, உருப் பெற்றுக் கொண்டிருந்தது.\n சென்னையில் ஓர் மாநாடு நடைபெற இருந்தது. பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் மாநாடு, தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு.\nஇதோ மாநாடு தொடங்கி விட்டது. அரங்கில் எங்கு பார்த்தாலும், பெண்கள், பெண்கள், பெண்கள். அமருவதற்குக் கூட இடமின்றி, நின்று கொண்டே, மாநாட்டு நிகழ்வுகளைக் கவனித்தப் பெண்கள் ஏராளம், ஏராளம்.\nதமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு என்னும் பெயரில், இம்மாநாடு செயலாக்கம் பெற முழு முதற் காரணமாய் இருந்தவர், பம்பரமாய்ச் சுழன்று, செயலாற்றி, செயற்படுத்திக் காட்டியவர் ஒரு பெண். அவர்தான்,\nநண்பர்களே, டாக்டர் எஸ்.தர்மாம்பாள். இவரது பெயரினை உச்சரிக்கும் போதே, பெருமையால் என் நெஞ்சம் விம்முகிறது. உடலெங்கும் ஓர் இனம் புரியா உணர்ச்சி பரவுகிறது. மனம் மகிழ்ச்சியால் ஆனந்தக் கூத்தாடுகிறது.\nகாரணம் என்ன தெரியுமா நண்பர்களே. இவர், நான் வளர்ந்த, படித்த, பணியாற்றுகின்ற கரந்தையில் பிறந்தவர்.\nசமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அக்காலத்திலேயே சித்த மருத்துவம் பயின்றவர். சென்னையில் மருத்துவமனை ஒன்றினை நிறுவி, மருத்துவப் பணியினைச் சேவையாகவே செய்து வந்தவர்.\nவிதவைகள் மறுமணம், கலப்பு மணம் மற்றும் பெண் கல்வி என இம்மூன்றிற்கும், தன் வாழ்வினையே அர்ப்பணித்தவர்.\nஇதோ, டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களின் அயரா முயற்சியின் பயனாய் பெண்கள் மாநாடு.\nபெண்கள் மாநாட்டிற்குத் தலைமை ஏற்க, இவர் அழைத்தது யாரைத் தெரியுமா திருவரங்க. நீலாம்பிகை அம்மையார் அவர்களை.\nநண்பர்களே, இப்பெயர் நமக்குத் தெரிந்த பெயராகத் தோன்றுகிறது அல்லவா இழந்த தமிழின் பெருமைகளை மீட்க, காக்க, தனித் தமிழ் இயக்கம் கண்ட ���றைமலை அடிகளாரின் திருமகள்தான் இவர்.\nஇம்மாநாட்டிற்குச் சிறப்பு விருந்தினராக வேறொருவரையும் அழைந்திருந்தார். சிந்தனையில் புரட்சி, பேச்சில் புரட்சி, எழுத்தில் புரட்சி, செயலில் புரட்சி, முடிவெடுப்பதில் புரட்சி என, தான் தொட்ட அனைத்துச் செயல்களிலும் முற்போக்குச் சிந்தனையுடன் செயல்பட்ட, தமிழ் நாட்டில் புரட்சி என்ற சொல்லுக்கு, உண்மையான சொந்தக்காரராகிய, ஈ.வெ.இராமசாமி அவர்களைத்தான் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.\nபெண் என்றாலே, பிள்ளைப் பெற்றுத் தரும், உயிரும், இரத்தமும், சதையுமுள்ள ஓரு இயந்திரமே, என்ற எண்ணம், புரையோடிப் போயிருந்த, அக்கால மனிதர்களிடம், பெண்களின் உரிமைக்காகப் போராடியவர் அல்லவா, ஈ.வெ.இராமசாமி அவர்கள். அதற்காகத்தான் அவரை அழைத்திருந்தார்.\nநண்பர்களே, ஈ.வெ.இராமசாமி. ஈ.வெ.இராமசாமி என இருமுறைக் குறிப்பிட்டு விட்டேன். தந்தைப் பெரியார் எனக் குறிப்பிடாமல், பெயரை மட்டுமே குறிப்பிட்டது, தங்களுக்கு வியப்பாகக் கூட இருக்கலாம்.\nஇம்மாநாட்டிற்கு வரும் வரை, இவர் ஈ.வெ. இராமசாமி மட்டும்தான். இம் மாநாட்டில்தான், இந்தத் தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில்தான், டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்கள்\nஎன்னும் சீர்மிகு பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார். அந்நொடி முதல்தான், அந்நிமிடம் முதல்தான், அந்நாள் முதல்தான், உலகமே, இவரைப் பெரியார், தந்தைப் பெரியார் என அழைக்கத் தொடங்கியது.\nஇச்செய்தி உண்மை நண்பர்களே உண்மை. வரலாற்றின் பொன்னேடுகளில் பதிவு செய்யப் பெற்ற உண்மை. ஆனால் தந்தைப் பெரியாருக்குப் பெரியார் என்னும் மகத்தானப் பட்டத்தை வழங்கிய டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களைத்தான், இவ்வுலகு மறந்து விட்டது.\nடாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களின் செயல், சாதனை இத்துடன் முடிவடைந்து விடவில்லை.\nஇந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு, பல முறை சிறை சென்றார். தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், தமிழ் இசையினை வளர்ப்பதிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்த இவரை, மற்றவர்களை விட, அதிகம் போற்ற வேண்டியவர்கள், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியவர்கள், இன்றைய தமிழாசிரியர்களே ஆவார்கள்.\n 1940 ஆம் ஆண்டு வரை, சமுதாயத்தில், தமிழாசிரியர்களுக்கு உரிய மதிப்பு இல்லாமல்தான் இருந்தது. குறைவான ஊதியம். மற்ற பாட ஆசிரியர்களைவிட, மிகக் குறைவான ஊதியமே, தமிழாசிரியர்களுக்கு வழங்கப் பட்டு வந்தது. ஆனால், அரசை அதட்டிக் கேட்பதற்குத்தான், கோரிக்கையினை முன்வைத்துப் போராடத்தான் ஆளில்லை.\nடாக்டர் எஸ்.தர்மாம்பாள் போராட்டத்தைத் தொடங்கினார். தமிழாசிரிகளுக்கு உரிய ஊதியத்தைக் கொடு என முழங்கித் தொடர் போராட்டத்தைத் தொடங்கினார்.\nநண்பர்களே, இவர் தொடங்கிய, தொடர்ந்து நடத்திய, போராட்டத்தின் பெயர் என்ன தெரியுமா\nஆம், போராட்டத்திற்கு இழவு வாரம் எனப் பெயரிட்டுத்தான் போராடினார், அன்றைய அரசைச் சாடினார்.\nபோராட்டத்தைக் கண்டும், போராட்டத்தின் பெயரைக் கண்டும், அரசு வெட்கித் தலை குணிந்தது.\nஅன்றைய கல்வி அமைச்சர் திருமிகு அவிநாசிலிங்கம் செட்டியார், பிற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை, தமிழாசிரியர்களுக்கும் வழங்க உத்தரவிட்டார்.\nதமிழாசிரியர்களே, நாம் இவரைப் போற்ற வேண்டாமா.\nமாணவர் மன்றம். முன்னாள், இந்நாள் மாணவர்களும், ஆசிரியர்களும், நன்கு அறிந்த மன்றம், மாணவர் மன்றம்.\nதமிழ் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும், மாணவர்களின் தமிழறிவை வளர்க்கவும், அரசுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறவும், பேச்சாற்றலை, எழுத்தாற்றலை வளர்க்கவும், உருவாக்கப்பட்ட மாணவர் மன்றத்தின், எழுச்சிமிகு தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றியவர் இவர்.\nநண்பர்களே, தமிழ்த் திரை உலகின் சக்கரவர்த்தியாக விளங்கிய,\nநடிப்பு, பாட்டு என கொடி கட்டிப் பறந்த,\nஎன்ற பட்டத்தினையும் வழங்கியவர் இந்த தர்மாம்பாள் அவர்கள்தான்.\nபெண்களின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும், பாடுபட்ட,\nகரந்தை டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களுக்கு,\nஎன்னும் செம்மாந்தப் பட்டத்தினை வழங்கி மகிழ்ந்தனர்.\nபெண்ணாய்ப் பிறந்து, தனது தன்னலமற்ற உழைப்பால்,சேவையால், தொண்டால், வீரத் தமிழன்னையாக உயர்ந்த,\nதனது 69 வது வயதில்,\nகண்ணயர்ந்து ஓய்வெடுக்கத் தொடங்கிய ஆண்டு 1959.\nநண்பர்களே, தமிழ்கூறும் நல்லுலகம் மறந்த,\nகரந்தை எஸ். தர்மாம்பாள் அவர்களை,\nநாமாவது நினைவில் ஏந்திப் போற்றுவோம்.\n( டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களின்\nபுகைப் படத்தினை வழங்கி உதவிய\nடாக்டர் தர்மாம்பாள் அரசு பாலிடெக்னிக்\nஎன் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்)\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், செப்டம்பர் 24, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅ. பாண்டியன் 24 செப்டம்பர், 2014\nடாக்டர் எஸ். தர்மாம்பாள் அவர்கள் பற்றிய மிகவும் சிறப்பான கட்டுரை. எத்தனை முறை படித்தாலும் தங்கள் எழுத்து நடை ஈர்க்கிறது அய்யா. ஒரே பதிவில் தந்தை பெரியார் பற்றியும் புகழ்ந்துள்ளது கூடுதல் சிறப்பு. தமிழாசியன் என்ற முறையில் தர்மாம்பாள் அவர்களுக்கு என் நன்றிகள் சொல்லியே நினைவில் வைத்து போற்றுவேன். இழவு வாரம் போராட்டத் தலைப்பு புதிய மற்றும் அரிய தகவல் தொடரங்கள் அய்யா..\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nமனோ சாமிநாதன் 24 செப்டம்பர், 2014\nகரந்தை எஸ். தர்மாம்பாள் அவர்களை,\nநாமாவது நினைவில் ஏந்திப் போற்றுவோம்.//\nநிச்சயம் தர்மாம்பாள் அவர்களை நினைவில் வைத்து போற்றுவோம்\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nதேமதுரத் தமிழ் உலகெல்லாம் பரவ முக்கியமான காரணம் நீங்களும் ஐயா... என்னே ஒரு திரட்டல், பதிவு மிகவும் அருமை ஐயா இங்கு நீங்கள் குறிப்பிட்டவர்களுல் பெரியாரைத் தவிர வேறெவரையும் அறிந்திருக்கவில்லை. அறியாத தலைவர்களுடன் அரிய தகவல்களையும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா....தொடருங்கள்.. தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம்...\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nரூபன் 24 செப்டம்பர், 2014\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nரூபன் 24 செப்டம்பர், 2014\nடாக்டர் எஸ்.தர்மாம்பள் பற்றி நான் அறிந்தில்லை அவரைப்பற்றி மிக அருமையாக கூறியுள்ளீர்கள் பெரியார் அவர்களுக்கு தந்தை பெரியார் என்ற பட்டம் எப்படி வந்தது என்ற வினாவுக்கான விடையும். தர்மாம்பள் ஒரு புரட்சி தலைவி என்பதையும் ஆசிரியர்களுக்கு வேதன உயர்வு கொடுக்க வேண்டும் என்று போராடிய வீரத் தாய் பற்றி மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துகள் ஐயா\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nவை.கோபாலகிருஷ்ணன் 24 செப்டம்பர், 2014\nமிக அருமையான உணர்ச்சிபூர்வமான கட்டுரை. பகிர்வுக்கு நன்றிகள்.\n//ஆனால் தந்தைப் பெரியாருக்குப் பெரியார் என்னும் மகத்தானப் பட்டத்தை வழங்கிய டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களைத்தான், இவ்வுலகு மறந்து விட்டது.//\nஅதுதான் ஐயா ..... உலக வழக்கம்.\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nஇராஜராஜேஸ்வரி 24 செப்டம்பர், 2014\nகரந்தை எஸ். தர்மாம்பாள் அவர்களை,\nநாமாவது நினைவில் ஏந்திப் போற்றுவோம்./\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nதந்தை பெரியாரைத் தெரியும், ஏழிசை மன்னரையும் தெரியும் ஆனால் வீரத் தமிழன்னை டாக்டர் எஸ்.தர்மாம்பாள். அவர்களை தாங்கள் சொல்லித்தான் தெரியும் நண்பரே,,, வாழ்க உமது தொண்டு.\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nதர்மாம்பாள் அவர்கள் வழங்கிய பெரியார் பட்டமும் ,ஏழிசை வேந்தர் பட்டமும் இன்னும் வாழ்கிறது .வீரத் தமிழ் அன்னையை நாம் மறந்தது சோகமே\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nநாம் மறந்தது சோகம்தான் நண்பரே\nசீராளன் 25 செப்டம்பர், 2014\nஅதிகம் அறியப்படாதவராய் இருந்த தர்மாம்பாள் பற்றிய தகவலுக்கு நன்றி நண்பரே பெரியார் என்னும் பட்டத்தினை வழங்கியவரையே பெரியார் மறந்திருப்பார் போலும் அதுதான் தர்மாம்பாள் பற்றிய சிந்தனைகள் வெளிவராமல் போனதோ பெரியார் என்னும் பட்டத்தினை வழங்கியவரையே பெரியார் மறந்திருப்பார் போலும் அதுதான் தர்மாம்பாள் பற்றிய சிந்தனைகள் வெளிவராமல் போனதோ எது எவ்வாறாயினும் இனியாவது எல்லோரும் அறிவோம் அனைவருக்கும் அறியவைப்போம் \nபெயரில்லா 25 செப்டம்பர், 2014\nமிக்க நன்றி. இனிய வாழ்த்து.\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nநான் அறிந்திராத ஆளுமை இவர்.\nகரந்தையில் இருந்து இப்படி ஒரு சாதனைப்பெண்மணி\nஇப்படி நாம் வந்தடைந்த பாதைகளின் வழிகாட்டிகளை தொடர்ந்து அறிமுகம் செய்க..\nஉங்கள் தளத்தை பேசாமல் தமிழ்நாடு கல்வித்துறை துணைப்பாடமாக அறிவித்துவிடலாம்\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nதிண்டுக்கல் தனபாலன் 25 செப்டம்பர், 2014\nபெரியார் பட்டம் உட்பட அனைத்து தகவல்களும் பிரமிப்பு + சிறப்பு ஐயா... நன்றி...\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nஸ்ரீராம். 25 செப்டம்பர், 2014\nவியப்பூட்டும் தகவல்கள். நான் இந்தத் தகவல்கள் பற்றி இன்றுதான் அறிந்தேன். நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nபெயரில்லா 25 செப்டம்பர், 2014\nவணக்கம் ஐயா. தர்மாம்பாள் பற்றிய கட்டுரை படித்தேன். இளைய தலைமுறையினருக்கு தெரியாத பல தகவல்கள் இருந்தன. மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா. கணினியில் எனக்கிருந்த பிரச்னைகளை தீர்த்து விட்டேன் ஐயா. ஆகவே இனி வலையில் உலா வருவதில் தடையேதும் இல்லை ஐயா. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nதொடர்��் து உலா வாருங்கள் நண்பரே\n வலைச்சரம் பக்கம் வந்து எட்டிப் பாருங்களேன்\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nநேற்று இரவே வாசித்து விட்டோம்...இப்போதுதான் பின்னூட்டம் இட முடிந்தது\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nகரந்தைப் பெண்மணி புதிய தகவல் நண்பரே ஆஹா அட போட வைத்த ஆச்சரியப்படுத்திய பெண்மணி\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nதுரை செல்வராஜூ 25 செப்டம்பர், 2014\nவீரத்தமிழன்னை டாக்டர் S.தர்மாம்பாள் அவர்கள் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்ந்தோம் என்பது பெருமை. அவர்களைப் பற்றி நான் அறிந்தில்லை.. மிக அருமையாக கூறியுள்ளீர்கள்.\nபெரியார் அவர்களுக்கு பட்டம் கொடுத்து கௌரவித்த பெண்மணி என்றறியும் போது வியப்பு மேலிடுகின்றது..\nவீரத்தமிழன்னையை இதுவரை அறிந்ததில்லை. ஆயினும் -\nஇனி மறக்க மாட்டோம் அல்லவா\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nஇனி மறக்கத்தான் முடியுமா ஐயா\nஅந்த காலத்தில் பெண்கள் மாநாடு - ஆச்சிரியமாக இருக்கிறது. நீங்கள் சொல்லவில்லை என்றால், எனக்கு இப்படி ஒரு நிகழ்வூ நடந்ததை பற்றியும், வீரத்தமிழன்னை டாக்டர். தர்மாம்பாள் அன்னையாரைப் பற்றியும் தெரிந்திருக்காது.\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nமுனைவர் இரா.குணசீலன் 25 செப்டம்பர், 2014\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nவீரத் தமிழன்னை பற்றி பல தெரிந்து கொண்டோம் தங்களின் கட்டுரை வாயிலாக...\nகரந்தையில் பிறந்து புகழோடு வாழ்ந்ததை நினைத்து நெஞ்சம் மகிழ்ச்சியால் பூரிக்கிறது...\nஅனைவருக்கும் நவராத்திரி விழா நல்வாழ்த்துக்கள்\nமும்பையில் 9 நாட்கள் தாண்டியா நடனம் வெகுசிறப்பாக நடைபெறுகிறது. கண்டுகளிக்கிறேன்.\nதஞ்சையில், ( வடவாறு, செட்டியார் சத்திரத்தில்) கரந்தையில் கொலு இப்போது நடக்கிறதா\nதங்கள் பதில் மூலம் அறிய ஆவல்.)\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nதற்சமயம் கரந்தை கந்தப்ப செட்டியார் சத்திரம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது நண்பரே\nஅவ்விடத்தில் கொழு வைத்து இருபது வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.\nஉங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா, இச் சத்திரத்தில்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோற்றம் பெற்றது\nமுத்துக்கள் கடலின் ஆழத்தில்தான் கிடக்கின்றன.\nஉங்களைப் போன்ற முத்துக் குளிப்பவர்களின்\nமூலம்தான் அவைகள் ஆதவனின் ஒளியைக் காண முடிகிறது.தொடரட்டும் உங்கள் பண���. வாழ்த்துக்கள்\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nபுலவர் இராமாநுசம் 25 செப்டம்பர், 2014\nதங்கள் வலை ஓர் அருமையான வரலாற்றுத் தகவல் களஞ்சியம் என்பதற்கு, இப் பதிவு மேலும், ஓர் எடுத்துக் காட்டாகும்\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nநம் பகுதியில் இப்படி ஒரு சாதனை வீர மங்கை இருந்தார் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.\nஉங்கள் தேடல் எங்களை போன்றவருக்கு ஒரு மலை சாரல் . சாரல் பொழியட்டும் .\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nமிக அருமையான அற்புதமான பதிவு.புரட்சிப்பெண்மனி டாக்டர்.தர்மாம்பாள் அவர்களின் சேவை தமிழர்களின் கிடைத்தரியா பொக்கிசம்.அவர்களை நினைவுகூர்ந்து கட்டுரையை உருவாக்கிய தங்களுக்கு நன்றிகள் பல.தொடரட்டும் தங்களின் தேடல்கள் தோழமையுடன் பின்தொடர்வோம்.நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\n‘தளிர்’ சுரேஷ் 25 செப்டம்பர், 2014\nதர்மாம்பாள் என்ற பெயரை கேள்விப்பட்டு இருந்தாலும் அவரைப் பற்றிய செய்திகளை அறிந்தது இல்லை விரிவான பல தகவல்களை சொன்னது பதிவு விரிவான பல தகவல்களை சொன்னது பதிவு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nஅறியாத தகவல்கள் பல தாங்கி வந்தபதிவுக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nஇளமதி 25 செப்டம்பர், 2014\nஅறியாத பல தகவல்கள் இங்கறிந்தேன் ஐயா\nஉங்கள் தேடல் மிகச் சிறப்பு\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nவரலாற்றின் பொன்னேடுகளில் பதிவு செய்யப் பெற்ற உண்மையை\nபெண்கள் மாநாட்டில் டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்கள்\nஎன்னும் சீர்மிகு பட்டத்தை வழங்கியதையும், தமிழ்த் திரை உலகின் சக்கரவர்த்தியாக விளங்கிய,\nநடிப்பு, பாட்டு என கொடி கட்டிப் பறந்த,\nஎன்ற பட்டத்தினையும் வழங்கிய செய்திகளையும் இப்பதிவின் மூலம் மட்டுமே நான் அறிந்துகொண்டேன். வேண்டியவருக்கு வேண்டியதை தரும் வேங்கடேசன் போல் எங்களுக்கு வேண்டிய படைப்புகளை வழங்கும் சிறந்த படைப்பாளி.\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 செப்டம்பர், 2014\nடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், என்ற பெயரில் நலத் திட்டம் ஒன்று செயல்படுத்தப் பட்டு வருகிறது. அல்லவா விரிவான தகவல்களை அறிந்ததில் மகிழ்ச்சி\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nநீண்ட நாட்களுக்குப் பி��கு தங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி ஐயா\nஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, கரந்தை தர்மாம்பாள் என்ற தங்களின் பதிவினைப் படித்தப்பொழுது ஒரு சிந்தனை எனக்கு தோன்றியது. இந்த வணிக உலகில் எதனைச் செய்தாலும் விளம்பரத்துடன் செய்தால் மட்டுமே நம் மக்களின் பெரும்பான்மையினர் வாசிக்கவோ பார்க்கவோ விரும்புகிறார்கள். மருத்துவமாமணியாம் கரந்தை எஸ், தர்மாம்பாள் அவர்கள் விளம்பரமின்றி பல அற்புத தொண்டுகளை செய்ததால் அவர் மேல் அதிக ஈர்ப்பின்றி நம்முடைய கவனம் இன்றைய நடிக, நடிகையர், அரசியல்வாதிகள் மீது உள்ளது என்பதை கசப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். கரந்தை எஸ்.தர்மாம்பாள் அவர்களின் பெயரில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியாவது இருக்கிறதே என்ற அளவில் நமக்கு சற்று ஆறுதல் ஏற்படுகிறது. கரந்தைப் பகுதியில் நானும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவன் என்ற நிலையில் தங்களின் இந்த அற்புதமான பதிவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nதி.தமிழ் இளங்கோ 25 செப்டம்பர், 2014\nகரந்தை தர்மாம்பாள் என்றதும் சட்டென்று எனக்கு யாரென்று அறியமுடியவில்லை. அப்புறம் டாக்டர் எஸ்.தர்மாம்பாள் மறைமலை அடிகளின் மகள் என்றதும்தான் அவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் நினைவுக்கு வந்தன. தமிழக மக்கள் மறந்து போன இவர் போன்ற பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றை தேடிப் பிடித்து சொல்லும் உங்கள் தொண்டு பாராட்டிற்கு உரியது.\nகரந்தை ஜெயக்குமார் 26 செப்டம்பர், 2014\nஎஸ் தர்மாம்பாள் மறைமலை அடிகளின் மகள் அல்ல ஐயா.\nபெண்கள் மாநாட்டிற்குத் தலைமை ஏற்ற திருவரங்க நீலாம்பிகை அம்மையார் அவர்கள்தான் மறைமலை அடிகளாரின் மகள் ஆவார்\nதி.தமிழ் இளங்கோ 26 செப்டம்பர், 2014\nஎனது கருத்துரையில் ஏற்பட்ட் குழப்பத்திற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும். எனது தவறினைச் சுட்டி காட்டியமைக்கு நன்றி\n( அன்றைய தினம் இரவு வலைப் பதிவுகளை நீண்ட நேரம் கண்விழித்து படித்து 11 மணிக்கு மேல் டைப் செய்ததால் வந்த குழப்பம்)\nகரந்தை ஜெயக்குமார் 27 செப்டம்பர், 2014\nஇதற்காக வருந்தத் தேவையில்லை ஐயா.\nஇரவு வெகுநேரம் கண் விழித்து என் போன்றோரின் எழுத்துக்களைப் படிக்கும் தங்களுக்கு எப்படிநன்றி சொல்வதென்றே தெரியவில்லை ஐயா\nஓர்அன்பு வேண்டுகோள், இர��ு வெகு நேரம்கண் விழிப்பதைத் தவிர்க்கலாமே ஐயா. உடல் நலம் முக்கியம் அல்லவா\nமகேந்திரன் 26 செப்டம்பர், 2014\nநெஞ்சில் வைத்து போற்றும் அளவுக்கு\nகரந்தை ஜெயக்குமார் 27 செப்டம்பர், 2014\n-தோழன் மபா, தமிழன் வீதி 26 செப்டம்பர், 2014\nதமிழின் மேன்மையானவர்களை அடையாளப்படுத்தும் இத்தகைய முயற்சிக்கு எனது வாழ்த்துகள்\nஇத்தகைய பதிவுகளே பதிவுலகின் உயர்வை பிறருக்கு உணரச்செய்யும்.\nகரந்தை ஜெயக்குமார் 27 செப்டம்பர், 2014\nசே. குமார் 27 செப்டம்பர், 2014\nமிகவும் சிறப்பான கட்டுரை ஐயா...\nகரந்தை ஜெயக்குமார் 27 செப்டம்பர், 2014\nதங்களின் பதிவைக் கண்டேன். ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு வகையிலான முத்திரையைப் பதிக்கின்றீர்கள். அன்னாரைப் பற்றி முன்னரே நான் படித்துள்ள போதிலும் தங்களின் மூலமாக பல புதிய செய்திகளை அறிந்தேன். பாராட்டுகள்.\nகரந்தை ஜெயக்குமார் 01 அக்டோபர், 2014\nவெங்கட் நாகராஜ் 01 அக்டோபர், 2014\nசிறப்பான கட்டுரை. தாங்கள் மூலம் ஒரு சிறப்பான பெண்மணியை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. ‘\nகரந்தை ஜெயக்குமார் 01 அக்டோபர், 2014\nஉம் பதிவு ஒரு தகவல் பெட்டகம். ஒரு வேண்டுகோள்\nஎனது வலைப்பூ iniangovindaraju.blogspot.in பாருங்களேன்\nபெயரில்லா 24 செப்டம்பர், 2015\nபெயரில்லா 24 செப்டம்பர், 2015\n\"பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாய் இருப்பதுடன் பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கிறது. .... புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும், பெண்சாதி ஒரு புருஷனைத் தவிர வேறு எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாய் இருக்கிறது... இதுவரை கூறி வந்தவைகளாலும், இன்னும் பல காரியங்களாலும், பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது அவசியமாகும். - (ஈ.வே.ரா. பெரியார், குடிஅரசு கட்டுரை, 1.3.1931 )\nஇதற்கு பெயர்தான் பெண் அடிமையை களையும் கருத்துகளா\nஇன்று பெண்கள் சீரழிவுக்கு தன்னை கன்னடியன் என பெருமையுாக கூறிக்கொண்டே தழிழனை தலை குணிய வைத்த பெரியாரே காரணம்...\nதங்களிடம் படித்த மாணவர்களில் நானும் ஒருவன்.டாக்டர் தர்மாம்பாள் கல்லூரியில் எனது நண்பரும் தற்போது விரிவுரையாளராக உள்ளார்.எனது விடுமுறை தினங்களில் நான் எனது நண்பரை கல்லூரியில் சென்று சந்திப்பது வழக்கம்.எனது நண்பர் தான் தர்மாம்பாள் நமது கரந்தையை சேர்ந்தவர் என்பதனை என்னிடம் கூறினார்.அவர் எவ்வாறு அறிந்திருந்தார் என்றால்,அவருக்கும் தர்மாம்பாள் அவர்களை அறிந்திருக்கவில்லை.ஒரு மாணவர் கலந்துரையாடலில் கல்லூரி முதல்வர் டாக்டர் தர்மாம்பாள் பற்றி மாணவர்களிடம் விணவி உள்ளார்.யாரும் எந்த மாணவியும் அவரை பற்றி அறிந்திருக்கவில்லை.கலந்துரையாடல் முடிந்து வகுப்பறையில் மாணவிகள் எனது நண்பரிடம் விணவும் போது அவருக்கும் தெரியவில்லை.பிறகு கூகுல் செயலியில் தேடும் போது அவர் கரந்தையை சேர்ந்தவர் என்றதும் மிக்க மகிழ்ச்சியுடனும் பெருமையுடம் எங்கள் பகுதியை சேர்ந்த வீர மங்கை என பெருமிதத்துடன் மாணவிகளிடம் வரலாற்றை கூறியுள்ளார்.அதனை என்னிடம் சொல்ல நானும் அவர்களை பற்றி அறிய முற்பட்டபோது.தங்களின் பதிவினை கண்டறிந்தேன்.மிக்க மகிழ்ச்சி ஐயா.\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாய்ப்புண் வராமல் தடுப்பது எப்படி\nநெஞ்சை பதற வைத்த அறிவிப்பு\nகறுப்பும் காவியும் - 13\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nபழசானாலும் புதுசுகளை விட மேல் ‘A generation’ Andrzej Wajda வின் திரைப்படம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nTET வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை 3 நாட்களில் வெளியாகும் | ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும் | பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\nஅனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ்\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/", "date_download": "2018-07-19T05:59:02Z", "digest": "sha1:QSCZPV7YWIM7EXTLKZ5ULUZUUARHOOX4", "length": 115781, "nlines": 524, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: 2014", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசனி, டிசம்பர் 20, 2014\nவேதனை என்ற கட்லெட் மீது சந்தோஷ சாஸ்\nசிக்னல் கிளியர் ஆனவுடன் நான் அவரை கவனித்த படி முன்னே செல்ல ஆரம்பிக்க எதிரே வந்த வருண் என்னை கவனிக்கவில்லை.பின்னே அமர்ந்திருந்த தன் நண்பருடன் பேசிய படியே கடந்து சென்றார்.\nஓவியம் நன்றி ஷ்யாம் அவர்கள்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, டிசம்பர் 20, 2014 8 கருத்துகள்\nவியாழன், டிசம்பர் 04, 2014\nமுதல் 5 வாரங்கள் வருணின் பார்வையில் வந்த தொடர்.\nஅடுத்த 5 வாரங்கள் வரை சஞ்சனாவின் பார்வையில்\nபார்வை தூரிகையாய் மாறி உனை தொட்டு தொட்டு\nசஞ்சனா என்ற வருணின் குரல் கேட்டு இவ்வளவு தைரியமாக எப்படி அழைக்கிறார் என்று நான் குழப்பமாய் யோசித்த போது மீண்டும் அவரது குரல�� அழைத்தது. இந்த முறை அழைத்ததில் பெண் குரல் இருந்தது. ஒரு வேலை மிமிக்ரி ஏதும் செய்கிறாரோ என்று நினைத்த போது தான்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், டிசம்பர் 04, 2014 10 கருத்துகள்\nவியாழன், நவம்பர் 27, 2014\nநம் உரையாடலின் இடையே நுழைந்து விட\nநான் சஞ்சனாவையே பார்த்து கொண்டிருக்க சஞ்சனா ஊறுகாய் பார்வையால் என்னை தொட்டு கொண்டிருக்க, இருவருக்கு இடையே எங்கள் இரு குடும்பதினரும் பேச ஆரம்பித்திருந்தனர்.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், நவம்பர் 27, 2014 13 கருத்துகள்\nபுதன், நவம்பர் 19, 2014\nகவிதைக்கு சிக்காத வார்த்தைகள் எல்லாம் உன்னோடு நான்\nபேச போகும் வார்த்தைக்கு முண்டியடிக்கின்றன\nகாலையில் எழுந்ததும் முதல் வேலையாக அம்மாவிடம் கேட்டேன்.\n\"ஏம்மா பொண்ணு பார்க்க போறோமே. அது பாட்டு எல்லாம் பாடுமா\"\n\"எனக்கு இந்த பெண்களை கடைல இருக்கிற ஷோ கேஸ் பொம்மை\nமாதிரி அழைச்சிட்டு வந்து நிறுத்தி வைக்கிறது கொஞ்சம் கூட பிடிக்கலே\"\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், நவம்பர் 19, 2014 14 கருத்துகள்\nவியாழன், நவம்பர் 13, 2014\nதிருமண ஒத்திகை - 3\nதிருமண ஒத்திகை - 3\nகண்டு வர (வாழச்) சொன்னது காலம்\nநான், சஞ்சனாவை காபி ஷாப் பில் சந்தித்த ஆச்சரியத்தை யாரிடமாவது சொல்லியாக வேண்டும் போல் இருந்தது. வீட்டில் பகிர்ந்து கொண்டால்\nஇதை எப்படி எடுத்து கொள்வார்கள் என்று தெரியாது. எனவே அந்த 12 மணி நடு இரவிலும் நண்பன் மதிக்கு போன் செய்தேன்.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், நவம்பர் 13, 2014 13 கருத்துகள்\nதிங்கள், நவம்பர் 10, 2014\nதெர்மக்கோல் தேவதைகள்- கேபிள் சங்கர்\nதெர்மக்கோல் தேவதைகள்- கேபிள் சங்கர்\nபதிவுலக நண்பர் தொட்டால் தொடரும் பட இயக்குனர் திரு,கேபிள் சங்கர், எனது சில சில நொடி சிநேகம் குறும்படம் ரெடியான உடன் பார்ப்பதற்காக தன் வீட்டுக்கே அழைத்திருந்தார். படம் பார்த்த பின் அது தொடர்பாக தொடங்கிய எங்கள் பேச்சு அப்படியே சினிமா புத்தகங்கள் ரசிப்பு தன்மை என்று 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தது. பின் விடைபெற்று கிளம்பும் போது அவர் தனது தெர்மக்கோல் தேவதைகள் சிறுகதை தொகுப்பை பரிசளித்து படிச்சிட்டு சொல்லுங்க என்றார். நான் ( பாட்டாவே படிச்சிட்டேன்) பதிவாவே எழுதிட்டேன்\nநாவலை விட சிறுகதை தொகுப்பை படிப்பது கொஞ்சம் சுலபமானது.\nகாரணம் ஒரு சிறுகதை முடிந்தவுடன் மூடி வைத்து விடலாம். ஆன���ல் நாவல் அப்படியல்ல சுவாரஸ்யமாக தொடர தோன்றும்.\nஇதோ இந்த பக்கத்துடன் மூடி வைத்து விடலாம் என்று ஒவ்வொரு\nபக்கம் திருப்பும் போதும் நினைக்க தோன்றும்.நாவல் ஒரே பேருந்தில் பயணிப்பது போல. ஏறியது முதல் இறங்கும் வரை அதே மனிதர்கள் அதே பேருந்து தான். சிறுகதை தொகுப்பு பேருந்து பேருந்தாக மாறி பயணிப்பது\nபோன்றது வெவ்வேறு பேருந்துகள். வெவ்வேறு மனிதர்கள்.\nஇந்த சிறுகதை தொகுப்பில் ஒரு பக்க கதை இரு பக்க கதை சில பக்க கதை என்று பதினெட்டு சிறுகதைகள் உள்ளன. இதில் வேறுபட்ட மனிதர்கள் பலரை சந்திக்கலாம்.\nஜன்னல் என்ற சிறுகதை எதிர் வீட்டில் எந்நேரமும் மூடியிருக்கும் ஜன்னலை நோட்டமிடும் ஒரு உதவி இயக்குனர் பற்றியது. அந்த வீட்டில் நடைபெறும் நிழலான விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம். படிக்கும் நமக்கும் தொற்றுகிறது. நான் எப்படியும் கதை முடியும் போது புரட்டி போடும் விஷயம் ஏதேனும் இருக்கலாம் என்று நினைத்தேன். அப்படியில்லை. நீ தப்பு பண்றியா கண்டு பிடிக்கிறது தான் முதல் வேலை. கண்டு பிடித்த பின் தப்பை வெளியில் சொல்லாமல் இர்ருக்கணும் னா என்னையும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்ற மனிதனின் புத்தியை தெளிவு படுத்துகிறது\nதலைமை பொறுப்பை எடுத்து கொண்டு செயலாற்றுவதை விட ஈசியான வேலை,என்னய்யா இப்படி பொறுப்பில்லாமல் வேலை செய்றீங்க என்று விமர்சன கல் விட்டு செல்வது.. . இப்படிப்பட்ட மனிதனுக்கு ஒரு சிறுவனின் செயலை கொண்டு பாடம் கற்பிக்கிறது பொறுப்பு என்ற\nசிறுகதை .இதே போன்ற பார்மெட்டில் இன்னொரு ஒரு பக்க சிறுகதையும் உண்டு அது ரோட் ரேஷ்\nசுந்தர் கடை ஒருவன் தன் திறமை என்ன என்பது தெரியாமல் கஷ்டபடுவதையும் அது அவருக்கு தெரியும் போது நல்லா வந்திருவார் என்பதை சொல்கிறது. இது சிறுகதை பார்மெட் தில் அடங்கவில்லை\nஎன்றே தோன்றுகிறது. ஒரு அனுபவத்தை சொன்னது போல் இருக்கிறது\nதனக்கென்று வரும் போது மனிதனின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதை சொல்லும் ஒரு பக்க சிறுகதையில் முழுக்கவே\nவசனமில்லாமல் கொண்டு சென்று கடைசியில் வசனத்தோடு நச் என்று முடித்திருக்கும் விதத்தில் சிறப்பு பெறுகிறது நேற்று வரை\nமீனாட்சி சாமான் நிக்கோலா தலைப்புக்கேற்றார் போல் கொஞ்சம்\nசிரிப்பை உள்ளடக்கிய கதை. ஏழு கடல் ஏழு மலை தாண்டி கொண்டு வைத்திருக்கும் விட���டலாச்சார்யா போல் ஒரு சின்ன ரகசியத்தை கடைசி வரியில் வைத்திருக்கிறார் ஒரு சின்ன ட்விஸ்ட்டாக .\nஅது நம்மளை புன்னகைக்க வைக்கும்\nஒரு டிராபிக் போலிஸ் காரரின் பார்வையில் சொல்லப்படும் சிறுகதையில்\nவண்டிகளை மடக்குவதற்கு சரியான இடம் பார்த்து நிற்க வேண்டும்.எங்கு\nப்ரீ இல்லையோ அங்கு கண்களுக்கு தெரிகிறார் போல் நிற்க கூடாது.\nயாருமில்லை என்ற நினைப்புடன் வண்டியோட்டுபவன் சல் லென வண்டியை ஸ்லோ செய்து திரும்புவான்.\nஇப்படி அவர்களின் வேலையை குறிப்பிடுபவர்\nஅதற்கு ஒரு கேரக்டரின் மூலம் கண்டனம் எழுப்புகிறார்\n\"பொறுப்பு இருக்கிறவர் கிராசிங்கில் நிற்க வேண்டியது தானே. ஓரமா ஒளிஞ்சிட்டு நிக்கறீங்க போலிசோட வேலை குற்றம் நடக்காம தடுக்கிறது தான்.நீங்க நடக்கவுட்டு பிடிக்கிறீங்க\"\nஎகிறுபவனை விட்டு விட்டு கெஞ்சுபவனை எகிறும் நிகழ்வில்\nகருணை எப்படி வருகிறது என்பதை சொல்கிறது சிறுகதை\nகஷ்டம் வரும் போது, அந்த கஷ்டம் இதனால் தான் வந்தது அதை\nபோக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தியும் செய்யாவிட்டால் என்று மிரட்டலையும் ஏற்படுத்தும் சில போலி ஜோசியர்களை பற்றி சொல்கிறது ஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை\n\"அய்யா நான் சொல்றதை நல்லா கேட்டுக்குங்க வேற யார் கிட்டேயும் இந்த கையை காட்டாதீங்க அவ்வளவு உயர்வான கையி இது ஆனா என்ன தான் உசந்த கையானாலும் ஒண்ணும் பெரிசா விளங்க மாட்டேங்குதே பத்து காசு சம்பாரிச்சா, நாலுகாசு சேர்க்க முடியலையேன்னு ஒரு ஆதங்கம் உங்க மனசுல ஓடுது. இத நான் சொல்லல ரேகை சொல்லுது\"\nஎன்று வசனங்கள் அச்சு அசலாக அப்படியே வந்திருப்பது ஆச்சரியம்.\nபோலி மனிதர்களின் முக மூடியை கிழித்தெறிய முயற்சிக்கும் இதன் முடிவும் நச்.\nகாசு கொடுத்து வாங்கிய பிரியாணி வீணாகாமல் யாருக்கேனும் தர்மம் செய்ய அலையும் ஒருவனின் கதை. இதில் போகிற போக்கில்\nசில பேர் பார்க்க டீசண்டாய் இருந்து கொண்டு சார் ஒரு பத்து ரூபாய் ஹெல்ப் செய்ய முடியுமா என்று ஸ்டைலான ஆங்கிலத்தில் ஸ்பென்சர் பிளாசாவின் வாசலில் பிச்சை எடுத்ததையும் நான் பார்திருக்கிறேன்\nஎன்று சொல்பவர் யாருக்கு வேணும் உன் தர்மம் என்பதை ஒரு சிறுவன் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.\nஒரு வயதான பாட்டி தான் சாகும் நேரம் வந்து விட்டது என்று தடாலடி செய்வதும் வீட்டில் ���ள்ளவர்கள் அதை சாதாரணமாக எடுத்து கொள்வதும்\nஅவர் சொல்வது போன்றே நடக்கிறதா என்பதை அதகளமான வசனங்கள் மூலம் சேச்சு பாட்டி சுவாரஸ்ய படுத்துகிறார்.\nதெர்மாகோல் தேவதைகளின் வரிசையை இனி பார்ப்போம்\n\"ஐம் இன் லவ் வித் பிரகாஷ் எல்லாமே சட்டென்று நடந்து விட்டது. மூன்றே மீட்டிங்கில் காதல் வருமா. எனக்கு வந்து விட்டது. ஐம் ஜஸ்ட் த்ரில்ட்\"\nஎன்று சொன்ன ஜெயா \"யா இட்ஸ் அபவுட் ஹர்.ரோஷ்ணி. என் மச்சினி.முளைத்து முணு இல்லை விடவில்லை காதலாம். பைனல் இயர் படிக்கிறதுக்குள்ள என்ன காதல் வேண்டியிருக்கு\" என்று சொல்லும் நிலைக்கு வந்து விடுகிறார் நடுவில் நடந்தது என்ன என்பது ஜெயா சிறுகதை\nராஜலக்ஷ்மி என்ற அழகில்லாத கேரக்டர்,\n\"எல்லாரையும் விட என்னால் காதலிக்கப்படும் ஆணுக்கு அன்பையும் காதலையும் கொடுக்க முடியும்.அதில் அவன் திக்கு முக்காடி போவான்\"\nஎன்று தன்னை பற்றி தன்னம்பிக்கையுடன் சொல்பவளுக்கு ஆண் துணை கிடைத்ததா என்பதை சொல்கிறது கதை. இதன் முடிவு வலி தருகிறது.\nராஜி சிறுகதையில், அக்காக்கள் கல்யாணம் செய்து கொண்டு கணவர்களிடம் வதைபடுகிறார்கள். அதனால் எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்பவள், தோழியின் கல்யாணம் அவரது சந்தோஷம் பார்த்து கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். கதை கல்யாணத்துக்கு மறுப்பதில் ஆரம்பித்து சம்மதிக்கும் வரை உள்ள அந்த பெண்ணின் மன நிலை\nமாற்றங்களை சொல்லிய விதத்தில் நம்மிடம் சபாஷ் வாங்கி கொண்டு வலியை தந்து விடுகிறது.\nபிரியா (எ) பிரியதர்ஷினி என்ற இந்த பெண்ணின்\nதோற்றம் பற்றிய வர்ணனை சிறுகதையில் இப்படி வருகிறது.\nப்ரியா அழகி பாப் பாகவும் இல்லாமல் நீளமாகவும் இல்லாமல் சாகசமாய் முடியை வெட்டியிருப்பாள். காம்பஸ் ரவுண்டு முகம், சுண்டினால் ரத்தம் தெரியும் ஈரானியச் சிவப்புடன் செர்ரி நிற உதடுகள்.\nஇப்படி அவள் அழகை பற்றி சொல்லுகையில் அவளது கேரக்டர் பற்றி இப்படி சொல்லபடுகிறது.\nநம்மை போன்ற பெண்களால் வளர்க்கப்பட்ட மேல் ஷாவனிஸ்ட் புத்தி ஆட்கள் அவளோடு வாழ்க்கை நடத்த முடியாது. அவளின் ஆளுமை ஆக்ரமிப்பு பிடிக்காமல் போய் பித்து பிடித்து வாழ்வதை விட கொஞ்சம் தூரத்திலிருந்து ஆராதிக்க பழகி கொள்ளலாம் அல்லவா\nஇந்த பெண்ணின் பிடிவாததையும் பின் அவள் தன்னை எப்படி மாற்றி கொள்கிறாள் என்பதை சொல்கிறது சிறுகதை.\nதே��தைகள் கதைகளுடன் மற்ற கதைகளை சேர்த்து படிக்கும் போது,\nசைவ சாப்பாட்டுடன் டிபன் வெரைட்டி யையும் சேர்த்து சாப்பிட்டது\nபோல் ஓர் எண்ணம். சில இடங்களில் விரசம் எட்டி பார்ப்பதை அது கதையின் போக்கு மற்றும் கேரக்டரின் தன்மை என்று எடுத்து கொண்டாலும் அதையும் கொஞ்சம் வெளிபடையாக இல்லாமல் வார்த்தைகளுக்குள் அடக்கி தந்திருக்கலாம்.என்று தோன்றுகிறது. பன்முகம் கொண்ட கேபிள் சங்கர் இயக்குனராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஇதன் தலைப்பு பற்றி அவர் என்னிடம் சொல்லும்போது தெர்மாக்கோல் எளிதில் உடையும் தன்மை கொண்டது. ஆனால் அது தான் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல உதவுகிறது. இந்த முரண்பாட்டை கொண்டவர்கள் தான் இந்த தெர்மக்கோல் தேவதைகள் என்று\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், நவம்பர் 10, 2014 7 கருத்துகள்\nசெவ்வாய், நவம்பர் 04, 2014\nசிறுகதை என்றல்லவா உனை நினைத்திருந்தேன்\nதொடர்ந்து வரும் தொடர்கதையா நீ\nநான் எனது பைக்கை அதற்கான ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு கண்ணாடியில் ஒரு முறை என் முகத்தை பார்த்து கொண்டு பிரம்மாண்டமான அலுவலகத்திற்குள் நுழைந்தேன் என்பதை விட,அது என்னை உள் வாங்கி கொண்டது என்றும் சொல்லலாம். எல்லோரும் பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தார்கள்.\nநன்றி ; ஓவியம் ஷ்யாம்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் செவ்வாய், நவம்பர் 04, 2014 18 கருத்துகள்\nதிங்கள், அக்டோபர் 27, 2014\nசில நொடி சிநேகம் - குறும்படம் வெளியீடு\nசில நொடி சிநேகம் - குறும்படம் வெளியீடு\nஎனது எழுத்து இயக்கத்தில் உருவான ஜனனி ஆர்ட்ஸ் சின் சில நொடி சிநேகம் குறும்படம் நேற்று மதுரையில் நடைபெற்ற 3 வது வலைபதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. திரு. கோபால் அவர்கள் (துளசிதளம்) வெளியிட திரு.பாலகணேஷ் அவர்கள் பெற்று கொண்டார். குறும்படம் உடனே அரங்கில்\nதிரையிடப்பட்டது. உடனே இணையத்திலும் வெளியிடப்பட்டது.\nஎழுத்தாளர் திரு.இந்திரா சௌந்தரராஜன், திரு.கோபால், திரு பாலகணேஷ்,\nதமிழ்வாசி பிரகாஷ்,சீனா அய்யா மதுரை சரவணன்,கோவிந்தராஜ் ,மற்றும் திரு.கனகராஜ் அவர்கள்\nமேடையில் நான் பேசிய போது\n7 நிமிடம் 6 வினாடிகள்\nரத்னவேல் அய்யா அவர்களுடன் அரசனும் நானும்\nஇதற்கு உறுதுணையாய் இருந்த என் குடும்பத்தினருக்கும், குறும்படத்தில் பங்கெடுத்து சிறப்பித்த நண்பர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றி\nதிரை���்பட நுணுக்கங்களை கற்று கொள்ளும் எனது முயற்சியில் உருவான\nமுதல் குறும்படம் இது. உங்கள் அனைவரின் ஆதரவுடன் எனது கற்று கொள்ளும் முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், அக்டோபர் 27, 2014 24 கருத்துகள்\nவியாழன், அக்டோபர் 23, 2014\nவரதட்சணை மட்டும் மனிதர்களால் அச்சடிக்கபடுகிறது\nவிநாயகர் கோவிலின் மணி எனக்கு அலாரம் அடிப்பது போல். ஆனால் இன்று அம்மாவின் சீக்கிரம் எழுந்திரிடா...... என்ற குரல் தான் அலாரமாய் இரைந்தது. நான் இருளை ஒளி விலக்குவது போல் போர்வையை விலக்கி எழுந்தேன். கண்களில் இருந்த எரிச்சல் நீ ஒரு மணிக்கு தான்டா வந்து படுத்தே என்பதை ஞாபக படுத்தியது. மணி பார்த்தேன் ஏழு.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், அக்டோபர் 23, 2014 12 கருத்துகள்\nதிங்கள், அக்டோபர் 20, 2014\nமூன்றாம் ஆண்டு தமிழ் வலைபதிவர் திருவிழா 2014\nமூன்றாம் ஆண்டு தமிழ் வலைபதிவர் திருவிழா 2014\nநதிகள் பலவும் ஒன்றிணைந்து கடலொன்று உதயமாகிறது என்று வலைபதிவர் சந்திப்பை பற்றி முன்பு சொல்லியிருந்தேன்.\nஇதோ அந்த கடல் இந்த வருடம் மதுரையில். இரண்டு வருடங்களாக சென்னையில் நடைபெற்ற வலைபதிவர் சந்திப்பு திருவிழா இவ் வருடம் மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரையில் நடைபெறுகிறது.\nதென் தமிழ் மாவட்டங்களில் எனக்கு பிடித்த ஊர்களில் மதுரையும் ஒன்று. மதுரையில் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இதை நான் சொல்லவில்லை. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அழகர் மலை பழமுதிர்சோலை திருபரங்குன்றம், மாரியம்மன் கோவில் தெப்பக்குளம்\nஎன்று பிரசித்தி பெற்ற கோவில்கள் ஒரு புறம், வருடா வருடம் வைகையில் அழகர் இறங்கும் அழகும், அதை தொடர்ந்து அவர் வரும் திருவீதி உலா\nஎன்று நான் ரசிக்க தூங்கா நகரமான மதுரையில் ஏராளம் உண்டு. இப்படி எனக்கு பிடித்தமான மதுரையில் பதிவர் திருவிழா நடைபெறுகிறது எனும் போது மகிழ்ச்சி தானே\nபதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி\nபதிவர் திருவிழா 2013 - ஒரு பார்வை\nசென்ற இரண்டு வருடங்களின் பதிவர் சந்திப்பை பற்றிய என் அனுபவ பதிவுகளை இன்று படித்த போது, வீட்டில் நடைபெறும் விழாவுக்கு வரும் உறவினர்களை சந்திக்கும் குதூகலத்திற்கு நிகரானது தான் இந்த விழா\nமூன்றாவது வலைபதிவர் சந்திப்பை பற்றி பார்ப்போம்\nமதுரை வலைபதிவர் சந்திப்பில் தங்கள் வருகையை பதிவு செய்ய\nவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் விழா நிர்வாக குழு பற்றிய விபரங்கள்\nஇப் பதிவர் திருவிழாவின் ஏற்பாடுகளை முன்னின்று நடத்தி வரும்\nதிரு .சீனா ஐயா , திரு ரமணி, திரு .தமிழ்வாசி பிரகாஷ், திரு திண்டுக்கல் தனபாலன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்தும்\nதொழில்நுட்ப பதிவர்களுக்கு பாராட்டு, பதிவர்கள் சுய அறிமுகம், சிறப்பு விருந்தினர்கள் உரை, வலைபதிவ நண்பர்களின் நூல் வெளியீடுகள் என்று\nசிறப்பான அம்சங்கள் கொண்ட இவ் விழாவில் இணையம் உருவாக்கி தந்த நட்பை கொண்டாடி மகிழ்வோம். வாருங்கள் நண்பர்களே\nஇந்த வருட பதிவர் திருவிழாவில் எனது குறும்படமான சில நொடி சிநேகம் வெளியிடப் படுகிறது என்பதில் இந்த குறும்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இனம் புரியாதோரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது\nஎன்பதை நான் சொல்லவும் வேண்டுமா.அந்த மகிழ்ச்சியுடன் விழாவில் கலந்து கொள்ள வரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், அக்டோபர் 20, 2014 13 கருத்துகள்\nவெள்ளி, அக்டோபர் 17, 2014\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள் 2\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள் 2\nகும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் அருள் மிகு சாரங்கபாணி கோவிலும் ஒன்று . அந்த கோபுரத்தின் எழில் தோற்றம் பிரம்மாண்டம் அந்த வழியே செல்லும் என்னை ஈர்க்கும் .நிறைய முறை என் செல் போனில் படம் பிடித்திருக்கிறேன்.\nஇந்த கோவிலின் கோபுரத்தில் இருந்து முதல் ஷாட் எடுக்கலாம் என்று முடிவு செய்து ஒளிப்பதிவாளர்களுடன் அங்கே சென்று எடுத்தேன். நான் ஸ்க்ரிப்டில் ஒரு கோவில் கோபுரத்தில் இருந்து படம் ஆரம்பிக்கிறது என்பதாக எழுதியிருந்தேன். அது நான் விரும்பும் கோவில் கோபுரத்தில் இருந்தே ஆரம்பமானதை கடவுள் அருள் என்றே எடுத்து கொண்டேன்.\nஅரசன், கோவை ஆவி துளசிதர், மூவருக்குமே மேக்கப் வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம். கோவை ஆவி தாடியுடன் வந்திருந்தார். நீங்க சொன்னால் எடுத்துடறேன் இல்லேன்னா இப்படியே இருக்கட்டுமா என்று கேட்டார். நான் தாடியை எடுத்துடுங்க என்றேன். (லவ் சப்ஜெக்ட் பண்றப்ப வச்சிக்கலாம்) அது போல் மூவரும் காஸ்ட்யூம் எடுத்து வந்திருந்தார்கள். அவற்றிலிருந்து செலக்ட்செய்தோம்\nஷூட்டிங் தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் எனக்கு தோன்றியது என்ன தெரியுமா. எழுதியதை அப்படியே படம் பிடிப்பது பெரிய சவால். ஆம் உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். கேமரா நடு ரோட்டில் மையத்தில் வைக்க பட்டிருக்க இரு புறமும் வாகனங்கள் செல்ல வேண்டும் ஒரு குறிப்பிட்ட நொடிகள் வரை இந்த காட்சி எந்த ஒரு கட் டும் இல்லாமல் வர வேண்டும் என்று நான் எழுதியதை எடுக்க சிரமப்பட வேண்டியிருந்தது. நடுவில் கேமரா வைத்த போது தான் பெரிய வேன் ஒன்று தெருவையே அடைத்து கொண்டுவந்தது. வண்டியில் செல்பவர்கள் பார்த்து கொண்டே சென்றார்கள் காட்சியில் வர வேண்டிய வாகனம் சரியான படி வந்து நிற்கவில்லை. மீண்டும் தூரம் சென்று திரும்பி வாருங்கள் என்று சொல்ல வேண்டியதாயிற்று.\nஆரம்ப காட்சி எடுக்கப்பட்ட போது ,இருவரில் ஒருவர் சரியாக வசனம்\nசொல்லியிருந்தார். இன்னொருவரிடம் முக பாவம் சரியாக வரவில்லை. இருவரும் சரியாக செய்தால் அந்த காட்சியில் தலை காட்டும் வேறு ஒருவர் சொதப்பி இருப்பார். இப்படியாக நிறைய டேக் போயிற்று. எனக்கு கொஞ்சம் டென்சன் ஆகி விட்டது. காரணம் ஒரே நாள் படப்பிடிப்பு அதற்குள் அனைத்தையும் முடித்தாக வேண்டும். அதனால் வந்த டென்சனில் நான் கொஞ்சம் பரபரப்பானேன். அரசனும் கோவை ஆவியும் சார் பயங்கர கோபம் வந்துடுச்சு உங்களுக்கு என்று அப்புறம் என்னிடம் சொன்னார்கள் நான் கோபப்படவில்லை டென்சன் தான் ஆனேன் என்று கோபத்துக்கும் டென்சனுக்கும் உள்ள வித்தியாசங்களை எடுத்து சொன்னேன். இருந்தும் அது கோபம் என்றே பதிவாயிற்று.\nஆரம்பத்தில் இப்படி இருந்தாலும் போக போக சரியாகி விட்டது. ஏனெனில் துளசிதர் சார் தவிர நாங்கள் எல்லாரும் புதியவர்கள் தானே. அதனால் தொடக்கத்தில் இருந்த சிரமம் குறைந்து பின் வேலை எளிதாக ஆரம்பித்தது. துளசிதரன் அருகில் இருந்தது எங்களுக்கு ஒரு புதிய பலத்தை கொடுத்திருந்தது என்றே சொல்லலாம்.\nஅந்த இடத்தில காட்சிகள் எடுத்து முடித்த பின் அடுத்து பேருந்து நிலையம் நோக்கி எல்லாரும் கிளம்பினோம் . அங்கே எப்போதுமே கூட்டமாக இருக்கும். எப்படி எடுக்க போகிறோம் என்று எல்லாருக்குமே ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் நாங்கள் பயந்த அளவிற்கு ஒன்றுமில்லை. பொது மக்கள் யாருமே எங்களை தொந்தரவு செய்யவில்லை சிலர் வேடிக்கை பார்த்தார்கள் பலர் விசாரித்து விட்டு அகன்றார்கள். மேலும் படப்ப���டிப்புக்கு ஏற்பாடு செய்து தரும் கே.கே.எஸ் ராஜா அவர்களும் படப்பிடிப்பு முழுவதும் எங்களுடனே இருந்தது எங்களை இன்னும் சுதந்திரமாய் செயல பட வைத்தது.\nஅதற்குள் மதியம் வந்து விட லஞ்ச் ப்ரேக் விடப்பட்டது. பின் மதியம் தொடங்கி நடந்த படபிடிப்பை பார்க்க தஞ்சாவூரில் உள்ள என் மாமா அத்தை வந்தது ஆச்சரியமாய் இருந்தது. என் வீட்டில் மனைவி அம்மா எனது மகள் தங்கை வந்திருந்தார்கள். என் தங்கை கணவர் காலை முதல் எங்கள் கூடவே இருந்து உதவி செய்து கொண்டிருந்தார். என் தம்பி அலுவலகத்திற்கு லீவ் போட்டு விட்டு வந்து கூடவே இருந்து சாப்பாடு ஷூட்டிங் கிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.( இந்த படத்தின் தயாரிப்பாளர் அல்லவா ) அவரும் படத்தில் நடிக்க ஆர்வபட்டார். நிறைய டேக் வாங்கினார். என்னிடம் சலிப்பையும் வாங்கி கொண்டார் . என் மகன் ஹர்ஷவர்தன் ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் உடன் செட்டிலாகி விட்டான் . அவனுக்கு போட்டோகிராபி யில் ஆர்வம் இருக்கிறது.\nமதிய லஞ்ச் ப்ரேக் கிற்கு பின் படபிடிப்பு தொடர்ந்து நடந்தது . படப்பிடிப்பில் எல்லோரும் காட்டிய ஈடுபாடு க்கு ஒரு உதாரணம் பார்ப்போம். அரசனுக்கு நான் வசனம் சொல்லி கொடுத்தேன். அரசன் \"சார் நீங்க எழுதின ஸ்கிரிப்ட் ல வசனம் இப்படி இருக்கு நீங்க மாற்றி சொல்றீங்க\" என்றார். தெரியும் இது நல்லாருக்கு அதனால் இப்படியே சொல்லுங்க\" என்றேன். உடனே கீதா ரங்கன் மேடம் \"சார் டப்பிங் ல பிரச்னை வருமே \" என்றார். \" இப்ப சொல்ற வசனத்தை நோட் பண்ணிடுங்க\" என்றேன்.கீதா ரங்கன் அவர்கள் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் . இந்த படத்தின் சப் டைட்டில் ஆங்கிலத்தில் அவர் தான் மொழி பெயர்த்து எழுதியிருக்கிறார். படத்தின் மீது அவருக்குள்ள ஆர்வம் எங்கள் அனைவருக்கும் உதவியாக இருந்தது.\nபின் மீண்டும் பேருந்து நிலையம் சென்றோம். பேருந்து நிலையத்தின் வாசலில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்தோம். ஆறு மணிக்கு மேல் இருட்டி விடும் என்பதால் அதற்குள் எடுத்தாக வேண்டிய கட்டாயம். காலையில் எனக்கிருந்த பரபரப்பு இப்போது அனைவரையும் தொற்றியிருந்தது. பின் நல்ல படியாக படப்பிடிப்பை முடித்த போது .\nநாங்கள் அனைவரும் மிகவும் களைத்து போயிருந்தோம். இருந்தும்\nஅந்த களைப்பை மீறி எங்கள் முகங்களில் படப்பிடிப்பை முடித���த உற்சாகம் வெளிப்பட்டிருந்தது.\nஇந்த படப்பிடிப்பில் எங்களோடு இருந்த்து உதவி செய்த இன்னொருவர் என் தம்பியின் நண்பர் பிரபாகரன். அவர் கும்பகோணத்தில் பான்சி ஸ்டோர் கடை வைத்துள்ளார். படப்பிடிப்பு அன்று அவர் கடை திறக்கவில்லை. எங்களோடு முழுக்க முழுக்க இருந்து உதவி கொண்டிருந்தார். அவரும் இதில் நடித்திருக்கிறார். இவரது மகனும் என் தம்பியின் இன்னொரு நண்பரின் மகனும் கூட நடித்திருக்கிறார்கள்\nசென்னை வந்தவுடன் இரண்டு நாட்களுக்கு பின்னே எடிட்டிங் தொடங்கியது. ஜோன்ஸ் நண்பர் கார்த்திக்கின் ஸ்டுடியோ வில் எடிட்டிங் நடந்தது. எல்லோரும் வேலைக்கு போய் விட்டு இரவு வந்து எடிட்டிங்கில் ஈடுபடுவோம். நடு நடுவே கேப் விட்டு எடிட்டிங் பத்து நாட்கள் வரை தொடர்ந்தது.\nபின் டப்பிங் தொடங்கியது அதை ஒரே நாளில் முடித்தோம் அதாவது இரவு 8 மணிக்கு தொடங்கி மறு நாள் காலை 5 மணிக்கு முடிந்தது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் டப்பிங் ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் எல்லோரும் தூங்க ஆரம்பித்து விட்டார்கள் .ஒவ்வொருவராக எழுப்பி டப்பிங் பேச வைத்தோம். கோவை ஆவி ஷூட்டிங் காக கோயம்புத்தூரிலிருந்து வந்தவர் எடிட்டிங் டப்பிங் முடித்த பின்பே ஊருக்கு சென்றார்.\nபடத்தின் ரஷ் ரெடி யானது . நான் எப்போதுமே எழுதும் முன் நெருக்கமான ஒன்றிரண்டு அலுவலக நண்பர்களுடன் விவாதிப்பேன். அவர்கள் சொல்லும்ஆலோசனைகளை கவனத்தில் எடுத்து கொள்வேன் அலுவலக நண்பர்கள் மற்றும் பாலகணேஷ் சார்,சீனு, ஸ்கூல் பையன் ஆகியோரை அழைத்து படத்தை பார்க்குமாறு சொன்னேன் . அவர்களும் ஆர்வத்துடன் பார்த்து விட்டு குறைகளை சொன்னார்கள். நான் இதனால் வருத்தபட்டேன் என்று அவர்களுக்கு தோன்றியது .குறைகளை சொல்ல சொல்லி தான் நான் அவர்களை படம் பார்க்க சொன்னேன். அப்படி இருக்கையில் எப்படி அவர்கள் மீது வருத்தம் வரும். எனது படம் சரியாக வர வேண்டும் என்ற அக்கறையில் சொன்னது அது . ஆனால் எனக்கு வருத்தம் இருந்தது என் மேலே தான் . சரியாக கவனமெடுத்து செய்யவில்லை இன்னும் உழைப்பை தந்திருக்க வேண்டும் இப்படி விட்டு விட்டோமே என்று நினைத்து கொண்டேன். ஏனெனில் என் குடும்பத்தில் என் மேல் நம்பிக்கை வைத்து படம் எடுக்க, செலவு செய்ய அனுமதி அளித்திருந்தார்கள். அப்படி இருக்கையில் படம் சரியாக வரவில்லை என்றால் ��ன்னாவது .\nயோசித்தேன்.ஜோன்ஸ் இந்த விசயத்தில் முழு ஒத்துழைப்பு தந்தார்.. மீண்டும் ஒவ்வொரு காட்சியாக பார்த்து சரி செய்ய ஆரம்பித்தோம் .வேறு ஷாட் பொருத்தி பார்த்தோம். இப்போது திருப்தி வந்தது. மீண்டும் வலைத்தள நண்பர்களும் அலுவலக நண்பர்களும் பார்த்தார்கள். ஓகே என்றார்கள் . பைனல் ரெடியானது.\nஎனக்கு ஒரு ஆசை இருந்தது. எனக்கு பிடித்தமான நடிகர் இயக்குனர் எனது குரு திரு கே.பாக்யராஜ் அவர்களை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பது. நண்பர்களுக்கும் ஆசைபடவே திரைக்கதை அரசனை சென்று சந்தித்தேன். மற்றவர்கள் அலுவலக வேலையில் இருந்து வர முடியவில்லை. கோவை ஆவி கீதா ரங்கன் மேடம் என் தம்பி தம்பி மனைவி வந்தார்கள். ஆசி பெற்றோம் படம் பார்க்குமாறு வேண்டினேன். மறுப்பு சொல்லவில்லை அவர். படம் பார்த்தார். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று சொன்னார். அவரிடம் ஆசி பெற்று வந்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது. (நண்பர் எஸ் .எஸ்.பூங்கதிர் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்)\nஇந்த இனிய தருணத்தில், என் ஆர்வத்துக்கு தடை சொல்லாமல் ஊக்கம் தரும் என் அம்மா என் மனைவி மற்றும் என் உறவினர்களுக்கு என் இதயம் நிறைந்த அன்பை தெரிவிக்கிறேன்\nநான் இணையத்துக்குள் எழுத ஆரம்பித்து வைத்த என் நண்பர் வினோ மேலும் என் எழுத்துக்களை படித்து எனக்கு தொடர்ந்து ஆலோசனை தந்து வரும் நண்பர் கிரி , மற்றும் நிஜாம் பக்கம் நிஜாமுதீன் மனசு குமார், கே.ஆர்.பி செந்தில் மற்றும் வலைத்தள நண்பர்கள்,முக நூல் நண்பர்கள் அனைவரயும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.\nஇந்த படம் தொடங்கியதில் இருந்து இதோ இந்த நிமிடம் வரை என்னுடன் இனைந்து பணியாற்றிய அரசன் கோவை ஆவி மற்றும் துளசிதரன் சகோதரி கீதா ரங்கன் இவர்கள் இல்லையேல் குறும்படம் சாத்தியமில்லை\nசரி எல்லாம் சொல்லிட்டே படம் எப்ப ரீலீஸ் அதை சொல்லு முதல்ல என்று கேட்கிறீர்களா மதுரையில் நடைபெறும் 3 வது வலைபதிவர் சந்திப்பில் சில நொடி சிநேகம் குறும்படம் வெளியிடப்படவிருக்கிறது. அன்றே இணையத்திலும் வெளியிடபடுகிறது. அதற்கு ஒத்துழைப்பு தந்து வெளியிட விருப்பம் தெரிவித்த நம் நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் விழா குழுவினருக்கு எங்கள் ஜனனி ஆர்ட்ஸ் குழு\nஇன்னும் ஒரு வாரம் இருக்கிறதா என்று நீங்கள் சலித்து கொள��ள கூடாது என்பதால், இன்னொரு டீசர் உங்கள் பார்வைக்கு வருகிறது ஒரு குறும்படத்துக்கு எத்தனை டீசர் டா வெளியிடுவீங்க என்று பல்லை கடிக்காதீர்கள். இது இந்த படத்தின் எடிட்டர் ஜோன்ஸ் ஆர்வத்துடன் உருவாக்கியது.\nசில நொடி சிநேகம் டீசர்\nஉங்களை போலவே நாங்களும் காத்திருக்கிறோம் எங்கள்\nஅடுத்து என்ன என்று கேட்கின்றீர்களா ( என்னது கேட்கலியா நீங்க கேட்கலைனாலும் நான் சொல்லியாக வேண்டும். ஒரு விளம்பரத்திற்காவது ) வரும் தீபாவளி முதல், பத்து வாரங்கள் வரை வரும் தொடர்கதை ஆரம்பிக்கின்றேன். ) தொடர்கதையின் பெயர்\nஎழுத போவது நான் என்றாலும் அது சிறப்படைய போவது\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, அக்டோபர் 17, 2014 17 கருத்துகள்\nபுதன், அக்டோபர் 15, 2014\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள்\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள்\nஎனக்கு பிடித்த வரிகளில் ஒன்று இருட்டு னு இருட்டு புலம்பறதை விட உன்னால் முடிந்தால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்று. இதை எதுக்கு இங்கே சொல்றேன் . குறும்படம் எடுக்கனும்னு ரெண்டு வருஷமா சொல்லிட்டு இருந்தேன்.இப்படி சொல்லிட்டே இருப்பதை விட முயற்சி செய்யலாமே என்ற ஆர்வத்தில் நான் செய்திருக்கும் முயற்சி தான் இந்த சில நொடி சிநேகம் என்ற குறும்படம்.\nஎந்த ஒரு படபிடிப்பையும் நான் வேடிக்கை கூட பார்த்ததில்லை.( யாரு உன்னை பார்க்க வேணாம்னு சொன்னாங்க ) கடந்து சென்றிருக்கிறேன் .எந்த ஒரு குறும்பட ஷூட்டிங் கூட கலந்து கொள்ள முடியவில்லை என்ற நிலையில் நம் நண்பர் துளசிதரன் தன் குறும்பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வைத்து அசிஸ்டென்ட் டைரெக்டர் ஆக தன்னுடன் இணைத்து கொண்டார் .அப்போது நான் அவரிடம் சொன்ன ஒரு கதையை கேட்டவர், இதையே டெவலப் பண்ணுங்க சார் என்று சொன்னார் . அந்த கதை ஸ்கிரிப்ட் முடித்து நிமிர்ந்த போது படம் அரை மணி நேரம் வரை ஓடும் போல் தெரிந்தது.\nதுளசிதரன், அரசன், கோவை ஆவி, கீதா ரங்கன், பாலகணேஷ், ஸ்கூல் பையன் படித்து விட்டு திருப்தியுடன் தலையசைத்தனர். ஆனால் என் நண்பர் வினோ சரவணன் முதல் படமா இந்த சப்ஜெக்டை எடுத்துக்காதீங்க வேற சின்ன சப்ஜெக்ட் எதுனா பண்ணுங்க அப்புறமா இது பண்ணலாம் என்றார். இதே கருத்தை தான் நண்பர் கே.ஆர்.பி செந்தில் அவர்களும் சொன்னார்.\nஅந்த சப்ஜெக்ட் பண்ணியே ஆக வேண்டும் என்ற துடிப்பில் இருந்த நான் இதனால் தளர்ந்து போய��� உள்ளே நம்பிக்கை வீழ்ந்து போய் நிற்கையில் என் பார்வையில் தெரிந்தது . ஒரு விஷயம். அரசன் கோவை ஆவி துளசிதரன் இவர்கள் மூவருடனும் ஒரு மாதமாக ஸ்கிரிப்ட் விசயமாக பேசி பேசி அவர்களுக்கு குறும்படம் மேல்மிக பெரிய ஆர்வம் வந்திருந்தது அதை சிதைக்க போகிறோமே என்று நினைத்து ரொம்ப கவலைப்பட்டேன். கோவை ஆவி துளசிதரன் சென்னை வருவதற்காக டிரெயின் டிக்கெட் எல்லாம் ரிசர்வ் செய்திருந்தார்கள். எங்கள் வீட்டிலும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் ப்ரொஜெக்டை தள்ளி போடுவது எப்படி என்று கொஞ்சம் திணறினேன். நண்பர்கள் பரவாயில்ல சார் டயம் எடுத்து பண்ணலாம் என்றே சொன்னார்கள். என் அலுவலக நண்பர்கள் \"விடாதே வேற சப்ஜெக்ட் உடனே எழுது நீ படம் பண்ண நினைத்த தேதியில் ஷூட்டிங் பண்ணிடு . அப்புறம் பண்ணலாம் என்று நீ நினைத்து தள்ளி போட்டால் இந்த ஆர்வம் குறைந்து விடும்\" என்றார்கள். எனக்கும் அவர்களது கருத்து சரி என்றே பட்டது . விடாபிடியாக வேலையை ஆரம்பித்தேன். எனது ஒரு பக்க சிறுகதை ஒன்றை எடுத்து ஸ்கிரிப்ட் எழுதினேன். அது தான் சில நொடி சிநேகம்\nஸ்கிரிப்ட் முடித்த பின் ஷட்டிங் எங்கு வைத்து கொள்வது என்ற அடுத்த கேள்வி எழுந்தது கே.ஆர்.பி.செந்தில் செங்குன்றம் பஸ் ஸ்டான்ட் ல எடுத்துடுங்க என்றார். சரி என்று நானும் என் தம்பியும் அங்கு சென்ற போது அங்கிருந்த டிராபிக் எனை மிரள வைத்தது. இதில் எப்படி ஷூட்டிங் நடத்த முடியும் என்று அதிர்ச்சியானேன். அடுத்த அதிர்ச்சியாக அனுமதி கேட்டு காவல் நிலையத்தை நாடிய போது 5 இடங்களில் பர்மிசன் வாங்க வேண்டும் வாங்கி வாருங்கள் என்றார்கள். அலுவலக வேலையில் இருக்கும் நான் 5 அலுவலகங்களுக்கு சென்று அனுமதி வாங்க எது நேரம். எப்படி வாங்குவது என்று மலைப்பானேன்.\nஒரு மரத்தின் நிழலில் நின்ற படி, ச்சே என்று சலித்து கொண்ட படி குறும்பட ஆசை அவ்வளவு தானா என்ற விரக்தியாய் இருந்த போது திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. கதை நடைபெறும் களமான கும்பகோணத்தில் அதாவது என் ஊரிலேயே எடுத்தால் என்ன என்று தோன்றியது. உடனே என் முக நூல் நண்பர் வேல் முருகவேல் அவர்களுக்கு போன் செய்தேன். அவர் ஸ்ரீதரன் என்ற நண்பரின் எண்ணை கொடுத்தார். அவரை தொடர்பு கொண்ட போது அவர் தான் ஊருக்கு செல்வதால் தனது நண்பர் கே.கே.எஸ் ராஜா வின் எண் கொடுத்தார். அவர் அங்கே சினிமா படபிடிப்புக்கு ஏற்பாடு செய்து தந்து வருகிறார். தொடர்ந்த விரக்தியுடன் , நான் அவரை தொடர்பு கொண்ட போது அவர் \"ஒண்ணும் பிரச்சனையில்ல நீங்க ஷூட்டிங் குக்கு தயாரா வந்துடுங்க\" என்றார்.\nநண்பர்களிடம் சொல்லி சென்னை டிக்கெட் கான்ஸல் செய்து கும்பகோணதிற்கு டிக்கெட் போட சொன்னேன் நானும் என் தம்பியும் ஒரு நாள் முன்னதாகவே ஊருக்கு சென்றோம்.கே.கே. எஸ் ராஜா அவர்களை சந்தித்தேன். அவர் நகராட்சியிடம் பணம் கட்டி அனுமதி சீட்டு வாங்கி வைத்திருந்தார். சந்தோசமாய் அவருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.\nதொடர்ந்து படப்பிடிப்பை எங்கெங்கு வைத்து கொள்ளலாம் என்று சுற்றி பார்த்து இடங்களை தேர்வு செய்து கொண்டோம். படத்திற்கு பேருந்து ஒன்று தேவைப்பட்டது .என் தம்பியின் நண்பர் அழைத்து சென்று தனியார் பேருந்து முதலாளியிடம் அறிமுகபடுத்தினார். அவரிடம் 3 மணி நேரத்திற்கு பேருந்து க்கு பேசி அட்வான்ஸ் கொடுத்தோம். அவர் ஒரு அரை மணி நேரம் கூடுதலாக ஆனாலும் பரவாயில்ல நிதானமா எடுங்க என்று சொன்னதுடன் நீங்க நல்லா வரணும் வருவீங்க என்றும் வாழ்த்தினார். அவரிடம் வியாபாரத்தை மீறிய ஒரு மனிதாபிமானம் குடி கொண்டிருந்தது அவருடன் பேசிய போது தெரிந்தது .\nஅங்கு நடந்த விசயங்களை எல்லாம் உடனுக்குடனே நண்பர்கள் நால்வருக்கும் தொடர்ந்து ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து கொண்டிருந்தேன். அவ்வபோது நான் சந்தோசத்தில் இது நிஜம் தானா என்று என் கையை மட்டும் தான் கிள்ளி பார்க்கவில்லை. (அடுத்தவங்க கையை கிள்ளியிருக்க போறே ) இப்படியாக அன்றைய பொழுது ஏற்பாடுகளில் செல்ல மறுநாள் அதாவது அதிகாலை 2 மணிக்கு நான் விழித்து விட்டேன். என் செல் போனிலேயே ஸ்கிரிப்ட் ஓபன் செய்து வைத்து கொண்டு படித்து மனதிற்குள் குறிப்புகள் எடுத்து கொண்டேன். கொஞ்சம் பயமாக கூட இருந்தது. (பள்ளி கல்லூரி பரீட்ச்சைக்கு கூட நீ எழுந்து படிக்காதவன் என்பதை இங்கே அவசியம் சொல்லிரு )\nபொழுது விடிந்தது. நானும் தம்பியும் கிளம்பி கும்பகோணம் பேருந்து நிலையம் வந்து நண்பர்கள் வருகைக்காக காத்திருந்தோம். என் மகன் ஹர்ஷவர்தன் அப்பா நான் இன்னிக்கு ஸ்கூல் க்கு லீவ் போடறேன் ப்ளீஸ் என்று சொல்லி படப்பிடிப்புக்கு வருகிறேன் என்று சொன்னான். சரி என்று சொல்லி விட்டோம் அவன் ஆர்வத்துடன் உர���வாக்கிய போஸ்டர்கள் தான் இங்கே இருக்கிறது.\nகாலையில் தான் படம் எடுக்கும் விசயத்தை குறித்து முக நூலில் ஸ்டேடஸ் போட்டேன்.\nஇறை அருளின் துணையுடன், என் வாழ்க்கையின் பெருங் கனவொன்று நான் பிறந்து வளர்ந்த மண்ணிலே நனவாகும் நாள் இன்று.இந்த நாளுக்கு என்னை கொண்டு வந்ததில் என் குடும்பத்தினருடன், வலைப்பதிவு மற்றும் முக நூல் நண்பர்கள் தந்த ஊக்கத்திற்கும் மிக முக்கிய பங்கிருக்கிறது.உங்களின் வாழ்த்துக்களுடன் இனிதே தொடங்குகிறேன் இந்நாளை\nதுளசிதரன் அவரது மனைவி, அரசன், கோவை ஆவி, கீதா ரங்கன், ஒளிபதிவாளர்கள் ஜோன்ஸ் கார்த்திக் வந்திறங்கினார்கள். அவர்கள் மூவரையும் ஏற்கனவே வீட்டில் வசனங்கள் படித்து ரிகர்சல் பார்த்து விட்டு வாருங்கள் என்று சொல்லியிருந்தேன். இந்த பட விசயமாக செல் போனில் மட்டுமே நாங்கள் டிஸ்கசன் செய்திருந்தோம். நேரில் சந்தித்து கொள்ளாமலே.\nஎனவே ஹோட்டல் அறையில் ரிகர்சல் பார்த்து கொள்ளலாம் என்றிருந்த எங்களுக்கு அவர்கள் வந்த பேருந்துகளின் தாமதத்தால் ரிகர்சல் பார்க்காமலே ஷூட்டிங் ஸ்பாட் செல்ல வேண்டி வந்தது.\nநாளை இந்த கட்டுரையை முடித்து விடுவேன் (என்று நினைக்கிறேன்) அது வரை இந்த படத்தின் நாயகர்களில் ஒருவருமான நண்பா கோவை ஆவி ரெடி செய்திருந்த குறும்பட டீசர் பார்த்து விடுங்கள்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், அக்டோபர் 15, 2014 10 கருத்துகள்\nசனி, அக்டோபர் 11, 2014\nமேகா படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது புத்தம் புது காலை பாடலும் பாடலுக்கான விசுவலும் தான் .இளையராஜாவின் அந்த மனதை அள்ளும் பாடல் ஏற்கனவே கேட்டிருந்தாலும் இதில் கேட்கையில் பார்க்கையில் இதன் காட்சிகள் மனத்திரையில் வர்ண ஜாலம் காட்டுகிறது. அலுக்காத பாடல் வரிசையில் இதுவும் இப்போது (இதற்கு முன்பு என்னை பாடலாகவும் விசுவலாகவும் ஈர்த்த பாடல்களில் ஒன்று சத்யாவில் வரும் வளையோசை) படத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று கேட்கின்றீர்களா. படம் பிடித்திருந்தது. ஆனால் கிளைமாக்ஸ் இப்படி முடித்தது சுத்தமாக பிடிக்கவில்லை.\nசமீபத்தில் பார்த்த படங்களில் மிகுந்த ஆச்சரியத்தை தந்தது. கதை திரைக்கதை வசனம் இயக்கம். ஆடியன்சை எதிர்த்தாப்பில உட்கார்ந்து படத்தை பார் என்ற நிலையிலிருந்து மாற்றி, வா உன்னையும் இதிலே\nஒரு கேரக்டர் ஆக்கறேன் என்பது போல் பார்த்திபன் செய்திருந்த அந்த வித்தியாசமான ட்ரீட்மென்ட் பிடிச்சிருந்தது. ஹீரோவின் ரொமாண்டிக் அத்தியாயங்கள், வசனங்கள் , ஆடியன்ஸ் சொல்ல போவதை முன் கூட்டியே சொல்வது, தம்பி ராமையா என்று பல விசயங்கள் ரசிக்க முடிந்தது. பார்த்திபனின் ரீ என்ட்ரி வரவேற்க தக்க வகையில் அமைந்திருக்கிறது.\nஇப் படம் பற்றி நான் முக நூலில் எழுதியதை இங்கே தருகிறேன்\n\"கதை திரைக்கதை வசனம் இயக்கம்\"\n\"நான் படத்தோட பேரை கேட்டேன்\"\n\"வித்தியாசமா இருக்கே என்ன கதை\"\n\"கதை இல்லாமலே சில கதைகளுடன் செம ஜாலியா\"\n\"ஆடியன்ஸை இந்தப் படத்துல ஒரு கேரக்டராக வச்சிருக்கார்\"\n(தமிழ் சினிமா அறிந்திறாத, ஒருவர் கேட்ட கேள்விகளும் அதற்கு எனது பதில்களும்)\nசிறு வயதில் வீட்டில் பேப்பர் காரர் தினமும் பேப்பர் கொண்டு வந்து போடுவார். அதில் எல்லாம் ஈர்ப்பில்லை எனக்கு. வெள்ளி அன்று தான் கொண்டாட்டம் காரணம் குமுதம் மற்றும் ஆனந்த விகடன் இதழ்கள். இதில் குமுதத்தில் ஜோக் படித்து கொண்டிருந்தவன் எழுத ஆசைப்பட்டு எழுதி அனுப்புவேன் நான்கைந்து வாரம் வரை பார்த்து விட்டு பின் நானே விட்டு விடுவேன். இப்படி இந்த நிகழ்வு அடிக்கடி நிகழும். சமீபத்தில் நான் அனுப்பிய ஒரு அனுபவம் ஹலோ வாசகாஸ் பகுதியில் வந்திருந்தது சந்தோசமாக இருந்தது. அது இங்கே\nசென்னை சென்ட்ரலில் இருந்து எக்மோர் செல்ல ஆட்டோ பேசிய போது ஆட்டோ காரர் அறுபது ரூபாய் கேட்டார். வேண்டாம் என்று கிளம்பியவன் பேருந்து ஒன்று வரவே ஓடி போய் ஏற முயற்சித்தேன். பேருந்தின் வேகத்திற்கு தகுந்தார் போல் நமது வேகமும் இருந்தால் தான் வண்டியில் தாவி ஏற முடியும். ஆனால் வண்டி இன்னும் வேகமேடுத்ததால் என்னால் ஏற முடியாமல் போய் கீழே தவறி விழும் நிலை ஏற்பட்டு சுதாரித்தேன். பின்னே தொடர்ந்த வாகனங்களில் இருந்து தப்பித்து ஓரம் வந்தேன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. அப்போது ஒரு ஆட்டோ வர நிறுத்தி ஏறி கொண்டேன். ஆட்டோ டிரைவர் 50 ரூபாய் கேட்டார். என்னது 50 ரூபாயா என்று நான் சலித்து கொள்ள அடுத்து ஆட்டோ டிரைவர் தந்த பதிலில் நான் ஆடி போனேன். \"சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க 60 ரூபாய் கேட்டதுக்கு முடியாதுனு சொன்னீங்க. சரி என்று இப்ப 50 ரூபாய் கேட்கிறேன் நீங்க இதுக்கும் வம்பு பண்ணால் எப்படி சார்\" என்றார். அப்போது தான் ஆட்டோவையும் டிரைவரையும் உற்று கவனித்தேன்.பழைய ஆட்டோ தான். \"நான் 60 ரூபாய்க்கே உங்க ஆட்டோவில் ஏறியிருக்கலாம் வேணாம்னு சொல்லி பஸ் ஏற போய் கீழே விழறதுக்கு இருந்தேன்\" என்றேன் ஆட்டோ காரரிடம் பரிதாபமாய். அவர் சிரித்தது இருட்டிலும் தெரிந்தது. (நீங்களும் சிரிச்சிருப்பீங்களே )\nகுறும்படம் எடுக்கும் ஆசை பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் சொல்லியிருக்கிறேன். சில நொடி சிநேகம் குறும்படம் எடுத்து முடித்தாகி விட்டது. இதில் பங்கேற்று எனக்கு முழு ஒத்துழைப்பு தந்த துளசிதரன், அரசன்,கோவை ஆவி மற்றும் திருமதி ரங்கன் ஆகியோருக்கு நன்றி என்று ஒற்றை வார்த்தையில் சொல்வது சரியாக இருக்காது. நண்பர்கள் சேர்ந்து நட்பை பற்றிய படம் எடுத்திருக்கிறோம் என்ற வார்த்தையே சரியானது.\nசென்னையில் இரண்டு வருடமாக வெற்றிகரமாக நடைபெற்ற பதிவர் திருவிழா இந்த வருடம் மீனாட்சி ஆட்சி புரியும் மதுரையில் என்று முடிவு செய்யபட்டிருக்கிறது. அக்டோபர் 26 ஞாயிறு அன்று கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கில் நடைபெறும் 3 வது பதிவர் திருவிழா பற்றிய அணைத்து தகவல்களும் நம் நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன்\nபதிவிலும் பிரகாஷ்குமார் தமிழ்வாசி பதிவிலும் வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 தெரிந்து கொள்ளலாம் சென்ற வருடங்கள் போலவே இவ் வருடமும் விழா சிறப்பாய் நடைபெற வெற்றி பெற குடந்தையூர் வாழ்த்துகிறது.\nஇளமை எழுதும் கவிதை நீ .... க்கு பிறகு அடுத்த கதையாக காவல் குதிரைகள் என்ற தொடர் எழுத ஆரம்பித்திருந்தாலும் காவல்துறை மற்றும் நீதித்துறை பற்றிய கதை என்பதால் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து கொள்ள\nவேண்டியிருக்கிறது. எனவே திருமண ஒத்திகை என்ற தலைப்பில்\nஎனது அடுத்த தொடர்கதையை தீபாவளிக்கு ஆரம்பிக்க இருப்பதால்\nஉங்களின் ஊக்கமும் வாழ்த்தும் வேண்டுகிறேன்\n\"இருக்கிறவன் ஏன்யா இல்லாதவன் கிட்டே திருடறீங்க\" இந்த வசனத்தை திரைப்படத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் மறுக்கப்படும் காட்சில சொல்லலாம்.\nஇதை இன்னும் இயல்பா (நடைமுறை வாழ்க்கையில்) சொல்லணும்னா, அலுவலகத்தில் நம் தகுதிக்குரிய இன்க்ரிமெண்ட் மறுக்கப்படும் நேரத்தில்\n(பின் விளைவுகளை சந்திக்க தயார் என்ற நிலையில்) சொல்லலாம்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, அக்டோபர் 11, 2014 4 கருத்துகள்\nஞாயிறு, அக்டோபர் 05, 2014\nஎன���ன நீ அதிகமா லீவ் போடறே என்று முதலாளி கேள்வி கேட்பார் ஆசிரியர் கேள்வி கேட்பார். அதை போன்றதொரு ஸ்டைலில் ப்ளாக் பக்கம் நீங்க வந்து ரொம்ப நாளாச்சு என்று நண்பர்கள் கரந்தை ஜெயக்குமார், மனசு குமார், நிஜாம் பக்கம் நிஜாமுதீன் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு சொன்ன பதிலையே இங்கே காபி பேஸ்ட் பண்ணி விடுகிறேன். அலுவலக வேலை ஒரு பக்கம் நெருக்கியடிக்க கூடவே எனது ஆசையான குறும்படம் எடுக்கும் ஆர்வமும் என்னை நெருக்க, வேலைகள் தொடர்ந்ததால் என்னால் வலை பக்கம் வர முடியவில்லை. அதற்காக பெஞ்ச் மேல ஏற்றி நிற்க வைத்து பனிஷ்மென்ட் கொடுத்துடாதீங்க இதோ வந்துட்டேன்.\nசுவரை வைத்து கொண்டு சித்திரம் வரைவாங்க. இங்கே வட சென்னையின் வாழ்க்கையை மனிதர்களை ஒரு சுவற்றில் பதிவு செய்திருக்கிறார் அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித். அந்த சுவர் அதிகார அரிதாரம் பூசி கொண்டு வஞ்சகத்தை தன்னுள் மறைத்து கொண்டு அச்சத்தை பார்ப்பவர்களிடம் விதைத்து கொண்டிருப்பதை ஒரு கேரக்டராகவே உருவாக்கி இருக்கிறார்.\nஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் சுவர் தான் கதைக்கு மூலமே. இந்த சுவரை யார் பற்றுவது என்ற போட்டியில் சுவரை ஆக்கிரமித்த ஒரு கட்சியின் லோக்கல் அரசியல்வாதி அதை விட மறுப்பதும் அவரிடமிருந்து சுவரை பறிக்க அல்லது பிடுங்க மற்றொரு கட்சி ஆட்கள் நினைப்பதும் இரு கட்சி ஆட்களும் அதையே தன் வேத வாக்காய் கௌரவ பிரச்சனையாய் எடுத்து அடித்து கொள்வதன் மூலம் சில உயிர்களை பலி கொடுக்கிறார்கள். இரு கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் போது தான் அவர்கள் சாயம் பொது மக்களிடம் வெளிபட்டு அவர்களால் வெளுக்கபடுகிறது. சுவரை பொது மக்களே எடுத்து கொண்டு அரசியல் சாயத்தை துடைத்து கல்வி பூசுகிறார்கள். (புகட்டுகிறார்கள்)\nஇந்த படத்தின் திரைக்கதை சில பல ஆச்சரியங்களை தனக்குள் புதைத்து கொண்டுள்ளது. உதாரனமாக ஒரு காட்சியை எடுத்து கொள்வோம். ஹீரோ கார்த்தி தன் காதலியுடன் ரொமாண்டிக் மூடுடன் ஹோட்டலுக்கு வருகிறார். அதே ஹோட்டலில் இரண்டாக பிரிந்து நின்றிருந்த கொண்டிருந்த அதிகார மையங்களான வில்லன் குரூப் ஒன்று சேர்ந்து அறைக்குள் பேசி கொண்டிருகிறது. அங்கே பேச்சு வார்த்தையும் இங்கே ததும்பி வழியும் காதலும் நடந்து கொண்டிருக்க இரண்டையும் மாறி மாறி இயக்குனர் காட்டும் போத��, வழக்கமாக நாம் பார்க்கும் தமிழ் படங்களின் காட்சிகள் போல் கார்த்தியும் வில்லனும் சந்திக்க போகிறார்கள் என்று நாம் எதிர்பார்த்து கொண்டிருக்கையில், வேறொரு வகையில் அந்த காட்சியை புத்திசாலிதனமாக அமைத்திருப்பார் இயக்குனர். இது போல் பல காட்சிகளில் தன் திரைக்கதையால் நம்மை படத்தில் ஒன்ற வைத்து விடுகிறார். சண்டை காட்சிகளில் கூட இப்படி தான் நாம் எதிர்பாராத வண்ணம் அதிரடி காண்பித்திருப்பார்.\nகார்த்தியிடம் மெட்ராஸ் மொழி அவரிடம் கஷ்டப்பட்டு\nவெளிபட்டாலும் ஹீரோயிசம் இல்லாத நடிகராக இதில் தன்னை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். கோபத்தில் அடித்து விட்டு பின் பயப்படுவதும் காதலுக்காக உருகுவதும் பெற்றோரிடம் எகிறுவதும்\nரசிக்க முடிகிறது. அவ என்னை வேணாம் னுட்டாடா என்று\nசரக்கடித்து விட்டு அவர் புலம்பி அழும் இடம் செம.\nஹீரோயின் கேத்தரின் வரும் முதல் காட்சியில் ரசிகர்களின் விசில் சத்தம் சொல்லி விடுகிறது. அவர் தந்திருக்கும் ஈர்ப்பை. (படம் வந்து ஒரு வாரத்திற்கு பின் நேற்று தான் சென்று பார்த்தேன்) தூங்கி எழுந்து தண்ணீர் பிடிக்க அவர் வந்து நிற்கும் காட்சியிலும் என்னை கல்யாணம் பண்ணிகரியா என்று கேட்பதிலும், கைகளை மறைத்து கொண்டு கிஸ் கொடுப்பதும் என்று கார்த்தியுடனான காட்சிகள் கலகலப்பு.\nஅடுத்து அன்பு கதாபாத்திரத்தில் கலையரசனும் மேரி கேரக்டரில் வரும் ரித்விகாவும் படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அவர்களின் அந்த அன்னியோன்யம் கோபம் ஆகா. அன்பு புருஷன் நான் எதுக்கு இருக்கேன் என்று எகிறுவதும் மேரியின் பார்வையில் கிறங்கி போய் பேசுவதும் என்று அதகளபடுத்த, அன்பு இறந்த பின் மேரி அழும் அழுகையும் சாக்கடை தண்ணீரை எடுத்து கொண்டு வந்து உக்ரத்துடன் வில்லன் முகத்தில் வீசும் போது காட்டும் முக பாவம் வாரே வா என்று சொல்ல வைத்து விடுகிறது.\nபாடல்களில் ஆகாயத்தில் தீப்பிடிக்க பாடல் காட்சியின் விசுவல் ரசனை ரகம். பின்னணி இசையில் நம்மை சுண்டி இழுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.\nஒளிப்பதிவு முரளி. அடுக்கு மாடி குடியிருப்பின் இண்டு இடுக்கு விடாமல் அனைத்து பகுதிகளிலும் படம் பார்க்கும் நம்மை விட்டு விடாமல் இழுத்த சென்ற படி சுற்றி வந்திருக்கிறது. அதிலும் அந்த சுவர் நிறைய முறை பல ஆங்கிள்களில் கா���்டப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புது அர்த்தத்தை தருகிறது என்று சொல்லலாம்\nகார்த்தியின் அம்மா அப்பா வெத்தலைக்கு காசு கேட்கும் பாட்டி, ஜானி மற்ற நடிகர்கள் என்று ஒவ்வொரு கேரக்டரும் நம்மை ஈர்க்க வைப்பதில் போட்டி போட்டு கொண்டு ஸ்கோர் செய்கிறார்கள்.\nகிளைமாக்ஸ் சண்டையில் வட சென்னையின் இருட்டில் நடப்பதை ரசித்தாலும் வில்லனை பழிவாங்குவதை வேறு எங்கோ கொண்டு சென்றிருக்க வேண்டாம் அதையும் அங்கேயே செய்திருக்கலாம்.மாரி கேரக்டரின் போக்கு ஆரம்பத்திலேயே புரிபட்டு விடுவது, அன்பு கேரக்டரின் உயரம் குறைவு, இடைவேளை வரை உள்ள யதார்த்தம் இடைவேளைக்கு பின் இல்லாதது கார்த்தி அன்பின் நட்பு நெருக்கதை இன்னும் காட்சிபடுத்தி இருந்திருக்கலாம் என்பதெல்லாம் கொஞ்சம் உறுத்தினாலும் அதெல்லாம் ஒரு மேட்டரே அல்ல என்று அவற்றை பின்னுக்கு தள்ளி இயக்குனரின் திரைக்கதையும் விசுவல் நேர்த்தியும் தன்னை முன்னிறுத்தி கொண்டிருக்கிறது.\nகிளைமாக்ஸ் க்கு முன் கார்த்தி சுவரின் முன்னே நிற்கும் போது\nஅந்த சுவற்றில் அவரது நிழல் படிந்து சுவர் அளவுக்கு உயர்வது போல் அமைத்திருப்பார்கள். இதில் நடித்திருப்பவர்களுடன் இயக்குனரும் உயர பெருமளவில் உதவியிருக்கிறது இந்த மெட்ராஸ்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, அக்டோபர் 05, 2014 7 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபாண்டியன் தஞ்சாவூர் டு திருச்சி செல்லும் பேருந்தில் பாண்டியனுக்கு கிடைத்திருந்த ஜன்னலோர சீட்டை அபகரிக்க வந்தவர...\nகுங்குமச்சிமிழ் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இ���்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்.... எனது செல் போன் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ .... என்று அழைக்க ஆரம்பிக்க (எனது செல் ர...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம் எந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு நண்பர்கள் குழுவாக இருந்தாலும் சரி குடும்ப அங்கத்தினர்களாக இருந்த...\nதிருமண ஒத்திகை - 3\nதெர்மக்கோல் தேவதைகள்- கேபிள் சங்கர்\nசில நொடி சிநேகம் - குறும்படம் வெளியீடு\nமூன்றாம் ஆண்டு தமிழ் வலைபதிவர் திருவிழா 2014\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள் 2\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2015/11/43.html", "date_download": "2018-07-19T05:18:31Z", "digest": "sha1:CD4MAGKTT6VMTFNEBCLJGHBJWQF6UPVU", "length": 78682, "nlines": 244, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : சங்கீதா மேடம் - இடை அழகி 43", "raw_content": "\nசங்கீதா மேடம் - இடை அழகி 43\n\"சொல்லுடா தங்கம்....\" - ராகவ் சங்கீதாவின் கண்களைப் பார்த்து கொஞ்சினான்....\n...\" - சிரித்துக்கொண்டே பதில் சொல்லாமல் ஜன்னல் அருகே முகம் திரும்பிக்கொண்டு விமானத்தின் ஜன்னல் வழியே தெரியும் மேகங்களை ரசித்துக்கொண்டிருந்தாள் சங்கீதா....\nவெண்ணிலா ஐஸ் க்ரீம் நிறத்தில் ஒரு லாங் ஸ்கர்ட் அணிந்து, பாதாம் பால் மஞ்சள் நிறத்தில் இடுப்பின் வளைவுகள் வறை சற்று இருக்கமாய் வரும் லெனின் டாப்ஸ் அணிந்து, சுருட்டி கசக்கி விரித்துப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நீளமான ஆரஞ் துணியில் இரு முனைகளிலும் சிறிய குண்டு மணிகள் ஒன்றோடொன்று உரசி சத்தம் குடுக்கும் துணியை கழுத்து பகுதியில் ஒரு சுத்து சுத்தி தொங்க விட்டிர��ந்தாள். அவளது தலையின் மேல் தூக்கி விடப்பட்ட கூலிங் கிளாஸ் விமானத்தின் கூரையைப் பார்த்துக்கொண்டிருந்தது.. இப்போது சிறிய ஜன்னலின் வழியே வரும் வெளிச்சத்தில் அவளுடைய முகத்தழகை ரசித்துக்கொண்டிருந்தான் ராகவ்... அப்போது..\n\"ஸர் திஸ் இஸ் வாட் யூ ஆஸ்க்டு ரைட்....\" என்று விமானப்பணிப்பென் அழகாய் சிரித்துக்கொண்டே நுனிநாவில் ஆங்கிலம் தவழ ராகவுக்கு ஒரு ரெட் ஒயினை குடுத்துவிட்டு செல்லும்போது, சங்கீதா ராகவ் பக்கம் திரும்பி \"இது எத்தினாவது....\" என்று விமானப்பணிப்பென் அழகாய் சிரித்துக்கொண்டே நுனிநாவில் ஆங்கிலம் தவழ ராகவுக்கு ஒரு ரெட் ஒயினை குடுத்துவிட்டு செல்லும்போது, சங்கீதா ராகவ் பக்கம் திரும்பி \"இது எத்தினாவது\" என்று லேசாக முறைத்து கேள்வி எழுப்ப..\n\"ஷ்ஷ்... இதாம்மா முதல்....\" என்று ராகவ் பனிவாக தன் மனைவி சராவிடம் பதில் சொல்ல....\n\"ஹ்ம்ம்.... உன்ன நம்ப முடியாதுடா...\".. என்று சொல்லிவிட்டு அவள் திரும்பும்போது அவளது சீட்டின் முன் உள்ள ஹோல்டரில் அந்த ரெட் ஒய்ன் பாட்டிலை வைத்துவிட்டு..\n\"இனிமே தொட மாட்டேன்... சரியா.... ஆனா எப்படி நடக்கனும்ன்னு சொல்லு.. கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு, இப்போதான் நாம ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட போறோம்... அதுவும் லண்டன்ல... இப்போ என்னோட விருப்பமெல்லாம் அது உன் விருப்பப்படி நடக்கணும்.... அதான் கேக்குறேன்... நீயே சொல்லு.. ப்ளீஸ் ப்ளீஸ்...... ஆனா எப்படி நடக்கனும்ன்னு சொல்லு.. கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு, இப்போதான் நாம ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட போறோம்... அதுவும் லண்டன்ல... இப்போ என்னோட விருப்பமெல்லாம் அது உன் விருப்பப்படி நடக்கணும்.... அதான் கேக்குறேன்... நீயே சொல்லு.. ப்ளீஸ் ப்ளீஸ்..\" - என்று எப்போதும் ராகவின் கண்களை டெம்ப்ட் செய்யும் சங்கீதாவின் கன்னங்களை தேவைக்கும் அதிகமாக தன் கை விரல்களால் தடவி தன் பக்கம் திருப்பினான் ராகவ்..\n\"ஹ்ம்ம்.. உனக்கு என் கன்னத்தை தடவனும்னா தாராளமா தடவிக்கோ, நான் உன் பொண்டாட்டிடா... என்னை திருப்பி பார்க்க வெக்குறேன்னு சாக்கு வெச்சி தடவனுமா நீ\" - ராகவின் கைக்குள் தன் கையை கோர்த்து வைத்து செல்லமாய் கடித்து பேச ஆரம்பித்தாள் சங்கீதா..\n\"சரி சொல்லுறேன் கேளு..... நடக்க போற இடம் ஃபாரீன் நாடா இருந்தாலும், நடக்குற விதம் நம்ம கலாச்சாரம் படி நடந்தா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்.... அதுக்கு ஏத்த�� மாதிரி நீ எல்லா ஏற்பாடும் பண்ணு...\" என்று டிவியில் உள்ள தொகுப்பாளினிகள் போல கழுத்தை ஆட்டி ஆட்டி, தலை முடி நெத்தியில் விழ, குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் கொஞ்சி கொஞ்சி ராகவிடம் பேசினாள் சங்கீதா....\n\"ப்ச் ப்ச்.... உனக்கு ஒன்னு தெரியுமா....\" - சங்கீதாவின் கைகளில் மென்மையாக முத்தம் குடுத்து சொன்னான் ராகவ்....\n..\" அவன் முத்தம் குடுக்கும் அழகை ரசித்துக்கொண்டே கேட்டாள் சங்கீதா..\n\"நான் ஏற்கனவே உன் காஸ்ட்யூம், ஜுவல்ஸ்னு எல்லாமே ச்சூஸ் செய்து அரேஞ் பண்ணிட்டேன்... கூடவே உனக்கு பிடிச்ச பாட்டு கூட அந்த நேரம் நீ கேக்குறா மாதிரி பண்ணிட்டேன்..\" என்று ராகவ் சொன்னதை கேட்டு..\n\"ஒரு நிமிஷம் கிட்ட வா....\" - ராகவின் கண்களை நேராக பார்த்து மென்மையாக புன்னகைத்து அழைத்தாள் சங்கீதா....\n\"ஹ்ம்ம்.. சொல்லு சொல்லு...\" என்று அருகே வந்தவனின் உதட்டில் \"ப்ச்....\" என்று அவன் எதிர்பார்க்காத நேரம் ஒரு அழுத்தமான முத்தம் குடுத்தாள் சங்கீதா....\nசிறு வயதில் பள்ளியில் நாம் படித்த நான்-டீடையில் புத்தகங்கள் மற்றும் ஃபைரி டேல் புத்தகத்திலும் வருவது போல பச்சை பசேல் என்று போர்வை போர்த்தியது போல இரு புறமும், ஈரத்தில் நனைந்த புல்வெளி ஃபிரஷ்ஷாக படர்ந்து இருந்தது. வீடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் சிகப்பு நிற செங்கற்களால் ஆன சுவர்களால் கட்டப்பட்டிருந்தது. ஹீத்றோ (HEATHROW, LONDON) ஏர்போர்ட் வந்தடைவதற்கு முன்பு, ராகவும் சங்கீதாவும் அமர்ந்திருக்கும் ஃப்லைட் ஒரு சில நிமிடங்கள் தரை இறங்காமல் காற்றில் மிதந்தது (இதற்கு Loitering என்று சொல்வார்கள்).\nஅதிகமான உயரத்தில் இல்லாமல் கிட்டத்தட்ட தீப்பெட்டி அளவுக்கு கட்டடங்கள் கண்ணில் தெரியும் விதத்தில் பறந்து கொண்டிருந்தது.... அப்போது விமானத்தின் ஜன்னல் வழியே பார்க்கும்போது, இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஃஹம் கோட்டை, கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளை கடந்த டவர் ஆஃப் லண்டன், மற்றும் அதன் அருகே தேம்ஸ் நதியின் மீது இரண்டு கால்களையும் ஊன்றி கம்பீரமாய் நின்றுகொண்டிருக்கும் லண்டன் பிரிட்ஜ் ஆகியவை ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு நான்தான் அழகு என்று புதிதாய் வருபவர்களை கண்கவரும் விதம் வரவேற்றுக்கொண்டிருந்தது. சங்கீதாவுக்கு இதுதான் முதல் விமானப் பயணம்.\nஅதிகமான சந்தோஷத்தில் ராகவின் கைகளை இறுக்கி கட்டிக்கொண்டு அவனை தன் இருக்க���யின் ஜன்னல் அருகே இழுத்து, \"ஏய்.. இங்க பாரு... இது என்னதுன்னு சொல்லு...\" என்று மேலிருந்து காணும் போது தன் பார்வைக்கு எதெல்லாம் ஆச்சர்யமான விஷயமாக படுகிறதோ அவற்றையெல்லாம் காட்டி அவனிடம் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தாள் அவனது சரா..\nஅவள் ஆச்சர்யமாக கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லும்போது அவளின் நெத்தியிலும் கன்னத்திலும், இதழ்களிலும் மாறி மாறி முத்தம் குடுத்துக்கொண்டே பதில் சொன்னான் ராகவ். \"இப்போ நீ பாக்குறதெல்லாம் மேலிருந்துதான்... ஒவ்வொன்னுதுக்கு முன்னாடியும் போய் நின்னா அததோட விஸ்வரூப சைஸ் பர்த்து மயங்கிடுவ... எப்படி நீ என்ன பார்த்து மயங்கி போனியோ அது மாதிரி... ஹா ஹா..\" என்று சொல்லிக்கொண்டே சங்கீதாவின் கழுத்து பகுதியில் மென்மையாக \"ப்ச்\" என்று ஒரு முத்தம் குடுத்தான் ராகவ்....\nபார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகள் யாவும் கண்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும்விதம் அமைய, ராகவின் அன்பு முத்தங்கள் சங்கீதாவுக்கு இன்னும் சந்தோஷத்தை அதிகரித்தது.\nராகவை தன் அருகே இன்னும் இறுக்கமாக அணைத்து அவன் தோள்களில் சாய்ந்து \"எப்படிதான் கடந்த ஒரு மாசம் ஓடுச்சோ தெரியலடா....\" - நெற்றியில் அழகாய் சுருள் முடி விழ அதை சரி செய்துகொண்டே சொன்னாள் சங்கீதா..\n\"ஹ்ம்ம்...\" - அவள் பேசுவதை கூட அறியாமல் அவளது கண்களையும் அதன் மீது விழும் அவளது முடி அழகையும் ரசித்துக்கொண்டிருந்தான் ராகவ்.\n\"என்ன ஹ்ம்ம்.. நான் என்ன சொன்னேன்னு சொல்லு...\" - தன் கேள்விக்கு பதில் சொல்வதை விட அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தாள் சங்கீதா..\n\"ஏய்ய்.. என்னடா ஆச்சு உனக்கு... ஹாஹ்ஹா.. ஆபீஸ்ல உன் காபின் உள்ள முதல் முதல்ல வரும்போது எப்படி நோட்டம் விட்டியோ அந்த மாதிரி நோட்டம் விடுற... ஹாஹ்ஹா.. ஆபீஸ்ல உன் காபின் உள்ள முதல் முதல்ல வரும்போது எப்படி நோட்டம் விட்டியோ அந்த மாதிரி நோட்டம் விடுற... ஹல்லோ..ஹல்லல்லோ.... மிஸ்டர் CEO...\" - அவள் பேச பேச தான் ஒன்றும் பேசாமல் அவளது உதட்டழகை ரசித்துக்கொண்டிருந்தான் ராகவ்...\n\"அடேய் பொருக்கி புருஷா...\" கன்னத்தை மெதுவாக தட்டி அவனை உலுக்கினாள் சரா....\n\"ஆங்.. ஹ்ம்ம்.. சொல்லு....சொல்லு.. கொஞ்ச நேரம் உன் அழகுல அப்படியே ஃப்ரீஸ் ஆயிட்டேன்டி..\" என்று வழிந்தான்....\n\"ஆமா... போ.. நான் பாட்டுக்கு பேசுவேன்.. இவரு வேடிக்க பார்ப்பாராம்..\" அவன் சொன்னதை உ��்ளுக்குள் ரசித்து பொய்யாக கோவித்து திரும்பிக்கொண்டாள்..\nஅவள் தோள்கள் மீது கை போட்டு தன் பக்கம் இருக்கி அணைத்தபடி அவள் மென்மையான கன்னத்தில் \"ப்ச்\" என்று முத்தம் குடுத்து.... \"பொண்டாட்டிய இப்படி பக்கத்துல உட்கார வெச்சு அவளோட அழக இன்ச் இன்ச்சா ரசிக்குறதுல ஒரு தனி கிக் இருக்குடி என் செல்ல அம்முகுட்டி.... ப்ச்.. ப்ச்..\"\n\"சரி.. சரி சரி.... இன்னும் ஃப்லைட் இறங்கல.. நாம நம்ம இடத்துக்கும் போகல.. கொஞ்சம் அடக்கி வாசி....\"\nசங்கீதா பேசியவுடன் லேசான விரக்தியுடன் அவள் மீது இருந்த கைகளை தளர்த்தி உடனே வேறு பக்கம் திரும்பி கொண்டான்..\n\"ஏய்..\" அவன் முகத்தை திருப்ப முயற்சி செய்தாள் ஆனால் அவன் திரும்பவில்லை..\n... நான் எத விளையாட்டுக்கு சொல்லுவேன் எத சீரியஸ்ஸா சொல்லுவேன்னு உனக்கு வித்யாசம் தெரியாதா.. இப்போ ஏன் கோச்சிகிட்ட.... எம்பக்கம் திரும்புடா.. கண்ணு இல்ல.. செல்லம் இல்ல... எனக்கு இப்போ உம்மா வேணும் தர மாட்டியா.. இப்போ ஏன் கோச்சிகிட்ட.... எம்பக்கம் திரும்புடா.. கண்ணு இல்ல.. செல்லம் இல்ல... எனக்கு இப்போ உம்மா வேணும் தர மாட்டியா.. திரும்ம்ம்புடா....\" என்று கொஞ்சிய படி அவனது முகத்தை தன் பக்கம் திருப்பினாள்... எத்தனை முறை பார்த்தாலும் சராவின் அழகு ராகவுக்கு அலுக்காது.. சங்கீதாவின் அழகுக்கு முன்னால் ஓரளவுக்குத்தான் அவனால் ரோஷம் காமிக்க முடியும்... அவள் குடுத்த சிரிப்பை பார்த்து மீண்டும் வெடுக்கென அவள் தோள்களை பற்றி தன் பக்கம் இறுக்கி \"ப்ச்.. ப்ச்.. ப்ச்..\" என்று அவளது கன்னத்தில் இரண்டு முத்தமும்.. கடைசியாக அவளது இதழ்களில் அழுத்தி ஒரு முத்தமும் குடுத்தான்..\n\"வெவ்வ வெ.... இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் வெக்க மாட்டான் என் அழகு பொருக்கி புருஷன்....\" - மெதுவாக அவன் காதருகே சொல்லி லேசாக கடித்தாள்..\nராகவின் தோள்களில் சாய்ந்தபடி கண்களை மூடி மயக்கம் கலந்த சந்தோஷத்தில் \"நம்பவே முடியலடா...\" என்றாள்..\nகுமாரோட அப்பாவே கூட இருந்து நிர்மலா அக்கா வீட்டுல நம்ம கல்யாணத்த நடத்தி வெச்சத என்னால இப்ப யோசிச்சாலும் நம்ப முடியலடா..\n\"ஹ்ம்ம்.. நானும் அதை எதிர்பார்கல சரா.... சொல்லாமலேயே இருந்தா தப்பாயிடும்னு நினைச்சிதான் நான் சமயம் பார்த்து அவர IOFIக்கு வரவெச்சி நேர்ல பார்த்து நடந்தது எல்லாத்தையும் அவருக்கு எடுத்து சொன்னேன்.. குமார் செஞ்ச தப்பு, அவரோட ஆபத்தான ஸ்பில���ட் பர்சனாலிட்டி.. இதுக்கு நடுவுல அந்த வீட்டுல நீ பட்ட கஷ்டங்கள்.... நம்ம பசங்க பட்ட கஷ்டங்க எல்லாத்தையும் சொன்ன பிறகு அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் எனக்கு ஆச்சரியமா இருக்கு... அவர் என்ன சொன்னார் தெரியுமா \"என் வாழ்க்கைல நான் செஞ்ச பெரிய தப்பு அவனை பெத்தது இல்ல தம்பி.. பெத்ததுக்கு அப்புறம் அவனை சரியா வளர்காததுதான்...சின்ன வயசுல எல்லாமே அவனுக்கு குடுத்து செல்லமா வளர்த்துட்டு அவனுக்கு விவரம் தெரிஞ்சப்புறம் அவனை ஓவரா கண்டிச்சு வளர்த்திட்டேன்...அதுவே அவனுக்கு மனசு இறுக்கமா மாற காரணம் ஆயிடுச்சு தம்பி\" என் பையன் செஞ்ச தப்பான காரியங்க எல்லாம் ஒரு வேல நாளைக்கு வெளிய வந்தா நான்தான் அவன் அப்பான்னு தயவுசெய்து சொல்லிடாதீங்க...ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சா எல்லாம் சரி ஆயிடும்னு நினைச்சி சங்கீதா வாழ்கைய பாழாக்கினதுதான் நாங்க செஞ்ச பெரிய தப்பு..' அப்படின்னு அவர் சொன்னப்போ அவர் எதையும் சுயநலமா யோசிக்குற ஆள் மாதிரி தெரியல டா.. அவர் கூட பேசும்போது அவருக்கு இப்படி ஒரு பையனான்னு ஆச்சர்ய பட்டேன்.... ஆனா அதை விடவும் உன் அம்மா அப்பா வந்ததை பார்த்து நான் இன்னும் சந்தோஷ பட்டேன் டா\" என்றான்.....\nஹ்ம்ம்.. முதல்ல என் அப்பா இதுக்கு சம்மதிக்காம இருந்தப்போ எங்கம்மா என்ன காரணம்னு கேட்டு... அதுக்கு நாளைக்கு என்னை நாலு பேர் தப்பா பேசுவாங்கன்னு எங்கப்பா சொல்லும்போது என் மனசும் ரொம்ப கஷ்ட பட்டுச்சுடா...அந்த நேரம் குமார் அப்பாவே எங்கப்பா கிட்ட இறங்கி வந்து \"எனக்கொரு பொண்ணு இருந்து, அவளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்து இருந்தா இந்நேரம் தகப்பன் ஸ்தானத்துல சந்தோஷமா நானே அவளுக்கு இன்னொரு கல்யாணம் கட்டி வெப்பேன். நாலு பேர் பேசுறதுக்கு கெளரவம் பாக்காதீங்க சம்மந்தி, இவளோ நாளா உங்க பொண்ணு வாழ்ந்த வாழ்கைய யோசிச்சி பாருங்க.. வாழ்கை ஒரு தடவதான், அதுலயும் நாம இந்த உலகத்துல இருக்க போகுறது இன்னும் அதிக பட்சம் பத்துல இருந்து பதினைஞ்சு வருஷத்துக்கு தான், கடைசியா கண்ணை மூடினா கூட நாலு பேர் பேசினதை விட்டுட்டு உங்க மனசாட்சிக்கு விரோதமா நீங்க நடக்காம இருந்திருந்தா நிம்மதியா உயிர விடலாம்னு பொறுமையா எங்கப்பாவுக்கு எடுத்து சொல்லி நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சத யோசிச்சா நடந்தது எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு டா.... என்னால நம்பவே மு���ியலடா....\" என்று ராகவின் தோள்களில் சாய்ந்துகொண்டே கண்களை மேல்நோக்கி ராகவைப் பார்த்துக்கொண்டே பேசினாள் சரா..\n\"அதை விட நீ ரம்யா கிட்ட உன் ராஜினாமா கடிதத்தை குடுப்பன்னு நான் நினைச்சி கூட பார்க்கல சரா..\"\n\"நான் ஏற்கனவே முடிவு பண்ண விஷயம்தான் டா அது.. Mr.வசந்தனுக்கும் என் நிலைமை நல்லாவே தெரியும். அவரும் ஒத்துக்குட்டார்.. அதோட இனிமே எனக்கு எதுக்கு பேங்க் எல்லாம்.... எனக்கு என் உலகமே இந்த பொருக்கிதான்.. அந்த அழகு பிசாசோட கம்பெனிக்குத்தான் நான் இனிமேற்கொண்டு ஃபைனான்ஸ் மேனேஜர்..\" - ராகவ் மீது சாய்ந்து அவன் கன்னங்களின் மீது தன் கன்னம் உரச சந்தோஷமாய் பேசினாள் சரா..\n\"நம்ம பசங்களை அவங்க ரெண்டு தாத்தா பாட்டிகளும் போட்டி போட்டு பார்த்துக்குறேன்னு சொல்லி நம்மள வழி அனுப்பி வெச்சுட்டாங்க...இருந்தாலும் பசங்க ஞாபகமாவே இருக்குடா...\" என்றாள் சரா..\n\"ஹேய் சரா.... குழந்தைங்க ரொம்ப நாளா ஏங்கிக்கிட்டு இருந்த பாசம் அவங்களுக்கு கிடைச்சு இருக்கு...அவங்க சந்தோஷமா இருப்பாங்கடா... கீழ லேண்ட் ஆனதும் போன் பண்ணி பேசலாம் சரியா...\"என்றான் அன்பாக அவள் தலையை தடவியபடி...\nஅப்போது முன் சீட்டில் ஓரு குழந்தை எக்கி பிடித்துக்கொண்டு.. கையில் உருட்டி வைத்த வெண்ணை உருண்டை போன்ற தலையுடன் வாயில் ஜொள்ளு விழ தன் சிறிய பொக்கை வாயை காட்டி \"ஹேஹ்ஹே\" என்று அழகாய் சிரித்தது..\n\"ஹா ஹா.. அந்த வெள்ளகார குழந்தை \"பேபீஸ் டே அவுட்\" படத்துல வர்றா மாதிரியே க்யூட்டா இல்ல...\" - ஆசையாய் அந்த குழந்தையின் பூ போன்ற கன்னத்தை தடவி பார்த்தாள் சரா....\n\"நமக்கு பொறக்க போற குழந்தை கூட இப்படிதான் இருக்கும், உன்ன மாதிரியே அமுல் பேபி மாதிரி...... ஹா ஹா..\"\n\"ஏற்கனவே என்ன மாதிரி ஒரு பையனும், உன்ன மாதிரி ஒரு பொன்னும் இருக்குதுங்க... வேணும்னா கார்த்திக் மாதிரி ஒரு சமத்து பையனை பெத்துகலாம்... ஹா ஹா..\" என்று சிரித்தாள்..\n\"ஹாஹ்ஹா... ஹா..ஹா..\" - கார்த்திக் பற்றி சரா பேசும்போது ராகவ் அவனை எண்ணி சிரித்துக்கொண்டிருந்தான்.\n\"ஏய்.. எதுக்கு இப்போ சிரிச்ச.. அந்த குழந்தைய பார்த்தா.. அந்த குழந்தைய பார்த்தா..\" -குழப்பத்தில் கேட்டாள் சரா..\n\"அது ஒன்னுமில்ல.... தாலி கட்டி முடிச்ச பிறகு கார்த்தி உன் கிட்ட சொன்னத நினைச்சி சிரிச்சேன்..\"\n\"ஹா ஹா.. அவன் ஒரு அராத்து.... அதுலயும் சொல்லும்போது முகத்தை சீரியஸ்ஸா தொங்க போட்டு ஏதோ சொன்னா��்.... ஆமா அவன் என்ன சொன்னான்.. மறந்துடேன்டா.. ஹா ஹா - என்று சங்கீதா சிரிக்கும்போது ராகவ் \"வாவ் ஹணி.... க்ளாசிக் ஸ்மைல்டி.. திருப்பி அதே மாதிரி சிரி... ப்ளீஸ் ப்ளீஸ்... வின்டோ வெளிச்சத்துல சைடு ஃபேஸ்ல உன் சிரிப்பு அவ்வளோ நெச்சுரலா ரொம்ப அழகா இருந்துச்சிடி... நான் ஒரு ஃபோட்டோ எடுக்குறேன்டி... சிரி சிரி....\" என்று ராகவ் தனது சிறிய டிஜிட்டல் கேமராவை எடுக்கும்போது.....\n\"ஹைய்யோ... போடா... வர வர சும்மா இதே வேலையா போச்சு உனக்கு.. க்ஹ்ம்...\" கிளிக்.. கிளிக்... என்று சங்கீதா வெட்கப்படும்போது ராகவ் அவளது சிவந்த கன்னங்களுடன் கூடிய சிரிப்பை கிளிக் செய்து கொண்டான்...\n\"ஏய்.. சரி... முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு.... அவன் ஏதோ சொன்னானேடா... என்ன சொன்னான்..\"\n\"அது ஒண்ணுமில்ல \"உங்கள மாதிரி நாலஞ்சு அழகான பொண்ணுங்களுக்கு என் அக்கா தங்கையா இருக்குற பாக்கியம் கிடைச்சி இருக்கு.. ஆனா... உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கல\" அப்படின்னு சொல்லிட்டு அமைதியா இருந்தான்.... நான் கூட எதுக்கு இவன் இவளோ ஃபீல் பண்ணி பேசுறான்னு யோசிச்சேன், அப்புறும் மெதுவா நெஞ்சுல கை வெச்சி \"கன்ஃஃப்யூஸ் ஆகாதீங்க.. நீங்க அதை விடவும் உயர்ந்த அண்ணி ஸ்தானத்துக்கு போய்டீங்கன்னு சொல்ல வந்தேன்னு சைலன்டா சொல்லிட்டு சஞ்சனா கிட்ட போய் ஏதோ கடல வருத்துகுட்டு இருந்தான்....\"\n\"ஹா ஹா....\" - ராகவ் சொன்னதை கேட்டு சங்கீதா எதேச்சையாக சிரிக்க மீண்டும் கிளிக்.... கிளிக்.... கிளிக்....என்று ராகவ் கேமரா அவளின் அழகான சிரிப்பை விழுங்கிக்கொண்டது... \"அச்ஹோ.. போதுன்டா...\"\n\"வீ கைன்ட்லி ரெக்வஸ்ட் ஆல் தீ பாசன்ஜர்ஸ் டூ ஃபாஸ்டன் யுவர் சீட் பெல்ட்ஸ் ப்ளீஸ்... வீ ஆர் நியரிங் ஹீத்றோ ஏர்போர்ட்\" என்று சிறிய போனி டைல் போட்டு குட்டை பாவாடை அணிந்து ராகவுக்கு ரெட் ஒயின் குடுத்த அதே அழகான விமான பணிப்பெண் மைக்கில் ஆங்கிலத்தில் உச்சரிக்க அனைவரும் அவர்களது சீட் பெல்டை அட்ஜஸ்ட் செய்து கொண்டனர்....\nவிமானம் தரையை நெருங்க நெருங்க சங்கீதாவின் எக்சைட்மென்ட் அதிகம் ஆனது.. அவள் வாழ்வில் இதுதான் முதல் அயல்நாட்டு பிரயாணம்.. முதல் முதலில் பார்க்கும் பிரிட்டிஷ் வெள்ளைகாரர்கள், ஒய்யாரமான ஆங்கில பெண்கள், அவர்களின் கொலேக்கியல் ஆங்கில உச்சரிப்பு.. (அதாவது...மூச்சு விடாம சரசரசரன்னு தொடர்ந்து இங்கிலீஷ் படத்துல பேசுறாங்களே.. அதான்..) தரை இறங்கியபின் விமான நிலையத்துக்குள் இருக்கும் உயர்ரக அலங்காரங்கள் ஆகியவற்றை பார்த்துக்கொண்டே இம்மிக்ரேஷனில் அவளது பாஸ்போர்ட் வீசா விவரங்களை சரி பார்க்கும் பணிப்பெண் முதல், தனது சூட்கேசை கன்வேயர் பெல்டில் இருந்து எடுக்கயில் வெண்மையான வழுவழுப்பான முகத்தில் பிரவுன் நிற புருவங்களை அம்பு போல் வைத்து அழகான ஸ்கர்ட் அணிந்த டீன் ஏஜ் பெண்களையும், சற்றே வயது முதிர்ந்த பெண்கள் மெதுவாக நடக்காமல் வேகமாக சுறு சுறுப்பாய் ஓடுவதையும், ராகவ்தான் உயரம் என்று எண்ணியவளுக்கு அங்கிருக்கும் பணியாளர்கள் ஒவ்வொருவரும் ராகவைக் காட்டிலும் ஓரடி உயரமாக இருப்பதையும் கண்டு ஆச்சர்யமானாள்..\nவிமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் பொன் நிற வெளிச்சத்தில் மாலை நேரம் கொஞ்சம் கொஞ்சமாய் மிக அழகாக டாட்டா சொல்லிக்கொண்டிருந்தது... அப்போது அடித்த ஜில்லென்ற காற்று அவளுடைய கண்ணன்களை கொஞ்சம் இறுக செய்தது உடல் முழுக்க சிலிர்க்க வைத்தது.. அந்த சிலிர்ப்பை ராகவின் கைகளை இருக்கி அணைத்தபடி ரசித்துக்கொண்டிருந்தாள் சரா.. அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் வண்டி வருவதற்கு சற்று தாமதம் ஆனதால் ராகவ் ஏர்போர்ட் உள்ளேயே ஒரு வண்டியைப் பார்த்து அழைக்க, திடீரென ஆஞ்சநேயர் வாயை போல மிகவும் பெரிய பானட்டுடன் வந்த கம்பீரமான கருப்பு நிற டாக்ஸியில் இருவரும் ஏறினார்கள்.\n\"குட் ஈவினிங் மேம்.... சார்.... டூ யூ ஹாவ் தீ அட்ரஸ் வித் யூ\" என்று டாக்ஸ்ஸி டிரைவர் சொல்வது வண்டியின் உள்ளுக்குள் இருக்கும் தடிமனான தடுப்பு கண்ணாடியை தாண்டி ராகவ் சங்கீதா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு பக்கத்தில் உள்ள ஸ்பீக்கரில் கேட்டது.... உடனே ராகவ் தனது வாலட்டில் இருந்து அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் பெயரை காண்பித்ததும் டிரைவர் உதடுகளின் இரு முனைகளும் கீழிறங்கி மறு நொடி புருவங்கள் இரண்டும் நன்றாகவே உயர்ந்து....\nபோகும் சாலை யாவிலும் இரு புறமும் உள்ள வீடுகளின் வெளிப்புற சுவர்கள் செங்கர்களால் அடுக்கி வைக்கப் பட்டதுபோல வடிவம் கொண்டிருப்பதையும், ஒவ்வொரு வீடுகளும் ஒரே அமைப்பின் படி வரிசையாய் இருப்பதையும், ஆங்காங்கே பிசியாக வண்டிகள் ஓடும் சாலைகளில் கூட ட்ராம் ஓடுவதையும், கூடவே சிகப்பு நிறத்தில் டபுள் டெக்கர் பஸ்கள் ஓடுவதையும், மாலைப்பொழுதில் ஸ்டார்பக்ஸ் (STARBUCKS) காஃபி நிலையத்தி���் வீடு திரும்பும் எக்ஸிக்யூட்டீவ்ஸ் கழுத்தில் பாதியாய் தளர்த்திய டையுடன் ஒரு கையில் தங்களின் கோட் தொங்கிக்கொண்டிருக்க மற்றொரு கையில் காஃபியை வாங்கிக்கொண்டு ட்ரெயின் பிடிக்க ஓடுவதையும் சற்றும் குனியாமல் நிமிர்ந்தவாறு அனைத்தையும் பார்த்துகொண்டிருந்தாள் சரா....\nசற்று நேரம் கழித்து...... உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் ஒரு சில முக்கிய புள்ளிகளான ஃபேஷன் ஜாம்பவான்கள் வந்திறங்கிய இங்கிலாந்தின் மாபெரும் நட்சத்திர ஓட்டலான க்ரோவேனார் ஹவுஸ் முன்பு ராகவ் சங்கீதாவை அழைத்துவந்த ஹோட்டலின் டாக்ஸி கம்பீரமாய் வந்து நிற்க, வெள்ளை நிற க்ளவுஸ் அணிந்து ஓட்டலின் செக்யூரிட்டி உடனடியாக வந்து கதவை திறந்து வரவேற்றார்.\nஉள்ளே சென்றவுடன் ரிசப்ஷன் லாஞ்சில் தனது IOFI உதவியாளரை ஒரு நொடி ராகவ் தேட.. பின்னாடியிலிருந்து \"வெல்கம் பாஸ்.... ஹாய் மேம்\" என்றழைத்தபடி பளீரென வந்து நின்றான் ஸ்டீவ்.. முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த இளைஞன் IOFI யின் லண்டன் பிராஞ்ச் இன்சார்ஜ்..\n\"ஹேய் ஸ்டீவ்.. ஹவ் இஸ் எவரிதிங்\" - உற்சாகமாய் கை குலுக்கி பேச ஆரம்பித்தான் ராகவ்.. வெளிநாட்டு வியாபாரங்களை பொருத்தவரை மற்ற நாடுகளில் உள்ள IOFI சீனியர் மேனேஜர்களைக் காட்டிலும் ஸ்டீவ் என்றுமே அவன் மார்கெட்டிங் புத்திசாலித்தனத்தால் ராகவின் மனதை அதிகம் கொள்ளை கொண்டவன்..\n\"ஹா ஹா....\" - ராகவ் சொன்னதை கேட்டு சங்கீதா எதேச்சையாக சிரிக்க மீண்டும் கிளிக்.... கிளிக்.... கிளிக்....என்று ராகவ் கேமரா அவளின் அழகான சிரிப்பை விழுங்கிக்கொண்டது... \"அச்ஹோ.. போதுன்டா...\"\n\"வீ கைன்ட்லி ரெக்வஸ்ட் ஆல் தீ பாசன்ஜர்ஸ் டூ ஃபாஸ்டன் யுவர் சீட் பெல்ட்ஸ் ப்ளீஸ்... வீ ஆர் நியரிங் ஹீத்றோ ஏர்போர்ட்\" என்று சிறிய போனி டைல் போட்டு குட்டை பாவாடை அணிந்து ராகவுக்கு ரெட் ஒயின் குடுத்த அதே அழகான விமான பணிப்பெண் மைக்கில் ஆங்கிலத்தில் உச்சரிக்க அனைவரும் அவர்களது சீட் பெல்டை அட்ஜஸ்ட் செய்து கொண்டனர்....\nவிமானம் தரையை நெருங்க நெருங்க சங்கீதாவின் எக்சைட்மென்ட் அதிகம் ஆனது.. அவள் வாழ்வில் இதுதான் முதல் அயல்நாட்டு பிரயாணம்.. முதல் முதலில் பார்க்கும் பிரிட்டிஷ் வெள்ளைகாரர்கள், ஒய்யாரமான ஆங்கில பெண்கள், அவர்களின் கொலேக்கியல் ஆங்கில உச்சரிப்பு.. (அதாவது...மூச்சு விடாம சரசரசரன்னு தொடர்ந்து இங்க��லீஷ் படத்துல பேசுறாங்களே.. அதான்..) தரை இறங்கியபின் விமான நிலையத்துக்குள் இருக்கும் உயர்ரக அலங்காரங்கள் ஆகியவற்றை பார்த்துக்கொண்டே இம்மிக்ரேஷனில் அவளது பாஸ்போர்ட் வீசா விவரங்களை சரி பார்க்கும் பணிப்பெண் முதல், தனது சூட்கேசை கன்வேயர் பெல்டில் இருந்து எடுக்கயில் வெண்மையான வழுவழுப்பான முகத்தில் பிரவுன் நிற புருவங்களை அம்பு போல் வைத்து அழகான ஸ்கர்ட் அணிந்த டீன் ஏஜ் பெண்களையும், சற்றே வயது முதிர்ந்த பெண்கள் மெதுவாக நடக்காமல் வேகமாக சுறு சுறுப்பாய் ஓடுவதையும், ராகவ்தான் உயரம் என்று எண்ணியவளுக்கு அங்கிருக்கும் பணியாளர்கள் ஒவ்வொருவரும் ராகவைக் காட்டிலும் ஓரடி உயரமாக இருப்பதையும் கண்டு ஆச்சர்யமானாள்..\nவிமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் பொன் நிற வெளிச்சத்தில் மாலை நேரம் கொஞ்சம் கொஞ்சமாய் மிக அழகாக டாட்டா சொல்லிக்கொண்டிருந்தது... அப்போது அடித்த ஜில்லென்ற காற்று அவளுடைய கண்ணன்களை கொஞ்சம் இறுக செய்தது உடல் முழுக்க சிலிர்க்க வைத்தது.. அந்த சிலிர்ப்பை ராகவின் கைகளை இருக்கி அணைத்தபடி ரசித்துக்கொண்டிருந்தாள் சரா.. அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் வண்டி வருவதற்கு சற்று தாமதம் ஆனதால் ராகவ் ஏர்போர்ட் உள்ளேயே ஒரு வண்டியைப் பார்த்து அழைக்க, திடீரென ஆஞ்சநேயர் வாயை போல மிகவும் பெரிய பானட்டுடன் வந்த கம்பீரமான கருப்பு நிற டாக்ஸியில் இருவரும் ஏறினார்கள்.\n\"குட் ஈவினிங் மேம்.... சார்.... டூ யூ ஹாவ் தீ அட்ரஸ் வித் யூ\" என்று டாக்ஸ்ஸி டிரைவர் சொல்வது வண்டியின் உள்ளுக்குள் இருக்கும் தடிமனான தடுப்பு கண்ணாடியை தாண்டி ராகவ் சங்கீதா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு பக்கத்தில் உள்ள ஸ்பீக்கரில் கேட்டது.... உடனே ராகவ் தனது வாலட்டில் இருந்து அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் பெயரை காண்பித்ததும் டிரைவர் உதடுகளின் இரு முனைகளும் கீழிறங்கி மறு நொடி புருவங்கள் இரண்டும் நன்றாகவே உயர்ந்து....\nபோகும் சாலை யாவிலும் இரு புறமும் உள்ள வீடுகளின் வெளிப்புற சுவர்கள் செங்கர்களால் அடுக்கி வைக்கப் பட்டதுபோல வடிவம் கொண்டிருப்பதையும், ஒவ்வொரு வீடுகளும் ஒரே அமைப்பின் படி வரிசையாய் இருப்பதையும், ஆங்காங்கே பிசியாக வண்டிகள் ஓடும் சாலைகளில் கூட ட்ராம் ஓடுவதையும், கூடவே சிகப்பு நிறத்தில் டபுள் டெக்கர் பஸ்கள் ஓடுவதையும், மாலை��்பொழுதில் ஸ்டார்பக்ஸ் (STARBUCKS) காஃபி நிலையத்தில் வீடு திரும்பும் எக்ஸிக்யூட்டீவ்ஸ் கழுத்தில் பாதியாய் தளர்த்திய டையுடன் ஒரு கையில் தங்களின் கோட் தொங்கிக்கொண்டிருக்க மற்றொரு கையில் காஃபியை வாங்கிக்கொண்டு ட்ரெயின் பிடிக்க ஓடுவதையும் சற்றும் குனியாமல் நிமிர்ந்தவாறு அனைத்தையும் பார்த்துகொண்டிருந்தாள் சரா....\nசற்று நேரம் கழித்து...... உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் ஒரு சில முக்கிய புள்ளிகளான ஃபேஷன் ஜாம்பவான்கள் வந்திறங்கிய இங்கிலாந்தின் மாபெரும் நட்சத்திர ஓட்டலான க்ரோவேனார் ஹவுஸ் முன்பு ராகவ் சங்கீதாவை அழைத்துவந்த ஹோட்டலின் டாக்ஸி கம்பீரமாய் வந்து நிற்க, வெள்ளை நிற க்ளவுஸ் அணிந்து ஓட்டலின் செக்யூரிட்டி உடனடியாக வந்து கதவை திறந்து வரவேற்றார்.\nஉள்ளே சென்றவுடன் ரிசப்ஷன் லாஞ்சில் தனது IOFI உதவியாளரை ஒரு நொடி ராகவ் தேட.. பின்னாடியிலிருந்து \"வெல்கம் பாஸ்.... ஹாய் மேம்\" என்றழைத்தபடி பளீரென வந்து நின்றான் ஸ்டீவ்.. முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த இளைஞன் IOFI யின் லண்டன் பிராஞ்ச் இன்சார்ஜ்..\n\"ஹேய் ஸ்டீவ்.. ஹவ் இஸ் எவரிதிங்\" - உற்சாகமாய் கை குலுக்கி பேச ஆரம்பித்தான் ராகவ்.. வெளிநாட்டு வியாபாரங்களை பொருத்தவரை மற்ற நாடுகளில் உள்ள IOFI சீனியர் மேனேஜர்களைக் காட்டிலும் ஸ்டீவ் என்றுமே அவன் மார்கெட்டிங் புத்திசாலித்தனத்தால் ராகவின் மனதை அதிகம் கொள்ளை கொண்டவன்..\"க்ரேட் சார்.. நம்ம காஸ்ட்யூம்ஸுக்கு நாலு நல்ல யுரோப்பியன் மாடல்ஸ் ஸ்கிரீன் டெஸ்ட் பன்னி ச்சூஸ் பண்ணி இருக்கேன்.. ஒவ்வொருத்தரும் நல்ல உயரம், ஃபேஸ் கட், உடல் வாகு உள்ளவங்க.. ரொம்பவும் ஹைலி பேய்ட் காஸ்ட்லி மாடல்ஸ் பாஸ். அதுலயும் \"கேரன் வில்லட்\" ரொம்பவும் டிமாண்ட் உள்ள மாடல்... அவளைத்தான் நாம யூரோப்பின் IOFI பிரான்ட் துணிகளுக்கு முக்கிய மாடலிங் செய்ய ஒப்பந்தம் செய்யணும் பாஸ்.. இவளுக்கு கொஞ்சம் மர்லின் மன்றோ சாயல் அதிகம்... அதான் அவளுடைய ஸ்பெஷல்...\" என்று ஸ்டீவ் சொல்லும்போது அனைத்தையும் கவனமாய் கேட்டுக்கொண்டான் ராகவ்..\nஇவங்க நாலு பேரையும் நம்ம IOFI பிராண்ட் டிரஸ் போட்டு கேட் வாக் பண்ண வெக்குறதுக்கு அடிச்சி புடிச்சி புக் பன்னி இருக்கேன். ஷோ முடிஞ்சதும் இவங்களுக்கு ஸ்பாட் பேமன்ட் ச்செக்ல குடுத்துடனும். ப்ரோக்ராம் லிஸ்ட் இதுதான்..\" என்ற��� அந்த விழாவில் டிசைனர்களின் வரிசையை காண்பித்தான் ஸ்டீவ்..\n\"ஏன் நம்ம பிராண்ட் கடைசியா வருது..\" - குழப்பத்தில் கேட்டான் ராகவ்..\n\"பாஸ்.. ஒன்னு.. எல்லாத்துக்கும் முன்னாடி முதல் ஷோவா இருக்கணும்.. இல்லைன்னா கடைசியா இருக்கணும்.. நடுவுல வர்றத அவ்வளோவா பலரும் கண்டுக்க மாட்டாங்க.... நானேதான் இந்த ஸ்லாட் வேணும்னு இந்த ப்ரோக்றாம் ஆர்கனைசர் கிட்ட கேட்டு வாங்கினேன்.. கூடவே கொஞ்சம் லைட்டிங் எப்ஃபக்ட்ஸ் இருக்கணும்ன்னு எக்ஸ்ட்ரா பேமன்ட் கூட பன்னி இருக்கேன்..\nயூரோப் பொருத்தவரைக்கும் பெண்களுக்கு நம்முடைய உள்ளாடைகள் (Lingerie), ஸ்கார்ட்ஸ், பார்ட்டி வேர் லாங் கவுன் அப்புறம் நைட் வேர்.. இது நாலும் நம்முடைய IOFI பிராண்ட் பொருத்த வரைக்கும் நல்ல அங்கீகாரத்துல இருக்கு. கூடவே முக்கியமான நாலு சிட்டி.. அதாவது க்லாஸ்கோவ், பர்மிங்ஹம், எடின்பறா, லண்டன் போன்ற இடத்துல இதோட சேல்ஸ் ரொம்ப அதிகம். மேடைல மாடல்ஸ் நடந்து வந்த பிறகு கடைசியா நீங்க அவங்க நாலு பேர் கூடவும் சேர்ந்து கூட்டத்தை பார்த்துட்டு போய்டணும். வழக்கமா எல்லா பிராண்ட் ஒனர்களும் கடைசியா மேடையில செய்யுற கலாச்சாரம் தான் இது.. ஒன்னும் புதுசு கிடையாது... அப்போ நீங்க போட்டுக்க வேண்டிய கிராண்ட் ப்லாக் சூட்டும் தயார் பண்ணிட்டேன். கூடவே இந்த விழாவோட ஸ்பெஷால் என்னன்னா Micheal Adams வந்திருக்கார்.. FTV னுடைய ப்ரோப்பரேடர். அது மட்டுமில்லாம அவர் சேனல்ல நம்ம IOFI பிராண்டுக்கு ஒரு ஸ்பெஷால் வீடியோ கவரேஜ் கூட இன்னிக்கி இருக்கு....\nஸ்டீவ் எடுத்துக்கொண்ட சிரமங்களுக்கு வார்த்தைகளால் பாராட்டாமல் ஒரு அழுத்தமான கைகுக்ளுக்களையும் வசீகரமான சிரிப்பையும் பதிலாய் குடுத்தான் ராகவ்..\n\"ப்ளீஸ் கம் ராகவ்,,, ரொம்ப சாரி நான் இங்கயே நிக்க வெச்சி உங்களுக்கு எல்லாத்தையும் விளக்கிட்டேன்.. ப்ளீஸ் கம் மிஸ்..\" - பெயர் தெரியாமல் ஸ்டீவ் நிற்க..\n\"ஷி இஸ் மை ஒய்ஃப் மிசஸ். சங்கீதா ராகவ்.. - என்று சராவை அணைத்தபடி ஸ்டீவுக்கு அறிமுகப்படுத்தி புன்னகைத்தான் ராகவ்..\n\"யுவர் ப்ரசன்ஸ் இஸ் அவர் ஹானர் மேடம்.\" - என்றான் ஸ்டீவ்..\nராகவ், ஸ்டீவுக்கு சங்கீதாவை அறிமுகப்படுத்தும்போது \"மிசஸ்.சங்கீதா ராகவ்\" என்று அவன் சொன்னதை கேட்கையில் சங்கீதாவின் மனதுக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம். அது அவளின் முகத்தில் வெளிப்படும் சிரிப்பில் தெரிந்தது.\n���்டீவ் வேகமாக நடக்கையில் ராகவ் உடனே அவனை அழைத்து அவன் காதில் ஏதோ சொல்ல.. ஸ்டீவ் \"ஓகே.. ஓகே.. சாரி.. இந்த பக்கம் வாங்க..\" என்று சிரித்துக்கொண்டே ஒரு டீலக்ஸ் ரூமுக்கு அவர்களை அழைத்துசெல்லும்போது சங்கீதா ராகவின் கைகளை அழுத்தி கோத்தபடி நின்றிருந்தாள், அப்போது யாருக்கும் தெரியாமல் மெதுவாக ராகவை கிள்ளினாள்..\nஅவுச்... வலிக்குதுடி... ஏன் கில்லுற.. - ராகவ் காற்று கலந்த குரலில் மெதுவாக கேட்க...\n\"அவன் கிட்ட என்ன சொன்ன... ஏன் அவன் சிரிக்கிறான்...... ஏன் அவன் சிரிக்கிறான்...\" - ராகவ் ஏதாவது தில்லுமுல்லு வேல செய்வான் என்ற எண்ணத்தில் சிரித்துக்கொண்டே கேட்டாள் சங்கீதா..\n\"அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ சும்மா வா...\" - என்றான் ராகவ்.... உண்மையில் அவளுக்கு அன்று இரவு இவர்கள் தேன்நிலவு கொண்டாடும் முக்கியமான அறையை காமிகாமல் இருக்கத்தான் ராகவ் இவளை தற்போது வேறொரு சாதாரண ரிலாக்சிங் அறைக்கு அழைத்து சென்றான்....\nநடந்து போகும் பாதை யாவிலும் மேற்புரம் அழகிய ஆர்ச் வடிவில் சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டு சிறிய வடிவில் கண்ணாடி சான்ட்லியர் விளக்குகள் சீராக தொங்கப்பட்டிருந்தன. பாதை முழுக்க ஆங்கிலேயர்களின் பழைய காலத்து பாரம்பரிய வயலின் மற்றும் பியானோ இசை காதை வருடிக்கொண்டிருந்தது....\n\"ஹியர் யு கோ சார்....\" என்று ஸ்டீவ் ராகவ்கு ஒரு அறையை திறந்து வைத்து அவர்களுடைய பெட்டிகளையும் உள்ளே தானாக வந்து அடுக்கி வைத்துவிட்டு சார் இன்னும் ரெண்டுமணி நேரத்துல தயாராகிடுங்க.. ஷோ ஆரம்பிச்சிடும். என்று சொல்லிவிட்டு அவசரமாக மற்ற வேலைகளை கவனிக்க ஓடினான் ஸ்டீவ்... அப்போது ஒரு நொடி நின்று \"பாஸ்...\" என்று ராகவை அழைத்தான்.\n\"எஸ் ஸ்டீவ்...\" - சங்கீதாவுடன் சற்று நேரம் தனிமை கிடைக்கபோகும் சந்தோஷத்தில் சிரித்துக்கொண்டே உற்சாகமாய் இருந்தான் ராகவ்....\n\"எத்தினி பேர் இருந்தாலும் நம்ம ஷோ எல்லார் கண்ணையும் நிச்சயம் பறிக்கும்.... குட் லக் பாஸ்....\"\n\"ஹா ஹா.. கண்டிப்பா ஸ்டீவ்..\" ஸ்டீவை வழி அனுப்பிவிட்டு உடனே கதவை சாத்தி விட்டு உற்சாகமாய் உள்ளே வந்தான் ராகவ்..\nமுகம் பார்க்கும் கண்ணாடியின் முன் தன் சராவை ஓடிப்போய் பின்னடியிருந்து அழுத்தி கட்டி அணைத்தான் ராகவ்...\nஹேய்ய்.... அய்யா இதுக்குதான் ரொம்ப நேரமா காத்துட்டு இருந்தீங்க போல தெரியுது... - ராகவின் இறுக்கமான பிடிப்பில் சந்தோஷத���துடன் கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்த்து சிரித்தபடியே கேட்டாள் சங்கீதா..\n.... கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு.. இன்னிக்கி வரைக்கும் உன்னை நான் கிஸ் மட்டும்தான் பண்ணி இருக்கேன்.. அதுவும் கன்னத்துல மட்டும்தான்...\"\n\"ஹா ஹா.. பார்வைய பாரு....\" - ராகவின் கண்களில் அந்த விளையாட்டான சோக பார்வையை சிரித்துக்கொண்டே உணர்ந்தாள் சரா....\nசராவின் இடுப்பை ராகவ் பின்பக்கமிருந்து நின்றவாறு அழுத்தமாய் கட்டி இருக்க, அவள் தன் கரங்களை எடுத்து கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே ராகவின் பின்புற தலை முடியை தடவி மெதுவாய் பேசினாள்.. \"கொஞ்ச நாளா நான் அந்த விஷயத்துக்கு மனசளவுல தயாராகாம இருந்தேண்டா செல்லம்.. உனக்காக வரேன்னு சொல்லிட்டு உன் கூட கட்டில்ல இருந்தா நீ மட்டும்தான சந்தோஷமா இருப்ப.... ஒரு நாள் அது கூட எனக்கு பரவாயில்லன்னு நினைச்சி என் செல்லத்தோட சந்தோஷம்தான் முக்கியம்னு நான் வந்தப்போ எவ்வளவோ நான் சிரிச்சி சந்தோஷமா பேசியும் எனக்கு இன்னும் அந்த விஷயத்துல மணசு முழுசா ஒத்து போகலைன்னு என் கண்ண பார்த்தே கண்டு புடிச்சி உனக்கும் எப்போ என் கூட அந்த சுகம் அனுபவெக்கலாம்னு தோணுதோ அப்போவே நாம சேரலாம்னு சொன்ன ஸ்வீட் பொருக்கிடா நீ... இன்னிக்கி வரைக்கும் என் வாழ்கைல நான் அதிகம் நேசிச்சது என் குழந்தைகள தான்... அத விடவும் பைத்தியமா நான் இந்த உலகத்துல நேசிக்குற ஒரே விஷயம் இந்த பொருக்கி புருஷன தான்..\" என்று அவன் கண்ணத்தில் செல்லமாக தட்டிவிட்டு \"ப்ச் ப்ச் ப்ச்..\" என்று அவன் காதினில் மென்மையாக முத்தம் குடுத்தாள்....\nசங்கீதா மேடம் - இடை அழகி 51\nசங்கீதா மேடம் - இடை அழகி 50\nசங்கீதா மேடம் - இடை அழகி 49\nசங்கீதா மேடம் - இடை அழகி 48\nசங்கீதா மேடம் - இடை அழகி 47\nசங்கீதா மேடம் - இடை அழகி 46\nசங்கீதா மேடம் - இடை அழகி 45\nசங்கீதா மேடம் - இடை அழகி 44\nசங்கீதா மேடம் - இடை அழகி 43\nசங்கீதா மேடம் - இடை அழகி 42\nசங்கீதா மேடம் - இடை அழகி 41\nசங்கீதா மேடம் - இடை அழகி 40\nசங்கீதா மேடம் - இடை அழகி 39\nசங்கீதா மேடம் - இடை அழகி 38\nசங்கீதா மேடம் - இடை அழகி 37\nசங்கீதா மேடம் - இடை அழகி 36\nசங்கீதா மேடம் - இடை அழகி 35\nசங்கீதா மேடம் - இடை அழகி 34\nசங்கீதா மேடம் - இடை அழகி 33\nசங்கீதா மேடம் - இடை அழகி 32\nசங்கீதா மேடம் - இடை அழகி 31\nசங்கீதா மேடம் - இடை அழகி 30\nசங்கீதா மேடம் - இடை அழகி 29\nசங்கீதா மேடம் - இடை அழகி 28\nசங்கீதா மேடம் - இடை அழகி 27\nசங்க��தா மேடம் - இடை அழகி 26\nசங்கீதா மேடம் - இடை அழகி 25\nசங்கீதா மேடம் - இடை அழகி 24\nசங்கீதா மேடம் - இடை அழகி 23\nசங்கீதா மேடம் - இடை அழகி 22\nசங்கீதா மேடம் - இடை அழகி 21\nசங்கீதா மேடம் - இடை அழகி 20\nசங்கீதா மேடம் - இடை அழகி 19\nஅம்மாவின் ஜட்டிக்குள் கை விட்டு,\nநான் ஹாலில் இருந்து அம்மாவின் பெட்ரூமை எட்டிப் பார்த்தேன். அம்மா பீரோவில் அதை தேடுவது தெரிந்தது. பீரோவுக்குள் இருப்பதை எல்லாம் கட்டிலில்...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nஅதிகாலை 3 மணி . உறக்கத்தில் இருக்கும் மற்றும் உறக்கம் கலையாத பயணிகளுடன் திருப்தியை நெருங்கிகொண்டிருந்தது அந்த பேருந்து .டிசெம்பர் மாத...\nஅம்மாவின் ஜட்டிக்குள் கை விட்டு, 2\n\"நான் உனக்கு ஏதாவது அவுத்து காட்டுறேன்.. பாவத்துக்கு பாவம் சரியா போயிடும்..\" \"ச்சீ...\" அம்மா முகத்தை சுளித்தாள். &...\nசுதாவின் மீது நான் படர்ந்திருந்ததால் என் மார்பு அவளின் மார்பகங்களுடன் அழுந்தியது. நான் கால்களை மடக்கி அவள் மீது உட்கார்ந்து கைகளை பிட...\nஎன் பெயர் ஸ்ருதி.எனக்கு வயது 20.நான் சென்னையில் வாழும் ஒரு மாடர்ன் கேர்ள். எனக்கு3 அடி நீளமுள்ள கூந்தல் இருந்து எனக்கு என் கூந்தலின் ம...\nஇனிய குடும்ப விருந்து 2\nமயக்கத்துடனே, அம்மாவின் வயிற்றின் மேலே கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடுத்த என் அக்காவின் சூத்தைப் பிடித்து பிசைந்த அம்மா 'என்ன சொக்குரே\u0003...\nநான் என் சித்தி வீட்டில் தங்கி B.TECH 4ஆம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கின்றேன. சித்திக்கு ஓரே மகள். 3 மாதத்திற்க்கு முன்னால் திருமணம் ஆகி செ...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/06/dragan.html", "date_download": "2018-07-19T06:08:56Z", "digest": "sha1:YPMCI2ETXHAU4HNEN54J6UCURNUKUM2R", "length": 20773, "nlines": 105, "source_domain": "rssairam.blogspot.com", "title": "எல்லா நாடுகளிலும் யாளி ( DRAGAN ) - பேராசிரியர்: அ.பெருமாள் & பொறி இயல் பட்டதாரி , ���ணி தணிகை குமார் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஎல்லா நாடுகளிலும் யாளி ( DRAGAN ) - பேராசிரியர்: அ.பெருமாள் & பொறி இயல் பட்டதாரி , மணி தணிகை குமார்\nஜென் துறவி ஒருவரிடம் அவரது சீடர், விவாதத்தாலும், வார்த்தைகளாலும் கடவுளை நிரூபிக்க முடியுமா\n.” நிழல்” என்றால் என்னவென்று பார்வையற்ற ஒருவனுக்கு விளக்கும் முயற்சிதான் அது.” என்றார் குரு.\nஉலகம் முழுவதும் பரந்து விரிந்து கோலோச்சும் கலை- இலக்கிய -ஓவியச் செழுமைகள்தான் மானுட பாரம்பரியத்தைத் தலைமுறைதோறும் கொண்டு செல்கின்றன.\nஇவை குறித்த மெய்யான ஆய்வுகளும் கடவுளைத் தேடுவதற்கு ஒப்பானதேயாகும்\n1. .உயிர்வாழ் பிராணிகள் பலவற்றின் கலப்படமாகத் தோன்றும், நம்ப முடியாத அளவு விந்தை மிருகம் யாளி.கற்காலத்திற்கும் முந்திய சரித்திரக்கால மிருகங்கள் சிலபோலும் விந்தையான தோற்றம் கொண்டது.நாட்டுப்புறக் கதைகளின் நம்புதற்கரிய கற்பனையோடு கலந்தது.\nதலையையும் உடம்பையும் பார்த்தால் தற்போதுள்ள ஊர்வன வகை சார்ந்த, முதன்மையாகப் பாம்பு போலும், பறக்கும் தன்மையதாய், நீண்ட வாலும், நான்கு கால்களும் கொண்ட உடும்பு போலும் தோன்றுவது, ஐரோப்பிய யாளி.,\nஅதன் அண்மைக் கிழக்குப் பிரதேசத்தில் உள்ளதைப்போல் பாம்பு வடிவினது. கீழை நாடுகளில் போலன்றி, பொதுவாக பாம்பும் யாளியும் தீமை விளைவிக்கும் பிராணிகளாகவே கருதப்படுகின்றன.\nஅநேகமாக ஒவ்வொரு நாட்டின் புராணக் கதைகளிலும் யாளியைப் பார்க்க முடியும். பல நாக்குகளும் தீச்சுவாலை கக்கும் வாயுமாக சில யாளிகள் தோற்றமளிக்கும்.\nசிஙகம் முதலாய் நாய் அல்லது பூனை போலும் தலையைக் கொண்டிருக்கும்.\nபிளந்துபட்ட கொம்பு-ந்கங்களுடன் காட்சியளிப்பதே பாரசீக யாளி.\nபாபிலோபியப் பெண் யாளி ( DRAGONESS ) நான்கு சிறகுகளும் செதில் நிறைந்த உடம்பும் கொண்டது.\nமுந்தைய கிரேக்கத்தைப்போல எகிப்தில் யாளி என்பது பாம்போ, சீன யாளியோ, ஷான் காலத்து வாங் சொன்னது போல, கலைமானுக்குரிய கொம்புகளும் ஒட்டகத் தலையும் இராட்சதக் கண்களும் பாம்பின் கழுத்தும் கொண்டதாகும்.\n2. பழங்காலத்து ஐரோப்பிய மற்றும் அண்மைக் கிழக்கு நாடுகளின் நாகரீகத்தில் யாளியானது தீமை, கொடுமை ஆகியவற்றின் உருவமாகக் கருதப்பட்டது.\nகிறித்துவ நம்பிக்கையின்மையின் வடிவாக இருந்தது. புனித பைபிளில�� யாளியானது பறவை-நாகம் என்றும், பேய், சாத்தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ( புனித பைபிள்-திருவெளிப்பாடு : 12/7-8 ) புனித மைக்கேல், தூய பிலிப், நற்ஜார்ஜ் பொன்ற புனிதர்கள் யாளியுடன் போராடிய பல கதைகள் உள. கிறித்துவ நம்பிக்கை நலிந்த ( PAGAN EUROPE ) ஐரோப்பிய சரித்திரக் காலத்தைப் புரட்டினால், நாட்டுக் கதைகளில், ஆக்கிரமித்துக் கொண்ட யாளிகளுடன் போர்புரிந்து, மென்மையான பெண்களை விடுவித்த போராட்ட நாயகர்கள் உலா வருவர்.\nகொடூரமான, ஆனாலும், அருமையான யாளி போர்ச் சின்னமாக, கலகத்தூதாகக் காட்சியளிப்பதையே சரித்திர ஏடுகள் சான்றுரைக்கும்; ரோம் படை வீரர்களின் வெற்றிப் பெருமிதத்திற்கு யாளிக்கொடி அணிவகுப்பு அணி செய்யும். ஆர்தர் அரசராகுமுன், ஒளிமயமான யாளி வானில் காட்சிதர, பொன்யாளியே அவர் போர்க் கொடியில் துலங்கிற்று.\nசாக்ஸ்ன் அரசர்களும் நார்மன் மன்னர்களும் வேல்ஸ் நாட்டு இளவரசர்களும் யாளிக் கொடியே முத்திரையாய்ப் படையுலா சென்றமை இராஜ கதைகளாயின.\nபிரிட்டிஷ் யாளி செதில்களுடன், முதுகில் மூன்று மேடுகளுடன், பறவைகளின் அலகுடன், குத்திட்ட முட்செவிகளுடன், வேலின் கூர்த்த நாக்குடன் விளங்குவதைக் காணமுடிகிறது.\nபடைத்தூது யாளிக்கு இரு கால்களே பொதுவாக இருப்பினும் நான்கு கால்களுடனும் காட்சி அளிப்பதும் உண்டு.\n3. மேலை யாளிக்கு நேர்மாறான வடிவில் கீழை நாட்டு யாளி தோன்றக் காணலாம்: ஜப்பானிலோ, சீனாவிலோ தீமைக்குச் சான்றாய் யாளி என்றுமே காட்சியளித்ததில்லை: இயற்கைச் சக்திகளுடன் ஒன்றாய் வாழ்க்கையில் கலந்த சாட்சியான யாளி, தாவு ( TAO ) மதத்தினருக்குத் தாவின் வடிவாகவே தோன்றும்.\nபளிங்கு அரண்மனைகளில் அமைச்சுடன், படைபலத்துடன் வாழும் சீனாவின் நான்கு இராஜ யாளிகள் வாழ்க்கைக்கு உணவளிக்கும் மளைக்குக் காரணமாக, மழையை மன்ணுக்குக் கொண்டுவர வேண்டி, மக்கள் ”யாளி நடனம்” ஆடுவதனைச் சம்பிரதாமாகக் கொண்டதையும் காண முடிகின்றது.\nஜப்பானிய யாளிக்கு, கால்களில் நீளமான நகங்கள் மூன்றிருக்க, சீன யாளிக்குப் பொதுவாக நான்கிருக்க, சீன இராஜ யாளியை ஐந்து நகங்களுடன் சித்தரித்தல் சிறப்புக் கூறு எனினும், எப்போதுமே சீன- ஜப்பானிய யாளிக்குச் சிறகுகள் இருந்ததில்லை.\nசீனச் சிற்றூர்களில் தீப்பிடித்து தீநாக்கு சுழன்று எழும்போதெல்லாம் நெருப்பை அணைத்திட யாளியை நி���ைந்து துணைக்கு அழைக்கும் வழ்க்கமும் உண்டு.\nசாதாரண மக்களுக்கு மதில்களில், நீரோடைகளில் வாழும் இராஜ யாளிகள் துணையாய் அமைவதும் உண்டு. அவற்றிற்குப் பெரு மரியாதை/ மதிப்பு மக்களிடம் உண்டு. யாளியை நினைவூட்டும் விழாக்களும் உண்டு. ஆண்டுதோறும் ஐந்தாம் திங்களில் ஐந்தாம் நாளில் நடைபெறும் ”யாளிப் படகு விழா” அதற்குச் சான்றாகும்.\nநன்றி: பர்னலின் ( PURNELL ) புதிய ஆங்கிலேயச் சொல் விளக்க அகராதி, லண்டன், 1965, தொகுதி-4, பக்கம்: 1992-93.\nபேராசிரியர் அ. பெருமாள் தமிழாக்கம் செய்த, சீன-ஜப்பானிய யாளியின் ஓவியக் கலைத் தத்துவம் என்ற நூலின் ஒரு பகுதி. இதனை ஆங்கிலத்தில் எழுதியவர், லாரன்ஸ் பின்யன் ( LAWRENCE BINYON )\nமேற்படி நூலின் எஞ்சிய பகுதிகள் தனியாக ஒரு பதிவில் எழுதுவேன்.\nபொறியியல் பட்டதாரியான, மணி தணிகை குமார், (நாகர்கோவில் ) அவர்கள் தமிழில் எழுதிய யாளி என்னும் நாவலைப் படித்த பின்னரே, யாளியின் பால் கவனம் சென்றது. அதன் தொடர்ச்சியாக விசித்திரமாக அதே நாகர்கோவில் நடைபாதைக் கடை ஒன்றில் , அதே மணி தணிகை குமாரால் வாங்கப்பட்டு, எனக்கு அனுப்புவித்த நகலின் அடிப்படையில் எழுதப்பட்டதே இப்பதிவு.\nதமிழகத் திருக்கோவில்களில் காணப்படும் யாளி சிலைகளைக் கண்டபின் அவரது கற்பனையில் எழுதப்பட்டதே யாளி என்னும் நாவல். அதிலும் யாளிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதே அவரது கற்பனையின் உச்சம். இது குறித்துத் தனியாக ஒரு பதிவு இதே வலைப்பூவில் எழுதப்பட்டுள்ளது. தேடினால் கிடைக்கும்.\nமணி தணிகைகுமாரின் அலைபேசி எண்:9443177764..அலைபேசி எண் கிடைப்பது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. தொடர்பு கொள்ளும்போது கிடைக்காவிடினும், படைப்பாளி தன் மொபைலில் வந்துள்ள மிஸ்டுகாலைப் பார்க்கும் பொழுது நிச்சயமாய்த் தொடர்பு கொள்வார்.\nஒரு படைப்பாளிக்குத் தன்னைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களிடம் உரையாடுவதைத் தவிர வேறு மகிழ்ச்சிதரும் செயல் என்னவாக இருக்கக் கூடும்\nஇன்றளவும் யாளி குறித்துத் தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் இதுதான் என்பது எனது துணிவான முடிவு.\nமிக நேர்த்தியான பதிவுங்க அய்யா. யாழி பற்றிய பல புதிய செய்திகளை இதில் நான் தெரிந்துகொண்டேன். இது போன்ற பயனுள்ள பதிவுகளை இன்னும் எழுதவேண்டுகின்றேன்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப���ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T05:47:56Z", "digest": "sha1:YFDQFTTFDOZQUKRGDMSK43JOOJXNYILK", "length": 3646, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாரதி தமிழ் மாகாவித்தியாலயம் | Virakesari.lk", "raw_content": "\nடோனி பந்தை வாங்கியதன் மர்மம் என்ன\nமஸ்கெலியா வைத்தியசாலைக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்\n“வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் வளர்ப்பாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும்”\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nமஸ்கெலியா வைத்தியசாலைக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nஇரு ஆண்டுகளில் 1,10,333 பாலியல் வன்முறை வழக்குகள்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட��ட நபர் நையப்புடைப்பு\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\nArticles Tagged Under: பாரதி தமிழ் மாகாவித்தியாலயம்\nவியக்கவைக்கும் தமிழ் மாணவனின் கண்டுபிடிப்பு - படங்கள் இணைப்பு\nவத்தேகம பாரதி தமிழ் மாகாவித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்விகற்கும் 13 வயதுடைய மாணவனொருவன் புதிய வகையான முச்சக்கர வண்டியொன...\nடோனி பந்தை வாங்கியதன் மர்மம் என்ன\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nஇஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே\nபடகு விபத்து 19 பேர் பலி ;103 பேர் பாதுகாப்பாக மீட்பு\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/31089", "date_download": "2018-07-19T05:33:12Z", "digest": "sha1:CML3RBW2JWK4GRI3DNLLMPDCZQAVWS5A", "length": 49296, "nlines": 188, "source_domain": "www.zajilnews.lk", "title": "உழைப்பாளர் தினமும் இஸ்லாத்தின் தீர்வுகளும் - Zajil News", "raw_content": "\nHome Islam உழைப்பாளர் தினமும் இஸ்லாத்தின் தீர்வுகளும்\nஉழைப்பாளர் தினமும் இஸ்லாத்தின் தீர்வுகளும்\nமுதலாளிகள் உழைப்பாளர் நலனில் அக்கறை கொள்ளவும் உழைப்பாளர்கள் இஸ்லாம் வழங்கியிருக்கின்ற தங்களின் உரிமைகளை தெரிந்து கொள்ளவும் எழுதப்பட்ட ஆக்கம்\nவருடத்திற்கொரு முறை மே 1 அன்று உலகம் முழுவதும் உழைப்பாளிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nஅன்றைய தினத்தில் உழைப்பாளிகளின் கோரிக்கைகள், மாத ஊதியம், அவர்களின் அடிப்படைப்பிரச்னைகள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள், இன்னும் இவை போன்ற உழைப்பாளிகளைப் பற்றிய பல விஷயங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் அல்லது அலசப்படும்.\nஆனால் அன்றைய தினத்திற்கு முன்போ அல்லது பின்போ உழைப்பாளிகளை ஆளும் வர்க்கத்தினர் எவரும் , எந்த முதலாளிகளும் கண்டு கொள்வதேயில்லை.\nஉலகம் முழுவதும் உழைப்பாளர்களுக்காக உழைப்பாளிகள் பட்ட கஷ்டங்களும் அதற்கான சான்றுகளும்\n18ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ பல வளர்ச்சி அடைந்த நாடுகளில் உழைப்பாளிகள் முதலாளிகளால் மிக மோசமான முறைகளில் நடத்தப்பட்டனர். எந்தளவிற்கெனில் நாளொன்றுக்கு 12முதல் 18 மணி நேரம் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும் என்றொரு நிலை அன்றிருந்தது.\nஇக்கொடுமைக்கெதிராக பல நாடுகளில் ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்களும் கண்டனக்கனைகளும் தோன்ற ஆரம்பித்தன.\n‘உழைப்பாளிகள் நாளொன்றுக்கு 10 மணி நேரம் தான் வேலை செய்வார்கள்’ என்ற 6 அம்சக்கோரிக்கைகளில் இதை பிரதான கோரிக்கையாக வைத்து ‘சாசன இயக்கம்’ என்றொரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.\n1830 களில் நெசவுத்தொழிலாளிகள் 15 மணி நேரம் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை எதிர்த்து 1834 ஆம் ஆண்டு ‘ ஜனநாயகம்’ அல்லது மரணம் என்றொரு கோஷத்தை முன்வைத்து நெசவுத்தொழிலாளிகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் .\n1832 ல் பொசுடனில் கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்த தச்சுத்தொழிலாளிகள் 10 மணி நேர வேலை என்றொரு கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\n1835ல் பிலடெல்பியாவிலும்,பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து உழைப்பாளிகளால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது.\n1877 ல் பென்சில்வேனியாவில் சுரங்கத்தொழிலாளிகளும், இரயில்வே தொழிலாளிகளும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\n1886 ல் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் இயக்கங்களை ஒன்றினைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டதோடு 1886 மே 1 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்தது இதுவும் மே தினம் உருவாக முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.\n1856 ல் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து மெல்போர்னில் கட்டிடத்தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.\n1895 க்கும் 1899க்கும் இடைப்பட்ட காலங்களில் பல நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் குறைவான நேரம் வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றன.\n1886 மே 3அன்று ஒரு பிரபலமான நிறுவனத்தின் வாசலில் 3000 க்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் கண்டனக்கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது 4 தொழிலாளிகள் காவல் துறையினரால் சுடப்பட்டு பலியாயினர். இதைக் கண்டிக்கும் வகையில் மே4 அன்று ஏமார்க்கெட் சதுக்கத்தில் 2500 தொழிலாளிகள் கலந்து கொண்டு மாபெரும் கண்டனக்கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும்போது திடீரென்று கூட்டத்திற்குள் வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டதில் காவல்துறையினரில் ஒருவர் பலியாகவே, உடனே போலிஸார் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர் தலைவர்களை கைதுசெய்து வழக்கும் தொடுத்து 1886 மே21 அன்று 8 பேருக்���ு தூக்குத்தண்டணையும் பெற்றுக்கொடுத்தனர்.\n1887 ஆம் ஆண்டு அந்த 7பேரும் தூக்கிலிடப்பட்டனர் இவர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 இலட்சம் பேர் கலந்துகொண்டனர்.\n8 மணி நேர வேலைக்கான போராட்டமும் சிக்காக்கோ தியாகிகளின் தியாகமும் தான் இன்று மே 1 அன்று உழைப்பவர் தினமாக வருடந்தோறும் அனுசரிக்கப்படுகிறது.\n1889 ஜீலை 14 அன்று பாரீசில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டகூட்டத்தில் 8 மணி நேர வேலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எனவும் சிகாகோ சதியை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு 1890 மே 1 அன்றிலிருந்து அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.\nஅன்றிலிருந்துதான் வருடந்தோரும் மே 1 அன்று உலகம் முழுவதிலும் உழைப்பாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.\nஇப்படி உலகம் முழுவதும் தொழிலாளர்களுக்காக பட்ட கஷ்டங்கள் இன்று வரை தீர்ந்தபாடில்லை. மிக கைசேதத்திற்குறிய விஷயம் என்னவெனில், இது நாள் வரை பல நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் உழைப்பாளிகள் கொத்தடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் மிகவும் பின்தங்கியவர்களாகவுமே நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஅவர்களின் அடிப்படைப் பிரச்னைகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை. அவர்கள் செல்லொணாத் துன்பங்களை சந்தித்து வருகின்றனர். சிறுவர்கள் உழைப்பாளிகளாக, கொத்தடிமைகளாக நகத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புத்தகங்களை சுமக்கிற வயதில் சுமைகளைத் தூக்குகின்ற அவல நிலை உழைப்பாளிகளுக்காக எப்படிப்பட்ட போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் செய்யப்பட்டாலும் முதலாளிகளாலும் ஆளும் வர்க்கத்தினராலும் உழைப்பாளிகளுக்கு தீர்வுகள் கிடைக்கப் போவதில்லை.\nஇவர்களெல்லாம் போராடுவதற்கு 1434 ஆண்டுகளுக்கு முன்னாலே உழைப்பாளிகள் எதற்காக பாடுபட்டார்களோ அவை அனைத்தையும் இஸ்லாம் வழங்கிவிட்டது. ஆக இஸ்லாத்தால் மட்டுமே அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை தீர்க்க முடியும். இஸ்லாம் என்ற கொள்கையால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை களைய முடியும்.\nஇஸ்லாம் சோம்பேறித்தனத்தை முற்றிலுமாக ஒழித்து உழைப்பை வலியுறுத்துகிறது.\nபூமியில் பல இடங்களுக்கு பரவிச்சென்று பொருள் ஈட்ட வேண்டும் என்பதை வலியுறுத���தும் வசனங்கள் குர்ஆனில் பல இடங்களில் காணப்படுகிறது.\nஇன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள், (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (கடலை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான் 16:14\n) உங்கள் இறைவன் எப்படிப்பட்டவன் என்றால் அவனுடைய அருட்கொடைகளை நீங்கள் தேடி(ச் சம்பாதித்துக் கொள்ளும் பொருட்டுக் கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான், 17:66\n(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது, 2:198\nபின்னர் (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லா ஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள 62:10\nமேற்கூறப்பட்ட வசனங்கள் உழைப்பை வலியுறுத்தும் வசனங்கள்\nமேலும் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் செலவழிக்கவும், ஜக்காத் ஸதக்கா வழங்கவும் செல்வத்தை சேமித்து வைத்துக்கொண்டு செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்வோருக்கு கடும் தண்டனை உண்டு எனவும் கூறக்கூடியவைகள் உழைப்பை வலியுறுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன.\nதாவூத் நபியைக்குறித்து அல்லாஹ் கூறும்போது ‘…..நாம்; அவருக்கு (தாவூதுக்கு) இரும்பை மிருதுவாக்கித் தந்தோம் ‘வலுப்பமுள்ள போர்க்கவசங்கள் செய்வீராக அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக நற்கருமங்கள் செய்வீராக நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கிறேன்'(என்றும் சொன்னோம்) 34:10,11.\nஅவர் போர்க்கவசங்கள் செய்யக்கூடியவராக இருந்தார் என்பதையே மேற்கூறப்பட்ட வசனம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.\nமுஹம்மது நபி(ஸல்)அவர்களும் உழைத்திருக்கிறார்கள் வியாபாரம் செய்திருக்கிறார்கள் நபி(ஸல்)அவர்கள் உட்பட எல்லா இறைத்தூதர்களும் ஆடு மேய்த்திருக்கின்றார்கள்.\n‘நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னுமிடத்தில்)’அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அதில் கரு��்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான்அவற்றில் மிக நல்லது” என்று கூறினார்கள். மக்கள், ‘நீங்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தீர்களா’ என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா’ என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா’ என்று பதிலளித்தார்கள். என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்.\n”உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.\nநபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே ‘நீங்கள் குளிக்கக் கூடாதா’ என்றுஅவர்களிடம் கூறப்பட்டது. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.\n”ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும்உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்துஉண்பவர்களாகவே இருந்தனர். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.\nஉழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது\n“(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்… ‘யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான் யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான் மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமானஅருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’.\nஉழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி,அவர்களுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகளும் பணியாளரிடம் நபி(ஸல்)அவர்கள் நடந்து கொண்ட விதமும் நடக்கச்சொன்ன விதமும்\nஉங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். ‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n‘நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில்சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன்.\nஅப்போது நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர் நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர் உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர் களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான்.\nஎனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும்.\nஅவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்” என அபூதர் கூறினார்” என மஃரூர் கூறினார்.\n”மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன் என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன் சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன் கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்) என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன் சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன் கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)’ என்று அல்லாஹ் கூறினான். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் என்னுடைய பணியாளரிடம் அவர் (ஏதாவது தவறிழைத்துவிட்டால்) எத்தனை முறை மன்னிப்பை மேற்கொள்வதுஎன்று கேட்க நபியவர்கள் மௌனம் காத்தார்கள் பிறகு அம்மனிதர் மீண்டும் அதே போன்று கேட்க ஒவ்வொரு நாளும் எழுபது முறை மன்னிப்பை மேற்கொள்வீராக என்று நபியவர்கள் பதிலளித்தார்கள்.\n(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்(து கொண்டிருந்)தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவியா)ர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப் பினார்கள். (அப்போது) நபி(ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கியிருந் தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது.\nஉடனே (ஆத்திரப்படாமல்) நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), ‘உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்” என்று கூறினார்கள்.\nபின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார (துணைவியா) ரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக் குரியவரிடம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள்.அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nநான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ” என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்” என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா’ என்றோ அவர்கள் சொன்னதில்லைஎன அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.\n……உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர் களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், ��ாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅதே நேரத்தில் உழைப்பாளிகளும் தங்களின் உழைப்பில் அக்கறை செலுத்துவதோடு முதலாளிகளை ஏமாற்றாமல் விசுவாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.\nஒரு மனிதன் (உழைத்துச்)செலவழிக்கிற தீனார்களில் சிறந்தது தன் குடும்பத்தாருக்கு செலவழிப்பதாகும் அடுத்து அல்லாஹ்வுடைய பாதையில் (தனக்கு போர் புரிய உதவும் ) வாகனத்திற்கும் அடுத்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியும் தன் தோழருக்கும் செலவழப்பதுமாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:\n‘ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை — வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும் அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்\n”உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்ற வனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும் உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும் தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது”என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அபூ ஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார்.\n”ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக’ என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே’ என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக” என்று கூறுவார். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nநல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே. செல்லும் – பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஒரு மனிதரின் வலுவையும் சுறுசுறுப்பையும் கண்ட நபித்தோழர்கள் (நபியிடம்) அல்லாஹ்வின் தூதரே இவர் அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதில் ஈடுபட்டுக்கொண்டு) இருந்தால் நன்றாயிருக்கும் என்றார்கள். அதற்கு நபியவர்கள் இவர் தனது சிறு பிள்ளைகளுக்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். வயதான பெற்றோருக்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார்.தான் சுயமரியாதையுடன் வாழ்வதற்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். முகஸ்துதிக்காகவும் பெருமையடித்துக்கொள்வதற்காகவும் புறப்பட்டுச் சென்றால் அவர் ஷைத்தானின் பாதையில் தான் இருப்பார்; என்று கூறினார்கள்;.\nதன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு (வகையினருக்கு) பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான்……. அவர்களில் ஒருவன் தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன்…… என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nமேற்கூறப்பட்ட அனைத்து பொன்மொழிகளும் உழைப்பாளிகளுக்காகவே ச��ல்லப்பட்டவை\nஇப்படி உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி அவர்களை கௌரவப்படுத்தி அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து அவர்களின் உரிமைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இஸ்லாம் வழங்கியிருக்கிறதென்றால், அது மிகையல்ல.\nஎனவே, உழைப்பாளிகளை கண்ணியப் படுத்துவோம். அவர்களின் உரிமைகளை வழங்கிடுவோம் அல்லாஹ்வின் அருளைப்பெற்றிடுவோம் உழைப்பாளிகளும் தங்களின் கடமைகளையும் பண்புகளையும் உணர்ந்து தங்களின் முதலாளிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல் தங்களின் இறைவனுக்கு பயந்து செயல்படவேண்டும். அல்லாஹ் எல்லோருக்கும் நல்லருள் புரிவானாக.\nPrevious articleதற்­கொலை அங்கி விவ­கா­ரத்­தி­லேயே ராம், நகுலன் உள்­ளிட்ட தள­ப­திகள் கைது: பாது­காப்பு செய­லாளர்\nNext articleமருதமுனையில் ஜனாசா அடக்கத்தில் அந்நிய கலாச்சாரம்\nதனியார் சுப்பர் மார்க்கட்டுகளுக்கு நிகராக சதொச நிறுவனம் சந்தையில் வீறுநடை: பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவிப்பு\nஇந்திய கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் மு.க. தலைவரை சந்தித்தார்\nமாலைத்தீவில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் நாடு திரும்பினர்\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன்: அனந்தி சசிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/32970", "date_download": "2018-07-19T05:32:48Z", "digest": "sha1:WQYS2MF5DV3EBCGA7YAPCHMEZLOA4XHE", "length": 7098, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "பாராளுமன்ற ​மோதல் விவகாரம்; இன்று சபாநாயகருக்கு அறிக்கை சமர்பிப்பு - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் பாராளுமன்ற ​மோதல் விவகாரம்; இன்று சபாநாயகருக்கு அறிக்கை சமர்பிப்பு\nபாராளுமன்ற ​மோதல் விவகாரம்; இன்று சபாநாயகருக்கு அறிக்கை சமர்பிப்பு\nபாராளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட மோதல் தொடர்பிலான அறிக்கை இன்று நண்பகல் சபாநாயகருக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.\nஇந்த மோதல் தொடர��பில் ஊடகங்களில் வௌியான நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை அடிப்படையாக கொண்டு அதனை பரீசீலித்து இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மோதலுடன் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநேற்று இரவு முழுவதும் இந்த விடயம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.\nஇதன் பிரகாரம் இந்த அறிக்கையை இன்று நண்பகல் 12 மணியளவில் சபாநாயகருக்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவ பாதுகாப்பு அகற்றப்பட்டமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது இந்த மோதல் ஏற்பட்டதுடன் மோதலில் காயமடைந்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சந்தித் சமரசிங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nPrevious articleகிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் வாழைச்சேனை பாடசாலைகளுக்கு விஜயம்\nNext articleஅதிக வெப்ப சர்ச்சை: மத்திய, மாகாண அரசுகளுக்கிடையில் அகோரம் தணியுமா\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன்: அனந்தி சசிதரன்\nகல்முனை முதல்வர் றகீப் அவர்களுடன் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் சந்திப்பு; சமகால அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் குறித்து கலந்துரையாடல்..\nதனியார் சுப்பர் மார்க்கட்டுகளுக்கு நிகராக சதொச நிறுவனம் சந்தையில் வீறுநடை: பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவிப்பு\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன்: அனந்தி சசிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/.us", "date_download": "2018-07-19T06:09:56Z", "digest": "sha1:N4FWDFKBUVA3PMH2HKGDGMWN5Y5UCPTM", "length": 7527, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": ".us - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅ. ஆ. பெ. வகை\nநா���்டுக் குறியீட்டு உயர் ஆள்களப் பெயர்\nஐக்கிய அமெரிக்க வணிகத் திணைக்களம்\nஐக்கிய அமெரிக்காவுடன் தொடர்புடைய அமைப்புகள் அல்லது நிறுவனங்கள்\n.us என்பது ஐக்கிய அமெரிக்காவிற்கான இணையத்தின் உயர் ஆள்களப் பெயர் ஆகும்.[1] இந்த ஆள்களப் பெயர் 1985ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] இந்த ஆள்களப் பெயரை ஐக்கிய அமெரிக்காவுடன் தொடர்புடைய அமைப்புகள் பெற முடியும்.\n.usஇன் மெய் மேலாண்மையர் சோன் பாசுட்டல் ஆவார். இவர் ஓர் உள்ளொப்பந்தத்தின்படி .us ஆள்களப் பெயரை மேலாண்மை செய்தார்.\n2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து .usஇன் கீழ் இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்களைப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது.\n↑ அமெரிக்காவின் முகவரியை உங்களுடையதாக்கவும் (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 16:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actress-feeling-bad-as-not-much-in-movie/5777/", "date_download": "2018-07-19T06:09:33Z", "digest": "sha1:BSFYB2N2TB2TVHICHQSXEUKVXFOSUB6S", "length": 5443, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "மனதுக்குள் அழும் பளபள நடிகை.. - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nHome சற்றுமுன் மனதுக்குள் அழும் பளபள நடிகை..\nமனதுக்குள் அழும் பளபள நடிகை..\nஏற்கனவே வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற பிரமாண்ட படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்துக் கொண்டிருப்பதால் அப்படத்தின் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஆனால், முதல் பாகத்தில் கதாநாயகனுடன் டூயட் பாடிய பளபள நடிகை மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம். ஏனெனில், இந்த பாகத்தில் அவர் சில காட்சியில் மட்டுமே தலை காட்டுகிறார். அதுவும் படத்தின் இறுதியில் மட்டுமே. இந்த பாகத்திலும், உனக்கு அதிக முக்கியத்துவம் இருக்கு என கூறிய இயக்குனர், படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் மட்டுமே அவரை காட்டியுள்ளதால், மனதுக்குள்ளேயே அழுது புலம்புகிறாராம்.\nPrevious articleபாகுபலி2 ரிலீஸால் பரிதவிக்கும் புதிய தமிழ் படங்கள்…\nNext articleபாகுபலி-2 ஏமாற்றிவிட்டது – மன்சூர் அலிகான் ஓபன் டாக்\nவிஜய் நடிக���க போகும் அடுத்த அட்லி படத்தின் கதை என்ன\nதுணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கார்த்தி\nநள்ளிரவு 12 மணிக்கு சிம்பு கொடுத்த அதிர்ச்சி\nவிஜய் சேதுபதி படம் மூலம் உச்சம் தொடவிருக்கும் விஜய் டிவி பாலா\nபேபி டையாபருடன் நின்ற பரத் மற்றும் ஷாம் வைரல் புகைப்படம்\nவிஜய் சேதுபதியின் மேக்கிங் ஆஃப் அய்யா வீடியோ\nவிஜய் நடிக்க போகும் அடுத்த அட்லி படத்தின் கதை என்ன\nதுணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கார்த்தி\nநள்ளிரவு 12 மணிக்கு சிம்பு கொடுத்த அதிர்ச்சி\nபிரிட்டோ - ஜூலை 19, 2018\nவிஜய் சேதுபதி படம் மூலம் உச்சம் தொடவிருக்கும் விஜய் டிவி பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aakayam.blogspot.com/2010/04/blog-post_2214.html", "date_download": "2018-07-19T06:07:42Z", "digest": "sha1:LSNAEN4M72JMZFJ24T3O7ROJVLR2ET3P", "length": 3762, "nlines": 61, "source_domain": "aakayam.blogspot.com", "title": "ஆகாயம்: விஜய் ஆனந்தின் சிங்க கூட்டம்", "raw_content": "\nவென்றாக வேண்டும் தமிழ்.ஒன்றாக வேண்டும் தமிழர்.\"நாம் தமிழர்\"\nவிஜய் ஆனந்தின் சிங்க கூட்டம்\nபடம் முடியும் போது படத்தின் இயக்குனரும்இ தயா‌ரிப்பாளரும் வில்லனும் ஹீரோவும் போல முறைத்துக் கொண்டிருப்பார்கள். இவரைப் பற்றி அவருக்கும்இ அவரைப் பற்றி இவருக்கும் குறை சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருக்கும்.\nஆனால்இ தம்பி அர்ஜுனா விஷயம் வேறு மாதி‌ரி இருக்கிறது.\nதம்பி அர்ஜுனாவை விஜய் ஆனந்த் இயக்கியிருக்கிறார். தயா‌ரித்தவர் பெரோஸ்கான். படத்தில் வில்லனாகவும் இவர் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு தொடங்கும் போது இருந்த அதே நெருக்கம் - இன்னும் சொல்லப் போனால் அதைவிட நெருக்கமாக இருக்கிறார்கள் விஜய் ஆனந்தும்இ பெரோஸ்கானும். விளைவு..டூ\nதம்பி அர்ஜுனா வெளிவரும் முன்பே அடுத்தப் படத்துக்கான அட்வான்ஸை விஜய் ஆனந்துக்கு கொடுத்திருக்கிறார் பெரோஸ்கான். விஜய் ஆனந்தும் சின்சியராக ஸ்கி‌ரிப்ட் வேலைகளில் இறங்கியிருக்கிறார். படத்துக்கு சிங்க கூட்டம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.\nரொம்ப தங்கமான கூட்டம் போலிருக்கு.\nஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/20781-2/", "date_download": "2018-07-19T06:06:21Z", "digest": "sha1:SK6N2HL2SARFIOBNO2L6VOZJHG256LTX", "length": 8366, "nlines": 149, "source_domain": "expressnews.asia", "title": "நீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடை���்த 9 பேர் கோவையில் சிகிச்சை. – Expressnews", "raw_content": "\nஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பண்ணிய ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ திறப்பு..\n“கைவினைஞரின் ஆடி திருவிழா” “கண்காட்சி மற்றும் விற்பனை”\nHome / District-News / நீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\n“கைவினைஞரின் ஆடி திருவிழா” “கண்காட்சி மற்றும் விற்பனை”\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பாதையில் நடந்த அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகோவை தே.மு.தி.க கிழக்கு மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஉடன் தே.மு.தி.க வினர் சிங்கை கே.சந்துரு, பி.பொன்ராஜ், ஆனந்த் குமார், ஜி.பி.சுப்பிரமணியன், கணேசன், செந்தில், இராமகிருஷ்ணன், சிவா, ஜீவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல் மற்றும் டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.\nNext கோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nமக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகவிழா\nகோவை மாவட்ட த்தில் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் டவுன்ஹாலில் உள்ள ஹோட்டல் சான்மா வளாகத்தில் நடைபெற்றது. மாநில …\nஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பண்ணிய ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ திறப்பு..\nஆடிப்பூர விழா சக்தி பீடம்\nஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பண்ணிய ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ திறப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2013/07/gmb.html", "date_download": "2018-07-19T05:33:42Z", "digest": "sha1:SNWKKPFRTIEOAE6ANYLJFNQXSRDYXUKR", "length": 57666, "nlines": 619, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: அய்யா GMB அவர்களுடன் சில நிமிடங்கள் ...", "raw_content": "\nஅய்யா GMB அவர்களுடன் சில நிமிடங்கள் ...\nகடந்த இரண்டு வருடங்களாக, நான் வலைப் பூவில் தொடர்ந்து எழுதி வருவதைத் தாங்கள் நன்கறிவீர்கள்.\nஎன் கரங்களைப் பற்றி இழுத்துச் சென்று, என் வாழ்வின் பாதையை மாற்றியது வலைப் ப��. வலைப் பூவில் தயங்கித் தயங்கிக் காலடி எடுத்து வைத்துத் தவழத் தொடங்கிய என்னைக் கைக் கொடுத்துத் தூக்கி, நடை பயில வைத்த பெருமை, வலைப் பூ நண்பர்களாகிய தங்களையேச் சேரும்.\nவலைப் பூ நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில பெரிதும் மகிழ்கின்றேன்,\nநேருக்கு நேர் சந்திக்க இயலாவிடினும், நண்பர்கள் ஒவ்வொருவரையும் எழுத்தின் வழி சந்திப்பதில் ஏற்படுகின்ற ஆனந்தமே அலாதி.\nமுகநக நட்பது நட்பன்று – நெஞ்சத்து\nஎன்ற குறளின் வரிகளைப் பார்க்கும் பொழுதெல்லாம், நினைக்கும் பொழுதெல்லாம், வலைப் பூ வாசகர்களுக்காகவே வள்ளுவர் இக்குறளினை எழுதியிருப்பாரோ என்று தோன்றுகிறது.\nகடல் பல கடந்து உலகின் எம் மூலையில இருந்தாலும், இராமன் கண்ட சேது பாலம் போல், வலைப் பூ தந்த எழுத்துப் பாலத்தின் வழி இணைந்தவர்கள் அல்லவா நாம். முகமறியாத நெஞ்சத்து அகநக நட்பினர் நாம், என்பதில் பெருமை கொள்ளுவோம்.\nஎழுத்துக்களின் வழி நட்பு பாராட்டி, மகிழ்ந்த ஒருவரை, எதிர்பாராமல் நேரில் சந்திக்க நேர்ந்தால், ஏற்படும் மகிழ்விற்கு எல்லைதான் ஏது.\nஅப்படி ஒரு வாய்ப்பு, ஒரு மகிழ்ச்சி எனக்குக் கிட்டியது. அதனைத் தங்களுடன் பரிந்து கொள்வதில், முரசம் கொட்டி முழங்குவதில் பெருமையடைகின்றேன்.\nகடந்த 27.6.13 அன்று திரு ஹரணி அவர்களின் நத்தையோட்டுத் தண்ணீரில் மூழ்கி முத்தெடுத்த எனது அனுபவத்தினை பகிர்ந்திருந்தேன். மறு நாள் 28.6.13 மாலை, பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், வழக்கம் போல் வலைப் பூவில் நுழைந்தேன்.\nதிரு. ஹரணி பற்றிய பல செய்திகள் புதிது. இன்னுமா அவர் தினமும் அண்ணாமலைப் பல் கலை கழகத்துக்கு தினமும் பயணிக்கிறார். அவரது மின் அஞ்சல் மற்றும் தொலை பேசி எண் எதிர்பாராமல் கிடைத்தது. உங்களுடைய தொலை பேசி எண் தெரியவில்லையே. வருகிற வாரம் திருச்சி , வைத்தீஸ்வரன் கோயில், சிதம்பரம் என்று பயணிக்கத் திட்டம். என் தொலைபேசி எண். 080-28394331 லாண்ட் லைன் எண். .\nGMB அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன், மனம் மகிழ்ச்சிக் கடலில் மிதக்க, கைகளோ அணிச்சையாய் அலைபேசியை எடுத்து, எண்களைத் தட்டின.\nபெங்களூரில் தொலை பேசி ஒலிக்கும் ஒலி கேட்கிறது. GMB அய்யா அவர்களின் காந்தக் குரலை, நேசக் குரலை முதன் முறையாக்க் கேட்டேன்.\n4.7.13 வியாழக் கிழமை காலை 7.15 மணி. கரந்தைத் தமிழ்ச் சங்க வாயி��ில், உமாமகேசுவரனாரின் திரு உருவின் காலடியில் காத்திருந்தேன். சிறித நேரத்தில் காரொன்று வந்து நிற்க, மலர்ந்த முகத்துடன் சிரித்தவாறு GMB அய்யா.\nஅய்யா, அம்மா மற்றும் அவர்களின் திருமகனார். வணக்கம் கூறி வரவேற்றேன்.\nஅடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நால்வரும், திரு ஹரணியின் இல்லத்தில் இருந்தோம். ஹரணி அவர்கள் வீட்டின் மாடியில் இருந்த தனது அறைக்கு எங்களை அழைத்துச் சென்றார்.\nபுனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்\nபுத்தகசா லைவேண்டும் நாட்டில் யாண்டும்\nபாரதிதாசன் கூறும் புத்தக்க் சாலைக்குள், புத்தகச் சோலைக்குள், நுழைந்ததைப் போல் ஓர் உணர்வு. அறையெங்கும் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள் மட்டுமே.\nகையளவு கற்க ஆசை, கடுகளவிலேய உழன்று கொண்டிருக்கிறேன்\nஎன்பார் ஹரணி. இதுவே கடுகளவென்றால், எனது அறையினை நினைத்துப் பார்த்தேன். மௌனமாய் அமர்ந்தேன்.\nஉணவருந்த ஹரணி அவர்கள் அழைத்த போது, அய்யா சிரித்துக் கொண்டே மறுத்தார். உணவு வேண்டாம். காபி மட்டும் போதும். உங்களை காணவும், கண்டு பேசி மகிழ்ந்திடவுமே வந்தேன். உணவு உண்ண அமருவோமேயானால், நாம் பேசும் நேரம் குறைந்து விடுமல்லவா ஒரு நொடியினைக் கூட வீணடிக்காமல் உரையாடி மகிழ விரும்புகின்றேன்.\nபெங்களூரில் இருந்து திருச்சிக்கு, தொடர் வண்டியில் வந்து, பின்னர் திருச்சியிலிருந்து வைத்தீசுவரன் கோயிலுக்குப் பேருந்தில் செல்வது என்று முடிவு செய்திருந்தோம்.\nஆனால் பேருந்தில் வந்தால் உங்களைச் சந்திக்க இயலாமல் போய் விடுமே என்றுதான், பெங்களூரில் இருந்து காரிலேயே வந்து விட்டோம் என்றார்.\nநேற்று திருச்சியில் திரு வை.கோபால கிருஷ்னன் அவர்களையும், திரு தி. தமிழ் இளங்கோ அவர்களையும் சந்தித்தேன். திரு ரிஷிபன் அவர்களும், திரு ராமமூர்த்தி அவர்களும் அலைபேசியில் பேசினார்கள் என மகிழ்ந்து கூறினார்.\nபொறியாளராகப் பணியாற்றி, ஓய்வு பெற்று ஆண்டுகள் 16 கடந்த போதிலும், 16 வயது இளைஞராகவே GMB அய்யா அவர்கள் காட்சியளித்தார். ஆம் அவரின் அனுபவத்தின் வயது 74, உள்ளத்தின் வயதோ என்றும் 16தான்.\nஅய்யா அவர்களின் மகன் கூறினார். அப்பாவிற்கு எழுதும் பழக்கம் உண்டு. நிறைய எழுதுவார். வாழ்வியல் அனுபவத்தை, கேட்டதை, பார்த்ததை, ரசித்ததை, படித்ததை என நிறைய எழுதுவார். நான்தான் ஐந்து வருடங்களுக்கு முன்னர், ஒரு மடி கணினியை கொடுத்து, இதில் எழுதிப் பாருங்களேன் என்றேன். அன்று தொடங்கியவர் என்றார்.\nஅம்மா அவர்கள் கூறினார், காலையில் எழுந்த்தும் இவர் காபி குடிக்கிறாரோ இல்லையோ நேராக கணினிக்குச சென்று விடுவார்.\n என்று கேட்டோம். அய்யா கூறிய பதில் எங்களை வியப்பின விளிம்பிற்கே கொண்டு சென்றது.\nஅடுத்த கேள்வியைக் கேட்க, எங்களுக்கு வார்த்தையே வரவில்லை. அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஎனக்குத் தமிழ் தட்டச்சுத் தெரியாது. கணினியின் விசைப் பலகையில் இருக்கும், ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் உரிய, தமிழ் எழுத்தை பலவாறு முயன்று, மனதில் ஒரு பதிவாக பதிய வைத்துக் கொண்டேன். வலது கையின் ஆள் காட்டி விரல் ஒன்றினை மட்டுமே பயன்படுத்தி, ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்வேன் என சிரித்துக் கொண்டே கூறினார்.\nவலைப் பூவில் ஒவ்வொரு பதிவையும், நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்குக் குறையாமல் எழுதுகிறீர்களே, ஒரு பதிவை முழுமையாய் தட்டச்சு செய்து முடிக்க, எவ்வளவு நேரமாகும் என்றோம்.\nஒரு பதிவை தட்டச்சு செய்ய எனக்கு ஒரு நாளாகும். காலை முதல் மாலை வரை, ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்வேன்.\nபிரமித்துப் போய்விட்டோம். அய்யா அவர்களின் ஆர்வத்திற்கும், மனம் தளரா, விடா முயற்சிக்கும், நாமெல்லாம் தலை வணங்கியே ஆக வேண்டும்.\nஅய்யா, அம்மா, ஹரணியின் மகன் குகன், ஹரணி மற்றும் நான்\nஅப்பொழுதுதான் ஒரு உண்மை பளிச்சென்று விளங்கியது. ஊன்று கோலை நாட வேண்டிய வயதில், கம்பீர நடைபோடும் காரணம் புரிந்தது. இவரது கரமும் மனமும், எழுது கோலை அல்லவா இறுகப் பற்றியிருக்கிறது.\nதூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்\nதொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்\nதாயுள்ளம் தனிலன்றோ இன்பம் ஆஙகே\nசண்டையில்லா தன்னலந்தான் தீர்ந்த தாலே\nஎன்று முழங்குவார் பாரதிதாசன். அய்யா அவர்களின் வலைப் பூவில் நுழைந்து, அவர் பற்றிய தன்னிலை விளக்கத்தைப் பார்ப்போமானால், மனதினை மகிழச் செய்யும் வாசகம் ஒன்றினைக் காணலாம்\nஆம் உண்மைதான். தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்று கூறும் பாரதிதாசனின், பாடல் வரிகளுக்கு உரு கொடுத்த தாயுள்ளத்திற்குச் சொந்தக்காரர்தான் GMB அய்யா அவர்கள்.\nவாழ்வின் மறக்க இயலா சந்திப்பு, இச்சந்திப்பு.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஜூலை 05, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்ட��க்கல் தனபாலன் 05 ஜூலை, 2013\nநெகிழ வைக்கும் இனிய சந்திப்பு உணர்வுபூர்ணமான வரிகளில் புரிகிறது...\nGMB ஐயா அவர்கள் ஒரு பதிவு எழுத ஒரு நாள் ஆகிறது என்பது வருத்தமாகத் தான் உள்ளது... அவரின் ஆர்வமும் மன உறுதியும் வியக்க வைக்கிறது... ஐயா அவர்கள் 16 வயது இளைஞர் தான்... வாழ்த்துக்கள் ஐயா...\nபகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...\nஅது மன இருளில் ஒளி\nகவியாழி கண்ணதாசன் 05 ஜூலை, 2013\nநல்ல மனிதர்.நம் தமிழர்.நானும் பெங்களூர் சென்றால் அவரைச் சந்திக்காமல் திரும்ப மாட்டேன்.நட்பு செல்வங்களைக் காட்டிலும் மகிழ்ச்சித்தரக்கூடியது\nவை.கோபாலகிருஷ்ணன் 05 ஜூலை, 2013\nசொந்தம் எப்போதும் தொடர்கதைதான் ...... முடிவே இல்லாதது. ;)))))\nஇனிய சந்திப்புக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nநான் அவர்களை நேரடியாகச் சந்தித்திருப்பதால் நீங்கள் அவர் குறித்துச் சொல்லிப போனது மிகையாகப்படவில்லை சொல்லியது குறைவெனவேப்பட்டது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nராஜி 05 ஜூலை, 2013\nநெகிழ வைக்கும் சந்திப்பு பற்றிய பதிவு\nஅன்பின் ஜெயக்குமார் - ஜி எம் பி அய்யாவினையும் அவரது குடும்பத்தாரினையும் சந்தித்து அளவளாவியது குறித்து மிக்க மகிழ்ச்சி - அவர் மதுரை வந்திருந்த போது அனைவரையும் சந்தித்தது இன்னும் மனதில் நிழலாடுகிறது. பழகுவதற்கு இனியவர் - சுறுசுறுப்பில் இளைஞர் - என்றும் மார்க்கண்டேயன் - ஒரு விரல் தட்டச்சா - புதிய செய்தி - பதிவினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஇராஜராஜேஸ்வரி 05 ஜூலை, 2013\nஆம் உண்மைதான். தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்று கூறும் பாரதிதாசனின், பாடல் வரிகளுக்கு உரு கொடுத்த தாயுள்ளத்திற்குச் சொந்தக்காரர்தான் GMB அய்யா அவர்கள்.\nவாழ்வின் மறக்க இயலா சந்திப்பு பற்றிய பகிர்வுகள் அருமை..\nஹ ர ணி 05 ஜூலை, 2013\nஉங்களின் அன்பிற்கு என்ன கைம்மாறு செயயப்போகிறேன். நேற்று முன்தினம் சுந்தர்ஜியின் பதிவால் அவரிடன் கடன் பட்டேன். இன்று இந்தப் பதிவால் உங்களிடம் கடனாளி ஆகிவிட்டேன்.\nஒரு சிறிய சந்திப்பை இத்தனை நேர்த்தியாக எழுதமுடியுமா என்று வியந்து பார்க்கிறேன்.\nஉங்களின் எழுத்தாற்றல் இன்னும பல உயரங்களைச் சந்திக்கப்போகிறது. அதில் துளியும் ஐயமில்லை.\nமேன்மேலும் பல சிறப்புக்களை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் என்றும் வளங்குறையாது பெற்றிர���க்கவேண்டும்.\nஅண்ணனையும் அண்ணியையும் நினைத்துப் பெருமைகொள்கிறேன்.\nஇளமதி 05 ஜூலை, 2013\nஜி அம் பி ஐயா போன்றவர்களால்தான் எம் மொழி இன்னும் தலை நிமிர்ந்து நிற்கின்றது.\nஇனிமையான சந்திப்பினைப் பகிர்ந்து கொண்டமைக்கு இதயங்கனிந்த நன்றிகள் ஐயா\nஅருமையான சந்திப்பு. நானும் அவரது பதிவுகளைப் படித்திருக்கிறேன்.\nமிக்க மகிழ்ச்சி. நன்றி. வாழ்த்துகள்.\nவை.கோபாலகிருஷ்ணன் 05 ஜூலை, 2013\nதிரு GMB ஐயா அவர்களின் திருச்சி விஜயம் பற்றிய செய்திகள் கீழ்க்கண்ட என் பதிவினிலும் வெளியிடப்பட்டுள்ளன. இது அனைவரும் தகவலுக்காக மட்டுமே.\nசத்ரியன் 05 ஜூலை, 2013\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nசத்ரியன் 05 ஜூலை, 2013\nமனமொத்தவர்களுடனான முதல் சந்திப்பிற்கு எப்பொழுதுமே ஒரு தனிச்சுவை உண்டு.\nஅருமையான,அழகான,அற்புதமான,அண்பான,அன்னியோன்யமான வலைப்பு நட்பினை நேரில் கண்டு நல்ல நெஞ்சத்தோடு பல நெஞ்சங்களில் அன்பின் நெகிழ்வினை ஊட்டி திலைக்க செய்த அன்பு உள்ளத்திற்கு முதற்கன் எனது நெஞ்சார்ந்த நன்றி.அய்யா பெரியவர் GMB அவர்களை நேரில் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் அவரை பற்றி தாங்கள் வலைப்பூவில் தங்கள் பதிவின் வாயிலாக அவர் ஒரு பட்டாம்பூச்சி தேனியை போன்று சுழன்று தனது எழுத்தின் வாயிலாக தேனைகொடுக்கிறார்.தன் வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் உயிரி தேனி. தேனியைபோல் ஒரு சுறுசுறுப்பான மாமனிதர் GMB என்பதை அறிந்துகொண்டதில் நான் மற்றற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.மார்க்கன்டேயன் என்றும் மார்க்கன்டேயனேபல மார்க்கன்டையன்களை வாரந்தோறும் எங்கள் முன் கொண்டுவரும் தாங்களும் என்றென்றும் மார்க்கண்டயனேபல மார்க்கன்டையன்களை வாரந்தோறும் எங்கள் முன் கொண்டுவரும் தாங்களும் என்றென்றும் மார்க்கண்டயனே\nதுரை செல்வராஜூ 05 ஜூலை, 2013\nஅன்பு உள்ளங்கள் சந்தித்த விதத்தினை விவரித்த விதம் நெகிழ்ச்சியாக இருந்தது\nதங்கள் பரவசம் எங்களையும் தொற்றிக் கொண்டது.மனதுக்கு வயதே இல்லை என்பதை நிருபித்து விட்டார் GMB ஐயா அவர்கள். சந்திப்பை நேர்த்தியாக எழுதி உள்ளீர்கள் பாராட்டுக்கள்\n“நல்லோரைக் காண்பதுவும் நன்று“ என்று தெரியாமலா சொன்னார்கள்\nவெங்கட் நாகராஜ் 06 ஜூலை, 2013\nஇனியதோர் சந்திப்பு. உங்கள் பதிவு மூலம் எங்களையும் சந்திப்பில் கலந்து கொள்ளச் செய்து விட்டீர்கள்\nதி.தமிழ் இளங்கோ 06 ஜூலை, 2013\n// பொறியாளராகப் பணியாற்றி, ஓய்வு பெற்று ஆண்டுகள் 16 கடந்த போதிலும், 16 வயது இளைஞராகவே GMB அய்யா அவர்கள் காட்சியளித்தார். ஆம் அவரின் அனுபவத்தின் வயது 74, உள்ளத்தின் வயதோ என்றும் 16தான் //\nஉண்மைதான். முதன்முதல் அவரை நான் சந்தித்த்போதும் இதனையே உணர்ந்தேன்.\nபதிவில் ஹரிணி அவர்களைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொண்டேன். GMB அவர்களது சிறு பேட்டி தனி சிறப்பு.\nமனோ சாமிநாதன் 07 ஜூலை, 2013\nஇனியதொரு சந்திப்பை கொஞ்சம்கூட இனிமை குன்றாமல் மிக அழகாகத் தொகுத்து வழங்கியதற்கு அன்பு நன்றி\nதனிமரம் 07 ஜூலை, 2013\nநல்லவர்கள் சந்திப்பும் ஒரு நல்ல புத்தக அறிமுகம் போலம்ம் இனிமை அவர் சந்திப்பு என்பதை இயம்பும் பகிர்வு\nஅன்பின் ஜெயக்குமார் அவர்களுக்கு, எழுத எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. உங்களை நான் சந்தித்ததன்மூலமும் இப்பதிவின் மூலமும்பதிவர்கள் மத்தியில் எனக்கு ஒரு தனி அந்தஸ்து அளித்துப் பெருமை சேர்த்து விட்டீர்கள். கற்றவர்கள் மற்றும் வித்தகர்கள் மத்தியில் நான் ஒரு கற்றுக்குட்டி. எழுதுவதில் உள்ள ஆர்வமும் வயதின் அனுபவமுமே என் பதிவுகளாய் வெளி வருகின்றன. இப்பதிவின், மற்றும் திரு. இளங்கோ அவர்களின் பதிவின் பின்னூட்டங்களில் இருந்து என் இனிய சக பதிவர்களின் எண்ண ஓட்டங்களையும் அறிய முடிகிறது. இதற்கு வாய்ப்பு அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.\nபெயரில்லா 09 ஆகஸ்ட், 2013\nவாழ்வின் மறக்க இயலா சந்திப்பு.\nபணி தொடர நல்வாழ்த்து சகோதரரே..\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில��� மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nகரந்தை - மலர் 17\nகரந்தை - மலர் 16\nகரந்தை - மலர் 15\nஅய்யா GMB அவர்களுடன் சில நிமிடங்கள் ...\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாய்ப்புண் வராமல் தடுப்பது எப்படி\nநெஞ்சை பதற வைத்த அறிவிப்பு\nகறுப்பும் காவியும் - 13\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nபழசானாலும் புதுசுகளை விட மேல் ‘A generation’ Andrzej Wajda வின் திரைப்படம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nTET வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை 3 நாட்களில் வெளியாகும் | ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும் | பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\nஅனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ்\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்��ில் ஒன்றே \nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2010/11/blog-post_18.html", "date_download": "2018-07-19T05:34:53Z", "digest": "sha1:X5FJVTNVSMRXRVV3KTEEPV55EYVACYCJ", "length": 4475, "nlines": 109, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: எப்படி கொள்ளையடிக்கப்பட்டது?", "raw_content": "\n2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூ���ம் அரசுக்கு வரவேண்டிய 1,75,000 கோடி ரூபாய் எப்படி அரசியல்வாதிகளால் ( குரூப் A + B ) கொள்ளையடிக்கப்பட்டது என்பதை அதிகாரப்பூர்வ ஆடிட் ரிப்போர்ட் மூலம் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்.அதன் பின் இந்த கொள்ளயர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்கலாம் என்பதை முடிவு செய்யலாம்.\nசத்தியமா முடியலை.. என்ன சார் பண்றது இவனுங்களை\nஉங்கள் இடுகைக்கு தலையைச் சுற்றி வந்தேன்.தமிழ் மணத்தில் நேரடியாக இணையவில்லை.\nசூரிய ஒளி மின்சாரம் (25)\n - சட்டம் நம் கையில்.\n2-ம் சுதந்திர போராட்டம் எப்போது\nசந்திக்கு வந்த டாப் சீக்ரெட் - சட்டம் நம் கையில்...\n . - சட்டம் நம் கையில்.\nஏதோ நம்மால முடிஞ்சது இது தான் சாமி - சட்டம் நம் ...\n - சட்டம் நம் கையில...\nதாத்தாவும் பேரனும் - திரவிய நடராஜன்.\nநம்ம கஷ்ட காலம். வேற எதை சொல்ல\nஅனுமதி பெறாமல் மறு பதிவு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilheadmaster.blogspot.com/2014/04/3.html", "date_download": "2018-07-19T05:42:08Z", "digest": "sha1:VXIAUHNEDHTY3HK4FCMQREBKCA53UP22", "length": 3901, "nlines": 43, "source_domain": "tamilheadmaster.blogspot.com", "title": "வருமானம் ஈட்ட 3 வது வழிமுறைகள் ~ பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\nவருமானம் ஈட்ட 3 வது வழிமுறைகள்\nவழிமுறை முன்று என்பது RENTAL REFERRAL இதன் முலம் மிக பெரிய அளவில் வருமானம் எட்டலாம் . உலகில் அதிக நபர்கள் இந்த முறையை கையளுகின்றர்கள். ஏன் இந்த முறையை பின் பற்றுகிறார்கள் இந்த முறையை பின்பற்றுவதன் முலம் எந்த ஒரு உழைப்பும் இல்லாமல் ஒரு வருமானம் மாதம் மாதம் வாங்கலாம் எவை ஒரு சிறந்த முறை .இதில் இணைத்து நீங்கள் பயன் பெற கிலே உள்ள பேனரை சொடுக்கி இணைந்து பயன் பெருங்கள்\nநீங்கள் உங்களுடைய USER NAME யை என்னுடைய EMAIL க்கு அனுப்பி வையுங்கள் .உங்களுக்கு ஒரு டிப்ஸ் ஒன்று உங்கள் EMAIL லுக்கு அனுப்பப்படும்என்னுடைய EMAIL ID : annaimaheshwari@gmail.com\nஇந்த RENTAL REFERRAL ல் முலம் 50% முதல் 60% வரை வருமானம் பெறலாம்\nஇல்லை என்றல் இந்த லிங்கை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்\nகுறிப்பு : எச்சரிக்கை ஒரு நபருக்கு ஒரு கணக்கு மட்டும் தான் இல்லை என்றல் கணக்கு முடக்கப்படும்\nஇல்லை என்றல் இந்த லிங்கை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்\nகுறிப்பு : எச்சரிக்கை ஒரு நபருக்கு ஒரு கணக்கு மட்டும் தான் இல்லை என்றல் கணக்கு முடக்கப்படும்\nஇல்லை என்றல் இந்த லிங்கை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்\nகுறிப்���ு : எச்சரிக்கை ஒரு நபருக்கு ஒரு கணக்கு மட்டும் தான் இல்லை என்றல் கணக்கு முடக்கப்படும்\nCopyright © பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது | Powered by Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_328.html", "date_download": "2018-07-19T06:12:07Z", "digest": "sha1:S3DC3DJVMOAFHRDQEDEP3QB4NLZNBNZ7", "length": 14709, "nlines": 49, "source_domain": "www.kalvisolai.in", "title": "சினிமா விமர்சனம்: தொடரி", "raw_content": "\nகதையின் கரு: ஓடும் ரெயிலில் நடக்கும் விபரீத சம்பவம்.\nஒரு அதிகாலை 7 மணிக்கு டெல்லி ரெயில் நிலையத்தில் கதை ஆரம்பிக்கிறது. டெல்லியில் இருந்து சென்னை புறப்படுகிறது, அந்த ரெயில். அதில் பயணம் செய்யும் நடிகை சிரிஷாவுக்கு 'சப்ளை' செய்வது யார் என்று கேன்டீனில் வேலை செய்யும் தனுஷ், கருணாகரன், கேன்டீன் மானேஜர் தம்பி ராமய்யா ஆகிய மூன்று பேரும் போட்டி போடுவது போல் தமாசாக தொடங்குகிறது, படம். சிரிஷாவின் உதவியாளர் கீர்த்தி சுரேஷ் மீது தனுசுக்கு காதல். அதற்கு வில்லனாக ஹரிஷ் உத்தமன் என கதை மெதுவாக கடந்து போய்க்கொண்டிருக்கும்போது, இடைவேளைக்கு பத்து நிமிடங்களுக்கு முன், பதற்றம் பற்றிக் கொள்கிறது.\nரெயில் என்ஜின் டிரைவர் ஆர்.வி.உதயகுமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு திடீர் மரணம் அடைய-ரெயில் அதிவேகம் பிடித்து எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் ஓடுகிறது. ஓடிக்கொண்டிருக்கும் ரெயிலை நிறுத்த என்ன வழி என்று அதிகாரிகள் கூடி, ஆலோசிக்கிறார்கள். ரெயில் நிறுத்தப்பட்டதா, பயணிகள் உயிர் தப்பினார்களா, தனுஷ்-கீர்த்தி சுரேஷ் காதல் என்ன ஆனது என்று அதிகாரிகள் கூடி, ஆலோசிக்கிறார்கள். ரெயில் நிறுத்தப்பட்டதா, பயணிகள் உயிர் தப்பினார்களா, தனுஷ்-கீர்த்தி சுரேஷ் காதல் என்ன ஆனது என்பதற்கு விடை, இடைவேளைக்குப்பின் வரும் கதையில் இருக்கிறது.\nகீர்த்தி சுரேசின் காதல், தம்பி ராமய்யாவுடன் காமெடி, ஹரிஷ் உத்தமனுடன் மோதல், ரெயில் கூரை மீது கொள்ளையர்களுடன் சண்டை, ஓடும் ரெயிலை நிறுத்த உயிர் பணயம் வைப்பது என படம் முழுக்க தனுசுக்கு நிறைய வேலைகள். இவருக்கும், கீர்த்தி சுரேசுக்குமான காதல், வசீகரிக்கிறது. ஹெலிகாப்டர் ஏணியில் தொங்கியபடி தனுஷ் ரெயிலை நிறுத்துவதற்கு செய்யும் சாகசம், சிலிர்க்க வைக்கிறது.\nஓடும் ரெயிலில் கூரை மீது நிற்கும் தனுசுக்கு இணையாக, என்ஜின் பக்கத்தில் நின்றபடி துணிச்சலாக நடித்து இருக்கி��ார், கீர்த்தி சுரேஷ். படத்தில் அங்கங்கே கைதட்டல் வாங்குகிறார், ராதாரவி. இவருடைய யதார்த்தமான நடிப்பும், வசன உச்சரிப்பும் விருதுக்கு தகுதியானவை. கலகலப்புக்கு, தம்பி ராமய்யா. கேன்டீன் மானேஜராக, நடிகை சிரிஷாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள இவர் மேற்கொள்ளும் முயற்சிகளும், அதன் விளைவாக தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு போலீசிடம் மாட்டிக்கொள்ளும் காட்சிகளும், ஆரவாரமான நகைச்சுவை.\nபக்க வாத்தியங்களாக கருணாகரன், கும்கி அஸ்வின். வில்லனாக ஹரிஷ் உத்தமன். ரெயில் என்ஜின் டிரைவராக ஆர்.வி.உதயகுமார், அதிகாரிகளாக சின்னி ஜெயந்த், ஏ.வெங்கடேஷ், ரெயில்வே போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில், கச்சிதமாக பொருந்துகிறார்கள்.\nபசுமை போர்த்திய மலைகளுக்கு இடையே வளைந்து நெளிந்து ரெயில் ஊர்ந்து செல்வது போன்ற காட்சிகளிலும், ரெயில் கூரை மீதான தனுஷ்-கீர்த்தி சுரேசின் காதல் காட்சிகளிலும், ஒளிப்பதிவாளர் வி.மகேந்திரனின் திறமை பளிச். டி.இமானின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது. பாடல்களில் இமானின் இனிமையான ராகங்கள், மாயம்.\nஆரம்ப காட்சிகள், பார்த்து பழகிப்போன காமெடியுடன் ஈர்ப்பு இல்லாமல் நகர்கின்றன. அதன்பிறகு வட்டியும், முதலுமாக உச்சக்கட்ட வேகம் பிடிக்கிறது, படம். கதையிலும், காட்சிகளிலும் ஹாலிவுட் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார், டைரக்டர் பிரபு சாலமன். ரெயில் தண்டவாளத்தில் நடக்கும் திடீர் விபத்து, என்ஜின் டிரைவர் ஆர்.வி.உதயகுமாருக்கும், உதவியாளர் போஸ் வெங்கட்டுக்கும் இடையே நடக்கும் வாய் தகராறு, உதயகுமாரின் மரணம், படுவேகத்தில் பாய்ந்து ஓடும் ரெயில், அதை நிறுத்துவதற்கான முயற்சிகள் என சூப்பர் வேகம் பிடிக்கிறது, பின்பகுதி கதை.\n\"அது வெள்ளக்காரன் கட்டின பாலம். இடிந்து விழாது. நம்ம ஆட்கள் கட்டியிருந்தால்...\" என்று ராதாரவி பேசும் வசன வரிகளுக்கும், டி.வி. விவாத மேடை நிகழ்ச்சியில் அரசியல்வாதி அனுமோகனை, \"ஏய் வெள்ளச்சட்டை நீ அடிக்கடி டி.வி.யில பேசிட்டே இருக்கியே...\" என்று ஒரு பொது ஜனம் கிண்டலாக எச்சரிப்பது போன்ற வசனத்துக்கும் தியேட்டரில் அமோக வரவேற்பு.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்��ூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/12/blog-post_29.html", "date_download": "2018-07-19T05:56:01Z", "digest": "sha1:A5JEATE62MYAEM4INU56DP7QDSBFGTAZ", "length": 14634, "nlines": 77, "source_domain": "www.nisaptham.com", "title": "சொல்லட்டுமா? ~ நிசப்தம்", "raw_content": "\nமன்னார்குடியிலிருந்து ஒருவர் அழைத்திருந்தார். ஏற்கனவே ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறாராம். இப்பொழுது அடுத்த புத்தகத்தை வெளியிடுவதற்கு பதிப்பாளர் காசு கேட்கிறார் என்றார். பாவமாகத்தான் இருந்தது. என்னிடம் எதற்கு சொல்கிறார் என்று குழப்பமாக இருந்தது. ‘நிசப்தம் மூலமாக ஏதாச்சும் ஹெல்ப் செய்ய முடியுமா’ என்றார். கவிதைகளைப் பற்றி ஏதாவது எழு��ச் சொல்கிறார் என்றுதான் ஒரு வினாடி நினைத்தேன். இருந்தாலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ‘என்ன மாதிரியான உதவி’ என்றார். கவிதைகளைப் பற்றி ஏதாவது எழுதச் சொல்கிறார் என்றுதான் ஒரு வினாடி நினைத்தேன். இருந்தாலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ‘என்ன மாதிரியான உதவி’ என்று கேட்டேன். ‘அறக்கட்டளையின் மூலமாக பணம் சேர்த்துக் கொடுங்கள்’ என்றார். ஒரு பெரிய உருண்டையொன்று வயிற்றுக்குள் உருளத் தொடங்கியது. அவரை நக்கலடிக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. இப்படி அப்பாவித்தனமான வேண்டுகோள்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஏமாற்றும் நோக்கிலும் முயற்சித்துப் பார்க்கிறார்கள்.\nசில நாட்களுக்கு முன்பு ஒரு ஆதரவற்றோர் விடுதிக்கு மின்சாதனங்கள் வாங்க வேண்டும் என்று ஒருவர் கேட்டிருந்தார். ஒட்டன்சத்திரத்திலிருந்து பேசுவதாகச் சொன்னார். நண்பர்களைப் பிடித்து விசாரித்துப் பார்த்தால் அப்படியொரு விடுதியே அந்த ஊரில் இல்லை. நல்லவேளையாக அவரே திரும்பவும் அழைத்தார். ‘தெளிவான முகவரியைக் கொடுங்கள் நானே வருகிறேன்’ என்றேன். ‘இதோ இப்போ எஸ்.எம்.எஸ் அனுப்புகிறேன்’ என்றவர்தான், அதன் பிறகு சத்தமே இல்லை.\nஇப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். இதையெல்லாம் எதிர்பார்க்காமல் இல்லை. இப்படியான காய்ச்சல்கள் வரும் என்று தெரிந்த விஷயம்தான். ஆனால் இரண்டு விஷயங்களைத் தெளிவாக்கிவிட வேண்டும் போலிருக்கிறது.\nமருத்துவம், கல்வி- இந்த இரண்டிலும்தான் கவனம் செலுத்துவதாகத் திட்டமிருக்கிறது. இதைத் தவிர வேறு உதவிகளையும் செய்யலாம். ஆனால் அந்த உதவியினால் உதவி பெறுபவரைத் தாண்டி மற்றவர்களுக்கு என்ன நன்மை விளையும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது.\nஇன்னொரு விஷயம்- ஒட்டன்சத்திரம் மாதிரியான விவகாரங்கள். விசாரிக்காமல் ஒரு பைசாவைக் கூட அனுப்பி வைக்க முடியாது என்பதால் தயவு செய்து மகளுக்கு மருத்துவச் செலவு, அநாதை விடுதிக்கு உதவி, மகனுக்குத் திருமணச் செலவு என்று பொய் சொல்லி உதவி கேட்க வேண்டாம். இந்தக் காலத்தில் விசாரிப்பது பெரிய காரியமாகவே தெரியவில்லை. எந்தக் குக்கிராமமாக இருந்தாலும் தகவலைச் சேர்த்துவிட முடிகிறது- கொஞ்சம் நேரத்தை வீணடிக்க வேண்டும். அவ்வளவுதான்.\nஇன்றைய தேதிக்கு நிசப்தம் அறக்கட்டளையின் வங்கிக் ���ணக்கில் ரூ.4,22,353 இருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் ஏழெட்டு நண்பர்கள் சேர்ந்து ரூ.1,15,000 அனுப்பி வைத்திருந்தார்கள். அது போக நிறையப் பேர் அனுப்பியிருந்தார்கள். டிசம்பர் நான்காம் தேதி வரை பணம் அனுப்பியவர்களுக்கு இன்னும் இரண்டு நாட்களில் ரசீதுகளை அனுப்பி வைத்துவிடுகிறேன். ஏற்கனவே சிலருக்கு அனுப்பியிருக்கிறேன். மற்றவர்களுக்கு வரிசையாக அனுப்ப வேண்டும்.\nபள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் செயலில் கோவை நண்பர்கள் இரண்டு பேர் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்படி யாராவது முன்வருவது நல்லதுதான். திருப்பூர் மாவட்டம் துலுக்கமுத்தூர் பள்ளியிலிருந்து முதலில் ஆரம்பிக்கலாம். இந்த வாரம் அவர்கள் இரண்டு பேரும் அங்கு செல்கிறார்கள். இப்படியே ஒவ்வொரு பள்ளியாக ஜனவரி மாதத்திற்குள் நான்கு அல்லது ஐந்து பள்ளிகளுக்கு கொடுத்துவிடுவதாகத் திட்டம். இதுவே தாமதம்தான். ஆனால் தாமதத்தை தவிர்க்க முடியவில்லை. கொஞ்சம் சிரமமான காரியமாகத்தான் இருக்கிறது. வரவு செலவுக் கணக்கை பார்ப்பதிலிருந்து பள்ளிகளை விசாரிப்பது. அவர்களிடமிருந்து பட்டியலை வாங்கி விளையாட்டுச்சாமான கடையுடன் தொடர்பு கொள்வது என கொஞ்சம் மண்டை காய்கிறது. ஆனால் சோர்ந்துவிடவில்லை.\nஇதையெல்லாம் தாண்டி புது நிறுவனத்தில் ஒவ்வொருநாளும் ஒன்பது மணிநேரமாவது அலுவலகத்திற்குள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்காக எழுதுவதை நிறுத்திவிட முடியுமா எல்லாவற்றையும் விட முக்கியமாக வீட்டையும் பார்த்தாக வேண்டும். மனைவியும் மகனும் விடுமுறைக்காக ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். இதை எழுத ஆரம்பிக்கும் போது அழைத்திருந்தாள். ‘ஒரு போஸ்ட் எழுதிட்டு இருக்கேன்...அரை மணி நேரம் கழித்து அழைக்கட்டுமா’ என்று சாந்தமாகத்தான் கேட்டேன். அரை மணி நேரம் கழித்து அழைத்து திட்டிவிட்டு வைத்துவிட்டாள். மதுரை மீனாட்சியம்மனிடம் வேண்டிக் கொண்ட போது ‘மத்ததெல்லாம் நான் பார்த்துகிறேன்...இவளை மட்டும் நீ பார்த்துக்க’ என்றுதான் கேட்டிருந்தேன். மீனாட்சி சதிகாரி.\nகடைசியாக ஒன்றைச் சொல்லிவிட வேண்டும்-\nஇன்று அலுவலகத்தில் சான்றிதழ்களையெல்லாம் சரிபார்த்து முடித்தபிறகு மேலாளரிடம் சென்றேன். தமிழர்தான். ‘வாங்க எல்லோரிடமும் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்’ என்றவர் நிறுத்தி ‘எழுத்தாளர்ன்னு சொல்லட்டுமா’ என்றார். தூக்கிவாரிப் போட்டது. ‘அது எப்படிங்க உங்களுக்குத் தெரியும்’ என்றார். தூக்கிவாரிப் போட்டது. ‘அது எப்படிங்க உங்களுக்குத் தெரியும்’ என்றேன். என்ன பதில் சொல்லியிருப்பார் என்பதை யூகித்துவிடலாம். இனிமேல் அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையென்றால் எல்லாம் வல்ல கருப்பராயன்தான் காக்க வேண்டும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-07-19T05:32:00Z", "digest": "sha1:PWDMU5P654O4AGXYPYUP5RHMUZDFK6PV", "length": 12739, "nlines": 267, "source_domain": "www.tntj.net", "title": "உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம். – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeமாணவர் பகுதியூஸ்ஃபுல் டிப்ஸ்உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஜூலை 20 முதல் பெற்றுக்கொள்ளலாம். தமிழகம் முழுவதும் 394 உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் உள்ளன.\nசில மாவட்டங்களில் உதவி தொடக்கக் கல்வி, மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தேர்வில் கலந்து கொள்ள முதுகலை மற்றும் இளங்கலை பட்டயப்படிப்புடன் ஆசிரியர் பட்டயத்தேர்வு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதற்போது உள்ள காலிப்பணியிடங்களில் 30 சதவீதம்\nபணியிடங்கள் மட்டுமே இந்த தேர்வு மூலம் நிரப்பப்படும். மீதமுள்ள 70 சதவீத பணியிடங்களை ஏற்கனவே உள்ள நடை முறைகளின் படி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியில் உள்ள மூத்த தலைமை ஆசிரியர்கள் இப்பணிக்கு பணிமாற்றம் செய்யப்படுவர்.\nபாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடப்பட்டுவிட்ட விவகாராம்: சென்னையில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்\nவெளிநாட்டில் வேலைபார்க்கும் இந்தியர்கள் சென்ற ஆண்டு இந்தியாவிற்கு அனுப்பிய தொகை 52 பில்லியன் டாலர்.\nIAS,IPS தேர்வு எழுதுவோர் கவனத்திற்க்கு\nஅடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் ”டிரெமஸ்டர் சிஸ்டம்” மாணர்வகளின் சுமையை குறைக்க புதிய க்ரேடிங் முறைக்கு அரசு உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/82539-chandrakanta-novel-is-back-to-small-screen-after-20-years.html", "date_download": "2018-07-19T05:42:59Z", "digest": "sha1:B6L4ZIPKK6R4VKYQLKUGKXMLVUS3ULDL", "length": 23924, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "இளவரசி சந்திரகாந்தா... 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறாள்! | Chandrakanta novel is back to small screen after 20 years", "raw_content": "\nகுமாரசாமியின் ஒருநாள் வருகைக்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் மதிப்பெண்ணைகளைக் குவிக்க உதவும் டி.ஏ.எஃப் மதிப்பெண்ணைகளைக் குவிக்க உதவும் டி.ஏ.எஃப்\n`ரயில் மோதி கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 50,000 பேர் பலி' - மத்திய அமைச்சர் தகவல் 'எங்களிடம் உறுப்பினர்கள் இல்லை என யார் சொன்னது 'எங்களிடம் உறுப்பினர்கள் இல்லை என யார் சொன்னது' - சோனியா அதிரடிப் பேச்சு 'காவிரியில் குளிக்கப் போகிறீர்களா' - சோனியா அதிரடிப் பேச்சு 'காவிரியில் குளிக்கப் போகிறீர்களா\n`தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-07-2018 அடுத்த மாதம் நடக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம்\nஇளவரசி சந்திரகாந்தா... 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறாள்\n90களின் நடுவில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பிரபல ஃபேன்டஸி தொடர் சந்திரகாந்தா. தேவகி நந்தன் காத்ரி எழுதிய ‘சந்திரகாந்தா’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட சீரியல் அப்போது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றத���. நடிகர் சபாஷ் கான் நாவலின் நாயகன் ‘குன்வர் விரேந்திர விக்ரம் சிங்’ பாத்திரத்திலும், மிஸ். இந்தியா பட்டம் பெற்ற ஷிகா ஸ்வரூப் நாயகி சந்திரகாந்தா கதாபத்திரத்திலும் நடித்தனர். கிட்டதட்ட 20 வருடங்களுக்குப் பிறகு அதே நாவலைத் தழுவி மீண்டும் ஒரு தொடர் இந்தியில் ஒளிபரப்பாகவுள்ளது.\n‘பிரேம் யா பஹேலி - சந்திரகாந்தா' எனப் பெயர் சூட்டபட்டிருக்கும் இந்தத் தொடர் நாளை முதல் ‘லைஃப் ஓகே’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் வீரேந்திர சிங் கதாபாத்திரத்தில் கவுரவ் கண்ணாவும், சந்திரகாந்தா கதாபாத்திரத்தில் க்ரித்திகா கம்ராவும் நடிக்கின்றனர். தொடர் சம்பந்தமாக க்ரித்திகா கம்ராவிடம் கேட்கபட்ட சுவாரஸ்யமான கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே...\nசந்திரகாந்தா கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க ஒப்புக்கொண்ட காரணம்\nஇதற்கு முன்னர் இப்படி ஒரு காஸ்ட்யூம் டிராமாவில் நான் நடித்தது இல்லை. இந்தத் தொடரின் கதையைக் கேட்ககேட்க சுவாரஸ்யமாய் இருந்தது. இந்தத் தொடரின் நாயகி வெறும் அழகி மட்டுமல்ல, அவர் ஒரு வீராங்கனை. அந்த பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது.\nநீங்கள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பழைய சந்திரகாந்தா தொடரைப் பார்த்திருக்கிறீர்களா\nசிறுவயதில் பார்த்தேன். ஆனால், இப்போது மீண்டும் அதை பார்க்க விரும்பவில்லை. பார்த்தால் நான் அதை ‘இமிடேட்’ செய்ய ஆரம்பித்துவிடுவேன். 90களின் கதையோ, திரைக்கதையோ இப்போது எடுபடாது. நடிப்பு, படமாக்கல், கதை சொல்லல் என எல்லாமே இப்போது மாறிவிட்டது. அதற்கேற்ப என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன்.\nபழைய சந்திரகாந்தா தொடர் நிகழ்த்திய மேஜிக்கை இந்த தொடர் மீண்டும் நிகழ்த்துமா\nஅது என் கையில் இல்லை. ஆனால், இந்த ‘பிரேம் யா பஹேலி - சந்திரகாந்தா’ தொடர் அதை விட பல மடங்கு பிரம்மாண்டாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என நம்புகிறேன். மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\nஇந்த தொடருக்காக நீங்கள் எடுத்துக்கொண்ட 'எக்ஸ்ட்ரா எஃபெக்ட்'\nஎன் கதாபாத்திரத்துக்கு நளினமான உடல் அமைப்பு வேண்டும் என்றார்கள். அதற்காக தினமும் சில மணிநேரம் யோகா செய்தேன். உடற்பயிற்சி செய்தால் உடல் கட்டுமஸ்தானதாக மாறிவிடும் என்பதால், யோகா மட்டும் செய்தேன்.\nசந்திரகாந��தாவாக நடிப்பதில் உள்ள சிரமங்கள் என்ன\nஇந்தி மற்றும் உருது மொழி உச்சரிப்புகள் சரியான விதத்தில் இருக்கவேண்டும். படப்பிடிப்பின்போது எனக்கு இந்தப் பிரச்னை இருந்தது இல்லை, ஆனால், வசனங்களைப் படித்து பார்க்கும்போது பயமாக இருக்கும். இந்தி, உருது மொழிகளில் உள்ள நீளமான வார்த்தைகள் பல வசனங்களில் இடம்பெற்றிருக்கும். அதை மனப்பாடம் செய்து, ஒத்திகை பார்க்க மட்டும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வேன்.\nவேறு என்ன நிகழ்ச்சிகளில் பணியாற்றுகிறீர்கள்\nசந்திரகாந்தாவுக்கு மட்டும் நாளைக்கு 14 மணி நேரம் உழைக்கிறேன். வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்ற நேரம் இல்லை.\nரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது\nஎல்லோரும் ‘ப்ரேம் யா பஹேலி - சந்திரகாந்தா’ தொடரைக் கண்டிப்பாகப் பாருங்கள். இது மற்ற தொடர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தொடராக இருக்கும். உங்களைக் கண்டிப்பாக சந்தோஷப்படுத்தும்.\nரசிகர்களைக் கதறவிடும் தமிழ் சினிமா இன்வெஸ்டிகேசன் சீன்ஸ் இவைதான் மக்களே..\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\n``தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்குக் காரணமல்ல..\" - நீலிமா ராணி\n”ஏலியன் நம்பியார், வேற்றுகிரகத்தில் எம்.ஜி.ஆர்” - இந்தியாவின் முதல் ஸ்பேஸ\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஉங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory\nமெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் இல்லாத உலகக் கோப்பையின் பெஸ்ட் லெவன்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஇளவரசி சந்திரகாந்தா... 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறாள்\n‘நான் ஒரு காமெடியனே கிடையாதுங்க..’ - சார்லி கலகல\nதீபா வழியில் கமல், விஜய், அஜித் - கோலிவுட் கலாட்டா\nதாரக் மேஹ்தா - 2000 எபிஸோடுகளைக் கடந்த சீரியலின் நதிமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/01/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-07-19T05:46:48Z", "digest": "sha1:3WDVQJAEQWQSUX2SBWXWFOIGFGTQTHRN", "length": 22500, "nlines": 188, "source_domain": "senthilvayal.com", "title": "வாரம் 1 நாள் தேங்காய் பாலை பயன்படுத்தி எப்படி உங்கள் சரும அழகை இளமையாக்கலாம்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவாரம் 1 நாள் தேங்காய் பாலை பயன்படுத்தி எப்படி உங்கள் சரும அழகை இளமையாக்கலாம்\nஉங்கள் சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய் பாலை பயன்படுத்தலாம். தேங்காய் பால் குளிர்ச்சியானது. அதிக புரதச் சத்துக்கள் கொண்டது. வயிற்றுப் புண்களை ஆற்றும். புது செல்களை உருவாக்கும். அதிக ஆன்டி ஆக்ஸெடெட்ன் நிறைந்தவை.\nதேங்காய்ப் பால் சாப்பிடுவது எப்படி மிகவும் நல்லதோ அதேபோல் அழகிற்கும் அசர வைக்க்கும் நன்மைகளை தருகிறது. தேங்காய் பால் சரும பொலிவிற்கு உதவுகிறது. கருமையை போக்குகிறது. நிறத்தை கூட்டுகிறது. சுருக்கத்தைப் போக்கும் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் நன்மைகளை தருகிறது.\nதேங்காய் பாலை தினமும் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் உங்கள் சருமத்தில் என்னென்ன மாற்றங்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகேரட் சாறு – 1 டீஸ்பூன்\nதேங்காய் பால் – 1 டீஸ்பூன்\nஇரண்டையும் சம அளவு கலந்து முகத்திற்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் உங்கள் சரும நிறம் அதிகரிக்கும்.\nஎண்ணெய் வடிவதை தடுக்க :\nமுல்தானிமட்டி – 1 டீஸ்பூன்\nதேங்காய் பால் – 1 டீஸ்பூன்\nஇரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து முகத்துக்கு பேக் போல் போடுங்கள். வாரம் ஒரு முறை செய��ய வேண்டும். விரைவிலேயே அழகு பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும்.\nமாசு மருக்கள் விலக :\nதேங்காய் பால் – 2 டீஸ்பூன்\nகடலை மாவு – 1 டீஸ்பூன்\nஇரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த பேக்போட்டு வர முகம் பிரகாசமாகும். இதில் கடலை மாவுக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழுவினால் முகம் பளிச்சென்று மாறும்.\nஉருளைக்கிழங்கு ஜூஸ் – 1 டீஸ்பூன்\nதேங்காய் பால் – 1 டீஸ்பூன்\nபயிற்றம் மாவு – 1 டீஸ்பூன்\nமூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு ”பேக்” போடுங்கள். காய்ந்ததும் கழுவி விடுங்கள். வாரம் இருமுறை இதைச் செய்தால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.\nஇளநீரில் இருக்கும் வழுக்கையை எடுத்து தேங்காய்ப் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள் குளிப்பதற்கு முன் இந்த விழுதை தலை முதல் பாதம் வரை நன்றாக பூசுங்கள். பிறகு சில நிமிடம் கழித்து குளியுங்கள். வாரம் ஒரு முறை செய்தால் போதும். சருமமும் பொலிவு பெறும். பித்தத்தால் வரும் பாதிப்புகள் விலகும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர ப��ட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\nவீட்டில் செல்வம் பெருக, என்ன செய்யலாம்… என்ன செய்யக் கூடாது\nஉடல் துர்நாற்ற பிரச்னைக்கு உருவாகிறது தீர்வு\n யாருக்கு எங்கு முத்தம் கொடுக்க வேண்டும்.\nதலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க பச்சை மிளகாய் உதவும் – நம்ப முடியலையா\nசிறுநீரக கல் உண்டாக இதெல்லாம்தான் காரணம் – இதை சரியாக செய்தாலே அதனை தவிர்க்கலாம்…\nஇந்த 8 உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் உங்களது உடல் எப்பவும் ஆரோக்கியமாக இருக்கும்…\nராங் கால் – நக்கீரன் 04.07.2018\nவெள்ளரிக்காயை ஏன் தோல் சீவி சாப்பிடக் கூடாது… அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்… அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்\nஉங்க இதயம் பலவீனமா இருக்கான்னு கண்டுபிடிக்கும் எட்டு அறிகுறிகள் இதுதான்… டெஸ்ட் பண்ணி பாருங்க…\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T06:11:58Z", "digest": "sha1:ZLBXM2WDROYFMNMN46MVU67MQTPOVNOS", "length": 8765, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு பதக்கம் (அல்லது கொட்டகையின் நட்சத்திரம், பழமையான நட்சத்திரம் அல்லது பென்சில்வேனியா நட்சத்திரம்) ஒரு அலங்கார வண்ணப்பூச்சுப் பொருள் அல்லது உருவமாகும், பெரும்பாலும் ஐந்து-புள்ளி நட்சத்திரத்தின் வடிவில், ஆனால் எப்போதாவது ஒரு வட்டமான \"வேகன் சக்கரம்\" பாணியில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பொதுவாகக் காணப்படுகின்றன மற்றும் பெரும்பாலும் ஜெர்மன்-அமெரிக்க விவசாய சமூகங்களில் காணப்படுகின்றன.\nபார்ன்ஸ்டார்ஸ் பில்டரின் அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தது, ஆனால் அழகியல் காரணங்களுக்காக மிகவும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது, இது கட்டுமானப் பணிகள் முடிந்தபின் கட்டிடத்திற்கு சேர்க்கப்பட்டன. [2] [3] பென்ஸில்வேனியா பகுதியில் தனிப்பட்ட அடுக்கு மாடிக்கு ஏராளமான மரப்பாவைகளை ஆர்வலர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள், அங்கு அதற்கான பல உதாரணங்கள் இன்னமும் காணப்படுகின்றன. வெர்சியாவுக்கு முந்தைய யுனைட்டட் ரிச்சர்டு, பெரிய தொழிற்சாலைகள், குறிப்பாக தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பொதுவாக நட்சத்திரங்கள் இருந்தன. [1]\nபார்ன்ஸ்டார்கள் ஒரு பிரபலமான அலங்கார வடிவமாகவே இருக்கின்றனர், மேலும் நவீன வீடுகள் சில நேரங்களில் எளிய, உலோகம், ஐந்து-புள்ளி நட்சத்திரங்களுடன் அலங்கரிக்கப்படுகின்றன, இது தயாரிப்பாளர்கள் \"களஞ்சியம்-நட்சத்திரங்கள்\" என்று விவரிக்கின்றனர். அ\nHistory of the Barn Star வட அமெரிக்காவில் | அமிஷ் பார்ன் நட்சத்திரங்கள் நவம்பர் 26, 2006, வெயிபேக் மெஷினில் காப்பகப்படுத்தப்பட்டன.\nபெர்ட்ஃபோர்டு மற்றும் சோமர்செட் கவுண்டிஸ், பென்சில்வேனியாவில் பார்ன் நட்சத்திரங்கள் வரை செல்லவும். அசல் படத்திலிருந்து 8 பிப்ரவரி 2007 அன்று காப்பகப்படுத்தப்பட்டது. 2007-03-08 இல் பெறப்பட்டது.\n\"பார்ன் டான்ஸ் ஓல்ட் ஃபேசட் நட்சத்திரம்\" வரை செல்லவும். 2009-07-30இல் அசல் இருந்து காப்பகப்படுத்தப்பட்டது. 2007-03-08 இல் பெறப்பட்டது.\nபெர்ட்ஃபோர்டு மற்றும் சோமர்செட் கவுண்டிஸ், பென்சில்வேனியாவில் பார்ன் நட்சத்திரங்கள் வரை செல்லவும்\nமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி ந��றுவனம் காளையார்கோவில்\nசிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2017, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/grandiloquence", "date_download": "2018-07-19T05:36:52Z", "digest": "sha1:DOS6SSTAPPBOH6VASTPGSBTWV4AXQA7L", "length": 4466, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "grandiloquence - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபெரும்பேச்சு,ஆடம்பர வார்த்தை, அலங்கார மொழி, வாய்ப்பந்தல்\nThe people were fooled by the grandiloquence of the politicians - அரசியல்வாதிகளின் அலங்காரப் பேச்சில் மக்கள் ஏமாந்தனர்\n{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 07:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/190085/", "date_download": "2018-07-19T05:50:13Z", "digest": "sha1:MCDRP762DW53LJIYZ74KBVE7AWUZXZBP", "length": 9476, "nlines": 126, "source_domain": "www.vavuniyanet.com", "title": "ஆரோக்கியமான முறையில் பேஸ்புக்கினை பயன்படுத்த புதிய வசதி!! – Vavuniya News | Vavuniya Today News | வவுனியா | வவுனியா செய்திகள்", "raw_content": "\nஆரோக்கியமான முறையில் பேஸ்புக்கினை பயன்படுத்த புதிய வசதி\nதனது பயனர்கள் ஆரோக்கியமான முறையில் பேஸ்புக்கினை பயன்படுத்த ஏராளமான வசதிகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக சாவிச் சொற்களை (Key Words) அடிப்படையாகக் கொண்ட மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்வது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇவ் வசதியின் ஊடாக குறிப்பிட்ட சில சாவிச் சொற்களைக் கொண்டு அவற்றினை அடிப்படையாகக் கொண்ட போஸ்ட்களை பயனர்கள் தமது டைம் லைனில் மறைக்கக்கூடியதாக இருக்கும்.\nஇவ்வாறு 30 நாட்கள் வரைக்கும் மறைத்து வைத்துக்கொள்ள முடியும். அதாவது தற்காலிகமாக மாத்திரமே மறைக்க முடியும். நிரந்தரமாக மறைக்க முடியாது.\nஇவ் வசதி இவ் வருடம் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nShare the post \"ஆரோக்கியமான முறையில் பேஸ்புக்கினை பயன்படுத்த புதிய வசதி\nசெவ்வாய் கிரகத்தில் சிலந்திகள் ஊர்ந்து சென்ற அடையாளங்கள் : நாசா தகவல்\nயூடியூப் வீடியோக்களை இனி களவாட முடியாது\nவட்ஸ்அப் பயன்படுத்துபவரா நீங்கள் : அப்படியென்றால் நிச்சயமாக இதை படியுங்கள்\nகூகுள் நிறுவனம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nஇந்த சாதனம் இருந்தால் பொருட்கள் திருட்டு போகாதாம்\nகணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை : அதிரடியாக பரவும் ரஷ்ய வைரஸ்\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம்: 11 லட்சம் மனித பெயர்களுடன் பயணம்\nஅதி உயர் வேகம் கொண்ட Wi-Fi தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பேஸ்புக்\nவேலைக்கு ஆள் எடுக்க நேர்முகத்தேர்வு நடத்தும் அதிசய ரோபோ\nமீண்டும் சிக்கலில் பேஸ்புக் : மூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஹனிபா கடமைகளைப் பொறுப்பேற்றார்\nவவுனியாவில் மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி\nவவுனியாவில் சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்கா திறந்துவைப்பு\nவவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா\nவவுனியாவில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு\nவவுனியாவில் சர்வதேச யோகா தினம் அனுஸ்டிக்கப்பட்டது\nவவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா : இரவு நிகழ்வுகள்\nவவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018\nவவுனியாவில் அறநெறி கொடி மாதம் சிறப்பாக அனுஸ்டிப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adikkadi.blogspot.com/2009/03/blog-post_26.html", "date_download": "2018-07-19T05:30:03Z", "digest": "sha1:G2NBVFL3LJKMIIOJ7TFV4IYZCBXBEGAO", "length": 20325, "nlines": 93, "source_domain": "adikkadi.blogspot.com", "title": "அடிக்கடி...: \"ரொம்ப பயன்துட்டான்ல\"", "raw_content": "\n'ம­ளுக்' என்று குழாயை திறந்துவிட்ட மாதிரி கண்ணீர் வரும் ராஜேந்தருக்கு எந்த சந்தர்பத்தில் அழுவார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. \"நான்லாம் ஊர்லே இருக்கும்போது ஒரு வேளை சோ...\" என்று ஆரம்பிக்கும்போதே தார�� தாரையாக கண்ணீர் ஓடும். சிறு பிள்ளைகள் மாதிரி, இரண்டு கைகளாலும் துடைத்துக் கொள்வார். அந்த வாக்கியத்தை முடிப்பதற்குள்ளாகவே அடுத்த சம்பவத்திற்கு தாவி, \"நானெல்லாம்....\" என்று இரண்டு கைகளாலும் சிட்டிகை போட்டுக்கொண்டே, \"ங்கொம்....\" என்று ஆரம்பித்து சென்னை பாஷையை சிதறு தேங்காயாக்குவார்.\nசிரிக்க ஆரம்பித்தார் என்றால், பக்கத்து பில்டிங்குகள் கூட கிடுகிடுக்கும். உட்கார்ந்த இடத்திலேயே அப்படியே குட்டிக்கரணம் அடித்து சிரிப்பார். அப்படியரு சிரிப்போற்சவம் நடந்து கொண்டிருந்தபோதுதான் ராஜேந்தரை உலுக்குகிற அந்த நிகழ்ச்சியும் நடந்தது. வயதான அம்மாள் ஒருவர் வாசலில் நின்று கொண்டு, \"என் ராசா... நீதான் இந்த கொடுமைய தட்டிக் கேட்கணும்\" என்றார் பெருங்குரலெடுத்து\nஅப்போது இவர் பூங்கா நகர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. அந்த வயதான அம்மாளும் பூங்கா நகரிலிருந்துதான் வந்திருந்தார். சினிமாவில் வருவது போல, \"என்னாச்சும்மா... அழாம சொல்லு, நான் இருக்கேன்ல\" என்று ஆறுதல் கூறிய ராஜேந்தர், அந்த அம்மா சொன்ன கதையை கேட்டு ஒரு புறம் கண்ணீர் வழிய, மறுபுறம் நெஞ்சை புடைத்துக் கொண்டு ஒரு பெரும் போருக்கு ஆயத்தமானார்.\nஅவர் சொன்னது இதுதான். \"அய்யா.... என் புள்ளைய திருட்டு கேஸ்லே போலீஸ் புடிச்சிட்டு போயிடுச்சு. விடிய விடிய அடிச்சிருப்பானுங்க போலிருக்கு. குத்துயிரா கிடக்கிறான். பெரிய ஆஸ்பத்திரிலே சேர்த்துருக்கோம். ஆனா ஒரு டாக்டரும் வைத்தியம் பார்க்க மாட்டேங்குறான். புள்ள துடியா துடிக்கிறான். கொஞ்சம் வந்து பாருங்களேன். உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா...\" ன்னாங்க. அந்த கடைசிவரியில் தனது அத்தனை வருட பொறுமையையும் தொலைத்துவிட்ட டி.ஆர், \"யேய் ங்கோ.... எட்றா வண்டிய\" என்றார். அந்த அம்மாளையும் வண்டிக்குள் திணித்துக் கொண்டு புறப்பட்டது பீரங்கி இருக்கிற நிலைமையை பார்த்தால் அது காராக படவில்லை என் கண்களுக்கு\nசென்ட்ரல் ரெயில்வே நிலையத்திற்கு எதிரே இருக்கிறதே, அதே ஜிஎச்சுதான். காரை விட்டு கீழே இறங்கிய டி.ஆர், \"எங்கே இருக்கான் உம் புள்ள முதல்ல அவன காட்டு. அப்புறம் காட்றேன் இவனுங்களுக்கு\" என்றார் அந்தம்மாளிடம். கண்ணீரும் கம்பலையுமாக அந்தம்மாள் வழிகாட்ட, ரதகஜதுரகபதாதிகளுடன் வேக வேகமாக வார்டுகளை கடக்க ஆரம்பித்தார் ராஜேந்தர்.\nயேய், ராஜேந்தருடா... என்று முகத்திலும் குரலிலும் ஆச்சர்யம் காட்டியபடி ஒவ்வொரு பேஷண்ட்டாக எழுந்து இவர் பின்னாலேயே ஓடி வர, மேற்படி பையனை நாங்கள் அடைவதற்குள் எங்களுக்கு பின்னால், சுமார் ஐநு£று அறுநு£று பேர் வேடிக்கை பார்க்கும் ஆர்வத்துடன் திரண்டிருந்தார்கள். கூட்டத்தை பார்த்ததும் ஜல்லிக்கட்டுக் காளை இன்னும் கொஞ்சம் முறுக்கிக் கொண்டு துள்ளியது. \"டேய், யாருடா இவனை அடிச்சது\" என்றார் படத்தில் வருவது போலவே.\nஅன்றைக்கு பார்த்து எந்த கோட்டான் முகத்திலே முழிச்சாரோ, அந்த பையனை அடித்த இன்ஸ்பெக்டரும் அந்த பேஷன்டுக்கு அருகில்தான் நின்றிருந்தார். பையனின் அம்மா, \"இவருதாங்க அடிச்சாரு\" என்று இன்ஸ்பெக்டரை காட்ட, நரம்புகள் புடைக்க கத்த ஆரம்பித்தார் டி.ஆர். \"யோவ்... ஒரு பச்ச மண்ண() இப்படி அடிச்சிருக்கியே, உனக்கெல்லாம் தம்பி தங்கச்சி இருக்காங்களாய்யா) இப்படி அடிச்சிருக்கியே, உனக்கெல்லாம் தம்பி தங்கச்சி இருக்காங்களாய்யா இவன் செத்துப் போயிருந்தா என்னய்யா பண்ணுவே இவன் செத்துப் போயிருந்தா என்னய்யா பண்ணுவே இவன் திருப்பி அடிக்க மாட்டான்னுதானே அடிச்சே இவன் திருப்பி அடிக்க மாட்டான்னுதானே அடிச்சே வா, எங் கூட சண்டை போடு. யூனிபார்மை கழட்டிட்டு வா...\" என்று சொல்லிக் கொண்டே, தன் சட்டை பித்தான்களை சரக் சரக்கென்று கிழித்து தள்ளினார். இந்த கோப வார்த்தைகளை அவர் முடித்திருந்தபோது, ராஜேந்தரின் வெள்ளை சட்டையில் ஒரு பட்டன் கூட இல்லை. அநேகமாக முக்கால் வாசி சட்டையை கழற்றியிருந்தார்.\nபக்கத்தில் நின்றிருந்த நாங்கள் பாய்ந்து சென்று மேற்கொண்டு அவர் சட்டையை கழற்றாமல் பார்த்துக் கொண்டோம்.\nஇல்ல சார்... இவன் என்ன செஞ்சான்னு.. இன்ஸ் ஆரம்பிக்கும்போதே குறுக்கிட்டு, \"என்ன வேணா செய்யட்டும்யா இன்ஸ் ஆரம்பிக்கும்போதே குறுக்கிட்டு, \"என்ன வேணா செய்யட்டும்யா கொல கூட பண்ணட்டும். அவனை அடிக்கிற அதிகாரம் உனக்கு இருக்கா கொல கூட பண்ணட்டும். அவனை அடிக்கிற அதிகாரம் உனக்கு இருக்கா சட்டம் தெரியுமா உனக்கு இபிகோ\" ன்னு ஆரம்பிச்சு மறுபடியும் யாருக்கும் புரியாத விஷயங்களை எடுத்துவிட்டார், \"நானும் லாயருக்கு படிக்கணும்னு ஆசைப்பட்டவன்தான், தெரியுமா\" என்றார் மூச்சு வாங்க...\nஅதற்குள், ஆஸ்பிடல் டீன் பதறியடித்துக் கொண்டு ஓடோடி வந்தார். \"சார், வாங்க நம்ம ரூம்லே போய் உட்கார்ந்து பேசுவோம்\" என்று அவர் அழைக்க, சிங்கம் மறுபடியும் ஒரு துள்ளு துள்ளி அடங்கியது. இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த பையனின் அம்மா கையெடுத்து கும்பிட்டார். கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. \"இந்த பையனை காப்பாத்த வேண்டியது எங்க பொறுப்பு\" என்று உறுதியளித்தார் டீன்.\n\"யோவ் போங்கய்யா அவங்கவுங்க வார்டுக்கு\" என்று வேடிக்கை பார்த்தவர்களை டீனே துரத்தியடித்தது வேடிக்கையாக இருந்தது.\nகாரில் திரும்பும்போது, \"கொஞ்சம் தண்ணி வாங்குங்கய்யா\" என்றார் டிஆர். அழுது அழுதே அஞ்சு லிட்டர் தண்ணியை வெளியேத்தினவருக்கு, ஒரு லிட்டர் பாட்டில் ஒன்றை வாங்கி கொடுத்தோம். ஒரே மூச்சில் குடித்தவர், \"ரொம்ப பயன்துட்டான்ல\" என்றார் இன்ஸ்பெக்டர் குறித்து. \"நாங்களும்தான்....\" என்று வாய் வரை வந்ததை அடக்கிக் கொண்டு \"ஆமாண்ணே...\" என்றோம் கோரசாக\nகடைசிவரை அந்த பையன் என்ன தப்பு பண்ணினான்னு யாருமே கேட்கலே அது ஏன்னுதான் இன்னிக்கு வரைக்கும் புரியலே...\nநான் டி.ஆர். ஐ பல முறை எனது தளத்தில் கிண்டலடித்திருக்கிறேன். அவர் நடத்தும் காமெடி ஷோக்களுக்காக.\nஆனால் ஒரு எம்.எல்.ஏ.வாக பூங்கா நகர் தொகுதியில் அவர் மிக சிறப்பாக பணியாற்றினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது தவிர தொகுதி மக்கள் எப்போதும் எந்த பிரச்னை குறித்தும் அவரை சுலபத்தில் அணுகமுடியும் என்று கூறுவார்கள்.\nஇந்த சீரியலை பாகம் பாகமா எழுதுங்க ப்ளீஸ்...\nதயவு செஞ்சு இதை அப்படியே கன்டின்யு பண்ணுங்க, இப்படி சிரிச்சு பல நாளாச்சு :)))))))))))))))\nபி‌ரபல எழுத்‌தா‌ளர்‌ எஸ்‌.ரா‌மகி‌ருஷ்‌ணன்‌ தா‌ன்‌ வி‌ரும்‌பி‌ய வலை‌ப்‌பதி‌வுக‌ள்‌ பற்‌றி‌ தனது இணை‌யதளத்‌தி‌ல்‌ குறி‌ப்‌பி‌டும்‌போ‌து நமது அடி‌க்‌கடி‌.பி‌ளா‌க்‌ பற்‌றி‌யு‌ம்‌ சி‌லா‌கி‌த்‌து எழுதி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அது அப்‌படி‌யே‌ கீ‌ழே‌....\nபத்திரிக்கையாளர் அந்தணன் எழுதும் சினிமா தொடர்பான பதிவுகள் வாய்விட்டு சிரிக்க வைக்ககூடியவை. அற்புதமான நகைச்சுவை உணர்வுடன் ஒளிவுமறைவின்றி அவர் எழுதும் பதிவுகள் தனித்துவமானவை. அவரை பலமுறை சந்தித்துபேசியிருக்கிறேன். ஆனால் இவ்வளவு நகைச்சுவை கொண்டவர் என்பதை நேரில் அறிந்து கொள்ள முடிந்ததில்லை. கேலியும் கிண்டலும், அதன் ஊடாக பீறிடும் உண்மைகளும் இவரது எழுத்தின் த���ிச்சிறப்பு.\nசினிமா பத்திரிகையாளர் அந்தணனின் வலைப்பூ. திரைப்பட கலைஞர்களுடனான தனது அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்கிறார் அந்தணன். நமீதா படப்பிடிப்பில் மிளகாய்த் து£ள் கொட்டப்பட்ட களேபரம், பீரோவோடு திருடனை து£க்கும் காட்சியில் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு அடிபட்ட கதை. விஜய.டி.ராஜேந்தரின் ஜோசிய அபிமானம் என நாமறிந்த கலைஞர்களின் இன்னொரு சுவையான பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன பதிவுகள். வள்ளலாரின் மறுபிறவி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவரின் அலப்பறை தனிக்கதை. தெருவெல்லாம் ஓடுற டிப்பர் லாரி மாதிரி, நரம்பெல்லாம் ஓடுற ரப்பர் லாரிதான் நம்ம பிரபுதேவா என்பது போன்ற வரிகள் வாசிப்புக்கு சுவை கூட்டுகின்றன. தேதி 5/5/10 பக்கம் -19\nதொப்புளுக்கு குளோஸ் அப்.... துரத்தியடித்த ப்ரிவியூ...\nஅவரு ஒரு 'நீர் வாழ்' தாவரம்\nவிதி ஆர்மோனியத்தில, வில்லங்கம் தோள்பட்டையிலே\nகொலுசு வடிவ இதயமும்....கோபித்துக் கொண்ட டி.ஆரும்\nகுடிகார செல்லனும், குலதெய்வம் நயன்தாராவும்\nஇருப்பதை எடுத்து கொடுப்பார் கிடைத்ததை எடுத்து அடிப...\nதேமேன்னு எம்பாட்டுக்கு போனவனை பிளாக்கு ஆரம்பிக்க வச்சிட்டாய்ங்க. தெனோமும் சினிமா மொகத்துல முழிச்சாலும், எதையெதையோ எழுதி கிழிச்சாலும், கிழிச்சு எழுதுற பேப்பர் சைசுக்குதான் நம்ப பயோ-டேட்டா அதனால இப்போதைக்கு எம்பேரு மட்டும் போதும். அந்தணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-19T05:29:51Z", "digest": "sha1:4GZZGNGRRGWN42QHORZLHU26SH3FMTBH", "length": 6733, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "» சாவகச்சேரியில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு!", "raw_content": "\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nதமிழர்களுக்கு மாத்திரமே நல்லிணக்கம் போதிக்கப்படுவதாக சிறிதரன் ஆதங்கம்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்\nகூட்டு எதிர்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தெரிவித்தார் பசில்\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் முற்றுகையிலிருந்து மக்களை மீட்கும் போராட்டம்\nசாவகச்சேரியில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு\nசாவகச்சேரியில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு\nயாழ். சாவகச்���ேரி நகரத்தில் அழுகிய நிலையில் சிசுவின் சடலம் இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nசாவகச்சேரி நகரசபை சுத்திகரிப்பாளர்கள் பொது மலசல கூடத்திலிருந்து குறித்த சிசுவின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nயாழில் மாணவிகள் இருவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது\nயாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது\nதொடரும் மர்ம நபர்களின் அட்டகாசம்: அச்சத்தில் யாழ். மக்கள்\nவடக்கில் அதிகரித்துவரும் இனந்தெரியாத நபர்களின் அட்டகாசங்கள், பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும்,\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\nயாழ்ப்பாணம் – அச்சுவேலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டிட\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nவட. மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் ‘கவனமாக சென்று வாருங்கள்’ என்ற நிகழ்ச்சித்திட\nஇளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் குடும்பத்தினருக்கு வீடு கையளிப்பு\nநீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் குடும்பத்தினரின் வீட்டினை சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள்\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்\nகூட்டு எதிர்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தெரிவித்தார் பசில்\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் முற்றுகையிலிருந்து மக்களை மீட்கும் போராட்டம்\nகேரளாவில் தொடரும் கடும் மழை: 20 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாய் நிதியுதவி\nஇஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://citukuruvi.blogspot.com/2016/07/blog-post_27.html", "date_download": "2018-07-19T06:01:03Z", "digest": "sha1:6G7ZTOGOFS23ZRZALZLBNTM6MPDKOXAV", "length": 14221, "nlines": 159, "source_domain": "citukuruvi.blogspot.com", "title": "யாசித்தல்... | ஆத்மா", "raw_content": "\nHome » உணர்வுகளின் மொ.பெ » கவிதை » யாசித்தல்...\nஎழுத்துக்களை நான் சுவைக்க வேண்டும்\nஎழுதுவதைப் போன்று.... அப் பொழுதுகளில்\nகேவலமாய், நக்கலாய் எனை வ��ளிக்கும்.\nகாதல் நிறைந்தவை , வேசமிட தயங்குபவை\nஎழுத்துக்களைச் சுவைக்க வேண்டிய நிர்ப்பந்தம்\nஇச் சமயம் சுயநலமில்லை, சுக நலமில்லாத‌\nஒரு ஆன்மாவுக்காக... என் சுவைத்தலின்\nவிரைவு அப் பிரிதான்மாவின் இருத்தல்.\nஇணைந்து ஓர் பின்னிரவும் அவசியப்படுகின்றது\nஎன் பகல் பொழுதுகள் பின்னிரவுகளை\nலேபிள்கள்: உணர்வுகளின் மொ.பெ, கவிதை\nஅவ்வெழுத்துக்கள் வீரியம், / அருமையான பாடு்பொரு்ள் \nபழக்கப்பட்டிருப்பர்/ இதுதான் கவிஞன் வாழ்க்கைதொடர்ந்து வலையில் எழுதுங்க சகோ\nதமிழ்மணம் திரட்டி என்னாச்சு ப்ரோ[[ காணவில்லை\nபின்னிரவுகளை கொள்ளையிடும் பகல் பொழுதுகள்/\nஉண்மையைச் சொல்லப் போனால் எனக்கு இந்தப் பாடு பொருள் படா பொருள் பற்றியெல்லாம் தெரியாது அண்ணா\nஹா,,,, ஓம் அண்ணா வலையையும் கவனிக்காட்ட்டி மனது பாழடைஞ்சி போகுதே\nஇணைத்துத்தான் இருக்கின்றேன், ஏதும் பிழைகளொ தெரியவில்லை, எனக்கு தமிழ் மணம் காட்டுகிறதே\n2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...\nஇன்றைக்கு அதிகமாக எல்லோரும் பேசக் கூடிய ஒரு விடயெமென்றால் அது உலக அழிவு பற்றியத்தான் இருக்க முடியும். விஞ்ஞானிகள் கூட தங்களது மூளைகளை பிழிந்...\nஇது ஒரு உண்மைக் காதல் கதை\nஉண்மைக் காதலின் சக்தியை யாராலும் எதனாலும் அளவிட முடியாது என்பது உண்மைக் காதலுக்கு மட்டும் தான் புரியும். சட்டைப் பையிலிருக்கும் பணத்திற்...\nஇன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ந...\nஒரு பிரபலத்தின் பரிதாப இறுதி நாட்கள்...\nஇந்தப் பிரபலத்தைப் பற்றி நான் அப்போது பெரிதாக அறிந்திருக்கவில்லை. இவரைப் பற்றிய எனது தேடலை ஊக்கப்படுத்தியது இவருடைய மரணம் என்று தான் சொல்லவ...\nமத நம்பிக்கையில் கை வைக்கும் சியோனிஸ்டுகள்\nதொலைக்காட்சி ,இணையத்தளம் , பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,வானொலி என அனைத்து ஊடகங்களிலும் பிரதான செய்தியாக டிசம்பர் உலக அழிவு தொடர்பான செய்தி...\nஇன்னைக்கு மனிசனுக்கு என்னமாதிரி எல்லாம் போட்டி வைக்கனும்னு ஒரு வெவஸ்த்தையே இல்லாமாப் போச்சு...\nஉலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி...\nஎம் உள்ளம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இறைவனைத் தவிர ...\nஅன���புள்ளங்கள் என்னோடு மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம். byathma@gmail.com .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/cinemanews-0229112016/", "date_download": "2018-07-19T06:09:39Z", "digest": "sha1:VUBOQXMC53GMOPZQX4KYROOFPX7QLVZ4", "length": 7705, "nlines": 99, "source_domain": "ekuruvi.com", "title": "என் மகளை பொய் சொல்ல வைத்து விட்டார்கள் – மஞ்சு வாரியர் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → என் மகளை பொய் சொல்ல வைத்து விட்டார்கள் – மஞ்சு வாரியர்\nஎன் மகளை பொய் சொல்ல வைத்து விட்டார்கள் – மஞ்சு வாரியர்\nமலையாள நடிகை மஞ்சு வாரியரும் மலையாள நடிகர் திலீப்பும் காதலித்து திருமணம் செய்தனர். அவர்களுக்கு மீனாட்சி என்ற 16-வயது மகள் இருக்கிறாள். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக திலீப்பும் மஞ்சுவாரியரும் பரிந்தனர். இதையடுத்து, திலீப், நடிகை காவ்யா மாதவனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அவரும் கணவரை பிரிந்தவர்.\nஇவர்களிடையே ஏற்கனவே நெருக்கம் இருந்தது. இதனால்தான் மஞ்சுவாரியர் திலீப்பை விட்டு பிரிந்தார் என்று கூறப்பட்டது. ஆனால் திலீப் அளித்த பேட்டியில், “என் மகள் விரும்பியதால்தான் காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டேன்” என்று கூறி இருந்தார்.\nஇதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மஞ்சுவாரியர், “திலீப், காவ்யாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எங்கள் மகள் மீனாட்சி கட்டாயப்படுத்தினாள் என்று கூறுவதில் உண்மை இல்லை. அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்வதற்காக மகள் மீனாட்சியை பொய் சொல்ல வைத்து விட்டார்கள். திலீப் எப்பொழுதான் நடிப்பார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nரஜினியுடன் மோதும் கங்கனா ரணாவத்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகீர்த்தி சுரேசுக்கு இரட்டை விருந்து\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nவாஷிங் மெஷினுக்குள் சிக்கி கொண்ட 3 வயது குழந்தை\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் கட்சி ஆட்சியைப் பிடித்தால் பிரதமர் யார் முன்னா��் பிரதமர் அப்பாசி தகவல்\nகேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அனைத்துக்கட்சி குழு பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்புள\nசசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உச்சகட்ட குழப்பத்தால் திணறும் ஆணையம்\nகோலாகலமாக இடம்பெற்ற கியூபெக் கோடை திருவிழா\nபஞ்சாப் இடைத்தேர்தலின் முடிவு அகாலி தளத்துக்கு கிடைத்த மரண அடி: முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங்\nமார்க்கம்-தோர்ன்ஹில் தொகுதி இடைத்தேர்தல் – லிபரல் கட்சி வெற்றி\nஏரோபிக் உடற்பயிற்சியும் அதன் பயன்களும்\n‘எச்–1 பி’ விசா: அமெரிக்கா முக்கிய அறிவிப்பு\nஇன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை.- பாமயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2016/10/5300_94.html", "date_download": "2018-07-19T06:11:31Z", "digest": "sha1:IRKQ2HAKJIQBFWSXIUS7LL4P3S4KGJJG", "length": 23052, "nlines": 235, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: 5300 வயது பனிமனிதன் பேசுவது தமிழா?!", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nசெவ்வாய், 11 அக்டோபர், 2016\n5300 வயது பனிமனிதன் பேசுவது தமிழா\nஆஸ்திரியா-இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல்.\nஇதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா அந்த உடல் 90% சதவிகிதம் அப்படியே இருந்ததுதான். அதுமட்டுமல்ல அந்த மனிதன் பயன் படுத்திய பொருட்களும் அப்படியே பனியில் உறைந்து போயிருந்தது. மனித அறிவியல் வரலாற்றில் இப்படி முழுமையாக சிதிலமின்றி கிடைத்த மம்மி இதுதான். கடல்மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்தில் இறந்து கிடந்ததால் இப்படி அச்சு குலையாமல் அந்த உடல் கிடைத்தது.\nஇந்த மம்மி இவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாய் பனியில் உறைந்த இடத்தை 'ஊட்ஸல் ஆல்ப்ஸ்' என்று அழைப்பார்கள். அதைக் காரணமாக வைத்து அந்த மம்மி மனிதனுக்கும் 'ஊட்சி' என விஞ்ஞானிகள் பெயர் வைத்தனர். தோளில் 6 அடி வில்லும் 14 அம்புகளும், தாமிர கோடாரியுடன், கரடி தோலினால் ஆன உடைகளுடன் இறந்து போயிருந்த ஊட்சி இறப்பதற்கு முன் சாப்பிட்டது என்ன தெரியுமா சிவப்பு மானின் இறைச்சி. அவரின் உடலில் 56 இடங்களில் பச்சை குத்���ியிருந்ததையும், அவருக்கு பல்வேறு எலும்புப்பிரச்சினைகள் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளார்கள். ஊட்சி பின்னால் இருந்து எய்யப்பட்ட அம்பினால் இறந்ததையும், அப்போது அவருக்கு வயது 45 என்பதையுமே கண்டுபிடித்துவிட்டார்கள். இதைவிட கூடுதல் தகவல் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து அவர் மனவேதனையுடன் இருந்ததையும் விரல் நகங்களில் உள்ள ரேகைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்யூட்டர் மூலம் ஊட்சியின் முழு உருவத்தையும் வடிவமைத்து அவரைப்போன்ற மெழுகுச்சிலையையும் உருவாக்கியுள்ளனர்.\nஇதையெல்லாம் கண்டு பிடித்துள்ள விஞ்ஞானிகள் மற்றொன்றையும் செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் தொடர்ச்சியான முயற்சியால் ஊட்சியின் குரல் தடத்தை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் பனி மனிதனின் குரலின் மூலம் உலகின் எந்த மொழியையைம் பேச வைக்க முடியும் என்கின்றனர் அழுத்தமாக.\nபொதுவாக மம்மிக்கள் கிடைத்தால் பல்வேறு ஸ்கேனிங்களை பயன்படுத்தி ஏதேனும் வித்தியாசமாக கண்டுபிடிப்பது வழக்கம். இம்முறை ஸ்கேனிங் மூலம் ஊட்சியின் குரல்வளை மற்றும் குரல் தடப்பாதையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதன் மூலம் எப்படி ஊட்சியின் குரல் ஒலித்திருக்கும் என ஆடியோவினை உருவாக்கி விட்டனர். அதாவது ஊட்சி குரல் இப்படித்தான் இருந்திருக்கும் என ஒரு டெமோ ரெடி.. அது நம் தமிழைப் போன்றே ஒலிக்கிறது.\n\"ஆ, ஈ, உ ஊ\" ஆகிய வார்த்தைகளை உச்சரிக்கும் போதுதான் நமது நுரையிரலும் குரல்வளையும் மூச்சுகுழலும் ஒன்றாக வேலை செய்கிறது. அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் காற்றினை நுரையிரல் வழங்குகிறது. அப்படி இந்த மூன்றின் உதவியுடன் பிறக்கும் சொற்களை ஊட்சியின் ஓசையோடு ஒலிக்கும் ஆடியோ பைல் வெளியாகியுள்ளது.\nடிஸ்கவரி சேனலின் தொல்லியல்துறை பொறுப்பாளரான ரோசல்லா லோரன்ஸி இதை யூடியூபில் வெளியிட்டுள்ளார். ஊட்சியின் குரல் தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பது போன்றே உள்ளதுதான் இதில் சிறப்பே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 11 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:09\nமுதல் மொழி தமிழே என்பது மெய்யாகி வருகின்றது ஐயா\n“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 11 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:23\nவியப்பின் சரித்திரக் குறியீடு. தங்கள் வருகைக்கும் வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nயோகன் பாரிஸ்(Johan-Paris) 11 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:53\nஉலகமே ஒத்துக் கொண்டாலும், தோளில் நூலுடன் அலைபவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nஇந்த பனிமனிதன் பற்றிய முழுவிவரங்கள் அடங்கிய புத்தகத்தை படித்திருக்கிறேன். அதை ஒரு கட்டுரையாகவும் எழுதி இதழில் வெளிவந்திருக்கிறது. தங்களின் பதிவும் அருமை அய்யா\nதங்கள் வருகைக்கும் வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nஊட்சியைப் பார்த்தால் நம்மாளு மாதிரித்தான் இருக்கார் :)\n‘இது நம்ம ஆளு’ ஜி. பார்த்தால் தெரியலை... எதையுமே சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பதா...\nதங்கள் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nநம்ப முடியாத செய்தியாக இருக்கிறது. வியப்பு மேலிடுகிறது.\nஉண்மைதான் அய்யா. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nஇது நமக்கெல்லாம் பெருமைக்குறிய விடயமே பகிர்வுக்கு நன்றி மணவையாரே...\nதங்கள் வருகைக்கும் வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nஇது முன்பே வாசித்திருக்கிறோம் என்றாலும் தாங்கள் இதை பதிவிட்டது அருமை நண்பரே1\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nசிரியா போர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger படத்தின் காப்புரிமை REUTERS ...\nசூடான முறுக்கு ..வடை… காப்பி….\n (1) மணப்பாறை முறு... முறு... முறுக்கே... மணப்பாறை என்றதும் நினைவுக்கு வரும் இரு விஷயங்கள் ம...\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n' பிடர் கொண்ட சிங்கமே பேசு ' கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்ட தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சி...\nவெளிவராத படத்தில் ஒரு பாடல்\nஜெயகாந்தனின் புதுச் செருப்பு கடிக்கும் 1970 இல் வெளிவந்த சிறுகதை 1970 இல் வெளிவந்த சிறுகதை அவன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததால...\nஎனது டூரிங் டாக்கிஸ் அனுபவங்கள் \nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளி, பொத்தமேட்டுப்பட்டி யில் நான் எட்டாவது படித்துக்...\nநண்பனின் மரணம் அன்று, பள்ளியில் படித்த பால்யகால நண்...\nவிரைவில் மாறப் போகிறது உங்கள் செல்போன் எண்\n புது தில்லி: இந்தியாவில் தற்போதுள்ள 10 இலக்கங்களைக் கொண்ட செல்போன் எண்கள் , விரைவி...\nஎனது டூரிங் டாக்கிஸ் அனுபவங்கள் \nதீபாவளி அன்று... மூன்று திரைப்படங்கள் ஒரு பார்வை தீபாவளி அன்று ... ஒரு பார்வை தீபாவளி அன்று ... பள்ளி இறுதி வகுப்பான பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிரு...\nபிளஸ் 2 வரை திருக்குறள் பாடம் நீதிபோதனை வகுப்பில் திருக்குறள் பாடம் கற்பிக்க அரசு ஏற்பாடு  திருக்குறளில் உள்ள 1,330 குற...\nபுதிய உடன்படிக்கை- 10 - நாடகம்\nபுதிய உடன்படிக்கை காட்சி – 10 இடம் : மாளிகை பாத்திரங்கள் : ஜாக்லின் சித்ரா, ஜான்சன். முன்கதை ( ...\nவிரைவில் மாறப் போகிறது உங்கள் செல்போன் எண்\n5300 வயது பனிமனிதன் பேசுவது தமிழா\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=140467", "date_download": "2018-07-19T05:32:12Z", "digest": "sha1:TV6SGGRK6FANV7FS5S6QTPI7L6JZ7F5O", "length": 12354, "nlines": 176, "source_domain": "nadunadapu.com", "title": "பனியில் உறைந்த எழில் மிகுந்த நயாகரா நீர்வீழ்ச்சி; வைரல் வீடியோ | Nadunadapu.com", "raw_content": "\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nபனியில் உறைந்த எழில் மிகுந்த நயாகரா நீர்வீழ்ச்சி; வைரல் வீடியோ\nஅமெரிக்காவின் எழில் மிகுந்த நயாகரா ந��ர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்து போனது.\nகடந்த சில தினங்களாக வட அமெரிக்காவில் கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக மவுண்ட் வாஷிங்டனில் -34 டிகிரி குளிர் நிலவியது. கடும் குளிரிலும் சுற்றுலா பயணிகள் நயாகராவில் அழகை கண்டுகளிக்க குவிந்த வண்ணம் உள்ளனர்.\nகடும் குளிர் நிலவுவதால் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்துள்ளது. இதனால் நார்னியா படத்தில் வரும் காட்சி போல் பனி பொழிவால் மரங்கள் வெள்ளை நிறத்தில் உள்ளன.\nPrevious articleவிஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் `மதுரவீரன்’ படத்தின் ட்ரெய்லர்\nNext articleபோதையில் கல்லூரிப் பெண் பண்ணும் கூத்தைப் பாருங்கள்\nமன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ)\nதமிழகத்தை மையம் கொண்ட ஸ்ரீரெட்டி புயலின் பகீர் பச்சைக் குற்றச்சாட்டுகள்: பச்சையாக பேசும் ஸ்ரீரெட்டி: பச்சையாக பேசும் ஸ்ரீரெட்டி\nஇலங்கையில் 37 குட்டிகளுடன் சிக்கிய ராஜ நாகம்… வைரலாகும் அதிசய காணொளி\nவயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் “சீதக்கதி” தயாரிப்பு காணொளி….\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nசிறுமி ரெஜீனாவை ஆசைகாட்டி காட்டிற்குள் அழைத்துச் சென்ற கொலையாளிகள்\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=140665", "date_download": "2018-07-19T05:31:09Z", "digest": "sha1:HCA7GPHOFU6TSTLWELXTEBPYENTJ3QX4", "length": 20712, "nlines": 206, "source_domain": "nadunadapu.com", "title": "H1B விசா குறித்து அறியவேண்டிய 10 முக்கிய தகவல்கள் | Nadunadapu.com", "raw_content": "\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nH1B விசா குறித்து அறியவேண்டிய 10 முக்கிய தகவல்கள்\nஅமெரிக்கா இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், மில்லியன் கணக்கான இந்தியர்களின் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது. மில்லியன் கணக்கான இந்திய குடும்பங்கள் அமெரிக்காவிற்கு சென்று அங்கேயே வாழ்கின்றனர்.\nஆனால் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து, H1B விசா தொடர்பாக அவருடைய நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் ஆயிரக்கணக்கில் ஐ.டி ஊழியர்களின் தலைவிதி போன்றவை இந்திய ஊடகங்களின் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துள்ளன.\n1. விசா என்றால் என்ன\nஒரு வெளிநாட்டிற்குள் நுழையவோ அல்லது பயணிக்கவோ கொடுக்கப்படும் அனுமதி விசா என்று கூறப்படுகிறது. வணிகம், சுற்றுலா, பார்வையாளர், விளையாட்டு, கலாச்சாரம் என பல்வேறு வகையான விசாக்கள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.\n2. H1B விசா என்றால் என்ன\nஊழியர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு தற்காலி���மாக அனுமதிக்கிறது H1B விசா. இந்த வகை விசாக்கள் குறிப்பிட்டத் துறையில் திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.\n3. H1B விசா எப்படி உருவானது\n1990 களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் கணிசமான வேலைவாய்ப்புகளை வழங்கின.\nஅமெரிக்காவில் தொழில்சார் மனித வளங்கள் தேவையான அளவு இல்லாத்தால், அந்தப் பணிகளில் வெளிநாட்டவர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அமெரிக்க அரசு அனுமதி அளித்தது.\nஅவ்வாறு அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு விசா வழங்க முடிவு செய்யப்பட்டது. குடியேற்றச் சட்டம்-1990கீழ் H1B விசாவுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அனுமதி கொடுத்தார்.\n4. விசாவில் இது என்ன வகை\nஅமெரிக்கா வழங்கும் விசாக்களில் குடியேற்ற உரிமை உள்ள விசா மற்றும் குடியேற்ற உரிமை அல்லாத விசா என இரண்டு வகைகளே பிரதானமானவை.\nஅமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கு சில தகுதிகளின் அடிப்படையில் குடியேற்ற உரிமையுள்ள விசாக்கள் வழங்கப்படும்.\nதற்காலிகமாக அமெரிக்காவில் தங்குபவர்களுக்கு குடியேற்ற உரிமை அல்லாத விசாக்கள் வழங்கப்படும். H1B விசா குடியேற்ற உரிமை அல்லாத விசா வகையின்கீழ் வருகிறது.\n5. H1B விசாவின் வகைகள்\nஅமெரிக்க அரசு ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான H1B விசாக்களையே வழங்குகிறது. 3 பிரிவுகளின்கீழ் H1B விசாக்கள் வழங்கப்படுகின்றன.\nசாதாரண வகை: பொது ஒதுக்கீட்டின் கீழ் ஆண்டொன்றுக்கு 65,000 விசாக்கள் வழங்கப்படுகிறது, இதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்\nமுதுநிலை படிப்பு: அமெரிக்காவில் முதுநிலை பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு 20,000 விசாக்கள் வழங்கப்படும். இந்த விசாவிற்கு அனைவரும் விண்ணப்பிக்க முடியாது.\nஒதுக்கீடு : தடையில்லா வர்த்தக பிரிவின் கீழ் சிங்கப்பூர் மற்றும் சிலிக்கு 6,800 விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nH1B விசாக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்பதால், கணினி குலுக்கல் முறையில் விசாக்கள் வழங்கப்படும்.\n7. யார் விண்ணப்பிக்க முடியும்\nபெருநிறுவனங்களும், பிற நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்காக H1B விசாவிற்கு விண்ணப்பிக்கின்றன. சில நிறுவனங்கள் H1B விசாக்களை ஸ்பான்சர் செய்கின்றன.\n8. விண்ணப்ப கட்டணம் எவ்வளவு\nH1B விசாவிற்கான கட்டணம் 1600 – 7400 அமெரிக்க டாலர்கள�� (1 லட்சம் – 5 லட்சம் ரூபாய்) வரை இருக்கும். நிறுவனத்தின் அளவைப் பொறுத்து கட்டண விகிதம் மாறுபடும்.\n50 க்கும் அதிகமான ஊழியர்கள் கொண்ட நிறுவனம் அல்லது ஒரு நிறுவனத்தின் 50% ஊழியர்கள் H1B விசா வைத்திருப்பவர்கள் என்றால், அவர்கள் 4000 அமெரிக்க டாலர்கள் (ரூபாய் 2.60 லட்சம்) கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.\n9. எவ்வளவு காலம் செல்லுபடியாகும்\nH1B விசா, வழங்கப்பட்டதில் இருந்து 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும். இந்த காலம் நீட்டிக்கப்படலாம் என்றாலும் 6 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படாது.\nH1B விசா பெற்றவரின் குடும்ப உறுப்பினர்கள் சார்பு விசா பெற்று H1B விசா பெற்றவருடன் தங்கலாம். இதற்காக அவர்கள் H4 விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nமனைவி மற்றும் 21 வயதுக்கு குறைவான குழந்தைகள் இந்த சார்பு விசாவிற்கு தகுதியுடையவர்கள். H4b விசா வைத்திருப்பவர்கள் தங்கள் கல்வியை அமெரிக்காவில் தொடரலாம்.\nஇருப்பினும், அவர்கள் அமெரிக்காவில் எந்தவொரு வேலைவாய்ப்பையும் பெற அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற வேண்டுமெனில் அதற்காக வேலை அனுமதி பெற வேண்டும்.\nPrevious articleபாளையங்கோட்டையில் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்\nNext articleரஜினிக்கு ஆசி கூறி, வழிநடத்தும் மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரர்\nமன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ)\nதமிழகத்தை மையம் கொண்ட ஸ்ரீரெட்டி புயலின் பகீர் பச்சைக் குற்றச்சாட்டுகள்: பச்சையாக பேசும் ஸ்ரீரெட்டி: பச்சையாக பேசும் ஸ்ரீரெட்டி\nஇலங்கையில் 37 குட்டிகளுடன் சிக்கிய ராஜ நாகம்… வைரலாகும் அதிசய காணொளி\nவயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் “சீதக்கதி” தயாரிப்பு காணொளி….\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nசிறுமி ரெஜீனாவை ஆசைகாட்டி காட்டிற்குள் அழைத்துச் சென்ற கொலையாளிகள்\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமத��சா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2013/10/blog-post_30.html", "date_download": "2018-07-19T05:43:24Z", "digest": "sha1:IZGGGW6VSZO2BJ6P6HMPZPVL5Z3P4GXK", "length": 16982, "nlines": 194, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: அலறும் அமெரிக்கா !", "raw_content": "\nஒரே ஒரு நிகழ்வு அமெரிக்காவின் அஸ்திவாரத்தில் மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கிவிட்டது. நான் 9/11 நிகழ்வைத் தான் சொல்கிறேன். அதற்குப் பிறகு அமெரிக்காவுக்கு எதைக் கண்டாலும் பயம். காமாலைக்காரன் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்னு சொல்லுவாங்க இல்லையா, அதே நிலமையில் தான் இன்றைய அமெரிக்கா இருக்கிறது. இருட்டைப் பாத்தாலே பூதம் என்றும், சத்தத்தைக் கேட்டாலே வெடிகுண்டு என்றும் கதிகலங்கிப் போய் போதாக்குறைக்கு தொடந்து ஆங்காங்கே நடக்கும் துப்பாக்கிச் சூடுகள், குழந்தைகளின் மீதான தீவிரத் தாக்குதல்கள் இவையெல்லாம் அவர்களுடைய பயத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.\nஅந்த பயத்தின் வெளிப்பாடு தான் அமெரிக்காவின் உளவு வேலைகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இணையத்தில் உலவும் எந்தச் செய்தியையும் திருட்டுத்தனமாக அமெரிக்காவால் படித்து விட முடியும் என சமீபத்தில் அதிர்ச்சிச் செய்தி வெளியானது. எதை வேண்டுமானாலும் ஒட்டுக் கேட்கும் வகையில் அமெரிக்காவின் காதுகள் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டும் இருக்கின்றன.\nதீவிரவாதத்தை ஒழிக்கிறேன் பேர்வழி என அவர்கள் தீவிரவாதத் தடுப்பு சட்டம் ஒன்றையும் புதிதாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள குண்டர் சட்டத்தோடு இதை ஒப்பிடலாம். யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் அள்ளிக் கொண்டு போய் ஜெயிலில் போட முடியும் என்பது இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சம். யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது \nஇத்தகைய பின்னணியில் தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. 18 வயதான ஜஸ்டின் கார்ட்டருக்கு ஃபேஸ்புக்கில் விளையாடுவது ரொம்ப ரொம்பப் பிடித்தமான விஷயம். டீன் ஏஜ் பசங்களுக்கு அந்த ஆர்வம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை தானே. அவனும் விளையாடினான். அமெரிக்காவின் டெக்ஸாசில் இருக்கும் அவனுக்கு பார்ட்னராகக் கிடைத்த பையன் கனடாவில் இருக்கிறான். பிரபலமான லீக் லெஜட்ஸ் எனும் விளையாட்டு. விளையாட்டின் ஆர்வத்தில் கமென்ட்கள் பறந்தன.\nடேய்.. நீ ஒரு கிறுக்குப் பய, மூளை ரொம்பக் கெட்டுப் போச்சு - எனும் கமென்டுக்குப் பதிலாக இந்தப் பையன் சிரித்துக் கொண்டே ஒரு கமென்ட் அடித்தான்.\nஆமாண்டா.. ரொம்பக் கெட்டுப் போச்சு. அப்படியே போய் பக்கத்து ஸ்கூல்ல துப்பாக்கிச் சூடு நடத்தி துடிக்கும் இதயத்தைச் சாப்பிடப் போறேன்.. ஹா....ஹா...\nஇந்த வாக்கியத்தை கனடாவிலிருந்த பையனின் அம்மா பார்த்திருக்கிறார், உடனே இந்தப் பையன் இருக்கும் ஏரியா காவல் நிலையத்துக்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்கிறாள். இந்தப் பொடியனின் போதாத காலம் அவனுடைய வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பள்ளிக்கூடமும் இருக்கிறது. காவல்துறையினர் வந்து அந்தப் பையனை அமெரிக்கக் குண்டர் சட்டத்தில் அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்.\nமுதலில் இந்த நிகழ்ச்சியை சாதாரண விசாரணை பெற்றோர் நினைத்தார்கள். ஆனால் பிறகு தான் பையன் ஒரு சிக்கலான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விஷயம் தெரிய வந்தது. பெற்றோர் அதிர்ந்து போனார்கள். மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட பையன் இன்னும் சிறையிலேயே தான் ���ாடுகிறான். வெளிவர முடியாதபடி அவனைச் சுற்றி சதுரங்க நகர்த்தல்கள் நடக்கின்றன. ஒருவேளை அவன் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டால் 8 ஆண்டுகள் இருட்டுச் சிறைகளுக்குள் அடைபட வேண்டிய கட்டாய நிலை அவனுக்கு உருவாகும்.\nஅவனை வெளியே விடக்கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டவர்கள் பெயில் தொகையை அரை மில்லியன் டாலர்கள், அதாவது சுமார் 3 கோடி ரூபாய்கள் என நிர்ணயித்தார்கள். அத்தனை தொகையைக் கட்டி பையனை வெளியே எடுக்கக் கூடிய அளவுக்குச் செல்வம் அந்தப் பையனின் வீட்டில் இல்லை.\nமிகச் சாதாரணமான ஒரு கமென்ட், அதுவும் விளையாட்டின் இடையில் சொல்லப்பட்ட ஒரு கமென்ட், அதுவும் ஸ்மைலிகள், லாஃப் அவுட் லவுட், ஜஸ்ட் கிட்டிங் போன்ற சிரிப்பு வாசகங்களோடு சொல்லப்பட்ட ஒரு கமென்ட் இத்தனை தீவிரமாய் எடுத்துக் கொள்ளப்பட்டது பலருடைய புருவங்களையும் உயர்த்த வைத்திருக்கிறது.\nஇது அமெரிக்க அரசாங்கத்தின் அதிகப்படியான பயத்தின் வெளிப்பாடு என்று ஒரு சாரார் குரல் கொடுக்கின்றனர். சில அமெரிக்க ராமதாஸ்கள் இதை யூதர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி என வர்ணிக்கின்றனர். காரணம் அந்தப் பையன் ஒரு யூதன். இன்னும் சிலர் இது அடிப்படைப் பேச்சுச் சுதந்திரத்தைப் பறிக்கும் அராஜகம் என கொதிக்கின்றனர். அந்தப் பையனை சிறையில் நிர்வாணமாய் அடைத்து வைத்து, அடித்துக் கொடுமைப்படுத்தி அவனை மன அழுத்தத்தின் உச்சத்தில் தள்ளிவிட்டதாய் அவனது தந்தை கதறி அழுது புலம்பி வருகிறார்.\nஅமெரிக்காவில் பேச்சுரிமை எல்லாம் பேச்சளவில் தான் என்பது சமீபகாலமாக நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது. தொலைபேசிகளில் சில வார்த்தைகள் பரிமாறப்பட்டாலே உஷாராகிவிடும் காவல்துறை காரணம் கேட்காமல் கைது செய்யத் தயாராய் இருக்கிறது. சந்தேகம் இருப்பவர்கள் ஏதாவது அமெரிக்க ஏர்போர்ட்டில் நின்று \"பாம்ப்\" என்று சொல்லிப் பாருங்கள், ஒரு ஹாலிவுட் படம் போல நீங்கள் அள்ளிக் கொண்டு போகப்படுவீர்கள்.\nஅந்தப் பையன் மீதான நம்பமுடியாத அதிகார வன்முறை நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதே வேளையில் இன்றைக்கு இணையம் மூலம் பகிரப்படும் செய்திகள் நம்மை எப்படியெல்லாம் பூமராங் மாதிரித் திருப்பித் தாக்கலாம் என்பதையும் நமக்கு திகிலுடன் விளக்குகிறது.\n( வெற்றிமணி - ஆகஸ்ட் 13' ஜெர்மனி )\nLabels: அமெரிக்கா, இணையம், பகிரப்���டும் செய்திகள்\nயுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் ...\nவாழ்வின் பெரும் கல்வெட்டுகளில் சில வரிகளையாவது ஆழப...\nஉலகில் உள்ள பல மார்க்கங்ககள் பற்றி அறிய...\nதமிழில் வெளியானது \"தி மெசேஜ்\" திரைப்படம்\nEID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-...\nEID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-...\nPerform Hajj & Umra ஹஜ் மற்றும் உம்ரா செய்வது\nராவுத்தர் : ஒரு பார்வை\nயார் யார் எத்தனை சதவிகிதம்\nவறுமை அலையை எதிர்த்து நில்லு\nஒழுக்கமும் பேணுதல் ஒருவகை வேலியே\nவிவாதங்களால் - காலத்தை வீணாக்காமல் நற்செயல்களில் ஈ...\nபிரான்ஸ் நாட்டு ரயிலில் திருக்குறள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onceinourlife.blogspot.com/2005/09/blog-post_112611174626903516.html", "date_download": "2018-07-19T05:25:01Z", "digest": "sha1:EFMXWNAJDNX7XOPYMIENIOVXLL5GZ6QU", "length": 3477, "nlines": 73, "source_domain": "onceinourlife.blogspot.com", "title": "வாழ்வில் ஒரு முறை...: விளையாட்டு", "raw_content": "\nஇலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404\nமழை நாளில் நீ கேட்டாய்\n'நாம் ஒரு விளையாட்டு விளையாடுவோம்..'\n'உன்னை நானும் என்னை நீயும்\nபுரிந்து கொள்ள வைக்கும் விளையாட்டு...\n'ஒரு காகிதத்தில் நாம் சில பெயர்களை\n'நான் எழுதுவெதெல்லாம் உனக்கு பிடித்தது'\n'நீ எழுதுவெதல்லாம் எனக்கு பிடித்தது'\n'நம்மை நாம் புரிந்து கொண்டமைக்கு இது சவால்...'\nஎன் காகிதத்தில் உன் பெயரும்\nஉன் காகிதத்தில் என் பெயரும் தவிர..\nநாம் எழுதியவற்றில் எல்லாம் ஒத்து போயின...\nPosted by முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் at 9:48 AM\nசிதறி விரியும் கவிதை பூக்கள் உதிர்ந்த தடங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2014/01/blog-post_5.html", "date_download": "2018-07-19T06:10:03Z", "digest": "sha1:CDQCCDU7IPAXZ2FFWXAXP476LSSFY2KN", "length": 6395, "nlines": 153, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: இரு உதவிகள்", "raw_content": "\nகோவை சிங்காநல்லூர் பகுதியில் வசிக்கும் எனது நண்பரின் சகோதரி. சுமார் 52 வயது மதிக்கத்தக்கவர். மனநலம் பாதிக்கப்பட்டவர். வாய் பேசவும் இயலாது. பல ஆண்டுகளாக வீட்டுப்பராமரிப்பில் இருந்த இவர் கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு காணாமல் போய் விட்டார். காணாமல் போன அன்று நைட்டி அணிந்திருந்தார். தலைமுடி கட்டையாக வெட்டப்பட்டிருக்கும். சிங்காநல்லூர் மற்றும் அ���னைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுக்க அலசியாகி விட்டது. கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மனநல காப்பகங்கள், ஆதரவற்றோர் விடுதிகளிலும் விசாரித்து விட்டோம். இன்று வரை கிடைக்கவில்லை. மேற்படி அடையாளங்களுடைய பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் 9442002114 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.\nசற்று நேரத்திற்கு முன் கோவை க்ராஸ்கட் சாலை கமலா ஸ்டோர்ஸ் அருகேயுள்ள டூ-வீலர் பார்க்கிங் ஏரியாவில் ஒரு ஜவுளிப்பையினை தொலைத்து விட்டேன். என் மனைவிக்கும், குழந்தைக்கும் வாங்கிய புத்தாடைகள் அதில் இருந்தன. அந்த பார்க்கிங் பகுதியைச் சுற்றியுள்ள கடைகள், நடைபாதை வியாபாரிகள், ஆட்டோக்காரர்கள், காவலர்கள் என அனைவரிடமும் விசாரித்து விட்டேன். கண்டுபிடிக்க முடியவில்லை. நண்பர்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் உதவுங்கள்: 9003931234\n காணாமல் போன அம்மையார் கிடைத்தார்களா\nஜோ டி குருஸூக்கு வாழ்த்து விழா\nதியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது - 2013\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://subankan.blogspot.com/2009/02/headset.html", "date_download": "2018-07-19T05:26:01Z", "digest": "sha1:JLJ44UGGWJ2WG7ANHBRFIG6VIFHD6FFB", "length": 8053, "nlines": 109, "source_domain": "subankan.blogspot.com", "title": "தரங்கம்: Headset கிறுக்கர்கள்", "raw_content": "\nஉண்மையிலேயே Headset கண்டுபிடித்தது வாகன ஓட்டிகளுக்காகத்தான். செல்போனில் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுவதால் accident அதிகமாவதால கண்டுபிடிச்சாங்க. உண்மயிலேயே நல்ல விசயம்.\nஆனா உணவுப்பொருட்கள் விலையேறும் இந்தக் காலத்துல Electronic சாமான்கள் விலையோ ரொம்பக் குறஞ்சுபோச்சு. இதனால ஆளாளுக்கு Radio, Music player இருக்கிற செல்போனைக் கையில வச்சுக்கொண்டு காதில Headsetஐ மாட்டிக்கொண்டு திரியிறாங்க.\nநாங்க கம்பஸ்சிற்குப் போகும்போது கம்பஸ் பஸ்ஸில ஒண்ணாத்தான் போறது. ஒவ்வொரு நாளும் Trip போற மாதிரி இருக்கும். ஆனா இப்பல்லாம் அளாளுக்கு ஒரு Headsetஐ மாட்டிட்டு வந்திடுறானுங்க. கேட்டா அயன் பாட்டு மச்சான் சூப்பரா இருக்குடா என்றோ, இல்லை வெற்றியின் விளையாட்டுச் செய்தி கேட்கிறன்டா என்றோ கடுப்பாக்குவார்கள். இலங்கை அணி தோற்பதை திரும்பத் திரும்பக் கேட்கிறதில என்னதான் சந்தோசமோ\nகொஞ்ச நாளுக்கு முன்னாடி கம்பஸ்சில Special lecture ஒண்ணு Arrange பண்ணியிருந்தாங்க. PHD முடிச்ச அம்ம��ி ஒருத்தர் சூப்பரா Slim laptop ஒண்ணோட வந்தாங்க. செல்போனால வர்ற கதிர்வீச்சால ஏற்படுற பிரச்சினையைப் பற்றிச் சொன்னாங்க. அதிலதான் PHD முடிச்சாங்களாம்.\nஅவங்க அதுக்காக எலிகளை எடுத்து அதுகளுக்கு 21 நாளுக்கு செல்போனில வர்ற கதிர்வீச்சை பட விட்டாங்களாம். அப்புறமா அதுகளோட மூளையை வெட்டிப் பாத்தாங்களாம். உண்மைதான். அவங்க காட்டின படத்துல எலியோட மூளையில வளமைக்கு மாறா சிவப்புப் புள்ளிங்க இருந்தது. அதுக்கு ஏதோ பெயர் சொன்னாங்க. எனக்குத்தான் ஒரு மண்ணும் புரியல. ஒருவேளை Medicine படிச்சிருந்தாப் புரிஞ்சிருக்கும். அப்படித்தான் மனுசனுக்கும் நடக்குமாம்.\nஅதுக்கு மாற்று வழியா அவங்க சொன்னது செல்போனில பேசிறப்ப முடிஞ்ச வரைக்கும் Headset இல்லன்னா Loudspeaker பாவிக்கறதுதான். அதோட முடிஞ்சவரைக்கும் 10 வயதுக்குக் கொறஞ்சவங்களுக்கு செல்போன் கொடுக்க வேணாம் என்டாங்க. அதோட Headset உம் 40 நிமிஷம் பாவிச்சா 10 தொடக்கம் 20 நிமிஷம் காதுக்கு Rest கொடுக்கச் சொன்னாங்க. இல்லன்னா செவிப்பறை பாதிக்கப்படுமாம். பாத்து நடந்துக்கங்க. ஏதோ தெரிஞ்சதைச் சொல்லிட்டன், அப்புறம் உங்க இஸ்டம்.\nஆஸ்கரை வென்றார் ரஹ்மான்; சந்தோசங்கள் சில, சங்கடங்க...\nசிங்கள பைலாவும், சிகிரிய ஓவியமும்\nவாங்க பழகலாம் – 3 - இல்லையென்று சொல்லுங்கள்\nஎனது நேற்றய காதலர்தினக் கொண்டாட்டம்\nவாங்க பழகலாம் – 2\nநான் கடவுள் – அஹம் ப்ரம்மாஸ்மி\nமகேந்திரசிங் தோனியும், எங்க ஆத்து மாமியும்\nஎனக்கு இப்போ வாலிப வயசு\nதுரித உணவகமும், துரிதமாக மாறும் எம்மவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5/", "date_download": "2018-07-19T05:54:34Z", "digest": "sha1:BKUCQN5NNOISJNY2LIGY752ELFBSQHAY", "length": 10960, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "பிக்பாஸ் வைஷ்ணவி இவ்வளவு பெரிய குடிகாரியா??", "raw_content": "\nமுகப்பு Cinema பிக்பாஸ் வைஷ்ணவி இவ்வளவு பெரிய குடிகாரியா\nபிக்பாஸ் வைஷ்ணவி இவ்வளவு பெரிய குடிகாரியா\nபிக்போஸ் 2 நிகழ்ச்சியில் தலைவியாக இருந்து வரும் வைஷ்ணவி 7 விநாடிகளில் பீர் அடிக்கும் டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்து அதனை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபிக்போஸ் சீசன் 2ல் பங்கேற்றுள்ள வைஷ்ணவி, தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் அவர் சரக்கடிக்கும் படங்கள் வெளியாகி வருகின்றன. மூன்றாவது வாரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்போஸ் வீட்டில் வைஷ்ணவி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nநகுல் தமிழ் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகினார். தற்போது எந்தவொரு படங்களில் நடிக்காமல் தன்னுடைய தொழிலில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் நகுல் கடுமையாக...\nயாழில் 12 வயதுடைய மாணவிகள் இருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nயாழ்ப்பாணம் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவிகள் இருவர் மீது அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...\nபணத்திற்கு சட்டம் அடிபணியும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு ரயிலில் பாய்ந்து இளைஞன் தற்கொலை\nபணத்திற்கு சட்டம் அடிபணியும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞன் ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெயங்கொட மற்றும் ஹிந்தெனியவுக்கு இடையிலான ரயில் வீதியில் வைத்து குறித்த இளைஞர் தற்கொலை செய்து...\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து அது தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகளுக்கு தடை...\nஅதிக ரொமென்ஸ் பண்ணும் ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்\nஇந்த ராசிக்காரர்களுக்கு காதலுக்கு முன் காமம் தான் முக்கியமாம்… நீங்க இந்த லிஸ்ட்ல வரீங்களா பாருங்க… நீங்க இந்த லிஸ்ட்ல வரீங்களா பாருங்க… விருச்சகம்.. செக்ஸ் என்பது இன்றியமையாதவர்களாகத்தான் இந்த ராசிக்காரர்கள் இருப்பார்களாம். ஒரு சிலர் தாம்பத்ய வாழ்கையில் அந்த அளவிற்கு ஆர்வம்...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/164567-2018-07-07-10-09-51.html", "date_download": "2018-07-19T05:28:13Z", "digest": "sha1:2VZUJ2FW5ZADKFB44POUOLH4Q5PZ6WKI", "length": 34068, "nlines": 111, "source_domain": "viduthalai.in", "title": "அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இங்கே!", "raw_content": "\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொரு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்ப��றுத்தி முதல் அமைச்சர் பொறுப...\n'தந்தை பெரியாரை உலக மயமாக்குவோம்' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு புலம்பெயர்ந்து சென்றாலும் தன் பாதை மாறாது நடப்பவர்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள். வட அமெரிக்கா வாழ் ...\nவியாழன், 19 ஜூலை 2018\nheadlines»அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இங்கே\nஅறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இங்கே\nஉரிமைகளை விட்டுக் கொடுப்பதை நியாயப்படுத்தும் ஆட்சி தமிழ்நாட்டில்\nகுடந்தையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி\nகுடந்தை,ஜூலை 7 தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சி நடக்கிறது - உரிமைகளை விட்டுக் கொடுப்பதைவிட, விட்டுக் கொடுப்பதை நியாயப் படுத்தும் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறதுஎன்று செய்தி யாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:\nஇன்று (7.7.2018) குடந்தைக்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.\n1943 ஆம் ஆண்டு குடந்தை அரசினர் கல்லூரியில், ஜாதியை உயர்த்துகின்ற வகையில், பார்ப்பன மாணவர் களுக்குத் தனி தண்ணீர் பானையும், கீழ்ஜாதிகாரர்களுக்கு இன்னொரு பானையும் வைத்திருந்தபொழுது, அதனை எதிர்த்து ஆரம்பித்த போராட்டம் மிகப்பெரிய அள விற்கு நடைபெற்றது.\nகுடந்தை மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள்\nதந்தை பெரியாரின் அனுமதி பெற்று திராவிடர் கழகத்தின் சார்பில் 1943 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திராவிட மாணவர் கழகம் - இன்றைக்கு அதே குடந்தை யில் பவள விழாவை சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறது.\nதிராவிட மாணவர் கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுவதுமுள்ள உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்கள் அந்த மாநாட்டிற்கு வர விருக்கிறார்கள்.\nஅம்மாநாட்டில் பல முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றி, அடுத்த கட்டமாக தமிழகத்தில் மாணவர் களுடைய கல்வியை பாதிக்கக்கூடிய அளவிற்கு, மத்திய அரசு தொடர்ந்து தன்னுடைய பணிகளை செய்து கொண்டிருக்கிறது.\nகுறிப்பாக நீட் தேர்வின் மூலமாக எவ்வளவு குளறுபடி ஏற்பட்டது; ஆர்.எஸ்.எஸ்.சினுடைய திட்டங்களை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என்பதற்காக, 11 அம்ச திட்டம�� என்று சொல்லி, வேதங்கள், பழைய புராணங்களை முன்னிலைப்படுத்தி நாங்கள் பாடத் திட்டங்களாகக் கொண்டுவரவிருக்கிறோம் என்று உத்தரவு போடுகிறார்கள், வெளிப்படையாகவே\nமாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல், உடனடியாக அதனை செயல்படுத்தக் கூடிய அளவிற்கு, ஆர்.எஸ்.எஸ். ஒரு கூட்டம் போடுகிறார்கள்; உடனடி ஒரு அறிவிப்பு கொடுத்து, 11 அம்ச திட்டம் என்று சொல் கிறார்கள். உடனே அதை ஏற்றுக்கொண்டு, மத்திய கல்வித் துறையான மனிதவள மேம்பாட்டுத் துறை செயல்படுகிறது.\nஅதுபோலவே, சமஸ்கிருதம், வேதம் இவைகளைப் படித்தால் போதும்; தனியார் சொல்லிக் கொடுத்ததாக, தானே ஒரு சான்றிதழைக் கொடுத்து 10 ஆம் வகுப்பிற்குச் செல்லலாம். இதுபோன்ற பல்வேறு குளறுபடிகளை மத்திய அரசு செய்கிறது; இதனையெல்லாம் கண்டித்து ஆழ்ந்த முடிவெடுக்கக்கூடிய ஒரு மாநாடாகத்தான் நாளைய மாநாடு நடைபெறவிருக்கிறது. அதில் சில புதிய திட்டங்களையும் அறிவிக்க இருக்கிறோம்.\nபொதுப் பட்டியல் என்றால் என்ன\nசெய்தியாளர்: கல்வித் துறையை மாநிலப் பட்டியலுக் குக் கொண்டுவருவதற்கு ஏதாவது வழிவகை இருக் கிறதா\nதமிழர் தலைவர்: தாராளமாக. அது ஒன்றுதான் நிரந்தர மான தீர்வு. நாளைய மாநாட்டில் அதை தீர்மானமாகவும் நிறைவேற்றவிருக்கிறோம். அடுத்து வரக்கூடிய ஆட்சிகள் எதுவாக இருந்தாலும், தமிழகத்தில் இருக்கக் கூடிய மாநில சுயாட்சி, மாநில உரிமைகளைப்பற்றி பேசுகின்ற கட்சிகள் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கும் இந்த உணர்வுகளை உருவாக்கவேண்டும். அது மேற்கு வங்காளமாக இருந்தாலும், அசாமாக இருந் தாலும், குஜராத்தாக இருந்தாலும், உத்தரப்பிரதேச மாநிலமாக இருந்தாலும், அந்தந்த மாநிலங்களுக்கென்று தனித்தனியாக இருக்கக்கூடிய மாநிலப் பட்டியல் என்று இருக்கிறது- அதனை தெளிவுபடுத்தவேண்டும்.\nநீட் தேர்வு வந்தபொழுதுதான் அதனை உணர்ந் தார்கள். ஆனால், மத்திய அரசு அந்த உணர்வை மதிப்ப தாகத் தெரியவில்லை. நடைமுறையில், குறைந்தபட்சம் ஒரு மரியாதைக்காகவாவது மோடி அரசு, மாநில அரசுகளை கேட்பதேயில்லை.\nஇன்னுங்கேட்டால், கல்வியை மாநிலப் பட்டியலி லிருந்து, நடுப்பட்டியலுக்குக் கொண்டு போனார்கள்.\nயூனியன் லிஸ்ட் - மத்திய அரசுக்கு உரிய அதிகாரங் கள், மாநில அரசுக்கு உரிய அதிகாரங்கள்\nஇந்த இரண்டையும் தாண்டி, மூன்றாவதாக ஒன்று இரு���்கிறது -அதற்கு கன்கரண்ட் லிஸ்ட் என்று ஆங் கிலத்தில் பெயர் சூட்டியிருக்கிறார்கள் - அரசியல் சட் டத்தை வகுத்த டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரும், அவருடைய குழுவினரும்.\nகன்கரண்ட் லிஸ்ட் என்று சொன்னால், பொதுப்பட்டி யல் என்று தமிழில் மொழி பெயர்க்கிறார்கள். ஆனால், அது தவறு.\nஅது பொதுப்பட்டியல் அல்ல; மத்திய அரசும், மாநில அரசும் சட்டம் செய்யலாம் என்பது உள்நோக்க அர்த்தமாக இருந்தாலும், அதற்குப் பொதுப் பட்டியல் என்று சட்டத்தில் சொல்லவில்லை. கன்கரண்ட் லிஸ்ட் என்றால், ஒத்திசைவுப் பட்டியல் என்பதுதான் சரியான சொல்லாகும். இரண்டு பேருக்கும் அதிகாரம் இருக்கக்கூடிய இடத்தில், என்ன செய்யவேண்டும் என்றால், முதலில் மாநில அரசினுடைய ஒப்புதலைப் பெற்றுத்தான் மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும்.\nகல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது என்பது நிரந்தரத் தீர்வு.\nஆனால், இப்பொழுது இருப்பதைக்கூட அவர்கள் அரசியல் சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தவில்லை.\nஒத்திசைவு என்று சொன்னால், முதலில் ஒரு சட்டத் தைக் கொண்டு வருவதற்கு முன், மாநில அரசினுடைய ஒப்புதலைப் பெற்றுத்தான் கொண்டு வரவேண்டும். கன்கரண்ட் என்றால், ஒத்துப்போதல் என்று அர்த்தம். அதனை இந்த மத்திய அரசு செய்யவில்லை.\nமதுரை உயர்நீதிமன்றத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரெங்கராஜன் அவர்கள் தொடுத்த வழக்கில், நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை சொன்னபொழுது, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில், நல்ல கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்.\nசி.பி.எஸ்.இ. சர்வாதிகாரமாக நடந்துகொண்டிருக் கிறதே இது என்ன நியாயம்\nஎந்த அகராதியைப் பயன்படுத்தி மொழி பெயர்த் தீர்கள்\nமொழி பெயர்ப்பு கேள்விகள் எல்லாம் தவறாக இருக்கிறதே, இப்படி தவறான கேள்விகள் இருக்கும்போது எப்படி சரியான பதிலை எதிர்பார்ப்பீர்கள் தமிழக மாணவர்கள் வாழ்நாள் கனவு தகர்ந்து போகாதா தமிழக மாணவர்கள் வாழ்நாள் கனவு தகர்ந்து போகாதா என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.\nஎனவே, நீட் தேர்வுகுறித்து ஆரம்பத்திலிருந்து திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து சொன்ன அந்தக் குற்றச்சாட்டு, இன்றைக்கு நிரூபணமாகி இருக்கிறது.\nஇந்த நீட் தேர்வு என்பது தமிழகத்தை மட்டும் வஞ் சிக்கவில்லை. எல்லா மாநிலங்களிலும் இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nஎனவேதான், நீட் தேர்வு போன்றவைகளையும், மற்ற கல்வித் துறையில் இருக்கக்கூடிய காவி மயமாக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். திட்டங்களையும் எதிர்த்து மிகப்பெரிய அளவில் ஒரு பிரச்சாரத்தினை நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் முன்னிருந்து நடத்தும்.\nசெய்தியாளர்: டில்லி மாநில ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டும்தான் மரியாதை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் திருக்கிறதே அதுபற்றி உங்கள் கருத்து\nதமிழர் தலைவர்: அரசியல் சட்டத்தையே மத்திய அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. மாநில ஆளுநர் களைப் பொறுத்தவரையில், அவர்களுடைய பணி என்னவென்றால், கவர்னர் ஆட்சியின்பொழுதுதான் அவர்களுக்கு வேலை. மற்றபடி நெருக்கடி காலகட்டத்தில், டில்லிக்குத் தகவல் கொடுப்பதுதான் அவர்களுடைய வேலை. ஒவ்வொரு இடத்திற்கும் சென்று போட்டி அர சாங்கம் நடத்துவது அவர்களுடைய வேலை கிடையாது\nஉதாரணம், எனக்கு அதிகாரம் இருக்கிறது என்று ஆளுநர் சொல்வதும்; அதைவிட மிகக் கேவலம், நம்முடைய அமைச்சர்கள், ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்று, தாங்கள் அடிமைகள் ஆவதற்குப் போட்டிப் போட்டுக் கொண்டு, மாநில உரிமைகளை இவர்களை தியாகம் செய்வது இருக்கிறதே, இது இன்னும் மோசமானது.\nஒரு உதாரணம், கவர்னருடைய பெயரில்தான் உத்தரவுகள் வரும், அரசியல் சட்டப்படி, ஆளு நருடைய ஆணைப்படி''. ஆனால், நடைமுறையில், அது கவர்னர் போடுவது கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும் கூடி செய்யக்கூடிய உரிமை அது.\nஆளுநர் சார்பிலேயே இன்றைக்கு அறி விப் புகள் வருகிறது. இன்னுங்கேட்டால், அம்மா, அம்மா என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல் கிறார்களே, அந்த அம்மா ஆட்சியில்கூட இந்த நிலை கிடையாது.\nசட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்ற பெயரில், ஆளுநர் படிக்கிறாரே, அதனை தயாரிப்பது அமைச்சர்கள். சட்டமன்றத்தில் படிப்பதுதான் ஆளுநருடைய வேலையே தவிர, அதில் என்ன கொள்கை இருந்தாலும், அவர் படித்துத்தான் ஆகவேண்டும். படிக்க முடியாது என்று அவர் சொல்லமுடியாது.\nஆளுநர் உரை என்பதால், அதனை நானேதான் எழுதுவேன்; அமைச்சரவைக்கு அந்த அதிகாரம் இல்லை என்று ஆளுநர் சொன்னால், இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா அதே நிலைதான், வேறு வகையில் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது.\nஆகவேதான், ஆளுநருடைய அதிகாரம் என்பது, அது சட்டப்படி மேலெழுந்தவாரியான ஒன்று. ஆளுநருக்கு நேரிடையாக அரசுகளில் தலையிடுவதற்கோ,ஆய்வு செய்வதற்கோ இடம் கிடையாது.\nஅப்படியானால், மோடி அரசு என்னென்ன செய்கிறது என்று, மத்திய அரசில் இருக்கக்கூடிய துறைகளையெல்லாம் ஆய்வு செய்யக்கூடிய நிலை இருக்கிறதா\nஎனவே, இது தவறான ஒரு நிலை. திட்டமிட்டே மாநில அரசுகளைப் பழிவாங்குகிறார்கள். உதாரண மாக, அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, டில்லிக்குத்தான் பொருந்தும்; பாண்டிச்சேரிக்குப் பொருந்தாது என்று ஒரு துணை நிலை ஆளுநர் சொல்கிறார் என்றால், யாருடைய தைரியத்தில் அவர் அப்படி சொல்கிறார்\nஎனவே, தேர்ந்தெடுக்கப்பட்டஒரு அரசுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியிருக்கிறது. உச்சநீதிமன்றம் அரசியல் சட்டத்தில் இருக்கின்ற நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதனைப் புறக்கணித்தால், அவர்கள் பதவிப் பிர மாணம் எடுத்துக்கொண்ட அரசியல் சட்டத்தையே புறக்கணிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.\nசெய்தியாளர்: ஆளுநருடைய செயல்பாடு, மத்திய அரசினுடைய செயல்பாடு போன்று இருக்கிறதா\nதமிழர் தலைவர்: மாதிரியில்லை; மத்திய அரசுதான். அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போன்று - அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சி நடைபெறுகிறது. அறிவிக்கப்படாத மத்திய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nமற்ற மாநிலங்களில் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், மூன்று எம்.எல்.ஏ.க்களை வைத்து ஆட்சி நடத்துகிறார்கள் என்றால், ஒரு எம்.எல்.ஏ.,கூட இல்லாத நிலையில், ஆட்சி நடத்துகின்ற விந்தை தமிழ்நாட்டில் இருக்கிறது. பி.ஜே.பி.,க்கு ஒரு எம்.எல்.ஏ.,கூட கிடையாது, ஆனால், நடப்பது காவி ஆட்சிதான். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதுதான் இங்கே நடக்கிறது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், நாம் உரிமைகளை விட்டுக் கொடுப்பது என்ற கொடுமைகளைவிட, விட்டுக் கொடுப்பதை நியாயப்படுத்துகின்ற அமைச்சர்கள் இருப்பது அதைவிட கொடுமையாகும்\nசெய்தியாளர்: சத்துணவு முட்டை வழங்குவதில் ஊழல் நடந்திருக்கிறது என்கிறார்களே, அதுபற்றி உங்களுடைய கருத்து\nதமிழர் தலைவர்: அது பாராட்டவேண்டிய விஷயம். ஏனென்று சொன்னால், முட்டைக்குள் ளேயே புகுந்திருக்கிறார்கள் என்று சொன்னால், வேறு எங்கெங்கெல்லாம் புக மாட்டார்கள் என்று தெளிவாகத் தெரியும்.\nஇந்த ஊழலுக்கு இரண்டு அய்.ஏ.எஸ். அதிகாரி களும் உடந்தையாக இருந்து, அவர்களும் பலியாகக்கூடிய நிலையும் இருக்கிறது.\nதிரைப்படம், நாடகங்களில் நடைபெறக்கூடிய காட்சிகளைப் போன்று - ஒரு தகவல் கொடுக்கிறார்; ஹாய்' என்று ஒருவர் சொல்லிக் கொண்டு வருவார் என்று ஒருவர் சொல்கிறார்; அதேபோன்று ஒருவர் வருகிறார், தகவல்களையெல்லாம் பென் டிரைவில் கொடுத்து விடுங்கள் என்று சொல்கிறார். அவரை லைட் அவுஸ் பக்கத்திற்கு வாருங்கள் என்று சொல்கிறார்.\nஹாய்' என்று சொன்னவர் வருமான வரித்துறை அதிகாரி; தொலைபேசியில் ஒட்டுக் கேட்டிருக்கிறார்கள்.\nஎனவே, ஒரு நல்ல நாவல் எழுதலாம்; நாடகம் போடலாம்; திரைக்கதைக்கு நிறைய வசனங்கள் எல்லாம் இருக்கிறது. ஊழல் அறிவியல் பூர்வமாக நடக்கிறது என்பது எந்தக் காலத்தில், எந்தக் கட்டத்தில் என்பதற்கு உதாரணம் இது.\nசெய்தியாளர்: சேலம் எட்டு வழிச் சாலை அமைப்பதை எதிர்த்து அரசியல் கட்சிகள் பெரிய அளவிற்கு போராடாததற்கு என்ன காரணம் சிறிய அமைப்புகள்தானே போராடுகிறது - அதற்கு என்ன காரணம்\nதமிழர் தலைவர்: துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றில் காட்டாத அவசரம் இதில் காட்டப்படுகிறது என்றால், அந்தப் பசுமை என்ற சொல்லை சற்றுப் பிரித்துப் பாருங்கள். உங்களுக்கு விடை தெரியும். அந்தச் சாலையால் 'ப' யாருக்கு சுமை யாருக்கு என்பது அனைவருக்கும் விளங்கும். நன்றி, வணக்கம்\n- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-07-19T05:47:55Z", "digest": "sha1:KF5Y5GXECZPRAOBWA5JPXJB2GSBSXQ7X", "length": 10837, "nlines": 266, "source_domain": "www.tntj.net", "title": "ராஜகிரி-பண்டாரவடையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு சொ��்பொழிவு நிகழ்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்ராஜகிரி-பண்டாரவடையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்சி\nராஜகிரி-பண்டாரவடையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி-பண்டாரவடை கிளையில் கடந்த 14-11-2009 பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.\nகாஞ்சி உத்திரமேரூர் கிளையில் 2 மாடுகள் கூட்டுக் குர்பானி\nபாபர் மஸ்ஜித் இடிப்பும் சூழ்ச்சியும் பாகம்-1\n“வஹ்ஹாபிஸம் வன்முறையிஸமா” பொதுக் கூட்டம் – மாவட்டம்\n“வஹாபிஸம் வன்முறையிஸமா ” பொதுக் கூட்டம் – மாவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishal-urges-not-include-tiruppur-subramani-any-meeting-052657.html", "date_download": "2018-07-19T06:14:43Z", "digest": "sha1:M7RV6HBVXMEE2LXNIH7ZEVLXANOUXPHP", "length": 13198, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருப்பூர் சுப்பிரமணியத்தை மட்டும் சேர்க்காதீங்க! - விஷால் உறுதி | Vishal urges not to include Tiruppur Subramani in any meeting - Tamil Filmibeat", "raw_content": "\n» திருப்பூர் சுப்பிரமணியத்தை மட்டும் சேர்க்காதீங்க\nதிருப்பூர் சுப்பிரமணியத்தை மட்டும் சேர்க்காதீங்க\nஸ்ட்ரைக்கை முடிக்க சொல்லி கமல் விஷாலுக்கு உத்தரவு- வீடியோ\nதமிழ் சினிமாவில் தொழில் அடிப்படையில் சங்கங்கள் உருவான பின்னர், கடந்த ஐம்பது ஆண்டு கால வரலாற்றில் தொழில் ரீதியாக பல போராட்டங்களையும், சங்கடங்களையும் கடந்து வந்து இருக்கிறது.\nகடந்த மார்ச் 1 முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் போராட்டம் வித்தியாசமானதாக கருதப்படுகிறது. சங்கத்தின் உறுப்பினர்கள் இழப்பு என்று வருத்தப்பட்டாலும் அதை தாங்கி கொண்டு சங்க முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.\nதிரையரங்கு உரிமையாளர்களுடன் கூட்டுக் கூட்டத்தை நடத்தி சுமுகமான முடிவை எட்டுவதற்கு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் முன்னாள் தலைவர் கலைப்புலி தாணு ஈடுபட்டதன் விளைவாக நேற்று மாலை சென்னை பிலிம்சேம்பர் கூட்ட அர���்கில் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.\nதிரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் செயலாளர் பன்னீர்செல்வம், உட்லண்ட்ஸ் வெங்கடேஷ், கணபதி ராம் ஜெயக்குமார், அபிராமி ராமனாதன் ஆகியோர் அடங்கிய குழுவுடன் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் துரைராஜ், கதிரேசன், பொருளாளர் பிரபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nதியேட்டரில் படங்களை திரையிடடிஜிட்டல் கட்டணம் தயாரிப்பாளர்கள் இனிமேல் செலுத்த மாட்டார்கள். ஆன்லைன் டிக்கட் புக்கிங் கட்டணம் குறைக்கப்பட வேண்டும், டிக்கட் விற்பனை தமிழகம் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டு வசூல் தகவல் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்கிற பிரதான கோரிக்கைகள் தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் முன்வைக்கப்பட்டது.\nஇந்த கோரிக்கைகள் எதற்கும் தியேட்டர் தரப்பில் ஒப்புதல் தரப்படவில்லை. சங்க கூட்டம் நடத்திதான் முடிவு சொல்ல முடியும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதால் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.\nஇக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட போது திருப்பூர் சுப்பிரமணியம் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையை தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியதை திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர்.\nதிருப்பூர் சுப்பிரமணி நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் தொடர்ந்து அவதூறாக பேசி வருவதும், ஆன்லைன் புக்கிங் கம்பெனிகள், டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசி வருவதால் தயாரிப்பாளர்கள் சங்கம் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஸ்ரீ ரெட்டி பற்றி கார்த்தி என்ன சொல்கிறார்\nகபாலி 217 வது நாள்... உண்மையில் ஓடியதா லாபமா என்ன சொல்கிறார் தியேட்டர் உரிமையாளர்\nஅப்படீன்னா கபாலி, பைரவா, சி3ல உங்களுக்கு பைசா தேறலையா திருப்பூர் சுப்பிரமணியன்\nகோச்சடையான் வெளியாகும் நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி டாலர்\nசென்னையில் வடிவேலு மகன் திருமணம்... திரையுலகினருக்கு அழைப்பில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nவம்சம் பிரியங்கா அன��ப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writernaga.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T06:04:58Z", "digest": "sha1:BEFSAHHYGK3PGWD63JJ2ZENYFXQCZR74", "length": 20226, "nlines": 91, "source_domain": "writernaga.wordpress.com", "title": "அனுபவம் – என் மனை", "raw_content": "\nகொஞ்சம் தேடல்; எழுத்து; இலக்கியம் – நாகபிரகாஷ்\nகுக்கூ காட்டுப்பள்ளி தெரியும். குழந்தைகள் தங்களுக்கு இன்றியமையாதவற்றை அங்கே செலவிடுகிற நேரங்களில் கண்டடைவது முகம் காட்டும் புகைப்படங்களால் மயங்கியிருந்தேன். எனில் எனக்கு கண்டடைவதற்கு நான் பெரும்பகுதி இழந்த குழந்தைமையே கிடைக்கலாம் என்று தோன்றும். கிடைக்குமா என்றும். ஆனால் செல்வதற்கான தருணம் அமையவில்லை. ஜே.சி.குமாரப்பாவை அறிமுகம் செய்யும் தமிழ் நூலொன்றின் வெளியீட்டுக்காக செல்வதற்கு திட்டமிட்டிருந்தேன். ஆனால் சேலம் சென்று இறங்கிய பின்னரே தெரிந்தது வெளியீட்டை தள்ளி வைத்தது. அதன் பிறகு இப்போது. யாவரும் பதிப்பகத்தின் சிறுகதைகள் தொடர்பான இருநாள் … Continue reading சிறுகதைகள்\nஎப்போது முதலில் கைபேசி வாங்கினேன் என்பது நினைவிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு, சரியாகச் சொல்ல வேண்டுமானால் ஆறு வருடங்கள், 2011. அப்போதே புதிதாக ஒரு கொலுசுப் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். வாரம் நானூறு ரூபாய். சனிக்கிழமை மாலையில் தருவார்கள். ஒரு செளராஷ்டிரக் குடும்பம். வேலை செய்பவர்கள் அதிகம் இல்லை. என்னையும் இன்னொரு செளராஷ்டிரப் பையனையும் தவிர எல்லாம் பெரியவர்கள். அவன் வெண்ணிறம் கொண்டவன், அழகன், பேசக் குழறும் இயல்புடையவன். எனக்கு ஆரம்பத்தில் அவன் பேசாமலிருப்பது உதாசீனப் படுத்தலாகத் … Continue reading கைபேசியினுடையது மட்டுமல்லாத வரலாறு\nஅறை நண்பர்கள் கிட்டத்தட்ட தினமும் வெளியே எங்காவது செல்வார்கள். உண்ட பின்னர் ஒரு நடை, விடுமுறை என்றால் அங்கோ இங்கோ ஒரு ஊர் சுற்றல் எ��்று இருப்பார்கள். என்னையும் அழைப்பார்கள். என் அறையில் அரிதாகவே மலையாளிகள் வந்து சிக்குவதுண்டு மற்றபடி பெரும்பாலும் தமிழ்ப் பையன்கள். அழைக்கும் போது சரியாக ஏதாவது படித்தபடியோ, படிப்பதற்கு தயாரித்தபடியோ இருப்பேன். எரிச்சலாவார்கள். ஆனாலும் தொடர்ந்து தினமும் 'வாடா மச்சி' என்று கூப்பிட்டபடியே இருப்பார்கள். இப்போது அறையைப் பகிர்ந்த நண்பர்கள் கிட்டத்தட்ட ஒரு … Continue reading கட்டப்பனையில் ஒரு பெருங்கூத்து\nசும்மாயிருத்தல் – ஒரு விவாதம்\nவேலையே செய்யாமல் ஏன் இருக்கக்கூடாது என்கிற கட்டுரையை (1, 2) படித்தேன். இலவசங்களைப் பற்றிய கேள்வியிலிருந்து வெகுதொலைவுக்குப் படித்த, பட்டம் பெற்று வேலையில் இருக்கக் கூடியவர்களின் உழைப்பில் ஆர்வமில்லாமை பற்றிப் பேசுவதன் மூலம் செல்கிறீர்கள். இந்தத் தாவல் நிகழ்ந்த இடத்தை மீண்டும் மீண்டும் படித்தபோது தொடர்பே இல்லாமல் நிகழ்ந்த தாவல் அது என்று தோன்றுகிறது. ஏனென்றால் அவர்களுக்கும் இலவசத்துக்குமான தொடர்பை அத்தனை முக்கியமானதாக எடுத்துக் கொள்ள முடியாது மேலும் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்ட மாணவரும் தெளிவாக … Continue reading சும்மாயிருத்தல் – ஒரு விவாதம்\nஇருபத்திமூன்று கதைகளோடு அலைவுறுதல் – வெண்ணிலை\nஒரு புத்தகத்தை வாசிக்கும்போது பயந்திருக்கிறீர்களா ஒர் எழுதச்சவாலான படைப்பை நீங்கள் எழுதவேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவராக இருந்து படிக்க நேரும்போது ஒர் எழுதச்சவாலான படைப்பை நீங்கள் எழுதவேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவராக இருந்து படிக்க நேரும்போது என் கதைகளுக்கான முதல் வாங்கியங்களை எழுதிச் சேர்த்துக் கொண்டிருக்கிற ஒருவனாக ஒவ்வொரு நல்ல படைப்பையும் அச்சத்தோடே வாசிக்க முடிகிறது. ஒவ்வொரு சிறுகதைக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து வெகுதூரம் ஓடத்தோன்றுகிறது. வெண்ணிலை (சு.வேணுகோபால்) தொகுப்பும் அப்படியான ஒன்று. வாசித்து முடித்து எண்ணங்களைத் தொகுத்துக் கொள்ளவும் நிறைய நேரம் வேண்டியிருந்தது. இருபத்திமூன்று கதைகளையும் வாசித்து முடிக்கிறவரை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான … Continue reading இருபத்திமூன்று கதைகளோடு அலைவுறுதல் – வெண்ணிலை\nஊட்டி காவிய முகாம் – 2017\nஎழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில்.. ஊட்டி காவிய முகாமில் பங்கேற்க வெகு நாட்களாக ஆசை இருந்தது. அதை போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றவர்களின் கடிதங்களும், எடுத்த புகைப்படங்களும் ஆர்வத்தை அதிகரிக்கும். ஆனால், விண்ணப்பம் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியிருக்கும். ஏனெனில் நள்ளிரவில் பதிவேற்றம் செய்தவுடன் வாசிக்கிற எத்தனையோ வாசகர்கள் இருக்கிறார்கள். எப்படியோ இந்த முறை பங்கேற்க அழைக்கப் பட்டிருந்தேன். ஏப்ரல் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஊட்டி நாராயண குருலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. … Continue reading ஊட்டி காவிய முகாம் – 2017\nஎன்னுடைய ஒவ்வொரு படைப்பும் கொஞ்சமாக என்னை கொன்றது - தன்னுடைய மரணத்துக்கு முந்தைய நேர்காணலில், நொர்மன் மெய்லர். சில நல்ல கவிதைகள் எழுதுவதும், ஒற்றை நல்ல கதையை எழுதுவதும் கூட ஒருவகை வதை. ஒரு கட்டுரை எழுதுவதை போல் இல்லாமல், ஒரு கதைக்கு வேறு விதமாக யோசிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு சிறிய தகவலையும் தேடி எடுத்து கோர்க்க வேண்டியிருக்கிறது. அதற்கு முன்பாக அதையெல்லாம் நம் மனம் செரித்தாக வேண்டும். அந்த கதையில் மொழிக்கேற்ப, தன்மைக்கு தகுந்தபடி அவற்றின் … Continue reading அச்சங்களற்ற படைப்பாக்க வாழ்கை\nAll India Radio, கோடை பண்பலையில் என்னுடைய சிறுகதை சுவருக்கு அப்பால் நாளை (16 மார்ச், 09:00PM) ஓலிபரப்பாக உள்ளது. இங்கே கேட்கலாம். தேடல் கொண்ட பிரம்மச்சாரி ஒருவன், சில சிறுவர்கள் மூலம் தன்னை கண்டடைவதை பற்றிய கதை. நாம் நம்மை பூட்டி வைத்துக் கொண்டிருக்கிற சுவர்களுக்கு அப்பால் இருக்கிற உலகத்தை தேடிச் செல்லும் கதை. சிறுவர்களை பற்றிப் பேசுவதால், என்னை பற்றிய கதையாகவும் சொல்லலாம். சனிக்கிழமை அதன் குரல் பதிவுக்காக கொடைக்கானல் சென்றிருந்தேன். சரியாக இருபத்தி … Continue reading கோடை\nஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் முதல் தினம் தொடங்கி பங்கெடுத்தேன் என்ற அடிப்படையில் சொல்ல சில விஷயங்கள் இருக்கின்றன. எப்போதும் எனக்கு வாட்சாப்பில் செய்திகள் வருவது அரிது. போராட்ட காலத்தில் வந்த புகைப்படங்கள் மட்டும் நூறைத் தொடுகிறது. பெரும்பாலான தொடர்பிலே இல்லாத நண்பர்களும் தாங்கள் மறிக்கப்பட்ட ரயிலின் மேலேறி எடுத்த புகைப்படத்தையோ, கூட்டம் தெரியும்படி எடுத்துக்கொண்ட செல்ஃபியையோ பகிர்ந்திருந்தார்கள். புகைப்படம் எடுப்பதற்காக மட்டுமே சென்று வந்தவர்கள் அதிகம். நான் அதிகாலையில் சென்றமர்ந்து, மதியம் திரும்புபவனாக இருந்தேன். மெளனமாக அமர்வதே என்னுடைய … Continue reading போராட்டமும் தமிழ்ச்சமூகமும்\nஇரண்டாவது வாசிப்புக்கு பால்யகால சகியை எடுத்து வைத்திருந்தேன். மிகச்சிறிய நாவலான அதை, படிக்க அதிகபட்சம் இரண்டு மணிநேரம் மட்டுமே தேவைப்படும். வாசிக்க சிரமம் இருக்கும் என்றால் பெரும்பாலான உரையாடல்கள் மலையாளத்தில் இருந்து அப்படியே எளிமைப்படுத்தி தந்திருப்பதால். ஆனால், அந்த கதையை அப்படி வாசிக்காவிட்டால் எந்த ஒன்றுதலும் கிடைக்காது. முந்தைய வாசிப்பின் போது எனக்கு கேரளாவோடு எந்த பரிச்சயமும் கிடையாது. இப்போது கேரளாவில் வசிக்கிற ஒருவனான பிறகு, வாசிப்பு எத்தனையோ வேறுபாடுகளை கொண்டிருந்தது. கதை மஜீதை பின்தொடர்ந்து சொல்லப்படுகிறது. … Continue reading பால்யகால சகி\nஇப்படியாக ஹைதராபாத் – 04\nஇப்படியாக ஹைதராபாத் – 03\nஇப்படியாக ஹைதராபாத் – 02\nஇப்படியாக ஹைதராபாத் – 01\nகர்நாடகத்தில் நடப்பது – 07\nகர்நாடகத்தில் நடப்பது – 06\nகர்நாடகத்தில் நடப்பது – 05\nASI Compassion Empathy Just Babies Mirror Neurons அசோகமித்திரன் அனுபவம் ஆண்டாள் இத்தாலி இன்மை இலக்கியம் உளவியல் என்.டி.ராஜ்குமார் என் மொழி எஸ்.ராமகிருஷ்ணன் ஓலம் கட்டுரை கல்விளக்குகள் கவிதை காதல் காத்திருப்பு காலச்சுவடு காவேரி குறுந்தொகை குற்றமும் தண்டனையும் குழந்தைகள் கேரளம் சங்கம் சமூகம் சாம்பாலூர் சார்மினார் சிறுகதை சுகுமாரன் சுப்ரதீப கவிராயர் சேலம் சோனியா ஜல்லிக்கட்டு ஜான் டி பிரிட்டோ ஜீவ கரிகாலன் டால்ஸ்டாய் தனிமை தலைக்காவிரி தஸ்தாயெவ்ஸ்கி தாந்தே தூயன் தெற்கு தேம்பாவணி தொகுப்பு நடந்தாய் வாழி காவேரி நட்பு நாவல் பட்டறை பயணம் பயிலரங்கம் பவுல் ப்ளூம் பஷீர் பால்யகால சகி பியாட்ரிஸ் பிரிவு பெலவாடி பெஸ்கி போராட்டம் மரணம் மலையாளம் மழை மைசூர் மொழி யாவரும்.காம் ரஷ்யன் விஜய நகரம் விமர்சனம் வீரமாமுனிவர் வைக்கம் முகம்மது பஷீர் ஸ்ரீரங்கப்பட்டினம் ஹைதராபாத்\nஒரு குழந்தை சேகரித்த விளையாட்டுப் பொருட்களை காண்கிறீர்கள். செம்மரத்தில் செதுக்கிய மரப்பாச்சி பொம்மை ஒன்றை பாதுகாத்து வைத்திருக்கிறது. அதன் அருகிலேயே தெருவில் கிடைத்த கிழிந்த டயர் ஒன்றையும் வைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://citukuruvi.blogspot.com/2012/02/blog-post_25.html", "date_download": "2018-07-19T05:34:26Z", "digest": "sha1:HHP4AQFGZMY4WK6RNEK6AJ4WWQ6PITMT", "length": 10900, "nlines": 107, "source_domain": "citukuruvi.blogspot.com", "title": "வியக்க வைக்கும் பறவைகள் | ஆத்மா", "raw_content": "\nHome » புகைப்படம் » வியக்க வைக்கும் பறவைகள்\nமிக அருமையான புகைப்படங்களை இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த புகைப்படங்கள் தாய்லாந்தில் கிளிக் பண்ணப்பட்டவை இதை நான் ஒரு இணையத் தளத்திலிருந்து தான் பெற்றேன். இந்த புகைப்படங்களை பார்க்கும் போது புகைப்படம் எடுப்பதில் எவ்வளவு நுணுக்கங்கள் இருக்கின்றன் என எனக்கு வியக்கத்தோன்றுகின்றது.\nஉண்மையிலேயே வியந்து போகும் படி தான் இருக்கு . அருமையான படங்கள்\n2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...\nஇன்றைக்கு அதிகமாக எல்லோரும் பேசக் கூடிய ஒரு விடயெமென்றால் அது உலக அழிவு பற்றியத்தான் இருக்க முடியும். விஞ்ஞானிகள் கூட தங்களது மூளைகளை பிழிந்...\nஇது ஒரு உண்மைக் காதல் கதை\nஉண்மைக் காதலின் சக்தியை யாராலும் எதனாலும் அளவிட முடியாது என்பது உண்மைக் காதலுக்கு மட்டும் தான் புரியும். சட்டைப் பையிலிருக்கும் பணத்திற்...\nஇன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ந...\nஒரு பிரபலத்தின் பரிதாப இறுதி நாட்கள்...\nஇந்தப் பிரபலத்தைப் பற்றி நான் அப்போது பெரிதாக அறிந்திருக்கவில்லை. இவரைப் பற்றிய எனது தேடலை ஊக்கப்படுத்தியது இவருடைய மரணம் என்று தான் சொல்லவ...\nமத நம்பிக்கையில் கை வைக்கும் சியோனிஸ்டுகள்\nதொலைக்காட்சி ,இணையத்தளம் , பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,வானொலி என அனைத்து ஊடகங்களிலும் பிரதான செய்தியாக டிசம்பர் உலக அழிவு தொடர்பான செய்தி...\nஇன்னைக்கு மனிசனுக்கு என்னமாதிரி எல்லாம் போட்டி வைக்கனும்னு ஒரு வெவஸ்த்தையே இல்லாமாப் போச்சு...\nஉலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி...\nஎம் உள்ளம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இறைவனைத் தவிர ...\nஅன்புள்ளங்கள் என்னோடு மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம். byathma@gmail.com .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://copiedpost.blogspot.com/2012/01/blog-post_6605.html", "date_download": "2018-07-19T06:05:36Z", "digest": "sha1:AVCECP5YQ3SMVGKCPZFZQMM2SLGFT67S", "length": 38507, "nlines": 279, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "மனம் என்பது என்ன? | ஓம் சாய் ராம்", "raw_content": "\nஅதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட���டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமது நண்பர் முருகன். இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள் முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும் உதவுகின்றன. கண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கை முதலான கருவிகளை செய்கருவிகள் என்றும் நாம் அழைக்கலாம். இவை யாவும் முருகனின் உடம்புக்கு வெளியே நிகழும் செயல்களுக்குக் காரணமாக உள்ளன. ஆதலால் இவற்றைப் புறக் கருவிகள் என்று அழைப்பது வழக்கம்.\nமுருகனின் செயல்களுக்கெல்லாம் புறக்கருவிகள் மட்டுமே காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும் இவை வேலைகளைச் செய்வதற்கு முன்பு முருகனுக்குள்ளே, அவனது மூளையில் எண்ணங்கள் உருவாக வேண்டுமல்லவா இவை வேலைகளைச் செய்வதற்கு முன்பு முருகனுக்குள்ளே, அவனது மூளையில் எண்ணங்கள் உருவாக வேண்டுமல்லவா அந்த எண்ணங்களின் தொகுப்பைத்தான் நாம் பொதுவாக மனம் என்று குறிப்பிடுகிறோம். மனமானது உள்ளிருந்தபடி செயல்படுவதால்தான் முருகனின் உடல் வெளியிருந்தபடி செயல்படுகிறது. ஆதலால் மனத்தொகுப்பை அகக் கருவி என்று சொல்கிறார்கள்.\nகண்முதலான அறிவுக்கருவிகளையும், கை முதலான செய் கருவிகளையும் புறக்கருவிகள் என்றும் மனத்தை அகக்கருவி என்றும் வகைபடுத்துகிறோம். மனம் என்ற அகக்கருவியை மனம், புத்தி, அகங்காரம், சித்தம், என்று விரித்து நான்காவும் சொல்லலாம். மனம் என்று ஒரு பொதுச் சொல்லலும் அழைக்கலாம். மனத்தை ஒரு பொருளாகக் கொள்ளாமல் மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்று நான்காக விரித்து அழைப்பதற்குக் காரணம் இருக்கிறது. மனம் செயல்படும் விதத்திலிருந்து இப்படி நால்வகை பிரிவுகளை அறிய முடிகிறது. மேலை நாட்டு விஞ்ஞானமும் உளவியலும் மனத்தை இப்படி பாகுபடுத்தி அறிய முற்படுவதில்லை. இந்திய சித்தாங்களில் மட்டுமே இது போன்ற விரிவான விளக்கங்கள் காணப்படுகின்றன.\nகண்கள் காண்பதை காது அறிவதில்லை. அதுபோலவே காது அறிந்ததை கண்களோ நாக்கோ அறிவதில்லை. எனவே அறிவுக்கருவிகளாகிய இவை வெறும் கேமரா, மைக் போன்ற சாதனங்களே ஒழிய கண்டதையோ உண்டதையோ கேட்டதையோ தாமாக அறிவதில்லை. மூளையில் இவற்றிற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இவற்றிலிருந்து வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் உணர்வுகளாக மாற்றப்பட்டு மனம் என்ற ���ருவியாலேயே அறியப்படுகிறது. மனமானது ஐந்து புலன்களிலிருந்தும் வரும் தகவல்களை ஒருங்கிணைத்து அறிகிறது. மனத்தின் வேலை தகவல்களை ஒருங்கிணைப்பதாக இருந்தாலும் அதனால் கண்டதையோ கேட்டதையோ இன்னதென்று அறிவதற்கு அது புத்தியின் துணை வேண்டும்.\nபுத்தி என்பது கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் போன்றது. அதில் பிறந்தது முதல் கண் காது முதலான அறிகருவிகள் மூலம் அறிந்தது, அனுபவத்தால் கற்றது, பள்ளிக்கூடத்தில் பயின்றது ஆகிய அனைத்தையும் பதித்து வைத்துக்கொண்டுள்ளது. மனித மூளையின் செரிபிரல் கார்ட்டெக்ஸின் பெரும்பகுதி இந்தத் தகவல்களுக்காகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தியில் தகவல்களைப் பதிக்கும் வேலையை மூளையின் மையத்தில் இரு பக்கவாட்டிலுமுள்ள ஹிப்போகேம்ப்பஸ் என்ற எழுத்தாணிதான் செய்கிறது.\nமனமானது புத்தியின் உதவியுடன் கருவிகள் மூலம் அறிந்ததை இன்னது என்று தெளிகிறது. மனத்தை நாம் கம்ப்யூட்டரின் ரேம் நினைவாகக் கொள்ளலாம். தற்காலிக நினைவு மட்டுமே மனத்தில் இருக்கும். அவை நிரந்தரமாக்கப்படவேண்டுமாயின் புத்தியில் அவை பதிந்தாக வேண்டும். சித்தம் என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் அகக்கருவி. புத்தி வெறும் நினைவகமாக இருப்பதால் அது கோப்புகளை சேமித்து வைக்கும் கிடங்கு என்றுதான் கொள்ளவேண்டும். எனவே சித்தம் எனும் அகக்கருவி மனத்தினால் அறிந்ததை புத்தியின் கண் உள்ள தகவலின் அடிப்படையில் இது இப்படித்தான் என்று நிச்சயிக்கும் வேலையையும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் செயலையும்; இப்படி செய்யலாம் என்று திட்டம் போடும் வேலையையும் செய்கிறது.\nமனம் அறிந்ததை சித்தமானது புத்தியின் உதவியால் நிச்சயம் செய்கிறது என்பதை அறிந்தோம். இத்தனை செயலும் யாருக்காக எனில் அது ஆங்காரம் எனப்படும் இன்னொரு அகக்கருவியின் பயனுக்காகவாம். ஆங்காரம் அல்லது அகங்காரம் இல்லாமல் மனமோ புத்தியோ சித்தமோ செயல்பட்டுப் பயனில்லை. கம்ப்யூட்டரில் புத்திக்கு நிகரான திட நினைவகம் இருந்தும், மனத்திற்கு நிகரான ரேண்டம் அக்சஸ் நினைவு இருந்தும், சித்தத்திற்கு நிகரான மென் பொருட்கள் செயல்பட்டாலும் அதில் ஆங்காரம் எனும் அங்கம் இல்லாதால் கம்ப்யூட்டர் என்ன செய்தாலும் அதன் பயனை அது அனுபவிக்க முடியாமல் போகிறது. மனம், புத்தி, சித்தம், என்ற மூன்று உறுப்புகளை கம்ப்யூட்டர் பெற்றிருந்தாலும் அதற்கு ஆங்காரம் எனப்படும் \"நானிருக்கிறேன், என்னுடையது\" போன்ற செயல்கள் இல்லாததால் அது சடக் கருவியாகவே உள்ளது.\nஇன்றைய நவீன உளவியலும் நரம்பியலும் சேர்ந்து மூளையின் செயல்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மனம் புத்தி சித்தம் ஆங்காரம் என்று வேறுபடுத்தி ஆராயாவிட்டாலும் மேற்கூறிய பகுதிகளை வேறு பெயர்களில் சுட்டிக்காட்டியபடி இருக்கிறார்கள். ஆங்காரம் என்பதை அவர்கள் கான்சியஸ் என்று அழைக்கிறார்கள். கான்சியஸானது மூளையில் எப்படி உருவாகிறது என்பதில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. புத்தி எனும் பகுதியை மெமொரி என்று அழைக்கிறார்கள். மனம் என்பதை மென்ட்டல் ஆக்டிவிட்டி என்றும் வெறுமனே மைன்ட் என்றும் அழைக்கிறார்கள். சித்தம் என்பதை 'தாட்' என்று சொல்கிறார்கள்.\nஉயிரியல், நரம்பியல், மற்றும் உளவியல் வல்லுநர்கள் மனத்தை மூளையின் செயல்களினால் ஏற்படும் ஒரு நிகழ்வதாக கருதி மூளை நரம்பமைப்பின் அடிப்படையில் மனத்தை விளக்குகிறார்கள். இதை நியூரல் கோரிலேட்ஸ் ஆஃப் கான்சியஸ்னஸ் என்று அழைக்கிறார்கள். மனமானது மூளையில்தான் தோன்றி செயல்படுகிறது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. மூளையில் அடிபட்டால் மனம் கலக்கமடைவதை நாம் அறிகிறோம். மனத்தில் ஏற்படும் சித்தக் கோளாறுகளுக்கு மூளையில் செயல்படும் மருந்தைத்தான் பயன்படுத்துகிறோம். மூளையைச் சரிசெய்தால் மனம் சரியாவதை அறிகிறோம். மூளையை பாதிக்கும் கள் சாராயம் மற்றும் லாகிரிப் பொருட்கள் மனத்தையே பாதிக்கின்றன என்பதையும் நாம் அறிவோம். எனவே சுருங்கச் சொல்லவேண்டுமாயின் மனமும் மூளையும் ஒன்றே. மூளை கருவி என்றால் மனம் அதன் செயலாகும்.\nஇது இப்படியிருக்க சித்தாந்திகள் மனத்தை மூளையிலிருந்து பிரித்து சுதந்திரமாகவும் தனியாகவும் செயல்படும் கருவியாக வைக்கிறார்கள். மனிதன் இறந்து அவன் உடல் மண்ணில் மறைந்த பிறகும் மனமானது சூக்கும வடிவத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்று சொல்கிறார்கள. இந்த இடத்தில் அறிவியலும் ஆன்மிகமும் முறண்பட்டுக் கொள்கின்றன. மனமானது மூளையிலிருந்து பிரிக்க முடியாதது என்று அறிவியல் சொல்ல, ஆன்மிகமோ மூளையிலிருந்து தனித்தும் மனம் செயல்படும் என்று சொல���கிறது. அறிவியல் தன் கருத்தை வலியுறுத்த ஏராளமான ஆதாரங்களை முன்வைக்கிறது. ஆனால் ஆன்மிகமோ சித்தர்களின் சொல் ஒன்றையே ஆதாரமாகக் கொள்கிறது. வேறு நேரடியான காட்சி ஆதாரம் அதனிடம் இல்லை. அறிவியல் ஆய்வாளர்கள் மேலும் ஆராய்ச்சி செய்தால் ஆன்மிகம் சொல்வது உண்மையா இல்லையா என்பது வெளிப்படும்.\nஅறிவியல்கூட மூளை என்ற சடப்பொருளிலிருந்து எப்படி மனம் என்கிற உணர்வு எழும்புகிறது என்பதற்கு சரியான விளக்கங்களைத் தரவில்லை. அவர்களும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். மூளையின் செயலும் கம்ப்யூட்டரின் செயலும் அடிப்படையில் ஒன்றுபோலவே இருக்கின்றன. இரண்டிலும் மின்சாரம்தான் செயல்படும் சக்தியாக இருந்துவருகிறது. நரம்பில் மின்சாரம் பாய்வதுபோல கம்ப்யூட்டரின் சிப்பத்திலும் மின்சாரமே பாய்ந்து வேலைகளை செய்கிறது. அப்படியானால் மூளையில் மனம் எனும் உணர்வு எழுவது போல கம்ப்யூட்டரிலும் ஒரு உணர்வு எழுந்தாக வேண்டும்.\nவருங்காலத்தில் மனிதர்கள் கம்ப்யூட்டரை மனித நியூரான்களுக்கு நிகராகச் செயல்படும்படி வைத்துவிட்டார்களானால் அப்போது மனம் என்ற உணர்வு கம்ப்யூட்டருக்கு ஏற்படலாம். ரோகர் பென்ரோஸ் போன்ற தலை சிறந்த கணித கணிணி மேதைகள் மனிதனால் கம்ப்யூட்டருக்கு மூளையின் செயலைப்போன்ற மென்பொருளை வழங்கவே முடியாது என்று உறுதியுடன் இருக்கிறார்கள்.\nமூளையின் செயல்பாட்டைப்போல கம்ப்யூட்டரால் ஒருக்காலும் செய்யவோ செய்விக்கவோ முடியாது என்று நிச்சயமாக நம்புகிறார்கள். ஒருவேளை சித்தாந்திகள் கூறுவதுபோல மூளை வெறும் கருவி மாத்திரம்தனோ; அதில் மனம் எனும் வேறு ஒரு சக்தி நுழைந்து அதை ஆட்டுவிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படி மனமானது மூளைக்கு வேறான சக்தி என்றால் ஏன் பிறந்தபோதே அது முழுவீச்சில் செயல்படாமல் வயதுக்கேற்ப, மூளை வளர்ச்சிக்கெற்ப அதுவும் வளருகிறது மூளைக்கு வெளியிலிருந்து செயல்படும் ஒரு சக்தி மூளையை வாகனமாகப் பயன்படுத்துமேயானால் அது வாகனத்தின் வளர்ச்சியை நம்பியிருக்கக்கூடாது. என்று வாதிடத் தோன்றுகிறது. ஒரு வேளை மூளை மெள்ள முதிர்வடைவதால்தான் மனத்தின் செயலும் மெள்ள முதிர்வடைவது போலத் தெரிகிறதோ என்றும் வாதிடலாம். இந்த வாத விவாதங்கள் பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் நிகழ்ந்தபடி இருக்கிறது. முடிவு என்று வ��ுமோ தெரியவில்லை.\n- முனைவர். க. மணி. பேராசிரியர், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.\nஆகாச கருடன் பில்லி சூனியத்தை அழிக்கும் மூலிகை\nபலன் தரும் பத்து முத்திரைகள்\nதியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும்\nதியானம் என்பது மனம் மூடி அமர்ந்திருப்பது\nஆன்மா வழங்கும் அபாரப் பரிசுகள்\nகூடு விட்டுக் கூடு பாயக் கூடியது ஆன்மா ஒன்றே--திரு...\nபிரம்மா - காயத்ரி மந்திரங்கள்\nலலிதா அஷ்டோத்திர சத நாமாவளி\nசிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nகாரிய சித்தி மந்திரங்கள் 1\nகாரிய சித்தி மந்திரங்கள் பகுதி\nகாரிய சித்தி மந்திரங்கள் பகுதி-1\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்\nமாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம், சகல சவுபாக்கியங...\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nபாலாம்பிகை (வாலைதேவி) அஷ்டோத்திர சத நாமாவளி\nமஹாம்ருத்யுஞ்ஜய அஷ்டோத்திர சத நாமாவளி\nஸ்ரீ ஸுதர்சன ஸஹஸ்ர நாமாவளி\nஸ்ரீ சத்ய நாராயணா பூஜை\nவசிய மருந்து,விஷகடிகள் நீங்கிட ஒரு சுலப பரிகாரம்\nபாம்பன் ஸ்ரீமத் குமர தாச சுவாமிகள் அருளிச் செய்த க...\nஅபிராமிப் பட்டர் அருளிச் செய்த - அபிராமி அந்தாதி க...\nஎதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக\nஎதிரி தொல்லைகளை சமாளிக்க வழி\nதியானம் ஜே.கே. அவர்களின் பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nபக்தி சிந்தனை சிறந்ததா . பகுத்தறிவு சிந்தனை சிறந்த...\nஉலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும...\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநற்பண்பு (Virtue) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஅனுபவித்தல் (Experiencing) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஜிட்டு \"கிருஷ்ணமூர்த்தி\" -அறிவே ஜீவிதமாய் சத்யான...\nஅடையாளம் காண்கிற தற்காப்பு ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஎண்ணமும் அன்பும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nகெளரவம் (Respectability) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nபணக்காரரும் ஏழையும் -- ஜே. கிருஷ்ணமூர்த்தி\nசீடனும் குருவும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஅறிவு (Knowledge) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nவம்பு பேச்சும் கவலையும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nபிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession) ஜ...\nஉரிமை கொண்டாடுகிற ஆளுமை ஜே. கிருஷ்ணமூர்���்தி\nதன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள் ஜே. கிருஷ்ணமூர்...\nஎங்களுக்கு ஏன் இந்த கதி: வாழ்வின் விமரிசனங்கள் - ஜ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி - ஓர் அறிமுகம்\nநான் கேலி செய்யவில்லை – ஜே. கிருஷ்ணமூர்த்தி\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் ஒலி பதிவ...\nஸ்வயம்வர பார்வதி மூல மந்த்ரம்\nதியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nகுரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ்\nஅருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் (குரு பரிகார ஸ்தலம் ) ஆலங்குடி OFFICIAL WEBSITE http://www.alangudigurubagh...\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nபைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடு...\nபலன் தரும் பத்து முத்திரைகள்\n\"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nஅஸ்யஸ்ரீ மஹாவாராஹி ம��ா மந்திரஸ்ய தரணீ வராஹ ரிஷி: பிரகதீ சந்த: வாராஹி தேவதா. க்லௌம் - பீஜம், ஐம் - சக்தி: ஹ்ரீம் - கீலகம் ஓம் ஐம்...\nபைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்\nபைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...\nபிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் - வெண்கடுகு\nபிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilaikkaran.blogspot.com/2007/08/blog-post_12.html", "date_download": "2018-07-19T05:42:47Z", "digest": "sha1:7R254YS3CWQZBDSHDKORY7TQEQFF7VZ5", "length": 6795, "nlines": 46, "source_domain": "ilaikkaran.blogspot.com", "title": "அம்மான்னா சும்மாவா?: இது உண்மையா", "raw_content": "\nநமது பாரதம் திம்மிகளாளும், ஜிகாதி ஆதரவாளர்களாளும், பிராமண/இந்துமத வெறுப்பாளர்களாளும், நக்ஸல் அமைப்புகளைச் சேர்ந்தவர்களாளும், தனித்தமிழ்நாடு கேட்கும் தீவிரவாதிகளாளும் பலவீனப்பட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த கயவர்களால் ஏற்படும் புண்களை எப்போதும் சரி செய்யும் கடமையை கொண்ட ஸ்தாபனம் ஒன்று உள்ளது. நமது பாரதத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் அந்த ஸ்தாபனம் உச்ச நீதிமன்றம் ஆகும். தகுதியும் திறமையும் வாய்ந்த பல நீதிபதிகள் அங்கே கொலு வீற்றிருந்து எப்போதும் நல்ல செய்தியினை நமக்கு அருள் பாலித்து வருகின்றனர்.\nஅப்படிப்பட்ட பாரம்பரிய ஸ்தாபனத்தில் பொது சேவை ஆற்றி வந்த ஒருவரை பற்றி வந்த கட்டுரை இது. இதை படித்தவுடன் பாரதம் சரியான பாதையில்தான் செல்கின்றதா என்ற பெரும் கவலை எனக்கு ஏற்பட்டு விட்டது.\nபெரும் கல்வி கற்றவர்களும், வழக்கறிஞர்களும், பாரதத்தினை எப்போதும் நேசிப்பவர்களும் நிறைந்து இருக்கும் இந்த பதிவு உலகில் யாரும் இதை பற்றி பதிவு எழுதாதது வருத்தம் அளிக்கின்றது.\nவழக்கம்போல இந்த பதிவுக்கும் என்னுடைய பின்னூட்ட கயமை ஆதரவு உண்டு.\nஅந்த நீதிபதி தனது ஓய்வு பெற்றவுடன், சேகர் கபூரின் ‘வாக் த டாக்’ நிகழ்சியில் பேட்டியளிக்கும் பொழுது, மிகவும் காஷுவலாக, ‘டெல்லி ஸீலிங��� பிரச்னையில் தனது உறவினர்களும் பாதிக்கப்பட்டதாகவும் அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு உறவினர் அந்த வழக்கில் சற்று மெத்தனமாக இருக்கும்படி வேண்டியதாகவும், தான் அவ்வாறு நடந்து கொள்ளாதலால் அவர்கள் தன்னுடன் பேசவில்லையென்றும்’ குறிப்பிட்டார்.\nஆனால், எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. இந்திய தலைமை நீதிபதியாக பணிபுரியும் ஒரு நீதிபதியிடம் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் வழக்கு சம்பந்தமாக பேச தைரியம் கொள்ளுவதே நமது நீதிபதிகளின் வளைந்து கொடுக்கும் குணத்திற்கு ஒரு சான்றுதான் என்று நண்பரிடம் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது\n ஒரு நகைச்சுவை மாமேதை () யுடன் என்ன சீரியஸான பேச்சு\nவருகைக்கு நன்றி. நான் உங்களிடம் இதை பற்றி ஒரு விரிவான பதிவிடுங்கள் என்ற கோரிக்கை வைக்க எண்ணி இருந்தேன். முடிந்தால் இதை பற்றியும் கொலீஜியம் பற்றியும் சற்று விளக்கமாக பதிவர்களுக்கு விளக்குங்கள்.\nநீதிபதி நியமனம் குறித்த எனது நேற்றைய பதிவு, தமிழ்மணத்திலும், தேன்கூட்டிலும் வரவில்லை...\nதங்களின் பதிவினை பார்த்தேன். மிக்க நன்றி.\nஅண்ட புளுகன் (அ) ஆகாச புளுகன்\nடி.ஆர். பாலுவே ராஜினாமா செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1912854", "date_download": "2018-07-19T05:38:45Z", "digest": "sha1:NJDIRRC3ZTLYLQXDZFVI7VOHDH6DXHYS", "length": 10375, "nlines": 58, "source_domain": "m.dinamalar.com", "title": "பேச்சு, பேட்டி, அறிக்கை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அ��சியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: டிச 07,2017 18:23\nபா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி பேட்டி: ஆர்.கே.நகர் தொகுதியில் நடப்பது, இடைத்தேர்தல் அல்ல; அது, எடைத்தேர்தல். முன்னர் அங்கு, ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதால், தேர்தலை ஆணையம் ரத்து செய்தது. ஓட்டுக்கு பணம் வழங்கிய விவகாரத்தில், தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது... அப்போது போட்டியிட்டவர்களே, இப்போதும் போட்டியிடுகின்றனர். பின், தேர்தல் எப்படி நியாயமாக நடக்கும்\nசமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பேட்டி: நாடு முழுவதும், 1995ம் ஆண்டு முதல், இதுவரை, 12 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண,மத்திய அரசு விரும்பவில்லை. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்திலும், மத்திய அரசுக்கு அக்கறையில்லை. பிரதமரின் பேச்சுக்கும், அவரது செயலுக்கும் இடையே, மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது.\nதி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டி: கன்னியாகுமரி மாவட்டத்தை நான் பார்வையிட்டதில் தெரிந்து கொண்டது, மத்திய, மாநில அரசுகள், இந்தப் புயல் பாதிப்பு பற்றி எந்த கவலையும் படவில்லை என்பதை தான். கடந்த மழை வெள்ளம், 'வர்தா' புயல் போன்ற பாதிப்புகளின்போது தமிழக அரசு, மத்திய அரசிடம், ௮௮ ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி கேட்டது. இதில், மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தது; அந்தப் பணத்தை வைத்து மாநில அரசு என்னென்ன பணிகளை எல்லாம் செய்தது என்பதை, தமிழக அரசு உடனடியாக, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.\nஇந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு: தொடக்கக் கல்வி என்பது, தாய்மொழியில் இருத்தல் அவசியம். அப்போது தான், சமூகத்தில் அனைவருக்கும் மதிப்பளிக்கும் குணத்தை, குழந்தைகளின் ஆழ்மனதில் விதைக்க முடியும். எந்த மொழியைக் கற்றாலும், அதில் தவறேதும் இல்லை. அதேவேளையில், தாய்மொழிக்கு தான் முன்னுரிமையும், முக்கியத்துவமு��் கொடுக்க வேண்டும். தாய்மொழிக்கு மட்டும் தான், உணர்வுகளையும், உளச்சிந்தனைகளையும் துல்லியமாக வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு.\n'முக பாவம், ரத்த வாரிசுங்கறதெல்லாம் இருக்கட்டும்... ஜெ., போல தைரியமும், சுய சிந்தனையும், கம்பீரமும் இருந்தால் தான் மக்கள் ஏத்துக்குவாங்க... உங்க கணக்கு ரொம்ப தப்பு...' எனச் சொல்லத் தோன்றும் வகையில்,ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி: என் அத்தையின் முகபாவனையில் இருப்பதாலும், அவரது ரத்த வாரிசு என்பதாலும், ஆர்.கே.நகரில் எனக்கு, மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. நான் போட்டியிட்டால், அ.தி.மு.க., நிச்சயம் தோல்வி அடைந்து விடும். அந்த பயத்தில் தான், திட்டமிட்டு என் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் கூறிய காரணம், ஏற்றுக்கொள்ள முடியாதது.\n» பேச்சு, பேட்டி, அறிக்கை முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2015/06/92.html", "date_download": "2018-07-19T06:07:14Z", "digest": "sha1:FWPPFYATWZGZXQB2A2ZFTTMSRNSRFQWS", "length": 28237, "nlines": 342, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: கலைஞருக்கு 92-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nபுதன், 3 ஜூன், 2015\nகலைஞருக்கு 92-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்\n( ‘இதயங்கள் சங்கமம்’ - என்ற என்னுடைய நாடகத்தில் நான் )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுலவர் இராமாநுசம் 3 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 12:21\nதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 3 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:56\nஊமைக்கனவுகள். 3 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 4:14\nதாங்கள் உடல்நலனடைந்து வருதற்கு வாழ்த்துகள் ஐயா\nஒரு கை ஓசைதான்.... தங்களின் ஆசையுடன் கூடிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.\nவே.நடனசபாபதி 3 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 4:23\nகலைஞர் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்\nமாற்றுக் கருத்துக்கொண்டவர்கள்கூட அவரை மதிப்பதற்குக் காரணம் அவரது நினைவாற்றலும், எழுத்தும். நல்ல பகிர்வு. தங்களை அவராகக் கண்டதில் மகிழ்ச்சி.\nதங்களின் கருத்துகள் உண்மையே. தங்களின் மகிழ்ச்சிக்கு மிக்க நன்றி.\nதமிழ் மணத்தில் நுழைக்க 7\nஇன்னும் குணமடையவில்லை. ஒரு கையில்தான் தட்டச்சு செய்கிறேன். தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nகலைஞருக்கும் கலைஞர் வேடத்தில் இருக்கும் தங்க��ுக்கும் வாழ்த்துக்கள் அய்யா\nதங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nMathu S 3 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 7:24\nஅசத்தும் மேக் அப் ..\nஉடல்நலம் இப்போது எப்படி இருக்கிறது\nமிக்க நன்றி. உடல்நலம் இன்னும் சரியாகவில்லை. தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.\nதங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nதி.தமிழ் இளங்கோ 3 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:23\nதமிழ் இலக்கிய வரலாற்றில் கலைஞரின் பங்கு; தமிழ் திரையுலகில் கலைஞர் எழுதிய வசனங்கள்; ஆட்சியில் இருக்கும் போது தமிழுக்காக செய்த தொண்டு; இந்த 92 ஆவது வயது தொடக்கத்திலும் 29 வயது வாலிபனைப் போல நினைவாற்றல் மற்றும் செயல்திறன் கொண்டு இயங்கும் பாங்கு – ஆகிய இவற்றிற்காக வாழ்க கலைஞர் பல்லாண்டு\nமுதல் படத்தில் கலைஞரைப் பார்த்து விட்டு, இரண்டாவது படத்தில் (பதிவு வெளியான நேரத்தில் படத்தின் கீழ் அடிக்குறிப்பு அப்போது ஏதும் இல்லை) யார் என்று சற்று மயங்கிப் போனேன். இப்போது அடிக்குறிப்பில் அந்த கலைஞர் நீங்கள்தான் என்று அறிந்தபோது மிக்க மகிழ்ச்சி நீங்கள் முழு குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.\nகலைஞரின் இலக்கியம், திரையுலகச் சாதனைகள், தமிழ்த்தொண்டு, தாங்கள் சொல்வது போல இவ்வளவு வயதிலும் அவரின் நினைவாற்றல் .... தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி. தங்களின் மகிழ்ச்சிக்கும் அன்பிற்கும் வாக்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.\nதங்கள் உடல் நலம் பற்றி இன்றுதான் அறிந்தோம். நல்லகாலம் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று....தற்போது நலமா உடல் நலத்தைப் பேணுங்கள் நண்பரே உடல் நலத்தைப் பேணுங்கள் நண்பரே\nதங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உடல் நலம் இன்னும் சரியாகவில்லை. தாங்கள் சொல்வது போல அந்த இடத்தில் - பாலத்தில் அதே இடத்தில் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து இரண்டு பேர் இறந்து இருக்கிறார்கள். ஓய்வில்தான் இருக்கிறேன். ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். தங்களின் அன்புக்கு மிக்க நன்றி.\nஉண்மையோ புனைகதையோ தெரியாது- ஒரு சுவையான செய்தி-\nசாப்ளின் பிறந்தநாளைச் சிறப்பிக்க அவரைப் போலவே மாறுவேடப் போட்டி அறிவிப்பு.\nகலந்துகொண்டவர்களில் -உண்மையான சாப்ளினுக்கு இரண்டாம்பரிசுதான் கிடைத்ததாம்\nஅது நினைவில் வருகிறது... உ ங்கள் கலைஞர் வேட��்தைப் பார்த்தபோது.\nகலைஞருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், உங்களுக்குப் பாராட்டுகள் நண்பரே.\nதாங்கள் என்னைப் பாராட்டி மகிழ்ச்சியடையச் செய்ததற்கும் - சார்லி சாப்ளின் பிறந்த நாளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கருத்துகள் கூறியதற்கும் - அன்பாக நலம் விசாரணை செய்ததற்கும் - என்னைப் பாராட்டி வாக்களித்ததற்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஒரு கையால் தட்டச்சு செய்கிறேன்.\nஇது ஒரு கை ஓசை என்றாலும் இனிமைதான் விரைவில் பூரண நலம் பெற உங்களுக்கும் ,\nபிறந்த நாள் காணும் கலைஞருக்கும் வாழ்த்துகள்\nபகவானின் அன்பும் ஆசியுடன் இந்தக் கலைஞன் நலம் பெற தங்களின் வாழ்த்துகளுக்கும்\nஅகவை 92 என்றாலும், ஓய்வற்ற உழைப்பிலும், அசாதாரணமான ஞாபக சக்தி மற்றும் கவனமான செயல்பாட்டிலும் இன்றும் இருபது வயது இளைஞராய் விளங்கும் கலைஞர் அவர்கள் வாழ்க \nஇளவயதில் கலைஞர் அவர்கள் மஞ்சள் சால்வை போட்டதில்லையே என ஒரு நொடி குழம்பிவிட்டேன் நண்பரே... கெட்டப் மிக பொருத்தம் \nஎனது புதிய பதிவு : \" பொறுமை என்னும் புதையல் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி\nதங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. சிறு விபத்து எனக்கு ஏற்பட்டு உடல் நலம் இன்னும் சரியாகவில்லை. ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன்.\nஇன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் \"குழலின்னிசை\"க்கு\nதங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.\nமுதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்\nஅன்பின் இனிய வலைப் பூ உறவுகளே\n\"குழலின்னிசை\" என்னும் இந்த வலைப் பூ\nஉங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.\nகடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, \"குழலின்னிசை\" வலைப்பூ மலர்ந்தது.\nசரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.\nதங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.\nஇரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் வலைப்பூவே கலைப்பூக்களைப் பூக்கச்செய்து நம்பிக்கை மலர் மாலையைக் கட்டி மணம் வீசுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇ���ற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nசிரியா போர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger படத்தின் காப்புரிமை REUTERS ...\nசூடான முறுக்கு ..வடை… காப்பி….\n (1) மணப்பாறை முறு... முறு... முறுக்கே... மணப்பாறை என்றதும் நினைவுக்கு வரும் இரு விஷயங்கள் ம...\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n' பிடர் கொண்ட சிங்கமே பேசு ' கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்ட தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சி...\nவெளிவராத படத்தில் ஒரு பாடல்\nஜெயகாந்தனின் புதுச் செருப்பு கடிக்கும் 1970 இல் வெளிவந்த சிறுகதை 1970 இல் வெளிவந்த சிறுகதை அவன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததால...\nஎனது டூரிங் டாக்கிஸ் அனுபவங்கள் \nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளி, பொத்தமேட்டுப்பட்டி யில் நான் எட்டாவது படித்துக்...\nநண்பனின் மரணம் அன்று, பள்ளியில் படித்த பால்யகால நண்...\nவிரைவில் மாறப் போகிறது உங்கள் செல்போன் எண்\n புது தில்லி: இந்தியாவில் தற்போதுள்ள 10 இலக்கங்களைக் கொண்ட செல்போன் எண்கள் , விரைவி...\nஎனது டூரிங் டாக்கிஸ் அனுபவங்கள் \nதீபாவளி அன்று... மூன்று திரைப்படங்கள் ஒரு பார்வை தீபாவளி அன்று ... ஒரு பார்வை தீபாவளி அன்று ... பள்ளி இறுதி வகுப்பான பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிரு...\nபிளஸ் 2 வரை திருக்குறள் பாடம் நீதிபோதனை வகுப்பில் திருக்குறள் பாடம் கற்பிக்க அரசு ஏற்பாடு  திருக்குறளில் உள்ள 1,330 குற...\nபுதிய உடன்படிக்கை- 10 - நாடகம்\nபுதிய உடன்படிக்கை காட்சி – 10 இடம் : மாளிகை பாத்திரங்கள் : ஜாக்லின் சித்ரா, ஜான்சன். முன்கதை ( ...\nகவிதைப் போட்டியில் (2015) ஆறுதல் பரிசு பெற்ற என்னு...\n‘இதயங்கள் சங்கமம்’ - நாடகம்.\nகலைஞருக்கு 92-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2013/02/blog-post_21.html", "date_download": "2018-07-19T05:15:19Z", "digest": "sha1:FQR3RD5AYBL7MPBBY4F3AHFB6EF4GOW7", "length": 13695, "nlines": 216, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: நாவூறும் நறுங்கனி பாடல் தரும் நாகூர் பெருங்கவிஞர் சலீம்", "raw_content": "\nநாவூறும் நறுங்கனி பாடல் தரும் நாகூர் பெருங்கவிஞர் சலீம்\nசென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆண்டு ‘இசைமுரசு’ பாடல்களைப் பாடியது எனக்குப் பல இந்திய ரசிகர்களை ஈட்டிக்கொடுத்தது.\n“சென்னை அதிர்ந்தது” என்று என்னைத் தழுவி உளமார பாராட்டியவர்களில் ஒருவர் பிரபல வர்த்தகர், கலைப் பித்தர் காயல் ஷேக்னா.\nதமிழகத்தின் தலை சிறந்த மாபெரும் கவிஞரை காயல் ஷேக்னா அறிமுகம் செய்து வைத்தார்.\nகலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்\nபிறப்பு 1936 பெப்ரவரி 21. பொருளாதார வளமுடைய கவிஞராக விளங்குகிறார்.\nநாகூரிலும் பாப்பாவூரிலும் பாட கவிஞர் சலீம் என்னை அழைத்தார்.\n‘கித்ராத்’ இசைக்கலைஞர் மொஹமட் ஸியாட் சகிதம் நாகூர் போய்ச் சேர்ந்தேன்.\nமகத்தான வரவேற்பு: நா ஊறும் பகல் விருந்து முதல் சந்திப்பிலேயே நாகூர் சலீம் சொந்தக்காரர் ஆகிவிட்டார்.\nசங்கீதக் குயில் எஸ். சரளா இங்கிதக் கவிஞர் சலீம் வீட்டில் நிகழ்ச்சிக்காகத் தங்கியிருந்தார்.\nசரளாவின் குரலினிமை இன்றும் மாறாமல் இத்தனை வயதிலும் தித்திக்கின்றதே…….\n நாகூரில் பாடகி சரளாவுடன் இணைந்து ‘இசைமுரசு’வின் பாடல்களைப் பாடினேன்.\n“நாகூர் ஹனிபா – காயல் ஷேக் முஹம்மதுவுக்குப் பிறகு உச்ச ஸ்தாயியில் பாடல் கேட்கிறேன்” என்று உளமார பாராட்டினார் பாவலர் சலீம். எனது குரல் இறைவன் தந்த அருள் என்றேன்.\nகாரைக்கால் தாவூத், நாகூர் இ.எம். ஹனிபா, சங்கநாதச் செம்மல் காயல் ஷேக் முஹம்மது, நெல்லை எஸ்.எம். அபுல்பரகாத் உட்பட நூற்றி எழுபத்து ஐந்து பாடகர்களுக்குப் பாடல் இயற்றிய பெருமை நாகூர் சலீமுக்கு உண்டு.\nஅதிகமான பாடகர்களுக்கும், பெரும் எண்ணிக்கையான பாடல்களையும் எழுதி யுள்ள கவிஞர் சலீம் தமிழ்த் திரை உலகில் முறையாக உள்வாங்கப்பட்டிருந்தால, இன்னுமொரு கண்ணதாசனை இனங்கண் டிருக்கலாம் என்ப��ு எனது எண்ணம்.\nநீங்கள் இயற்றிப் பிரபலமான பாடல்கள் எவை நாகூர் சலீம் வரிசையாய் வழங்கியதில் கவிப் பானைச் சோற்றிலிருந்து சில மணி பதமாக….\n“அருள் மணக்குது அறம் மணக்குது அரபு நாட்டிலே” பாடியவர்: இ.எம். ஹனிபா\n“அல்லாஹ்வின் பாதையிலே வாருங்கள், அண்ணல் நபி சொன்னபடி வாழுங்கள்” பாடியவர்: ஷேக் முஹம்மது.\nஈச்ச மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை – ஷேக்முஹம்மது.\n“எல்லாமே நீதான் வல்லோனே அல்லாஹ்” – எஸ். சரளா\n“உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர், உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்.” – இசைமுரசு\n“வாழ வாழ நல்ல வழிகளுண்டு – நபி\nவாரி வாரித் தந்த வைரமுண்டு – அவர்\nவாய் மலர் மொழிகளிலே” – இசைமுரசு – கே. ராணி\n“நபிநாதர் வாசலுக்குச் செல்லப்போறேன் – இங்கே நடக்கிற கொடுமைகளைச் சொல்லப்போறேன்”\nஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக\nஇன்று வந்து நாளை போகும் நிலையிலே நிலையிலே என்ன செய்து வாழுகின்றாய் உலகிலே…. உலகிலே – இசைமுரசு\n தூதர் நபி போதனையை மீறலாமா உள்ளம் சோரலாமா இசைமுரசு – கே. ராணி.\n“மக்கா யாத்திரை மறுமை யாத்திரை இரண்டும் ஒன்றேதான்…”\nஎப்பதான் வருவீங்க எதிர்பார்க்கிறேன் – நான்\nஇரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்” – ஷேக் முஹம்மது\nஜனரஞ்சகமான பாடல்களின் நாயகனை, நாகூரில், சந்தித்த சந்தோஷ பூரிப்பில் புறப்படுகிறேன் ‘இசைமுரசு’ இல்லம் நோக்கி…..\nநன்றி: http://nagoori.wordpress.com வாரி வாரித் தந்த வைரமுண்டு - அவர்\nவாய் மலர் மொழிகளிலே\"- நாகூர் சலீம்\nஇனிய குரலால் பாடல் பாடும் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கும், பாடல் எழுதிய கவிஞர் நாகூர் சலீம் அவர்களுக்கும் மிக்க நன்றி.\nS.E.A. முஹம்மது அலி ஜின்னா. நீடூர்.\nLabels: நல்ல வழிகளுண்டு, நாகூர் சலீம்\nமுடிகொண்டானிலிருந்து வந்து மயிலாடுதுறைக்கு மகுடம் ...\nநீயா நானாவில் நடக்கும் நிகழ்ச்சி. சமூக அலசல் / அவல...\nவிஸ்வரூபம்பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான்\nநாவூறும் நறுங்கனி பாடல் தரும் நாகூர் பெருங்கவிஞர் ...\nசெயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன...\nஅற்புத துபாய் பிரயாணம் போக அணுக..\n'தலைப்பற்ற தாய்நிலம்' தொகுப்பு வெளியீடு\n'ஒதுங்கினால் மற்றவர்களால் சமுதாயத்தில் நீங்கள் ஒத...\nதந்தை..... (கொச்சகக் கலிப்பா) by இராஜ. தியாகராஜன்\nஉன்னழகு உனை விட்டுப் பிரியுமென்ற பேதமை புத்தி பெற்...\nகடுகளவு வருந்தவில்லை ���ுற்றம் செய்த மனசு\nவேண்டும் வேண்டும் மனித நேயம் by சேவியர்.\nவிஸ்வரூபம் : அந்த ஏழு காட்சிகள்\nதலையிலமர்ந்த துயர் வர வாடினேன்\nஉன் நிலைக்கு நீயே காரணமானாய்\nபுதிய தலைமுறை டிவியில் பீஜே அவர்களுடனான நேர்காணல்\nகமலஹாசன் குரல்- உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது...\nகாயப்பட்ட உணர்வுகளால் முதல் உதவி பெற மறுக்கும் நபர...\nஒன்று இழந்து ஒன்று சேர்ப்பதுதான் நியதியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/CategoryView/CategoryID/1/currentpage/3/language/ta-IN/Default.aspx", "date_download": "2018-07-19T06:16:06Z", "digest": "sha1:EAN36CLJVZQ7HSHPJTSRCCJZ5C7N3J6G", "length": 9669, "nlines": 141, "source_domain": "old.globaltamilnews.net", "title": "Global Tamil News - Archive > Home", "raw_content": "\nவட மாகாணத்தில் 54532 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இருப்பதாக அறியப்பட்டு உள்ளது:-\nதேர்தல்முறை மாற்றங்களில் முஸ்லிம் சமூகத்தின் நலனை வென்றெடுக்க வேண்டும்:-\nஆயிரம் ரூபா சம்பளப் போராட்டத்திற்கு வவுனியாவில் ஆதரவுப் பேரணி\nஒரு புத்தக வெளியீடும் தலைவர்களும் தமிழ் மக்களும் நிலாந்தன்:-\nகிழக்குமாகாண ஆசிரியர்கள் தொடர்பில் பிரதமருடனான பேச்சுவார்த்தை வெற்றி :\nகாலம் தாழ்த்தப்படும் விசாரணை பொறிமுறை செல்வரட்னம் சிறிதரன்:-\nமனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப் படுகின்றனர்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nசமஸ்டி ஆட்சி முறைமைக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன – மங்கள சமரவீர\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\n‘போர்க்களத்தில் ஒரு பூ’ வுக்கு உயர்நீதிமன்றம் தடை:-\nதமிழகத்திற்கு பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை உடனடியாக நியமிக்க வேண்டும்:-\nஇரகசிய சூழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஸ\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஏமனில் இடம்பெற்ற வான் தாக்குதல்களில் 140 பேர் பலி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஅரசாங்கம் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களையும் ஒத்தி வைத்து வருகின்றது\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nகூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nயுனிஸ்கான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட உள்ளதாக ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அறிவிப்பு\nஜனாதிபதி மைத்திரி 73 பேருடன் அமெரிக்கா சென்றிருந்தார் – உதய கம்மன்பில\nஇலங்கை - தாய்லாந்து இருதரப்பு உறவுகளை புதிய பிரவேசத்திற்குள் கொண்டு வரப்படும் - தாய்லாந்து பிரதமர் :\nதுமிந்த சில்வாவிற்கு முக்கிய பிரபுக்களின் ஆதரவு காணப்பட்டது - ஹிருனிகா பிரேமசந்திர\nகாவல்துறை மா அதிபர் தனது பிரத்தியேக செல்லிடப்பேசி இலக்கத்தை மக்களுக்கு வழங்கியுள்ளார்\nஇன்;றே இணைந்து ஆதாயங்களை அனுபவியுங்கள்:\n- தினசரி செய்தி தலைப்புக்;கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்\n- ஜிரிஎன் குழுமத்தில் பங்கு பெறுக\n- உங்கள் அபிப்பிராயங்களைக் குரலில் பதிக\nஎத்தகைய மாற்றங்களையும் பதிவு செய்ய புதுப்பிக்கும் பொத்தானை அழுத்துக\nசெய்திகளையும் விற்பனை முன்னேற்ற நடவடிக்கைகளையும் மின்னஞ்சல் ஊடாக அறிவி\nஉங்களுடைய கடவுச் சொல்லை மாற்றுக\nகாப்புரிமை பெற்றது 2011 குளோபல் தமிழ் செய்தி வலையமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/ucp.php?mode=register&sid=3fcb7054f07e1b688cf6829580af56b7", "date_download": "2018-07-19T05:58:19Z", "digest": "sha1:I36SLZORRM6MT7JBU7OKYNSO2XPZX3PO", "length": 24784, "nlines": 291, "source_domain": "poocharam.net", "title": "User Control Panel • பதிகை [Register]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதிய��ாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரம்|poocharam எனும் தளம் தமிழையும் தமிழனின் திறமைகளையும் வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டது. தமிழுக்கு சரியான மரியாதையை கொடுக்கும் ஒரே தளம். இங்குக் கவிதைகள், கட்டுரைகள், அறிவியல், மொழியியல், இலக்கியம், கல்வி, மருத்துவம், வேளாண்மை, புதினங்கள், செல்லிடை, பொறியியல், தரவிறக்கம், சோதிடம், மகளிர், விளையாட்டு என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய செய்திகளை, கருத்துக்களை, தகவல்களை தமிழ் சமூகத்துடன் பகிர்ந்துக் கொள்ளலாம் மற்றும் படித்து பயன்பெறலாம்.\nபூச்சரம் புறவம் (Poocharam Forum) உறுப்பினர்களுக்கான எளிய விதிமுறைகள்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்��ியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-/163361------24051931-.html", "date_download": "2018-07-19T06:01:54Z", "digest": "sha1:TLZ2ZIEJQSNMMZ3JZJR5UFUAFHHWZ6BH", "length": 12769, "nlines": 81, "source_domain": "viduthalai.in", "title": "பார்ப்பன வக்கீல்கள், மாணவர்கள் காங்கிரஸ் பிரச்சாரம் 24.05.1931 - குடிஅரசிலிருந்து..", "raw_content": "\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொரு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப...\n'தந்தை பெரியாரை உலக மயமாக்குவோம்' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு புலம்பெயர்ந்து சென்றாலும் தன் பாதை மாறாது நடப்பவர்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள். வட அமெரிக்கா வாழ் ...\nவியாழன், 19 ஜூலை 2018\nமுகப்பு»அரங்கம்»வரலாற்று சுவடுகள்»பார்ப்பன வக்கீல்கள், மாணவர்கள் காங்கிரஸ் பிரச்சாரம் 24.05.1931 - குடிஅரசிலிருந்து..\nபார்ப்பன வக்கீல்கள், மாணவர்கள் காங்கிரஸ் பிரச்சாரம் 24.05.1931 - குடிஅரசிலிருந்து..\nஇப்போது கோர்ட்டும், பள்ளிக்கூடமும் மூடப்படும் லீவு நாளாயிருப்பதால் அந்த நாளை காங்கிரஸ் பிரச்சாரம் என்னும் பார்ப்பன பிரச்சாரத்திற்காக ஊர் ஊராய்ச் சென்று வெகு கவலையாய் பிரச்சாரம் செய்யப் பார்ப்பன வக்கீல்களும் மாணவர்களும் உபயோகிக் கின்றார்கள். இதுபோன்ற கவலை பார்ப்பனரல்லாத வக்கீல்களுக் குள்ளும், மாணவர் களுக்குள்ளும் சிறிதும் யாருக்கும் கிடையாது. பார்ப்பனரல்லாத வக்கீல்களையும், மாணவர்களையும் காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும்படி நாம் விரும்பவில்லை. ஆனால் பார்ப்பனப் புரட்டை எடுத்து வெளியிடும் பிரச்சாரம் ஏன் செய்யக் கூடாது, என்றுதான் கேட்கின்றோம்.\nபார்ப்பனரல்லாத சமுகம் ஒரு மனிதன் தன்னை ஏதோ தூக்கி விடுவதன் மூலமே மேலேறலாம் என்று நினைத்தால் எவ்வளவு தான் தூக்கிவிட முடியும் கைக்கு எட்டும் அளவிற்கு மேல் எப்படித்தான் தூக்கிவிட முடியும் கைக்கு எட்டும் அளவிற்கு மேல் எப்படித்தான் தூக்கிவிட முடியும் நமது நாட்டில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது வெறும் உத்தியோக ஆத்திரமே அல்லாமல் அதுவும் தனிப்பட்டவர���கள் தனது சொந்த உத்தியோக நலத்திற்கு ஆத்திரப் படுவது அல்லாமல் அந்தச் சமுக நலத்திற்குப் பாடுபடுவது என்பது யாரிடத்திலுமே அரிதாய் இருக்கின்றது.\nபடித்த மகம்மதியர் சகோதரர்களிடமும் அதுபோலவேதான் சமுக உணர்ச்சி என்பது மிக அரிதாகவே இருக்கின்றது. இந்தச் சமயத்தில் ஒரு மகம்மதிய வக்கீலாவது, மாணவராவது வெளிக்கிளம்பி தங்களது உரிமைக்கு விரோதமாய் செய்யப்படும் பிரச்சாரத்தை ஒழிக்க இதுவரை யாரும் புறப்படவில்லை. யாரோ வேலை செய்து உத்தியோகங்களைக் கற்பனை செய்து ஏதாவது சீர்திருத்தம் என்பதாகக் ஒன்றைக் கொண்டு வந்து விட்டால் அவ்வுத்தியோகங்களில் எனக்குப் பங்கு கொடு என்று கேட்க மாத்திரம் அந்த சமயத்தில் எல்லோருமே தயாராக இருக்கின் றார்களே ஒழிய, பாமர மக்களுக்காக பாடுபட்டு அறிவூட்டி, அவர்களை ஏமாற்றத்திலிருந்து தப்புவித்து சமத்துவத்துடன் வாழவும், உண்மையை உணரவும் செய்வதில் யாரும் கவலை எடுத்துக் கொள்வதே கிடையாது.\nஆகையால், பார்ப்பனரல்லாத வக்கீல்கள், மாணவர்கள், முஸ்லீம் வக்கீல்கள், மாணவர்கள் தைரியமாய் வெளிச்சென்று பார்ப்பனப் புரட்டை வெளியாக்க வேண்டுமென்று வற்புறுத்துகின்றோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஎம்.எஸ்சி. கணிதம் படிக்க உதவித் தொகை\nதொலையுணர்வு மற்றும் தொழில்நுட்ப கல்வி\nஉலகின் மிகப் பெரிய உலோக, ‘3டி பிரிடர்’\nதூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள்\nஇரண்டிலொன்று வேண்டும் - சித்திரபுத்திரன் -\nசி. இராஜகோபாலாச்சாரியாரின் ஜாதிப் பிரச்சாரம்\nபெண்கள் பாதுகாப்புக்கு ஒ ரு பயணம்\nபெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம் பெரியார் திடல், சென்னை-600007\nஇந்து மதமே நம்மை தீண்டாதார் ஆக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2015/05/", "date_download": "2018-07-19T06:02:00Z", "digest": "sha1:OSUORDOX3SN66CQC25V6CBJC66VOP7EA", "length": 23482, "nlines": 224, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "மே | 2015 | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nPosted on மே 31, 2015 | 8 பின்னூட்டங்கள்\nநடைபேசிப் பாவனை அதிகம் ஆகிவிட்டது. ஆளுக்கு ஒன்��ல்ல ஒன்றிற்கு மேற்பட்ட நடைபேசிகளைக் கையாளுகின்றனர். ஆயினும், நடைபேசிகளைக் கையாளும் ஒழுக்கநெறியைக் கவனத்தில் கொள்ளாது நம்மாளுகள் நடைபேசிகளைக் கையாளுவதால் தேவையற்ற உயிரிழப்புகளைச் சந்திக்கின்றனர்.\nமேலுள்ள படம் தினகரன் செய்திப் பிரிவினரால் முகநூலில் வெளியிடப்பட்டது. அதனை நம்மாளுகள் விழிப்புணர்வு பெறும் நோக்கில் மீளப் பதிவு செய்கிறேன்.\nமழைக்காலம், இடிமின்னல் வேளை நடைபேசிகளைக் கையாளும் போது இடிதாக்கி நம்மாளுகள் தேவையற்ற சாவைச் சந்திக்கின்றனர். இது பற்றிப் பலர் வழிகாட்டினாலும் கூட, எவரும் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை.\nநடைபேசிகளுக்கு மின்னைச் சேமிக்கும் (Charging) வேளை தொலைவில் உள்ள ஒருவருடன் நடைபேசி ஊடாகக் கதைக்கக் கூடாது என்பர். அதாவது, நடைபேசி வெப்பமேறுதல் அல்லது மின்னிணைப்பில் தீப்பற்றல் அல்லது வேறு காரணங்களால் நடைபேசி ஊடாகக் கதைப்பவர் பாதிப்புக்கு உள்ளாகலாம்.\nமின்னேற்றி (Charger) எரிந்து கிடக்கிறது\nஇந்தப் படத்தை – என்\nதலையைச் சுற்றுகிறது என்று ஒதுங்கினாள்\nஉள்ளத்தைத் தாக்கிய படம் தான்\nநடைபேசிப் பேச்சாளர்கள் – தங்கள்\nஉயிரைக் காப்பாற்றுவார்களாயின் – அதுவே\nஇலத்திரனியல் கருவிகள் (தொலைக்காட்சி, வானொலி, கணினி, நடைபேசி) மட்டுமல்ல வேறெந்தக் கருவிகளைக் கையாள முற்பட்டாலும் அதனைக் கையாளும் வேளை பின்பற்றவேண்டிய வழிகாட்டலையும் மதியுரையையும் (ஆலோசனையையும்) கருத்திற்கொள்ளுமாறு பணிவாக வேண்டிக்கொள்கின்றேன்.\nPosted in சிறு குறிப்புகள்\nஇதெல்லாம் இன்றைய மருத்துவர்களுக்குத் தெரியாதே\nPosted on மே 24, 2015 | 2 பின்னூட்டங்கள்\nசுகாதாரமும் மருத்துவ நிலைய முகாமைத்துவமும் என்ற பாடநெறியை கடிதமுலம் படித்தேன். அதனை வைத்து ‘மருத்துவ நிலையங்களில்’ என்ற பிரிவில் பல பதிவுகளைத் தர இருந்தேன். அதில் முறையற்ற மருத்துவர்களும் ஒழுங்கற்ற மருத்துவ நிலையங்களும் இருப்பதில் பயனில்லை என எழுத இருந்தேன்.\nஅதற்கு முன்னோடியாக “நாட்டு மருத்துவத்தின் நான்கு கூறுகள்: இவை இப்போதும் பொருந்தும்” என்ற தலைப்பில் அறிஞர் ஜோசப் விஜூ அவர்களின் ஊமைக்கனவுகள் தளத்தில், அவர் வெளிக்கொணர்ந்த பதிவை உங்களுடன் பகிரலாமென விரும்புகின்றேன்.\nமருத்துவ நிலையங்களின் முகாமைத்துவத்தினரும் பணம் செலவழித்து மருத்துவம் படித்தமையால�� செலவழித்த பணத்தை ஈட்டும் நோக்கில் பணியாற்றும் மருத்துவர்களும் தெரிந்திருக்க வேண்டிய நான்கு கூறுகளை அறிஞர் ஜோசப் விஜூ அவர்கள் இலக்கியச் சுவைமிகு பதிவாக அலசி உள்ளார். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனைப் படித்துப் பாருங்களேன்.\nPosted in மருத்துவ நிலையங்களில்\nபுண் ஆறாமல் உறவு இல்லையே\nPosted on மே 12, 2015 | 8 பின்னூட்டங்கள்\nவாய் இருந்தால் வங்காளம் சுற்றி வரலாம் என்பர். அந்த வாயாலே தான் இயமன் உலகத்துக்கும் (இயமலோகத்துக்கும்) செல்கிறார்கள். என்னம்மா கண்ணு\nபேச்சாற்றல் இருந்தால் வங்காளம் மட்டுமல்ல உலகமே சுற்றி வரலாம். அதே பேச்சாற்றல் மாற்றாரின் வயிற்றெரிச்சலை ஏற்படுத்த, அது மோதலாகிப் பின் சாவிலே முடியலாம்.\n “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்று முன்னோர்கள் சொன்னதில் பிழையேதும் இருக்காதே” என்று முன்னோர்கள் சொன்னதில் பிழையேதும் இருக்காதே மூடிய உள்ளக் கதவைக் கூடத் திறக்க வைக்கும் சக்தி அன்புக்கு உண்டென்பதே பொருள். அதே உண்மையைக் காண அன்பொழுகத் தேனொழுக அள்ளி அணைத்துப் பேசிப் பழகுங்கள்.\nபிள்ளைகள் பிறக்கத் தான் செய்யும்\nஅன்பாலே கட்டிப் போடலாமே – அதை\nபேச்சிலே அன்பில்லை என்றால் வெறுப்புத் தான் வரும் வெறுப்படையப் பேசியிருந்தால் உறவுகள் முறிவடையத் தான் இடமிருக்கும். முறிவடைந்த உறவுகளால் என்றைக்கும் தலையிடி தான்.\nநம்மாளுகளுக்குக் கோபம் தலைக்கேறினால் செந்நீர் (குருதி) தலைக்கேறாது. அதனால், மூளை செயற்பட மறுக்கும். அந்நேரம் நம்மாளுகள் கண்ட கண்ட சொல் கணைகளைச் செலுத்திவிடுவர். அவை போய் அடுத்தவர் உள்ளத்தைப் புண்ணாக்கும். பிறகென்ன புண் ஆறாமல் உறவு என்ற பேச்சுக்கு இடமிருக்காதே\n“வில்லம்பு பட்ட புண் உள் ஆறும்;\nஆறாதே சொல் அம்பு பட்ட புண்.” என்றும்\n“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nநாவினாற் சுட்ட வடு.” என்றும்\nசும்மாவா பெரியவங்க சொல்லி வைச்சாங்க அப்ப உள்ளப் புண் ஆறாமைக்கு என்ன காரணம் அப்ப உள்ளப் புண் ஆறாமைக்கு என்ன காரணம் மருந்து போட வசதி இல்லையா மருந்து போட வசதி இல்லையா\nஉள்ளத்தில் ஆழமாகப் (sub conscious mind – ஆழ் மனத்தில்) பதிந்துள்ள விருப்பமற்றவை; அவற்றை விதைத்தவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தியாறு இருக்கும். இதுவே உள்ளப் புண் எனலாம். உள்ளம் என்பது மூளை செயற்படும் அமைவு எனின் மருந்து போட வசதி இல்��ைத் தான். ஆயினும், உள்ளப் புண்ணை ஆற்றுப்படுத்தலாம் (ஆறவைக்கலாம்).\nஅதாவது, உள்ளத்தில் ஆழமாகப் (sub conscious mind – ஆழ் மனத்தில்) விதைக்கப்பட்டவை; விதைத்தவர் அடையாளம் அல்லது செயலைக் கண்டதும் வெறுப்பின் விளைவுகளை வெளிப்படுத்தும். எனவே, விதைத்தவர் அடையாளம் அல்லது செயல் நுகரப்படாமல் பேணினால் உள்ளப் புண்ணை ஆற்றுப்படுத்தலாம் அல்லது ஆறவைக்கலாம்.\nஆயினும், சம்பந்தப்பட்டவர்கள் உள்ளம் திறந்து பேசித் தவறுகளை ஏற்று விட்டுக்கொடுப்புகளைச் செய்து அன்பைக் கொடுத்துவேண்டி (பரிமாறி) ஒருவருக்கொருவர் நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலமும் உள்ளப் புண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றுப்படுத்தலாம் அல்லது ஆறவைக்கலாம். அதேவேளை உறவையும் மேம்படுத்த முடியும். ஆளுக்காள் எட்ட விலகிச் செல்வதால் உறவுகள் மேம்பட வாய்ப்பிருக்காது.\n“நன்மை செய்யப் பிறந்த – நீ\n“அன்பைப் பகிரப் பிறந்த – நீ\nநம்ம சூழலில் எவருடைய உறவு முறிந்தாலும்; அதனைக் கேள்விப்பட்டதும்\n“வாயைக் கொஞ்சம் சும்மா வைச்சிருக்கேலாமல்\nஏதாவது, வாயாலே உளறி இருந்திருக்கலாம்” என்றும்\n(வெட்டு ஒன்று துண்டு இரண்டாக)\nநம்மாளுகள் பேசிக்கொள்வதும் வழக்கம் தானே\nஉறவு முறிய, மோதல் தொடங்க ஒரே வழி சுடுசொல் பேசுவது தான். அப்படியாயின் நன்றாகப் பேசலாம். ஆனால், நாம் பேசிய எல்லாம் நம்மைக் கட்டுப்படுத்தும்; நாம் பேசாத எல்லாவற்றையும் நாமே கட்டுப்படுத்தலாம்.\nஅன்பை வெளிப்படுத்தும் சொல்லையோ சுட்டெரிக்கும் சுடுசொல்லையோ உச்சரிக்க நாக்குத் தேவை. நரம்பில்லாத நாக்காலே எதையும் சொல்லலாம். அப்படியாயின் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது,\n“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nசோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.” என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.\nநல்ல நட்பு, நல்ல காதல், நல்ல குடும்பம், நல்ல உறவு தேவையாயின் உங்கள் பேச்சிலே அன்பு என்னும் தேன் கலந்து பேசுங்கள். தேன் போன்று தித்திக்கும் உங்கள் பேச்சைக் கேட்டு எல்லோரும் உங்கள் மீது அன்பு காட்டுவர். அதனால், உள்ளப் புண்ணும் ஏற்படாது; உறவுகளும் முறியாதே\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nகுறிச்சொல்லிடப்பட்டது வாயால் கெடும் உறவுகள்\n« ஏப் ஜூன் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையை���ும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nகோவை கவி on புதிய முகவரிக்கு வருகை தாருங்க…\nyarlpavanan on குழந்தைகளுக்கு வேண்டியவர் யார்…\nyarlpavanan on குழந்தைகளுக்கு வேண்டியவர் யார்…\nBagawanjee KA on குழந்தைகளுக்கு வேண்டியவர் யார்…\nthanimaram on குழந்தைகளுக்கு வேண்டியவர் யார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/alpha-pharma-test-e/", "date_download": "2018-07-19T05:55:14Z", "digest": "sha1:6XDEWFVN2UG6FVAVCG67NCIMB4P4UBIP", "length": 24921, "nlines": 235, "source_domain": "steroidly.com", "title": "ஆல்ஃபா பார்மா டெஸ்ட் மின் ஊக்க நீங்கள் நம்ப முடியாது விமர்சனங்கள் - Steroidly", "raw_content": "\nமுகப்பு / டெஸ்டோஸ்டிரோன் / ஆல்ஃபா பார்மா டெஸ்ட் மின் ஊக்க நீங்கள் நம்ப முடியாது விமர்சனங்கள்\nஆல்ஃபா பார்மா டெஸ்ட் மின் ஊக்க நீங்கள் நம்ப முடியாது விமர்சனங்கள்\nடிசம்பர் 28 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2017\n3. எப்படி இது செயல்படுகிறது\n5. டெஸ்டோஸ்டிரோன் பக்க விளைவுகள்\nTesto-மேக்ஸ் மிகவும் பயனுள்ள இயற்கை டெஸ்டோஸ்டிரோன் உயர்த்திகள் ஒன்றாகும். அது லியூடினைசிங் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்க முறைப்படுத்தலாம் உள்ளது, இது டெஸ்டோஸ்டிரோன் தொகுப்புக்கான எழுப்புகிறது. Testo-மேக்ஸ் அதிகரித்த ஆண்மை ஊக்குவிக்கிறது, தசை ஆதாயங்கள், ஆற்றல், செயல்திறன் மற்றும் மனநிலை. இங்கே படித்து தொடர்ந்து.\nநீங்கள் வலது டெஸ்டோஸ்டிரோன் பூஸ்டர் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nஆல்பா பார்மா டெஸ்ட் மின் டெஸ்டோஸ்டிரோன் அசிடேட் காட்டிலும் மெதுவான உறிஞ்சுதல் விகிதம், அதன் ஆண்ட்ரோஜெனிக் மற்றும் அனபோலிக் நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கை ஒப்பீட்டளவில் நீண்ட அம்சம் பங்களிக்கிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அனைத்து வடிவங்களும், பொருட்படுத்தாமல் எஸ்ட���் இணைக்கப்பட்ட, முதன்மை ஆண் பண்புகள் உருவாக்கம் மற்றும் பராமரிப்புக்கு பங்களிக்க, தசை வளர்ச்சி சாத்தியம் உட்பட.\nநிச்சயமாக, ஆல்பா பார்மா டெஸ்ட் மின் அல்லது வேறு எந்த டெஸ்டோஸ்டிரோன் தயாரிப்பு பயன்படுத்தும் போது பல்வேறு தனிநபர்கள் வேறுபட்ட முடிவுகளை அனுபவிப்பார்கள். காரணிகள் கருத்தில் கொள்ள:\nமருந்தளவு பரிந்துரைகளை பொருட்கள் இடையில் வேறுபடும், மில்லிகிராம் வலிமை சார்ந்து.\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nடெஸ்டோஸ்டிரோன் Enanthate மருந்தளவு பரிந்துரைகள்\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nஉயர் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் உட்பட விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது தூண்ட முடியும் ஆனால் இவை மட்டுமே அல்ல:\nதூங்கும் படிவம் -difficulty தூக்க மாற்றங்கள் (அதிகமாக அல்லது மிக சிறிய).\nவிதை மெலிவு – விரைகளின் சுருங்கி உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்ட்களின் செயற்கை பயன்பாடு முக்கிய பக்க விளைவுகளில் ஒன்றாக இருக்கிறது.\nமனோதத்துவ மாற்றங்கள் (அதிகரித்த எரிச்சல், தீவிரம், மன அழுத்தம், மற்றும் ஊசலாடுகிறது).\nஆல்பா பார்மா டெஸ்ட் E க்கு இயக்குவதற்கு முன், உன் வீட்டுப்பாடத்தை செய். Start at the lower dosage range to see how the body reacts to it before increasing dosage. நன்மைகள் எப்போதும் பக்க விளைவுகளை அபாயம் குறைவு வேண்டும்.\nசூப்பர் வலிமை & செயல்திறன்\nமேம்பட்ட செக்ஸ் இயக்கி & ஆண்மை\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\nMorgentaler ஒரு. புரோஸ்டேட் புற்றுநோய் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை: அறிவியல் மற்றும் நன்னடத்தை நெறிகளை கருத்தில் கொண்டு. ஜே யூரால். 2013 ஜனவரி;189(1 சப்ளி):S26-33. டோய்: 10.1016/j.juro.2012.11.028. விமர்சனம்.\nஎம் பணி மற்றும் பலர் . முதிய ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பரிசீலனைகள். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மெடிசன். 2007 அக்;120(10):835-40. விமர்சனம்.\nஹாங் பிஎஸ் மற்றும் பலர் . டெஸ்டோஸ்டிரோன் குறைப்பாடு நோய் சிகிச்சையில் சமீபத்திய போக்குகள். இண்ட் ஜே யூரால். 2007 நவம்பர்;14(11):981-5. விமர்சனம்.\nNigro என் மற்றும் பலர் . வயதான ஆண் டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை: கட்டுக்கதை அல்லது உண்மையில்\nHuo எஸ் மற்றும் பலர் . ஐந்து ஆண்கள் சிகிச்சை “குறைந்த டெஸ்டோஸ்டிரோன்”: திட்டமிட்ட திறனாய்வில். PLoS ONE. 2016 செப் 21;11(9):e0162480. டோய்: 10.1371/journal.pone.0162480. Ecollection 2016 செப் 21.\nRoshanzamir எஃப் மற்றும் பலர் . இரத்த டெஸ்டோஸ்டிரோன் நிலைகளில் டி ஆஸ்பார்டிக் அமிலம் என்னும் உத்தேசமான விளைவுகள்: திட்டமிட்ட திறனாய்வில். இண்ட் ஜே ரிப்ரொட் BioMed (Yazd ல்). 2017 ஜனவரி;15(1):1-10. விமர்சனம்.\nCrespi பிஜே. ஆக்ஸிடாஸின், டெஸ்டோஸ்டிரோன், மற்றும் மனித சமூக அறிவாற்றல். பியோல் ரெவ் கேம்ப் Philos சொஸை. 2016 மே;91(2):390-408. டோய்: 10.1111/brv.12175. ஈபப் 2015 ஜனவரி 28. விமர்சனம்.\nஜி சந்தேகத்திற்குரியவர்கள். ஆண்கள் தூக்கம் கோளாறுகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் இடையிலான உறவு. ஆசிய ஜே Androl. 2014 மார்ச்-ஏப்ரல்;16(2):262-5. டோய்: 10.4103/1008-682X.122586. விமர்சனம்.\nமூர் மற்றும் பலர் . புரோஸ்டேட் நோய் நேச்சுரல் ஹிஸ்டரி மீது டெஸ்டோஸ்டிரோன் மாற்று தெரபி. கர் யூரால் பிரதிநிதி. 2015 ஆகஸ்ட்;16(8):51. டோய்: 10.1007/s11934-015-0526-6. விமர்சனம்.\nபொதுவான குப்பைக்கு. டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு விளையும் சுகாதார பாதிப்புகள் (TD) ஆண்கள். ஸ்ட்டீராய்டுகள். 2014 அக்;88:106-16. டோய்: 10.1016/j.steroids.2014.05.010. ஈபப் 2014 ஜூன் 2. விமர்சனம்.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் டெஸ்ட் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்பு���லிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2018-07-19T05:38:47Z", "digest": "sha1:5SKK5T2XLFQQNWLGVYB5ASDUF3PLMQYL", "length": 11436, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா ஜாஸ் கார் விலை உயர்வு , ஏர்பேக் நிரந்தரம்", "raw_content": "\nஹோண்டா ஜாஸ் கார் விலை உயர்வு , ஏர்பேக் நிரந்தரம்\nஇந்தியாவின் ஹோண்டா நிறுவனம் ஜாஸ் காரில் உள்ள அனைத்து வேரியன்டிலும் முன்பக்க இரு காற்றுப்பைகள் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜாஸ் கார் விலை ரூ.12,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nபெரும்பாலான இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்களுடைய அனைத்து மாடல்களிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் அதாவது ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான காற்றுப்பைகளை நிரந்தர அம்சமாக அனைத்து வேரியன்டிலும் சேர்க்க தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் ஹோண்டா ஜாஸ் காரும் இடம்பிடித்துள்ளது.\nமுந்தைய E மற்றும் S பேஸ் வேரியன்ட்கள் காற்றுப்பைகளை பெறாத நிலையில் தற்பொழுது டியூவல் ஏர்பேக் நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது. இரு காற்றுப்பை சேர்க்கப்பட்டுள்ளதால் ஜாஸ் காரின் இரு வேரியன்டின் விலையும் ரூ.12,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய நடுத்தர ,டாப் வேரியன்ட்களான V, SV மற்றும் VX போன்றவற்றில் உள்ள வசதிகள் மற்றும் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.\nஹோண்டா ஜாஸ் காரில் 1.5 லிட்டர் i-DTEC டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இதன் ஆற்றல் 100 ஹெச்பி மற்றும் 200 நியூட்டன்மீட்டர் டார்க் வெளிப்படுத்துகின்றது.இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் எஞ்சின் ஆற்றல் 90 ஹெச்பி மற்றும் 110 நியூட்டன்மீட்டர் டார்க் வெளிப்படுத்துகின்றது.இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி ஆட்டோபாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கின்றது.\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000006095.html", "date_download": "2018-07-19T05:59:55Z", "digest": "sha1:5YBRRQJU47XQ3TRRP4MKUNGZKPRPHW5Q", "length": 5922, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் - பாகம் 1", "raw_content": "Home :: சுய முன்னேற்றம் :: 15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் - பாகம் 1\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் - பாகம் 1\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசமைத்துப் பார் பாகம் -5 நாகசாமி முதல் (பிரபலங்களின் நேர்காணல்) உயர்தரமான சைவச் சமையல் 400 பக்குவங்கள்\nஅரங்கமா நகருளானே தமிழர் சரித்திரம் உலகம் போற்றும் தமிழறிஞர்கள் (படங்களுடன்)\nகற்றது கண்ணழகு வரலாற்றில் வாழ்தல் சின்ன தூண்டில் பெரிய மீன்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2018-07-19T06:07:25Z", "digest": "sha1:NJAJQWCUJK7AG6YO2Q7OXFZXZUQO3VYJ", "length": 8841, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "» காந்தி ஒன்றும் கடவுள் இல்லை: பீகார் முதல்வர் அறிவுரை", "raw_content": "\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nஇந்தியா – கானா இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nமுள்ளிக்குளம் மக்களின் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nபிரெக்சிற் வாக்காளர்களுக்கு மே துரோகம் இழைத்துள்ளார்: பொரிஸ் ஜோன்சன்\nகாந்தி ஒன்றும் கடவுள் இல்லை: பீகார் முதல்வர் அறிவுரை\nகாந்தி ஒன்றும் கடவுள் இல்லை: பீகார் முதல்வர் அறிவுரை\n‘மகாத்மா காந்தி ஒன்றும் கடவுள் இல்லை’ என பீகார் முதல்வர் பாடசாலை மாணவர்களிடம் சத்தியாக்கிரகம் குறித்து பேசும் போது அறிவுரை வழங்கியுள்ளார்.\nகாந்தியின் சத்தியாக்கிரக போராட்டத்தை மாணவர்களுக்கு கதையாக எடுத்து சொல்லும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) ‘ஞான் பவன்’ அலுவலகத்தில் 800 மாணவர்கள் பங்கேற்ற சத்தியாக்கிரக கூட்டம் இடம்பெற்றது. இதன் போது மாணவர்கள் மத்தியில் சத்தியாக்கிரகம் தொடர்பில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன் போது அவர் கூறுகையில்,\n‘காந்தி ஒன்றும் கடவுள் கிடையாது. அவர் ஒரு மனிதர் . அவர் காட்டிய வழியைத்தான் நாம் பின்பற்ற வேண்டுமே தவிர வெறுமனே சிலைகளை அமைத்துக் கொண்டிருக்க கூடாது.\nதன்னுடைய வாழ்க்கை முழுதும் அனைத்து போராட்டங்களிலும் அஹிம்சையை கடைப்பிடித்தவர் மகாத்மா காந்தி. ஆனால் அவரே வன்முறைக்கு பலியாகி உயிர் நீத்தமை மிகவும் வினோதமான செயல். காந்தி வேண்டுமானால் கொல்லப்பட்டிருக்கலாம் ஆனால் அவருடைய கொள்கைகளை கொல்ல முடியாது. அவை என்றும் இந்தியாவிலும் உலகிலும் பிற பகுதிகளிலும் உயிர்ப்புடன் இருக்கும்’. என 800 மாணவர்கள் பங்கேற்ற சத்தியாக்கிரகம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.\nகாந்தி நினைவிடத்திற்கு விஜயம் செய்தார் தென்கொரிய ஜனாதிபதி\nஇந்தியாவிற்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன், இந்த\nபணத்தாள்களில் காந்தியின் படம் நீக்கம்\nஇந்தியா பணத்தாள்களில் காணப்படும் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக சவார்கர்\nகனேடிய பிரதமரின் இந்திய விஜயத்தின் சுவாரஸ்யம்\nஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, காந்தி நகர் பகுதியிலுள்ள மகாத்மா க\nகாந்தியின்ஆசிரமத்திற��கு கனேடிய பிரதமர் விஜயம்\nஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, தனது குடும்பத்தினருடன் குஜாரத்திற்கு ச\nஇந்தியாவிற்கான தனது விஜயம் விடியலின் ஆரம்பம் என இஸ்ரேல் பிரதமர் தெரிவிப்பு\nஇந்தியாவிற்கான தனது விஜயம் ஒரு விடியலின் ஆரம்பம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nஇந்தியா – கானா இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nமுள்ளிக்குளம் மக்களின் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு\nபிரெக்சிற் வாக்காளர்களுக்கு மே துரோகம் இழைத்துள்ளார்: பொரிஸ் ஜோன்சன்\nகூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தெரிவித்தார் பசில்\nபுதிய அரசியல் யாப்பு வரைபினை தயாரிப்பதற்கு மேலும் இரண்டு வார கால அவகாசம்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் முற்றுகையிலிருந்து மக்களை மீட்கும் போராட்டம்\nகேரளாவில் தொடரும் கடும் மழை: 20 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாய் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://citukuruvi.blogspot.com/2012/03/blog-post_03.html", "date_download": "2018-07-19T05:37:22Z", "digest": "sha1:O6KFAWN5P6ZHKRVUQUHAUFWLXP2NITRD", "length": 13853, "nlines": 153, "source_domain": "citukuruvi.blogspot.com", "title": "டிஸ்கவரி விண்கலத்தின் அரிய படங்கள் | ஆத்மா", "raw_content": "\nHome » புகைப்படம் » டிஸ்கவரி விண்கலத்தின் அரிய படங்கள்\nடிஸ்கவரி விண்கலத்தின் அரிய படங்கள்\nஎமக்கு தெரியும் நாம் எல்லோரும் அறிந்திருப்போம் தனது நீண்டகால விண்வெளிப் பயணத்தை டிஸ்கவரி விண்கலம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்து அண்மையில் பூமிக்கு திரும்பியது. அது பூமிக்கு திரும்பும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை உங்களுக்காக தருகின்றேன்.\nஎன்னடா இவன் சரியான பழைய மெட்டர் எல்லாம் போர்ரானே என்று நீங்கள் புலம்புவது புரிகிறது. நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் என்னுடைய ப்ளாக்கில் எனக்கு பிடித்த விடயங்களில் ஒரு சிலவற்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nமிக அரிய படங்களாக இருந்தாலும் அழகாக இருக்கிறது.\nவாவ்...... அத்தனையும் வியக்கவைக்கும் அரிய படங்கள் தொகுப்புக்கு நன்றியும் வாழ்த்துக்களும் இம்ரான்\nநன்றி மணி அன்னா...வரவு நல்லதாகட்டும்\nமணி என்ன அன்னா ஹசாரேக்கு சொந்தக்காரரா\nஅத்தனை படங்களும் அருமை சகோ.\nம்ம்ம்ம்....அப்ப 1000/= செக் தாங்கோ\n2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...\nஇன்றைக்கு அதிகமாக எல்லோரும் பேசக் கூடிய ஒரு விடயெமென்றால் அது உலக அழிவு பற்றியத்தான் இருக்க முடியும். விஞ்ஞானிகள் கூட தங்களது மூளைகளை பிழிந்...\nஇது ஒரு உண்மைக் காதல் கதை\nஉண்மைக் காதலின் சக்தியை யாராலும் எதனாலும் அளவிட முடியாது என்பது உண்மைக் காதலுக்கு மட்டும் தான் புரியும். சட்டைப் பையிலிருக்கும் பணத்திற்...\nஇன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ந...\nஒரு பிரபலத்தின் பரிதாப இறுதி நாட்கள்...\nஇந்தப் பிரபலத்தைப் பற்றி நான் அப்போது பெரிதாக அறிந்திருக்கவில்லை. இவரைப் பற்றிய எனது தேடலை ஊக்கப்படுத்தியது இவருடைய மரணம் என்று தான் சொல்லவ...\nமத நம்பிக்கையில் கை வைக்கும் சியோனிஸ்டுகள்\nதொலைக்காட்சி ,இணையத்தளம் , பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,வானொலி என அனைத்து ஊடகங்களிலும் பிரதான செய்தியாக டிசம்பர் உலக அழிவு தொடர்பான செய்தி...\nஇன்னைக்கு மனிசனுக்கு என்னமாதிரி எல்லாம் போட்டி வைக்கனும்னு ஒரு வெவஸ்த்தையே இல்லாமாப் போச்சு...\nஉலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி...\nஎம் உள்ளம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இறைவனைத் தவிர ...\nசொல்லும் போது அப்படி செய்யும் போது இப்படி\nதினமும் ஒரு தேவதையுடன் உல்லாசமாக இருக்கலாம் வாங்க....\nகுறிஞ்சி குறுந்திரைப்படம் பற்றி ஒரு கண்ணோட்டம்\n2012 ஆஸ்கார் விருதுகள் ஒரு கண்னோட்டம்\nடிஸ்கவரி விண்கலத்தின் அரிய படங்கள்\nஇணையதளம் ஆரம்பிக்க ஆசையாயிருக்கு உதவி பண்ணுங்கப்பா...\nஅன்புள்ளங்கள் என்னோடு மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம். byathma@gmail.com .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/cinemanews-0226122016/", "date_download": "2018-07-19T06:10:26Z", "digest": "sha1:WI6OLBBAB4MQSQAAKA7VOVL7HNI7IDXU", "length": 8088, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "மகிழ்ச்சியாக இருக்கிறேன் – அமலாபால் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → மகிழ்ச்சியாக இருக்கிறேன் – அமலாபால்\nமகிழ்ச்சியாக இருக்கிறேன் – அமலாபால்\nஅமலாபால் தற்போது ‘வடசென்னை’, ‘வேலையில்லாபட்டதாரி-2’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். திருமாணமாகி கணவரை பிரிந்த போது இருந்த மனநிலையும், இப்போது இருக்கும் சூழ்நிலையும் என்ன என்பதை அமலாபால் கூறுகிறார்….\n“ மதம், இனம் அனைத்தையும் கடந்து உலக மக்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகை கிறிஸ்துமஸ். எப்போதும் நான் கிறிஸ்துமஸ் பண்டிகையை எனது குடும்பத்தினருடன் தான் கொண்டாடுவேன். கடந்த ஆண்டு என் தந்தை மருத்துவமனையில் இருந்தார். எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையை டாக்டர்கள் நர்சுகளுடன் கொண்டாடினோம். இந்த ஆண்டு கொச்சியில் உள்ள வீட்டில் உறவினர்களுடன் கொண்டாடினேன்.\nஎன் கை நிறைய படங்கள் உள்ளன. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னைப்பற்றி நான் நிறைய தெரிந்து கொண்டிருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படும் போதும், மனதளவிலும் எவ்வளவு வலிமை கொண்டவள் என்பதை இப்போது புரிந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் ரசித்து வாழ விரும்புகிறேன்.\nதிருமணமாகி விவாகரத்தாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்போது மன வருத்தம் அதிகமாக இருந்தது. இப்போது விஜயும், நானும் அவரவர் வழியில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்”.\nரஜினியுடன் மோதும் கங்கனா ரணாவத்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகீர்த்தி சுரேசுக்கு இரட்டை விருந்து\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nவாஷிங் மெஷினுக்குள் சிக்கி கொண்ட 3 வயது குழந்தை\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் கட்சி ஆட்சியைப் பிடித்தால் பிரதமர் யார் முன்னாள் பிரதமர் அப்பாசி தகவல்\nகேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அனைத்துக்கட்சி குழு பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்புள\nசசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உச்சகட்ட குழப்பத்தால் திணறும் ஆணையம்\nகோலாகலமாக இடம்பெற்ற கியூபெக் கோடை திருவிழா\nசீன அதிபரின் பதவிக் காலம் நீட்டி��்பு – முடிவு செய்ய பாராளுமன்ற கூட்டம் தொடங்கியது\nஏப்ரல் 8ம் தேதி நடிகர் சங்கம் கண்டன போராட்டம்\nஆப்கானின் ஜலலாபாத்தில் அரசு கட்டிடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் 10 பேர் உயிரிழப்பு\nகுடியரசு தினம்: சென்னை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nவட கொரியாவுக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்த ஐ.நா. தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geetharsv.blogspot.com/2010/12/", "date_download": "2018-07-19T05:36:45Z", "digest": "sha1:FDNAJ42FZPV4MLIRKHHJ4X3UYUATJKP5", "length": 8387, "nlines": 50, "source_domain": "geetharsv.blogspot.com", "title": "நினைவோடை: December 2010", "raw_content": "\nநேற்று உங்கள் பிறந்த நாள்.85 வயது ஆரம்பம்.திருவாதிரைத் திருநாள் என்றால் ஆருத்ரா தரிசனமும் சுவாமி புறப்பாடும் நினைவுக்கு வருவதே இல்லை.மார்கழித் திருவாதிரை என் அப்பாவின் பிறந்த நாள்.அது மட்டும் தான் எனக்கு விசேஷம்...என்னை தனியே தவிக்க விட்டு (அப்பா எனக்கு ஒரு நல்ல friend எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஒரு தோழன் இல்லாமல் )போய் ஆண்டுகள் ஆறு கடந்தாலும்...நேற்று கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து விட்டு வந்தேன்...அப்பா நீங்கள் எங்கு இருந்தாலும் என்னை ஆசீர்வதிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு ...\n(அப்பாவுக்கு கடிதம் எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டன ....)\nஸ்ருங்கேரி ...ஸ்ருங்க கிரி ......சிதைந்து.....மருவி ..ஸ்ருங்கேரி..ஆகி விட்டது.ஊருக்குள் நுழையும் போது மழை இருட்டில் சிறிது நேரம் வழி தடுமாறினோம்.டிரைவர் சுரேஷ் கொஞ்சம் எரிச்சல் பட்டார். ஒரு வழியாக ஸ்ருங்கேரி அடைந்தோம்...துங்க பத்ரா நதிக் கரையில் விடுதி கிடைத்தது...அமைதியாக நடைபழகிக் கொண்டு இருந்தாள் துங்கா நதி.விடுதியின் ஜன்னல் வழியே தரிசனம்..அவசரமாக அங்கே இருந்து தரிசனத்துக்குப் புறப்பட்டோம்.கொஞ்சம் தாமதம் ஆனதால் மாமா கோபித்துக் கொண்டார்.எனக்கும் கோபம் வந்தது..\".நீங்கள் முகம் கழுவி கிளமபிவிட்டால் போதுமா நாங்கள் பெண்கள் அப்படி புறப்பட முடியுமா நாங்கள் பெண்கள் அப்படி புறப்பட முடியுமா \"கேட்டே விட்டேன்.மாமா பதில் பேசாமல் வெளியே போய் விட்டார்.வானம் உடைத்துக் கொண்டாற்போல் கொட்டத் தொடங்கியது..சற்று நனைந்து கொண்டே தேவஸ்தானத்தை அடைந்தோம்...(இங்கே கர்நாடகக் கோவில்களில் ஒரு ஆச்சரியம் பார்த்தேன்..இங்கே தமிழ் நாட்டில் இருந்து காணமல் போன சிட்டுக் குருவிகள் எல்லாம் அங்கே புலம் பெயர்ந்து விட்டன போலும்.எங்கு பார்த்தாலும் குருவிகள்.மனிதர்களின் ஆரவாரம் கும்பல் எதற்கும் பயப்படாமல் கூடு கடடி குலவி மகிழ்ந்து கொண்டு இருக்கின்றன.இயற்கை ஆர்வலர்கள் பயப் படத்தேவையில்லை...)இரவின் கோபம் அதிகம் ஆக ஆக மழையின் வேகமும் அதிகம் ஆகியது...கோவிலுக்குள் நுழைந்து விட்டோம்...அன்னை சாரதாவின் அற்புத தரிசனம்....இப்போது மாமாவின் கோபம் என்னை பழி வாங்கி விட்டது...எங்களை மட்டும் விட்டு விட்டு நதிக் கரையில் போய் தவளையின் பிரசவத்திற்கு குடை பிடித்த பாம்பு ...இன்னும் என்னென்னவோ ....பார்த்து விட்டு வந்து விட்டார்.மீண்டும் இலவச உணவுக்கு ஒரு முயற்சி ஆனால் அன்னை சாரதா தேவிக்கு மனம் இல்லை போலும்...கிடைக்கவில்லை.குளத்துப்பாளையம் குரூப் எங்களுடன் சேர்ந்து கொண்டது...அதே வெல்லம் போட்ட தோசை...ஏதோ வயிறு நிரம்பியது...சுவாமிஜியின் பூஜை...துங்கா நதியின் அக்கரையில்.....ஏதோ...மனம் ஈடுபடாமல்...உட்கார்ந்து விட்டு வந்தேன்..( இங்கே ஒரு விஷயம் சொல்லவேண்டும்..தலை முடியை வெட்டி விட்டுக் கொண்டு லிப்ஸ்டிக் பூசி நகசாயம் தடவி ஏதோ அந்நிய உலகத்துக்குள் இருக்கும் வெளிநாட்டு பக்தர்கள் மடிசாரும் பஞ்சகச்சமும் கட்டிக் கொண்டு வாய் பொத்திவேஷம் கட்டும் ஆஷாட பூதிதனம் நிறையவே இருந்தது..)மழையின் சாரலில் நனைந்து கொண்டே அறைக்குத் திரும்பினால் கரண்ட் போய் விட்டது...ஏதோ அலைச்சலில் உறக்கமும் விழிப்புமாக கடந்தது இரவு...விடிந்தவுடன் குளிக்காமல் எங்கள் பயணம் தொடர்ந்தது கொல்லூர் நோக்கி....\nஅப்பாவின் பிறந்தநாள் அன்புள்ள அப்பா நேற்று உங்கள்...\nஸ்ருங்கேரி ...ஸ்ருங்க கிரி ......சிதைந்து.....மருவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=140865", "date_download": "2018-07-19T05:36:27Z", "digest": "sha1:BGVDGYAMGWW3OPACQZP5WG53U56YRBOB", "length": 16137, "nlines": 185, "source_domain": "nadunadapu.com", "title": "இரண்டு லட்சம் சல்வடோர் மக்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற உத்தரவு!! – டிரம்ப் அதிரடி முடிவு!! | Nadunadapu.com", "raw_content": "\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nஇரண்டு லட்சம் சல்வடோர் மக்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற உத்தரவு – டிரம்ப் அதிரடி முடிவு\nஅமெரிக்காவில் வசித்து வரும், பணி புரிந்து வரும் 2 லட்சம் எல் சல்வடோர் நாட்டவர்களை அமெரிக்காவைவிட்டு வெளியேற்ற டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nசல்வடோர்யர்களின் வசித்தல் மற்றும் பணிபுரிதல் உரிமை ரத்து செய்யப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.\n2001 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, மனிதாபிமான திட்டமாக அந்த பகுதியினருக்கு `தற்காலிமாக அடைக்கல அந்தஸ்து` அளிக்கப்பட்டு அவர்கள் அமெரிக்காவில் வசிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.\nஅமெரிக்கா அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவைவிட்டு சல்வடோரியர்கள் வெளியேற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள்.\nடிரம்ப் நிர்வாகம் முன்னதாக ஆயிரக்கணக்கான ஹைத்தியர்கள் மற்றும் நிராகுவே மக்களின் தற்காலிக அடைக்கல அந்தஸ்தை ரத்து செய்தது.\nஅடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை சல்வடோரியர்கள் அமெரிக்காவில் வசிக்க அனுமதி அளிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. அதன் பின் அவர்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது அமெரிக்காவில் தொடர்ந்து வசிக்க வேண்டுமென்றால் சட்ட உதவிகளை நாட வேண்டும்.\nசல்வடோரியர்கள் அளித்து வரும் அடைக்கலம் அடுத்த பதினெட்டு மாதங்களுக்கு ரத்து செய்யப்படமாட்டாது என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை கூறியுள்ளது.\nமேலும் அந்த துறை, “2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் விளைந்த நிலைமைகள் அந்த நாட்டில் இப்போது தொடரவில்லை.” என்றுள்ளது.\nதங்கள் நாட்டினருக்கு அமெரிக்கா அளித்த வந்த அடைக்கலத்தை நீட்டிக்க செய்யும் முயற்சியில் எல் சல்வடோர் அரசாங்கம் இறங்கி உள்ளது.\nசல்வடோர் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூகோ மார்ட்டினஸ், தற்காலில அடைக்கல அந்தஸ்த்தை ரத்து செய்வது என்பது குடும்பத்தினரை பிரிப்பதற்கு ஒப்பானது என்றுள்ளார்.\nதற்காலில அடைக்கல அந்தஸ்து பெற்றவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு அமெரிக்கா அரசு அந்நாட்டு குடியுரிமை வழங்கி உள்ளது.\n200,000 அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர்கள்தான் இப்போது நாடுகடத்தப்படும் நிலைக்கு ஆளாகி உள்ளார்கள் என்று ஹூகோ குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஇந்த வார ராசிபலன் ஜனவரி 8 முதல் 14 வரை ராசிபலன் – ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி\nNext articleவேட்பாளர் ஒருவரை மண்வெட்டிகொண்டு துரத்திய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அடியாட்கள்\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nபொன்சேகாவுடன் பாதாள உலக கோஷ்டி; ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது மஹிந்த அணி\nவயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் “சீதக்கதி” தயாரிப்பு காணொளி….\nவயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் “சீதக்கதி” தயாரிப்பு காணொளி….\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nசிறுமி ரெஜீனாவை ஆசைகாட்டி காட்டிற்குள் அழைத்துச் சென்ற கொலையாளிகள்\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாம��ூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/08/10.html", "date_download": "2018-07-19T06:09:28Z", "digest": "sha1:VNNVWTOSZSIUOME6PK3DAYNX3XJMWXTR", "length": 8246, "nlines": 82, "source_domain": "rssairam.blogspot.com", "title": "பூமிக்கு அடியில் 10 ஆண்டுகள் வசித்தோர், மற்றும் சூரிய வெளிச்சத்தையே காணாத குழந்தைகள் மீட்பு! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nபூமிக்கு அடியில் 10 ஆண்டுகள் வசித்தோர், மற்றும் சூரிய வெளிச்சத்தையே காணாத குழந்தைகள் மீட்பு\nஇந்தியாவில் அல்ல. மாஸ்கோவிலிருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில்\nஉள்ளது கசன் நகரம்.இப்பகுதியில் வாழ்வோரில் முஸ்லீம்களே அதிகம்.\nஇங்கு வசித்த 83 வயதான பயஸ்ரஹ்மான் சத்தரோவ் என்பவர் தன்னை\nஇறைத் தூதராக அறிவித்துக் கொண்டார்..\nஇவர் சன்னி முஸ்லீம் பிரிவினைச் சேர்ந்தவர். 1970 ஆம் ஆண்டு முதல்\nதனக்கென ஓர் பாதையை வகுத்துக் கொண்டார்.தன்னுடைய\nஆதரவாளர்களையும் வழி நடத்தி வந்தார்.\nகசன் பகுதியில் உள்ள தனது எட்டு அடுக்கு மாளிகையைத் தன்னுடைய\nஇராஜ்ஜியமாக அறிவித்தார். அவரது ஆதரவாளர்களை அந்தக் கட்டடத்துக்கு\nஉள்ளே இருந்து வெளியேறத் தடை விதித்தார்.\nஇந்தக் கட்டடத்தின் பதுங்கு குழியில் கடந்த பத்து ஆண்டுகளாக 70 பேர்\nகொண்ட குடும்பத்துடன் வசித்து வந்தது தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குடும்பத்தில் உள்ள 20 குழந்தைகள் பிறந்தது முதல் சூரிய\nவெளிச்சத்தையே பார்த்ததில்லை. இந்தக் குடும்பத்தில் உள்ள 17 வயதுப்\nபெண் தற்பொழுது கர்ப்பமாக உள்ளார்.\nஇவர்கள் அனைவரும் தற்பொழுது மீட்கப் பட்டுள்ளனர். மருத்துவ உதவியோ,\nகல்வி அறிவையோ அளிக்காத இக்குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்ய\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிற��வனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_472.html", "date_download": "2018-07-19T05:30:09Z", "digest": "sha1:URIF5KQUZJMTGDJ7OCIVJ76KGAJQO5AC", "length": 39733, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சந்திரிக்காவுக்கு கூச்சலிட்டு எதிர்ப்பு, தலையிட்டார் மைத்திரி, அமைச்சரவையை புறக்கணிக்க சு.க. முடிவு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசந்திரிக்காவுக்கு கூச்சலிட்டு எதிர்ப்பு, தலையிட்டார் மைத்திரி, அமைச்சரவையை புறக்கணிக்க சு.க. முடிவு\nசுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்துள்ளனர்.\nமைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நேற்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுமாறு ஐதேகவினர் வலியுறுத்தி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை ஐதேகவினர் இழிவுபடுத்துவதை கண்டித்துமே இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களு��் இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளனர்.\nநேற்றைய கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற யோசனையை அனுர பிரியதர்சன யாப்பா முன்மொழிந்தார். அதனை எஸ்.பி.திசநாயக்க வழிமொழிந்தார்.\nஎனினும், கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முடிவுக்கு அமைச்சர்கள் துமிந்த திசநாயக்க, மகிந்த அமரவீர, மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nகூட்டு அரசாங்கத்தில் தொடர வேண்டும் என்று சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்திய போது, ஒரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் தலையிட்ட மைத்திரிபால சிறிசேன எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்கக் கூடாது என்றும், கட்சி என்ற அடிப்படையில் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nகட்சியின் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nஇதையடுத்து, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணிப்பதென முடிவு செய்யப்பட்டதுடன், மீண்டும் மத்திய குழுவை நாளை கூட்டி, அரசாங்கத்தில் இணைந்திருப்பதா- வெளியேறுவதா என்று முடிவு செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) வி��ரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-07-19T05:48:54Z", "digest": "sha1:V3YS7VBCS5RUBVLGGNS7ZLRVNKNZ5HLH", "length": 3996, "nlines": 49, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கணினியில் இருந்து கண்களைக் காக்க சில டிப்ஸ்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகணினியில் இருந்து கண்களைக் காக்க சில டிப்ஸ்\nகணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு விடுகிறது. அதாவது கணினியில் வேலை செய்யும்போது கண் இமைகள் இமைப்பதற்கு குறைந்து விடுகிறது. இதனால் கண் வறண்டு போகிறது. இதனை தவிர்க்க ஓரு மணிக்கொரு ம��றை கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.\nஅந்த சமயத்தில் கண்களை உள்ளங்கையில் அடிப்பாகத்தால் லேசாக அழுத்திவிடவேண்டும். மற்றும் பச்சை அல்லது நீல நிலத்தில் உள்ள பொருட்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த நிறங்கள் கண்களுக்கு இதமானவை. 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களை சுழல விட வேண்டும். அவ்வப்போது கண் இமைக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.\nஅதிக நேரம் கணினியில் வேலை செய்ய வேண்டி வந்தால் அவ்வப்போது எழுந்து பச்சையான மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்து பணியாற்றலாம். மேலும் நீண்ட நேரம் கணினிமுன் உட்காருவதை முடிந்த வரை தவிருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adikkadi.blogspot.com/2009/05/blog-post_14.html", "date_download": "2018-07-19T05:35:49Z", "digest": "sha1:VFBT6ZMBQHZOV2G54SSCY6ZV6JF5ZBDY", "length": 29654, "nlines": 193, "source_domain": "adikkadi.blogspot.com", "title": "அடிக்கடி...: அஜீத்தின் தொப்பையும், அடங்காத கோபமும்!", "raw_content": "\nஅஜீத்தின் தொப்பையும், அடங்காத கோபமும்\nவிட்டா, அஜீத்துக்கு மன்றம் தெறக்கிறோம்... வர்றீயளான்னு யாராவது கேட்டாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லே. அப்படி நானும், சூரியனும் மாத்தி மாத்தி மருவாதி பண்ணிட்டு இருக்கோம் 'தல'ய்க்கு\nன்னு ஓய்வு பெற்ற நீதிபதிய வச்சு விசாரிக்க சொல்லிறாதீங்கப்பு. சினிமாவுல மனுஷன பார்க்குறதே கஷ்டம். மனுசனாவும் இருந்துகிட்டு, நடிகனாவும் வாழ்ந்துகிட்டு இருக்கிற ஒரு ஆள பற்றி எழுதினா, படிக்கிற நடிகருங்களுக்கு 'பந்தா' பண்ணுற பழக்கம் விடுமே அதுக்காகதான் இந்த அல்டிமேட் பதிவுகள் அதுக்காகதான் இந்த அல்டிமேட் பதிவுகள் ஊரு ஒலகத்துக்கெல்லாம் இவரு 'தல'யா இருந்தாலும், ஓராயிரம் பேருக்கு தல(£)ய்லாமா ஊரு ஒலகத்துக்கெல்லாம் இவரு 'தல'யா இருந்தாலும், ஓராயிரம் பேருக்கு தல(£)ய்லாமா கர்...புர்...னு சைட்லே கேட்கிற சவுண்டுக்கெல்லாம் நாங்க மசியறதா இல்லை மக்களே...\nஎலக்ஷன் அன்னைக்கு காலையிலே ஏழரை மணிக்கெல்லாம் வந்து க்யூவிலே நின்று ஓட்டு போட்டார் அஜீத். ஸ்டில்லை பார்த்தாலே தெரிஞ்சுருக்கும். கொஞ்சம் நீளமான க்யூதான். அங்கே நின்னவங்க \"நீங்க நேரா போயி வோட்டு போடுங்க சார். எதுக்கு க்யூவிலே நிக்கிறீங்கன்னு கேட்ட பிறகும் பரவாயில்லே\"ன்னு சொன்னாராம். அவரு அப்படிதான்\nநிஜத்தை ஏத்துக்கிற பொறுமையும், நெருப்பை தாங்கிக்கிற வலிம��யும் உள்ளவரு. இப்போதான் அவரு ஸ்மார்ட் நாலைஞ்சு படங்களுக்கு முன்னாடி, கட்டி வைச்ச மெத்த மாதிரி 'கனம்ம்ம்மா' இருந்த நேரம். அவரு தொப்பைய கிண்டல் அடிச்சு ஒரு ஹீரோ தனது படத்திலே ஒரு ஆட்டத்தையே வைச்சிருந்தாரு. இவருகிட்டே பேட்டின்னு போனவங்க எல்லாரும், \"தொப்பைய கொறக்கலாமே நாலைஞ்சு படங்களுக்கு முன்னாடி, கட்டி வைச்ச மெத்த மாதிரி 'கனம்ம்ம்மா' இருந்த நேரம். அவரு தொப்பைய கிண்டல் அடிச்சு ஒரு ஹீரோ தனது படத்திலே ஒரு ஆட்டத்தையே வைச்சிருந்தாரு. இவருகிட்டே பேட்டின்னு போனவங்க எல்லாரும், \"தொப்பைய கொறக்கலாமே\"ங்கிறதை தொடர் கேள்வியா கேட்டிருப்பாங்க போலிருக்கு. நான் போயிருந்த நேரமும் அப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டு அடக்கமா உட்காந்திருந்தாரு ஒரு நிருபர். நான் கொஞ்சம் லேட்டா போனதால அவரு எனக்கு முன்னாடி என்ன கேட்டார்னே தெரியாம, \"போன படத்தை விட இந்த படத்திலே கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்கீங்க\"ன்னு சொன்னேன்.\nமழை பெஞ்சது தெரியாம, \"தண்ணி லாரி புட்டுகிச்சா ஒரே ஈரமா இருக்கே\"ன்னு கேட்டா எப்படி பார்ப்பீங்க ஒரே ஈரமா இருக்கே\"ன்னு கேட்டா எப்படி பார்ப்பீங்க அப்படி பார்த்தாரு அஜீத். கிண்டல் பண்றானோங்கிற கோபமும் இருந்திச்சு அந்த பார்வையிலே. \"இப்போதான் இவரு தொப்பைய குறைங்கன்னாரு. பின்னாடியே நீங்க வந்து ஸ்மார்டுங்கிறீங்க\"ன்னு சொல்லிட்டு என் கண்ணுக்குள்ளே பூந்து மனச நோண்ட ஆரம்பிச்சாரு.\n\"இவர விடுங்க. நீங்க இந்த படத்திலே அழகுதான்\" என்றேன் விடாப்பிடியாக. இப்போ லேசா முகத்திலே சந்தோஷம் மின்ன, \"இல்லே சார். எனக்கு மட்டும் ஆசையா, இப்படியிருக்கனும்னு என்னோட முதுகு வலிக்காக ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுறேன். தினமும் மூணு. ஸ்டீராய்டு சாப்பிட்டா உடம்பு வெயிட் போடும். அதை குறைக்கணும்னா எக்சர்சைஸ் பண்ணனும். என் முதுகு தண்டு பிரச்சனையினாலே அது முடியாது. தயவு செஞ்சு என்பிரச்சனைய புரிஞ்சுக்கோங்க\" என்றார். நான் மீண்டும் விடாப்பிடியாக \"இப்போ உங்களை அழகில்லேன்னு யாரு சார் சொன்னா என்னோட முதுகு வலிக்காக ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுறேன். தினமும் மூணு. ஸ்டீராய்டு சாப்பிட்டா உடம்பு வெயிட் போடும். அதை குறைக்கணும்னா எக்சர்சைஸ் பண்ணனும். என் முதுகு தண்டு பிரச்சனையினாலே அது முடியாது. தயவு செஞ்சு என்பிரச்சனைய புரிஞ்சுக்கோங்க\" என்��ார். நான் மீண்டும் விடாப்பிடியாக \"இப்போ உங்களை அழகில்லேன்னு யாரு சார் சொன்னா கொஞ்சம் தொப்பையை குறைங்கன்னு சொல்றதுக்கும், அழகில்லைன்னு சொல்றதுக்கும் நிறைய டிபரன்ஸ் இருக்கே கொஞ்சம் தொப்பையை குறைங்கன்னு சொல்றதுக்கும், அழகில்லைன்னு சொல்றதுக்கும் நிறைய டிபரன்ஸ் இருக்கே இப்பவும் சொல்றேன். இந்த படத்திலே நீங்க அழகுதான்\"னு சொன்னேன். இந்த வார்த்தைகள் அவருக்கு குளுக்கோஸ் ஏத்தியிருக்கணும். \"அப்பிடியா, தேங்ஸ்\"ன்னாரு. இத சொல்லும்போது அவரு இன்னும் அழகா இருந்தாரு.\nஅந்த மீட்டிங் என்ன பண்ணுச்சோ, சில படங்களுக்கு பிறகு அவரை பார்க்கும்போது, மிஸ்டர் ஸ்மார்ட்டாக மாறியிருந்தாரு அஜீத். பார்த்தீங்களா, இப்படிதான் ட்ராக் மாறி எங்கெங்கோ போயி..., க்யூவிலே வெயிட் பண்ணிய விஷயத்துக்கு வர்றேன்.\nநார்த் மெட்ராஸ்சை இப்போ நாத்த மெட்ராஸ்சுன்னு மாத்திரலாமான்னு கேட்டா, அங்கே உள்ள ஜனங்களே \"பேர் பொருத்தம் பெஸ்ட்\"டுன்னு சொல்லுவாங்க. அந்தளவுக்கு அழுக்கும், அலங்கோலமுமாக கிடக்கிற அந்த ஏரியாவுக்கு போயிருந்தார் அஜீத். பில்லா ரிலீசுக்கு முன்னாடின்னு நினைக்கிறேன். (தகவல் உபயம் நான் சொன்னேனே, நிழலு நிழலுன்னு ஒருத்தரு. அவரேதான்)\nபோனது ஒரு சாவு வீட்டுக்கு. நண்பரோட பழைய கார்லே இவரு போயி இறங்க, இந்த காருக்குள்ளே இவரான்னு ஆச்சர்யப்பட்ட ஜனங்க, ஆஹா, ஓஹோன்னு வாயாலேயே எஸ்எம்எஸ் அனுப்பி, அந்த ஏரியா முழுசும் கட்டுக்கடங்காத கூட்டம். எழவு வீட்லே உழவு மாட்ட விலை கேட்ட கதையா, ஆட்டோகிராஃப் கேட்டு பாதி பேரு, அடுத்த படம் என்னான்னு கேட்டு மீதி பேரு... ஒரே இம்சை. ஆனாலும் நிஜமான கவலையோடு உட்கார்ந்திருந்தாரு அஜீத்.\nசம்பந்தப்பட்ட வீட்டு ஆளுங்களே, \"சார் நீங்க போயிருங்க. இல்லேன்னா இவங்க இம்சை பண்ணுவாங்க\"ன்னு சொன்னாங்க. என்ன செஞ்சாரு அஜீத்\n முக்கியமா அவரு நான் கடவுளுக்காக முடி வளர்த்ததையும், அதை எடுக்கறதுக்கு முன்னாடி நடந்த எமோஷனல் சம்பவத்தையும் சொல்லுறேன்... ப்ளீஸ் வெயிட்\nதல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..\nஎன்ன பாஸ்.. இப்பிடி சஸ்பென்ஸா முடிச்சிட்டீங்க....\nஅடுத்த பதிவுக்கு ஆவலா வெய்ட்டிங்...\nமத்த வேலையெல்லாம் ஒதுக்கீட்டு சீக்கிரம் பதிவை போடவும்.. குவிக்...\nஅஜித் அழகு தான் அந்தனன். யார் இல்லனு சொன்னது ஆனா படங்களைத் தேர்வு ப���்றதுல கொஞ்சம் கவனம் தேவை. (என் கிட்ட கூட ஒரு சூப்பர் கதை இருக்கு. ஹூம்)\nஅப்புறம் log in பண்ண சோம்பேறித்தனப்பட்டு, நான் அனானியா வந்து கேட்ட விக்ரமாதித்யன் பற்றிய பதிவுக்கு நன்றி:-)\nதேர்தல்ல க்யூல நின்னு ஒட்டு போட்ட போட்டாவை உதய் சாருக்கு அனுப்பினேன்.\nஅஜீத் அழகுதான் அதில் எந்த குறையுமில்லை. ஆனால் அமர்களம், ககொ ககொ தவிர தவிர சொல்லும்படி நடிப்பில்லை. நல்ல இயக்குநர் அமைந்தால் நிறைய முயற்ச்சிக்கலாம்.\nஒரு அழகான நல்ல நடிகரை மிஸ் பண்றோம்.\nவிரைவில் நல்ல நடிப்பை எதிர் பார்க்கிறோம்.\n// சினிமாவுல மனுஷன பார்க்குறதே கஷ்டம் //\nஅய்யா... இப்படி சஸ்பென்ஸ்-ல முடிக்கலாமா... \nஅதுவும்.. நான் கடவுள் மேட்டர்னு சொல்லி .... காக்க வெச்சுட்டீங்களே.. சீக்கிரமா அந்த பதிவ போடுங்க.. வெயிட்டிங்..\nவரிசையில ஓட்டு போட நின்ன ஸ்டில்ல பாத்தீங்களா, செம தோரண்யா இருக்காப்பல.\nதல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..////\nபயபுள்ள.... அஜித் மேட்டர்னா எங்கிருந்தாவது மோப்பம் பிடிச்சு வந்திருவாருய்யா....\nஆஹா...அந்த நான் கடவுள் மேட்டரை யாராவது வெளியே கொண்டு வர மாட்டார்களா என்று ஆவலா இருந்தேன்...சீக்கிரம் சொல்லுங்க பாஸு.\nபாவம் அவருக்கும்தான் எவ்வலவு கஷ்டம்...அதக்கூட புரிஞ்சுக்காம அவர கிண்டல் பண்ணி ஒரு பாட்டு வச்ச நடிகர் எவ்வளவு கேவலமான ஜென்மமா இருப்பார்\nதல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..\nதல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..\nதல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..\nநிஜத்தை ஏத்துக்கிற பொறுமையும், நெருப்பை தாங்கிக்கிற வலிமையும் உள்ளவரு.\nஉன்மைய சொன்னா இங்க நிரைய பேரு கோவிச்சிக்குவாங்க :(\nபுல் பாட்டில்ல காட்டிட்டு இன்னைக்கு ஒரு பெக்தான் சொன்னா எப்பிடி\nஅஜீத்தை நீங்க உடமாடீங்க போல...\n இது வர 4,5 பதிவு போட்டுடீங்க.போர் அடிக்குது\nஇது அஜீத் ரசிகனுக்கு வேனுமுன்னா மகிழ்ச்சியா இருக்கும்,\nஆனா.. எல்லா பதிவர்களும் படிப்பது போல எல்லோர் பற்றியும் எழுதுங்கள்.\n// வாயாலே எஸ்எம்எஸ் //\nவித்தியாசமான வார்த்தையா இருந்துச்சு. நைஸ்\n அப்புறம் பாத்து பத்திரமா இருங்க, 'அந்த நடிகரு' கட்சி வேற ஆரம்பிக்கறாராம்...\nதலைவரை பத்தி எதுனா பதிவு போடலாமே\nஅஜித் உதவுவதில் ரஜனியைவிட சிறந்தவர் என பல சினிமாகாரர்கள் (தொழிலாளிகள்)சொல்லி கேட���டிருக்கிறேன் ஓட்டுபதிவு அன்றுகூட ஆர்யாவும் விஷாலும் வரிசையில் நிற்காமல் ஓட்டுப் போட்டு ஜனங்களின் வயித்தெரிச்சலை வாங்கி கட்டிக் கொள்ளவில்லையா தனது வீட்டு வேலைக்காரர் முகத்தில் விழித்துவிட்டு வெளியே செல்லாத நடிகர் இருக்கும் ஊரில் இந்த மாதிரியும் நடிகர் இருக்கின்றார் என்பதே சந்தோசம்தானே\nபின்குறிப்பு நான் அஜித் ரசிகன் அல்ல\n\"நல்லவங்கல ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விடமாட்டன்\"\nதலைவர் வாய்ல இருந்து வந்த வாக்கு அஜித்துக்கு பொருந்தும்.\nதல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..\nதல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..\nதல தலய பத்தின அந்த மேட்டர் ஆர்வத்தோட வெயிட்டிங் ..\nபி‌ரபல எழுத்‌தா‌ளர்‌ எஸ்‌.ரா‌மகி‌ருஷ்‌ணன்‌ தா‌ன்‌ வி‌ரும்‌பி‌ய வலை‌ப்‌பதி‌வுக‌ள்‌ பற்‌றி‌ தனது இணை‌யதளத்‌தி‌ல்‌ குறி‌ப்‌பி‌டும்‌போ‌து நமது அடி‌க்‌கடி‌.பி‌ளா‌க்‌ பற்‌றி‌யு‌ம்‌ சி‌லா‌கி‌த்‌து எழுதி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அது அப்‌படி‌யே‌ கீ‌ழே‌....\nபத்திரிக்கையாளர் அந்தணன் எழுதும் சினிமா தொடர்பான பதிவுகள் வாய்விட்டு சிரிக்க வைக்ககூடியவை. அற்புதமான நகைச்சுவை உணர்வுடன் ஒளிவுமறைவின்றி அவர் எழுதும் பதிவுகள் தனித்துவமானவை. அவரை பலமுறை சந்தித்துபேசியிருக்கிறேன். ஆனால் இவ்வளவு நகைச்சுவை கொண்டவர் என்பதை நேரில் அறிந்து கொள்ள முடிந்ததில்லை. கேலியும் கிண்டலும், அதன் ஊடாக பீறிடும் உண்மைகளும் இவரது எழுத்தின் தனிச்சிறப்பு.\nசினிமா பத்திரிகையாளர் அந்தணனின் வலைப்பூ. திரைப்பட கலைஞர்களுடனான தனது அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்கிறார் அந்தணன். நமீதா படப்பிடிப்பில் மிளகாய்த் து£ள் கொட்டப்பட்ட களேபரம், பீரோவோடு திருடனை து£க்கும் காட்சியில் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு அடிபட்ட கதை. விஜய.டி.ராஜேந்தரின் ஜோசிய அபிமானம் என நாமறிந்த கலைஞர்களின் இன்னொரு சுவையான பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன பதிவுகள். வள்ளலாரின் மறுபிறவி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவரின் அலப்பறை தனிக்கதை. தெருவெல்லாம் ஓடுற டிப்பர் லாரி மாதிரி, நரம்பெல்லாம் ஓடுற ரப்பர் லாரிதான் நம்ம பிரபுதேவா என்பது போன்ற வரிகள் வாசிப்புக்கு சுவை கூட்டுகின்றன. தேதி 5/5/10 பக்கம் -19\nபுகைச்சல் விட்ட, நகைச்சுவை திலகம்\nநண்பர்களே, உலகத்தையே ���லுக்கிய ஒரு 'வீர மரணம்' என்...\nஅஜீத்தின் தொப்பையும், அடங்காத கோபமும்\nடிஆரும், மன்சூரும்.... எலக்ஷன் 'சிரிப்பு'க் கட்டுர...\nமீரா ஜாஸ்மினும், முரட்டு மோதலும்...\n\"மீனு கொழம்பு இல்லீயா, போடாங்...\"\nபாவனா கண்டுபிடிச்ச புரப்பல்லர் ஃபேன்\nநடிகை ஸ்ரேயாவும், ஒரு அரவாணியும்\nவிஜய் போட்ட வில்லங்க பிரியாணி\nதேமேன்னு எம்பாட்டுக்கு போனவனை பிளாக்கு ஆரம்பிக்க வச்சிட்டாய்ங்க. தெனோமும் சினிமா மொகத்துல முழிச்சாலும், எதையெதையோ எழுதி கிழிச்சாலும், கிழிச்சு எழுதுற பேப்பர் சைசுக்குதான் நம்ப பயோ-டேட்டா அதனால இப்போதைக்கு எம்பேரு மட்டும் போதும். அந்தணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t33260-topic", "date_download": "2018-07-19T06:15:30Z", "digest": "sha1:TJBKLIZO5JGGIQUOGQPNZ2YUDTEE4HIW", "length": 13466, "nlines": 129, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக���குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nபழைய நடிகை {தேவி ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தின் மூலம் மீண்டும்\nதிரைப்படத்தில் நடிக்கிறார். இப்படம் இந்தி, தமிழில் தயாராகிறது. ஸ்ரீதேவி\nகடைசியாக ‘நான் அடிமை இல்லை’ தமிழ்ப் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார்.\nபிறகு இந்திப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகி இந்திப்படத்\nதயாரிப்பாளர் போனி கபூரை மணந்து மும்பையில் செட்டில் ஆனார். 25\nவருடங்களுக்குப் பிறகு ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படம் மூலம் மீண்டும்\nதிரைப்படத்தில் நடிக்க வந்து உள்ளார்.\nஇங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த\nரஜினிகாந்த் ஹீரோயின் ஸ்ரீதேவியை புகழ்ந்து தள்ளிவிட்டாராம். இதனால்\nRe: ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி\nஅவருக்கு வேற வேலை இல்லையோ என்னமோ\nRe: ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி\nRe: ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://citukuruvi.blogspot.com/2012/05/blog-post_15.html", "date_download": "2018-07-19T05:30:11Z", "digest": "sha1:YX7OYR5VDN6AMGQUFFAFGACHQMAK45HI", "length": 21783, "nlines": 250, "source_domain": "citukuruvi.blogspot.com", "title": "கிரிக்கெட் பிரபலங்களின் சிறுவயது இரகசியங்கள் இணையத்தில் | ஆத்மா", "raw_content": "\nHome » புகைப்படம் » ரசித்தவை » விளையாட்டு » கிரிக்கெட் பிரபலங்களின் சிறுவயது இரகசியங்கள் இணையத்தில்\nகிரிக்கெட் பிரபலங்களின் சிறுவயது இரகசியங்கள் இணையத்தில்\nin புகைப்படம், ரசித்தவை, விளையாட்டு - on 2:24 PM - 27 comments\nமஹா ஜனங்களே....கிரிக்கட் பார்��்து பார்த்து தன்னுடைய பணத்தையும் நேரத்தையும் பொன்னான முறையில் செலவுசெய்யும்.... கிரிக்கட் ரசிகர்களே என்னோட நீங்க கோவிச்சுக்கப் போடாது என்பதுக்காக இந்த பதிவை உங்களுக்காக போடுரன்\nஎன்றெல்லாம் கேக்கப்படாது..(புறகு வாயில அசிங்கமா வந்துடும்..:))...) ஆனா கரக்டா சூப்ப்ர் ஸ்ட்டார் மாதிரி சரியான டைமுக்கு சரியானத நாங்க கொண்டுவந்து உங்ககிட்ட தந்துடுவோம் புடிச்சாலும் புடிக்கா விட்டாலும் நம்மளப்பற்றிய உங்கள் எண்ணத்த சொல்லிட்டு போயிடுங்க...ஆ\nஇரகசியம் ஒன்னு சொல்லுரன் இது நான் இணையத்துல உலாவும் போது சிக்கிய மேட்டர் இத யாராவது இதுக்கு முன்னாடி பார்த்து ரசித்திருந்தா அதுக்கு ....என்ன மறுபடியும் பார்த்து ரசிங்க////\nஇவர யாரெண்டு நீங்களே சொல்லுங்க...\nலேபிள்கள்: புகைப்படம், ரசித்தவை, விளையாட்டு\nமாத்தியோசி - மணி mod\nஆமா இதெல்லாம் எங்க எடுத்தே\nமாத்தியோசி - மணி mod\nஆனா கரக்டா சூப்ப்ர் ஸ்ட்டார் மாதிரி சரியான டைமுக்கு சரியானத நாங்க கொண்டுவந்து உங்ககிட்ட தந்துடுவோம் புடிச்சாலும் புடிக்கா விட்டாலும் நம்மளப்பற்றிய உங்கள் எண்ணத்த சொல்லிட்டு போயிடுங்க...ஆ ://////\n சரி எல்லா நடிகைகளோட சின்ன வயசுப் போட்டோவும் போடுவீங்களா சிட்டுக் குருவி\nமாத்தியோசி - மணி mod\nகௌதம் கம்பீரோட சிஸ்டர்........ அட அவ எனக்கும் சிஸ்டர் மாதிரின்னு சொல்ல வந்தேன் \nபடங்கள் தந்த என்னுடைய பெயரை போட மறந்தீட்டீங்களே மூசா...... சரி சரி நான்தான் சொன்னனே இந்த பெயர் போட்டுறது எனக்கு பிடிக்காது என்று...............\nஆமா அந்த கடைசி படம் யாருடையது\nஎல்லா நடிகைகள்டையும் இல்ல கொஞ்ச பேர்ர இருக்கு...ஆனா...உங்ககிட்ட தர முடியாதே..:((\nஅது தானே என்னோட மொற பொண்ணு உங்களுக்கு தங்கச்சி தானே....இது எப்புடி....\nஆமா அந்த கடைசி படம் யாருடையது\nஇத தான் உங்களே கண்டு புடிக்க சொன்னன் மறுபடியும் எனக்கிட்ட கேட்டா கேள்வி கேக்குற நான்..\nசரி நான் எப்பவுமே இரக்சியத்தை பேணுரவன் தானே....அதுதான் உங்க பெயர போடல்ல...\nஆமாம் அந்த கடைசி படம் திரு.டோணி அவர்கள்தானே\nபெரும்பாலானவர்களின் சின்ன வயது முகத்திற்கும் இப்போதுள்ள முகத்திற்கும் நிறைய வித்தியாசம் இல்லை ..\nகடைசி படம் .., ஆங் நம்ம டானி ச்சே தோனி ஹி ஹி ஹி ..\nவாங்க நண்பா....உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...\nஆமா கடைசி படம் தோனிதான்\n///இவர யாரெண்டு நீங்களே சொல்லுங்க...//\nம்ஹூம்... பார்த்தவுடனேயே தெரிஞ்சுபோச்சு:)).. சிட்டுக்குருவியேதான்:) எங்கிட்டயேவா\nகௌதம் கம்பீரோட சிஸ்டர்........ அட அவ எனக்கும் சிஸ்டர் மாதிரின்னு சொல்ல வந்தேன் \nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதென்ன மாஆஆஆதிரி என சந்தேகத்தோட சொல்றார்... சிஸ்டர்தான்:))\nவாங்க.........மெடம்...நீங்க சொன்னதிலயும் ஒரு உண்மை இருக்கும் எதிர்காலத்துல.....\n அவரமாதிரி நானும் வருவேன் அப்ப உங்கள....\nஆரிய புகைப்படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா\nவெகு சுலபமா பதிவுலக ரகசியத்தை கத்து வைச்சிருக்கிறீங்களே...\nசூப்பர் தலைப்போட சுவராஸ்யமான படங்களைப் பகிர்ந்திருக்கிறீங்க. அருமை நண்பா.\nவாங்க பாஸ் நீண்ட நாளைக்கப்புறமா வந்திருக்கிறீங்க....\nதம்பி அண்ணனுக்கு ஒரு டீ சொல்லு...(காச நீங்களே குடுத்துடுங்க...)\nஅப்புறம் கோழியடிச்சி குழம்பு வச்சிருக்கிறன்...சாப்பிட்டுட்டு போங்க...\nபொக்கிஷமான படங்கள்.கடைசிப்படமும் ஒரு பிரபல்யம்தான்.ஏனெண்டா ‘கப்’வச்சிருக்கிறார் \nஆமா இப்படியான படங்கள பார்க்கும் போது டக்குன்னு நம்ம ப்ளாக்ல போடலாம்ன்னு தோனிச்சு அதுதான் போட்டுட்டன்\nநான் பார்க்கத பல படங்கள் இருந்தன /ம்\\\n2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...\nஇன்றைக்கு அதிகமாக எல்லோரும் பேசக் கூடிய ஒரு விடயெமென்றால் அது உலக அழிவு பற்றியத்தான் இருக்க முடியும். விஞ்ஞானிகள் கூட தங்களது மூளைகளை பிழிந்...\nஇது ஒரு உண்மைக் காதல் கதை\nஉண்மைக் காதலின் சக்தியை யாராலும் எதனாலும் அளவிட முடியாது என்பது உண்மைக் காதலுக்கு மட்டும் தான் புரியும். சட்டைப் பையிலிருக்கும் பணத்திற்...\nஇன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ந...\nஒரு பிரபலத்தின் பரிதாப இறுதி நாட்கள்...\nஇந்தப் பிரபலத்தைப் பற்றி நான் அப்போது பெரிதாக அறிந்திருக்கவில்லை. இவரைப் பற்றிய எனது தேடலை ஊக்கப்படுத்தியது இவருடைய மரணம் என்று தான் சொல்லவ...\nமத நம்பிக்கையில் கை வைக்கும் சியோனிஸ்டுகள்\nதொலைக்காட்சி ,இணையத்தளம் , பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,வானொலி என அனைத்து ஊடகங்களிலும் பிரதான செய்தியாக டிசம்பர் உலக அழிவு தொடர்பான செய்தி...\nஇன்னைக்கு மனிசனுக்கு என்னமாதிரி எல்லாம் போட்டி வைக்கனும்னு ஒரு வெவஸ்த்தையே இல்லாமாப் போச்சு...\nஉலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி...\nஎம் உள்ளம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இறைவனைத் தவிர ...\nYELLOW இல்லை மச்சான் மஞ்சள்...\nகாக்கா......... பிடிக்க சில ஐடியாக்கள்.\nஎனக்கு ஆப்புவைக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்...\nகுரங்கு போல் நடந்து சாதனை படைத்த இளைஞன்\nகிரிக்கெட் பிரபலங்களின் சிறுவயது இரகசியங்கள் இணையத...\nஐ போன் பிரியர்களுக்கு சில அப்ளிகேசன்ஸ்\nநண்பன் சுவனப் பிரியனுக்கு ஒரு மடல்\nஅன்புள்ளங்கள் என்னோடு மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம். byathma@gmail.com .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/vadakku-26-05-2016/", "date_download": "2018-07-19T06:08:59Z", "digest": "sha1:DJXYDADPA477C6CDBEDR7L3727DNQIHI", "length": 10791, "nlines": 106, "source_domain": "ekuruvi.com", "title": "வடக்கு மாகாண ஆளுநரின் செயற்பாட்டுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டனம்! – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → வடக்கு மாகாண ஆளுநரின் செயற்பாட்டுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டனம்\nவடக்கு மாகாண ஆளுநரின் செயற்பாட்டுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டனம்\nவடக்கு ஆளுநர் மாகாணத்தின் நிர்வாக அதிகாரங்களில் தன்னிச்சையாக நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாண நகரத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடலொன்று ஆளுநரின் எண்ணப்படி அவரது அலுவலத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் யாழ்ப்பாண நகர அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.\nஇக்கூட்டத்தினை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் புறக்கணித்திருந்தனர்.\nஇந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த மாவை சேனாதிராசா, எம்.ஏ சுமந்திரன், ஈ. சரவணபவன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள கொழும்பிலிருந்து வருகைதந்து கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\nஇந்நிலையில் தமது ஒத்துழைப்பு இன்றி நேற்றைய கலந்துரையாடலை நடத்தியது தொடர்ப��ல் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.\nஇந்த விடயம் குறித்து ஆளுநருக்குத் தெரியப்படுத்திபோது, கலந்துரையாடலில் பங்கேற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோர் கொழும்பிலிருந்து வருகின்றனர் எனக் கூறியதுடன், தமக்கு உதவியாகவே அவர்கள் அழைக்கப்பட்டனர் எனவும் கூறியதாகத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nதமக்கு உதவுவதாகக் கூறி உபத்திரவம் தராமல் இருந்தால்போதும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்மூடாகவே பேச முன்வரவேண்டுமெனவும் தெரிவித்த முதலமைச்சர் ஆளுநர் ஊடாக பேசவேண்டிய அவசியம் இல்லையெனவும் தெரிவித்தார்.\nமேலும், அவர்களைத் தான் எம்மவர்கள் என்றுதான் இப்போதும் கருதுவதாகவும், யாழ் நகர அபிவிருத்தி தொடர்பில் வடக்கு மாகாணசபை சம்பந்தப்பட்ட அனைவருடனும் கடந்த வருடத்திலிருந்து கலந்துரையாடி வருவதாகவும் அவற்றின் பெறுபேறுகளை அறியாது, வடக்கு ஆளுநர் தன்னிச்சையாக கூட்டமொன்றை நடாத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதிகாரம் – ஊழல் இடையிலான தொடர்பை துண்டிக்க இலங்கை நடவடிக்கை\nநீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 08ம் திகதி\nயுத்தத்தில் வெற்றிகொள்ள தமிழ் மக்களின் ஒத்துழைப்பு நேரடியாக இருந்தது\nபோதைப் பொருளை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சி வெற்றி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nவாஷிங் மெஷினுக்குள் சிக்கி கொண்ட 3 வயது குழந்தை\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் கட்சி ஆட்சியைப் பிடித்தால் பிரதமர் யார் முன்னாள் பிரதமர் அப்பாசி தகவல்\nகேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அனைத்துக்கட்சி குழு பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்புள\nசசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உச்சகட்ட குழப்பத்தால் தி���றும் ஆணையம்\nகோலாகலமாக இடம்பெற்ற கியூபெக் கோடை திருவிழா\nஇந்தோனேசியாவில் 16 போலீசாருடன் சென்ற விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்க, ரஷிய விண்வெளி வீரர்கள் பயணம்\nகொழும்பு நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு என்ன\nகனேடியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – பாதுகாப்புத்துறை அமைச்சர்\nதமிழீழ தேசியத் தலைவரின் அகவை சிறப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/05/blog-post_8652.html", "date_download": "2018-07-19T05:59:00Z", "digest": "sha1:WOEMAOKLAWWIKIVLDQLJJ6HUW3RKDAIY", "length": 14500, "nlines": 200, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்", "raw_content": "\nசாதாரணமாக நாம் நெஞ்சுவலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருத்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம்.\nவலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்ப உரிய மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.\nஅதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்புதான் ஏற்பட்டு விட்டதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.\nஉடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன.\nஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான வலி இருக்கும். ஆனால், நோய் தீவிரம் அதிகம் இருக்கக்கூடும்.\nஉங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளை மருத்துவப் பரிசோதனையின்போது மருத்துவரிடம் எடுத்துரைக்க வேண்டும்.\nகுறிப்பாக உடலின் எந்தப் பாகத்தில் வலி ஏற்படுகிறது ஓய்வின்போது வலி குறைகிறதா இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது என்பன போன்றவற்றை சொன்னால், அதற்கேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.\nமாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படும் அறிகுறிகளாவன:\nநெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது; அதிக வியர்வை; நெஞ்சு இறுக்கம்; மூச்சுத் திணறல்; இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல் போன்றவை.\nஆண்களுக்குப் பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவதுபோல் தோன்றும். பெண்களுக்கு மூச்சுத் திணறல், மேல்வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும்.\nஅறிகுறிகளைத் தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம். இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.\nபரிசோதனைகளைச் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம்.\nஎனவே நெஞ்சுவலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பு என்று தவறாக நினைத்து வருந்தத் தேவையில்லை\nலோக் சபாவின் முதல் பெண் சபாநாயகர்\nஸ்க்ரீன் சேவர் விரைவில் இயங்க\nகண்ணாடியால் உருவாக்கப்பட்ட அழகுப் பொருட்கள்\nபயர்பாக்ஸ் பெரும் பலமுனை இயக்கம்\nடவுன்லோட் ஆகும் பைலின் பார்மட்டை காண\nகுழந்தைகள் வரைந்த கூகுள் லோகோக்கள்\nஜிமெயில் ஷார்ட் கட் கீகள்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nகம்ப்யூட்டரில் செட்டிங்ஸ் மாற்றாமல் இருக்க\nதேர்தல் தோல்வி பற்றி கார்த்திக் கருத்து\nபிரபாகரன் சுட்டுக் கொலை:தப்பி ஓடும் போது சுற்றி வள...\nசர்க்கரை நோய் மருத்துவ வரலாறு\nகம்ப்யூட்டர் கேம்ஸ் குறித்த இணைய தளங்கள்\nஇருபது வயதினருக்கும் வரும் சிறுநீரகக் கல் பிரச்னை-...\nபெண்கள் கடத்தல் வழக்கு:முதலிடம் பிடித்தது தமிழகம்\nதேங்காய் எண்ணெய் தான் நல்லது\nபார்வையில் \"குறை': படிப்பிலோ \"இரட்டைச் சாதனை'\nதமிழர்களை கொன்று கண்கள் சிறுநீரகம், ஈரலை திருடுகிற...\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மொத்த தேர்ச்சி விகிதம் 8...\nமினி மோடில் மீடியா பிளேயர்\n\"அலோசன்' : சர்க்கரை நோயாளிகளின் நண்பன்\nஇன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள்\nகூகுள் தரும் கூடுதல் எமோட்டிகான்கள்\nவெர்ஜின் மொபைல் தரும் விஜாஸ்\n புது சிகிச்சை முறை வந்தா...\nவைபி இணைப்பு ஏற்படுத்த சில ஆலோசனைகள்\nகுறைந்த விலையில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்\nஉங்கள் \"பயோடேட்டா'வை நிறுவனங்கள் பார்வையிட்டால் பண...\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் பேவரிட்ஸ் சென்டர்\nஉறவுகள் மேம்பட விளக்குமாறு அடி\nஇரண்டரை மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை\nவெங்காயம் பற்றி சில செய்திகள்\n60 பைசா மாத்திரை இல்லாமல் அவதிப்படும் இதய நோயாளிகள...\nசோலார் பவர் வாட்டர் புரூப் மொபைல்\nஅதிக சேமிப்பு வசதியுடன் பென்டிரைவ்\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பழுதான சிறுநீரகமா\nமொபைலால் பெண்களுக்கு நான்கு ஆண்டுகள் போச்சு\n4 கிலோ கர்ப்பப்பை அகற்றி பெரும் சாதனை\nபயோ-மிமடிக்ஸ் - பூக்களும் பூச்சிகளும் வழங்கும் புத...\nசிறிய ரோபோ... பெரிய உதவி...\nஇரைச்சலில் இருந்து பாதுகாக்கும் கருவி\nமாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம்\nஅதிகரிக்கும் முதுமை - விளைவு\nதெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து உடல் வெப்பம்...\nவீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைக...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/02/blog-post_26.html", "date_download": "2018-07-19T06:12:16Z", "digest": "sha1:2HQ6IDQQ2KCNJQPL2RJHGI6KBK6273GF", "length": 8602, "nlines": 223, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: சிரிப்பின் பலமறிவோம்", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்\nஅறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்\nஇதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்\nஇதயம் தன்னில் மூடி வைத்தால்\nவளர்ந்த நிலவு வானில் இருந்து\nஅழகு சிரிப்பில் மயங்கி மலரும்\nமணத்தில் மயங்கி சோலை யெல்லாம்\nஉணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்\nகுழந்தை மனதில் தெய்வம் இருந்து\nகுழந்தை இதழில் மெல்ல வழிந்து\nஅழகை உணர துன்பம் எல்லாம்\nஉலகே உண்மை சொர்க்க மென்று\nவிழிகள் இரண்டும் காண வென்றே\nசெவிகள் இரண்டும் கேட்க வென்றே\nஇதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே\nஉலகு அறியச் சொல்லி நாமும்\nவாய் விட்டுச் சிரித்தால் வாழ்வு சிறக்கும்.\nஇந்த புரிதல் என்றும் வேண்டும் ஐயா...\nமனிதன் தன் சிரிப்பை உணர்வது போல் பிறவுயிர் சிரிப்பையும் அழுகையையும் உணர வேண்டும்.\nதாங்கள் சொல்லியது உண்மைதான் சிரித்து வாழ்வோம்.\nசிரித்துவாழ்வோம் அருமையான கவி ஐயா\nஇதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே\nஉலகு அறியச் சொல்லி நாமும்\nநானும் கவியாய் மாறிப் போறேன் தினமே\nமீண்டும் ஒரு காதல் கவிதை\nஊரான் வீட்டு நெய்யே.. ......\nஒட்டக் காய்ச்சிய உரை நடையே\nஎதிர்மறையே எப்போதும் முன்னே வா...\nஅது \"வாகிப் போகும் அவன்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/no-married-arya-nad-vishal-talk-to-jeyam-ravi/8390/", "date_download": "2018-07-19T06:07:33Z", "digest": "sha1:SQYVOMKSXQIKD5W6Z2WFWCEISD67JFBF", "length": 7576, "nlines": 80, "source_domain": "www.cinereporters.com", "title": "திருமணமே வேண்டாம்: விஷால்,ஆர்யா அதிரடி முடிவு - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nHome சற்றுமுன் திருமணமே வேண்டாம்: விஷால்,ஆர்யா அதிரடி முடிவு\nதிருமணமே வேண்டாம்: விஷால்,ஆர்யா அதிரடி முடிவு\nதமிழ் சினிமாவில் விஷால், ஆா்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் தங்களத நட்பு வட்டாரத்தை தக்க வைத்து வருகின்றனா். விஷால் மாஜி பிரபல நடிகரும், கட்சித் தலைவருமான வாாிசு நடிகை காதலித்து வந்தாா். அவா்களது காதல் தோல்வியில் முடிந்தது. அவா் நடிகா் சங்கத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றாா். தன்னுடைய காதலின் அப்பாவுக்கு எதிராக களம் இறங்கி அதில் வெற்றிபெற்றாா். ஆா்யா சாக்லேட் பாய் என்பது போல வலம் வந்து கொண்டிருந்தாா். அவருக்கு படங்கள் தற்போது வெற்றி வாய்ப்பை எட்டவில்லை.\nஅமலாபால் முன்னாள் கணவா் விஜய் இயக்கத்தில் உருவான வனமகன் படத்தில் ஜெயம் ரவி, சாயீஷா நடித்துள்ள இந்த படமானது இன்று வெளியாகி உள்ளது. வனமகன் வெளியாக உள்ளதை குறித்து ஜெயம் ரவி, தனது ரசிக பெருமக்களுக்கு ட்விட்டா் பக்கத்தில் கேள்விகளுக்கு பதிலளித்தாா். மேலும் தனக்கு பிடித்த நடிகா் யாா் என்றால் அது பாலிவுட் நடிகா் அமீா்கான் என்றும் தொிவித்தாா். பின்ப சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு அக்டோபா் மாதம் தொடங்க இருப்பதாகவும் ரசிகா்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து வந்தாா்.\nஅதுபோல நீங்கள் நடிக்கும் படங்களை எவ்வாறு தோ்வு செய்கிறீா்கள் என்ற கேள்விக்கு, பதிலளித்த ஜெயம் ரவி, என்னுடைய உள்ளுணா்வின் அடிப்படையில் தான் நான் படங்களை தோ்ந்தெடுக்கிறேன். என்று கூறினாா். அதோடு, குறும்புக்கார ரசிகா் ஒருவா் விஷால் ஆா்யா குறித்தும் ஒரு கேள்வி கேட்டனா். அது என்ன கேள்வி என்றால் விஷால், ஆா்யா இருவாில் யாருக்கு முதலில் திருமணம் நடைபெறும் என்று நீங்கள் பெட் கட்ட ரெடியா என்று கேட்க, அவா்கள் இருவரும் கல்யாணம் பண்ணிகொள்ள மாட்டாா்கள் என்று நகைச்சுவையாகப் பதில் அளித்துள்ளாராம் ஜெயம் ரவி.\nPrevious articleபிகினி போட்டோவை வெளியிட்ட ரஜினி நாயகி\nNext articleரஜினி எடுத்த அரசியல் சர்வே\nவிஜய் நடிக்க போகும் அடுத்த அட்லி படத்தின் கதை என்ன\nதுணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கார்த்தி\nநள்ளிரவு 12 மணிக்கு சிம்பு கொடுத்த அதிர்ச்சி\nவிஜய் சேதுபதி படம் மூலம் உச்சம் தொடவிருக்கும் விஜய் டிவி பாலா\nபேபி டையாபருடன் நின்ற பரத் மற்றும் ஷாம் வைரல் புகைப்படம்\nவிஜய் சேதுபதியின் மேக்கிங் ஆஃப் அய்யா வீடியோ\nவிஜய் நடிக்க போகும் அடுத்த அட்லி படத்தின் கதை என்ன\nதுணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கார்த்தி\nநள்ளிரவு 12 மணிக்கு சிம்பு கொடுத்த அதிர்ச்சி\nபிரிட்டோ - ஜூலை 19, 2018\nவிஜய் சேதுபதி படம் மூலம் உச்சம் தொடவிருக்கும் விஜய் டிவி பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/16317/cinema/Kollywood/Two-hiroyinkala?-Andrea-murderous.htm", "date_download": "2018-07-19T05:49:24Z", "digest": "sha1:MGKZXFH3PVPDY3ZLHEDWA3SFBLDN7ZK4", "length": 9312, "nlines": 122, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இரண்டு ஹீரோயின்களா? கொலைவெறியில் ஆண்ட்ரியா - Two hiroyinkala? Andrea murderous", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபொன் மாணிக்கவேல் ஆன பிரபு தேவா | துணை ஜனாதிபதிக்கு கார்த்தி நன்றி | எல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளது : ஸ்ரீரெட்டி | ஒருபக்கமாக பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ; துல்கர் சல்மான் | காளிதாஸுக்கு கைகொடுக்க தயாராகும் ஜீத்து ஜோசப் | சிறுமி பலாத்காரம் : கடும் தண்டனை வழங்க வேண்டும் - கமல் | இறுதிக்கட்டத்தில் திமிரு புடிச்சவன் | போர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான் | அறுத்தெறியுங்கள் - பார்த்திபன் ஆவேசம் | சிவாஜி, கமல் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடிக்கிறேன்: விஜய் சேதுபதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆயிரத்தில் ஒருவன், பச்சக்கிளி முத்துச்சரம் படங்களில் நடித்தபோது, கதாநாயகி வேடங்களை இலக்காக கொள்ளாமல், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வந்த ஆண்ட்ரியாவுக்கு கமலின், விஸ்வரூபம் படத்தில் நடித்த பின், நடிப்பின் மீதான மோகம் அதிகரித்து விட்டது.அதனால், இந்த படத்தில் இரண்டு ஹீரோயின் என,யாராவது கதை கூறினால், கொலை வெறியுடன், அவர்களை துரத்தி விடுகிறார். ஒரு ஹீரோயின் மட்டுமே உள்ள கதை என்றால், உடனடியாக, ஓ.கே., சொல்கிறார். ஆனால், மலையாளத்தில், அவர் நடித்துள்ள சில படங்களில், படு கவர்ச்சியாக நடித்துள்ளதாகவும் செய்தி பரவியுள்ளது. இது குறித்து ஆண்ட்ரியாவைக் கேட்டால், தமிழைப் போல்தான்,மலையாளத்திலும் அளவான கவர்ச்சியில் நடிக்கிறேன். சில க��ட்சிகளில் கொஞ்சம் தாராளம் காட்டியிருப்பது போல்தெரியும். ஆனால், அது மோசமாக இருக்காது என்கிறார்.\nதமன்னாவை மிரள வைக்கும் லட்சுமி மேனன் இப்போது திருமணம் இல்லை பதுங்கும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\nரஜினி, விஜய், அஜித் செய்யாததை செய்த ஸ்ரீதேவி மகள்\nரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி\nசீக்கிய பெண்களை இழிவு படுத்துகிறார் : சன்னி லியோனுக்கு வலுக்கும் ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபொன் மாணிக்கவேல் ஆன பிரபு தேவா\nதுணை ஜனாதிபதிக்கு கார்த்தி நன்றி\nஎல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளது : ஸ்ரீரெட்டி\nசிறுமி பலாத்காரம் : கடும் தண்டனை வழங்க வேண்டும் - கமல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://copiedpost.blogspot.com/2012/05/blog-post_17.html", "date_download": "2018-07-19T06:06:55Z", "digest": "sha1:AWTYE37K3TYLDA7HZZSE3IOECKHFNJ5N", "length": 44201, "nlines": 646, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "மகாலட்சுமி பூஜை | ஓம் சாய் ராம்", "raw_content": "\nஅலைமீது வாசம் செய்யும் அலைமகள், ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் அலைபவள். அவள் நிலைத்து நின்றாலே செல்வம் நிலைக்கும். அப்படி நிலைத்திட்ட செல்வம் வேண்டுமானால், அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கையாக நேசம்மிக்க திருமாலின் திருமார்பில் வாசம் செய்யும் வடிவில் அவளை வணங்க வேண்டும் என்கிறது, திருமலைப் புராணம்.\nதிருமகளை, திருயாவும் தர வேண்டித் துதிக்கும் இப்பாடல்கள், குபேரனின் வாசற்கதவினைத் திறக்கச் செய்து, அங்குள்ள செல்வம், பக்தர்தம் இல்லம் வந்து சேரச் செய்திடும். குபேர வாசல் எனும் இந்தத் துதியினை. அலர்மேல் மங்கையை அகத்தினில் இருத்தி, அகல் விளக்கினை அவள் முன் ஏற்றிவைத்துச் சொல்லி வர, அவள் அருளால், செல்வம் செழிக்கும், சந்தோஷம் நிலைக்கும்.\n2. தேவியே கமல வல்லி;\n3. நாரணன் தவத்தின் தேவி\n4. தாமரை நினது பீடம்;\n5. பூவினுள் சிறந்த பூவே\n6. மலர்களின் அரசி வண்ண\n7. சகலமும் உணர்ந்த நீயே\n8. வண்ணமா மலரில் ���ீற்று\n9. சீரடி பணிந்து கேட்பேன்;\nயார் கொலோ என்னைக் காப்பார்\n10. முகிலதன் நிறமே கொண்டு\n11. என்னதான் வழியோ சொல்வாய்\n12. திருமலை கீழே நின்றன்\n13. கண்ணிலே நின்னை வைத்தேன்\n14. வள்ளலாம் திருமால் நின்றன்\n15. சென்றவன் உச்சி ஏறிச்\n16. பீடமோ அண்ணல் வாசம்\n17. நின்னிலும் கருணை மிக்கார்\n19. வண்டுகள் நாணும் கண்கள்\n20. கார்நிற வண்ண அண்ணல்\n21. கிளிகளோ வரிசை கட்டிக்\n22. தேவர்கள் நின்றன் பாதத்\n23. கருணைமா வள்ளல் அண்ணல்\n24. சுதர்சனன் தேவி நின்றன்\n25. மதுவெனும் அரக்கன் தன்னை\n26. கண்ணிலே நின்னை யன்றிக்\n27. அழகிய தோற்றம் முன்னே\n28. அலைகடல் துயிலும் அண்ணல்\n29. பங்கயச் செல்வி பார்வை\n30. கார்முகில் வண்ணன் இல்லாள்\n31. திருமலை வேங்க டேசன்\n32. விழிமலர் மலர்ந்து வாசம்\n33. அகிலமே நின்றன் பார்வை\n34. வான்மலர் மீன்கள் எல்லாம்\n35. பிருகுவின் வமிசத் தேவி\n36. அன்னையே திருச்சா னூரின்\n37. தூய்மையின் துளசிப் பூவே\n38. நீலமா விழிகள் என்றன்\n39. திருமலை எம்பி ரானின்\n40. மண்டலம் பாடி வைத்தேன்\n41. வணங்குவோம் அலர்மேல் பாதம்\nகமலநாபன் மார்பில் வாசம் செய்யும் கமலமகளை வேண்டினால், கவலை யாவும் தீரும்படி கனக (கருணை) மழை பெய்விப்பாள் என்பது ஆன்றோர் வாக்கு. செந்தாமரையாளின் அருளாள் செல்வம் யாவும் பெற வகை செய்யும் துதிகள் பல உண்டு. அவற்றுள் ஓர் உயர்வான துதி தேவி ஸ்தோத்திரம் எனும் இந்தத் தமிழ்த் துதி. செல்வமகள் கருணையினால் செல்வம் சேர்ந்து வாழ்வில் செழிப்பு ஓங்கிட, கஞ்சமலர்த் தாயவளை நெஞ்சில் வைத்து, இத்துதியைச் சொல்லுங்கள் நிச்சயம் அருள்வாள். நிமலையாம் ஸ்ரீதேவி\nமுன்னே சங்க பதும நிதி\nதூய மங்கல வெண்மை உடை\nஞானம், சத்தி, பலம் செல்வம்\nநயத்தகு வீரம், பொலி வென்னும்\nஎல்லா உயிர்க்கும் நலஞ் செய்வாய்\nநிலவும் மேலாம் வடிவம் நீ\nதிகழும் தூய்மை உன் ஏடு\nஅமுதம் தோற்க இனிப்பவள் நீ\nஅனைத்திலும் அணுவாய் அமைந்தவள் நீ\nஅக்கினி பத்தினி ஸ்வாஹா நீ\nஅரிய ஸ்வதாவும் ஆனவள் நீ\nஅரிய வடிவும் நற் குணமும்\nஅறிவே உருவம் ஆனவள் நீ\nஅருளைப் பொழியும் வானவள் நீ\nசிறிதும் குற்றம் அற்றவள் நீ\nஸ்ரீநா ராயணர் சிந்தை நீ\nஉலகின் துயர இருள் நீக்கும்\nசந்திர னோடு நீ பிறந்தாய்\nசந்திர வதனம் நீ பெற்றாய்\nசெங்கதி ரோடு ஒளி போன்றே\nதிருமா லோடு திகழ்பவள் நீ\nவியக்கும் மங்கள வடிவம் நீ\nதுலங்க சக்தியின் முதற் பண்ணை\nமாயச் செய் என் வறுமையினை\n���லங்கும் பாவ வினை போக்கி\nசகல வரம்தரும் சந்நிதி நீ\nநவ துர்க்கைக்கும் மலரென நீ\nசிவன் அயன் திருமால் மூவருமே\nசேர்ந்த சங்கம வடிவம் நீ\nஅவரவர் தொழிற்கும் நீ மூலம்\nதேவ மாதர் பணி செய்ய\nமேலாம் பாற்கடல் உதித்தவள் நீ\nமூவர் போற்றும் முதல்வி நீ\nதிசைகள் எட்டும் உன் புகழே\nதொடர்புடைய பதிவுகள் , , ,\nLabels: ஆன்மீகம், பரிகாரம், மகாலட்சுமி, மந்திரம்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nகுரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ்\nஅருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் (குரு பரிகார ஸ்தலம் ) ஆலங்குடி OFFICIAL WEBSITE http://www.alangudigurubagh...\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nபைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடு...\nபலன் தரும் பத்து முத்திரைகள்\n\"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nஅஸ்யஸ்ரீ மஹாவாராஹி மகா மந்திரஸ்ய தரணீ வர���ஹ ரிஷி: பிரகதீ சந்த: வாராஹி தேவதா. க்லௌம் - பீஜம், ஐம் - சக்தி: ஹ்ரீம் - கீலகம் ஓம் ஐம்...\nபைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்\nபைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...\nபிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் - வெண்கடுகு\nபிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://copiedpost.blogspot.com/2013/01/blog-post_12.html", "date_download": "2018-07-19T06:04:30Z", "digest": "sha1:P7SYK7YALEKR2GGFKZGMDKYNBQLJFJE6", "length": 19561, "nlines": 201, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "கடவுளுக்கு செய்யும் சேவை | ஓம் சாய் ராம்", "raw_content": "\nஒரு பெரிய மன்னர் இருந்தார் , அவருக்கு ஆன்மிகத்துல ரொம்ப ஈடுபாடு அடிக்கடி கோவிலுக்கு போவார் , வருவார் . வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு போனார் .கடவுளை வேண்டினார் , அதுக்கப்பறம் திரும்பி வந்தார் , கோவிலுக்கு வெளியில ஒரு மரத்தடியில ஒரு சந்நியாசி உட்கார்ந்திருக்கார் , அவர் கண்ணை , மூடிகிட்டு தியானத்துல இருந்தார் .\nமன்னர் அவரை கவனிச்சார் . அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கனும்னு ஆசை பட்டார் கிட்டத்துலபொய் போய் நின்னார் . அவர் மெதுவா கண்ணை திறந்து பார்த்தார் . இவரு அவர் கால்ல விழுந்தார் . அவர் ஆசிர்வாதம் பண்ணினார் .\nஅதுக்கப்றம் இந்த மன்னர் தன்கிட்டே இருந்த விலை உயர்ந்த சால்வை ஒன்றை எடுத்தார் . அந்த சன்னியாசிக்கு போர்த்தினார் . அப்புறம் , விடை பெற்றார் .\nமறுநாள் காலைல அந்த மன்னர் தன்னுடைய அரண்மனை மேல் மாடத்துல நின்னுகிட்டு இருந்தார் . அப்போ தெருவுல ஒரு பிச்சைக்காரன் போய்கிட்டு இருந்தான் , அவனை பார்த்ததும் மன்னருக்கு அதிர்ச்சி ...காரணம்\nநேற்று அந்த சன்யாசி கிட்டே ஒரு விலை உயர்ந்த சால்வையை போத்தினாரே அதே சால்வையை சால்வையை இப்போ அந்த பிச்சைகாரன் போர்த்திகிட்டு போறான்\nமன்னர் உடனே காவலர்களை கூப்பிட்டு அந்த பிச்சைக்காரனை கூட்டிகிட்டு வர சொன்னார் . அவன் வந்தான்\n\" உனக்கு எப்படிஎப்படி இந்த போர்வை வந்தது- னு விசார��ச்சார் . அவன் \" கோவில் வாசலிலே தனக்கு ஒரு சன்யாசி கொடுத்தார் - னு விபரம் சொன்னான்\nஉடனே போய் அந்த சன்யாசியை இங்கே கூட்டிகிட்டு வாங்க - னு உத்தரவு போட்டார்\nஎன்ன நடந்ததுன்னு விசாரித்தார் மன்னர் .\n நீ இந்த போர்வையை எனக்கு போர்த்திட்டு போனதுக்கு அப்புறம் கொஞ்ச நேரத்துல இந்த பிச்சைக்காரன் அந்த பக்கமாக வந்தான் . ஒரு கிழிஞ்ச துண்டை கட்டியிருந்தான் , உடம்பு குளிராலே நடுங்கிகிட்டு இருந்தது . பார்க்க பரிதாபமா இருந்தது . அதான் உடனே இதை எடுத்து அவனுக்குப் போர்த்தி விட்டேன் - அப்படீன்னார் .\n\" என்ன இருந்தாலும் இது எனக்கு செய்த அவ மரியாதை ... அது மிகவும் விலை உயர்ந்த சால்வை ... மன்னர்களுக்கு என்றே விசேசமாக தயாரிக்கப்பட்டது . அதை உங்களுக்கு கொடுத்தேன் , அதை போய் நீங்க ஒரு பிச்சைகாரனுக்கு கொடுத்திருக்கீங்க ...\nமன்னருக்கு கோபம் குறையவே இல்லை .சன்யாசி சிரித்தார் . மன்னருக்கு கோபம் இன்னும் அதிகமாச்சு , விளைவு அந்த சன்யாசி சிறையில் அடைக்கப்பட்டார் .\nஅன்றிரவு மன்னர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார் . அந்த கனவில் - மன்னர் மறுபடியும் அந்த கோவிலுக்கு போகிறார் . ஆண்டவன் சந்நிதியில் போய் நிக்கிறார் . அங்கே கடவுள் குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார் .\nகடவுள் \" குளிர் தாங்க முடியலே \"\nஉடனே மன்னர் தன்னிடமிருந்த விலையுர்ந்த சால்வையை எடுத்துக்கொண்டு கடவுளை நெருங்கினார் .\nகடவுள் பயத்தில் கத்தினார் \" என்ன அது உன்னுடைய சால்வையா \n இதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் நான் என்ன பாவம் செய்தேன் \nகடவுள் \" நேற்று ஒரு சால்வையை எனக்கு கொடுத்தனுப்பினாய் அதை கொண்டு வந்தவனுக்கு நீ ஒரு பரிசு கொடுத்திருக்கிறாய் அதை கொண்டு வந்தவனுக்கு நீ ஒரு பரிசு கொடுத்திருக்கிறாய் என்ன பரிசு தெரியுமா \nமன்னரை யாரோ தலையில் தட்டுவது போல இருந்தது . திடீர் என்று விழித்து கொண்டார் அவருக்கு எல்லாம் புரிந்தது . ஓடிபோய் அவரே சன்யாசியின் சிறையின் கதவுகளை திறந்து விட்டார் . சன்யாசியின் கால்களில் விழுந்தார் .\n\" சுவாமி நான் அறியாமல் செய்துவிட்டேன் , தாங்கள் ஒரு மகான் என்னை மன்னித்து கொள்ளுங்கள் \nசன்யாசி முகத்தில் மறுபடியும் சிரிப்பு\n கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு அதை புரிந்து கொள் ..\" என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கி ந��ந்தார் .\nஇரண்டு நண்பர்கள் கோவிலுக்கு போனார்கள் . கோவில் வாசலில் அர்ச்சனை தட்டு வாங்கும் போது , \" நல்ல முத்துன தேங்காயா கொடுங்க என்று கேட்டு வாங்கினான் ஒருவன் .\n\" அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா \" என்று கேட்டான் நண்பன் .\n\" இல்ல - இல்ல வீட்டுல சட்டினி செய்ய அதுதான் நல்லது \" என்றான் அந்த பக்தன் \nLabels: தென்கச்சி .கோ . சுவாமிநாதன்\nசுந்தர காண்டம் . MP3 Audio Book\nஷிர்டி சாய் பாபா சத் சரித்திரம்.MP3 Audio Book\nதிருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலயம் (அகத்தியர் கோவில்) மஹ...\nநாமக்கல் அருள் மிகு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அழைப்பி...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பர...\nஹயக்ரீவர் அஷ்டோத்திர சத நாமாவளி .MP3\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nகுரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ்\nஅருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் (குரு பரிகார ஸ்தலம் ) ஆலங்குடி OFFICIAL WEBSITE http://www.alangudigurubagh...\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nபைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடு...\nபலன் தரும் பத்து முத்திரைகள்\n\"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டால���ம...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nஅஸ்யஸ்ரீ மஹாவாராஹி மகா மந்திரஸ்ய தரணீ வராஹ ரிஷி: பிரகதீ சந்த: வாராஹி தேவதா. க்லௌம் - பீஜம், ஐம் - சக்தி: ஹ்ரீம் - கீலகம் ஓம் ஐம்...\nபைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்\nபைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...\nபிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் - வெண்கடுகு\nபிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://harisayshai.blogspot.com/2011/09/", "date_download": "2018-07-19T06:05:27Z", "digest": "sha1:GIHG5E3PFDRIGYAW2R3NTJH7QXO3KQ7H", "length": 11142, "nlines": 188, "source_domain": "harisayshai.blogspot.com", "title": "Hariharan here: September 2011", "raw_content": "\nசிப்பிக்குள் முத்தாகிப் , புளியிட்ட செப்பாகி,\nமண்ணுக்குள் பொன்னாகி, மண்ணிலே பெண்ணாகிப் பிறந்து,\nஎனை வளர்க்க உனை கரைத்து,\nஅன்பாகிப் , பண்பாகிப் , பிறர் போற்றும் ஒளி விளக்காகி\nஉடையவனுக் குடனாகி, ஈன்றவன் தாயாகி,\nகற்பிர்க்கு அணியாகி, ஒப்பிலா மணியாகிச் சிறந்த நுன்,\nதாளணியாகி, அதிலும் தூளாகி வந்த மண்னும்,\nஎன் நெற்றி திலகமாகி திகழாதோ \nஎனக்கு அவ்வொப்பிலா இறைவன் அருள மாட்டானா\nஉன்னை தமிழ் என்றேன் நான்\nஉலகில் பிறந்த சந்தனம் எல்லாம்\nஆயிரம் சிப்பிகள் மது உண்டு முத்து உமிழினும்\nஇணை ஆகுமோ உன் மல்லிகை மொட்டு பற்க்ளுக்கு\nபொன் வேண்டி ஏன் மண்ணை தொண்டுகிறார்\nபுவியின் பொன் அனைத்தும், சிலையாய், பெண்ணாய்\nஉன் வட்ட விழிக்குள் வைத்தாயோ\nஉன் சுவாசத்தை சுவாசித்த பின்\nமூச்சு விட மனசு இல்லையே\nகமலங்கள் மலர்வதும், பறவைகள் பறப்பதும்\nகதிரோன் கண்டு என்றல்லவா நினைத்தேன்\nஅவை யாவும், நீ துயில் எழும் அழகைக் காண என்று \nஇயம்ப இயலா அழகை கண்டு\nஅந்த இயற்கையும் வியக்கும் நுன்னை என்னென்று விளம்ப...\nதித்திக்கு��் மலை தேனே, திகட்டாத அமுதே,\nநீ மட்டும் என்னை காதலித்தால்\nமாலை முல்லை மலரும் வேளை,\nகாலை கதிரவன் மறையும் வேளை,\nகதிரவன் கண்ட கமலம் போல்\nஎன் உதிரம் கலந்த நாயகி நினைவுகள்,\nசோலை மலர் நடுவில் மலர்கையில்,\nபாலை பறவை போல் தவிக்கும் என் உள்ளது\nபள்ளம் மேடு கடந்து கொண்டவனோடு\nவீதியில் உலா வருவது கண்டேன்\nவெண் துகிலில் இட்ட கரும்புள்ளி போல்\nஎன் வாழ்வில் வந்தவளை மறந்து,\nமற்றொரு நாயகி, என்னுள்ளம் ஏறினாள்,\nஅவளும் மண்ணில் சிந்திய நீர் போல்,\nநிலையிலா இன்பம் வேண்டி, மனிதன்\nஅவளையும் அழிக்க துவங்கி விட்டான்,\nஇழப்பு என்பது எனக்கு மட்டும்\nஎன் அகராதியின் எல்லா பக்கததையும் அலங்கரிக்கிறதோ\nஅறியாமையால் அறியாத பேதை நான்,\nமுலையமுது உண்ட அனைத்து உயிர்க்கும்\nமுதலில் தோன்றி, இடையில் மறந்து,\nமுடிவில் மறையும் நிரந்தர கேள்வி,\n\"இறைவன் யார், எங்கு இருக்கிறான்\nமெதுவாய்க் கேட்டேன், சான்றோர் ஒருவரிடம் \nகதிரவன் அறிவும், மதியின் சாந்தும் கொண்டு,\nபசுமை வெற்றிலையாய்ப் பளிச்சித்ட அவர் முகம்,\nவெற்றிலையாய்ச் சிவந்து, பின் சினந்து கூறினார்,\n\"மூடனே, இறைவன் எங்கும் உள்ளார்\"\nஇறைவனைக் காண மறந்தார் போலும் \nஇறைவனின் குழந்தை அளைந்து எறிந்த சோற்று பருக்கை \nகாலை பறவை வேண்டி வானத்து தேவதை தூவிய தானியம் \nகோவையில் குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட் 15 நூல் அறிமுக நிகழ்வு - *கோவை இலக்கிய சந்திப்பு* *குமரி எஸ்**. **நீலகண்டனின்* *ஆகஸ்ட்15**-**நாவல் அறிமுக கூட்டம்* *நாள் - நவம்பர் 24 ஆம் தேதி காலை 10 மணி* *இடம் - நரசிம்ம நாயுட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2011/07/hard-disk-space-monitoring.html", "date_download": "2018-07-19T05:50:31Z", "digest": "sha1:QIJRSEEI7UMSRJCAUOXJOXD2PSSZEJYM", "length": 9857, "nlines": 54, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "ஹார்ட் டிஸ்க் என்ன செய்கிறது? - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nஹார்ட் டிஸ்க் என்ன செய்கிறது\n9:47 PM டிஸ்க், ட்ரைவ், ஹார்ட் டிஸ்க்\nநம் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம். அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என ஆச்சரியப் படலாம். உடனே ட்ரைவின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று,எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனத் தேடித் தேடிப் பார்க்கலாம். உங்களின் இந்த நேரத்தில் உதவத்தான் WinDirStat என்ற புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nஇந்த புரோகிராமினைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வது மிக எளிதாக உள்ளது. இன்ஸ்டால் செய்தவுடன் முதல் முறையாக இயக்கப்படுகையில், கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவ்கள் அனைத்தையும் காட்டுகிறது. ஒவ்வொன்றாகவோ அல்லது மொத்த மாகவோ தேர்ந்தெடுத்து, இடம் ஏற்கனவே எடுக்கப்பட்டது குறித்தும், காலியாக இருப்பது குறித்தும் அதனை ஆய்வு மேற்கொள்ளச் செய்திடலாம். ஆய்வு முடிந்தவுடன் எத்தகைய பைல்கள் உங்களுடைய ஹார்ட் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்து அமர்ந்துள்ளன என்று வண்ணங்களைக் கொண்டு வேறுபடுத்திக் காட்டப்படும். இந்த இடத்திலிருந்தே உங்கள் ஹார்ட் ட்ரைவில் உள்ள பைல்களை நீக்கலாம். அவற்றின் இடம் குறித்து நிர்வகிக்கலாம்.\nஇதனைப் பெற இங்கு கிளிக் செய்யவும். இந்த முகவரியில் உள்ள தளம் சென்று WinDirStat மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா\nLabels: டிஸ்க், ட்ரைவ், ஹார்ட் டிஸ்க்\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஅணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்\nநாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcu...\nதமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப...\nகம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ\nஉலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று. இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொ...\nவேகமாக இணைய உலா மேற்கொள்ள \nமவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றை��்...\nஇதில் யாரும் பதிவு செய்ய வேண்டாம். (ஏன் என்ற காரணத்திற்கு மேலே உள்ள comments பார்க்கவும் -ய் ) இந்த இடுகை இட்டதற்கு நான் உங்களிடம் ம...\nகூகுள் தேடலில் உள்ள 20 ரகசியங்கள்\nகூகுள் தேடலில் உள்ள 20 ரகசியங்கள் நாம் எந்த ஒரு தகவலையும் சுலபமாக இணையத்தில் அறிந்து கொள்ள தேடு இயந்திரங்கள் பயன்படுகின்றது பல தேடு இ...\nஅடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....\nசில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும். Cannot d...\nபுதிய 2000 ரூபாய் நோட்டில் மோடி மேஜிக் \nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNEL ய் SUBSCRIBE செய்யவும். இதுபோன்ற பல VIDEOகள் உங்களுக்கு...\n அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் ப...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/CategoryView/CategoryID/1/currentpage/6/language/ta-IN/Default.aspx", "date_download": "2018-07-19T06:16:50Z", "digest": "sha1:RTN752G2WIDZNU42PUXPSDD3JCBYUQW2", "length": 11048, "nlines": 148, "source_domain": "old.globaltamilnews.net", "title": "Global Tamil News - Archive > Home", "raw_content": "\nதவறான அர்த்தப்படுத்தலால் படிந்து கிடக்கும் சந்தேகங்களை அகற்ற இந்த நடைபவனி உதவி புரியப் போகின்றது :\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்\nநான் ஒர் இனவாதியல்ல – மஹிந்த ராஜபக்ஸ\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஎட்கா உடன்படிக்கை இந்த ஆண்டு இறுதியில் கைச்சாத்திடப்படும்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகராக நிமால் லெவ்கே நியமிப்பு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nநன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வா -தாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ்\nமுன்னாள் மத்தியவங்கி ஆளுநர் அஜித்கப்ரால்; காவல்துறை நிதிமோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nதெற்கில் சிறுவர்களுக்கான புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்க வடக்கில் இருந்து நடைபவணி ஆரம்பம்.\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்\nவிக்னேஸ்வரன் உருவாக்கியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு திராணியில்லை - ஜி எல் பீரிஸ்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர் சூட்டப்படக்\nகூடாது – மஹிந்த அமரவீர - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nகல்வி கற்றவர்களும், வசதியான குடும்பங்களை சேர்ந்தவர்களுமே ஐஎஸ் அமைப்பில் சேர்கின்றனர் - உலகவங்கி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nவடமாகாண பிரதி அவைத்தலைவருக்கு சபையில் அஞ்சலி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்\nசம்பூர் அனல் மின் நிலையத்திட்டம் கைவிடப் பட்டாலும் கையகப்படுத்தப்பட்ட காணி மீள கையளிக்கப்பட மாட்டாது\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nவட மாகாண முதலமைச்சர் இனவாத அடிப்படையில் செயற்படுகின்றார் – மேல் மாகாண முதலமைச்சர்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nதொலைபேசி ஒட்டுக் கேட்டல் தொடர்பில் முறைப்பாடு செய்தால் விசாரணை நடத்தலாம் - சாகல ரட்நாயக்க\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஊடகங்களுக்கு எதிராக செயற்பட்டமை குறித்து தெரியாது - இராணுவம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nபாரிய மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்படுவதில்லை – ராஜித சேனாரட்ன\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் தயாசிறி வாயில் பிட்டு வைத்திருந்தாரா\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஅபார திறமைகளை வெளிப்படுத்தி தென் ஆபிரிக்கா அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nதெற்கில் சிறுவர்களுக்கான புற்றுநோய் வைத்திய சாலை கட்ட, வடக்கில் இருந்து நடைபயணி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்\nஇன்;றே இணைந்து ஆதாயங்களை அனுபவியுங்கள்:\n- தினசரி செய்தி தலைப்புக்;கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்\n- ஜிரிஎன் குழுமத்தில் பங்கு பெறுக\n- உங்கள் அபிப்பிராயங்களைக் குரலில் பதிக\nஎத்தகைய மாற்றங்களையும் பதிவு செய்ய புதுப்பிக்கும் பொத்தானை அழுத்துக\nசெய்திகளையும் விற்பனை முன்னேற்ற நடவடிக்கைகளையும் மின்னஞ்சல் ஊடாக அறிவி\nஉங்களுடைய கடவுச் சொல்லை மாற்றுக\nகாப்புரிமை பெற்றது 2011 குளோபல் தமிழ் செய்தி வலையமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onceinourlife.blogspot.com/2009/03/blog-post.html?showComment=1244997219601", "date_download": "2018-07-19T05:38:39Z", "digest": "sha1:TFECOISZARST4Q6WXW3XP7ZDA2ZPQGR5", "length": 9328, "nlines": 113, "source_domain": "onceinourlife.blogspot.com", "title": "வாழ்வில் ஒரு முறை...: மேலும் சில கவிதைகள்...", "raw_content": "\nஇலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404\nஇந்த சில கவிதைகள் கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதியவை. அப்போதெல்லாம் அலுவலக மின் - அஞ்சல் குழுமத்தில் புகைபடங்கள் பதித்து ஆர்வமுள்ளவர்கள் கவிதைகள் எழுதுவோம். ஒரே புகைபடத்துக்கு பத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் வரும். அப்படி நான் எழுதிய சில கவிதைகள் இங்கே. அதே புகைப்படங்கள் கிடைக்காததால் - அதே பொருள் வரும் வேறு புகைப்படங்கள் பதிக்கிறேன்.\nஎன் அறையில் எப்போதும் மஞ்சள் இலைகள் குவிந்திருக்கும்\nஅவற்றை நான் பல இடங்களில் இருந்து சேகரித்து இருப்பேன்\nஎல்லா இலைகளும் சில கதைகளை கொண்டு இருந்தன\nஅவற்றில் சில வாழ்ந்த கால கதைகள், சில உதிர்ந்த கால கதைகள்\nவசந்த காலத்தின் இறுதியில் உதிர்ந்த இலைகள்\nபருவ காலங்களின் ரகசியங்கள் அறிந்தவை...\nசேகரித்த இலைகள் தங்களுக்குள் பேசுக்கொள்ளும்\nவாழ்வு பற்றியும் வீழ்வு பற்றியும்\nதோட்டத்தில் விழுந்து கிடக்கும் சில இலைகள்\nமரணித்த சில மனிதர்களை நினைவுறுத்துவதுண்டு...\nஎன் அறையில் உள்ள இலைகளைப்போலவே\nஎனக்கும் தெரியும் வாழ்தலும் பிரிதலும் பற்றி...\nகைகொள்ளாத பறவை கூண்டுகளோடு நடமாடும்\nபறவைகள் விற்பவனை சூழ்ந்து கொள்கின்றன குழந்தைகள்\nஇறகுகள் விரிப்பதின் சூட்சுமம் மறந்த பறவைகள்\nபறவைகள் விற்பவன் கைகளை நீட்டுகிறான்\nகூண்டுகளுக்கு வெளியே நடக்கும் பறவைகள்\nபறவைகளின் மொழியிலான அவன் உரையாடல் குழந்தைகளுக்கு புரியும்...\nஉன்னால் தவிர்க்கபட்ட என் பார்வைகளும் புன்னகைகளும்\nஎன்னை நீ கடக்கும்போது உண்டாகும்\nநான் காதலால் மறுக்கபட்ட அந்த யுகத்தில்\nநாம் நிராகரித்த காதலின் ரணத்தோடு.\nநாம் இறுதி முறையாக சந்தித்தது அப்போதுதான்\nஇது இலையுதிர் காலமாக இருந்தது\nநம் முடிவுகளை நாம் மறுபடியும் உறுதிபடுத்தி கொண்ட\nகாலங்களையும் இலையுதிர் காலமெனவே கொள்வேன்\nஉன் நினைவுகள் படரும் காலங்களை எல்லாம்\nவெகு நாட்களுக்கு முன்பே தொலைத்திருக்கின்றோம்..\nசில குதூகலங்களையும் அவற்றின் நினைவுகளையும் கூட..\nதார்சாலைகளின் மேலான ஓட்டத்தின் விளைவாக புல்தரை தேடும் பாதங்கள்\nபட்டாம்பூச்சி பருவத்தின் நிறங்களை தொலைத்த பார்வைகள்...\nவார்த்தைகளுக்கு இடையிலான மவுனங்கள் நிஜங்களை சொல்கின்றன\nமறுபடியும் தொடங்கும் பயணங்கள்... சில மறந்து போன நினைவுகளோடு...\nPosted by முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் at 11:26 PM\n// எல்லா இலைகளும் சில கதைகளை கொண்டு இருந்தன\nஅவற்றில் சில வாழ்ந்த கால கதைகள், சில உதிர்ந்த கால கதைகள்\n// வசந்த காலத்தின் இறுதியில் உதிர்ந்த இலைகள்\nபருவ காலங்களின் ரகசியங்கள் அறிந்தவை...\n// இறகுகள் விரிப்பதின் சூட்சுமம் மறந்த பறவைகள்\n// நம் முடிவுகளை நாம் மறுபடியும் உறுதிபடுத்தி கொண்ட\nகாலங்களையும் இலையுதிர் காலமெனவே கொள்வேன்\nஉன் நினைவுகள் படரும் காலங்களை எல்லாம்\nஇந்த வரிகள் எல்லாம் வசியம் செய்கின்றன .\nஎல்லாக் கவிதைகளும் அருமை .\nஎல்லாக் கவிதைகளும் அழகு. விரிவான பின்னூட்டம் பிறகு. என் வலைமனைக்கு வந்தமைக்கு நன்றி.\nமுதல் இரண்டு கவிதைகள் அருமை.\nசிதறி விரியும் கவிதை பூக்கள் உதிர்ந்த தடங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peruraathenam.blogspot.com/2009/03/blog-post_1451.html", "date_download": "2018-07-19T05:48:42Z", "digest": "sha1:4BVSOUZI2UAKQCHC7I5YNOXQ6KFF7B3X", "length": 10894, "nlines": 168, "source_domain": "peruraathenam.blogspot.com", "title": "திருக்கயிலாயமரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம்: வைராக்கிய சதகம் துறவியர் கருத்தரங்கம்", "raw_content": "\nதிருக்கயிலாயமரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம்\nசெவ்வாய், 3 மார்ச், 2009\nவைராக்கிய சதகம் துறவியர் கருத்தரங்கம்\nநாள் : மாசித்திங்கள் 23 ஆம் நாள்\nநேரம் : முற்பகல் 10.00 மணி\nதிருவிளக்கேற்றல் : தவத்திரு.மதுரவல்லி அம்மை அவர்கள்,சென்னை\nதொடக்கவுரை : சத்குரு சக்கி வாசுதேவ் அவர்கள்,ஈசா யோகாமையம்\nதலைமையுரை : தவத்திரு.கமலாத்மானந்தா அவர்கள்,மதுரை\nதவத்திரு. ததைவானந்தா சுவாமிகள் அவர்கள்,ஆனைமலை\nசுவாமினி.சாம்பவி வித்யாம்பா சரசுவதி அவர்கள்,திருஈங்கோய்மலை\nதவத்திரு. அசீத் சைதன்யா அவர்கள்,சின்மயா வயல்\nதவத்திரு. அபயானந்த சுவாமிகள்அவர்கள்அமிர்தானந்த��யி மடம்\nதவத்திரு.செகநாத சுவாமிகள் அவர்கள் கோவை\nதவத்திரு. இராமானந்த சுவாமிகள்அவர்கள்,நந்தி கோயில்,நவக்கரை\nதவத்திரு.சிவஞான தேசிக அடிகளார் அவர்கள்,உளுந்தூர்பேட்டை\nPosted by நமச்சிவாய வாழ்க at செவ்வாய், மார்ச் 03, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபேரூர் ஆதீனத்தின் இளையபட்டமாகவும்,உதகை அருள்மிகு ஆலமர்செல்வர் திருமடத்தின் ஆறாவது குருமகா சந்நிதானமாகவும் திகழ்ந்து வருகிறார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஞானாம்பிகை நுழைவுரிமைப்பள்ளி 32ம் ஆண்டு விழா\nபெண்கள் நடத்திய தமிழ் வேள்வி\nதற்செல்வப்பிரிவு கல்லூரி 20 ஆவது ஆண்டு விழா\nதாய்த்தமிழ்ப்பள்ளி இலக்கியமன்ற 10 ஆம் ஆண்டு விழா\nபள்ளியில் 58 ஆம் அண்டு இலக்கிய மன்ற விழா\nதிருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி திருப்பேரூர் ...\nவைராக்கிய சதகம் துறவியர் கருத்தரங்கம்\nஈழத் தமிழருக்காக அருளாளர்களின் உண்ணாநோன்பு\nஉலக பார்வை தினம் (1)\nபன்னிரு திருமுறை விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/aramanayil-ayambathu/18996-arai-maniyil-50-morning-15-10-2017.html", "date_download": "2018-07-19T06:13:04Z", "digest": "sha1:K3ZOAHFWF5NIGPJI7BM6X3E6ZEW7NMWJ", "length": 4404, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரை மணியில் 50 (காலை) - 15/10/2017 | Arai Maniyil 50 (Morning) - 15/10/2017", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nஅரை மணியில் 50 (காலை) - 15/10/2017\nஅரை மணியில் 50 (காலை) - 15/10/2017\nஅரை மணியில் 50 (மாலை) - 06/04/2018\nஅரை மணியில் 50 (காலை) - 01/04/2018\nஅரை மணியில் 50 (காலை) - 31/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 22/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 20/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 04/03/2018\n மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்\n'ஏன் என் பெயர பச்சைகுத்தல' கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: வேகமெடுக்கும் காவல்துறையின் திட்டம்\nகேப்டன் ஆனார் இஷான் கிஷான்\nஇங்கிலாந்தில் திணறும் முரளி விஜய்: தடுமாறும் இந்திய ஏ அணி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/tag/ew/", "date_download": "2018-07-19T05:34:42Z", "digest": "sha1:TEI5UCVYDPTHWOG664RPUIFUH34QF5CT", "length": 11709, "nlines": 140, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "ew | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nபாகம் 1 – இங்கே கிளிக்கிடவும்\nமுந்தைய சார்ட்டுகளுக்கு அவருடைய அலசல்களைப் பார்த்தோம். அதிலே அவர் குறித்திருந்த டார்கெட் லெவல்களை அடைந்து விட்டிருக்கின்றது. மூன்றாவது டார்கெட்டான 43 லெவல்கள் தொடப்பட்டு விட்டன.\nJP Associates: மூன்றாவது டார்கெட்டான ரூ.43 லெவல்களை அடைந்து விட்டது.\nFiled under கற்கக் கசடற வாரீகளா, கிருஷ் வெங்கடேஷ், சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள், பங்குப் பரிந்துரைகள் Tagged with ஊக வணிகம், எலியட் வேவ், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, தின வணிகம், தினசரி வணிகம், நிஃப்டி, பயிற்சி, பேட்டர்ன், பொருள் வணிகம், யூக வணிகம், வணிகம், வேவ் ஸ்ட்ராடஜி, commodities, commodity, elliott, elliott wave, ew, JP Associates, nifty, pattern, technical analysis, trading, training\nIDFC அலசல் – by க்ரிஷ்\nஇது IDFC hourly சார்ட்\nபடம் 1: IDFC ஒரு மணி நேர சார்ட்\nஅடுத்த சார்ட்டில், க்ரிஷ் வெங்கடேஷ் வார வரைபடத்தைப் போட்டு, அதிலே கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வரும் A-B-C கரெக்ஷன் பற்றியும் எழுதியுள்ளார். வேவ் C-ஆனது, வேவ் A-யின் 78.6% அளவிற்கு வந்திருக்கிறது: இன்னமும் கீழே வரைந்துள்ள மஞ்சள் நிறக் கோட்டிற்கு (சேனல் லைன்) வரவில்லை. ஆனால், தற்போதைய வால்யூமும், இன்ஸைட் (inside bar) பார் என்ற உள்ளடங்கிய பார் அமைப்பும் வலிமையைக் காட்டுகின்றன. மேலே செல்ல வாய்ப்புள்ள அமைப்பிது.\nபடம் 2: IDFC வார வரைபடம் (ABC கரெக்ஷன்; மஞ்சள் நிறச் சேனல் கோடுகள்)\nFiled under கற்கக் கசடற வாரீகளா, கிருஷ் வெங்கடேஷ், சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with அனலிஸஸ், எலியட், எலியட் வேவ், கமாடி��்டி, டெக்னிக்கல் அனாலிசஸ், பொருள் வணிகம், வேவ் தியரி, ஷேர் மார்க்கெட், ஸ்ட்ராடஜி, commodities, commodity, elliott wave, ew, IDFC, pattern, technical analysis, training\nஎலியட் வேவ் – அனிமேஷன் முயற்சி #3\n ஒரு வழியாக இந்த ஃபைல்களை எப்படி இங்கே இணைக்கலாமென்று தெரிந்து கொண்டேன்.\nஅதாவது, இந்த ஃபைல்களை 4shared.com-இல் அப்லோட் செய்துவிட்டேன். அதன் link-க்குகளை இங்கே இணைத்துள்ளேன். இப்போது சரிதானே\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 6 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 7 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 7 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/producer-council-protest-continues-says-vishal-052852.html", "date_download": "2018-07-19T06:14:51Z", "digest": "sha1:YOUVGDLP4RKKT4MVL227PQGKIMX3ULUL", "length": 10819, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரையுலகினர் கலந்துகொள்ளும் பிரமாண்ட பேரணி - விஷால் அறிவிப்பு! | Producer council protest continues says vishal - Tamil Filmibeat", "raw_content": "\n» திரையுலகினர் கலந்த���கொள்ளும் பிரமாண்ட பேரணி - விஷால் அறிவிப்பு\nதிரையுலகினர் கலந்துகொள்ளும் பிரமாண்ட பேரணி - விஷால் அறிவிப்பு\nசென்னை : கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம், புதிய திரைப்படங்கள் வெளிவராது என அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரு மாதம் ஆகியிருக்கும் நிலையில், தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள், தொழில்நுட்ப நிறுவனத்தினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.\nஆனால், பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இணைந்து அறிவித்தனர்.\nதயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை புதிய திரைபடங்கள் வெளிவராது, போராட்டம் தொடரும். திரைத்துறையில் உள்ள பிரச்னைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.\nதிரைப்படத்தின் திரையரங்கு கட்டணத்தால் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு பலன் கிடைக்கவில்லை. தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சி நிறுவனம் அமைக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.\nவரும் புதன்கிழமை திரையுலகினர் கலந்துகொள்ளும் பிரமாண்ட பேரணி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். பேரணியாகச் சென்று முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிப்போம் எனத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.\nஸ்ரீ ரெட்டி பற்றி கார்த்தி என்ன சொல்கிறார்\nஒரே நேரத்தில் பல படங்களுக்கு டப்பிங், எடிட்டிங் பணிகள் தொடக்கம்.. பிஸியான ஸ்டூடியோக்கள்\nகாவிரி விஷயத்தில் மட்டுமல்ல.. சினிமா சிக்கலிலும் வொர்க் அவுட் ஆகும் சிம்புவின் ஐடியா\nஅதிரடி நடவடிக்கைகளால் ஆச்சரியப்படவைத்த விஷால்\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. விஷால் அறிவிப்பு\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\nதிரையுலக ஸ்ட்ரைக் கடந்து வந்த பாதை.. சிக்கல்களும்.. சர்ச்சைகளும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவடிவேலுவுக்கு நேரமே சரியில்லை: புலிகேசியை அடுத்து எலி பிரச்சனை\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=login&return=http%3A%2F%2Ftamilblogs.in%2F%25E0%25AE%2586%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D-%25E0%25AE%2585%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581-%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%2595-%25E0%25AE%25AA%2Falert%2F6%2F", "date_download": "2018-07-19T06:09:47Z", "digest": "sha1:Z5CY3JV6O4NALU3NI6UKVMAOU2WV3MDW", "length": 3616, "nlines": 94, "source_domain": "tamilblogs.in", "title": "Login « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nTamil Blogs - பதிவு திரட்டி\nதிரைஜாலம்: சொல் வரிசை - 188\nஎனது கவிதைகள் ...: கேடுகெட்ட உலகம்\nஎதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி – 6 – sc...\nஇணைய திண்ணை : அப்பாவியின் அனுபவம் - 2\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nமக்கர் பண்ணும் லேப்டாப் பேட்டரி; சர்வீஸ் கொடுக்க வேண்டாம்; இதை பண...\nரிலையன்ஸ் ஜியோ & சாவன் புதிய கூட்டணி அறிவிப்பு | Reliance signs d...\nஅகரம் | நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் ந...\n+௨ இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/214588-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-07-19T05:59:45Z", "digest": "sha1:VVQKZZSYBTYBX7G5U4OCO6TAFMZ7FEOG", "length": 6102, "nlines": 129, "source_domain": "www.yarl.com", "title": "இலங்கை தமிழர���ற்கு புகலிடம் வழங்க ஜப்பான் நீதிமன்றம் உத்தரவு - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇலங்கை தமிழரிற்கு புகலிடம் வழங்க ஜப்பான் நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை தமிழரிற்கு புகலிடம் வழங்க ஜப்பான் நீதிமன்றம் உத்தரவு\nBy நவீனன், July 6 in வாழும் புலம்\nஇலங்கை தமிழரிற்கு புகலிடம் வழங்க ஜப்பான் நீதிமன்றம் உத்தரவு\nஜப்பானின் நீதியமைச்சினால் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவரிற்கு புகலிடம் வழங்குமாறு டோக்கியோவின் மாவட்ட நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.\n2006 ம் ஆண்டு ஜப்பானில் புகலிடம் கோரி விண்ணப்பித்த நபரிற்கு சாதகமாகவே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nகுறிப்பிட்ட நபர் இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக தெரிவித்து புகலிடக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nகுறிப்பிட்ட நபர் கனடாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளை அவரிடம் உரிய விசா இல்லாததால் ஜப்பானில் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்\nஅதனை தொடர்ந்து அவர் ஜப்பானில் புகலிடம் கோரியுள்ளார்.\nஎனினும் 2006 டிசம்பரில் இவரது புகலிடக்கோரிக்கையை ஜப்பான் நிராகரித்துள்ளது.\nஇதன் பின்னர் இந்த நபர் 2007 இல் ஓசாகா மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.அந்த நீதிமன்றம் 2011 இல் குறிப்பிட்ட இலங்கை தமிழருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஎனினும் நீதிமன்ற தீர்ப்பினை ஜப்பானின் நீதியமைச்சு ஏற்க மறுத்துள்ளது.\nஇதனை தொடர்ந்து இந்த நபர் ஜப்பான் அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல்செய்த மானநஸ்ட வழக்கை விசாரணை செய்துள்ள நீதிமன்றம் குறிப்பிட்ட நபர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரின் உயிருக்கு ஆபத்து எற்படலாம் என தெரிவித்துள்ளது.\nஇலங்கை தமிழரிற்கு புகலிடம் வழங்க ஜப்பான் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t25544-topic", "date_download": "2018-07-19T06:14:38Z", "digest": "sha1:2FHBMEDO4TMXTXF4XUVTRSMJS34PRTPW", "length": 36608, "nlines": 485, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..", "raw_content": "\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஉதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nஉதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nநான் கீழே எழுத விருக்கும் உதவி வேண்டிய கடிதம் ஒரு அபலை பெண்ணின் வாழ்க்கைச்சம்பந்தபட்டது. அதில் சிலருக்கு அருவருப்பையும் தரலாம். கண்டிப்பாக யாரையும் மனம் நோகச்செய்யவதற்காக எழுதப்பட்டது அல்ல..\nநம்மால்.. சாரி என்னால் தான் முடியவில்லை என்று தானே உங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.\nஉங்களால் முடிந்தால் உதவவும்.. வேறு வகையில் தயவு செய்து யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டாம்,.\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nஎன்னால் கடிதத்தை ராஜா சாருக்கு அனுப்ப முடியல சார்,,\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nஇங்கேயே காபி பேஸ்ட் செய்யவும்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\n50 பதிவுகளை கடந்தவுடன் தான் நண்பா தனி மடல் அனுப்ப முடியும்\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nஇனி கடவுள் விட்ட வழி..\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nநீங்கள் குறைந்தது 50 பதியுகளை இட்ட பின்பே தன்டலால் தனிமடல் (private messages ) இட முடியும்\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nபார்க்கலாம் விடியுமா அல்லது விடியாதா என்று.\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nஈகரை நண்பர்கள் கட்டாயம் தங்களால் முடிந்த உதவிகளை செய்வார்கள் நண்பரே கவலைப் பட வேண்டாம்\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\n[You must be registered and logged in to see this link.] wrote: ஈகரை நண்பர்கள் கட்டாயம் தங்களால் முடிந்த உதவிகளை செய்வார்கள் நண்பரே கவலைப் பட வேண்டாம்\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nதாங்கள் அனுப்பிய கடிதம் கண்டேன். ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட அவலநிலையை சுட்டிக் காட்டி இருந்தீர்கள்.\nஆனால் நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பெண்ணிடம் பேசியுள்ளீர்கள், ஆனால் அவர்களைப் பற்றிய எந்த விபரமும் உங்களிடம் இல்லை. மேலும் அவர்கள் சுமத்தியுள்ள குற்றச் சாட்டிற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இன்றைய இணைய உலகில் நம்மிடம் பேசுவது ஆணா அல்லது பெண்ணா என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாது\nஉங்களின் இளகிய மனம், உதவி செய்ய வேண்டும் என்ற துடிப்பு எனக்கு மகிழ்சியைத் தருகிறது ஆனால் ஆதாரம் இல்லாமல் எங்கும் தலையிடாதீர்கள். மேலும் ஆலோசனைகள் தேவையெனில் எந்நேரமும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nதாங்கள் அனுப்பிய கடிதம் கண்டேன். ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட அவலநிலையை சுட்டிக் காட்டி இருந்தீர்கள்.\nஆனால் நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பெண்ணிடம் பேசியுள்ளீர்கள், ஆனால் அவர்களைப் பற்றிய எந்த விபரமும் உங்களிடம் இல்லை. மேலும் அவர்கள் சுமத்தியுள்ள குற்றச் சாட்டிற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இன்றைய இணைய உலகில் நம்மிடம் பேசுவது ஆணா அல்லது பெண்ணா என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாது\nஉங்களின் இளகிய மனம், உதவி செய்ய வேண்டும் என்ற துடிப்பு எனக்கு மகிழ்சியைத் தருகிறது ஆனால் ஆதாரம் இல்லாமல் எங்கும் தலையிடாதீர்கள். மேலும் ஆலோசனைகள் தேவையெனில் எந்நேரமும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nதாங்கள் அனுப்பிய கடிதம் கண்டேன். ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட அவலநிலையை சுட்டிக் காட்டி இருந்தீர்கள்.\nஆனால் நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பெண்ணிடம் பேசியுள்ளீர்கள், ஆனால் அவர்களைப் பற்றிய எந்த விபரமும் உங்களிடம் இல்லை. மேலும் அவர்கள் சுமத்தியுள்ள குற்றச் சாட்டிற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இன்றைய இணைய உலகில் நம்மிடம் பேசுவது ஆணா அல்லது பெண்ணா என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாது\nஉங்களின் இளகிய மனம், உதவி செய்ய வேண்டும் என்ற துடிப்பு எனக்கு மகிழ்சியைத் தருகிறது ஆனால் ஆதாரம் இல்லாமல் எங்கும் தலையிடாதீர்கள். மேலும் ஆலோசனைகள் தேவையெனில் எந்நேரமும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.\nநானும் இதை ஹும் ஹும் ஹும்\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nதாங்கள் அனுப்பிய கடிதம் கண்டேன். ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட அவலநிலையை சுட்டிக் காட்டி இருந்தீர்கள்.\nஆனால் நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பெண்ணிடம் பேசியுள்ளீர்கள், ஆனால் அவர்களைப் பற்றிய எந்த விபரமும் உங்களிடம் இல்லை. மேலும் அவர்கள் சுமத்தியுள்ள குற்றச் சாட்டிற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இன்றைய இணைய உலகில் நம்மிடம் பேசுவது ஆணா அல்லது பெண்ணா என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாது\nஉங்களின் இளகிய மனம், உதவி செய்ய வேண்டும் என்ற துடிப்பு எனக்கு மகிழ்சியைத் தருகிறது ஆனால் ஆதாரம் இல்லாமல் எங்கும் தலையிடாதீர்கள். மேலும் ஆலோசனைகள் தேவையெனில் எந்நேரமும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்.\nஇன்று பலர் உதவி மனப்பான்மை கொண்ட/ இளகிய மனம் படைத்தவர்களை எளிதில் ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர்.\nஆற்றிலே போட்டாலும் அளந்து போடு என்று சொல்லியிருக்கிறார்கள்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nஎனக்கு இந்த பொண்ண பார்த்தா அபலை பொண்ணா தெரியல.முத தடவை தப்பு நடந்தப்பவே நல்ல பொண்ணா இருந்தா வேலைய விட்டிருக்கும்.இவ்வளவு நடந்தும் என் வேலைய விடலை.என்க்கேன்னோமோ இது முழுசும் கட்டுக்கதை ன்னு தோணுது.\nசில பேரு தங்களோட மனசுல இருக்கிற வக்கிர எண்ணங்களை நடந்ததா சொல்லுவாங்க.\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nதாங்கள் அனுப்பிய கடிதம் கண்டேன். ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட அவலநிலையை சுட்டிக் காட்டி இருந்தீர்கள்.\nஆனால் நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பெண்ணிடம் பேசியுள்ளீர்கள், ஆனால் அவர்களைப் பற்றிய எந்த விபரமும் உங்களிடம் இல்லை. மேலும் அவர்கள் சுமத்தியுள்ள குற்றச் சாட்டிற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இன்றைய இணைய உலகில் நம்மிடம் பேசுவது ஆணா அல்லது பெண்ணா என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாது\nஉங்களின் இளகிய மனம், உதவி செய்ய வேண்டும் என்ற துடிப்பு எனக்கு மகிழ்சியைத் தருகிறது ஆனால் ஆதாரம் இல்லாமல் எங்கும் தலையிடாதீர்கள். மேலும் ஆலோசனைகள் தேவையெனில் எந்நேரமும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.\nசிவா அண்ணா மிக சரியாக சொன்னிர்கள்.\nஉங்கள் அவதார் உள்ளவர் சொன்னது போல இருந்தது.\nஅது சரி நீங்க ஆணா பெண்ணா\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nகடைசி வரைக்கு கடிதத்தை கண்ணுல காட்டலியே\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nபிச்ச wrote: கடைசி வரைக்கு கடிதத்தை கண்ணுல காட்டலியே\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nபிச்ச wrote: கடைசி வரைக்கு கடிதத்தை கண்ணுல காட்டலியே\nஇதை தவிர நமக்கு வேற எதுமே தெரியாதே தல\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nஹையா நான் முன்னாடியே கடிதத்தை படிச்சுட்டேனே.எனக்கு தெரியுமே\nRe: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t5930p25-topic", "date_download": "2018-07-19T06:15:52Z", "digest": "sha1:ZWFQGVOORAYBBUYSDJXJUEQHLIJATE6A", "length": 22292, "nlines": 442, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா - Page 2", "raw_content": "\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்க��� பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nநான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nநான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nநான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nmeenuga அக்கா மறுபடியும் எப்போது வருவார்கள்\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nநாளை காலை வருவாங்க என்று நினைக்கின்றேன் ஏன் உங்களுக்கு மினுவை பிடிக்குமா [You must be registered and logged in to see this image.]\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nரொம்பவே பிடித்து இருக்கிறது அவர்களை பார்க்கணும் போல இருக்கிறது\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nஉடனே சுவிஸ் போக வேண்டியதுதானே\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nநான் இந்திய யை விடு எங்கயும் போக மாட்டேன் என்று உறுதி எடுத்து உள்ளேன்\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nநம்ம நாடை விட சிறந்தது எதுவும் இல்லை இந்த பூவுலகிலே \nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nஇது நான் கண்ட அனுபவ உண்மை\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nநான் இங்கு புளுவாகத்துடிக்கிறேன் அங்கு என்ன கைதட்டல் என்று கேட்கிறேன்\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nநான் உங்களுக்காக பிராத்தனை பன்னுகிறேன்\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nநன்றிகள் ஹரிணி எனக்கு மட்டும் அல்லாது எல்லாத் தமிழர்களுக்காகவும் சேர்த்து வேண்டுங்கள்\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nவாங்க வாங்க ஹரிணி...எப்படி இருக்கின்றீகள்.. உங்க படம் நன்றாக இருக்கின்றது..ரொம்ப அழகு நீங்க ..\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nஅது நான் இல்லை எதொயயோ செலக்ட் பண்ணிட்டேன் அக்கா\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nநீங்க இல்லையா.. சும்மா சொல்லாதீங்க..ரொம்ப நல்லாய் இருக்கீங்க ஹரிணி..போடுங்க அழகா இருக்கீங்க..\nRe: நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ���கரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/06/05/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-19T06:14:12Z", "digest": "sha1:LC2R3EHVZM7F7E2S62X4YRK6I76UA3BO", "length": 11060, "nlines": 141, "source_domain": "goldtamil.com", "title": "கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்க வேண்டியோர் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்க வேண்டியோர் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / ஆன்மீகம் /\nகேதார கௌரி விரதம் அனுஷ்டிக்க வேண்டியோர்\nசிவன் – பார்வதியைப் போல கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் வேண்டும் பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.\nசிவன் – பார்வதியைப் போல கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் பெறவே இவ்விரத்தினை விரும்பி அனுஷ்டிக்கின்றனர் பெண்கள்.\nஆதர்ச தம்பதிகளாக ஆயுள் முழுவதும் ஒன்றாக வாழும் பேற்றை தரும் வல்லமை இந்த விரதத்துக்கு உண்டு. குடும்பத்தில் பிரச்சனையுள்ளவர்கள் இவ்விரதத்தினனை அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையையும் சுபீட்சமான வாழ்கையையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.\nஇவ்விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர். மணமாகிய பெண்கள், தங்கள் மாங்கல்யம் நீடிக்கவும், மணமாகாத பெண்கள் நல்ல வாழ்கை அமைய வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர். இதே காரணத்துக்காக ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.\nகேதார கௌரி விரதத்தை ஐந்து மாதங்களுக்குள் கர்ப்பிணியாக இருக்கும் பெண்களும், மாதவிலக்கு நின்ற பெண்களும் 21 நாட்கள் விரதமிருந்து பூஜிக்கலாம். மற்றவர்கள், அமாவாசைத் திதிக்கு முன்னுள்ள 9 நாட்களோ 7 நாட்களோ மூன்று நாட்களோ அல்லது கேதார கௌரி தினத்தன்றோ இவ் விரதத்தை அனுஷ்டித்து 21 முடிச்சிட்ட கயிற்றை இடது புஜத்திலோ அல்லது மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளலாம்.\nகேதாரகௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபட வேண்டும். ஆண்களும் இவ்விரத்தை அனுஷ்டிக்கலாம். விரத காலத்தில் தீய பேச்சுக்கள் எதையும் பேசாமல், “ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.\nகுடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கும் தம்பதிகளை விட, ஒற்றுமையில்லாமலோ அல்லது தம்பதியரில் ஒருவர் பிணியால��� அவதிப்பட்டாலோ அவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டு ஒற்றுமையையும், சகல சௌபாக்யங்களையும் பெறலாம். இது இந்த விரதம் இருந்து அனுபவப்பூர்வமாக உணர்ந்த பலரும் கூறும் கூற்றாகும்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2011/05/", "date_download": "2018-07-19T06:09:08Z", "digest": "sha1:XWWUU4V7GMGMFJLFOMCJW4VBJFL6LJZR", "length": 30760, "nlines": 338, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: May 2011", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசெவ்வாய், மே 31, 2011\nநட்பை அவமரியாதை செய்யும் செயல் இது என்று முனுமுனுத்தான் கார்த்திக்\nகோவை செல்லும் ரயிலில் மனம் முழுக்க சந்தோசமாய் ஏறியவன் தான், சிறிது நேரத்திலேயே வாழ்க்கை வெறுக்கும் அளவுக்கு சலிப்படைந்து இவ்வாறு கூறினான்\nஅவன் அப்படி சலிபடைந்ததன் காரணம் ���ன்னவென்றால் கல்லுரி காலங்களில் அவன் கூட படித்த உயிர் தோழி கீதா வுடனான நட்பு படித்து முடித்து வேலைக்காக சென்னை வந்த பின் தொடர முடியாமல் விட்டு போனது. சமீபத்தில் அவளது உறவினர் ஒருவரை பார்க்க நேர்ந்த போது அவர் கோவையில் இருப்பதாக சொல்லவே ,இவன் உடனே செல் நம்பர் வாங்கி போன் செய்து பேசினான்\nபதினைந்து வருடங்களாக விட்டு போன நட்பு, ஒரே நாளில் ஒருமாத போன் பில் வரும் அளவுக்கு எகிற வைத்து அத்தனை வருட கதையை ஒரே நாளில் அவர்களை பேச வைத்தது.பின் அவள் இவன் மனைவியிடமும் இவன் அவளது கணவரிடமும் பேசி பரஸ்பரம் நட்பு பாராட்டி கொண்டனர்.\nகீதாவும் அவள் கணவரும் எப்பொழுது வருகிறீர்கள் என்று அழைப்பு விடுக்கவே உடனே அவளை பார்க்க வேண்டும் என்று ஆசையில் அவளுக்கு அவள் கணவருக்கு குழந்தைகளுக்கு என்று அனைத்தையும் வாங்கி கொண்டு சந்தோசமாய் கிளம்பியவன், தான் கிளம்பி விட்டதை உறுதிபடுத்த போன் செய்தான்\nசுவிட்ச் ஆப் என்றதும் டென்சனாகி தொடர்ந்து அரை மணி நேரமாக முயற்சித்தும் அதே பதிலால் சலிப்படைந்து போய் சொன்ன வார்த்தை தான் ஆரம்பத்தில் நீங்கள் படித்தது\nசரி என்று அவளது கணவர் செல்லுக்கு முயன்றான் அது தொடர்பு எல்லைக்கு வெளியே என்று தெரிவிக்க, அவர்களுக்காக வாங்கி கொண்டு செல்லும் பொருட்கள் அவனை பார்த்து சிரிப்பது போல் அவனுக்கு ஒரு பிரமை ஏற்பட்டது\n\"அப்பொழுதே அவன் மனைவி உமா ,நீங்க உங்க தோழியை பார்க்க போவதற்கும் அவர் கூட பழகுவதற்கும் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது ஆனால் கீதாவின் கணவர் இதை எப்படி எடுத்து கொள்கிறார் என்பதை தீர விசாரித்து கொண்டு செல்லுங்கள்\" என்று சொன்னாள்\nஒருவேளை தான் யோசிக்காமல் கிளம்பி விட்டோமோ கீதாவின் கணவர் தான் பழகுவதை விரும்பவில்லையா இல்லையே நல்லா தானே பேசினார் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தாரே ஒருவேளை ஒப்புக்கு அழைத்திருப்பாரோ தாம் உடனே கிளமிபியது தப்போ என்று எந்த அளவுக்கு குழப்பி கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு தன் மனதை குழப்பி கொண்டான். கோவை சென்று இறங்கி அடுத்த ரயில் பிடித்து உடனே திரும்ப வேண்டியது தான் என்று மனசு வெறுத்து போய் முடிவும் செய்து கொண்டான்.\nஅப்பொழுது பார்த்து போன் அடிக்கவே எடுத்து பார்த்தான். ஏதோ புது நம்பர் ஹலோ சொன்னான்.எதிர்முனையில் பேசியது ஒன்றும் புரியாமல் போகவே கடுப்பாகி போனை கட் செய்தான் மீண்டும் சிறிது நேரம் சென்ற பின் செல் அடிக்கவே எடுத்து பார்த்தால் அது கீதாவின் நம்பர்.\n\"இது தான் உன் நட்பின் லட்சணமா நான் வர்றது பிடிக்கலைனா வராதே னு சொல்லலாம் இல்லே அதை விட்டுட்டு வர சொல்லிட்டு இப்படி போன் ஆப் பண்ணா என்ன அர்த்தம் \"என்று கோபத்தில் கத்த ஆரம்பித்தான்\nஇதையெல்லாம் கேட்ட அவள் \"அப்ப இருந்த அந்த உன் முன் கோபம் அப்படியே இருக்கு ஆனால் என் மேலே உள்ள நம்பிக்கை தான் குறைஞ்சிடிச்சு உனக்கு. முதல்லே என்ன நடந்துச்சின்னு கேளு \" என்றாள்\n\"அதான் இப்ப அனுபவப்பட்டேனேஅப்புறம் அதை நீ சொல்லி வேறே தெரிஞ்சிக்கனுமா \"என்றான் கடுப்பில்\n\"இதோ பார் நீயா எதுனா நினைச்சுகிட்டு பேசாதே அப்புறம் உனக்கு வர கோபம் எனக்கும் வரும் நானும் பேசுவேன் \"என்றவள்\n\"என் பையன் செல் போனை கை தவறி தண்ணீரில் போட்டு விட்டான் அதை எடுத்து துடைச்சி என்ன தான் ஆன் பண்ணாலும் ஆன் ஆகலே நீ போன் பண்ணுவியே என்று டென்சன் ஆகி உடனே பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று அவங்க போன் வாங்கி உனக்கு பண்ணேன் நீ ஹலோ னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டே நான் ஆபீஸ் வேலையா வெளியூர் போயிருந்த என் கணவருக்கு போன் போட்டு விசயத்தை சொல்லி உனக்கு போன் பண்ண சொல்லலாம் னு பார்த்தா அவர் லைனும் கிடைக்கலே சரி என்று உடனே எங்க தெரு முனையில் இருக்கும் செல் ஷோ ரூம் போய் புது மொபைல் போன் வாங்கி சிம் கார்டை போட்டு உனக்கு போன் பண்ணி பேசறேன் நீ என்னடான்னா நம்ம நட்பையே கேவலபடுத்தர மாதிரி பேசறே \"\nஎன்று அவள் இப்போது எகிற ஆரம்பித்தாள்\nஇவன் சாரி என்று சொல்ல சொல்ல எனக்கு \"சாரி எல்லாம் நீ தர வேணாம் என் கணவர் இருக்கிறார் அதை வாங்கி ஆசையாய் தருவதற்கு \"என்று கோபமாய் சொன்னாள்\nசரி புது மொபைல் பில் காசு நான் தந்திடறேன் இது தான் எனக்கு\nதண்டனை ஓகே யா என்றான் சிரிப்புடன்\nஅவள் கோபம் குறைந்து சிரித்து கொண்டே\n\"அட என் நண்பனே நீ என் போனை எதிர்பார்த்து தவிக்க கூடாது என்பதற்காகவும் என் நட்பை அந்த நேரத்தில் உறுதிபடுத்தவும் நான் கொடுத்த விலை தான் இந்த மொபைல் போன் காசு என்று பெருமையாய் சொன்னாள்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் செவ்வாய், மே 31, 2011 17 கருத்துகள்\nசெவ்வாய், மே 24, 2011\nவெற்றி மாறனின் பொல்லாதவன் படம்\nபடத்தில்தனுஷ் மிக இயல்பாக நடித்திருக்கிறார்\nஆடுகளம் படம் பற்றி நான் ஏற்கனவே இடுகையில் குறிப்பிட்டது இது\nதேசிய விருதுகளை குவித்திருக்கும் ஆடுகளம் திரைப்பட குழுவினருக்கு\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் செவ்வாய், மே 24, 2011 4 கருத்துகள்\nஎன்றென்றும் எங்கள் அதிசய ராகம் அல்லவோ நீ\nராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்\nஎங்கள் சாம்ராஜயத்தின் மன்னன் அல்லவோ நீ\nவிண்ணை முட்டும் புகழ் சுமந்தாலும் பணிவுடன் வலம் வரும் மனிதன்அல்லவோ நீ\nஉன் நலனுக்காக ரசிகர்களை என்றுமே\nரசிகன் எனும் காட்டாற்று வெள்ளம்\nஇதோ பரிதவித்து அனாதையாய் நிற்கிறது\nஒவ்வொரு சோதனையையும் சாதனையாய் மாற்றிய\nநீ இந்த சோதனையை யும் சாதனையாய்\nஇறைவன் அருளால் இந்த சோதனையையும்\nதிரையுலகில் மீண்டும் ஒரு சரித்திரம் எழுதலாம்\nகலங்கி நிற்கும் பல கோடி உள்ளங்களுக்கு\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், மே 18, 2011 5 கருத்துகள்\nவியாழன், மே 12, 2011\nநான் சில திரைப்படங்களின் பெயர்களை வைத்து உரையாடல் ஒன்றை எழுதியுள்ளேன்\nயாரை பார்த்து ஏய் னு சொல்றே நான் யார் தெரியுமா\nஉனக்கு தான் வாய் கொழுப்பு\nஎன்னப்பா ஏட்டிக்கு போட்டியாவே பேசறே யாருப்பா நீ\nஅண்ணா நகர் முதல் தெரு லேருந்து\nகிழக்கே போகும் ரயில் லே\nஅவர் கிட்டே வேலைக்காரன் ஆக இருக்க வந்திருக்கேன்\nபெரிய இடத்து பெண் யாராவது இருந்தா லவ் பண்ணி கல்யாணம் பண்ணி\nமிக பெரிய பணக்காரன் ஆக போறேன்\nஏன்னா அவர் தாங்க நாட்டாமை\nஇந்த உரையாடல் நான் தளம் ஆரம்பித்த புதிதில் எழுதியது நீங்கள் யாவரும் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் மீண்டும் உங்கள் கவனத்திற்கு தந்திருக்கிறேன்\nமுயற்சி என்பது ஒரு டம்ளர் பால் அதில்\nஅதிர்ஷ்டம் என்பது ஒரு ஸ்பூன் சர்க்கரை\nஆனந்த விகடன் வார இதழில் இருந்து\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், மே 12, 2011 9 கருத்துகள்\nஉனை காக்க என் உயிர்.....\nஉனை காக்க என் உயிர்.....\nபருவச் சோலையில் பூக்கள் ஏராளம்\nமலரினும் மெல்லிய பெண்ணே உன் அழகு தாராளம்\nதென்றலின் தொடுகையில் குயில்கள் இசை பாடுகையில்\nபிரம்மன் எனும் கதிரவன் கரம் படுகையில் மலர்ந்தவளே\nஉன்னை சூறையாட தேன் அருந்த ஆடவர் கூட்டம் ஒன்று\nசுற்றி சுற்றி வந்து நாள் பார்த்தது\nஉன் அருகில் ஆயுதமாய் இருந்திட்ட\nமுள் பட்டு எனை வருத்திட்டேன்\nதீயவர் தம் ஆசையை தகர்த்தேன்\nஆடவர் என் நிலை கண்டனர்\nஉனை அடைய வந்தவன் நான் என்று\nஉனை காக்க என் உயி���் போக்கியதை அறிவாயா\nநான் வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் எழுதிய கவிதை இது நீங்கள் யாரும் படித்திருக்க வாய்ப்பில்லை எனவே தான் மீண்டும் வெளியிட்டிருக்கிறேன்\nகோ படம் பார்த்தேன் கடைசி வரை ஜீவா அலட்டாமல் அழகாய் நடித்திருக்கிறார் .கலகலப்பாய் வந்து கடைசியில் கதைக்கும் கேரக்டருக்கும் கனம் சேர்க்கிறார் பியா,கார்த்திகா பரவாயில்லை என்றாலும் நடிப்பு பரவாயில்லை என்று சொல்ல முடியவில்லை வேகமான திரைக்கதையின் மூலம் நமை ஈர்க்கிறார்கள் சுபா, கே .வி .ஆனந்த் என்னமோ ஏதோ பாடல் நமக்குள்ளே என்னமோ செய்கிறது .அமளி துமளி பாடல் காட்சியில் வரும் இடங்கள் அனைத்தும் அழகு டைட்டில் வரும்போது வரும் ஸ்டில்கள் இன்னும் கொஞ்சம் பார்க்கலாமே என்று ஆர்வத்தைஏற்படுத்துகிறது ஓகோ தான்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், மே 04, 2011 10 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபாண்டியன் தஞ்சாவூர் டு திருச்சி செல்லும் பேருந்தில் பாண்டியனுக்கு கிடைத்திருந்த ஜன்னலோர சீட்டை அபகரிக்க வந்தவர...\nகுங்குமச்சிமிழ் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்.... எனது செல் போன் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ .... என்று அழைக்க ஆரம்பிக்க (எனது செல் ர...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம் எந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு நண்பர்கள் குழுவாக இருந்தாலும் சரி குடும்ப அங்கத்தினர்களாக இருந்த...\nஉனை காக்க என் உயிர்.....\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2014/09/blog-post_16.html", "date_download": "2018-07-19T06:07:59Z", "digest": "sha1:TKXX62IZYWMKTPQUJYY2ZNHBTSJWDR4O", "length": 16370, "nlines": 264, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: பெரியார்... தமிழினத்தின் விடிவெள்ளி!", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nபுதன், 17 செப்டம்பர், 2014\nஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய\nதன்மானமுள்ள தமிழனாய் வாழ... தமிழகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தே தமிழினம் வாழ வழிகாட்டி...\n(136-ஆவது பெரியார் பிறந்த நாளுக்காக)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nசிரியா போர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger படத்தின் காப்புரிமை REUTERS ...\nசூடான முறுக்கு ..வடை… காப்பி….\n (1) மணப்பாறை முறு... முறு... முறுக்கே... மணப்பாறை என்றதும் நினைவுக்கு வரும் இரு விஷயங்கள் ம...\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n' பிடர் கொண்ட சிங்கமே பேசு ' கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்ட தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சி...\nவெளிவராத படத்தில் ஒரு பாடல்\nஜெயகாந்தனின் புதுச் செருப்பு கடிக்கும் 1970 இல் வெளிவந்த சிறுகதை 1970 இல் வெளிவந்த சிறுகதை அவன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததால...\nஎனது டூரிங் டாக்கிஸ் அனுபவங்கள் \nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளி, பொத்தமேட்டுப்பட்டி யில் நான் எட்டாவது படித்துக்...\nநண்பனின் மரணம் அன்று, பள்ளியில் படித்த பால்யகால நண்...\nவிரைவில் மாறப் போகிறது உங்கள் செல்போன் எண்\n புது தில்லி: இந்தியாவில் தற்போதுள்ள 10 இலக்கங்களைக் கொண்ட செல்போன் எண்கள் , விரைவி...\nஎனது டூரிங் டாக்கிஸ் அனுபவங்கள் \nதீபாவளி அன்று... மூன்று திரைப்படங்கள் ஒரு பார்வை தீபாவளி அன்று ... ஒரு பார்வை தீபாவளி அன்று ... பள்ளி இறுதி வகுப்பான பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிரு...\nபிளஸ் 2 வரை திருக்குறள் பாடம் நீதிபோதனை வகுப்பில் திருக்குறள் பாடம் கற்பிக்க அரசு ஏற்பாடு  திருக்குறளில் உள்ள 1,330 குற...\nபுதிய உடன்படிக்கை- 10 - நாடகம்\nபுதிய உடன்படிக்கை காட்சி – 10 இடம் : மாளிகை பாத்திரங்கள் : ஜாக்லின் சித்ரா, ஜான்சன். முன்கதை ( ...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136856/categoryId/2/language/ta-IN/---.aspx", "date_download": "2018-07-19T06:09:20Z", "digest": "sha1:Z2OVPTGURKCM2T2LDOLMTWYTEBOZLHAV", "length": 5548, "nlines": 79, "source_domain": "old.globaltamilnews.net", "title": "லொஹான் ரத்வத்தேயிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை", "raw_content": "\nலொஹான் ரத்வத்தேயிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nபாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தேயிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். தியகம மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டுக் கட்டடத் தொகுதி நிர்மானப் பணிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nமஹிந்த ராஜபக்ஸ நிதியத்தின் பணிப்பாளராக தாம் கடமையாற்றியதாகவும் அதுகுறித்து வாக்கு மூலம் ஒன்றை அளித்துள்ளதாகவும் தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை எனவும் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டடத் தொகுதி சில தனிப்பட்ட நபர்களின் உதவு ��ொகைகளின் அடிப்படையில் நிர்மணிpக்கப்பட்டது எனவும் மோசடிகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோர் மீது இவ்வாறு சேறு பூசப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்\nபதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.\nஇன்;றே இணைந்து ஆதாயங்களை அனுபவியுங்கள்:\n- தினசரி செய்தி தலைப்புக்;கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்\n- ஜிரிஎன் குழுமத்தில் பங்கு பெறுக\n- உங்கள் அபிப்பிராயங்களைக் குரலில் பதிக\nஎத்தகைய மாற்றங்களையும் பதிவு செய்ய புதுப்பிக்கும் பொத்தானை அழுத்துக\nசெய்திகளையும் விற்பனை முன்னேற்ற நடவடிக்கைகளையும் மின்னஞ்சல் ஊடாக அறிவி\nஉங்களுடைய கடவுச் சொல்லை மாற்றுக\nகாப்புரிமை பெற்றது 2011 குளோபல் தமிழ் செய்தி வலையமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/08/blog-post_3429.html", "date_download": "2018-07-19T06:11:37Z", "digest": "sha1:63FM4SEUWC2WS7TSTVE5SLKYV2CWKJFB", "length": 11866, "nlines": 78, "source_domain": "rssairam.blogspot.com", "title": "வதந்திகளைத் தடுப்பதற்கு இணையதளங்களில் பாதுகாப்பு- இந்திய சைபர் சொசைட்டி .. ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nவதந்திகளைத் தடுப்பதற்கு இணையதளங்களில் பாதுகாப்பு- இந்திய சைபர் சொசைட்டி ..\nஇது குறித்து அந்த அமைப்பின் தலைவர் கே.சீனிவாசன், வி. ராஜேந்திரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:\nவடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வதந்தி, மெஹந்தி வைத்தவர்கள் இறந்ததாக வதந்தி என பலவாறு வதந்திகள் பரப்பப்பட்டன.\nஇச் சம்பவம் பரவுவதற்கு காரணமாக இருந்த 250 இணையதளங்களை உடனடியாக முடக்கி, செல்போன் எஸ்.எம்.எஸ். சேவையை தாற்காலிகமாக சில நாள்கள் ரத்து செய்தது.\nஅரசு இப்படிப்பட்ட சைபர் தாக்குதல்களை சமாளிக்க சில முக்கிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.\nஅரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். இணையதள நிறுவனங்கள், இ-மெயில் சேவை அளிக்கும் நிறுவனங்கள் இணையதளங்களில் அதிக பாதுகாப்பு வசதிகளை செய்ய வேண்டும். இ-மெயில் கணக்கு தொடங்குவோரும், கணக்கு வைத்திருப்போரும் கண்டிப்பாக அவர்களது செல்போன் எண்ணை, சம்பந்தப்பட்ட இ-மெயில் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்.\nவதந்திகளைத் தடுப்பதற்கு அரசின் பாதுகாப்பு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.\nஎந்தவொரு பாதுகாப்பு நிறுவனத்துக்கு கிடைக்கும் ரகசியத் தகவலும், அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக ராணுவம், ஐ.பி., ரா, சி.பி.ஐ.,மாநில காவல்துறை ஆகியவை ஒருங்கிணைப்புடன் செயல்பட்டால், வதந்திகளை பெருமளவு தடுக்கலாம்.\nமேலும் தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி செயல்படும் மத்திய அரசின் அவசரகால கம்ப்யூட்டர் நடவடிக்கை குழு, சைபர் தாக்குதலை சமாளிக்கும் வகையில் வேகமாகவும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எழுத்துரிமை பாதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅதேவேளையில் நீண்டகால நடவடிக்கையில் இணையதள சேவையில் வெளிநாடுகளை நம்பி இருக்கும் சூழல் இருப்பதால், அந்த நிலையை மாற்றுவதற்கு அரசு ஆலோசிக்க வேண்டும். வெளிநாடுகளை நம்பி இருப்பதால் வதந்திகளும், தகவல்கள் திருடப்படுவதும் தடுக்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக இணையதளத்துக்கு தேவையான ஹார்டுவேர், சாப்ட்வேர், ஆபரேடிங் சிஸ்டம் போன்றவை நம் நாட்டிலேயே\nஅதேபோல ஆஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளதுபோல நம் நாட்டு இணையதளத்துக்கு என்று தனியாக பயர் வால் உருவாக்க வேண்டும். இதன் மூலம் வைரஸ் தாக்குதல், ஹக்கர்ஸ் தாக்குதல் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியும்.\nஅரசு அலுவலகங்களில் தனியார் இ-மெயில் சேவையை பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். தனியார் இ-மெயில்களில் உள்ள தகவல்களைத் திருடுவதற்கு வாய்ப்பு எளிதாக இருப்பதால், ஒவ்வொரு துறைக்கும் அரசு கொடுத்திருக்கும் இ-மெயில் சேவையை பயன்படுத்த வேண்டும் என்று\nஅவர்கள் பேட்டியின்போது அவர்களுடன் அந்த அமைப்பின் நிர்வாகிகள் பிரசன்னா, எஸ்.என்.ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendydoctor.in/Health_Field.php?id=223", "date_download": "2018-07-19T05:24:42Z", "digest": "sha1:DZ33C6ZDP3GES6KFNJUTKOYWEXX4D3EL", "length": 5380, "nlines": 40, "source_domain": "trendydoctor.in", "title": "Trendy Doctor", "raw_content": "\nதர்பூசணி விதைகளின் மருத்துவ நன்மைகள்\nதர்பூசணி விதையை கொதிக்க வைத்து 3 நாட்கள் குடியுங்கள் தர்பூசணி விதைகள் நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. அதற்கு தர்பூசணி விதைகளை வறுத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரைக் குடித்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம். தர்பூசணி விதைகளின் மருத்துவ நன்மைகள்: ஒரு கையளவு தர்பூசணி விதையை 1 லிட்டர் நீரில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதை வடிகட்டி 3 நாட்கள் தொடர்ந்து இந்த பானத்தைக் குடித்தால், ரத்த சர்க்கரையின் அளவு குறைவதோடு, சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும். இதயம் ஆரோக்கியமாக இருக்க, தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை தொடர்ச்சியாக குடித்து வர வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது. அழகான மற்றும் வலிமையான தலைமுடி வேண்டுமெனில், அதற்கு தர்பூசணி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை குடித்து வந்தால், தலைமுடி உதிர்வது, தலை அரிப்பு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும். தர்பூசணி விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தைத் தடுக்கும். தர்பூசணி விதையால் தயாரிக்கப்பட்ட தேநீரைக் குடிக்க வேண்டும். தர்பூசணி விதைகளில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளது. எனவே அதற்கு தர்பூசணி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.\nபச்சை மிளகாய் - மருத்துவக் குணங்கள்\nவெற்றிலை - மருத்துவப் பயன்கள்\nகிராம்பு - மருத்துவக் குணங்கள்\nசிறு நீரகக் கல் நீங்க எளிய வழிகள்\nகொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் \nஉலர் திராட்சை - மருத்துவ குணங்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு - மருத்துவக் குணங்கள்\nபாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்\nபாகற்காய் - மருத்துவக் குணங்கள்\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sridevi-given-state-funeral-on-cmo-s-instructions-052875.html", "date_download": "2018-07-19T06:14:06Z", "digest": "sha1:JYRV7NEATMTYDFPUT6ALRZJDOSJO4GOG", "length": 12993, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்த உத்தரவிட்டது யார் தெரியுமா? | Sridevi Given State Funeral On CMO's Instructions - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்த உத்தரவிட்டது யார் தெரியுமா\nஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்த உத்தரவிட்டது யார் தெரியுமா\nமும்பை: ஸ்ரீதேவிக்கு யார் சொல்லி அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடைபெற்றது என்பது தெரிய வந்துள்ளது.\nதிருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவருக்கு மகராஷ்டிரா அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடைபெற்றது.\nமதுபோதையில் இறந்தவருக்கு அரசு மரியாதையா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.\nஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடந்தது குறித்த முழு விபரத்தையும் கேட்டு அனில் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சடத்தின் கீழ் கேட்டிருந்தார்.\nஅனிலுக்கு மகாராஷ்டிரா அரசு அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, யாருக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு நடத்தப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநில முதல்வருக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று பிப்ரவரி 25ம் தேதி முதல்வர் அலுவலகத்தில் இருந்து வாய் வழி உத்தரவு வந்தது என்று ஆர்.டி.ஐ. பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவு குறித்து மும்பை கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது என்று ஆர்.டி.ஐ. பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி நாட்டிற்கு என்ன செய்துவிட்டார் என்று அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது என மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ ரெட்டி பற்றி கார்த்தி என்ன சொல்கிறார்\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்\nஇதை பார்க்க அம்மா இல்லையே: ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கண்ணீர் விட்ட ஸ்ரீதேவியின் மகள்கள்\nதுபாய் செல்லும் முன்பு ஸ்ரீதேவி என்ன செய்தார்: முதல் முறையாக மனம் திறந்த மகள் ஜான்வி\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பகீர் தகவல்\nமுதலில் ஸ்ரீதேவி மாதிரி, அப்புறம் ஸ்ரீதேவியாகவே மாறத் துடிக்கும் தமன்னா\nஸ்ரீதேவியை நினைத்து கண்ணீருடன் தேசிய விருதை வாங்கிய கணவர், மகள்கள்\nபெரியம்மா ஸ்ரீதேவியால் அப்பா பேச்சை கேட்காத சோனம் கபூர்\nஸ்ரீதேவியை வைத்து படம் எடுத்து கடன்காரரான போனி கபூர்: மன்னிப்பு கேட்ட இயக்குனர்\nஅழுவதா, சிரிப்பதான்னே தெரியல: ஸ்ரீதேவியின் கணவர் வருத்தம்\nஸ்ரீதேவிக்கு எதுக்கு தேசிய விருது: மல்லுக்கட்டிய பிரபல இயக்குனர்\nஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது\nபாலிவுட்டில் எனக்கு நடந்த துரதிர்ஷ்டம்: வருத்தப்பட்ட ஸ்ரீதேவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\n��ம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t4470-topic", "date_download": "2018-07-19T06:11:36Z", "digest": "sha1:KXTMCIUJ2JP4VP4PDFFJEAIDPC3ZMH7F", "length": 15495, "nlines": 210, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பெண்களின் இதயத்தை பாதிக்கும் நெடுந்தூக்கம்!", "raw_content": "\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nபெண்களின் இதயத்தை பாதிக்கும் நெடுந்தூக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nபெண்களின் இதயத்தை பாதிக்கும் நெடுந்தூக்கம்\nஇரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு மிகுதியாகவுள்ளது.\nதெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள், நடுத்தர வயது பெண்களின் தூக்கத்துக்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.\n50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்களும், அவர்களது தூக்க நேரங்களும் ஏழரை ஆண்டுகாலம் கண்காணிக்கப்பட்டது.\nஇந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான 'இஸ்கெமிக் ஸ்ட்ரோக்'கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.\nஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 6 மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேரம், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோருக்கு முறையே 14 சதவிகிதம், 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவி���் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.\nஎனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூங்குவதைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சாலச் சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nRe: பெண்களின் இதயத்தை பாதிக்கும் நெடுந்தூக்கம்\nஅரசிடம் சொல்லி சீரியல்களை நள்ளீரவு வரை ஒளிபரப்ப ஆவண செய்வோம் பவம் நம் தாய்க்குலம், விரைவில் சீரியல்கள் முடிந்து விடுவதால் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் சீக்கிரம் தூங்கி விடுகிறார்கள்\nRe: பெண்களின் இதயத்தை பாதிக்கும் நெடுந்தூக்கம்\nகேபிள் இணைப்பை துண்டித்து விடுங்கள். ஆண்களுக்கு எதிரியே டிவி சீரியல்தான். இங்குள்ள பெண்கள் டிவியிலேயே வாழ்க்கையில் பெரும்பகுதியை கழித்து விடுகிறார்கள். மனம் விட்டு பேசுவது என்பது இயலாத காரியமாக உள்ளது.\nRe: பெண்களின் இதயத்தை பாதிக்கும் நெடுந்தூக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingofcrooks.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-07-19T05:47:37Z", "digest": "sha1:VJYOUMPYDNR6HWRYQ2SHJLKER5R7G3FJ", "length": 14305, "nlines": 111, "source_domain": "kingofcrooks.blogspot.com", "title": "The Spider குற்ற சக்கரவர்த்தி ஸ்பைடர்: பழைய காமிக்ஸ் புத்தக விற்பனை - ஒரு விவாதம்", "raw_content": "\nபழைய காமிக்ஸ் புத்தக விற்பனை - ஒரு விவாதம்\nநெடுநாட்களாக பதிவிடாமல் இருந்தமைக்கு மன்னிக்க. சில பேர் மட்டும் என்னிடம் \"மன்னிக்க மனமில்லை, மன்னிக்க\" என்று கூட சொல்லலாம். என்ன செய்வது சாமி, நம்ம பொழப்பு அப்படி ஆகி விட்டது. அதனால் பழைய விஷயங்களை மறந்து விட்டு பதிவுக்கு செல்வோம். இனிமேல் முடிந்த அளவிற்கு என்னால் இயன்ற ஸ்பைடர் மற்றும் இரும்புக்கை மாயாவி கதைகளை உங்களுக்கு வழங்க முயற்சி செய்கிறேன். அதனைப் போலவே எனக்கு மிகவும் பிடித்தமான கோகுலம் மற்றும் பூந்தளிர் புத்தகங்களையும் சற்று அலசுவோம். என்ன சரிதானே\nஇந்த பதிவு இனிமேல் வரப்போகும் அனைத்து ரெகுலர் பதிவுகளுக்கு ஒரு முன்னோடியாக இருக்கட்டும்.அதற்க்கு முன்பு இந்த செய்தித்தாளில் வந்த செய்தியை படியுங்கள்.\nஇதில் நான் கவனித்த விஷயம் ஒன்று: இதனை வாங்கியவர் காமிக���ஸ் பிரியர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நான் கூட எங்கே நம்ம காமிக்ஸ் பிரியரோ என்று நினைத்தேன். அவருக்கு மின்னஞ்சல் கூட அனுப்பினேன். ஆனால் அவர் இல்லை என்று நினைக்கிறேன்.\nஅந்த விஷயத்தை விடுங்கள். ரொம்பவும் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த புத்தக விற்பனை நடந்த மூன்று நாட்களிலேயே பேட்மேன் காமிக்ஸின் முதல் இதழ் ஐந்து கோடி ரூபாய்களுக்கு விற்கப்பட்டு மற்றுமொரு சாதனையை புரிந்தது. நமது ஊரில் மட்டும் அப்படி பழைய காமிக்ஸ் புத்தகங்களை விற்றால் ஏதோ ராணுவ ரகசியத்தை விற்கிற மாதிரி பேசுகிறார்கள். இவர்களுக்கு என்ன தெரியும் ஒரு பழைய புத்தகத்தை பேணிப்பாதுகாக்கிற வேலை என்பது ஏதோ சாதாரண விஷயம் இல்லை என்பது.\nபழைய முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், அசோக் மேத்தா காமிக்ஸ் போன்றவற்றின் அட்டைப்படங்கள் மிகவும் சென்சிடிவ் ஆனவை. அவை எல்லாம் இப்போது கை பட்டாலே உடைந்து போய் விடும் அவற்றை காப்பது என்பது குதிரை கொம்பு போல. அவற்றின் மீது டேப் ஓட்ட வேண்டும், பிளாஸ்டிக் கவரில் போட்டு பாதுகாக்க வேண்டும், என்று பல விஷயங்கள் உள்ளன. அதுவில்லாமல் இவற்றை யாரும் மனமுவந்து விற்பது இல்லை. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கடினமான சூழ்நிலை வரும்போதே விற்கிறார்கள். அதனால் விற்பவர்களை யாரும் குறை சொல்ல வேண்டாம். உங்களால் வாங்க முடியவில்லை என்றால் விட்டு விடலாம், உங்களை யாரும் வற்புறுத்துவது கிடையாதே\nஇப்படி எல்லாம் என்னுடைய நண்பர்கள் சில பேர் என்னிடம் சொல்கிறார்கள். ஏதோ அவர்களின் மனக்குறையை அவர்கள் என்னிடம் சொல்லி தீர்த்துக் கொள்கிறார்கள். என்ன செய்வது\nஆனால், புத்தக விற்பனையை வெறுக்கும் சிலர் \"இப்படி ஒரு ருபாய், ரெண்டு ரூபாய்க்கு கிடைத்த புத்தகத்தை எல்லாம் ஐநூறு, ஆயிரம் என்று விற்பது அநியாயம்\" என்று கூறுவதோடில்லாமல் விற்கும் சில நண்பர்களை பற்றி அவதூறாகவும் பேசுகிறார்கள். சிலர் இந்த காமிக்ஸ் விற்பனையை ஒரு கலையாகவே செய்வதாகவும் தகவல். அதனால் இரண்டு பக்கங்களிலும் கூர்ந்து கவனித்தால், அவசியம் என்றால் வாங்குங்கள், இல்லை என்றால் விட்டு விடுங்கள் என்பதே சரியான தீர்வாக தெரிகிறது.\nஇதனை பற்றிய உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.\nLabels: பழைய புத்தக விற்பனை, விவாதம்\nசரியான வாதம் தான். எப்படி புத்தகத்தின் சொந்தக்காரர்களுக்��ு அப்புத்தக்கத்திற்கு ஒரு விலையை நிர்ணயிக்க உரிமை இருக்கிறதோ, அதே போல அதை வாங்க வேண்டாமா இல்லை வாங்க வேண்டுமா என்று தீர்மானிக்கவும் ஆர்வலர்களுக்கு வாய்ப்பு இருக்கையில், மற்றவர்கள் அது கூடாது என்று கூற தேவை என்ன இருக்க போகிறது.\nஆனால் ஒன்று, என்றாவது ஒரு நாள் நானும் என்னுடைய லயன்,முத்து சேகரிப்பை பூர்த்தி செய்வேன் என்று கனவு கண்டுகொண்டே இருக்க வேண்டியதுதான் போல. தற்போதைய விலை நிலவரம் அப்படி.\nஉண்மைதான் காமிகாலாஜி ரபிஃக் ராஜா.\nமுதன்மை கருத்துக்களுக்கு நன்றி நண்பரே.\nகாலம் ஒரு நாள் கனியும். பொறுத்தருள்க.\nகொஞ்சம் விலை அதிகம் என்றாலும் நானும் வாங்க ரெடி தான்.ஒரு புத்தகத்தை ரூபாய் 500 வரை நான் தயாராக இருந்தேன். ஆனால் எனக்கு யாரோ ஒருவர் மெயில் அனுப்பினார்.அவர் கூறிய விலை 2000.நான் வேண்டாம் என கூறி விட்டேன். அதிகமாக விலை வைத்து விற்க வேண்டியது தான் அதற்காக இப்படியா நண்பரே... இவர்களை ஊக்க படுத்துமாறு ஆகிவிடும் நாம் வாங்கினால்.\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது என்று யாராவது கேள்விப்பட்டது உண்டா\nஏமாற்றப்பட்ட பலரில் ஒருவன் March 8, 2010 at 1:39 PM\nதன தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டதாம் யானை.\nஏமாற்றப்பட்ட பலரில் ஒருவன் March 8, 2010 at 1:40 PM\nஎங்க அப்பன் குதிருக்குள் இல்லை.\nநானும் இந்த லிஸ்டில் வருகிறேன்..... யாரையும் நம்பாதீர்கள்......\nபகிர்ந்தமைக்கு நன்றி March 30, 2010 at 10:29 PM\nபழைய காமிக்ஸ் புத்தக விற்பனை - ஒரு விவாதம்\nXIII - ரத்தப் படலம்\nவிலை ரூ . 200/-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirthikat.blogspot.com/2015/03/blog-post_19.html", "date_download": "2018-07-19T05:37:06Z", "digest": "sha1:ZYALP7OWCWXS7ZSLYF7FZ2GEPOBGVRZ5", "length": 35074, "nlines": 135, "source_domain": "kirthikat.blogspot.com", "title": "பலகை: குங்குமம் தோழியும், நானும்.", "raw_content": "\nதோழியில் கொடுத்த விவரங்கள்..கேள்விகளும், பதில்களும் முழு வடிவம். நன்றி குங்குமம் தோழி.\n​நான் ஒரு மனுஷியாக . தாயாக . தோழியாக ..\nகிர்த்திகா, கீர்த்தி, அம்மா, அக்கா ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பதவி , பட்டம்..அந்த அந்த வயதில் அவற்றை அனுபவித்தே இருக்கிறேன்...மனுஷியாக வாழ்வதே சவாலாக இருக்கும் காலத்தில் திரும்பி பார்க்கும் வாழ்க்கை திருப்தியாக இருப்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம். காலம் ஒவ்வொரு பருவத்திலும் மனிதர்களை சேர்க்கிறது, விலக்குகிறது..அனைவரிடமும் முடிந்தவரை அன்பு பாராட்டி நதி ப���ல ஓடிக்கொண்டு இருப்பதே சாதனை. தாய் என்பது மிகப்பெரிய பதவியும், பொறுப்பும்..வாசிக்க, எதையும் கவனிக்க, கேள்விகள் கேட்க, பதிலகள் தேட மட்டும் கற்றுகொடுப்பது மட்டும் பெற்றோர்களின் பொறுப்பு என்று நம்புகிறேன். கல்வியை கற்றுக்கொடுப்பது நம் கடமையல்ல..அது திணிப்பாக மாற வாய்ப்பு உண்டு. நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள தூண்ட வேண்டும். பிறகு அவர்களே கற்றுக்கொள்வார்கள். இன்றும் நான் ஐந்து வயது தோழமை கூட பேசிகொள்வது வரம்..ஐந்து நிமிட தோழமைகள் கூட மறக்காமல் இருப்பது வரமோ வரம்.\n2. பள்ளியும் ஆசிரியர்களும் . பள்ளி போதித்தது\nபள்ளி பருவத்தில் ஒரு பட்டாம் பூச்சியாக என்னை இருக்க விட்டது மிகப்பெரிய விஷயம். இப்போ இருக்கும் பள்ளிகளை போல சிறகை ஒடித்து அடைத்து ருசிக்காமல்.. சிறகை விரித்து பறக்க விட்ட காலம். மதிப்பெண்கள் பற்றி கவலை தேர்வு நேரங்களில் மட்டும். உற்சாகம், சந்தோஷம், விளையாட்டு, பேச்சு, பேச்சு, பேச்சு நிரம்பிய காலம் பள்ளி காலம். பெரிய பள்ளியில் ஆசிரியர்கள் அறிய இருப்பதே பெரிய விஷயம். அவர்களிடம் நெருக்கமும் இருந்தது. அந்த நெருக்கமே அவர்கள் போதிப்பதை நெருங்கி பார்க்க செய்தது. வீட்டில் படித்த நினைவே இல்லாமல் இருக்கு..இப்பொழுது யோசித்து பார்த்தால் அதற்கு ஆசிரியர்கள் காரணமாக இருந்து இருக்கின்றனர்.\n3.. இப்போ வசிக்கும் ஊர் குறித்து கற்றுக் கொண்டதும் பெற்றுக் கொண்டதும் . அங்கே ரசிக்கும் உணவு மற்றும் கலாசாரம்\nஆஹா..மிக ரசிப்பான கேள்வி. இருவது வருடம் வசிக்கும் இடம் என்று சொல்லி தள்ளி வைக்க முடியாது பெங்களூரை...அதன் நீரை அதிகம் குடித்து, அதன் காற்றை சுவாசித்து இந்த ஊர் என் மெய்யோடு கலந்து வருடங்களாகி விட்டது. ஆரம்பத்தில் என் மாநிலம் தமிழ்நாடு என்று சொன்னது போய் கர்நாடக வாழ் தமிழர் என்று சொல்லும் அளவுக்கு கலந்து விட்டது.\nபல மொழிகள் , பல கலாசாரம், கல்வி முறைகள், உடை வகைகள், பரந்த சிந்தனை, மாடர்ன் மனசு, எதையும் சகித்துக்கொண்டு, ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைத்தையும் கற்றுக்கொண்டது இங்கு. தனியாக மொழி தெரியாமல் எங்கும் போய் சமாளிக்கும் தன்னம்பிக்கை கை வந்தது.\nஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பகுதியில் உணவு முறைகள் வேறுப்படும். அது போல உடுப்பி கடுபு, மங்களூர் ஹோலிகே, வட கர்நாடக ஜோலா தோசை, கத்திரிக்காய் கொஜ்சு, பெங்களூரு போண்டா சூப், மதுர் வடை, ராகி உருண்டை தொட்டுக்க பசார் கீரை குழம்பு, கர்நாடக ரசம், ரோட்டோர பானி பூரி, மசால் பூரிகள், எம்.டி.ஆர் ரவா இட்லி, வீணா ஸ்டோர் இட்லி, சட்னி... ஐயர் கபே வடை, காபி, CTR வெண்ணெய் தோசை..ஒன்றா இரண்டா உணவு வகைகள்..அனைத்தையும் ஒரு கை பார்ப்பதே நம் வேலை.\nசுஜாதா..மிகப்பெரிய ரசிகை. சிறு வயதில் மகா பாரதம், ராமாயணம், தேவி பாகவதம் , குமுதம், விகடன், கல்கி, துக்ளக் , அம்புலி, கோகுலம் அதை தவிர பாலகுமாரன், ராஜ்ஜேஷ் குமார், சுபா, பட்டுகோட்டை பிரபாகர் ..அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஜெயமோகன் , சுந்தர ராமசாமி, காப்கா, புதுமை பித்தன், அசோக மித்திரன்..ஜி.நாகராஜன், வைக்கம்..அடுத்து பெருமாள் முருகனின் மிகப்பெரிய ரசிகை..கொங்கு நாடு பற்றிய அறிமுகம் அவர் நாவல்கள் மூலமே..இன்னும் இரு படைப்புகள் படிக்க வேண்டும். இன்னும், இன்னும் நிறைய எழுத்தாளர்கள்...தற்பொழுது வாசித்துக்கொண்டு இருப்பது அம்பை சிறுகதைகள். அதை தவிர இணையத்தில் பெரும் எழுத்தாளுமைகளின் பக்கங்களை வாசிப்பதும் மிக பிடிக்கும். இதுதான் என்று இல்லை..நல்ல புத்தகங்கள் அனைத்தையும் வாசிக்க பிடிக்கும்.\n5 குடும்பம் . குறித்து ..\nஇருவது வருடமாக கூட்டு குடும்பம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மாமியாருடன் இருக்கிறேன். அம்மா, அப்பாவோடு இருந்ததை விட அவரோடு அதிகம் இருக்கிறேன். இனி கூட்டு குடும்பங்கள் எப்படி இருக்கும் என்று தெரியாத வேளையில் குழந்தைகளுக்கு பாட்டியின் அரவணைப்பு கிடைத்தது வரம். பக்கத்திலாவது சித்தப்பா, அத்தை, பாட்டி, கசின் என்று யாராவது குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். அப்பொழுது குடும்பத்தின் ஆணி வேர் பலமாக குழந்தைகளின் மனதில் ஊன்றப்படும் என்ற நம்பிக்கை உண்டு. எல்லார் அன்பும் நிறைக்கும் வேளையில் அவர்கள் குடும்பத்தை விட்டு விலக விரும்ப மாட்டார்கள். வாய்ப்பு இருக்கும் வேளையில் பெரியவர்களோடு குழந்தைகள் ஐக்கியமாக விட வேண்டும். நம் பிரச்னைகளை அவர்கள் முன் தவிர்க்க வேண்டும். கணவர் மருத்துவர்...இரு ஆண் குழந்தைகள்..ஆண்களால் அழகாக சூழப்பட்ட வாழ்க்கை.\n6. hobbies புத்தகம், இணையம், நண்பர்கள், பயணம்..அதை தவிர எதையும் ஒரு முறை.\n7. இயற்கை பையன் ஒரு கேள்வி கேட்டான். வெளிநாட்டில் தண்ணிருக்கு அடியில் கண்ணாடி குழாயில் இருந்துகொண்டு மீன்கள், டால்பின்கள், சுறாக்க��் பார்க்க முடியுமே ஏன் நம்ம ஊரில் அந்த வசதி இல்லை..நாம் எப்படி பார்ப்பது என்றான்..உன்னை கண்ணாடி வீட்டில் குடியிருக்க சொன்னால் இருக்க முடியுமா என்று கேட்டேன்..ஹையோ..நான் பாத்ரூம் போகனும்..அம்மாவை கட்டிக்கிட்டு தூங்கணும்..முடியாது என்றான்..அதேபோல்தான் மிருகங்களும்..அதுவே நீருக்கு மேலே வரும்..இல்லையென்றால் நீச்சல் கற்றுக்கொண்டு மூழ்கி போய் பார்க்கலாம்..நட்பா அளாவலாம்..அதை விட்டுவிட்டு வேடிக்கை பொருளாக்கி பார்க்க கூடாது என்றேன்..இயற்கையும் அப்படிதான்...காய்ந்து இலையும் சருகுமாக இருக்கும் காட்டு செடிகளை, மரங்களை அழித்து கொரியன் புல் வளர்ப்பது, பூச்செடிகள் போடுவது இயற்கை காட்சி அல்ல..இயற்கையாக இயற்கையை விடுவதே இயற்கை..விட்டு காப்பாற்றி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.\n8. தண்ணீர் சிக்கனம். plastic பயன்பாடு\nஇரண்டு மூன்று வருடங்களாக பிளாஸ்டிக் பைகளை கடைகளில் வாங்குவதை முடிந்தவரை தவிர்கறேன்.. முக்கியமாக தமிழ்நாட்டில் மிக அதிக பிளாஸ்டிக் பை உபயோகம் கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது..அதை எல்லா இடங்களிலும் வீசி இருப்பது வருத்தம். இங்கு ஒரு மூலையில் நான்கு , ஐந்து BBMP குப்பை லாரிகள் நின்று கொண்டு இருந்தன..ஈர குப்பைகள் தனியே உரத்துக்கு..பேப்பர் குப்பைகள் விலைக்கு என்று அனைத்தையும் அழகாக கழித்து விட்டனர்..டம்ப் செய்வது பெரும்பாலும் குறைக்கப்பட்டு இருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது..மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் விழிப்புணர்வு வந்தால் வாழும் இடம் சொர்க்கமாகும்.\nபள்ளியில் ஒரு நாள் குழந்தைகளுக்கு பாடம் எடுத்தேன்..நீங்கள் குடிக்கும் தண்ணீரை வெளியே எடுங்கள் என்றேன்.அது எவ்வளவு ப்ரெஷ் என்று கேட்டேன்..அனைவரும் இப்பதான் என்றார்கள்..எங்கம்மா பழைய தண்ணி வைக்க மாட்டாங்க என்றார்கள். எங்கிருந்து வந்தது என்றேன்..பைப், டாங், அக்வா கார்ட் என்று பதில்கள்..பிறகு..என்றதற்கு ஆறு, ஏரி நிலத்தடி நீர்..இன்னும் ரிவர்ஸ் ல் போக சொன்னேன்..மழை, மேகம், பனி..இன்னும் பின்னே..கடல், ஆறு, ஏரி, குளம், குட்டைகள்..பிறகு..சுற்றி, சுற்றி வந்தது..\nநாம் குடிக்கும் நீர் பல மில்லியன் காலங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது..நம்மால் ஒரு சொட்டு கூட ஆய்வு கூடத்துக்கு வெளியே முடியாது என்பதே உண்மை..நம் பாட்டிலில் இருக்கும் நீர் நம் கொள்ளு தாத்தா உச்சாவாக கூட இருக்கலாம்..ஆனால் அதில் விஷம் கலந்தால் நமக்குதான் திரும்பி வரும் என்றேன்..சுத்தப்படுத்த மிக அதிக செலவாகும்..மரங்கள் ஓவர் டுட்டி செய்ய வேண்டும்..சிக்கனமாக இருப்பது நல்லது என சொல்ல..மாணவர்கள் அழகாக ஏற்றுக்கொண்டனர்..கதையால் சிக்கனம் சொல்லலாம்..அறிவுரை யாருக்கும் பிடிக்காது.\n9. சமூக அக்கறை எப்பவும் உண்டு..இப்பவும் இரு பொருளாதாரத்தில் பின் தங்கிய பள்ளிகளுக்கு போய் பாடம் எடுக்கிறேன். கல்வியின் மூலமே ஒரு சமூகத்தை வளர்த்து எடுக்க வேண்டிய நிர்பந்தம்.ஆனால் அந்த முறை சிலருக்கு வாய்ப்பு இல்லாமல் போவது சமூக கேடு. அனைவரும் அவர்களின் விருப்பத்துக்கு வாழ வேண்டும். இளைஞர்கள் அனைவரும் சமூகத்துக்கு சிறு பங்காவது செய்ய வேண்டும்..பலர் செய்வதை பார்த்து நம்பிக்கை வருகிறது.\n10. மனிதர்கள் அனைவரும் நல்லவர்கள்..மிக குறைந்த விகிதமே வேறு போல உள்ளனர். நாம் குறை, பகை இல்லாமல் அன்பாக இருந்தால் நம்மிடம் அன்பு செலுத்த மனிதர்களுக்கு தடை ஏதும் இல்லை. நாம் நட்ரியுடன், பிரியத்துடன் நேசத்தை செலுத்தினால் உலகம் அழகாகும். நமக்கு நம்மை மாற்றிக்கொள்ளும் சக்தி மட்டுமே உண்டு.\n11 . பிறந்த ஊர் . சொந்தங்கள்.. கற்றுக் கொண்டவை\nகொல்லுமாங்குடி.கும்பகோணம் அருகில்..இன்னமும் கிராமத்தின் வெள்ளந்தி தனத்தை ஒளித்து வைத்து இருப்பது வரம். கிரிகெட், சீரியல் உள்ளே நுழையாத காலம்..அதனால் பளிங்கு, கிட்டிபுல், கபடி, பாண்டி, ஊஞ்சல் என்று உற்சாக பறவையை கட்டிக்கொண்டு பறந்த காலம். கற்றுக்கொள்ள வாழ்கை எத்தனையோ வைத்து இருக்கு.சிறு வயதில் அப்படியே விளையாடி அனுபவிக்க வேண்டும்..குழந்தை பருவம் மிக இனிமை..அதை இந்த குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதே கற்றுக்கொண்ட பாடம்.\n12. நேர நிர்வாகம் அப்படியெல்லாம் எதுவுமில்லை..எத்தனை வேலை இருந்தாலும் முடித்து விட வேண்டும்..சும்மா இருக்கும் பொழுது சந்தோஷமாக இருக்க வேண்டும்..நேரம் நமக்காக இப்பொழுது என்ன தேக்கி வைத்து இருக்கிறதோ அதை எடுத்துக்கொண்டு போக வேண்டும்.\n13. சமையல் இரண்டு மணி நேரம் மேல் இருக்க பிடிக்காது.ஆனால் சுவையா சமைக்க பிடிக்கும். திறமையான பல பெண்கள் சமையல் அறையில் நேரத்தை வீணடிப்பது ஒப்புதல் இல்லை..எளிமையாக இரு மணி நேரத்தில் ஒரு நாளுக்கு சமைத்து விடலாம். அதை இன்னொருவரிடம் தொழி��் ரீதியாக ஒப்படைத்தால் அவர் குடும்பத்துக்கும் வருமானம் கிடைக்கும்..IIM, டாக்டர் என்று படித்து விட்டு பெருமையாக சமைக்கிறேன்..என்பது சீட் வேஸ்ட், அரசாங்க பணம் வேஸ்ட்..இருவரின் வாழ்கையை கெடுத்தது போன்ற குற்ற வகையில் சேர்ப்பேன்.. பெண்கள் மட்டும் சமையல் என்ற கேள்வி பொது பத்திரிக்கைகளில் பொது கேள்வியாக வர வேண்டும். இங்கு இல்லாமல்..\nஎல்லா கலைகளையும் ரசிக்க மிக பிடிக்கும்..சினிமா, டிராமா, எழுத்து, ஓவியம, புகைப்படம் , நாட்டியம்..ஏன் பஜன் கூட..\nகற்றுக்கொண்டு இருக்கிறேன். எத்தனை ஒழித்தாலும் குப்பை சேருவதை தடுக்க முடியவில்லை..அதனால் அப்படி அப்படி ஏற்றுக்கொண்டு இப்படி இப்படி வேலை செய்து முடிக்கிறேன்.\n16. கடந்து வந்த பாதை எப்படி இருக்கிறது என்பது குறித்து\nமிக அழகான பாதை. கிராமத்தில் பிறந்து வளர்ந்து , விவசாயம் கூட இருந்து..டவுனில் படித்து..நகரத்தில் வாழ்ந்து..உலகத்தை சுற்றும் குழந்தைகளை வளர்த்து...நல்ல குடும்பம், நட்புகளை வரமாக பெற்று..வேறென்ன வேண்டும்..\nநல்ல சினிமாக்களை பார்ப்பது பிடிக்கும்.மசாலாவும் பிடிக்கும், ஜேம்ஸ் கேமரூன், மணிரத்னம், மிஷ்கினும் பிடிக்கும்..பிடித்த ஹீரோக்களில் அரவிந்த் சாமி முதல் ஜார்ஜ் க்ளூனி வரை ரசனை நீள்கிறது..தரமான உலக படங்களும் பிடிக்கும்.தற்பொழுது தமிழ் படங்கள் உச்சத்தை நோக்கி பயணம் செய்வதாக தோன்றுகிறது..ஜிகர்தண்டா, சதுரங்க வேட்டை, மெட்ராஸ் என்று இயக்குனர்கள் பட்டையை கிளப்புகிறார்கள்..அந்த பக்கம் பார்த்தால் கலர்புல்லாக காவிய தலைவன்..மிக அழகாக அடுத்த கட்டத்துக்கு தமிழ் சினிமா நகர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.\n18. உடல் நலம் மன நலம் இரண்டும்\nஒன்றுகொன்று தொடர்பு உடையவை..ஒன்று நன்றாக இருந்தால் இன்னொன்றும்..\n19. நீங்கள் எழுதியதில் உங்களுக்குப் பிடித்தவை\nஎழுதுவது அனைத்துமே பிடித்துதான் எழுதுகிறோம்..எனினும் சிலவற்றை மறக்க முடியாது..முன்பு பேட் டச், குட் டச் பற்றி அதிகம் தெரியாத நேரத்தில் அதை பற்றி விளக்கமாக எழுதி அது பேஸ்புக் ல் நிறைய ஷேர் செய்யப்பட்டு வலம் வந்தது..அடுத்து அப்பா பற்றி எழுதியது ..அனைத்தும் உணர்வு பூர்வமானவை.\n20 . இசை மனதுக்கினிய எந்த ஒலியும் இசை..அன்பின் ஹலோ, குழந்தையின் அழைப்பு, பையனின் ஸ்கைப் கால் அனைத்துமே இசைதான்..சிலரின் பேச்சுகள் கூட இசையாய் ஒலித்துக்க���ண்டே இருக்கும்.\n21.பிடித்த ஆளுமைகள் தமிழ் இணையத்தில்\nஇணையத்தில் ஈரோடு கதிர், ரவி நாக் , அமுத தமிழ் இன்னும் பலர். அன்பின் ஆளுமைகளும் அதிகம் உள்ளனர். வெளியில் படேல், அம்பேத்கர், காந்தி. அதை தவிர அனைத்து தன்னம்பிக்கை பெண்களையும்..\n22. பிடித்த பெண்கள் - குடும்பத்தில், வெளியில் அம்மா, அக்கா, தம்பி மனைவி வெளியே கிரண் மசூம்தார் தொழில் அதிபராக....ஜெயலலிதா, இந்திரா அவர்களின் தன்னம்பிக்கைகாக..தெரசா சேவைக்கு..\n23. நகைச்சுவை நிகழ்ச்சிகள் வாழ்க்கையில்\nஒன்றா, இரண்டா..எத்தனையோ காமெடிகள். காமெடி திருவிழாவே நடக்கும் நம்மை சுற்றி.\n24. ஃபேஸ்புக் கற்றதும் பெற்றதும் கற்றது கொஞ்சம் எழுத்து, தமிழ், மன உறுதி..பெற்றது அன்பு, நட்புகள், இது போன்ற வாய்ப்புகள்..இழப்பதற்கு எதுவும் இல்லை..\nமிக ஆசை..ஆனால் பையன் கொஞ்சம் சுட்டி என்பதால் அவன் பொம்மைகளை தவிர வேறு எதுக்கும் இடமில்லை..சுவரில் இத்தனை நாள் அவன் கிறுக்கல்களே ஓவியம்..ஆனால் ஒரு பூவை கூட ஒரு இடத்தில் வைத்தால் வீட்டை அழகாக்கும் சூத்திரம் மிக பிடிக்கும்.\n27. வாழ்க்கை குறித்து நதி போல அணைத்து, கழுவி, வீழ்ந்து, எழுந்து, வேகம் கொண்டு, சுழித்து, பயன் பெற்று, பயன் அளித்து..ஓடிக்கொண்டே கலக்க வேண்டும்.\n28. recycling அதை என்பதை விட மினிமலிசம் நல்லது..தேவை இல்லாமல் சுமத்துவது லக்கேஜ் சுமக்கும் அபாயம் அதிகம்.\n29. எழுத்தும் வாசிப்பும் அனைத்து எழுத்துகளும். போண்டா பேப்பர் உள்பட..\n30.புகைப்படக்கலை (or) உங்கள் பொழுதுபோக்குக் கலை\nஒரு கணத்தை ஓராயிரம் விழிகளுக்கு படைப்பது..அத்தனை எளிதல்ல அந்த கணம்..அதை மனதில் பிடிப்பதா, காமிராவில் பிடிப்பதா என்ற சண்டையில் காமிரா தோற்க நேரும்..மனமும், காமிராவும் ஒன்று சேரும் கணத்தில் காட்சி கவிதையாகிறது.\n31. இவை தவிர நீங்கள் கூற விரும்புபவை...\nரசனை நொடிகள்..நிமிடங்கள் அழகு..வாழ்தல் மிக இனிது.\n32. குங்குமம் தோழி இதழ் பற்றி உங்கள் கருத்துகள்\nஅனைத்துக்கும் இடம் அளிக்கும் இதழ். வெறும் சமையல் , குழந்தை\nவளர்ப்பு என்று இல்லாமல் அனைவரின் தைரிய , தன்னம்பிக்கை பக்கங்களையும் காட்டும் இதழ்..உண்மை சொல்ல வேண்டுமானால கொடுத்த காசுக்கு மேலயே கொடுக்கும் ஒரு பத்திரிக்கை..\n33. குங்குமம் தோழி இதழில் இடம் பெற வேண்டிய புதிய பகுதிகள் / விஷயங்கள்\nஅரசியல்..இன்னும் விவரமாக..கவுன்சிலர் முதல் கனடா, பாரிஸ் அரசியல் வரை சுவாரசியமாக கூறலாம். பொருளாதார விஷயங்கள்.அழகான பொது கட்டுரைகள்..விவாதங்கள் இன்னும் லிஸ்ட் இருக்கு. பொதுவான இரு கருத்து உள்ள விஷயங்களை எடுத்து விவாதிக்கலாம். பொது பத்திரிக்கை போன்று உயரலாம். ஆண்களும் படிக்கும் பெண்கள் பத்திரிக்கை என்ற காலம் வர வேண்டும். இப்பவும் மிக நல்ல பத்திரிக்கைதான். முதன் முதலில் வெளியே கோட்டை தாண்டி வந்த பத்திரிக்கை நம் குங்கும தோழி என்பதில் பெருமையும்.\nPosted by கிருத்திகாதரன் at 4:41 AM\nஒவ்வொரு முறையும் பாடமாய் வாழ்க்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-19T05:44:25Z", "digest": "sha1:4LEDX37KE4XHYJ3OD4SXNG3XDMKYAZZI", "length": 28748, "nlines": 236, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: May 2012", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஆயிரம் ஆண்டுகளாய் தரணி போற்றும் தமிழரின் பெருமை\nமாமன்னன் ராஜராஜனின் திருப்பணியில் உருவான பொக்கிஷம்\nதஞ்சை பெரிய கோயில் இந்த பிரமாண்டத்தின் அழகை என் செல் போனில் ஆர்வமுடன் க்ளிக் செய்தேன் அவை இதோ\nஇந்த கோவில் 1004 ம் வருடம் தொடங்கி 1010 ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது\nஇந்த கோவில் உருவாக்கத்திற்கு நிதியை கொட்டி கொடுத்தவர்கள் முதல் ஒரே ஒரு செப்பு காசு கொடுத்தவர் வரை அனைவரது பெயரையும் தன் பெயருக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்துடன் கல் வெட்டில் பொரிக்க ராஜ ராஜன் ஆணையிட்டார் என்கிறது வரலாறு\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், மே 23, 2012 5 கருத்துகள்\nவியாழன், மே 17, 2012\nஅப்பழுக்கில்லாத வழக்கு எண் 18/9\nஅப்பழுக்கில்லாத வழக்கு எண் 18/9\nஇந்த படத்தை பற்றி எல்லோரும் எழுதிய பிறகு நீ எழுத என்ன இருக்கிறது என்று எனக்குள் ஒரு குரல் கேட்டது ஒரு நல்ல படைப்புக்கு என்னால் ஆன ஒரு பாராட்டை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால் பதிவு செய்திருக்கிறேன்\nபணக்கார வர்க்கம் செய்யும் தவறு சட்டத்தின் கைகைள் சிக்காமல் இருக்க துணை போகும் அதிகார வர்க்கத்தால் ஏழைகள் அடையும் பாதிப்பை அழுத்தமாக நடைமுறை வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் சில கதாபாத்திரங்களை கொண்டு அழகாய் மிக இயல்பாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்\nமுதல் பாதியில் ரோட்டோரத���தில் கஷ்டப்படும் ஏழை மனிதர்களை பற்றிய கதையும் பிற்பாதியில் பணக்கார வர்க்கத்தின் வாழ்க்கையை பற்றிய கதை யும் தந்து இவை இரண்டையும் முடிவில் ஒன்றாக சேர்க்கும் திரைக்கதை அதிலும் முதல் பாதியில் வரும் சில காட்சிகளுக்கு தொடர்புடைய வேறொரு காட்சி பிற்பாதியில் வரும் கதை பாங்கை நான் மிக விரும்பி ரசித்தேன்\nவேலு வாய் நடித்திருக்கும் இளைஞன் ஸ்ரீ பிளாட்பார கடையில் வேலை பார்க்கும் அவர் ஊர்மிளா வை பார்த்ததும் அடையும் சந்தோஷம் அவரை பார்க்கும் போதெல்லாம் முகத்தில் தோன்றும் பரவசம் கோர்ட்டில் என்ன சொல்ல வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ட்ரைனிங் செய்யும் போது அவர் கை கட்டி வேதனையுடன் சொல்லும் காட்சி என்று அவரது நடிப்புக்கு சில சான்று\nஊர்மிளா முகத்தில் ஒரு சோகம் கவ்விய தோற்றதுடன் ஸ்ரீயை கண்டவுடன் வெறுப்பை உமிழும் முக பாவத்துடன் வளைய வரும் அவர் கிளைமாக்ஸ் ல் முகம் பாதி சிதைந்து உருக்குலைந்த தோற்றதுடன் வரும் போது நம்மிடம் பரிதாபத்தை பெற்று கொள்கிறார்\nஅந்த கடைசி காட்சி பார்க்கும் போது அதிர்ச்சியில் நம் ரத்தம் கண்டிப்பாக உறையும்\nஅவர் நடித்திருக்கும் இன்ஸ்பெக்டர் கரெக்டர் அவருக்கென்றே உருவாகியது போல் கன கச்சிதமாய் இருக்கிறது. அவரை நேரில் பார்த்தால் அவர் சட்டையை கொத்தாக பற்றி உலுக்கும் ஆத்திரம் வரும் அளவு சிறப்பாய் நடித்திருக்கும் அவர் கை பற்றி குலுக்கலாம்\nபையன் என்னமாய் நடித்திருக்கிறான் அதிலும் நாடகத்தில் அவன் ஆடும் நடனம் கண் முன்னே நிழலாடுகிறது நீ நல்லா வருவடா என்று தான் சொல்ல தோன்றுகிறது\nமிதுன் முரளி, மனிஷா யாதவ்\nஇருவரும் பணக்கார இள வயதினரை கண் முன் நிறுத்தும் அளவுக்கு அவர்கள் தோற்றமும் நடிப்பும் கை கோர்க்கிறது\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் திரைக்கதையை அழகாய் நேர்த்தியாய் கோர்த்திருக்கும் விதம் படத்திற்கு மிக பெரிய பலம். அதிலும் அனைவரும் புது முகங்கள் எனும் போது அவரது கடும் உழைப்பு தெரிகிறது. பிளாட் பார கடை முதலாளியின் காலில் மாட்டிய போட்டோவை எடுக்கும் ட்ரிக், மியூசிக் இல்லாமல் வரும் பாடலில் ஸ்ரீ காதலியுடன் குடும்பம் நடத்துவதாய் காணும் கனவு காட்சிகள்\nஅந்த சிறுவன் சின்னசாமி இப்பலாம் யாரு கூத்து பார்க்கிறாங்க அதான் வயித்து பிழைப்புக்காக வேலை செய்ய வந்துட்டேன் என்று ���ொல்லும் போது அந்த கலை யை நாம் மறந்து கொண்டிருக்கிறோம் என்று கோடிட்டு காட்டும் விதம் என்று பல காட்சிகள் எதை சொல்வது எதை விடுவது என்று தெரியாத அளவுக்கு படம் நெடுக நம்மை ரசிக்க வைக்கும் காட்சிகள் தான்\nபடம் முடிந்து எழும் போது பாலாஜி சக்திவேல் சார் தங்கள் கைகள் அழுந்த பற்றி கை குலுக்கும் ஆசை வருகிறது\nஇந்த வழக்கை ஆதரித்து வாதாடுவோம், வாகை சூட வாழ்த்துக்கள் சொல்வோம்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், மே 17, 2012 11 கருத்துகள்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், மே 09, 2012 5 கருத்துகள்\nவெள்ளி, மே 04, 2012\n(சுஜாதா என்றொரு சிகரம் + சில மனிதர்கள் + வேகம் விவேகமல்ல + மின் வெட்டிலும் மின்சாரம்)\nபடிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ள எனக்கு சுஜாதா சார் எழுத்துக்கள் என்றால் கொள்ளை பிரியம் சிறு வயதில் கொலையுதிர்காலம் என்ற தொடர் குமுதத்தில் வந்தது அந்த தொடரை படிக்க ஆரம்பித்தவன் தான்.அதிலிருந்து அவரது ரசிகன் ஆகி விட்டேன் .அவர் பெயரிட்ட ஒரு புத்தகத்தையும் விடுவதில்லை. சமீபத்தில் அவரது குறு நாவல்கள் தொகுதி படித்தேன். சென்னை பாரி முனையில் உள்ள தம்பு செட்டி தெரு செல்லும் போதெல்லாம், கணேஷ் வசந்த் நினைவு வந்து விடும் எனக்கு. கூடவே சுஜாதா வின் நினைவும். சுஜாதாவின் அற்புத படைப்பு கணேஷ் வசந்த்.என்றால் கடவுளின் மிக அற்புதமான படைப்பு சுஜாதா அவர்கள். ( ஹாப்பி பர்த்டே சுஜாதா சார். நாங்கள் உங்கள் எழுத்துக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் )\nஊருக்கு செல்ல ரயிலில் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்டில் ஏற நான் வரிசையில் நின்று கொண்டிருந்தேன் ரயில் பிளாட்பாரம் வந்து கொண்டிருந்தது நின்று கொண்டிருந்தவர்கள் வரிசையில் சுறுசுறுப்பாக, வரிசையில் நிற்காதவர்கள் அந்த வரிசையில் சேர்ந்து கொள்ள முனைய ஒரே கூச்சல். அப்போது எனக்கு முன்பு ஒருவர் நுழைய முயல அவரை திட்டி நாங்கள் வெளியேற்றி னோம். கூடவே எனக்கு முன் நின்றிருந்த ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் இறங்கினார். \"நாங்க எவ்வளவு மணி நேரமா நிக்கிறோம் நீ இப்ப வந்துட்டு உள்ளே நுழைய பார்க்கிறே\" என்று அவர் சொல்ல, உள்ளே நுழைய முயன்றவர் அதற்கு பதில் கொடுத்தார் பாருங்கள்.\" நீயே இப்ப தான் உள்ளே நுழைந்தாய் நீ என்னை சொல்கிறாயா என்று சொன்னதை பார்த்து நான் அதிர்ச்சியானேன். ஏனெனில் அவர் எனக்கு முன்பே நின்று கொண்��ிருந்ததால் எப்படியும் கண்டிப்பாக இரண்டு மணி நேரமாவது நின்றிருப்பார்.அப்படி நின்றவரை பார்த்து , தட்டி கேட்ட ஒரே காரணத்திற்காக இப்படி சர்வ சாதரணமாக சொல்லும் இவரை பற்றி நினைக்கையில் என்ன மனிதன் இவர் என்று நினைக்க தோன்றுகிறது (சில நேரங்களில் மனிதர்கள் ஏன் இப்படி\nசென்ற வாரம் நான் திருப்பூர் வரை சென்றிருந்தேன் நான் இரவில் சென்ற கரூர் டு ஈரோடு தனியார் பேருந்தில் முன் இருக்கைகளில் நாங்கள் அமர்ந்திருந்தோம் டிரைவர் வேர்கடலை சாப்பிட்டு கொண்டே பேருந்தை ஓட்டி கொண்டிருந்தார் பின் போன் வரவே செல் போன் பேசிய படியே வண்டி ஓட்டினார் பின் அவர் நண்பர் ஒருவர் வரவே பக்கத்தில் அமர்ந்த அவருடன் பேசிய படியே ஓட்டி கொண்டிருந்தார் அவரது பொறுப்பற்ற இந்த செயல்கள் என் முதல் இருக்கையில் அமர்ந்த படி சென்று கொண்டிருந்த் எங்களின் பி பி யை எகிற வைத்தது ( உங்கள் கவனம் வண்டி ஓட்டுவதில் மட்டுமே இருக்கட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டினால் தேவலை)\nநான் ஏறிய மற்ற அரசு பேருந்துகளில் எல்லாம் டிரைவர் சீட்டுக்கு முன் உள்ள கண்ணாடியில் ஒரு சிறுமியின் போட்டோவுடன் அப்பா ப்ளீஸ் வேகமா போகாதீங்க என்ற எழுத்துக்களுடன் ஸ்டிக்கர் ஓட்டபட்டிருப்பதை பார்த்தேன். வேகமாய் சென்று கொண்டிருக்கும் டிரைவர்கள் இந்த வாசகம் பார்க்கும் போது தானாகவே வேகத்தை குறைக்கும் எண்ணம் வரும். கண்டிப்பாக இந்த வார்த்தைகளுக்கு பலன் இருக்கும் என்று நினைக்கிறேன் இது நல்ல முயற்சி (வேகத்திற்கு விடை கொடுப்போம் )\nமின்வெட்டிலும் மின்சாரம் இது எப்படின்னு கேட்கறீங்களா\nமின் வெட்டின் கொடுமை தாங்காமல் வீட்டில் இன்வெண்டர் வாங்கி போட்டு விட்டேன். பொருத்திய பின் அடுத்து மின் வெட்டு எப்ப வரும் என்று எதிர்பார்க்க வேண்டியதாகி விட்டது.(திட்டாதீங்க இன்வெண்டர் செக் செய்வதற்காக தான் ) ஆனால் பாருங்கள் தினமும் நைட் மின் வெட்டு படுத்தி எடுக்கும் அன்று பார்த்து பவர் கட்டே ஆகவில்லை. பவர் கட் ஆனது உடனே மீண்டும் வந்து விட்டது.(நிஜமாகவே நைட் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கட் ஆகும் கரண்ட் ஒரு மணி நேரம் கழித்து வரும் இப்போது அப்படியில்லை கட் ஆனாலும் உடனே வந்து விடுகிறது பகலில் மட்டும் கட் ஆகிறது ) நான் வீட்டில் எல்லோரிடமும் பார்த்தீங்களா இவ்வளவு செலவு பண்ணி இன்வெண்டர் போ���்டவுடன் பவர் கட் ஆகலை பாருங்க என்றேன் கொஞ்சம் நொந்து போய்.\nபக்கத்து வீட்டில் வசிக்கும் வயதான அம்மா சொன்னார்கள். \"நீங்க பண்ணின செலவால் எல்லாருக்குமே நல்லது நடந்திருக்கு னு சந்தோசபடுங்க தம்பி\" என்றார். ( கண்டிப்பாக இது எனக்கு சந்தோசமான ஒன்று தான் )\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, மே 04, 2012 4 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபாண்டியன் தஞ்சாவூர் டு திருச்சி செல்லும் பேருந்தில் பாண்டியனுக்கு கிடைத்திருந்த ஜன்னலோர சீட்டை அபகரிக்க வந்தவர...\nகுங்குமச்சிமிழ் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்.... எனது செல் போன் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ .... என்று அழைக்க ஆரம்பிக்க (எனது செல் ர...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம் எந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு நண்பர்கள் குழுவாக இருந்தாலும் சரி குடும்ப அங்கத்தினர்களாக இருந்த...\nஅப்பழுக்கில்ல���த வழக்கு எண் 18/9\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onceinourlife.blogspot.com/2005/11/blog-post_113181120508848259.html", "date_download": "2018-07-19T05:35:20Z", "digest": "sha1:6HMP27Z4RQKEB2A6KM4VSGQGGRIWMP3R", "length": 2530, "nlines": 60, "source_domain": "onceinourlife.blogspot.com", "title": "வாழ்வில் ஒரு முறை...", "raw_content": "\nஇலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404\nPosted by முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் at 7:59 AM\nசிதறி விரியும் கவிதை பூக்கள் உதிர்ந்த தடங்கள்...\nநம்மை நமக்கு பிடித்திருந்தாலும் காற்றில் பறக்கும...\nநீ என்னிடம் நான் உன்னிடமும் சொல்லும் முன்னரே நம்மை...\nஅப்புறம் ஒரு முறை நாம் மறுபடியும் சந்தித்தோம் உன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pnaptamil.blogspot.com/2009/02/blog-post_09.html", "date_download": "2018-07-19T05:36:34Z", "digest": "sha1:3HGSVQW5NSHGJW4ZORLBLBCLNYYRTOPG", "length": 11644, "nlines": 173, "source_domain": "pnaptamil.blogspot.com", "title": "::: தமிழ் எக்காளம் :::: கந்தசாமி சில‌ செய்திகள்", "raw_content": "\nநான் கடவுள் இரண்டாம் பகுதிக்கு ஆயத்தம் - இயக்குனர்...\nஏன் திரைத்துறை கட்டுரைகள் அதிகம் வருகின்றன\nசெல்வந்தனான சேரிநாய் தமிழ்ப்பதிப்பில் பாடும் நிலா ...\nதிண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை - ஒரு பார்வை\nபத்துக்கேள்விகளும், பளிச்சென கிடைத்த‌ கூகுள் வேலையும்\nகணினிக்கதை: பொற்கோ கணினிக் கதையில் வந்து நிறைய நாளாகிவிட்டபடியால் அவனைப்பற்றி ஒரு சிறு முன்னுரை. பொற்கோ எம்.பி.ஏ பட்டதாரி. கூகுளில் ...\nவிடுதலை நாளன்று (15/08/2012) இசைஞானியும் கௌதமும் பேசுவதைப் பார்க்க நேர்ந்தது. தேவையற்ற கேள்விகளைத் தவிர்த்து அவர்கள் பேசியது அருமையாக இ...\nபென்ஹர் பெ ன் - ஹர் திரைப்படம் பல ஆண்டுகளுக்கு (1959) முன்பு எடுக்கப்பட்டிருப்பினும் அதன் நேர்த்தி நம்மை இன்னும் வியக்க வைக்கிறது . பதின...\nஇனியவை இருபது - இசைப்புயலின் தாய் மண்ணே வணக்கம்\nஇசைப்புயலின் தாய் மண்ணே வணக்கம் சென்னை இசை நிகழ்ச்சி செயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. அதில் என்னைக் கவர்ந்த இருபது பாடல்களை இனியவை இர...\nமணிப்புறாவும் மென்பொருளும் - கணினிக்கதை\nபல நாட்களுக்குப் பின் தன் பள்ளித் தோழன் பொற்கோவைச் சந்திக்க வந்திருந்தாள் காண்பதற்கினியா . “ அத்த , கோ எங்க \nஎன்னை மட்டுமல்ல. பல இசை விரும்பிகளையும் கவர்ந்தவர் இசையமைப்பாளர் இமான். அதற்கு அவரது இசை மட்டும் காரணமல்ல. அவரது பண்பும்தான். அண்மையி...\nதிகம்பர சாமியார் 1950 - அரிய செய்தி தமிழில் முதன்முறையாக‌\n1950ல் வெளிவந்த திகம்பர சாமியார் என்னும் இப்படத்தில் எம்.என்.நம்பியார் ஒன்பது தோற்றங்களில் வந்திருக்கிறார். இது வி.சி.கணேசன் ஒன்பது தோற்றங்...\nசாலமன் பாப்பையா - லியோனி ஓர் ஒப்பீடு\nசாலமன் பாப்பையா - லியோனி இது மதுரை - அது திண்டுக்கல் இது சன் தொலைக்காட்சி - அது கலைஞர் தொலைக்காட்சி இது கலை - அது அரசியல் இது பட்...\nமுழுவதுமா படிக்கவும் - இனிக்கும் செய்தியல்ல....\n🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝 தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காத...\nதண்ணீர் கேட்டால் செந்நீர் தருவானாம் பசப்பன்.\nதண்ணீா் தானே கேட்கிறீா்கள் நான் ரத்தத்தையே வாங்கி தருகிறேன் – கமல்ஹாசன் செய்தி \"நம்ம ஒரு கேள்வி கேட்டா, நம்மயே அசர வைக்கற மாதிரி ...\nசெவ்வாய், 10 பிப்ரவரி, 2009\nசில ஆண்டுகளாக படப்பிடிப்பிலிருக்கும் படம் கந்தசாமி. தேவி இற்றீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை இயக்குனரும்1, அதைவிட சுவைஞர்களும்2 பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.\nஐந்து வழிகளில்3 வரும் கதையுடைத்தலைவன்4 இப்படத்தில் பாடலும் பாடியிருக்கிறார். பரம‌குடியில் பிறந்தவர்கள் நடிப்பில் கொடிகட்டிப்பறப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இப்படத்தினை பெரிதும் எதிர்பார்க்கிறோம்.\nநகைச்சுவை நடிகரும்5, கதையுடைத்தலைவரும் கலக்குவார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் நகைச்சுவையாளரும் சில பாத்திரங்களில் தோன்றி சிரிக்க வைக்கிறார். கதையுடைத்தலைவி6 சும்மா தொட்டுக்கொள்ள மட்டுமில்லாமல் நடிப்பையும் வெளிக்காட்டுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறது தலைவி வட்டாரம்.\nஅண்மையில் பல படங்கள் செய்து கையைச் சுட்டுக்கொண்ட தயாரிப்பாளருக்கு7 ஒரே நம்பிக்கை இப்படம்தான். படம் வெற்றி பெற வாழ்த்துவோம்.\nமுழங்கியவர்: PNA Prasanna மணி: செவ்வாய், பிப்ரவரி 10, 2009\n// உங்கள் தளம் சிறக்க வாழ்த்துக்கள். //\nதங்களின் வருகைக்கும், மனம் திறந்த பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி \nதொடர்ந்து உங்களது மேலான கருத்துக்களை இடுக.\n10 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 4:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் Home\nSubscribe to: ���ருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்-ஆங்கிலம் தமிழ் தட்டச்சு (F12 - English)\nதமிழ் எக்காளம் © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter/item/1050-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-07-19T05:54:27Z", "digest": "sha1:7XYPD6ICWCWQKMX2UNJZOWK25P2JMFKQ", "length": 4917, "nlines": 113, "source_domain": "samooganeethi.org", "title": "ஜமாலுத்தீன், திருநெல்வேலி", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமீனம்பூர் இதுவரை நான் கேள்விப்படாத பெயர், கேள்விப்படாத ஊர். தமிழக வரலாறும் முஸ்லிம்களின் வரலாறும் பின்னிப் பிணைந்த வரலாறாக மீனம்பூரின் வரலாறு இருந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடந்த முஸ்லிம்களின் இடப் பெயர்ச்சி, அவர்களின் தொழில், திருமண முறை என அனைத்தையும் அறிய முடிந்தது. அறியாத ஊர்களின் வரலாறுகள், தகவல்கள் என பல செய்திகளைத் தரும் “மண்ணின் வரலாறு” தொடர் அருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/special-articles/item/261-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T05:57:28Z", "digest": "sha1:N2FEWHB7BMQWNGUCZXQLWQKZXRXDTVS2", "length": 25852, "nlines": 156, "source_domain": "samooganeethi.org", "title": "மதுவில் தத்தளிக்கும் தமிழம்....", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇந்தியாவின் தன் நிகரில்லா மாநிலம் தமிழகம்… இது மதுவை விற்பனை செய்வதிலும் தமிழகம் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. அரசிடம் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் எத்தனையோ கிடப்பில் போடப்படுகின்றன. ஆனால் மது வேண்டாம் என்று கேட்டு ஒரே ஒரு குடிகாரன் கூட கோரிக்கை வைக்காத நிலையில் அரசு தானாகவே மதுவை விற்பனையை செய்து\nவருகிறது… நம் தங்கத் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடுகிறதோ இல்லையோ மது ஆறு எல்லா இடங்களிலும் மடை திறந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது… என்பது இன்றைய நிதர்சனம். தமிழகத்தில் காவிரி ஆற்றை விட அதிகமாக ஓடுகிறது மது ஆறுதான்… வீதியெங்கும் மதுபான கடைகள் நிமிர்ந்து நிற்கின்றன. அன்றாட மக்களின் அத்தியாவசியத் தேவையான தண்ணீருக்கு தட்டுப்பாடு, ஆனால் “மது”க்கு தட்டுப்பாடுமில்லை; கட்டுப்பாடுமில்லை. மக்களின் ஆரோக்கியமான தேவைகளுக்கு “ஆவின்” பால் கிடைப்பதில்லை தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் மதுபாட்டில்கள் தட்டுப்பட்ட இடங்களில் கட்டுப்பாடற்று கிடக்கிறது. ஆவின் பாலை விட “டாஸ்மாக்” உடல் நலத்திற்கு நல்லது என்று நினைக்கிறது போல தமிழக அரசு ஆம் இந்தியாவின் பொதுப்பணித்துறை நிறுவனங்களின் ஒன்றாக தமிழகத்தின் டாஸ்மாக் இடம் பிடித்துள்ளது. தனியார் மூலமாக டாஸ்மாக் விற்பனையை நடத்திய அரசு 2003 – 2004 இல் அரசே நேரடி விற்பனையை தொடங்கியது. அன்று கிடைத்த ஆண்டு வருவாய் 3,500, 2011 – 2012 18.000 கோடி தற்போது கிடைக்கும் ஆண்டு வருவாய் 22,000 கோடிக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. எந்தவொரு சரிவுமில்லாமல் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. என்பது மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம் அதுமட்டுமில்லாமல் ஒரு பக்கம் அரசின் மது விற்பனையில் அபார சாதனை ஆம் இந்தியாவின் பொதுப்பணித்துறை நிறுவனங்களின் ஒன்றாக தமிழகத்தின் டாஸ்மாக் இடம் பிடித்துள்ளது. தனியார் மூலமாக டாஸ்மாக் விற்பனையை நடத்திய அரசு 2003 – 2004 இல் அரசே நேரடி விற்பனையை தொடங்கியது. அன்று கிடைத்த ஆண்டு வருவாய் 3,500, 2011 – 2012 18.000 கோடி தற்போது கிடைக்கும் ஆண்டு வருவாய் 22,000 கோடிக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. எந்தவொரு சரிவுமில்லாமல் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. என்பது மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம் அதுமட்டுமில்லாமல் ஒரு பக்கம் அரசின் மது விற்பனையில் அபார சாதனை மறுபக்கம் மதுவினால் ஏற்படும் அவலத்தை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வேதனையாக உள்ளது. ஆம் 15 ஆண்டுகளுக்கு முன்பு 28 வயதுக்கு மேற்பட்டோரிடம் இருந்த மதுப் பழக்கம் இன்று 13 வயது கூட நிரம்பாத சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுப்பழக்கம் பரவியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 10 கோடி பேர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.\nதமிழகத்தில் நடைபெற்ற குற்றநிகழ்வுகள் பெரும்பாலும் குடிபோதையில்தான் நடைபெறுகிறது. சாலை விபத்து��ள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகமும் இடம் வகிக்கிறது.\nகடந்த 2003 – 2013 வரையிலான 11 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,40,686 பேர் இது மரண விபத்து கணக்கு மட்டுமே இப்படியான உயிர் இழப்புகளின் உயர்வுக்குக் காரணம் சாலைகள், ஓட்டுநகர்கள் மற்றும் வாகனப் பெருக்கம் இவையெல்லாவற்றையும் விட மதுவே முக்கியக் காரணம். நாளொன்றுக்கு மாநிலம் முழுவதும் 200 சாலை விபத்துகள் நடக்கின்றன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் வரதட்சனை கொடுமைகளை விட குடிபோதையில் பெண்களை துன்புறுத்தும் கணவன்மார்கள் மீதான புகார் மட்டுமே 80% பதிவாகின்றன. இந்தியாவில் மதுவினால் ஆண்டுக்கு 18 லட்சம் பலியாகின்றனர். தமிழகத்தில் 2 லட்சம் பேர் பலியாகின்றனர். உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் 11 வகையான உயிர் கொல்லி நோய்கள் மதுவினால் ஏற்படுகின்றது என உலக சுகாதார ஆய்வு நிறுவனம் அறிவிக்கிறது. மது அருந்துவதால் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக உயர்கின்றது. இந்த நிலை நீடித்தால் 10 ஆண்டுகளில் இதற்காக அதிகமான மருத்துவமனைகள் தேவைப்படும் அதற்காக பெரும் தொகையை செலவு செய்வது தவிர்க்க முடியாததாகும். மேலும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்கிறது மருத்துவ உலகம் இப்படி எண்ணற்ற இழப்புகள், அழிவுகளை விளைவிக்கும் மதுவை அரசு தடை செய்யாமல் இருப்பதற்கு காரணம் வருமானம் என்ற ஒற்றை குறிக்கோள்தான் ஆனால் தமிழக அரசு லட்டரி சீட்டை ஏன் தடை செய்தார்கள் ஏழை எளிய மக்களை பாதிக்கிறது என்றுதானே ஏழை எளிய மக்களை பாதிக்கிறது என்றுதானே அதை விட பன்மடங்கு பாதிப்பை ஏற்படுத்தி சிறுவர்கள், குடும்பங்கள், இளைஞர்கள் மடிவதற்கு மதுதான் காரணமாக உள்ளது. மனித சமூகத்தின் கொள்கை நோயாக இருந்து வருவது மதுதான். இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கும் ஆணிவேராக இருப்பது மதுதான்.\nமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் போதை தரும் அனைத்து பொருட்களையும் அரசு தடை செய்ய வேண்டும். அரசு என்றால் மக்களை நலமாக வாழ வைக்க வேண்டும். வருமானம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது மதுவை பூரணமாக ஒழிப்பதற்கு காந்தி, இராஜாஜி, அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்கள் போராடினார்கள் ஆனால் இன்று வரை இந்தி��ாவில் மதுவை பூரணமாக ஒழிக்க முடியவில்லை. ஆனால் இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பை பூரணமாக மதுவை ஒழித்துக் கட்டியது. இன்றைய அரசும், ஆட்சியாளர்களும் இஸ்லாமிய வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும் ஏனென்றால் இஸ்லாமிய வரலாறு என்பது காகிதத்தில் தீட்டப்பட்ட வெறும் கற்பனை சித்திரம் (UTOPIA) அல்ல, மாறாக வரலாற்றில் இஸ்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஓர் சமூக அமைப்பை கொண்ட நீதிமிக்க ஆட்சியை நட்த்தியுள்ளது. ஆம் 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய பெருவெளியில் வாழ்ந்த மக்கள் “கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; மதுவே இன்பம்; மாதரே சொர்க்கம்; என்று தான்தோன்றித்தனமாக வாழ்ந்தார்கள். அந்த காலகட்டத்தை ‘அய்யாமுல் ஜாஹிலிய்யா’ என்று அழைப்பார்கள் இதை இன்னும் அழகாகச் சொன்னால் “அறியாமை இருள் மண்டியிருந்த காலம்” என்பார்கள். அதுதான் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் வழிகாட்டுதல்களை பெறுவதற்கு முந்தைய கால கட்டம் “PRE ISLAMIC PERIOD” என்ற இஸ்லாத்திற்கு முந்தைய காலம் இக்காலத்தில் வாழ்ந்த மக்கள் குடித்து கும்மாளமடித்துக் கொண்டு வாழ்ந்தார்கள். இந்த மக்களை அந்த அறியாமையிலிருந்து வெளியேற்றி அறிவொளியின் பக்கம் கொண்டு வந்தது இஸ்லாம். தன்னுடைய வலிமையான வழிகாட்டுதல்களின் வாயிலாக இந்த மனித சமுதாயத்தை சீரழிக்கவும் மதுவுக்கு மரண அடியை தந்தது இஸ்லாம். அன்று முதல் இன்று வரை வருமானங்கள் கருதியோ, இதர புறக்காரணங்கள் கருதியோ இந்த தடையைத் தளர்த்தவில்லை இஸ்லாம். மதுவினால் ஏற்படும் தீமைகளை பற்றி இறைவனின் இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தீமைகள் அனைத்திற்கும் தாய் மதுவாகும் தீமைகளிலேயே மிகவும் வெட்கக்கேடான தீமை போதையாகும் என்றார்கள்.\nநூல் : இப்னு மாஜா\nஒரு முறை இறைவனின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து கேட்டார். “இறைவனின் தூதர் அவர்களே நாங்கள் மிகவும் குளிரான பிரதேசத்தில் வசித்து வருகின்றோம் அந்த பிரதேசத்தில் வசித்து வருகின்றோம் அந்த பிரதேசத்தில் கடினமாக உழைக்க வேண்டியதிருன்றது. குளிரிலிருந்து, உடல் சோர்விலிருந்து எங்களை விடுவிக்க மதுவைப் போன்ற பொருட்களை அருந்தலாமா நாங்கள் மிகவும் குளிரான பிரதேசத்தில் வசித்து வருகின்றோம் அந்த பிரதேசத்தில் வசித்து வருகின்றோம் அந்த பிரதேசத்தில் க���ினமாக உழைக்க வேண்டியதிருன்றது. குளிரிலிருந்து, உடல் சோர்விலிருந்து எங்களை விடுவிக்க மதுவைப் போன்ற பொருட்களை அருந்தலாமா\nஇதற்கு இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் அருந்த அனுமதி கேட்பவை போதையை உண்டாக்குகின்றனவா எனக் கேட்டார்கள் அதற்கு அவர் “ஆம்” எனப் பதில் தந்தார். அப்படியானால் நீங்கள் அதை தவிர்க்க வேண்டும் என்று இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதற்கு அந்த மனிதர் “நான் இதை ஏற்றுக் கொள்வேன் அந்த குளிர் பிரதேசத்தில் வாழும் மக்கள் ஒத்துக் கொள்வார்களா எனக் கேட்டார்கள் அதற்கு அவர் “ஆம்” எனப் பதில் தந்தார். அப்படியானால் நீங்கள் அதை தவிர்க்க வேண்டும் என்று இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதற்கு அந்த மனிதர் “நான் இதை ஏற்றுக் கொள்வேன் அந்த குளிர் பிரதேசத்தில் வாழும் மக்கள் ஒத்துக் கொள்வார்களா என்பதுதான் சந்தேகமாக இருக்கின்றது” என்றார் அதற்கு இறைவனின் இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் இப்படி தெளிவாக பதில் அளித்தார்கள்: “அப்படியானால் நீங்கள் அந்த மக்களோடு வாதிட்டு (சண்டையிட்டு) அவர்களை ஒத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.\nஇது மட்டுமல்ல மது மருந்து வகையில் வந்தாலும் அதையும் இஸ்லாம் தடை செய்கிறது. “மதுவை தயாரிப்பது, விற்பனை செய்வது, வாங்குவது எல்லாம் பாவங்கள்” என அறிவித்தது இஸ்லாம். இன்றும், இனி வரும் காலங்களிலும் மது போன்ற சமூகத் திறமைகளை ஒழிக்கும் திறமை, கொள்கை பலம் இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது... ஏனென்றால் இன்றைய ஆட்சியாளர்களுக்கு எது தீமை எது நன்மை என்பதை பற்றிய அறிவு தெளிவைத் தரும் சரியான வழிகாட்டுதல்கள் , படிப்பினைகள் உள்ளன. இன்றைய ஆட்சியாளர்கள் இஸ்லாத்தில் படிப்பினை பெற்று செயல்படுத்த வேண்டும் வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ்...\n) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.\nஅல் குர் ஆன் 2 : 219\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nமாணவ ஆலிம்களுக்கு சிறப்பு வகுப்பு\n2017 பிப்ரவரி 28 அன்று 5 ஆண்டுகள் ஆலிமியத்…\nசமூக்கட்டுக்கோப்பு. சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் இஸ்லாத்தின் எதிரிகளது…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sentamilanban.blogspot.com/2013/07/blog-post_2.html", "date_download": "2018-07-19T05:44:18Z", "digest": "sha1:CFQA3J3BT2R4KLMLKCQIQLF7F2LLMKV3", "length": 3906, "nlines": 72, "source_domain": "sentamilanban.blogspot.com", "title": "தமிழ் கவிதைகள் : நல்ல கதை", "raw_content": "\nஎனது படைப்புகள் வெளியான சில இதழ்கள்\nபணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.\nசின்ன சாவியைப் பார்த்து கேட்டது.\nஎவ்வளவு தான் அடித்தாலும் என்னால் ஒரு பூட்டை திறக்க முடியவில்லை.\nஇவ்வளவு சிறியதாக இருக்கும் நீ,\nஅவ்வளவு பெரிய பூட்டை எளிதாக திறந்து விடுகிறாய்.\nஅதற்கு அந்த சாவி சொன்னது .\nநீ வெளியில் இருந்து வேலை செய்கிறாய்.\nநான் உள்ளே சென்று வேலை செய்கிறேன்.\nஅதனால் தான் என்னால் பூட்டை எளிதாக திறக்க முடிகிறது என்று சொன்னது.\nஎந்த ஒரு பிரச்சனையையும் நாம் மனதின் உள்ளே கொண்டு செல்லும் போது, அதற்கு எளிதில் தீர்வு காண முடிகிறது.\nகதை : வெ . இறைஅன்பு\nதிண்டுக்கல் தனபாலன் July 2, 2013 at 7:05 PM\nபதில் சொல்லுங்கள் பார்போம் ...............\nபுதிய தலை முறை - என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntjssb.blogspot.com/2011/05/blog-post_4283.html", "date_download": "2018-07-19T06:06:28Z", "digest": "sha1:T3HBAPIXTZVLWMCBZIWXWV43ER75PRUU", "length": 16975, "nlines": 47, "source_domain": "tntjssb.blogspot.com", "title": "தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளை - கீழக்கரை...: ஒன்று பட என்ன வழி?", "raw_content": "\nஅல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb\nஒன்று பட என்ன வழி\n) உம் இறைவன் மேல் ஆணையாக அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (4:65)\nஇன்று தேசிய, சர்வதேச ரீதியில் உலகின் எத்திசை நோக்கிலும் எம் முஸ்லிம் சமூகம் சிதறிய செங்கற்களாய் தூர்ந்து சுவடிழந்துப் போயிருப்பதைக் காணமுடிகிறது. கட்சி, அரசியல், அமைப்புகள், ஜமாஅத்துகள், மத்ஹபு, தரீக்கா என்று பல் பரிமாணங்களில் எம் உம்மத் பிரிந்து பிளவு பட்டு நிர்க்கதியாய் நிற்கிறது. கருத்து முரண்பாடுகளை\nகளைவதற்கான கைங்கரியம் அறியாது கைகலப்பிலும், கலாட்டாவிலும் ஈடுபடும் ஈனச் செயல்களால், அன்னியர் அங்களாய்க்கும் அளவுக்கு நாம் அசிங்கப்பட்டு நிற்கிறோம். எங்கும் முரண்பாடு..எதிலும் முரண்பாடு..சமுதாய விழிப்புணர்வு மேடைகளான ஜூம்ஆ அரங்குகள், பணிப்போர் நிகழ்த்தும் சமர்க்களமாக புதுப்பரிமாணம் எடுத்துள்ளன. பாமர மக்கள் பள்ளிவாயல்களே வேண்டாம் என்று விரண்டோடும் அளவுக்கு விரிசல் விஷ்பரூபமாய் வியாபித்துவிட்டது.\nபுற்று நோயாய்ப் புறையோடி முஸ்லிம் உம்மத்தின் உடம்புக்கு ஊருவிளைவிக்கும் இப்போக்கினை, வஹியின் அடிப்படையில் வழிநடாத்தத் தெரியாத பல அறிஞர்கள், பல ஜமாஅத்துகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கருத்துக்களை அள்ளி வீசி, அழுகிய புண்ணை அகலப்படுத்தும் அசிங்கத்தையும் அரங்கேற்றி வருகின்றனர்.\nமுஸ்லிம் சமூகம் சந்திக்கும் அத்துனை நிர்க்கதி நிலைக்கும் அடிப்படைக்காரணம் எமக்கு மத்தியில் நிலவும் ஒற்றுமையின்மை தான். ஒற்றுமையின்மைக்கான பிரதான காரணம் சத்திய இஸ்லாத்தை சமரசம் இன்றி எடுத்துரைக்கும் தீவிரப் போக்கே. பிரிந்திருக்கும் சமுதாயத்தை மீண்டும் இறுகப் பிணைக்க வேண்டுமானால், நாம் சமுதாயத்தில் நிலவும் சில ஷிர்க்கான காரியங்களைக் கூட கண்டு கொள்ளாது விட்டுவிட வேண்டும். தர்கா வ���ிபாடும் அவ்லியா பூஜைகளும் நிகழ்வதை எதிர்க்கக் கூடாது. நபி வழிக்கு மாற்றமாக இடம்பெற்று வரும் கூட்டு துஆ, கத்தம் பாதிஹா, மவ்லூது, தராவீஹ் தொழுகை, சுபஹ் குனூத், பெண் வீட்டு விருந்து, சீதனத் திருமணம் உள்ளிட்ட ஊர் வழக்காறுகளை உத்வேகமாய் எதிர்த்து பிரச்சாரம் செய்யக் கூடாது. சமுதாயத்தை ஒன்று படுத்துவதே ‘பர்ளு’(கடமை). ஊர் ஒற்றுமைக்காய் சத்தியத்தை சற்று விட்டுக் கொடுத்துத் தான் போக வேண்டும் போன்ற அல்குர்ஆனுக்கும் அஸ்ஸ_ன்னாவுக்கும் வேட்டு வைக்கும் அபத்தங்களை அறிவுரைகளாக அள்ளி வழங்கும் அறிஞர் () பெருந்தகைகளின் எழுத்துக்களும் பேச்சுக்களும் அதிகரித்து வருவதை பரவலாகக் காண முடிகிறது.\nமார்க்கத்தை மையமாக வைத்து பல கூறுகளாய் பிரிந்து பிளவுபட்டிருக்கும் மக்களை: நபி வழியில் மட்டும் பயணிக்காது புது வழிகளில் தடம் பதித்து தவறிப்போன மக்களை: இறையச்சமின்றி வட்டி, குடி, கூத்து, கும்மாளம் என்று தரங்கெட்டு நடக்கும் மக்களை நாம் விமர்சிப்பதால், அவர்களின் மார்க்க விரோத செயற்பாடுகளை நாம் எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதால் ஒற்றுமை குழைகிறதாம் ஐக்கியம் அழிவுறுகிறதாம் தவறிழைப்பவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அதைத் தட்டிப் கேட்டால் நாம் ஒற்றுமை விரோதிகள்.அழகாக இருக்கிறது இவர்களின் மார்க்க ஞானம்.\nஇவர்கள் வாதிடும் இத்தகைய போலி ஒற்றுமையை இஸ்லாம் கடைப்பிடித்து ஒழுகுமாறு ஒருபோதும் ஏவவில்லை. ‘உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதனை தனது கையினால் தடுக்கட்டும்…’ என்று தீமைகளுக்கு முன் ஓர் உண்மை விசுவாசி மௌனியாக இருக்கக் கூடாது என்று போதித்த நபிகளாரின் வார்த்தையை மறதலித்து, ஒற்றுமைக்காய் தீமைகளோடும் கைகோர்க்கலாம் என்று சொல்வது நபிகளாரை மறுப்பதாகாதா’ என்று தீமைகளுக்கு முன் ஓர் உண்மை விசுவாசி மௌனியாக இருக்கக் கூடாது என்று போதித்த நபிகளாரின் வார்த்தையை மறதலித்து, ஒற்றுமைக்காய் தீமைகளோடும் கைகோர்க்கலாம் என்று சொல்வது நபிகளாரை மறுப்பதாகாதா நபி வழியை நையாண்டி பண்ணுவதாகாதா\nஇந்த உம்மத்துக்குள் உருவாகியிருக்கும் பிளவு சீர்செய்யப்பட வேண்டியது என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அந்த ஒற்றுமை உருவாக்கத்திற்காக நாம் கையாளும் வழி முறை அல்குர்ஆனுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டு���் என்பதே எமது கோரிக்கை. சுபஹ் குனூத் உண்டா இல்லையா, இரவுத் தொழுகை 11 21, பராஅத் நோன்பு நபி வழியா புது வழியா என்று பிரச்சினை வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இதற்காக நாம் அடிதடியில் ஈடுபட வேண்டுமா ஒற்றுமை அவசியம் என்பதற்காக தவறையும் சரிகாணத் தான் முடியுமா ஒற்றுமை அவசியம் என்பதற்காக தவறையும் சரிகாணத் தான் முடியுமா இது போன்ற சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளை, முரண்பாடுகளை அணுகும் வழிமுறையை இதோ அல் குர்ஆன் அழகாக விதந்துரைக்கிறது.“நம்பிக்கை கொண்டோரே இது போன்ற சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளை, முரண்பாடுகளை அணுகும் வழிமுறையை இதோ அல் குர்ஆன் அழகாக விதந்துரைக்கிறது.“நம்பிக்கை கொண்டோரே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியிருந்தால், ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.” (4:59)எமக்கு மத்தியில் தோன்றும் அத்துனை பிரச்சினைகளின் போதும் நாம் தீர்வு தேடி நாட வேண்டிய இடம் அல்குர்ஆனும், நபிமொழியும் மட்டும் தான். மத்ஹபுகளோ, தனிமனித கருத்துக்களோ ஆதாரமாகக் கொள்ளத்தக்கவை கிடையாது என்பதை இவ்வசனம் அழுத்தம் திருத்தமாக எமக்கு அடையாளப்படுத்துகின்றது. அல்லாஹ்வும் அவன் தூதரும் முன்வைக்கும் தீர்வுகள் எம் மனோ இச்சைக்கு எதிராக இருப்பினும் சுயநலனை, தன்மானத்தையெல்லாம் தூக்கி எறிந்த விட்டு வஹியின் பால் மீளுமாறு இத்திருவசனம் எமக்கு வழிகாட்டுவதையும், ஒற்றுமைக்கான உயர் ஆலோசனையை வழங்குவதனையும் காணலாம்.முஸ்லிம் சமுகமும், உலமா பெருமக்களும் ஒற்றுமைக்கான வஹியின் தீர்வை இதன் பிறகாவது சற்று சிந்திப்பார்களா\nPosted by T N T J - தெற்குத்தெரு கிளை , கீழக்கரை .\nதினம் ஒரு திரு குர்ஆன் வசனம்\n இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக\nTNTJ தெற்கு தெரு கிளை பதிவுகளை Email லில் பெற ..\nகுர்ஆன்னை எளிதாக ஓத கீழை உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\nTNTJSSB யைஉங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே தரப்பட்டுள்ள html scriptயை எடுத்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/blog-post_18.html", "date_download": "2018-07-19T06:12:37Z", "digest": "sha1:H5DF5D655E674K4HJKNHJSYGE64GVAD6", "length": 12399, "nlines": 105, "source_domain": "www.kalvisolai.in", "title": "அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு", "raw_content": "\nஅரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு\nஅரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு | அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நாளை தொடங்குகிறது. அரசு பொறியியல் கல்லூரி களில் சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட என்ஜினியரிங் பாடப் பிரிவுகளிலும், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய என்ஜினியரிங் அல்லாத பாடப்பிரிவுகளிலும் 192 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 27,635 பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வு முடிவுகள் ஜனவரி 6-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டன. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதமும் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யப்பட்டது. யாருக்கும் அழைப்புக்கடிதம் தபாலில் அனுப்பப்படவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 19, 20-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெருவில் உள்ள அமைந் துள்ள ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் நாளையும், நாளை மறுநாளும் (வியாழன், வெள்ளி) நடைபெறு கிறது. ஒரு காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண் ணப்பதாரர்கள் அழைக்கப்பட் டுள்ளனர். ஒரே கட் ஆப் மதிப் பெண் பெற்றவர்களும் சான்று சரி பார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டிருப் பதாக ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் உறுப்பினர்-செயலர் உமா அறிவித்துள்ளார்.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/32917-twin-mosque-attacks-kill-scores-in-one-of-afghanistan-s-deadliest-weeks.html", "date_download": "2018-07-19T06:13:38Z", "digest": "sha1:QIFSSBP2TXU6PEPDQIMNQJDB5HGFACNK", "length": 8063, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆப்கானில் தொழுகையின் போது தாக்குதல்: பலி எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு | Twin Mosque Attacks Kill Scores in One of Afghanistan’s Deadliest Weeks", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இ���ங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nஆப்கானில் தொழுகையின் போது தாக்குதல்: பலி எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு\nஆப்கானிஸ்தானில் இருவேறு மசூதிகளில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.\nஆப்கானிஸ்தானில் மசூதிக்குள் தொழுகை நடந்து கொண்டிருந்த போது உடலில் குண்டுகளை கட்டி வந்தவர்கள் அதை வெடிக்கச் செய்து தாக்குதலை நடத்தியுள்ளனர். சன்னி பிரிவை சார்ந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து ஷியா பிரிவினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இத்தாக்குதல் நடந்துள்ளது.\n: ட்விட்டரில் கலக்கும் மெர்சல் ஹேஸ்டேக்..\nமெர்சல் விவகாரம் அடக்குமுறை அரசியலின் வெளிப்பாடு: கருணாஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ: வைரல் வீடியோ\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nபாகிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 128 பேர் உயிரிழப்பு\nசென்னையில் ரோந்து சென்ற காவலரை வெட்டிய ரவுடிகள்..\nதொடர்ந்து பரவிய வதந்தி... சென்னையில் நடந்த கொடூரம்..\nலாகூரில் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியா நுழையும் - பாகிஸ்தானுக்கு ஆர்.எஸ்.எஸ் எச்சரிக்கை\nவாட்ஸ் அப் வதந்தி : வட மாநில தம்பதியை விரட்டிப்பிடித்த மக்கள்\nபோலீசாரை தாக்கி ரவுடியை கூட்டிச் சென்ற கும்பல் - சினிமா பாணியில் தாக்குதல்\nஅதிரடி சதத்தால் கிடுகிடுவென்று உயர்ந்த ஷிகர் தவான்\n மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்\n'ஏன் என் பெயர பச்சைகுத்தல' கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: வேகமெடுக்கும் காவல்துறையின் திட்டம்\nகேப்டன் ஆனார் இஷான் கிஷான்\nஇங்கிலாந்தில் திணறும் முரளி விஜய்: தடுமாறும் இந்திய ஏ அணி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \n���ுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n: ட்விட்டரில் கலக்கும் மெர்சல் ஹேஸ்டேக்..\nமெர்சல் விவகாரம் அடக்குமுறை அரசியலின் வெளிப்பாடு: கருணாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/2413", "date_download": "2018-07-19T05:40:26Z", "digest": "sha1:DMH33CWOJ4K74CMS7E3OHKRSHM65ZNAN", "length": 9296, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கல்பனாவிற்கு நடிகர் சங்கம் இரக்கல் | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா வைத்தியசாலைக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்\n“வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் வளர்ப்பாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும்”\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nமலேசிய பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nமஸ்கெலியா வைத்தியசாலைக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nஇரு ஆண்டுகளில் 1,10,333 பாலியல் வன்முறை வழக்குகள்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\nகல்பனாவிற்கு நடிகர் சங்கம் இரக்கல்\nகல்பனாவிற்கு நடிகர் சங்கம் இரக்கல்\nகாலமான பிரபல மலையாள நடிகை கல்பனாவிற்கு நடிகர் சங்கம் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளது.\n\"சின்னவீடு\" என்ற படத்தின் மூலம் நமக்கு அறிமுகமாகி, தனது நடிப்புத் திறமையால் இன்று வரை நம் எல்லோர் மனதிலும் தாய்மை உணர்வோடு நிறைந்துவிட்ட அவரை, காலத்திடம் கொடுத்துவிட்டு கலங்கி நிற்கிறோம்.\nமலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ் தெலுகு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்தவர். அயராது கலைப்பணியாற்றியவர். பழகுவதற்கு இனிமையானவர்.\nநகைச்சுவை குனசித்திரம் என்ற இரண்டிலும் தனது நடிப்புத் திறமைக்காக \"தேசிய விருது\" பெற்றவர்.\nநாங்கள் பொறுப்பேற்று கொண்ட நாளிலிருந்து தன்னை நடிகர் சங்க உறுப்பினராக்கி கொள்ள ஆசைப்பட்டு விரைவில் \"வாழ்நாள் உறுப்பினர் கார்டு\"எடுக்கவிருந்தார்.\nஅதன் ஈரம் காய்வதற்���ுள் நம்மை விட்டு அவர் பிரிந்து சென்றது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலை உலகிற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்\nதகவல் : சென்னை அலுவலகம்\nநடிகை கல்பனா தேசிய விருது ஈரம் நகைச்சுவை கலை குழந்தை தாய்மை\nபரத்திற்கு ஜோடியாகும் அபர்ணா வினோத்\nநடிகர் பரத் நடிக்கும் புதிய படத்திற்கு அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகை அபர்ணா வினோத். இவர் விஜய் நடித்த ‘பைரவா ’ படத்தில் மருத்துவ கல்லுரியில் படிக்கும் மாணவியாக நடித்திருப்பார்.\n2018-07-19 09:11:56 பைரவா பரத் அபர்ணா வினோத்\nவம்சம் சீரியல் புகழ் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம்\nடிவி நடிகை பிரியங்கா தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு டிவி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா.\n2018-07-18 12:12:48 நடிகை பிரியங்கா தற்கொலை\n“கடைக்குட்டி சிங்கம்” வெற்றியை கொண்டாடும் விதமாக “சக்தி பிலிம் பேக்டரி“ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார்.\n2018-07-17 10:56:14 கடைக்குட்டி சிங்கம் சக்தி பிலிம் பேக்டரி கார்த்தி\nசுந்தர் சியும் ஸ்ரீலீக்ஸில் சிக்கிக் கொண்டார்\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு வாய்ப்பளிப்பதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டு பிறகு வாய்ப்பளிக்காதவர்களைப் பற்றி தன்னுடைய இணையப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.\n2018-07-16 13:35:34 சுந்தர் சி நடிகை ஸ்ரீரெட்டி\nஒஸ்காருக்கு தெரிவான நம் நாட்டு படம்\n2019 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதுக்கான தெரிவுப் பட்டியலுக்கு எமது நாட்டில் தயாரிக்கப்பட்ட 'கின்னென் உபன் சீதலய' (Forzen Fire) என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\n2018-07-15 10:15:54 ரோஹண விஜேவீர ஒஸ்கார் படம்\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nஇஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே\nபடகு விபத்து 19 பேர் பலி ;103 பேர் பாதுகாப்பாக மீட்பு\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/blog-post_40.html", "date_download": "2018-07-19T06:06:50Z", "digest": "sha1:YTO3YUPAX6GKNK3NTYXCSCE2V3OOL2RR", "length": 33819, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "காணி விடுவிப்புக்காக நன்றி ச���ல்லும் மனநிலை; ஓர் அரசியல் தோல்வி! (புருஜோத்தமன் தங்கமயில்) - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Articles » காணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அரசியல் தோல்வி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அரசியல் தோல்வி\nவலிகாமம் வடக்கில், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளில் ஒரு தொகுதி (638 ஏக்கர்), கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலும், அடுத்தவர் வீடுகளிலும் அகதி வாழ்க்கைக்கு வலிந்து தள்ளப்பட்ட மக்களுக்கு, தமது சொந்த வீடு, வளவைக் காணுதல் என்பது பெரும் கனவு. யாராவது, எப்படியாவது தங்களது காணிகளை மீட்டுத்தந்துவிட மாட்டார்களா என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவிக்கிறார்கள்; போராடிச் சாய்கிறார்கள்.\nஅப்படியான நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படும் தமது காணிகளை நோக்கிச் செல்லும் மக்களிடம் மகிழ்வு, ஆர்ப்பரிப்பு, ஏக்கம், ஏமாற்றம் என்கிற எல்லா மனநிலையும் கலந்தே இருக்கும். கடந்த வெள்ளிக்கிழமையும் அவ்வாறான உணர்ச்சி வெளிப்பாடுகளை, மக்கள் வெளிப்படுத்தினார்கள்.\nஅன்றைக்கு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரின் படங்களைத் தன்னுடலில் கட்டிக்கொண்டு, காவடி நேர்த்திக்கடனை நிறைவேற்றிச் செல்லும் ஒருவர், ஊடகங்களின் கமெராக்களில் பதிவானார். சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டார்; விமர்சிக்கப்பட்டார். அவரின், பூர்வீகம் தொடர்பான ஆய்வுகளெல்லாம் செய்து முடிக்கப்பட்டது.\nஅந்தப் படத்தைப் பார்த்ததும், இராணுவ வற்புறுத்தலின் பேரில், குறித்த நபர் படங்களைத் தன்னுடலில் கட்டிக் கொண்டு சென்றாரா, அல்லது உண்மையிலேயே சுயவிருப்பின் பேரில்தான் கட்டிக்கொண்டாரா\nஇராணுவ வற்புறுத்தலின் பேரில்தான் அவர் அவ்வாறு நடந்து கொண்டிருந்தார் என்றால், அது தொடர்பில் அந்த நடுத்தர வயது நபரை, பெரிதாகக் குற்றஞ்சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், இலங்கை இராணுவமும் தேசியப் புலனாய்வுத் தரப்பும் எவ்வாறான அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் நாளாந்தம் தமிழ் மக்கள் மீது வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் ஒரு பகுதியாகவே, அதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு எதிராகப் போராட வேண்டும்.\nஆனால், அவர் தன்னுடைய சுய விருப்பின் பேரில்தான் ஜனாதிபதி, பிரதமர், மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரின் படங்களைத் தன்னுடலில் கட்டிச் சுமந்தார் என்றால், அது குறித்துக் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் பல உண்டு. ஏனெனில், அது தனிநபர் விருப்பு, வெறுப்பு சார்ந்தது மட்டுமல்ல. அது, அரசியலோடும், எதிர்காலத்தோடும் சம்பந்தப்பட்டது.\nஒருவரின் பூர்விகத்தை ஆய்வு செய்து பழித்துவிட்டு, ஆத்திரங்களைத் தீர்த்துக் கொள்வதால், பிரச்சினைகள் தீர்ந்து போவதில்லை. உண்மையில், அந்த நடுத்தர வயது மனிதரின் மனநிலையைப் பற்றி ஆராய வேண்டும்.\nகுறித்த படத்தைப் பற்றிய உரையாடலின் போது, செயற்பாட்டாளர் ஒருவர், முல்லைத்தீவில் 2014ஆம் ஆண்டு, தான் சந்தித்த அனுபவமொன்றை இந்தப் பத்தியாளரிடம் கூறினார்.\nஇறுதி மோதலின் போது, முள்ளிவாய்க்கால் வரை சென்று, காயம் பட்டு முகாமில் இருந்து மீண்ட ஒருவர், தன்னுடைய ஏழு வயது மகன், இராணுவம் நடத்திய நடனப் போட்டியில், பரிசு பெற்றதைப் பெருமையாகக் கூறினாராம்.\nஇறுதி யுத்தத்தின் கோர வடுவை, தன்னுடலில் தாங்கியிருக்கின்ற அவர், அதற்குக் காரணமான இராணுவத்திடமே மகன் பரிசு பெற்றதை, அங்கிகாரமாகக் கருதுகிறார் என்றால், அதற்கான சூழல் ஏன் உருவானது அதற்கான காரணங்கள் என்ன என்றெல்லாம் ஆராயப்பட வேண்டும் என்றார்.\nதமிழ்த் தேசியப் போராட்டம், தமிழர் தேசத்தையும் தமிழ் மக்களையும் அதிகாரங்களோடு தக்க வைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. அரசியல் உரிமைகளும் அதுசார் அதிகாரமுமே ஒரு சமூகத்தின் நீட்சிக்கும் முன்னேற்றத்துக்குமான அடிப்படை. அதிலிருந்துதான், அடுத்த கட்டங்கள் சார்ந்து சிந்திக்கவே முடியும்.\nஆனால், போராட்ட வடிவமும் அதன் போக்கும் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரியான தோரணையோடு இருக்க வேண்டியதில்லை. அது காலத்தையும் சூழலையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்; சந்தர்ப்பங்களைச் சரியாகக் கையாளும் சமயோசிதத்தை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், போராட்டங்கள் மீது, யாருக்காகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதோ, அந்த மக்களே நம்பிக்கை இழப்பார்கள். அவ்வாறான கட்டத்தை நோக்கி, ஈழத்தமிழர் உரிமை மீட்புப் போராட்டமும் தமிழ் மக்களும் குறிப்பிட்டளவு நகர்ந்துவிட்டார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கின்றத��.\nகடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராவும் யாரும் எதிர்பார்க்காத அளவு, தென்னிலங்கைக் கட்சிகள், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷ தலைமையேற்றிருக்கின்ற ஒன்றிணைந்த எதிரணியே வெற்றிகளைப் பெற்றிருக்கின்றது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில், வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவாகியிருக்கும் உறுப்பினர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் பேசும் போது கூறினார். “…தேர்தலில் நிற்குமாறு பல கட்சிகளும் என்னிடம் கோரின. ஆனால், நான் (மத்தியை) ஆளும் கட்சியிலேயே நிற்க விரும்பினேன். ஏனென்றால், தேர்தலில் வென்றபின் மக்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். தமிழ்க் கட்சிகளில் நின்றால் அவற்றைச் செய்ய முடியாது. சும்மா பெயருக்கு உறுப்பினராகவே இருக்க முடியும்…” என்றார்.\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின்னராக கடந்த ஒன்பது வருடங்களில், பல கட்டங்களைத் தமிழ் மக்கள் கண்டுவிட்டார்கள். போராட்டத்தின் மீதான பற்றுறுதியை மக்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தாலும், நாளாந்த வாழ்க்கை நெருக்கடிகள் போராட்டத்தின் மீதான பற்றுறுதியையும் தாண்டியதாக இருக்கும்போது, சிக்கல் உருவாகின்றது. அந்தச் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்கான உத்திகளையும் மக்கள் தேட வேண்டியேற்படுகின்றது.\nதமிழ்த் தேசியப் போராட்ட வடிவம், தொடர்வதிலுள்ள குறைபாடுகள், ஒவ்வொரு தடவையும் மேலெழும்போது, அதை ஆராயாமல், உணர்ச்சி மேலிடல்களை மாத்திரம், பேசிக் கடந்துவிட முடியும் என்பதே, தமிழ்த் தேசியத்தின் வேர்களை மெல்ல மெல்ல அறுத்துக் கொண்டிருக்கின்றது. ஏனெனெில், தமிழ்த் தேசியப் போராட்டங்களை, இதுவரையும் தூக்கிச் சுமக்கிறவர்கள் மக்களே; அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், தலைவர்களும் அதை வழிப்படுத்தி இருக்கிறார்கள். அவ்வளவுதான்\nமக்களின் ஒருங்கிணைவும் ஓர்மமும் இல்லையென்றால், தமிழ்த் தேசியப் போராட்டங்கள் இவ்வளவு காலமும் நீடித்திருக்கவே வாய்ப்பில்லை. அப்படியான நிலையில், மக்களின் ஒருங்கிணைவு, ஓர்மத்தைத் தாக்கும் அக- புறக் காரணிகளை ஆராய வேண்டும். அவற்றை, ஆராயாமல் தமிழ்த் தேசியத்தின் தொடர்ச்சி என்பது கேள்விக்குரியதுதான்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்க��் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை என்று எந்தத் தரப்பாக இருந்தாலும், இவர்கள் மீதான நம்பிக்கையிழப்பை மக்கள் வெளிக்காட்ட ஆரம்பித்திருப்பது என்பது, அரசியல் தோல்வியாகவே கொள்ள வேண்டும்.\nகடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய வாக்குகள் கூட்டமைப்புக்கும் முன்னணிக்கும் இடையில் பகிரப்பட்டிருந்தால் அதிகமாக அலட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால், (ஈ.பி.டி.பியைத் தாண்டியும்) சுதந்திரக் கட்சிக்கும், மஹிந்த தரப்புக்கும் விழுந்திருக்கின்ற வாக்குகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. அது கிட்டத்தட்ட சண்டைக்காரர்களின் காலில் விழும் நிலை.\nகால் நூற்றாண்டுகளுக்கு முன், தன்னுடைய சொந்த வீடு, வளவிலிருந்து விரட்டியடித்த இராணுவத்துக்கே, காணி விடுவிப்புக்கான நன்றி சொல்லும் மனநிலை உருவாகுமாக இருந்தால், அதுவும் தமிழ்த் தேசிய அரசியலின் தோல்வியே. அது, எவ்வாறான நிலையை உணர்த்துகின்றது என்றால், தமிழ் அரசியல் கட்சிகள், அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் என்கிற தரப்புகளைத் தாண்டி, இலங்கை அரச இயந்திரமும், அதன் கூறுகளும் மக்களிடம் தாக்கம் செலுத்த வல்லவை. அவை, எடுக்கின்ற முடிவுகளின் பிரகாரம் மக்களை இயக்கக் கூடியவை என்கிற கட்டங்களைக் காட்டுகின்றன. இது, தொடருமாக இருந்தால், தனது உடல்களில் படங்களை ஏந்திச் செல்பவர்களின் எண்ணிக்கை, இன்னும் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்ப...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்...\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷ...\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aakayam.blogspot.com/2010/06/blog-post_30.html", "date_download": "2018-07-19T06:02:33Z", "digest": "sha1:DOZODAYG3YNIJ34LOYELG25OGIRNZTO4", "length": 3810, "nlines": 59, "source_domain": "aakayam.blogspot.com", "title": "ஆகாயம்: வெள்ளை நிற யானையால் தென் கிழக்கு ஆசியாவுக்கு அதிஷ்டம்", "raw_content": "\nவென்றாக வேண்டும் தமிழ்.ஒன்றாக வேண்டும் தமிழர்.\"நாம் தமிழர்\"\nவெள்ளை நிற யானையால் தென் கிழக்கு ஆசியாவுக்கு அதிஷ்டம்\nவெள்ளை நிற யானையால் தென் கிழக்கு ஆசியாவுக்கு அதிஷ்டம் -குறிப்பாக வெள்ளை யானை என்றால��� பர்மா நாட்டில் அதிஷ்டம் என தான் பொருள் படுமாம் அங்கு அடர்ந்த காட்டு பகுதியில் வெள்ளை நிற யானை ஒன்று அகப்பட்டு கொண்ட்டுள்ளதாக கூறப்படுகிறது .இது வெள்ளை என்ற உடன் பால் பூல் வெள்ளை என கூறமுடியாது இது பிரவுன் சார்ந்த வெள்ளை ,ஆனால் வெயில் படும்போது வெள்ளை யாக தோன்றுமாம் குறிப்பாக பர்மா நட்டு மக்கள் பூரிப்பு அடைந்து இருக்கிறார்கள் ,அழிந்து கொண்டு போன இந்த வெள்ளை யானை கிடைத்திருப்பது தென் கிழக்குக்கு ஆசியாவுக்கு அதிஷ்டம் என கூறப்படுகிறது\nதற்போது இந்த வெள்ளை யானை யை நகருக்குள் கொண்டு வரும் முயற்சியில் வனத்துறையினர் இடு பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது ,பர்மா நாட்டு பழங்குடியினர் வெள்ளை யானை வளர்த்ததாகவும் -இப்போது கூட பர்மாவில் உள்ள விமானங்களுக்கு\nwhite eliphant 1 and ௨ என தான் அழைக்கபடுகிறது\nஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://citukuruvi.blogspot.com/2012/03/blog-post_31.html", "date_download": "2018-07-19T05:29:39Z", "digest": "sha1:BBDQCYUSSVOHXZOPUA6ZPT35EUBDFUGO", "length": 32074, "nlines": 257, "source_domain": "citukuruvi.blogspot.com", "title": "கனவுகளுக்கு உயிர் கொடுத்தால்... | ஆத்மா", "raw_content": "\nHome » அனுபவம் » கனவுகளுக்கு உயிர் கொடுத்தால்...\nஅதே சிரிப்பு... அதே அழகு... பத்து வருடத்துக்கு முன் நான் பார்த்த அதே முகம் கொஞ்சமும் மாற்றமில்லாமல்...\nநிஜம் என்பதா...கனவு என்பதா... கடவுளே கனவாக மட்டும் இருந்திரக் கூடாது.கனவில் கூட சந்திக்க மாட்டேன் என்று நினைத்த அவளை இன்று சந்தித்தேன்.\nஒன்றாகத்தான் பள்ளியில் கற்றோம் வேறு வேறு வகுப்பறைகளில், அவளைப் பார்த்து நான் புன்னகைத்ததும் கிடையாது. அவள் என்னைப் பார்த்து கதைத்ததும் கிடையாது.\nஇருந்தும் அவள் முகம் என்னுள் ஆழமாக பதிந்து விட்டது.காரணம் தெரியவில்லை.\nஅவளின் குடும்பம் வறியது என்பதனால் என்னுள் எழுந்த அனுதாபமா அல்லது அவள் அழகாக இருக்கிறாள் என்பதனால் என்னுள் எழுந்த காதலா \nபின்னர் பத்திலிருந்து பதினொன்று வரை ஒரே வகுப்பில் கற்றோம்...அப்போதும் நான் அவளிடம் கதைத்தது கிடையாது. வகுப்பில் எல்லோரும் என்னை கெட்டிக்காரன் என்றனர்.இதனால் எழுந்த பெருமையா நான் அவளிடம் கதைக்காமல் விட்டதற்குக் காரணம். புரியவில்லையே...\nஇருவரும் பதினொன்று பாஸாகிவிட்டோம்....மேல் படிப்புக்கு நான் வேறு கல்��ூரியில் சேர்ந்தேன்.ஆனால் அவள் பதினொன்றுடன் படிப்பை நிறுத்திக் கொண்டாள்.\nபுது கல்லூரி புது நட்பு அவளுடைய ஞாபகங்களை என்னிலிருந்து மறக்கடிக்கச் செய்து விட்டன.\nஇரண்டு வருடத்திற்குப் பின் என்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பினேன்.\nஅவள் வெளியூர் காரர் ஒருவருடன் திருமணம் முடித்து ஒரு வருடம் ஆகிவிட்டதாக நண்பன் ஒருவன் சொன்னான். மொத்தமாகவே மறந்து விட்டேன் அவளை...\nஅப்போ... என்னுள் உதித்தது காதலா.... வினாவும் தெரியாது விடையும் தெரியாது.\nமீண்டும் நான் அவளை சந்தித்தேன். அது கனவாக இருந்து விடக் கூடாது. நிச்சயமாக அது கனவாக இருந்துவிடக் கூடாது.\nநான் அவளை சந்தித்தபோது அவள் என்னை அடையாளம் கண்டாள்.சந்தித்த இடமோ அவளது வீட்டில் உள்ள சின்னக் கடையில் ஒரு வியாபாரியாக...\nஎன்னுடைய பெயரைச் சரியாகச் சொன்னாள்...\nஎன்னுள் அவள் முகம் ஆழமாக பதிந்ததனால் ஞாபகப் படுத்தும் அளவுக்கு நான் அவள் முகத்தை மறந்துவிட வில்லை.\nஅதே முகம் அழகில் கொஞ்சமும் கிழிசல் இல்லை. இளமையும் கூட மாறவில்லை. பத்துவருடத்துக்கு முன்னால் பார்த்தது போன்றே இன்றும் இருந்தாள்.\nஅருகினில் இரண்டு ஆண்கள் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். பார்த்தால் அவள் உறவுக்காரர்கள் போன்றுதான் தோன்றியது. அவர்களில் வயதான ஒருவர் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nபத்து வருடத்துக்கு முன்னால் இருந்த மௌனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். இருவரும் நன்றாகவே பேசினோம்.\nஅவள் பேச்சிலிருந்து அவள் சந்தோசமாகத்தான் இருக்கிறாள் என்று எனக்குத் தோன்றியது.\nஎந்தவித கவலையும் இல்லாமல் என்னுடன் பேசிக் கொண்டாள். இடையிடையே அருகில் இருக்கும் இருவரையும் ஓரக் கண்னால் அவள் பார்ப்பதை நான் பார்க்கத் தவறவில்லை.\nஉறவுக்காரர் தானே அதுதான் பார்க்கிறாள் போலும் என நான் நினைத்துக் கொண்டேன்.\nவயதானவர் எழுந்து என்னருகினில் வந்தார்... தம்பிக்கு எந்த ஊர் எனக் கேட்டார். நானும் இந்த ஊர்தானுங்க என்றேன்.\nதம்பிய எப்பிடி தெரியும் என அவளிடம் கேட்டார். நாங்க ஒண்னாக படிச்சோம் என்றாள் அவள்.\nபதினொன்னுவரைக்கும் படிச்சோம் என்றாள் அவள்.\nஅப்படியெண்டா உங்களுக்குள்ள ஏதாவது நடந்திருக்க வேணுமே என்றார் அவர்.\nசரியான லூசாக இருப்பானோ என நான் நினைத்துக் கொண்டு\nஎன்ன ஐயா இப்படி அசிங்���மா கதைக்கிரீங்க... என்றேன்.\nஇல்ல தம்பி சும்மாதான் கேட்டேன் என்னு சொல்லிவிட்டு போய் அமர்ந்துவிட்டார்.\nநாங்கள் பேசிய விதத்தைப் பார்த்து எங்களை தப்பாக எடை போட்டிருப்பாரோ.\nஇதற்க்கு மேலும் நான் இவ் விடத்தில் இருப்பது எனக்கு சரியாகப் படவில்லை,\nநான் அவளிடமிருந்து விடை பெற்றேன். அவளுடைய முகத்தில் சோகத்தின் எந்த அடையாளமும் இல்லை.\nஅதே அழகிய சிரிப்பில் என்னிடமிருந்து அவளும் விடை பெற்றாள்.\nவிடைபெற முன்னால் என்னிடம் தனியாகத்தான் வந்தியா எனக் கேட்டாள். ஆம் என்றேன் நான்.\nபரவாயில்லை போகும் போது கவணமாகப் போ என்றாள். அவள் சொல்லிய விதம் எனக்கு மிகவும் அச்சத்தைத தந்தது. என் மீது கொண்ட அக்கறையில் சொல்கிறாளா அல்லது எல்லோரும் சொல்வது போன்று இவளும் சொல்கிறாளா அல்லது எல்லோரும் சொல்வது போன்று இவளும் சொல்கிறாளா\nஇருந்தும் அவள் சொன்னதிலிருந்து எனக்குள் ஒரு இனம் புரியாத அச்சம் ஏற்பட்டது.\nவீதிக்கு வந்து அவள் கடையை ஒருமுறை பார்த்தேன்.\nஎனக்குள் அதிர்ச்சி...அந்த வயோதிபன் அவளைப் பிடித்து அடித்துக் கொண்டிருந்தான். ஆனாள் அவள் எந்த வித எதிர்ப்புமின்றி அவனுடைய அடியைத்தாங்கியவளாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.\nமனதில் குழப்பத்துடனே வீதியில் நடந்தேன் யாராக இருப்பான் அந்த வயோதிபன்... வழியில் சந்தித்த நண்பனிடம் விசாரித்தேன் அவனை பற்றி..\nஅவந்தான் அவளுடைய புருஷனாம்...என்றனர் என்னுடைய நண்பன்.\nதினமும் இப்படித்தானாம். அவன் சரியான சந்தேகப்பேர்வழியாம்...தினமும் அவளை தொந்தரவு படுத்துவானாம். பணத்துக்கு ஆசைப்பட்டு அவளுடைய பெற்றோர் வெளியூர் காரன் என்றாலும் பரவாயில்லை இந்த கிழவனுக்கு அவளை கட்டிக்கொடுத்து விட்டனர். என்று நண்பர்களும் சோகம் பாடினர் என்னுடன் சேர்ந்து.\nகடவுளே இது கனவாக இருக்கக் கூடாதா அவள் நிம்மதியாக இருக்க வேண்டும். நிச்சயமாக இது நிஜமாக இருக்கக் கூடாது .\nஇல்லை இது நிச்சயம் கனவு தான்... இல்லையென்றால் பத்து வருடமாக அவளுடைய அழகில் எந்த குறைவும் இல்லாதது ஏன்..\nநிச்சயமாக இது கனவாகத்தான் இருக்க வேண்டும்...\nவேண்டாம் இந்த கனவுக்கு யாரும் உயிர் கொடுக்க வேண்டாம்...\nமேட்டர்.... நேற்று இரவு நான் கண்ட கனவினை மையப் பொருளாக வைத்து எழுதிய பதிவு இது...ஏதோ உங்களுக்கிட்ட சொல்லனும் என்னு தோனிச்சி சொல்லிப்புட்ட���். கனவு எப்பிடி என்னு பின்னால நீங்கதான் சொல்லனும் ஓ கே வா...\nபடங்கள் யாவும் கூகுளில் பொறுக்கியவை\nஎனக்கும் இது மாதிரி கனவுகள் வந்திருக்கின்றன ... கொஞ்சம் ஒருபடி மேலாக சென்று. உங்களுடையது அருமையான பதிவு (கனவு). இது கனவாகவே இருந்தால் நலம்.\n//எனக்கும் இது மாதிரி கனவுகள் வந்திருக்கின்றன ... கொஞ்சம் ஒருபடி மேலாக சென்று. உங்களுடையது அருமையான பதிவு (கனவு). இது கனவாகவே இருந்தால் நலம்.//\nஐயோ இந்த கனவு சரியான மோசம்....உங்களுக்கும் வருகுது எனக்கும் வருகுது....இனி கனவே கானப்படாது...\nஉண்மைதான் நண்பா....அவள் என் தோழி அல்லவோ....\n//படங்கள் யாவும் கூகுளில் பொறுக்கியவை///\nஇந்த புகைபபடத்துக்கும் பதிவுக்கும் சமபந்தமில்லை அப்படித்தானே தெளிவாக சொல்லுங்கோ ராசா\nபுகைப்படம் என்று வாசிக்கவும் ஆரம்பத்தில் புள்ளியை விட்டு விட்டேன் இப்படித்தான் எதையாவது விட்டு விடுவேன்\nஇந்த புகைபபடத்துக்கும் பதிவுக்கும் சமபந்தமில்லை அப்படித்தானே தெளிவாக சொல்லுங்கோ ராசா//\nநம்மாளு சரியான் வெவரம் தெரிஞ்சவர் போலிருப்பார் போல...//\nஎன்ன பன்ன சகோ உண்மைய சொல்லித்தான ஆகனும்\nபுகைப்படம் என்று வாசிக்கவும் ஆரம்பத்தில் புள்ளியை விட்டு விட்டேன் இப்படித்தான் எதையாவது விட்டு விடுவேன்//\nஹைதர் அண்ணா...முக்கியமான டைம்ல முக்கியமானத விட்டிடப் போறீங்க..கவணம்\nபுகைப்படம் என்று வாசிக்கவும் ஆரம்பத்தில் புள்ளியை விட்டு விட்டேன் இப்படித்தான் எதையாவது விட்டு விடுவேன்//\nஅதுதான் போன வாரம் கோழியையும் விட்டுடீங்களா...\nநல்ல இருந்தது எல்லாமே கனவாப் போனது சந்தோசம் ....\nஎனக்கே அழுகாச்சியா வந்துடுச்சி அந்தப் புள்ள அடி வாங்குரச்ச ,,,சரி விடுங்க ....\nவகுப்பில் எல்லோரும் என்னை கெட்டிக்காரன் என்றனர்.//////////////\nஇதுல இருந்து என்ன சொல்ல வாராங்கன்ன சிட்டுக் குருவி சுப்பீரா படிப்பனகலாம்\nஅவ்வவ் ..இது தான் சைக்கிள் கேப் ல ஏறோப்லான் ஓட்டுறதுன்னு சொல்லுவாங்களோ ...\nஎனக்கே அழுகாச்சியா வந்துடுச்சி அந்தப் புள்ள அடி வாங்குரச்ச ,,,சரி விடுங்க ....//\nஅது சரி ஒரு பெண்ட கஷ்ட்டம் பெண்னுக்குத்தான் புரியும் என்பாங்க..ஏன் உங்களுக்கு புரிஞ்சிச்சு...\n.//இது தான் சைக்கிள் கேப் ல ஏறோப்லான் ஓட்டுறதுன்னு சொல்லுவாங்களோ ..//\nஇல்லப்பா குண்டச் சட்டில குதிரை ஓட்டுரது...\nஎனக்கென்னவோ உண்மை என்றே படுகிறது...கொஞ்சம் கற்பனை கலந்திருக்கிறீர்கள்...உண்மை தானே...\nஉண்மை அல்லது சிறுகதை என்றே நினச்சு வாசிச்சன்.கனவா...ஒரு வேளை முந்திப் பழகினா ஆரையோ சந்திக்கப்போறீங்கள்போல \nஎனக்கென்னவோ உண்மை என்றே படுகிறது...கொஞ்சம் கற்பனை கலந்திருக்கிறீர்கள்...உண்மை தானே..//\nஎதுக்குப்பா வம்ப வளக்கிரீங்க........நெசமாவே கனவுதான்பா...\nஉண்மை அல்லது சிறுகதை என்றே நினச்சு வாசிச்சன்.கனவா...ஒரு வேளை முந்திப் பழகினா ஆரையோ சந்திக்கப்போறீங்கள்போல \nசில வேளை உண்மையாக இருக்கலாம் நீங்கள் சொல்வது...அவ்வாறு நடந்தால் மிகவும் சந்தோசப்படுவேன்...\nஓஓ இப்பிடி ஒரு கதையாஃசிட்டுக்குருவி இதுக்கு பிறகும் கடைபக்கம் போவீங்கஃசிட்டுக்குருவி இதுக்கு பிறகும் கடைபக்கம் போவீங்கஅங்கிருக்கிற பொண்ணோட பேசுவீங்கயாரோ கோவக்கார பய புள்ள கனவுல சூனியம் வச்சிட்டான் போல....பாத்து சார்;;\nநல்ல பதிவு.உங்களுக்கு நன்றாக கதை வருகிறது. கதை என நம்ப முடியவில்லை\n2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...\nஇன்றைக்கு அதிகமாக எல்லோரும் பேசக் கூடிய ஒரு விடயெமென்றால் அது உலக அழிவு பற்றியத்தான் இருக்க முடியும். விஞ்ஞானிகள் கூட தங்களது மூளைகளை பிழிந்...\nஇது ஒரு உண்மைக் காதல் கதை\nஉண்மைக் காதலின் சக்தியை யாராலும் எதனாலும் அளவிட முடியாது என்பது உண்மைக் காதலுக்கு மட்டும் தான் புரியும். சட்டைப் பையிலிருக்கும் பணத்திற்...\nஇன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ந...\nஒரு பிரபலத்தின் பரிதாப இறுதி நாட்கள்...\nஇந்தப் பிரபலத்தைப் பற்றி நான் அப்போது பெரிதாக அறிந்திருக்கவில்லை. இவரைப் பற்றிய எனது தேடலை ஊக்கப்படுத்தியது இவருடைய மரணம் என்று தான் சொல்லவ...\nமத நம்பிக்கையில் கை வைக்கும் சியோனிஸ்டுகள்\nதொலைக்காட்சி ,இணையத்தளம் , பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,வானொலி என அனைத்து ஊடகங்களிலும் பிரதான செய்தியாக டிசம்பர் உலக அழிவு தொடர்பான செய்தி...\nஇன்னைக்கு மனிசனுக்கு என்னமாதிரி எல்லாம் போட்டி வைக்கனும்னு ஒரு வெவஸ்த்தையே இல்லாமாப் போச்சு...\nஉலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி...\nஎம் உள்ளம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இறைவனைத் தவிர ...\nசொ��்லும் போது அப்படி செய்யும் போது இப்படி\nதினமும் ஒரு தேவதையுடன் உல்லாசமாக இருக்கலாம் வாங்க....\nகுறிஞ்சி குறுந்திரைப்படம் பற்றி ஒரு கண்ணோட்டம்\n2012 ஆஸ்கார் விருதுகள் ஒரு கண்னோட்டம்\nடிஸ்கவரி விண்கலத்தின் அரிய படங்கள்\nஇணையதளம் ஆரம்பிக்க ஆசையாயிருக்கு உதவி பண்ணுங்கப்பா...\nஅன்புள்ளங்கள் என்னோடு மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம். byathma@gmail.com .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2008/12/blog-post_17.html", "date_download": "2018-07-19T05:25:55Z", "digest": "sha1:NSVBQ4MIGLOAKJA4AGA2ERWBVRCUVDVD", "length": 33153, "nlines": 374, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: வாசிப்பு:'பெரிய‌ எழுத்து'", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\n'பெரிய‌ எழுத்து' சிறுக‌தைத் தொகுப்பு, ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் வாழும் த‌.ம‌ல‌ர்ச்செல்வ‌னால் தொகுப்ப‌ட்ட‌ 12 சிறுக‌தைக‌ள் கொண்ட‌ ஒரு தொகுப்பு. போர் ந‌ட‌க்குகின்ற‌ நில‌ங்க‌ளில் ப‌டைபாளிக‌ளுக்கு உள்ளதை உள்ள‌ப‌டி சொல்வ‌திலுள்ள‌ த‌ணிக்கைக‌ளை நாம‌றிவோம். தொட‌ர்ச்சியான‌ போர்சூழ‌லில் பாதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ இல‌த்தீன் அமெரிக்கா நாடுக‌ளிலிருந்து அவ‌ர்க‌ள‌து ஆதிக்க‌தைக‌ளின் நீட்சிக‌ளோடு நிகழ்கால‌த்தை ம‌றைமுக‌மாய் உண‌ர்த்தும்வித‌மாய் எழுந்த‌ மாய‌ யதாத்த‌ எழுத்துக்க‌ளைப்போல‌, ஏனின்னும் தீவிர‌மான‌ -யதார்த்த‌ எழுத்தைத்தாண்டிய‌- எழுத்து முறை ஈழ‌த்திலிருந்து எழ‌வில்லையென்ப‌து ந‌ம் எல்லோருக்கும் முனனாள் உள்ள‌ ச‌வால். அண்மைக்கால‌மாய் மாய‌ ய‌தார்த்த‌க் க‌தைக‌ளை இராக‌வ‌ன், திசேரா போன்ற‌வ‌ர்க‌ள் எழுத‌ முய‌ற்சிக்கின்றார்க‌ள். அவ்வாறான‌ நீட்சியில் வ‌ருகின்றவ‌ர்தான் த‌.ம‌ல‌ர்ச்செல‌வ‌ன். அவ‌ரே முன்னுரையில் கூறுவ‌தைப்போல‌, 'எல்லாம் போக‌ க‌தை என‌க்குள் உருவாகிக்கொண்டிருக்கின்ற‌ கால‌த்தில் இத்தொகுப்பு வ‌ந்திருக்கின்ற‌து. நான் க‌ட‌க்க‌ வேண்டிய‌ தூர‌ம் க‌ண்ணுக்கெட்டாத தூர‌த்திலுள்ள‌து' என்ப‌தை விள‌ங்கிக்கொண்டால், இக்க‌தைக‌ளை ஒரு ப‌ரீட்சார்த்த‌ முய‌ற்சியென‌வும் அடுத்துவ‌ரும் தொகுப்புக்க‌ளில் சிற‌ந்த‌ க‌தைக‌ளை எழுதலாம் என்று ந‌ம்புவ‌த‌ற்கான‌ புள்ளிக‌ள் இத்தொகுப்பில் தென்ப‌டுகின்ற‌ன‌.\nஇத்தொகுப்பில் சில‌ க‌தைக‌ளை ஈழ‌த்து நிலைமைக‌ளின் கார‌ண‌மாக‌ சேர்க்க‌வில்லையென‌வும், எழுதிய‌ ஒரு க‌தைக்காய் ஒரு கும்ப‌ல���ன் தாக்குத‌லிலிருந்து ம‌யிரிழையில் த‌ப்பினேன் என்ற‌ குறிப்புக்க‌ளோடே நாம் இத்தொகுப்பில் நுழைவ‌து நேர்மையாக‌விருக்கும். இந்திய‌ இராணுவ‌ கால‌த்தில் பொதுப்ப‌ரீட்சை எழுத‌முடியாது அக‌தியாய் அலைந்த‌ ம‌ல‌ர்ச்செல‌வ‌னின் க‌தையொன்று இத்தொகுப்பில் இல்லாத‌து உண்மையிலேயே இழ‌ப்புத்தான். இத்தொகுப்பின் முத‌ற்க‌தை 'ம‌ஞ்ச‌ள் வரி க‌றுப்பு வ‌ரி' துட்ட‌கைமுனு எல்லாள‌ன் க‌தையை மீள‌வும் வேறொரு கோண‌த்தில் பார்க்கிற‌து. துட்ட‌கைமுனு என்ப‌வ‌ன் ஒரு 'கிழ‌ட்டுப் புலி'யைப் பிடிக்கின்றான், அது நிக‌ழ்கால‌த்தில் வ‌ழ‌க்கில் இல்லாத‌ மொழியைப் பேசுகிற‌து. புலி பேசும் மொழியை அறிய‌ மொழி அறிஞ‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள். 'நீ பிடித்திருக்கும் இது புலிய‌ல்ல‌, ஒரு முதிய‌வ‌ன்' என்கின்ற‌ன‌ர் அவ‌ர்க‌ள். இல்லை கிழ‌ட்டுப் புலிதானென‌ துட்ட‌கைமுனு குர‌லெழுப்பிக்கொண்டிருக்கின்றான‌. மொழி அறிஞ‌ர்க‌ள் இறுதியில் முன்னொரு கால‌த்தில் பேச‌ப்ப‌ட்ட‌ த‌மிழ் மொழியையே இக்கிழ‌வ‌ன் பேசுகின்றான் என்கின்றார்க‌ள். இக்கிழ‌ட்டுப்புலியால் ம‌க்க‌ளுக்கு ஆப‌த்து; சிறைக்குள் அடைக்க‌வேண்டுமென‌ நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்குத் தொடுக்கும் துட்ட‌கைமுனுவிட‌ம் அவ்வாறு நிரூபிக்க‌ உரிய‌ சாட்சிய‌ங்க‌ள் இல்லையென‌ நீதிம‌ன்ற‌ம் அக்கிழ‌வ‌னை விடுத‌லை செய்கின்ற‌து. இறுதியில் துட்ட‌கைமுனு அக்கிழ‌வ‌னைக் கூண்டிலிருந்து விடுவித்து வ‌ட‌க்கு நோக்குப் போகும்ப‌டித்துர‌த்தி விடுகின்றான். கிழ‌வ‌ன் ஒரு ப‌தினெட்டு வ‌ய‌து இளைஞ‌னாக‌ மாறியப‌டி வ‌ட‌க்கிற்குப் போவ‌தை துட்ட‌கைமுனு திகைத்த‌ப‌டி பார்த்த‌ப‌டியிருக்கின்றான். இன்ன‌மும் செதுக்க‌ப்ப‌ட்டிருந்தால் ஒரு சிற‌ந்த‌ க‌தையாக‌ வ்ந்திருக்க‌லாம் என்றாலும் இத்தொகுப்பிலிருக்கும் முக்கிய‌மான‌ ஒரு க‌தையென‌க்க் குறிப்பிட‌வேண்டும்.\n'பெரிய‌ எழுத்து' க‌தை, புதுமையை எழுத்தில் விரும்புகின்ற‌ ப‌டைப்பாளிக்கும் ப‌ழ‌மையை இன்ன‌மும் பிடித்துக்கொண்டிருக்க‌ விரும்பும் ப‌டைப்பாளிக‌ளுக்குமிடையிலிருக்கும் முர‌ண்பாடுக‌ளை க‌வ‌ன‌ப்ப‌டுத்த‌ முய‌ல்கின்ற‌ க‌தை. ம‌ல‌ர்செல்வ‌னுக்கு ஜே.பி.சாண‌க்கியாவின் க‌தைக‌ள் அதிக‌ம் பிடிக்கும் போலும். இக்கதை முழுதும் அவ‌ர‌து ப‌டைப்புக்க‌ளைப் ப‌ற்றிய‌ பேச்ச���க்க‌ளே வ‌ருகின்ற‌ன‌. த‌மிழ‌வ‌னின் 'ஏற்க‌ன‌வே சொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளும்', கோண‌ங்கியில் 'பாழி'யும் கூட‌ வ‌ருகின்ற‌ன‌. சாண‌க்கியாவின் மீதோ ந‌வீன‌/பின் ந‌வீன‌ எழுத்து முறைக‌ள் மீதோ ஈர்ப்பிருப்ப‌தில் த‌வ‌றுமில்லை. அதை நாம் இன்னொருவ‌ர் மீது திணித்த‌லை அல்ல‌து நாம் விரும்புவ‌தை பிற‌ரும் விரும்ப‌வேண்டும் என்று எண்ணுவ‌தை ஒரு வாசிப்பு நிலை சார்ந்த‌ வ‌ன்முறையாக‌வே பார்க்க‌வேண்டியிருக்கிற‌து. இக்க‌தையில் வ‌ரும் ப‌டைப்பாளியின் துணை வாசிப்ப‌தில் விருப்ப‌ம‌ற்ற‌ அல்ல‌து இர‌ம‌ணிச்ச‌ந்திர‌னை வாசிப்ப‌தோடு திருப்திகொள்கின்ற‌வ‌ராக‌ இருப்ப‌து ப‌டைப்பாளிக்கு அலுப்பூட்டுகின்ற‌து. ஒருநாள் வித்தியாச‌மாய், எழுததாளனின் துணைவியார் வ‌ழ‌க்கமாய் வாசிக்கும் வெகுச‌ன‌ நூலைப்படிக்காது வேறொரு நூலை வாசிப்ப‌தைப் பார்த்து இவ் எழுத்தாள‌ன், சாண‌க்யாவின் 'ஆண்க‌ளின் ப‌டித்துறை'யை வாசிக்க‌க்கொடுக்கின்றான‌. துணைவியார், 'பொம்பிளய‌ப் ப‌ற்றி ஜே.பி.சாண‌க்யா என்ன‌ எழுதியிருக்கான் செருப்ப‌லை அடிப்ப‌ன் அவ‌னை' என்ப‌தை இதொரு இன்னொரு வாச‌க‌ரின் பார்வையென‌ ஏற்றுக்கொள்ள‌முடியாது போவ‌தில்தான் எம‌க்கு ம‌ல‌ர்ச்செல‌வ‌னோடான‌ முர‌ண்க‌ள் ஆர‌ம்பிக்கின்ற‌ன‌. பெண்க‌ளுக்கான‌ காம‌த்தையும் ஆண்க‌ளே இதுவ‌ரையும் எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்ற‌ புரித‌ல் வ‌ந்தால் நாம் இக்க‌தையின் வ‌ரும் ப‌டைப்பாளியின் துணைவியின் குர‌லை ஏற்றுக்கொள்ள‌த்தான் வேண்டியிருக்கின்ற‌து. இவவிட‌ய‌த்தில் அல்ல‌, வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கான‌ போர்னோ போன்ற‌வை கூட‌ இதுவ‌ரைகால‌மும் ஆண்க‌ளுக்காய் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தென‌ சில‌ பெண்க‌ள் பெண்க‌ளுக்கான‌ த‌னித்த‌ போர்னோக்க‌ளையை உருவாக்க‌ முய‌ற்சிக்கின்ற‌போது, ஆண் ப‌டைப்பாளிக‌ளால் பெண்க‌ளுக்கான‌ காம‌த்தையும் எழுதிவிட‌முடியும் என்று இன்ன‌மும் ந‌ம்பிக்கொண்டிருக்க‌முடியுமா என்று இக்க‌தையில் வ‌ரும் ப‌டைப்பாளி யோசித்திருப்பாராயின் 'செருப்பால‌டிப்ப‌தையும்' ஒரு உட‌ன‌டி எதிர்வினையாக‌ புரிந்துகொள்ள‌லாம். ஒரு ப‌டைப்பாளிக்கு த‌ன் ப‌டைப்பு குறித்த‌, த‌ன‌து தேர்வுகள் குறித்த‌ க‌ர்வ‌மோ பெருமையோ இருப்ப‌தில் த‌வ‌றேதுமில்லை. ஆனால் த‌ன்னைச் சுற்றியிருப்போரும் அப்ப‌டியே இருக்க‌���ேண்டும் என்று விரும்புவ‌து அல்ல‌து தான் நினைத்துக்கொண்டிருப்ப‌வை ம‌ட்டுமே மேன்மையான‌து என்று நினைக்கும்போதுதான் நாம் கேள்விக‌ள் எழுப்ப‌வேண்டியிருக்கின்ற‌ன‌. இந்த‌க்க‌தையின் பேசுபொருளைப் போல‌வே இன்னொரு க‌தையான‌ 'க‌விதை + க‌தை = அப்ப‌றை'யும் பாலிய‌ல் சுத‌ந்திர‌மாய் பேச‌ப்ப‌ட‌ முடியாத‌ அவ‌தியைப் ப‌ற்றிப் பேசுகின்ற‌து. ஆனால் க‌தை முழுதும் சுகிர்த‌ராணியின், க‌லாவின், ச‌ண்முக‌ம் சிவ‌லிங்க‌த்தின், ற‌ஷ்மியின் க‌விதைக‌ள் நிர‌ப்ப‌ட்டு இவ‌ர்க‌ள் எல்லாம் இப்ப‌டிப் பேசியிருக்கின்றார்க‌ள் நான் எழுதினால் ம‌ட்டுமா பிர‌ச்சினையாக‌ இருக்கிற‌தென்ற‌ ஒரு ப‌ரிதாப‌க்குர‌லை அக்க‌தை வேண்டி நிற்கின்ற‌து. ஈழ‌த்தில் எஸ்.பொ எத்த‌னையோ த‌சாப்த‌ங்க‌ளுக்கு முன்னே 'தீ'யிலும் 'ச‌ட‌ங்கிலும்' இவ‌ற்றை நிக‌ழ்த்திக்காட்டிவிட்டார் என்ப‌தையும் ம‌ல‌ர்ச்செல‌வ‌னுக்கு நினைவுபடுத்த‌வேண்டியிருக்கிற‌து.\n'குறி நீள்கின்ற‌ ம‌ர‌ம்' கிழ‌க்கில் ந‌ட‌க்கும் சிங்க‌ள‌க்குடியேற்ற‌ங்க‌ளைப் ப‌ற்றி ம‌றைமுக‌மாய்ப் பேசுகின்ற‌து. ஒர‌ளவு இன‌த்துவேச‌மாய் மாறிவிட‌க்கூடிய‌ க‌தையாக‌ இருந்தாலும், இக்க‌தையின் பேசுபொருள் முக்கிய்மான‌தொன்றே. 'நரிச்சிங்க‌ங்க‌ள்' என்ற‌ க‌தை தேர்த‌ல் அர‌சிய‌லில் இற‌ங்கி ம‌க்க‌ளை ஏமாற்றுகின்ற‌ அர‌சிய‌ல்வாதிக‌ளை ந‌க்க‌ல‌டித்து எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. 'ம‌ண்' க‌தை ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு க‌ட‌ற்க‌ரையோர‌ங்க‌ளில் ம‌ண‌ல் அள்ள‌ப்ப‌ட்டு க‌ட‌ல்ரிப்பால் நீரால் விழுங்க‌ப்ப‌ட‌விருக்கும் கிராம‌ங்க‌ளைச் சூழ‌கின்ற‌ அபாய‌ங்க‌ள் குறித்துப் பேசுகின்ற‌து. த‌.ம‌ல‌ர்ச்செல‌வ‌ன் ஏற்க‌ன‌வே ஒரு க‌விதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கின்றார் என்று ஏற்க‌ன‌வே கேள்விப்ப‌ட்டிருக்கின்றேன். இஃது அவ‌ரின் இர‌ண்டாவ‌து தொகுப்பாய் இருக்க‌க்கூடும். ஈழ‌த்தின் இன்றைய‌ அவ‌ல‌ நிலைக்குள்ளிலிருந்து இவ்வாறான‌ ப‌டைப்பூக்க‌ ம‌னோநிலையைத் த‌க்க‌வைப்ப‌தென்ப‌து அவ்வ‌ளவு இல‌குவில்லை. ஈழ‌த்துக்கும் வெளியுல‌கிற்குமான‌ தொட‌ர்புக‌ளில் பெரும் இடைவெளிக‌ள் வ‌ந்துவிட்ட‌த‌ன்பின், இவ்வாறான‌ தொகுப்புக்க‌ள் அங்கிருக்கும் சாதார‌ண‌ ம‌க்க‌ள் என்ன‌ ம‌னோநிலையில் இருக்கின்றார்க‌ள் எனப‌தை நாங்க‌ள் அறிய‌வாவ‌து உத‌வ‌க்கூ���ும். அந்த‌வ‌கையில் ஈழ‌த்திலிருந்து வெளியாகும் ப‌டைப்புக்க‌ளை 'ந‌ம‌து உள்ளொளி க‌ட‌ந்த‌ ஞான‌த்தால்' ம‌ட்டும் பார்க்காது, முன்னேயிருக்கும் நிலைமைக‌ளை முன்வைத்தும் பார்க்க‌க்கூடிய‌தாய் நம‌து வாசிப்பு முறைக‌ளை மாற்றிக்கொள்வ‌தும் அவ‌சிய‌மாகின்ற‌து.\n//போர் ந‌ட‌க்குகின்ற‌ நில‌ங்க‌ளில் ப‌டைபாளிக‌ளுக்கு உள்ளதை உள்ள‌ப‌டி சொல்வ‌திலுள்ள‌ த‌ணிக்கைக‌ளை நாம‌றிவோம்//\nஉண்மைதான். கருத்து சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுவிட்ட அந்த பூமியில் இருந்து எத்தனை திறமையான கலைஞன் ஆக இருந்தாலும் கூட முழுமையான ஒரு படைப்பை செய்யமுடியாது. நீங்கள் சொன்ன “பெரிய எழுத்தை” இன்னும் வாசிக்க கிடைக்கவில்லை. அதனால் என்னால் எதுவித விமர்சனத்தையும் முன்வைக்கமுடியவில்லை. இங்கே அந்த புத்தகம் கிடைக்கின்றதா. அப்படி கிடைத்தால் எங்கே என்று சொல்லுங்கள்.\nநீங்க‌ள் கோபி கிருஷ்ண‌னின் 'இடாகினிப் பேய்க‌ள்' வாங்கிய‌ அன்றுதான் செல்வ‌த்திட‌ம் இத்தொகுப்பை வாங்கியிருந்தேன். பெரிய‌ எழுத்தின் ஒன்றிர‌ண்டு பிர‌திக‌ளைத்தான் அங்கே பார்த்த‌தாய் ஞாப‌க‌ம். கிடைக்காவிட்டால் சொல்லுங்க‌ள்; ச‌ந்திக்கும்போது இப்புத்த‌க‌த்தைக் கொண்டுவ‌ந்து த‌ருகின்றேன். ம‌ற்ற‌து ஜெய‌மோக‌னின் 'கொற்ற‌வை' தேடிக்கொண்டிருக்கின்றேன்; இருந்தால் சொல்லுங்க‌ள் :-).\nஆடுகின்ற‌ க‌திரையில் அம‌ர‌ப்போவ‌து யாரோ\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (6)\nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபகுப்பு:யா/ மெதடிஸ்த மகளிர் உயர் பாடசாலை பருத்தித்துறை\nசிறப்புத் தமிழ் பாடத்தில் கணித்தமிழ் இயலில் இணைய இதழ்களை அறிமுகப் படுத்தும் பகுதியில் ஊடறு இதழ் குறித்து இடம்பெற்றுள்ளது.\nநல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் ஒரு பார்வை\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/", "date_download": "2018-07-19T06:05:03Z", "digest": "sha1:PDM7VOU2IQKI2UX7XK6IPYWHZ5EZWUD4", "length": 23958, "nlines": 369, "source_domain": "expressnews.asia", "title": "Expressnews – Expressnews Asia", "raw_content": "\nஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பண்ணிய ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ திறப்பு..\n“கைவினைஞரின் ஆடி திருவிழா” “கண்காட்சி மற்றும் விற்பனை”\nஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பண்ணிய ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ திறப்பு..\nஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பண்ணிய ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ திறப்பு..\nடப்பிங் சீரியல் உலகில் குறிப்பிடத்தக்க முக்கிய நிறுவனங்களில் ஒன்று தான் ‘கிரீன் ஆப்பிள் புரொடக…\nஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பண்ணிய ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ திறப்பு..\np=buy-iSkysoft-iMedia-Converter-Deluxe-5 டப்பிங் சீரியல் உலகில் குறிப்பிடத்தக்க முக்கிய நிறுவனங்களில் ஒன்று தான் ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’. கடந்த பனிரெண்டு வருடங்களுக்கு மேலாக வெற்றிநடை போட்டுவரும் இந்த நிறுவனம், தற்போது தனது கிரீன் ஆப்பிள் ஸ்டுடியோவின் புதிய கிளை ஒன்றை இன்று திறந்துள்ளது. ராதாரவி, யுவன்சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கடந்த 12 வருடமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா …\n“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்\nஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.\nதூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன\n���மிழ்நாடு நாடார் சங்கத்தின் முதல் மாநில மாநாடு கோவில்பட்டியில்.\nபி.பி.ஜி தொழில்நுட்பம் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.\n“கைவினைஞரின் ஆடி திருவிழா” “கண்காட்சி மற்றும் விற்பனை”\nமக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகவிழா\nதிருச்சி காவிக்கரைகளை தூய்மைப்படுத்துதல் பணியில் தண்ணீர் அமைப்பினர்\nகோவையில் முதன்முறையாக இளம் விஞ்ஞானிகளை உருவாக்குதல் மாதிரி ராக்கெட் பயிற்சி முகாம்\nதமிழ்நாடு பெருந்தலைவர் காமராஜர் மக்கள் இயக்கத்தின் சார்பாக\nகோவையில் காமராஜர் பிறந்த கொண்டட்டம்\nரஜினி மக்கள் மன்றத்துக்கு தனி ‘ஆப்’ அறிமுகப்படுத்தி உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் மாநகர் மாவட்ட …\nஜல்லடையன்பேட்டை நெசவாளர் காலனியில் மஹா கும்பாபிஷஹகம்.\nசக்தி மாரியம்மன் -பிளேக் மாரியம்மன் வகையறா திருக்கோவில்கள் வருடாந்திரப் பெருந்திருவிழா\nஸ்ரீ கோணியம்மன் திருக்கோவில் திருத்தேரோட்டம்\nசிவராத்தியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\n‘நவநிதி தாரிணியாம்’ நவராத்திரி நாயகியரின் அருள் பெற வேண்டுமா..\nஆடிப்பூரத்தை முன்னிட்டு கல்யாண காமாட்சி அம்பிகைக்கு வளைகாப்பு\nஆடிப்பூர விழா சக்தி பீடம்\nகோடை காலங்களில் உடலுக்கு அதிகமாக தேவைபடுவது நீர் சத்தும், உப்பு சத்துமே \nபனை / பதநீரின் மருத்துவ குணங்கள்\nஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பண்ணிய ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ திறப்பு..\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nDR.S.அனிதா MBBS” திரைப்படத்தில் பிக்பாஸ் ஜூலி\nWattle Health – குழந்தைகளுக்கான உணவை அறிமுகப்படுத்தி வைத்த நடிகர் அபி சரவணன்..\nவிமல்-வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் சுராஜ்..\nசெம்மஞ்சேரி பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது. கத்தி பறிமுதல்.\nசெயின் பறிப்பு திருடனை தீரத்துடன் விரட்டிச் சென்று பிடித்த சிறுவனுக்கு பாராட்டு.\nஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபர் கைது.\nஅயனாவரம் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்த வாலிபர் கைது.\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலண�� வீசிய 11 நபர்கள்கைது.\nவில்லிவாக்கம் பகுதியில் ரோந்து காவலரை பணி செய்யவிடாமல் தடுத்த மூன்று நபர்கள் கைது.\nகூரியர் நிறுவன ஊழியர்கள் 8 பேர் கைது.\nவைஷ்ணவா கல்லூரி மைதானத்தில் காவல் ஆளிநர்களுக்கு யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டது.\nஇராயப்பேட்டையில் டாடா ஏஸ் வாகனத்தை திருடிய நான்கு நபர்கள் கைது.\nஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 28-ஆம் ஆண்டு மாணவர் மன்றத் துவக்க விழா\nநேஷனல் மாடல் பள்ளி மாணவர்களுக்கான பதவி ஏற்பு விழா\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு…. ஊக்க ஊதிய உயர்வு பெற அரசாணை வெளியீடு..\nசி.இ.ஓ, டி.இ.ஓக்களுக்கு.. திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மே 5 வரை மதுரையில் நடைபெறுகிறது..\nரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரிகள் பணியிடங்களுக்கு 161 பேர் தேவை\nஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பண்ணிய ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ திறப்பு..\nமக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு சங்கம் சார்பாக உண்ணாவிரதம்\nஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பண்ணிய ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ திறப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://jeyakumar-srinivasan.blogspot.com/2012/", "date_download": "2018-07-19T06:07:47Z", "digest": "sha1:KTAZDE5NUEQFBVODDJJ6JNC5HI5NLBRB", "length": 53280, "nlines": 179, "source_domain": "jeyakumar-srinivasan.blogspot.com", "title": "கானகம்: 2012", "raw_content": "\nவிவசாயத்தை பாடமாகப் படித்தமையாலும், காடுகளின் மீதுள்ள தீராக் காதலாலும் எனது வலைப்பதிவிற்கு இப்பெயர். மற்றபடி என்னைக் கவர்ந்த அனைத்தையும் உங்களிடம் பகிரவே இவ்வலைப்பதிவு. இங்கு வந்துள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.\nபீயிங் மோகன்தாஸ் வலைப்பக்கம் குறித்த எனது எண்ணங்கள்\nமலரினும் மெல்லிய காமம் என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு மோகன்தாஸின் பீயிங் மோகன்தாஸிற்குள் நுழைந்தேன். அருமையான காதல் கதை. அவர்களின் உரையாடல்களும், மோகன் தாஸின் தற்குறிப்பேற்றங்களும் மிகவும் ரசித்துப் படிக்க வைத்தது. அப்படியே அவரது வலைப்பக்கங்களை முழுதும் படித்து முடித்த பொழுது கொஞ்சம் பிரமிப்பும், நிறைய மகிழ்வுமாய் இருந்தது.\nமோகன் தாஸ் கதை எழுதுகிறார், ஓவியம் வரைகிறார், அருமையான புகைப்படம் எடுக்கிறார்,கவிதை எழுதுகிறார்...கவிதை தவிர எல்லாவற்றையும் சிறப்பாகவும் செய்கிறார். இது எனது அபிப்ராயம். அவரது வலைப்பதிவில் ஒரு சில கவிதைகள் தவிர மற்றவை சுவாரசியமாக இல்லை.\nஇவரது வலைப்பதிவைப் பற்றி ஒரு வரியில் சொல்லச் சொன்னால் “ அழகான மெல்லிய காமம் “ என்பேன். வலைப்பதிவின் பெரும்பான்மையான இடத்தை மெல்லிய காமமே பிடித்துக்கொண்டிருக்கிறது.\nகிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் கதாநாயகன் மோகனாக, அல்லது தாஸாக அல்லது இரண்டும் சேர்ந்து மோகன் தாஸாக வருகிறார். அதேபோல நாயகியும் ஒரே ஆள்தான்.. அகிலா. எனக்கு மிகவும் பிடித்தமான பெயர் ஆகிவிட்டது.\nஎல்லாக் கதைகளும் வெவ்வேறு காலகட்டங்களான கல்லூரி வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை, வேலை செய்யும் இடம், திருமணம் முடிந்து நடக்கும் வாழ்க்கை இப்படி மோகன் மற்றும் அகிலாவைக் குறித்த டைரிக்குறிப்பை ரசனையுடன் கதையாக்கித் தந்தால் எப்படி இருக்குமோ அதுதான் மோகன் தாஸின் வலைப்பதிவில் கதைகள்.\nஇது தவிர சொந்தக் கதையையும் அப்படியே எழுதுகிறார். பள்ளி வாழ்க்கையில் நடந்த முதல் காதல் குறித்த பதிவு. எல்லோரும் எழுதலாம்தான். ஏன் நிறைவேறவில்லை என்பதில் உள்ளதைச் சொல்லிச் செல்கிறார்.\nஅதேபோல முடிந்தவரை மனதில் உள்ளதை உள்ளபடிச் சொல்லிச் செல்கிறார். ஹீரோ பில்டப் எல்லாம் இன்றி, என்னால் முடியவில்லை, அல்லது நான் அதற்கு தகுதியாய் இல்லை என்பதை எல்லாம் அப்படியே சொல்கிறார்.\nகாமக்கதை என்றாலே எப்படி இருக்கும் என்பது இணையத்தில் உலவும், அல்லது பள்ளி கல்லூரிகளில் அப்படிப்பட்ட புத்தகத்தைப் படித்திருப்பவர்களுக்கு தெரியும். மிஞ்சிப்போனால் 5 அல்லது 10 உறவுமுறைகள்தான் மீண்டும், மீண்டும். ஒரு காலகட்டத்திற்குப் பின்னர் குப்பை என நமக்கே தெரிந்துவிடும். ஆனால் இவரது கதைகளில் நமது வாழ்க்கையில் நடப்பதை அப்படியே சொல்லிச் செல்கிறார். வழக்கமாய் எழுதுபவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்தரங்கம் குறித்து எழுதுவதில்லை. பழைய சினிமாக்களில் காட்டுவதைப்போல இரண்டு பூக்களை ஒட்டவைத்து நம்மை கேவலமாய்ச் சிந்திக்க வைப்பதைப்போல.\nமோகன் தாஸ் அந்தரங்கம் என நாம் நினைப்பதையும் எழுதுகிறார், இயல்பான வார்த்தைகளில். அதைவிட முக்கியம் அந்த சூழ்நிலைகளில் நாம் எப்படிப் பேசுவோமோ அப்படியே. அதைவைத்து மட்டுமே மெல்லிய காமம் என்கிறேன் நான்.\nமோகன் தாஸ் பக்கத்தை நான் எனது தங்கைக்கோ, மகளுக்கோ அறிமுகம் செய்வேனா என்றால் இல்லை என்ற���தான் சொல்வேன். ஆனால் அவர்கள் படிக்கலாம் என்பதே எனது எண்ணம். ஆனால் அறிமுகம் செய்து படிக்க வைக்க மனத்தடை உள்ளது.\nஇன்னும் கொஞ்ச காலம் ஆனபின்னால் படிக்கச் சொல்வேனோ என்னமோ.\nகதைகளில் சுவாரசியம்தான் அடிப்படையே. நமது காலகட்டத்திய கதையாய் இருப்பதால் நமது பள்ளி, கல்லுரி காலத்தை மீண்டும் மகிழ்வுடன் அசைபோடும் ஒரு வாய்ப்பாக எனக்குப் படுகிறது.\nஅழகான தொய்வற்ற எழுத்து நடை, நிகழ்வுகளை அழகாக தொகுத்தளித்தல், காமத்தையும் அதன் எல்லை மீறாமல் அழகாகச் சொல்வது, விவரனைகளை சுவாரசியமாக சொல்வது என அவருக்கென ஒரு நடையை வைத்திருக்கிறார். அவரது கதைகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே டெம்ப்ளேட்டில் வார்த்த கதைகள் போலிருப்பினும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தைப் பேசுவதால் போரடிப்பதில்லை.\nஏன் மோகன் தாஸ் வலைப்பக்கத்துக்கு ஒரு அறிமுகம் எழுதினேன் நான் படிக்க ஆரம்பித்த பின்னர் அப்படியே உள்ளிழுத்துக்கொண்டது கதைகள், சுவாரசியம்தான் காரனம்.\nபலவகையான விஷயங்களைப் பற்றிச் சொல்ல தொடர்ந்து முயன்றிருக்கிறார். வலைப்பதிவின் அக்கப்போர்கள் இருந்த காலத்தில்கூட அக்கப்போர்களில் கலந்து கொள்ளாமல் அவைகளைப் பற்றிய விவரங்கள் மட்டுமே பதிவு செய்திருக்கிறார்.\nகிட்டத்தட்ட எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் அளித்திருக்கிறார்.\nஅவரது எழுத்தை அவரே ரசிக்கிறார். நமக்கே பிடிக்காத விஷயத்தை எப்படி மற்றவர்களுக்குத் தருவது 2005 முதல் வலைப்பதிவு எழுதி வருகிறார். செகுவேரா வின் தீவிர விசிறி. பிடல் காஸ்ட்ரோ குறித்தும் ஒரு பதிவு எழுதி இருக்கிறார். நிறைய வாசித்திருக்கிறார், வாசிக்கிறார். பாரதியின் கவிதைகள் இவருக்கு ஆதர்சம். அச்சமில்லை என்ற பாரதியின் பாடல் எப்படி இவருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உந்துதலாய் இருந்தது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.\nகுறைகள் எனச் சொன்னால் சில நல்ல தொடர்கதைகளை அப்படியே பாதியிலேயே தொங்க விட்டிருப்பது. குறிப்பாக நீராக நீளும் காதல். வேறு வழியின்றி விபச்சாரம் செய்யும் பெண்ணை நாயகன் சந்தித்து அதன் பின்னர் அது காதலாக மாறும் என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அடுத்த பகுதியைக் காணவில்லை.\nஅதேபோல கொலைத்தொழில் வல்லவன் என்ற ஒரு தொடர்..அதுவும் பாதியில்..\nஎனக்கு மிகவும் பிடிக்கும் பதிவுகள் எனில் கதைகள், தொட���் கதைகள், சினிமா விமர்சனம், புகைப்படங்கள்.\nBeing Mohandoss'ல் எனக்குப்பிடித்த டாப் டென் கதைகள்..\n01. மலரினும் மெல்லியது காமம் ( தலைப்பு உதவி வள்ளுவராம் :-) )\n02. உள்ளம் உடைக்கும் காதல்\n05. சோழ பரம்பரைக் கதைகள்\n08. கன்னடப் பைங்கிளீயுடன் ஒரு காதல் மொழி.\n10. அவளை அவன் கண்விடல்.\nஇது தவிர நிறையக் கதைகள் பிடித்திருந்தாலும் மேற்சொன்ன கதைகள் மிகவும் அருமையான வாசிப்பனுபவத்தை தந்தவை.\nஃபிடல் காஸ்ட்ரோ குறித்த பதிவும் அருமை. இவரது வலைப்பதிவில் நல்ல நல்ல புகைப்படங்களும், ஓவியங்களையும் காணலாம்.\nஎன்னங்கப்பா மோகன் தாஸ் வலைப்பதிவுக்கே அறிமுகமானு கேட்பவர்களுக்கு.. புதுசா நான் தெரிஞ்சிகிட்டேன்.. அதை மத்தவங்களுக்கும் நான் சொல்றேன்..அம்புட்டுத்தேன்.\nகுறிச்சொற்கள் thoughts, பொது, மோகன்தாஸ், வலைப்பதிவர்கள், வாசிப்பு\nஇராக்கில் ஒரு பயணம் - ஜெயக்குமார்\"\nஎனது இராக்கிய பயண அனுபவங்களை இட்லிவடையில் எழுதி இருக்கிறேன். அதன் சுட்டி இங்கே\nபடித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லவும்.\nநான் எழுதிய 3 திரைப்பட விமர்சனம் இட்லிவடையில் வெளியாகி இருக்கிறது.\nகுறிச்சொற்கள் Cinema Review, சினிமா, திரைவிமர்சனம்\nஅம்மா என்றால் அன்பு. ( எனக்கு மட்டும் இது கடந்தகாலம்)\nகூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும் எங்களின் கூட்டுக்குடும்பத்தின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என்று பார்த்தால் எனது அப்பாவுக்கு 3 குழந்தைகள், பெரியப்பாவுக்கு ஆறு குழந்தைகள், அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி ஆக வீட்டு உறுப்பினர் மட்டும் 15 பேர். இது தவிர சில விருந்தினர்கள் எப்போதும் இருப்பார்கள். காலையில் எழுந்ததும் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் அப்பா, அக்கா, வயதான பெரியவர்களுக்கான காலை உணவு, ஒவ்வொருவராக எழுந்துவர அனைவருக்குமான காப்பிக் கடை. முதல் சுற்றுக் காப்பிக் கடை முடியும் போது 8 மணி எனில் 10 மணிக்கு இன்னொரு ரவுண்டு காபி வீட்டில்உள்ளோருக்கு. 11 மணிக்கு பெரியவர்களுக்கான காலை மற்றும் மதிய உணவும் இனைந்த பிரஞ்ச். மதியம் கொஞ்சம் ஓய்வு. மீண்டும் 4 மணீக்கு காபிக் கடை, இரவு உணவு, பின்னர் அனைவருக்கும் பால் அல்லது ஏதாவது ஒரு பானம். இது தவிர தீபாவளி, பொங்கல் போன்ற விசேட நாட்களில் சிறப்பு உனவு, நீத்தார் கடன் நாட்களில் அதற்கான பிரத்யோக சமையல், இதையனைத்தையும் ஒருவரே செய்யவேண்டும் அதுவும் கிட்டத்தட்ட 35 வருடங்களாக ஒருவர் செய்தால் எப்படி இருக்கும் எங்களின் கூட்டுக்குடும்பத்தின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என்று பார்த்தால் எனது அப்பாவுக்கு 3 குழந்தைகள், பெரியப்பாவுக்கு ஆறு குழந்தைகள், அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி ஆக வீட்டு உறுப்பினர் மட்டும் 15 பேர். இது தவிர சில விருந்தினர்கள் எப்போதும் இருப்பார்கள். காலையில் எழுந்ததும் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் அப்பா, அக்கா, வயதான பெரியவர்களுக்கான காலை உணவு, ஒவ்வொருவராக எழுந்துவர அனைவருக்குமான காப்பிக் கடை. முதல் சுற்றுக் காப்பிக் கடை முடியும் போது 8 மணி எனில் 10 மணிக்கு இன்னொரு ரவுண்டு காபி வீட்டில்உள்ளோருக்கு. 11 மணிக்கு பெரியவர்களுக்கான காலை மற்றும் மதிய உணவும் இனைந்த பிரஞ்ச். மதியம் கொஞ்சம் ஓய்வு. மீண்டும் 4 மணீக்கு காபிக் கடை, இரவு உணவு, பின்னர் அனைவருக்கும் பால் அல்லது ஏதாவது ஒரு பானம். இது தவிர தீபாவளி, பொங்கல் போன்ற விசேட நாட்களில் சிறப்பு உனவு, நீத்தார் கடன் நாட்களில் அதற்கான பிரத்யோக சமையல், இதையனைத்தையும் ஒருவரே செய்யவேண்டும் அதுவும் கிட்டத்தட்ட 35 வருடங்களாக ஒருவர் செய்தால் எப்படி இருக்கும் அப்படிச் செய்தவர்தான் ஜெயலக்‌ஷ்மி எனும் எனது அம்மா. தற்போது இருக்கும் வசதிகள் எதுவும் அப்போது இருந்ததில்லை. காய்ந்த விறகு அடுப்பு இல்லையெனில் மரத்தூள் அடுப்பு. ( மர அறுவை மில்லில் மரம் அறுக்கும்போது கிடைக்கும் தூசிதான் மரத்தூள்) மரத்தூள் அடுப்பை சமையலுக்கு தயார் செய்தலே ஒரு தனி கலை. அடுப்பு வட்ட வடிவில் இருக்கும். கீழ் பகுதியில் விறகு வைக்க ஒரு இடம் இருக்கும். நடுவில் ஒரு மன் எண்ணெய் பாட்டிலை வைத்துவிட்டு பின்னர் கழுத்துவரை மரத்தூளை நிரப்ப வேண்டும்.விறகு வைக்கும் பகுதியை கையால் மூடிக்கொண்டு மரத்தூளை அடுப்பில் நிரப்ப வேண்டும். மரத்தூளை அப்படியே நிரப்பினால் பாதி சமையல் செய்யும்போதே கீழே விழுந்துவிடும் எனவே கொஞ்சம் நீர் தெளித்து நன்றாக அழுத்தி அழுத்தி தூளை நிரப்ப வேண்டும். அதன் பின்னர் நடுவில் வைத்த பாட்டிலை எடுக்கும் முன்னர் விறகு வைக்கும் இடத்தில் இருக்கும் மரத்தூளை எடுத்து விட்டு பின்னர் பாட்டிலை கொஞ்சம், கொஞ்சமாக அசைத்து எடுக்க வேண்டும். அதுதான் சமையல் அடுப்பு. சில சமயங்களில் சோம்பேறித்தனத்தினால் சரியாக அடைத்துக் கொடுக்காமல் இருந்தால் அம்மாவின் பாடு பாவம். தூள் எல்லாம் கீழே விழுந்துவிடும். பிறகு முள் விறகால் சமையலைத் தொடர வேண்டும். இப்படித்தான் சமையல் 1982 வரை. அதன் பின்னர்தான் மன் எண்ணெய் அடுப்பு வந்தது. நூதன் ஸ்டவ். அதிலும் ஏதேனும் ஒன்றுதான் வைக்க முடியும். மீதி சமையல் எல்லாம் தூள் அடுப்பிலும், கரி அடுப்பிலுமாக நடக்கும். அம்மாவின் சமையல் அட்டகாசமான சுவையுடன் இருக்கும். அதிலும் நொட்டை, நொள்ளை சொல்லி இருக்கிறேன். சாப்பிடாமல் போயிருக்கிறேன். பாவம் அம்மா, வாசலில் அமர்ந்துகொண்டு குமாரோ..குமாரோ என நான் வீட்டிற்கு வந்து சாப்பாட்டை போட்டுத் தொலை என திட்டும்வரை வாசலிலேயே காத்திருப்பார்கள். தானும் சாப்பிட மாட்டர்கள். அதன்பின்னர் கொஞ்சம் வசதி வந்த பின்னர் அதாவது நான் 10வது படிக்கும்போது ஒரு மாபெரும் கிரைண்டர் வந்தது. அதன் பின்னர்தான் அம்மாவிற்கு கொஞ்சமேனும் ஓய்வு கிடைத்தது. இல்லையெனில் 15 பேருக்கு கையாலேயே இட்லி, தோசை மாவு அரைத்து அதை செய்தும் கொடுக்க வேண்டும். இப்போது நினைத்தாலே நெஞ்சடைக்கிறது. எப்படி அம்மா இதையெல்லாம் தனியாகச் செய்தார்கள் என. அம்மாவிற்கு இப்படி வேலை செய்ததில் எல்லாம் வருத்தம் இருந்ததில்லை. ஆனால் யாராவது சாப்பாடு பிடிக்கவில்லை என சாப்பிடாமல் போனால்தான் தாங்க முடியாது. எவ்வளவு அலுப்பில் படுத்திருந்தாலும் உடனே எழுந்து அவர்கள் சாப்பிட வேறு ஏதாவது செய்து கொடுத்துவிட்டுத்தான் படுப்பார். அம்மாவுக்கு என்மீது எப்போதும் தனிப்பிரியம். அம்மாவும், அப்பாவும் எதோ ஒரு சப்பைக் காரணத்துக்காக சண்டை போட்டு கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் பிரிந்திருந்து மீண்டும் சேர்ந்த பிறகு பிறந்த குழந்தை நான். மேலும் எல்லோராலும் சோனிப்பூனை என அன்புடன் அழைக்கப்பட்டவன். அதனாலேயே இன்னும் கொஞ்சம் பிரியம் அதிகம். ஒரு சிறு தடுமாற்றத்தில் சொத்துக்களை எல்லாம் இழந்துவிட்டோம். அப்போதும் இந்தக் கூட்டுக் குடும்பமே கைகொடுத்தது. அப்பா அரசு வேலையில் இருந்ததால் உனவுக்கு ரொம்பக்கஷ்டமின்றி இருந்தாலும் மதியம் பள்ளியில் கிடைக்கும் சத்துணவும் பள்ளி சென்ற எங்கள் அனைவருக்கும் வசதியாக இருந்தது. சத்துணவு சாப்பிட்டு வருவதால் மாலை வந்தஉடன் ��னக்கென கொஞ்சம் சாதம் எடுத்து வைத்து நிறைய நீர்மோர் ஊற்றி கொஞ்சம் குளம்போ, ரசமோ போட்டுத் தருவார்கள் அம்மா. கூட்டுக்குடும்பத்தில் பெரியப்பா, சித்தப்பா என்பதெல்லாம் அடையாளம் சொல்லி அழைப்பதற்காகவே இருக்கும். பெரியப்பாவும், எனது அப்பாவும் எல்லோருக்கும் அப்பாக்களே. ஆஸ்ரம அப்பா என்பது எனது பெரியப்பாவைக் குறிக்கும். அவர் காந்திநிகேதன் ஆஸ்ரமத்தில் சமையல் வேலை செய்து வந்தார் . அதனால் அந்தப் பெயர். பெரியம்மாவும், அம்மாவும் அம்மாவே. அப்பாவிடம் சொல்லி ஒரு காரியம் ஆகவில்லையெனில் பெரியப்பாவிடம் சொல்லி சாதிக்கப்பார்ப்போம். பெரும்பாலும் நடக்காது. எனது அப்பாவிற்கு பெரியப்பாவின் முதல் மகள் மற்றும் கடைசி பையன் மீதும் உயிர். அப்பாவிடம் நான் திட்டுவாங்குவதற்கு அவந்தான் காரனம். காலையில் எழுந்து பட்டையை போட்டுக்கொண்டு தெய்வப்பழம்போல இருப்பான். அவன் குளித்து கோவிலுக்கு போய்விட்டு வந்த பின்னர்தான் நான் படுக்கையில் இருந்தே எழுவேன். படிப்பிலும் பயங்கர கெட்டி அவன். நான் 50 பேர் கொண்ட வகுப்பில் கீழிருந்த 5வது ஆள். கூட்டுக்குடும்பத்தில் குழந்தைகளுக்குள்ளாக நடக்கும் வழக்கமான போட்டிகள், சண்டைகள் எல்லாம் உண்டு. அம்மாவிற்கு என்மீது பெரிய எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லை. ஆனல் நான் எப்படியாவது “ காலை ஊன்றிவிட வேண்டும்” என்பதற்காக எங்கள் தெரு ஆஞ்சநேயரிடம் சண்டை போட்டுக்கொண்டிருப்பார், பையனுக்கு ஒரு வழி செய்யக்கூடாதா என. எனது அண்ணன் ஆரம்பத்தில் இருந்தே அவரது கல்வியில் ஆரம்பித்து, வேலைவரை எதுவுமே அப்பாவிடம் கேட்ட்தில்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே ஒவ்வொரு பாடத்துக்கும் ஜாதிக்கொரு நோட்ஸ் வைத்திருப்பேன். அப்படியும் 272 மார்க்தான் பத்தாம் வகுப்பில். அது ஒரு குறை அம்மாவுக்கு. பின்னர் 12ம் வகுப்பில் உருப்படியாய் படித்ததில் கொஞ்சம் சந்தோஷம். பின்னர் கல்லூரி முடித்துவிட்டு ஆண்டிற்கு சராசரியாக மூன்று கம்பெனிகள் மாறிக்கொண்டே இருந்ததில் நான் என்ன ஆவேனோ என்ற கவலை. என்னைப்பற்றி மட்டுமே எப்போதும் கவலையில் இருந்த அம்மாவுக்கு நான் வெளிநாட்டில் வேலைக்குச் சென்று ஒருவருடம் தொடர்ச்சியாய் இருந்தபின்னர்தான் பையன் இனிமேல் பிழைத்துக்கொள்வன் என நம்பிக்கை பிறந்தது. வேலையற்று இருக்கும்போது அம்���ாவிடம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பேன். உனக்கு என்னம்மா வேனும் என .. அம்மாவுக்கு காசு மாலை போட்டுக்கொள்ள வேண்டும் என அதிக நாள் ஆசை. அதை நிறைவேற்றினோம்( நானும், அண்ணனும் சேர்ந்து) கைநிறைய காசு வேண்டும். அதையும் எப்போது எவ்வளவு கேட்டாலும் நிறைவேற்றினோம். இதற்கு ஒரு காரணமும் உண்டு. கூட்டுக் குடும்பம் என்பதினால் எனது அப்பாவின் சம்பளம் முழுக்க பள்ளிக் கூட செலவுக்கும், வீட்டுச் செலவுக்குமே சென்றுவிடும். அம்மாவிடம் காசு என ஒன்றும், இருக்காது. கனவன் கை நிறைய சம்பாதித்தும், தன்னிடம் காசு இல்லையே என்ற குறை இருந்து கொண்டே இருந்தது. அது எங்களால் தீர்ந்தது. எங்கள் தலைமுறையினரில் முதல் திருமணம் எங்கள் அக்காவிற்கு நடந்தது 1989ல். கல்யாணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்றார்கள் எங்கள் அக்கா. (பெரியப்பா மகள்) முதல் ஆறுமாதம் எப்படி இருக்கிறாளோ, என்ன செய்கிறாளோ என எனது பெரியம்மாவைவிட அனது அம்மாதான் புலம்பிக்கொண்டிருந்தார்கள். வெள்ளந்தித்தனத்திற்கும் எனது அம்மாதான் உதாரனம். வெளியுலகம் குறித்த எந்த அனுபவமும் இன்றி இருந்தார்கள். வீட்டிற்கு முதன்முதலாய் தொலைபேசி வந்தது. வீட்டில் யாருமில்லாத சமயத்தில் மணி அடிக்கவும் அம்மா சமையல்கட்டில் இருந்தபடியே “இருங்க வாரேன்” எனச் சொல்ல மணி பாட்டுக்கு தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது. அதான் வாரேன்னு சொல்றேன்ல என தொலைபேசியை அன்புடன் கோபித்துக்கொள்வதற்குள் மணியடிப்பது நின்றுவிட்டது. இதை சொல்லிச் சொல்லியே அம்மாவை கிண்டல் செய்து கொண்டிருந்தோம். அதேபோல பெரியம்மாவுக்கும், அம்மாவுக்குமான சண்டைகள்.. எதிலும் பெரியவர்கள் யாரும் எனது குழந்தை எனவோ, என் மனைவியை ஏன் சொன்னாய் என்றோ சண்டை போட்டுக்கொண்டதில்லை. அதையும் கலகலப்பாக்கி விடுவார்கள். சண்டை ஆரம்பித்த உடன் அப்பா சொல்வது இதெல்லாம் சண்டையா.. ரெண்டு பேருக்கும் ஆளுக்கொரு கம்பைக் குடுத்து ரூமில அடைங்கடா. யாராவது ஒருத்தர் வெளியே வரட்டும் என்பார். அம்மா, பெரியம்மா சண்டையின் ஆயுசு அடுத்த காபி போடும் வரைக்கும்தான்.. ஏ லக்‌ஷ்மி காபி போடேன் என பெரியம்மாவோ அல்லது வேனி காபி போடேன் என அம்மாவோ சொல்வதுடன் அந்த பழைய சண்டை முடிவுற்று நீதான் இன்னிக்கு ஒரு நாளைக்கு காபி போடேன் என பெரியம்மாவை அம்மா சத்தம் போடுவதி���ிருந்து அடுத்த சண்டை ஆரம்பமாகும். அது இரவு உணவுக்கு அமரும் வரைதான். அதன்பின்னர் குளம்பு புளிப்பு என்பதற்கோ, மோர் அநியாயத்திற்கு புளிக்கிறது என்பதற்கோ அடுத்த சண்டை ஆரம்பிப்பதில் முதலில் இருந்த சண்டை முடிவுக்கு வரும். வீட்டிற்கு புதிதாய் யாராவது வந்தால் இன்றோடு இந்தக் குடும்பம் இரண்டாகப் போகிறது என நினைப்பார்கள்..அப்படி சண்டை நடக்கும். ஆனால் அதன் ஆயுள் அரைமணி நேரம் மட்டுமே என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். எனது காலஞ்சென்றுவிட்ட பாட்டிக்கு அம்மாவைக் குறை செல்வது ஒரு பொழுதுபோக்கு. எனது பாட்டிதான் எனது அப்பாவை எடுத்து வளர்த்தார் என்பதால் அவரது சவுண்டுக்கு அப்பாவிடம் பயங்கர மதிப்பு இருக்கும். பாட்டியை திருப்திப் படுத்த அம்மாவை திட்டுவார். பாட்டி எனது அம்மாவை மட்டும் திட்டுவதில்லை. நேற்று பிறந்த குழந்தை முதல் எனது தாத்தா வரை எல்லோருக்கும் சமமாக திட்டுக்களை பகிர்ந்தளிப்பார். அவரது மகளை அதாவது எனது பெரியம்மாவை அவர் திட்டுவதைப் பார்த்தால் மாமியார் மருமகள் சண்டை என நினைத்துக் கொள்வார்கள். இப்படி எல்லோரிடமும் திட்டும் வாங்கிக்கொண்டு, அப்பாவின் அனுசரனையும் முழுதாய் இல்லாமல் இருந்தாலும உடலில் வலு இருந்தவரை சமைப்பதில் எந்தக் குறையும் இன்றி செய்தார்கள். உடல்நிலை குறித்த சரியான அக்கறையின்மை சர்க்கரை வியாதியையும், ரத்தக் கொதிப்பையும் கொண்டுவந்தது. எல்லா வைத்தியங்களும் செய்தோம். 2012, ஏப்ரல் 14ம் தேதி சர்க்கரை அளவு அதிகமாகி கோமா நிலைக்கு சென்றுவிட்டார்கள். உடனே மருத்துவமனையில் சேர்த்து கிட்டத்தட்ட 21 நாட்கள் மதுரை அப்பல்லோ மருத்துவர்கள் போராடியும், மேமாதம் 5ம் தேதி இரவு 10.40க்கு எனது தாயார் காலமாகிவிட்டார்கள். கடந்த ஒரு வருடமாகவே அதிகப்ட்சமாக வீட்டிற்குள் மட்டுமே நடமாடிக்கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்சகாலம் உயிரோடிருந்திருந்தால் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும். இறைவன் அம்மாவுக்கு 74 வயது போதும் என நினைத்துவிட்டான். ஜெயக்குமார்\nநல்ல தமிழ் வாசிக்க ஆசைப்படுபவன் . ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை அனைவரையும் ரசித்துப் படிப்பவன். ஜெயமோகனின் தீவிர வாசகன். ராஜேஷ்குமாரில் ஆரம்பித்து , பாலகுமாரன் வழிவந்து ஓஷோவையும் பிடித்து, சுஜாதாவின் வெறியனாய் இருந்துவிட்டு, ஜெயமோகனில் அ��ைக்கலமாகி இருப்பவன்.\nமத்திய கிழக்கில் பல நாடுகள் சுற்றி வந்த அனுபவம் உண்டு. நல்ல துணையாகவும், வழிகாட்டியாகவும், நண்பனாகவும் இருக்கும் மனைவி மற்றும் ஒரு பெண்குழந்தையுடன் வாழ்பவன்.\nஸ்வர்ன ஆகர்ஷன பைரவர் - தாடிக்கொம்பு\nதிண்டுக்கல் அருகிலிருக்கும் சுக்காம்பட்டியில் தங்கிக்கொண்டு நத்தத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த நேரம். (1999 -2001) சுக்காம்பட்டியில் இருந...\nபாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதையிது. ஏதோ காரணத்தால் இது திரைவடிவம் பெறவில்லை. இதற்கு கதை வசனம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என ஜெ....\nஅரபு நாடுகளில் வேலை செய்வது பற்றிய நகைச்சுவையான உண்மைகள்.\nஎனக்கு இது மெயில் ஃபார்வர்டில் வந்தது.. நன்றாக இருந்ததாலும், நம்ம கதையாக இருந்ததாலும் உங்கள் பார்வைக்கு. Real life in GULF *Local calls...\nஅம்மா என்றால் அன்பு. ( எனக்கு மட்டும் இது கடந்தகாலம்)\nகூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும் எங்களின் கூட்டுக்குடும்பத்தின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என்று பார்த்தால் எனது அப்பாவுக்கு ...\nரஜினியைப் பற்றிய செய்திகள் இந்தியா முழுக்க எப்போதும் இருக்கும். ரஜினி ஒண்றுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் அதுவும் செய்திதான். சமீபத்தில்...\nபீக்கதைகள் - பெருமாள் முருகன். ஒரு பார்வை.\nபெருமாள் முருகனின் இந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒரு வித்தியாசமான முயற்சி. பொதுவாக கதைப் பொருளாக எவ்வளவோ விஷயங்களை எடுத்துக்கொள்ளும்போது இவர் வ...\nநான் வெளிநாட்டு வேலைக்கு தேர்வான கதை.\n2002ல் திண்டுக்கல்லில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எங்கள் ஊரில் ரோட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தேன். வழக்கமாக வேலையில்லாதவர்கள் செய்...\nதையல் - வலைப்பக்கம் அறிமுகம்.\nமுதலில் நமக்குத் தெரிந்த ஆட்கள் என்ற அபிப்ராயத்துடன் எதையும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற உண்மையை உணர வைத்தது ராம்கியின் தையல் வலைப்பக்...\nஎழுத்தாளர் சுஜாதா - மறைவு அஞ்சலி.\nஇனிய கதைகளும், கட்டுரைகளும், தொடர்களும், எழுதி சிறுகதை மற்றும் தொடர்களில் தனி இடத்தைப் பிடித்தவரும், அறிவியல் கட்டுரைகளை பாமரனுக்கும் புரியு...\nசரஸ்வதி சபதம் படத்தில் ஒரு வசனம் வரும்.. நேற்றைக்கிருந்தார் இன்றைக்கு இல்லை என்பதை மனதில் கொண்டு சற்று நிதானமாகவே நடந்துகொள்ளுங்கள்னு ( ...\nஅவசியம் படிங்கண்ணே.. நல��லா இருக்கு\nதாளிக்கும் ஓசை - ஜெயஸ்ரீ\nஅகர முதல ( வற்றாயிருப்பு சுந்தர் )\nஅப்டியே இதையும் படிச்சுட்டுப் போங்கண்ணே..\nபீயிங் மோகன்தாஸ் வலைப்பக்கம் குறித்த எனது எண்ணங்கள...\nஅம்மா என்றால் அன்பு. ( எனக்கு மட்டும் இது கடந்தகால...\n13 Assassins (1) 3idiots (1) 7ம் அறிவு (1) Africa (1) Bharathimani (1) BJP (1) bombay sisters (1) Bommalaattam (1) book review (8) chetan Bhagat (1) Cinema Review (17) Congress (1) cycling (1) Doha (4) Dubai (3) Erbil (2) Experience (19) Gandhiniketan (4) Gujarath (3) insurance (1) interview (2) Iraq (14) jeyamokan (5) Kahlil Gibran (1) Kamal (3) Khan Abdul Ghaffar Khan (1) Kuselan (1) Lebanon (3) marriage songs (1) narendra modi (6) Nepal (1) news (11) Oman (1) OPEC (1) Pakistan (2) park (2) Petrol (1) Qatar (10) Republic day (6) Shall we dance (1) songs review (3) sriramanavami (1) sujatha (1) Sultan Qaboos (1) thoughts (4) அகர முதல (1) அக்ரஹாரத்தில் பூனை (1) அஞ்சலி (2) அப்ரிடி (1) அம்பேத்கர் ஜெயந்தி (1) அயோத்தி (1) அரசியல் (11) அரபு நாடுகள் (17) அறிமுகம் (4) அனல்காற்று (1) அனுபங்கள் (4) அனுபவம் (35) ஆசிரியர் தினம் (2) ஆளுமைகள் (15) இந்தியத்தூதரகம் (1) இந்தியபோர்கள் (2) இந்தியா (10) இராக் (17) இன்று ஒரு தகவல் (1) இஸ்லாம் (1) உடல்நலம் (1) எர்பில் (2) எல்லைக்காந்தி (1) ஓபெக் (1) கட்டுரை (2) கதை (4) கத்தார் (7) கலில் ஜிப்ரான் (1) காந்திநிகேதன் (5) கார்கில் (1) கிரிக்கெட் (1) குசேலன் (1) குடும்பம் (3) கும்மி (2) குவைத் (2) கொசுவத்தி (7) கொச்சி ஹனீஃபா (1) சங்கச்சித்திரங்கள் (1) சந்திப்புகள் (1) சித்ரா (1) சிறுகதை (1) சினிமா (13) சீனா (1) சுதந்திர தினம் (2) சுல்தான் காஃபுஸ் (1) சுஜாதா (1) சேத்தன்பகத் (1) சொந்தக்கதை (9) சொல்வனம் (3) தசாவதாரம் (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ்ப் புத்தாண்டு (1) திரைவிமர்சனம் (18) திலீப்குமார் (1) துபாய் (3) தென்கச்சி (1) தேர்தல் (4) தையல் (1) நகைச்சுவை (5) நாஞ்சில்நாடன் (3) நிகழ்வுகள் (6) நேபாளம் (1) பயணம் (3) பள்ளி (2) பள்ளிக்கூடம் (3) பாகிஸ்தான் (3) பாக்கிஸ்தான் (1) பாலமுருகன் (1) பாஜக (1) புத்தக விமர்சனம் (12) புலம்பல் (4) பூங்கா (1) பெருமாள் முருகன் (1) பேட்டி (1) பொது (42) போட்டோ (3) மதுரை (2) மோகன்தாஸ் (1) ரப்பர் (1) ரஜினி (2) ராமநவமி (1) ராமன்ராஜா (1) ராமஜென்மபூமி (1) லெபனான் (3) வலைப்பதிவர்கள் (3) வாசிப்பு (3) விடுமுறை (1) விமர்சனம் (10) விஷ்ணுபுரம் (2) வெளிநாடு (6) வேலை (1) ஜானி ட்ரை ஙுயென் (1) ஜெயமோகன் (9) ஜெர்மனி (1) ஷேக் (1) ஸ்ரீராமநவமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2013/05/", "date_download": "2018-07-19T05:42:50Z", "digest": "sha1:YNTSOB7J7ISG2QETQ65NINSSRCXLURKX", "length": 45930, "nlines": 304, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: May 2013", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்��ும் கருத்துக்கும் நன்றி\nசெவ்வாய், மே 28, 2013\nநான் கவிதைகள் இட்டே நிரப்பி கொண்டிருக்கிறேன்\nஉனை பார்க்கும் போது எனை பார்க்க மறுக்கிறாய்\nபார்க்காத போதோ பார்த்த வண்ணமே இருக்கிறாய்\nநம்மால் நேர்ந்த நம் காயங்களுக்கு\nநான் ஆசை எனும் பேரலைகளால் சூழ்ந்திருக்க\nநீ மட்டும் ஆழ் கடல் அமைதியில்\nவிலை மதிப்பில்லா பொக்கிஷங்கள் பட்டியலில் எனக்காக\nநீ விடும் கண்ணீரையும் சேர்த்திருக்கிறேன்\nநீ பேசாத பொழுதுகளில் உன் கொலுசுடன்\nநீ உனக்குள் பதுக்கிய என் காதலை எப்போது வெளி கொணர்வாய்\nஎன எப் பொழுதும் விழிப்புடன் நான்\nஎன் வாழ்க்கை பாலைவனமாய் மாறியிருந்த சமயம்\nஒரு வற்றாத ஜீவ நதியாய் நுழைந்தவள் நீ\nஎன் இதழ் காயத்திற்கு மருந்தாகுமோ\nஉன் வெற்றியை நானும் என் வெற்றியை நீயும் கொண்டாடியது போதும்\nவா நம் வெற்றியை உலகம் கொண்டாடட்டும்\nஎனது இளமை எழுதும் கவிதை நீ.... தொடர்கதையின் அத்தியாயங்களில்\nநான் குறிப்பிட்டிருந்த கவிதை வரிகள்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் செவ்வாய், மே 28, 2013 3 கருத்துகள்\nஞாயிறு, மே 19, 2013\nஸ்வீட் காரம் காபி - 19-05-2013\n(சூது கவ்வினாலும் எதிர் நீச்சலிடு)\nநான் ஸ்டாப் காமெடி படம் இது. விமர்சனம் எதையும் படிக்காமல்\nபடம் பார்க்க போனதால் படம் பார்க்க நல்ல சுவாரஸ்யமா இருந்துச்சு.\nஆள் கடத்தலை சீரியஸா பார்த்திருக்கோம். இதிலே அதையே நகைச்சுவையா ரூட் போட்டு பண்ணிருக்கார் நலன் குமரசாமி.\nவிஜய் சேதுபதி வேலையில்லாத மூன்று நண்பர்களுடன் சேர்ந்து\nஆள் கடத்தி பணம்சம்பாதிக்கிறார்.மந்திரியின் மகனை கடத்தும் போது\nவரும் சுவாரசிய கலாட்டாக்கள் தான் கதை.விஜய் சேதுபதி கடத்தப்பட்ட பெண்ணின் தந்தையிடம் பணம் வாங்கி கொண்டு நடந்து வரும் இடம் , எம்.எஸ்.பாஸ்கர் மனைவி கணவன் அடிப்பதை கண்டு பயந்து அலறுவது போல் நடித்து, உள்ளே வந்து கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு இம்சை நீ சாப்பாடை போடு என்று சாதாரணமாக சொல்லும் இடம். என்று படம் நெடுக நாம் ரசிக்க காட்சிகள் இருக்கிறது. அதே போல் வசனமும் அங்கங்கே பளீரிட்டு நம்மை சிரிக்க வைக்கிறது .\"டெய்லி 18 டி குடிக்கிறவனை கடத்த பிளான் தேவையில்லை ஒரு டீ கடை போட்டா போதும்\" இது ஒரு சாம்பிள் ஹீரோயின் இருக்கு ஆனால் இல்லை என்பது போல் செய்திருக்கும் இயக்குனரின் புத்திசாலிதனம் பளிச்சிடுகிறது. சந்தோஷ் நாராயண் இசையில் ���ுட்டு மணி..... பாடல் பார்க்கும் போது நமக்கே ஆடலாம் போல தோணுது. மந்திரி மகன் கடத்தலை எப்படி போலீஸ் கண்டு பிடிக்கவில்லை.\nதவறுகளை நியாயபடுத்தும் விதமான கதை இதெல்லாம் மைனஸ்\nஎன்றாலும் அதையெல்லாம் தூர வைத்து விட்டு நம்மை ரசிக்க வைத்திருக்கிறது, ஒவ்வொரு காட்சியையும் கேரக்டரையும் கவனம்\nஎடுத்து செய்திருக்கும் இயக்குனரின் சாமர்த்தியம்.\n(மனசை அள்ளும் இந்த சூது கவ்வும் )\nஹீரோ பெற்றோர் வைத்த பெயரை மாற்றி கொண்டு புது பேரில் வெற்றி பெற ஆசைப்பட்டு வெற்றி பெற்று மீண்டும் தன் பெற்றோர் வைத்த பெயரால் அழைக்கபடுவதை விரும்புவதே கதை. ஹீரோ சிவ கார்த்திகேயன் தன் பெயரால் அவர் படும் அவஸ்தை காதல் லட்சியம் என்று அவரது கேரக்டரை ரசிக்க முடிகிறது.பிரியா ஆனந்த் பள்ளி ஆசிரியையாக புடவையிலும் சுடிதாரிலும் பார்க்கும் போது மனசை அள்ளுகிறார். இடைவேளைக்கு பின் கதை வேறு உலகத்தில் பயணிப்பதால் முதல் பாதியின் டெம்போ குறைந்தார் போல் ஆகி விடுகிறது. விளையாட்டு வீராங்கனை நந்திதாவுக்காக பழி வாங்க புறப்பட்ட மாதிரி இருக்கிறது\nஇதற்கு பதில் இப்படி செய்திருக்கலாம். படம் ஆரம்பிக்கும் போது சிவ கார்த்திகேயன் நந்திதா விடம் பயிற்சி பெற வர, அவர் எதற்காக நீ பயிற்சி பெறுகிறாய் என்று கேட்க சிவா என் புது பெயரில் அறியப்பட ஆசைபடுகிறேன் என்று சொல்ல பெற்றோர் வச்ச பெயர்லயே என்னாலே விண் பண்ண முடியல நீ அப்பா அம்மா வைக்காத புது பெயர் மாற்றி என்ன சாதிக்க\nபோறே என்று சொல்லி தன் கதையை அவர் சொல்ல பின்பு சிவா\nதன் கதையை சொல்வதாக அமைத்து பின் ஜெயிக்கும் கட்சிகளை வைத்திருக்கலாம். பாடல்களில் அனிருத்தின் இசையில் , பூமி என்னை சுத்துதே பாடல் நம் காதுகளை சுற்றுகிறது.தனுஷ் வரும் பாடல் வாழை இலை போட்டு பரிமாறிய சைவ சாப்பாட்டில் முட்டை ஆம்லேட் வைத்ததை போன்று தோன்றுகிறது.பள்ளி கூட காட்சிகள்,மாரத்தான் பயிற்சி காட்சிகள், நண்பர் கல்யாணத்தில் நடக்கும் கலாட்டா , ஹீரோவின் நண்பராக வரும் சதீஷ் அடிக்கும் வசனங்கள் என்று படம் முழுவதும் நம்மை ஈர்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார்\nவலைபதிவர் நண்பர் பால கணேஷ் அவர்கள், தனது மின்னல் வரிகள் தளத்தில் எழுதி புத்தகமாக வெளியிட்ட சரிதாயணம் நூல் படித்தேன்.\nஎனக்கு நகைச்சுவையாக எல்லாம் எழுத வராது.ஆனால் நகைச்சுவையாக எழுதப்படும் கதைகளை விரும்பி படிப்பேன். அந்த வகையில் நான்\nவிரும்பி படிப்பது பால கணேஷ் எழுத்துக்களை. இந்த புத்தகத்தில்\nவரிகளின் இடையிடையே மின்னலாய் வெளிப்படும் நகைச்சுவை நம் முகத்தில் புன்னகையை பளீரிட வைக்கிறது.\nஅகலவாக்கில் வளர மறந்து நீளவாக்கில் வளர்ந்திருந்த அந்த பெண் நீளவாக்கில் வளர மறந்து அகலவாக்கில் வளர்ந்திருந்த சரிதாவை ஏக்கமாக பார்த்து பார்த்து பெருமூச்சு விட்டாள், சரிதா குறைவு குறைவு என்று (அதாங்க லோ லோன்னு ) அலறினாள், நான் பொறுமை இழந்து கடுங்கோபம் கொண்டதன் விளைவு முன் மண்டை வீங்கி விட்டது அவளுக்கல்ல எனக்கு சுவரில் மடல் மடேலென்று முட்டி கொண்டால் பின் என்னாகும்.\nஇப்படி நெடுக வரும் நகைச்சுவையுடன், ஹோட்டல் லில் சரிதாவுடன் சாப்பிட செல்வது, கார் ஓட்ட கற்று கொள்வது, செந்தமிழ் கற்று கொள்வது, நண்பன் குடும்ப வாண்டுகளால் வீட்டில் படும் அவஸ்தை பகுதிகளை விரும்பி ரசித்தேன். எழுத்தாளர் திரு பட்டுகோட்டை பிரபாகர் மதிப்புரையில்\nவெளி வந்திருக்கிறது இந்த புத்தகம். பால கணேஷ் சார் ஒரு கண்டிப்பான வேண்டுகோள் .(சரிதாயணம் தொடர்ந்து எழுதியாகணும்)\nஎனது நண்பரின் நண்பர் ( நமக்கும் நண்பர் தானே) திரு. ராம் கிருஷ்ணா கடலூரில் வசிக்கிறார். அவர் எடுத்திருக்கும் குறும் படம் காண நேர்ந்தது. தொழில் நுட்ப வசதிகள் குறைவாய் இருந்த போதும் படம் எடுத்திருக்கும்\nஅந்த குழுவினரின் முயற்சியை போன் செய்து பாராட்டினேன். அதற்கு\nஅவர் அடைந்த சந்தோஷம் பார்த்து எனக்கே ஆச்சரியமாகி விட்டது.\nஅவரது கண் மற்றும் சட்டம் தன் கடமையை செய்யும் குறும் படங்களை\nஇங்கே பகிர்ந்திருக்கிறேன். ஸ்டோரி லைன், சீன்கள், மற்றும் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் ப்ரெசென்ட் பண்ணிய விதத்தில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாம். நடிப்பு இன்னும் இயல்பாக இருந்திருக்க வேண்டும் அதனாலென்ன. குழந்தை நடக்க தொடங்கிய புதிதில் தத்தக்க புத்தக்க என்று நடந்தாலும் அதுவே அழகு தானே. நண்பர்களே நீங்கள் பார்த்து அவரை ஊக்கபடுத்துங்கள்.(வாழ்த்துக்கள் ராம் கிருஷ்ணா)\nசட்டம் தன் கடமையை செய்யும்\nசென்ற வார குமுதத்தில் கோவை மாநகர கமிஷனர்\nதிரு.ஏ.கே.விஸ்வநாதன் பற்றிய செய்தி படித்தேன். அதை இங்கே குறிப்பிடுகிறேன். காவல் துறையை சேர்ந்த ஒரு சாத��ரண காவலர் குடிபோதையில் சிக்னலுக்காக காத்திருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட, அந்த செய்தி பரபரப்பானது. விசாரிக்கிறோம் கமிசன் அமைக்கிறோம் என்றெல்லாம் சொல்லாமல், அந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று தன் துறை சார்ந்த ஒருவரின் செயலுக்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார் கமிஷனர். மேலும் சமீபத்தில் கோவையில் நடந்த தீ விபத்தில் துணிச்சலாக செயல்பட்டு பலரது உயிரை காப்பாற்றிய இளைனர்களை போலீசார் சார்பில் முதலில் அழைத்து கௌரவித்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், எங்கே எது நடந்தாலும் பாராட்டுவதும் உற்சாகபடுத்துவது காவல் துறையின் கடமை என்கிறார். காவல் துறை என்றாலே ஒரு பயம் தோன்றுவது இயற்கை. அதை போக்கும் விதத்தில் செயலாற்றும் கமிஷனர் காவல் துறை உங்கள் நண்பன் என்ற வார்த்தைகளுக்கு தனி அர்த்தம் தருகிறார்\n( கிரேட் சலுட் சார்)\nநடிகை ஹன்சிகா 22 குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு தேவையான அணைத்து செலவுகளையும் அவரே ஏற்றிருக்கிறார்.\nநல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க\nவிஜய் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணையும் புதுப்படம்\nபுல்லட் னு பேர் வைப்பாங்களோ\nமக்களின் நலன் கருதி எங்கள் போராட்டத்தை கை விடுகிறோம் வாட்டர் கேன் உற்பத்தியாளர்கள்\nஅதே போல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தண்ணீரையும்\nபசுமை தீர்ப்பாயம் சொல்வது போல் தரமாய் தாருங்கள்\nஒரு மரம் கூட இல்லாத சிறையில் என்னை அடைத்தார்கள் -ராமதாஸ்\nநீ உடலில் அணியும் உடையை விட மேலானது\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, மே 19, 2013 14 கருத்துகள்\n(இத்தனை நாளா நம்ம ப்ளாக் ல தொடர்கதை எழுதினதாலே, வேற எதை பத்தியும்\nஎழுத முடியல. இதோ ஒரு அனுபவ பதிவு)\nஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்துட்டு போறப்ப இங்கிலீஷை மட்டும் ஏன் விட்டுட்டு போனாங்க அதையும் எடுத்துட்டு போக வேண்டியது தானே. இப்படி தான் நான் ஸ்கூல் படிக்கிறப்ப நண்பர்களிடம் கடுப்படிப்பேன் . தமிழ் மீடியம் படிச்சதாலே இங்கிலீஷ் எனக்கு அவ்வளவா வராது. நான் இருக்கிற இடத்திலிருந்து ஒரு அஞ்சு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் எனக்கும் அதுக்கும் DISTANSE உண்டுன்னா பார்த்துக்கங்க. ENGLISH பாடத்துல மார்க் கம்மியா இருக்கிறதை பார்த்து ஏன் உனக்கு இங்க்லீஷ் வரலே னு வீட்டில் என்ன��� அடி பின்னிடுவாங்க நான் தான் வராதுங்கிறேன்ல அதை ஏன் வர வச்சி பார்க்கணும் னு ஆசைபடறீங்க னு நான் புலம்பாத குறை தான்\nஆங்கில பாடத்தில் ESSAY எப்படி படிப்பேன் தெரியுமா. அதில் உள்ள மீனிங் சுத்தமா புரியாம அப்படியே மனப்பாடம் பண்ணுவேன் . முதல் வரி ஆரம்பிச்சா கடைசி வரி வரைக்கும் சொல்ற மாதிரி நெட்டுரு போடுவேன்.நடுவிலே ஏதோ தடங்கல் வந்துச்சின்னா மறுபடியும் முதல்லேருந்தா கதை தான். காலேஜ் லே நான் அரியர்ஸ் வச்சது கூட ஆங்கிலத்தில் தான். இப்படியே போயிட்டிருக்குமா வாழ்க்கை. படிப்பு முடிஞ்சு நான் சென்னை வந்தப்ப தான் தெரிஞ்சுது ஆங்கிலத்தின் சக்தி என்னனு\nவேலைக்கு செல்லும் இடங்களில் அப்ளிகேசன் கேட்கும் போது நான் ஏற்கனவே தயாராய் வைத்திருக்கும் மாடல் பார்த்து அப்படியே எழுதி கொடுப்பேன். ஒரு இடத்தில டேபிள்க்கு கீழே வச்சி நான் எழுதி கொடுத்ததை அங்கிருந்த லேடி ரிசெப்சனிஸ்ட் பார்த்துட்டு, நான் வேலையில் சேர்ந்த பின்னாடி என் கிட்டே சொல்லி கேலி பண்ணாங்க\nஒரு இடத்தில APPLICATION கேட்கிறப்ப நான் அது மாதிரி எழுதலாம்னு நினைச்சா மாடல் பேப்பர் வெளியிலே எடுக்க முடியலை. காரணம் அந்த கம்பெனி யின் முதலாளி என் எதிரிலேயே அமர்ந்திருந்து எழுதி கொடு னு சொன்னார். எப்படி காப்பி அடிச்சு எழுத முடியும். SO நான் சொந்தமா எழுதி கொடுத்தேன்.அதை பார்த்துட்டு அவர் நீ இங்க்லீஷ் லே ரொம்ப வீக் போலிருக்கே என்றார். ஆமாம் சார் என்றேன் பரிதாபமாய் . FIRST IMPRESSION IS A BEST IMPRESSION னு சொல்வாங்க முதல் சந்திப்பிலேயே என் ஆங்கிலம் பற்றி அவருக்கு தெரிந்து விட்டதால் அதற்கு பிறகு நான் என்ன தான் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டி வேலை செய்து வெற்றி பெற்றாலும் மற்றவர்களை விட எல்லா விதத்திலும் நான் முன்னணியில் இருந்தாலும் அதெல்லாம் பெரிய விசயமாகவே தோன்றவில்லை முதலாளிக்கு\nநான் ஆங்கில பேப்பரில் எனக்கு பிடித்த சினிமா நியூஸ் அதிகமாக படிப்பேன். தொடர்ந்து படித்ததால் கொஞ்சம் நல்ல ரிசல்ட் கிடைத்தது. அதாவது வருகின்ற லெட்டர் படித்து புரிந்து கொள்ளவும் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவும் முடிந்தது.இப்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில் நான் ஒரு DEPARTMENT ஹெட் அதற்கு தேவையான லெட்டர்ஸ் ரெடி செய்ய நான் லெட்டர் அடிப்பவருக்கு தமிழில் டிக்டேட் செய்வேன் அவர் அடித்து த��ுவதில் இந்த இடத்தில பொருள் சரியாக வரவில்லை இன்னும் சரியாக வர வேண்டும் என்று திருத்தும் அளவுக்கு புலமை வந்து விட்டது\n(இப்போது இடைவெளி மூன்று கிலோ மீட்டர் )\nஇருந்தும் ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்றால் நான் அடுத்தவரை நாடும் அளவுக்கு தான் இருக்கிறது நிலைமை. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நபர் என்னுடன் போனில் உரையாடும் போது அவர் கூறுவதை கேட்டு விட்டு நான் அதற்கு பதிலை என் உதவியாளருக்கு அல்லது சக ஊழியருக்கு தமிழில் சொல்வேன். அவர் அதை ஆங்கிலத்தில் போனில் மொழி பெயர்ப்பார் இப்படி தான் பொழுது சென்று கொண்டிருக்கிறது(இடைவெளி இரண்டு கிலோ மீட்டர் )\nஉனது கற்பனை திறனுக்கு ஆங்கிலத்தில் நீ CORRESPONDANCE லெட்டர்ஸ் சூப்பரா ரெடி பண்ணலாம் என்று ஊக்கமளிக்கிறார்கள் அலுவலக நண்பர்கள் எல்லாரும் .அப்படி நான் முயற்சித்து ஆங்கிலத்தில் புலமை பெற்றால் கண்டிப்பாக என்னால் கூடுதலாக சம்பளம் கேட்டு பெற முடியும்\nஇருந்தும் என்ன செய்ய , இங்கிலீஷ் பேப்பரை வைத்து கொண்டு படிக்க ஆரம்பித்தால் நாலு வார்த்தைக்கு மேல் கடினமான வரிகள் வரும் போது நான் டிக்சனரி கையில் எடுப்பதற்கு பதிலாக சலிப்பை கையில் எடுத்து கொண்டு பேப்பரை தள்ளி வைத்து விடுகிறேன்\nபல இடங்களில் ஆங்கிலம் தெரியாமல் நான் விழித்ததுண்டு. இருந்தாலும் ஆரம்பத்திலேயே சொல்லி விடுவேன் எனக்கு ஆங்கிலம் வராது என்று இதற்காக வேட்கபடுவதில்லை.(தெரியாததை தெரியும் னு சொல்றதுக்கு தானே வெட்கப்படணும்.) அலுவலக வேலையாக டெல்லி பாம்பே என்று பல இடங்களுக்கு செல்லும் போதும் விமானத்தில் சென்ற போதும் ஆங்கிலம் தெரியாமல் நான் பட்ட பாடு இங்க்லீஷ் விங்க்ளிஷ் ஸ்ரீதேவி போல் தான்\nவீட்டில், நீங்க முயற்சி செய்தால் நல்லா பேச முடியும். ஆனால் நீங்க அக்கறை எடுக்க மாட்டேங்கறீங்க என்று சொல்கிறார்கள். எனக்கு கூட ஆங்கிலம் மிக அருகில் இருப்பதாக ஒரு பீலிங் இருந்து கொண்டிருந்தாலும், பேசவோ எழுதவோ இன்னும் தயங்கி கொண்டு தானிருக்கிறேன்\nசெல் போன் க்கு ரீசார்ஜ் பண்ணுவோமே. அது போல் ஆங்கிலத்தை அப்படியே\nமூளைக்குள் சார்ஜ் பண்ற மாதிரி எதுனா இருக்கா சொல்லுங்களேன்\n(பதிவில் இங்கிலீஷ் விங்க்ளிஷ் படம் பற்றி ரெண்டு வார்த்தை சொன்னதால்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், மே 08, 2013 4 கருத்துகள்\nஞாயிறு, மே 05, 2013\nஇளமை எழுதும் க���ிதை நீ-30\nஇளமை எழுதும் கவிதை நீ-30\nஉன் வெற்றியை நானும் என் வெற்றியை நீயும் கொண்டாடியது போதும்\nவா நம் வெற்றியை உலகம் கொண்டாடட்டும்\nராஜேஷ்குமாருக்கு சொந்தமான கிருஷ்ணா மருத்துவமனை, அந்த அதிகாலை வேலையிலும் சுறுசுறுப்பாய் பதற்றம் தொற்றிய படி இருந்தது. மருத்துவமனையின் உள்ளே ஆட்கள் பரபரப்பாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க சிவா அம்மா காயத்ரி கத்தி கொண்டிருந்தார்\n\"ஒழுங்கா இருந்த என் பிள்ளையை ஒழுங்கு படுத்தறேன் னு வீட்டை\nவிட்டு வெளில அனுப்பிச்சு இப்படி சீரழிச்சுகொண்டாந்து ஆஸ்பத்திரியில் போட்டுட்டீங்க. இப்ப உங்களுக்கு திருப்தி தானே . நம்ம குடும்பத்துக்கு நேர்மை நாணயம் மட்டும் இருந்தா போதும். குழந்தைங்க எல்லாம்\nதேவையா என்ன. கோடி கோடியா ஏமாத்தி சம்பாதிச்சு குடும்பத்தோட சௌக்கியமா இருக்கிறவங்களை பார்த்து சந்தோசபட்டுக்குவோம் \"\nராஜேஷ்குமார் இதற்கு மௌனமே பதிலாய் அமர்ந்திருக்க, சிவகுமார் அதட்டினார்\nஅவன் வலது கை விரல்கள் மெதுவாக அருகே நின்று பெட்டில் வைத்திருந்த உமாவின் கை விரல்களை ஆசையுடன் பற்றி கொண்டது. சிவாவின் விரல்கள் தந்த அழுத்தத்திற்கு, உமா தந்த பதில் அழுத்தம் அவர்களின் அழுத்தமான காதலை அங்கிருந்தோருக்கு உணர்த்தின.\nஓவியம் : மணியம் செல்வன் (ஆனந்தவிகடன் )\nநான் பதிமூன்று வயதில் முதலில் சிறு கதை எழுதிய போது அதை\nபாராட்டி எல்லோரிடமும் சொல்லி பெருமைப்பட்ட என் தாத்தா\nதிரு .முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்\nஎன்னுள் இருபத்தைந்து வருடங்களாக இருந்த இந்த கதையை எழுத்துக்களில் பார்க்கும் பரவசம் எனக்கு கிடைத்திருக்கிறது.\nஅதற்கு ஊக்கம் தந்த என் அலுவலக நண்பர்களுக்கும், கண்டிப்பாக எழுதுங்கள் என்று சொல்லி இதோ இந்த அத்தியாயம் வரை ஊக்கபடுத்திய வலைபதிவர் நண்பர் (கரை சேரா அலை) அரசன், அடுத்த அத்தியாயம் எப்போது என்று போனிலும் கருத்துரையிலும் கேட்டு உற்சாகபடுத்திய ( நிசாம் பக்கம் பல்சுவை பக்கம்) நிசாமுதீன் , தன் கருத்துக்களால் எனை அடுத்த அத்தியாயம் நோக்கி செல்ல வைத்த நண்பர் (கிரி ப்ளாக்) கிரி,மற்றும் (திடங்கொண்டு போராடு ) சீனு, பாலா பக்கங்கள் பாலா,மனசு குமார், படங்கள் வரைந்து தந்த,படித்து வந்த இணைய தோழிகள் மற்ற ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றி\nஎப்போதும் நான் முணுமுணுக்கும் ஒரு பாடலின் வரிகள் இங்கே\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்\nஎன்றும் அதுவே என் மூலதனமாகும்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, மே 05, 2013 7 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபாண்டியன் தஞ்சாவூர் டு திருச்சி செல்லும் பேருந்தில் பாண்டியனுக்கு கிடைத்திருந்த ஜன்னலோர சீட்டை அபகரிக்க வந்தவர...\nகுங்குமச்சிமிழ் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்.... எனது செல் போன் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ .... என்று அழைக்க ஆரம்பிக்க (எனது செல் ர...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம் எந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு நண்பர்கள் குழுவாக இருந்தாலும் சரி குடும்ப அங்கத்தினர்களாக இருந்த...\nஸ்வீட் காரம் காபி - 19-05-2013\nஇளமை எழுதும் கவிதை நீ-30\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muhilneel.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-07-19T05:53:44Z", "digest": "sha1:ZVYIY4DQVPVS3ONYCAIJL2FHPWNM6HXK", "length": 15401, "nlines": 250, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel: சேரிடம் அறிந்து சேர்", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\nநட்பை என்றுமே உயர்வாக எண்ணுபவள் கலைவாணி.யார் எந்த உதவி கேட்டாலும் தயங்காமல் செய்வாள் . இளங்கலை பட்டப் படிப்பை முடித்திருந்த அவள், மேற்படிப்பிற்காக புதிய கல்லூரியில் சேர்ந்திருந்தாள். அவளது வகுப்பில் பாதிக்கும் மேற்பட்ட மாணவியர் ஏற்கனவே, அதே கல்லூரியில் இளங்கலை வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்கள். புதிய நண்பர்கள், புதிய சூழல் அனைத்தையும் பழக, கலைவாணிக்கு சிறிது காலம் ஆயிற்று.\nஅன்றாடம் கல்லூரிக்கு தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் செல்வாள். சில சமயங்களில், தந்தைக்கு ஏதேனும் அலுவல்கள் இருப்பின், கல்லூரிக்கு நடந்தே சென்று விடுவாள். அப்படி ஒருநாள் நடந்து செல்லும் போது தான், வகுப்பில் உடன் பயிலும் மாணவி சந்திரா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாள். கலைவாணியைக் கண்டதும், வண்டியை நிறுத்தி அவளையும் ஏற்றிக் கொண்டாள். அவ்வப்போது நடந்து செல்லும் போதெல்லாம், சந்திரா, கலைவாணியை தன்னுடன் அழைத்துச் செல்வாள்.\nஒருநாள் சந்திரா, இனிமேல் தானே கலைவாணியை வீட்டில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி, அன்றாடம் கலைவாணியை அழைத்துச் சென்று, கல்லூரி முடிந்ததும் வீட்டில் கொண்டுவந்து விட்டுச் செல்வாள். எங்கு சென்றாலும் சந்திராவும் கலைவாணியும் ஒன்றாகவே செல்வர். அவர்களிடையேயான உறவு மிகவும் நெருக்கமானதாக கலைவாணி எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால், உண்மையில், தனது அவசர உதவிகள், வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு பொருட்கள் வாங்க, சந்திராவின் காதலுக்கு தூது செல்ல என்று அவளது தேவைகட்கு எல்லாம் பயன்படுத்தினாள். இது பல நாட்களாக கலைவாணிக்கு புரியவில்லை.\nஒருமுறை, கல்லூரியில் சுற்றுலா செல்ல ஏற்பாடாயிருந்தது. கலைவாணியின் பெற்றோர் ஏதோ காரணத்திற்காக செல்ல வேண்டாமெனக் கூற, அவர்களை சமாதானப்படுத்தி கலைவாணியையும் சுற்றுலாவுக்கு வரச் செய்தாள். சுற்றுலாவின் போது, கலைவாணிக்கு சற்று உடல்நலக் குறைபாடு ஏற்பட, மிகவும் சோர்வாக அமைதியாக இருந்தாள். அவளால் கலகலப்பாக இருக்க முடியவில்லை.இதை உணர்ந்து கொள்ளாத சந்திரா, மற்ற தோழியருடன் சேர்ந்து கலைவாணியை மிகவும் உதாசீனப் படுத்த, மிகவும் வருத்தப்பட்டாள் கலைவாணி. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சந்திராவுடன் பழக ஏனோ தயங்கினாள் கலைவாணி.\nநான்கைந்து மாதங்கள் சென்றிருக்கும். அவர்களது பாடம் சம்மந்தமாக, ஏதேனும் நிறுவனத்தில் ஆறுமாத காலம் பணியாற்றி, திட்ட அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும். அதற்காக, பல நிறுவனங்கள் தேடி அலைந்தால் கலைவாணி. இறுதியில், வெளியூரில் இருக்கும் ஓர் நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்க, அங்கு சேர்ந்தாள். அங்கு முதல் நாள் சென்ற அவளுக்கு, பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. அங்கு ஏற்கனவே சந்திரா சேர்ந்திருந்தாள். ஆனால், அதைப் பற்றி கலைவாணியிடம் ஏதும் கூறவில்லை. இதனை அறிந்தபோது, கலைவாணி, இந்த விஷயம் அவளை பாதித்ததாக காட்டிக் கொள்ளவில்லை.\nஒருமாதத்தில் பொங்கல் விடுமுறை வர, விடுதியில் தங்கியிருந்த மாணவியர் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல பிரயாணத்திற்கு பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்தனர். அன்று மாலை, சந்திரா, கலைவாணி , இன்னும் சில தோழிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, ஊருக்கு செல்வது பற்றி பேச்சு எழ, சந்திரா கலைவாணியிடம், பதிவுச் சீட்டு முன்பதிவு செய்தாயிற்றா என்று வினவினாள். அதற்கு கலைவாணி, தனது பெற்றோர் அவள் இருக்குமிடத்திற்கே வந்து விடுவதாக சொல்லியிருப்பதாகவும், அந்த விடுமுறையை அவர்கள் குடும்பத்துடன் அங்கேயே கழிக்கப் போவதாகவும் கூற, சற்றும் எதிர்பாராமல் \" அப்போ, பொங்கலுக்கு முன்னாடி போகி வருமே இங்க இருந்தா எப்படி கொண்டாடுவீங்க இங்க இருந்தா எப்படி கொண்டாடுவீங்க \" என்றவள், சட்டென்று \" கலைவாணி போகிக்கு அவளே அவளை எரிச்சுக்குவாடி\" என்று சொல்லி கொல்லென்று சிரித்தாள். அதைச் சற்றும் எதிர்பாராத கலைவாணி, கலங்கிய கண்களுடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.\n\" சேரிடம் அறிந்து சேர் \"\nஎன்ற கூற்றில் பொதிந்திருக்கும் மாபெரும் உண்மையை அன்று தனது சொந்த அனுபவத்தில் உணர்ந்தாள் கலைவாணி.\nLabels: அனுபவம், கதை, தமிழ்\nஅருமை... அனுபவம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கும்...\nஉண்மை தான் ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.\n - விமான பயண அனுபவங்கள்.\nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா ப���ிற்சி,நா நெகிழ் பயிற்சி\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nகாளமேகப் புலவர் - tongue twisters\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2018-07-19T06:06:12Z", "digest": "sha1:V6KTKZUZJYTFJSWVN4YUFX2PCZQK5TEW", "length": 12537, "nlines": 126, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: கோயில் திருப்பணிகள்", "raw_content": "\nஅண்மையில் தொல்லியல் துறையின், தென்னிந்திய ஆலய ஆய்வுப்பிரிவு கண்காணிப்பாளர் மகேஸ்வரி அவர்கள் கூறியதாகத் தினமலர் நாளிதழில் ஒரு செய்தி\nவெளியானது. அவருடைய கூற்று வருமாறு :\n”கல்வெட்டுகள் சிதைப்பு, திருப்பணிக்காகச் செய்யப்படும் தவறான புனரமைப்புகள், ஆகிரமிப்புகள், நகரமயமாதல் போன்றவைகளால் நம் நாட்டுப் பொக்கிஷங்களின் பாரம்பரியத் தனமை மறைந்து வருகிறது.”\nமேற்கண்ட கூற்றில் சுட்டப்பெறும், திருப்பணிக்காகச் செய்யப்படும் தவறான புனரமைப்புகள் காரணமாகப் பல கோயில்கள் அவற்றின் பழமையான தோற்றத்தை முற்றிலும் இழந்து (கல்வெட்டுகள் சிதைக்கப்படுமேயானால், கல்வெட்டுகளையும் இழந்து) பழங்கோயில் என்னும் வரலாற்று அடையாளமே தெரியாமல் போவது வேதனைக்குரியது. அண்மையில், காங்கயம் வட்டத்தில் பயணம் மேற்கொண்டபோது, பார்ப்பினி என்னும் ஊரில் உள்ள பெரியநாயகியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு வரும் பணியைப் பார்த்தேன்.\nபார்ப்பினி பெரியநாயகியம்மன் கோயில் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2007-ஆம் ஆண்டில் வெளியிட்ட ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் நூலில், கி.பி. 1685-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு இக்கோயிலில் இருப்பது பதிவாகியுள்ளது. இக்கோயிலின் பழந்தோற்றம் எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை. கோயில். முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டுத் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது. கோயில், கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய கூறுகளோடு 1685-க்கு முன்பே இருந்துள்ளது. 1685-இல் முன்மண்டபத்தைக் கண்ணந்தை, காடை குல கோத்திரத்தைச் சேர்ந்த காணியாளர்கள் மூவர் கட்டுவித்த செய்தியை மேற்சொன்ன கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டில் பார்ப்பினி என்னும் இந்த ஊர��� வீரசோழபுரம் என்னும் பழம்பெயரால் குறிக்கப்படுவதினின்றும் கோயிலின் பழமையை அறிந்துகொள்ளலாம். ஆனால், இன்று தரை மட்டம். நூற்றுக்கணக்கான கற்கள் எறிந்து கிடக்கின்றன. கீழுள்ள படங்கள், கோயிலின் நிகழ்கால நிலையைச் சொல்லும். இருந்த ஒரே ஒரு கல்வெட்டும், இக் கற்குவியல்களுக்கிடையில் எங்கேயுள்ளதோ\nதொல்லியல் துறைக்கும் அறநிலயத்துறைக்கும் உள்ள தொடர்பு அல்லது உறவைப் பேணுகின்ற கடமை தொல்லியல் துறைக்கு இல்லையா நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட எந்தப்பொருளும் தொன்மையானது என வரையறை செய்கிறது தொல்லியல்துறை . மாவட்டம் தோறும் தொல்லியல் துறையின் அலுவலகம் ஒன்று இயங்கிவருகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகையாக ஒரு முந்நூறு கோயில்கள் இருக்கக்கூடும். தொல்லியல் துறை, அம்மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளின் துணையோடு, ஒரு கல்லூரி ஐம்பது கோயில்களுக்குப் பொறுப்பு எனக் கோயில்களை ஒதுக்கி, கல்லூரியில் பயிலும் இன்றைய இளைய தலைமுறையினரை ஊக்குவித்து, ஒவ்வொரு ஆறுமாத காலத்துக்குள் எல்லாக்கோயில்களும் கள ஆய்வுக்குட்படுமாறு செய்யலாம். அத்துணைக் கோயில்களைப்பற்றிய தரவுகளையும் கணினியில் பதிவு செய்து, கோயில் நிருவாகத்தினரோடு தொடர்பு (நல்லுறவு நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட எந்தப்பொருளும் தொன்மையானது என வரையறை செய்கிறது தொல்லியல்துறை . மாவட்டம் தோறும் தொல்லியல் துறையின் அலுவலகம் ஒன்று இயங்கிவருகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகையாக ஒரு முந்நூறு கோயில்கள் இருக்கக்கூடும். தொல்லியல் துறை, அம்மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளின் துணையோடு, ஒரு கல்லூரி ஐம்பது கோயில்களுக்குப் பொறுப்பு எனக் கோயில்களை ஒதுக்கி, கல்லூரியில் பயிலும் இன்றைய இளைய தலைமுறையினரை ஊக்குவித்து, ஒவ்வொரு ஆறுமாத காலத்துக்குள் எல்லாக்கோயில்களும் கள ஆய்வுக்குட்படுமாறு செய்யலாம். அத்துணைக் கோயில்களைப்பற்றிய தரவுகளையும் கணினியில் பதிவு செய்து, கோயில் நிருவாகத்தினரோடு தொடர்பு (நல்லுறவு) கொண்டு கோயிலின் அனைத்துப்பணிகள் பற்றிய செய்திகளும் தொல்லியல் துறைக்குத் தெரியப்படுத்தப்படவேண்டும் என்னும் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். துறை அலுவலர்கள் மேற்பார்வை செய்யலாம். இளைய தலைமுறையினர் வரலாற்று அறிவு பெறுவர். கோயில்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் எ��� நம்பலாம்.\nது.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nஇந்து அறநிலையத்துறையை நிகர்த்த ஊழலும் செயலின்மையும் மலிந்த ஒரு துறை இனிதான் உருவாகி வர வேண்டும். அந்தந்த ஊர்களில் இருக்கும் இந்து சமுதாயங்களிடம் - பட்டியல் சமுதாயம் உட்பட - அரசியல் பார்வையில்லாமல், சமய- பண்பாட்டு-வரலாற்று அறிவும் ஆர்வமும் கொண்ட குழுவினரிடம் கோவில்களை ஒப்படைத்துவிட்டு அரசு ஒதுங்கிக் கொள்ளலாம். REACH பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் அறிவியல் ரீதியாகவும் பண்பாட்டு உணர்வுடனும் கோவில்களை மறுசீரமைப்பு செய்கின்றன.\nதிசை திரியும் வயங்கு வெண்மீன்\nமனு தர்மம் குறித்து சில விளக்கங்கள்\nபட்டம் பற... பற... காத்தாடி வெங்கடேசன்\nசங்க இலக்கியங்களில் ஆரியர் - 8\nசங்க இலக்கியங்களில் ஆரியர் - 7\nசங்க இலக்கியங்களில் ஆரியர் - 6\nசங்க இலக்கியங்களில் ஆரியர் - 5\nசோவியத் யூனியன் இதழ்கள் பற்றிய அறிமுகம்\nசங்க இலக்கியங்களில் ஆரியர் - 4\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvarangaththilirunthu.blogspot.com/2014/03/blog-post_29.html", "date_download": "2018-07-19T06:04:56Z", "digest": "sha1:63FN5RP36XNBQ6OICX3SDWNY576HER7L", "length": 8572, "nlines": 138, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.com", "title": "திருவரங்கத்திலிருந்து...........: காற்றை எப்படி வகைப்படுத்தலாம்...", "raw_content": "\nசனி, 29 மார்ச், 2014\n(1) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று\n(2) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று\n(3) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று\n(4) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று\nகாற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:\n(1) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று \"மென்காற்று\"\n(2) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று \"இளந்தென்றல்\"\n(3) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று \"தென்றல்\"\n(4) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று \"புழுதிக்காற்று\"\n(5) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று \"ஆடிக்காற்று\"\n(6) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று \"கடுங்காற்று\"\n(7) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று \"புயற்காற்று\"\n(8) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று \"சூறாவளிக் காற்று\"\nதகவல் நன்றி: திரு அனந்தநாராயணன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காற்றின் வகைகள், சூறாவளி, தென்றல் காற்று\nதிண்டுக்கல் தனபாலன் 29 ம���ர்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 6:45\nநல்லதொரு தொகுப்பு அம்மா... திரு அனந்தநாராயணன் அவர்களுக்கும் நன்றி...\nகோமதி அரசு 30 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 4:42\nநல்லதொரு பகிர்வு . நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nசெல்வ களஞ்சியமே 10 - பிரசவித்த பெண்ணின் சுகாதாரம் சுகாதாரம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும் பெண்களுக்கு மிக மிக அவசியம். அதுவும் பிரசவித்த பெண்களுக்கு மிக மிக (எத்தனை மி...\nபாட (ல்) பெறாத தலைவிகள்\nகிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nதூக்கம் வரும் முன்னே.. குறட்டை வரும் பின்னே...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/may/22/rohit-sharma-breaks-ms-dhonis-record-2706754.html", "date_download": "2018-07-19T06:02:42Z", "digest": "sha1:SIGHOPPDIJUM7AZ4C6D4NQH7LQHQTAQ5", "length": 11293, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Rohit Sharma breaks MS Dhoni's record- Dinamani", "raw_content": "\nசிறந்த ஐபிஎல் கேப்டன் யார்\nஐபிஎல்-லின் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் தோனி என்கிற பதில்தான் கிடைக்கும். தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 முறை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. 2010 மற்றும் 2011. ஆனால் 2008, 2012, 2013, 2015 ஆகிய நான்கு வருடங்களிலும் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்கிறார்கள் தோனி எதிர்ப்பாளர்கள்.\nதற்போது தோனி பங்கேற்றுள்ள புணே அணியும் இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்து தோல்வியடைந்துள்ளது. இதனால் ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏழு முறை பங்கேற்ற தோனி ஐந்துமுறை தோல்வியடைந்துள்ளார். மேலும் நேற்றைய வெற்றியோடு ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றையும் பட���த்துள்ளார். இதையடுத்து ஐபிஎல்-லின் சிறந்த கேப்டன் தோனியா ரோஹித் சர்மாவா என்கிற விவாதம் கிளம்பியுள்ளது.\nதோனி அதிகமுறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடினாலும் அதிக வெற்றிகள் ரோஹித் சர்மாவையே தேடிவந்துள்ளன.\nநேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது மும்பை இண்டியன்ஸ். முன்னதாக 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் மும்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையும் மும்பை வசமானது.\nதோனியை விடவும் ரோஹித் சர்மா நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல்-லில் மூன்றுமுறை கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்கிற பெருமையையும் ரோஹித் சர்மா அடைந்துள்ளார். யூசுப் பதான், மலிங்கா, போலார்ட், ராயுடு ஆகிய வீரர்களும் மூன்றுமுறை இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற அணியில் இடம்பிடித்துள்ளார்கள். மும்பை அணியில் தற்போதுள்ள வீரர்களில் கேப்டன் ரோஹித் சர்மா, கிரண் போலார்ட், அம்பட்டி ராயுடு ஆகியோர் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றபோது இடம்பெற்றிருந்தனர். ஆனால் தோனியோ, இவர்களுக்குப் பின்னால் இரு வெற்றிகளுடன் உள்ளார்.\nபுணே அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 7-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் களமிறங்கினார். 2008 முதல் 2017 வரையிலான காலங்களில் 7 முறை இறுதிச் சுற்றில் விளையாடியிருக்கிறார் தோனி. அதில் 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணிக்கு கோப்பையை வென்று தந்துள்ளார். ஆனால் அவர் கேப்டன் பதவியில்லாமல், சாதாரண ஒரு வீரராக ஐபிஎல் இறுதிச்சுற்றில் விளையாடியது நேற்றுதான்.\nஏழு முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தோனி தேர்வானாலும் இதுவரை ஒருமுறை கூட அவர் ஆட்ட நாயகன் பட்டத்தையோ தொடர் நாயகன் பட்டத்தையோ பெற்றதில்லை. அதேபோல அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலிலும் முதலிடம் பிடித்ததில்லை. ஆனால் 2015-ம் ஆண்டில் ரோஹித் சர்மா ஐபிஎல் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.\nஏழு முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்றது பெரிதா அல்லது மூன்றுமுறை கோப்பையை வென்றது பெரிதா\nமேலும் செய்தி���ளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/lok_sabha", "date_download": "2018-07-19T06:02:24Z", "digest": "sha1:JTEMAJK4OBMPYYMUX5RUDMGWMOXSPPIH", "length": 11473, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழகத்தில் தாமரையை மலர வைக்குமா அமித்ஷா வியூகம்\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா திங்கள்கிழமை சென்னை வருகிறார்.\n2019-ல் மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்: லோக்தள் வேட்பாளர் தபஸ்டும் ஹசன் பேட்டி\nஉத்தரப் பிரதேசத்தில் கைரானா மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் பாஜகவின் மரிகங்காவை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்ட்டீய லோக் தளம்\n4 மக்களவை, 10 சட்டப்பேரவை இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\n4 மக்களவை மற்றும் 10 சட்டப்பேரவை இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.\n2019-இல் பாஜக தோல்வியை ருசிக்கும் - சந்திரபாபு நாயுடு நம்பிக்கை\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியை ருசிக்கவுள்ளது என தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.\nஎதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் 2019 தேர்தலில் வாரணாசியில் மோடி தோற்பார்: ராகுல்காந்தி\nஎதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் வரும் 2019 மக்களவை பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியிலேயே\nஎஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்\nஎஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை எதிர்த்தால் தொழில் செய்ய முடியாது: எம்.பிக்களுக்கு பார் கவுன்சில் எச்சரிக்கை\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்��ானத்துக்கு ஆதரவளித்தால் எம்.பிக்கள் வழக்கறிஞராக தொழில் செய்ய முடியாது என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.\nஐந்தாயிரம் போலியான அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து\nநாட்டில் 5 ஆயிரம் போலியான அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமம்தா தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும்: ராம்ஜெத்மலானி வலியுறுத்தல்\nபாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மூன்றாவது அணியை உருவாக்கி, பிரதமர்\nவாபஸ் ஆகிறதா 2000 ரூபாய் நோட்டு: மத்திய அரசு பதில்\nதற்பொழுது புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவது குறித்து மக்களவையில் கேட்டகப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.\nநீங்கள் உங்களது தேர்வுக்கு தயாராகி விட்டீர்களா: மோடியை மடக்கிய பள்ளிச் சிறுவன்\nநீங்கள் உங்களது தேர்தல் தேர்வுக்கு தயாராகி விட்டீர்களா என்று உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியை பள்ளிச் சிறுவன் ஒருவன் மடக்கிய சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஉ.பி: பாஜக மக்களவை எம்.பி ஹகும் சிங் காலமானார்\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் கைரானா மக்களவை தொகுதி பாஜக உறுப்பினர் ஹகும் சிங் (79) உடல்நலக்குறைவால் லக்னோவில் உள்ள\nராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது\nராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.\nரயில்வேயில் 2.2 லட்சம் காலிப் பணியிடங்கள்: ஆட்களை நிரப்ப விரைவில் தேர்வு அறிவிப்பு\nரயில்வேயில் 2 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமாநிலங்களவையில் முதல் முறையாக தனிப்பெரும் கட்சியானது பாஜக\nமாநிலங்களவையில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி, தனிப்பெருங்கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2014/06/ten-questions.html", "date_download": "2018-07-19T05:28:28Z", "digest": "sha1:NB26TC6CMFEQWGZY6CEQ2A7KSF4UHQ4O", "length": 25341, "nlines": 349, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: பத்து கேள்விகளுக்கு சீரியஸ் பதில்கள்", "raw_content": "\nபத்து கேள்விகளுக்கு சீரியஸ் பதில்கள்\nPosted by கார்த்திக் சரவணன்\nஇதுவரை இந்த தொடர்பதிவுக்கு மூன்றுபேர் அழைத்துவிட்டார்கள். திரு.சம்பந்தம் (சொக்கன் சுப்பிரமணியன்) அவர்கள், சாமானியன் மற்றும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ். எழுதலாமா வேண்டாமா என்று என்று நினைத்திருந்த எனக்கு வெறும் பத்து கேள்விகள் தானே முயற்சி செய்வோம் என்று தொடங்கியதில் ஒரு சீரியஸ் பேட்டி கண்டது போலாகிவிட்டது. சீரியஸ் பேட்டி என்பதைவிட ஒரு சுய பரிசோதனை பதிவாகிவிட்டது. எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் சொந்த அனுபவங்களால் கொஞ்சம் சீரியசாகவே இருக்கும் என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.\n1.உங்களுடைய 100-வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்\nநான் பிறந்தநாள் கொண்டாடுவதை நிறுத்தி சில வருடங்கள் ஆகிவிட்டது. நிறுத்தி என்றால் மொத்தமாக நிறுத்தி என்று பொருள் கொள்ளவேண்டாம். கோவிலுக்குப் போவதுடன் சரி. புத்தாடை அணிவதோ கேக் வெட்டுவதோ கிடையாது. அலுவலகம் இருந்தால் சென்றுவிடுவேன். இருந்தாலும் அன்றைய தினம் ஒரு சின்ன குதூகலம் மனதினுள் இருந்துகொண்டே இருக்கும். நூறாவது பிறந்த நாள் கொஞ்சம் விசேஷம் என்பதால் மனைவி, மக்கள், பேரக்குழந்தைகளுடன் ஜாலியாகக் கொண்டாடவே விருப்பம்.\nஇபோதைக்கு Excel Macros, VBA மற்றும் SQL. அலுவலக வேலைக்கு அவசியப்படுகிறது. பின் வரும் நாட்களில் என்னவெல்லாம் தேவைப்படுமோ எல்லாமே கற்றுக்கொள்வேன்.\nகொஞ்சம் கஷ்டமான கேள்வி. அதிகம் யோசித்துத்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இன்றைய நவநாகரீக உலகில் எல்லாம் வேகம். ஓடிக்கொண்டே இருப்பதால் சிரிக்க மறந்துவிடுகிறேன். சிரித்ததையும் மறந்துவிடுகிறேன். ம்ம், கடைசியாக நேற்று அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின்போது டைனிங் ஹாலே அதிரும்படி சிரித்தேன்.\n4. 24 மணி நேரம் பவர்கட். ஆனால் நீங்கள் செய்வது என்ன\nஎங்காவது வெளியே போய்விடுவேன். என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருந்துவிடலாம். காற்று இல்லாமல் கம்ப்யூட்டர் இல்லாமல் இருக்கமுடியாது.\n5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன\nஇருவருமே விட்டுக்கொடுத்து போங்கள். உனக்காக இது செய்தேன், அது செய்தேன் என்று சொல்லிக்காட்டாதீர்கள். மற்றவர் முன் குறை சொல்லாதீர்கள்.\n6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்\nமுதலில் நம் கண் முன்னால் நடக்கும் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பேன். பின் காதுகளுக்கு வரும் பிரச்சனைகளை.\n7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்\nமுதலில் அம்மா, அப்பா. பின் மனைவி. ஒரு நண்பர் மற்றும் ஒரு நலம் விரும்பி. இத்தனை நாட்களாக இப்படித்தான் செய்கிறேன்.\n8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்\nபொங்கல் தான். மிகப்பெரிய பிரச்சனை ஆக்கிவிடுவேன். இந்த விஷயத்தில் நான் இழந்தவர்கள் ஏராளம்.\n9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்\nஅந்த நிகழ்வை அவரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்பதால் சில நாட்களுக்கு (அவருக்கு வாழ்வில் பிடிப்பு வரும்வரை) வெறும் ஆறுதல் மட்டுமே.\n10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்\nகண்டிப்பாக நான் தனியாக இருந்தால் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறேனோ அவை எதையுமே செய்யமாட்டேன். டிவி, பாட்டு, சாப்பாடு, தூக்கம் என்று பொழுதைக் கழிப்பேன்.\nதொடர்பதிவுக்கு அழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. இதே பத்து கேள்விகளைக் கேட்டு நானும் சிலரை அழைக்க ஆசைதான். ஆனால் நிறைய பேர் அழைக்கப்பட்டிருப்பதால் கொஞ்சம் குழப்பம். அதனால் யார் யாரெல்லாம் தொடரவேண்டும் என்று விரும்புகிறீர்களோ தொடருங்கள்.\nஅடுத்து வருவது: நான்சி (சிறுகதை)\nஇப்படி ஒரு சங்கதி நடக்குத்தா.. ஆமா நானும் பதிவர் தானே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nஉன்னைய நான் கூப்ட்டிருக்கேன். உடனே எழுதுலேய்...\nவாத்தியாரே, சீனுவுக்கு இதெல்லாம் ஜுஜுபி...\nஎல்லாம் சரி, ஏன் சிரிச்சீங்கன்னு சொன்னா, நாங்களும் சிரிப்போமில்ல\nஎக்கா நீங்க வேற என்ன ஒரு தொடர் பதிவுக்கு கூப்டீங்க தானே.. அதுவும் மறந்து போச்சு .. # நைட் ஷிப்ட் எபெக்ட் :-)\nபர்ர்ர்ர்வாயில்ல சார். நீங்கலாம் என்னை மாதிரியா தொடர்பதிவுக்கு கூப்பிட்ட உடனே எழுத தொடர்பதிவுக்கு கூப்பிட்ட உடனே எழுத ஐ நோ மிகப்பிரபல பதிவர்லாம் அப்படித்தான் இருப்பாங்க.\nஎக்கா இது கடவுள் கொடுக்கிற வரமா.. :-) எப்புடி.. நாங்கல்லாம் அப்பாவே அப்புடி :-)\nஹா ஹா அக்கா கரெக்டா சொன்னீங்க...\nயாரு ஆரம்பித்து வைத்த பதிவு.. யார் யார் எழுதி இருக்கா���்க (தமிழ்வாசி தவிர்த்து)...\nவழக்கம் போல உங்க ஸ்டைல்ல (கொஞ்சமா) சொல்லிடீங்க...\nஒருவேள உங்கள நான் இன்டெர்வியு எடுத்து இருக்கணுமோ :-)\nஆரம்பிச்சு வச்சது நான் அதில் உங்க வாத்தியாரை பதிவு எழுத அழைப்பு விடுவித்தேன் அவரை பதிவிட்டால் உங்களை எல்லாம் கூப்பிடுவார் என நினைத்தேன். ஆனால் வாத்தியார்கிட்டேயே கேள்வியா கேட்கிற மதுரைத்தமிழா என்று கோச்சுகிட்டு வரவில்லை...\nஇந்த தொடர் வைரஸ் போல மிக வேகமாக பரவி விட்டது\nயோவ்... உன்ட்டல்லாம் கோவிச்சுக்க யாராலயாவது முடியுமாய்யா.. நெட் பிராப்ளமாகி பத்து நாளா என்னை சுத்தல்ல விட்டுட்டுது. அம்புட்டுதேங்... இப்ப சீனுப்பயல நான் மாட்டி விட்டுட்டேன்ல...\nசீனு ஆவிக்கெல்லாம் இது சாதாரண மேட்டரு, பாருங்க இன்னும் பத்தே நிமிஷத்துல பதிவு ரெடி....\nதிண்டுக்கல் தனபாலன் June 25, 2014 7:35 AM\n // E போதை - என்பதும் சரி தான்... // ஹிஹி...\nஉங்க பின்னூட்டம் புரியலை டிடி, விம் பிளீஸ்...\nபத்தாவது கேள்விக்கு கிட்டத்தட்ட உங்களைப் போலத்தான் நானும்.பெருசா பிளான்லாம் பண்ணுவேன். ஆனா, ஒண்ணுமே செய்ய மாட்டேன்.\nநம்மளை மாதிரி ஆட்கள் எல்லாருமே இப்படித்தான்...\nஎன்னுடைய அழைப்பையும் ஏற்று பதில் தந்தமைக்கு நன்றி. உங்கள் பாணியில் பதில்கள் அனைத்தும் எதார்த்தம்\nஇதுவே ரொம்ப லேட் சார்....\nஉங்களை மாதிரி எல்லாம் என்னால் சீரியசாய் பதில் தர முடியவில்லேயே ஸ்பை ஜி \nஜோக்காளி சீரியாசாய் பதில் சொன்னால் நல்லா இருக்காது... மிக்க நன்றி...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 25, 2014 8:12 AM\nஸ்கூல் பையா நீ பரிட்சையில் பாஸாயிட்ட....\nஹா ஹா நன்றி மதுரைத்தமிழன்....\nநான் தொடர உன்னை அழைக்கலாம்னு நினைச்சு எழுதிட்டு பாத்தா இங்க பதிவே இருக்குது. மத்தவங்க முந்திட்டாங்க. ஹும்... எல்லாப் பதில்களுக்கும் நல்லாவே பதில் சொல்லியிருக்க பிரதர்....\nஎதற்காக சிரித்தீர்கள் என்று சொன்னால் நாங்களும் சிரிப்போம்ல \nதங்கள் பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது சார்... அது சரி, உங்களுக்கும் நான் ஸ்பையா\nஅடுத்த வலையேற்றம் இது தான்\nநன்றி மேடம், வந்து படிக்கிறேன்....\nநன்றி மேடம்.. உங்களை யாரும் அழைக்கவில்லையா\nஅம்பாளடியாள் வலைத்தளம் June 25, 2014 12:56 PM\nஅசத்தலான பதில்கள் வாழ்த்துக்கள் சகோதரா .எனக்கும் நீங்கள் நேற்று ஏன் அவ்வாறு வேலைத் தளமே அதிரும்படி சிரித்தீர்கள் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் வந்து மனத்தைக் குடைகிறதே எங்கள் கேள்விக்குப் பதிலைச் சொல்லி விடுங்கள் சந்தேகம் பொல்லாதது எங்களுக்கு இப்பவே பதில் தெரிஞ்சே ஆகணும் சாமி :))))))))))\nதனிப்பதிவே எழுதிவிடுகிறேன் சகோதரி.... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nஎன்ன தம்பி, இன்னும் ஸ்கூல் பயனாகவே பயந்து பயந்து பதில் சொல்லி இருக்கிறீர்களே காலேஜுக்குப் போக எண்ணம் இல்லையா\nகடைசி வரைக்கும் ஸ்கூல் பையன் தான் சார்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...\n\" இன்றைய நவநாகரீக உலகில் எல்லாம் வேகம். ஓடிக்கொண்டே இருப்பதால் சிரிக்க மறந்துவிடுகிறேன். சிரித்ததையும் மறந்துவிடுகிறேன். \"\n\" காற்று இல்லாமல் கம்ப்யூட்டர் இல்லாமல் இருக்கமுடியாது. \"\n\" அந்த நிகழ்வை அவரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்பதால் சில நாட்களுக்கு (அவருக்கு வாழ்வில் பிடிப்பு வரும்வரை) வெறும் ஆறுதல் மட்டுமே. \"\nசத்தியமாய் மனதை தொட்டுவிட்டீர்கள் தோழரே \nஎங்களின் அழைப்புக்கு மதிப்பளித்து பதலளித்ததற்கு நன்றி \n( அப்படியே நம்ம பேட்டியையும் படிச்சி புன்னூட்டமிடலாமே... )\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே... தங்களது தளத்திலும் பின்னூட்டமிட்டிருக்கிறேன்....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று June 26, 2014 9:49 PM\nஸ்கூல் பையனின் நேர்மையான பதில்களை ரசித்தேன்.. வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி முரளி அண்ணா...\nஅருமை ஸ்பை... 6 வதும். 9 வதும் மிகவும் அருமை நண்பரே\nபத்து கேள்விகளுக்கு சீரியஸ் பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-19T05:44:07Z", "digest": "sha1:WXWRUW2HQGK5DBEEHU3WTW6Q3CSNI3XY", "length": 10936, "nlines": 268, "source_domain": "www.tntj.net", "title": "சுல்தான்பேட்டை கிளை சார்பாக நடத்தப்படும் இலவச மாலை நேர வகுப்புகள்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இதர சேவைகள்சுல்தான்பேட்டை கிளை சார்பாக நடத்தப்படும் இலவச மாலை நேர வகுப்புகள்\nசுல்தான்பேட்டை கிளை சார்பாக நடத்தப்படும் இலவச மாலை நேர வகுப்புகள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா��த் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக ஏழை மாணவ மாணவியருக்கு இலவச மாலை நேர வகுப்புகள் (டியுஷன்) நடத்தப்படுகின்றது.\nஇதில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது.\nதிண்டுக்கல்லில் நடைபெற்ற மருத்துவமனை தஃவா நிகழ்ச்சி\nநக்கீரன் இதழைக் கண்டித்து திருவண்ணாமலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\n“ரூபாய் 10,500 ” மருத்துவ உதவி – மடுகரை\n” தெருமுனைப் பிரச்சாரம் – சுல்தான்பேட்டை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/dtcp-surveyor-cum-assistant-recruitment_14870.html", "date_download": "2018-07-19T05:32:16Z", "digest": "sha1:TQSW5GYTSE4KW4KD3JB4U4JDMNIVFRE3", "length": 18086, "nlines": 221, "source_domain": "www.valaitamil.com", "title": "DTCP Surveyor cum Assistant Recruitment 2015 | தமிழ்நாடு நகர் ஊரமைப்புத் துறையில் காலிப்பணியிடங்கள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை கல்வி/வேலை\nதமிழ்நாடு நகர் ஊரமைப்புத் துறையில் காலிப்பணியிடங்கள் \nதமிழ்நாடு நகர் ஊரமைப்பு துறையில் காலியாக உள்ள 98 நில அளவர், உதவி வரைவாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயதுவரம்பு : 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி : Draughtsman (Civil) அல்லது Surveyor பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் இப்பணிக்கு பொருந்தும். அதற்கான சான்றிதழை காண்பிக்கப்பட வேண்டும். அதற்கான மாதிரி படிவத்தை www.dtcpexam.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.dtcpexam.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் படிவத்தை நிரப்பி பின் அதனை நகல் எடுத்து அதனுடன் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஐடிஐ சான்றிதழ், தமிழ் வழியில் படிவராக இருந்தால் அதற்கான சான்றிதழ், விண்ணப்பக் கட்டணத்திற��கான டி.டி, வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்களின் நகல்களிலும் விண்ணப்பதாரரின் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.300. இதனை Director of Town and Country Planing என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.\nஆன்லைன் விண்ணப்பப்படிவ நகல் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :\nதேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, படம் வரையும் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதேர்வு மையங்கள் : சென்னை , கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.\nஆன்லைன் விண்ணப்பப்படிவ நகல் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்றடைய காடைசி தேதி: 27.07.2015\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dtcpexam.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nTags: DTCP Recruitment DTCP Jobs DTCP Surveyor Jobs தமிழ்நாடு நகர் ஊரமைப்புத் துறை நில அளவர் காலிப்பணியிடங்கள்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...\nஉலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி.\nநீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ\nகவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு - சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது\nதமிழ் இலக்கியத்தில் மேலாண்மையின் இடம் -இரா.தெ.முத்து\nநட்சத்திர வார பலன்கள் (12 – 11 – 2017 முதல் 18 - 11 – 2017 வரை)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகாது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள்\nகாது மூக்கு தொண்டை மருத்துவ துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nசட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்\nகேட் (CAT) மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது எப்படி\nவகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், தாய்த்தமிழ் பள்ளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nசி.சுப்பிரமணியம் பேச்சு, சித்த மருத்துவ அறக்கட்டளை தொடக்கம் 2015\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/repco-home-finance-clerical-recruitment-2014_14144.html", "date_download": "2018-07-19T05:34:06Z", "digest": "sha1:XITENI2KNQ2VAM6TFKRKSAOXYAKXCA7Y", "length": 16630, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "Repco Home Finance 2014 Clerical Recruitment | ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை கல்வி/வேலை\nரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் \nரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தில் காலியாக உள்ள கிளரிக்கல் காலியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங��கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 50 சதவிகிதமதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். (பகுதி நேர படிப்பு / தொலைதூர படிப்பு ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)\nவயது: 01.12.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.\nசிறப்புத் தகுதிகள்: ஹோம் பைனான்ஸ், ஆபரேஷன்ஸ், கிரெடிட், சேல்ஸ் பிரிவுகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.\nபணிபுரிய இருக்கும் மாநில ஆட்சி மொழியில் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்தி மொழி தெரிந்திருந்தால் கூடுதல் முன்னுரிமை உண்டு.\nஇரு சக்கர வாகனம் வைத்திருப்பதுடன் ஓட்டுனர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.\nதிண்டுக்கல், ஓசூர், திருப்பூர், கரூர், நாமக்கல் ஆகிய இடங்களில் தமிழகத்திலும், ஆந்திராவில் நெல்லுார், தெலுங்கானாவில் கம்மம் மற்றும் வாராங்கல், கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர், குஜராத்தில் வதோதரா, ஆமதாபாத், ஆனந்த், மெஹ்சானா, பாவ் நகர், மகாராஷ்டிராவில் டோம்பிவிலி, நாக்பூர், நாசிக், புனே, சங்க்லி, அவுரங்காபாத், அமராவதி, அஹமத் நகர், நந்தெத் ஆகிய இடங்களில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட தகுதிகள் உடைய விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட பயோ-டேட்டா படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க இறுதி நாள்: 31.12.2014\nகூடுதல் தகவலுக்கு http://www.repcohome.com/Clerical_Dec_14_All.pdf என்ற இணைய முகவரியை பார்க்கவும்.\nTags: பட்டதாரி வேலைவாய்ப்புகள் ரெப்கோ வேலைவாய்ப்புகள் Repco Jobs Jobs for Degree Candidates\nரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகாது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள்\nகாது மூக்கு தொண்டை மருத்துவ துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nசட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்\nகேட் (CAT) மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது எப்படி\nவகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், தாய்த்தமிழ் பள்ளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nசி.சுப்பிரமணியம் பேச்சு, சித்த மருத்துவ அறக்கட்டளை தொடக்கம் 2015\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/65763-sun-tv-deivamagal-serial-gayathri-interview.html", "date_download": "2018-07-19T05:52:45Z", "digest": "sha1:3GSPU5ETGNIR7SMM4JOAJYUPKS6YU5OE", "length": 27368, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’வாழ்க்கைல பயப்படக் கூடாது!’’ - அண்ணியார் காயத்ரியின் தில் டிப்ஸ் | Sun Tv deivamagal serial Gayathri Interview!", "raw_content": "\nகுமாரசாமியின் ஒருநாள் வருகைக்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் மதிப்பெண்ணைகளைக் குவிக்க உதவும் டி.ஏ.எஃப் மதிப்பெண்ணைகளைக் குவிக்க உதவும் டி.ஏ.எஃப்\n`ரயில் மோதி கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 50,000 பேர் பலி' - மத்தி��� அமைச்சர் தகவல் 'எங்களிடம் உறுப்பினர்கள் இல்லை என யார் சொன்னது 'எங்களிடம் உறுப்பினர்கள் இல்லை என யார் சொன்னது' - சோனியா அதிரடிப் பேச்சு 'காவிரியில் குளிக்கப் போகிறீர்களா' - சோனியா அதிரடிப் பேச்சு 'காவிரியில் குளிக்கப் போகிறீர்களா\n`தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-07-2018 அடுத்த மாதம் நடக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம்\n’’ - அண்ணியார் காயத்ரியின் தில் டிப்ஸ்\nசன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 'தெய்வமகள்' சீரியலில் 'காயத்ரி' கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து அசத்தி வருபவர் ரேகா குமார்... கிட்டத்தட்ட 17 வருடங்களாக வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கிக் கொண்டிருப்பவரிடம் ஒரு கலக்கலான பேட்டி.\nஎப்படி, எப்பொழுது நடிக்க வந்தீர்கள்\n'பெங்களூரில் உள்ள பிரபல கல்லூரியில் பி.ஏ.மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட் படித்துக் கொண்டிருந்தேன். முதல் வருடம் படிக்கும்பொழுதே என் வகுப்பு தோழி ஊக்குவிக்க, அவருடைய அம்மா என்னை சீரியலில் வாய்ப்பிற்காக இயக்குநர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவர் என்னைப் பார்த்ததும், ''இவ்வளவு குள்ளமா இருக்கியேம்மா...’ என அனுப்பி வைத்துவிட்டார். ஏமாற்றத்தோடு திரும்பி வந்துவிட்டேன். அடுத்து படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். நான் படிப்பை முடித்த பிறகு, அதே இயக்குநரிடமிருந்து அழைப்பு வந்தது. மலையாளத்தில் 'சேச்சி அம்மா' எனும் முதல் சீரியலிலேயே எனக்கு நெகட்டிவ் ரோல்தான் கொடுக்கப்பட்டது. இப்பொழுதும் அந்த சீரியலில் வந்த 'மாயா மிர்கா' ரோல்தான் பலருக்கும் பரிட்சயம். 'சேச்சி அம்மா' சீரியலில் அந்த ரோல் பெரிய அளவுக்கு பிரபலமானது. அதற்குப் பிறகு பல வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. இப்போது வரை.\nதமிழ், மலையாளம் தவிர வேறு என்னென்ன மொழிகளில் நடித்திருக்கிறீர்கள்\n' கன்னடம், தெலுங்கு சீரியல்களிலும் நடித்திருக்கிறேன். கன்னட சீரியல் 'avayaktha' மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. கதாநாயகி கதாபாத்திரம் தவிர, அண்ணி, அக்கா, அம்மா என பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.''.\nஉங்கள் வீட்டில் சினிமா, டிவி துறையைச் சார்ந்தவர்கள் யாரும் இருக்கிற��ர்களா\n''இல்லை, நான் தான் முதன் முதலில் நடிக்க ஆரம்பித்தேன். சீரியலுக்கான முதல் வாய்ப்பு கிடைத்த போது, என் பெற்றோர்களிடம் பயந்துகொண்டே சொன்னேன். அவர்கள் மறுப்பு எதும் கூறாமல் என்னை ஏற்றுக் கொண்டது எனக்கு மிகப்பெரும் சந்தோஷம். திருமணத்திற்குப் பிறகு நான் நடிக்கமாட்டேன்' என எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்தேன். திருமணத்திற்குப் பிறகு இந்த விஷயத்தை என் மாமியாரிடம் சொன்னதும், 'உனக்கு என்ன பிடிக்குமோ அதை செய்.. எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை ' என்று கூறிவிட்டார் . அதற்குப் பிறகு, இதோ இப்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறேன் அவர்களுடைய முழு ஒத்துழைப்புடன்.''\nஉங்கள் திருமணம் மற்றும் கணவர் பற்றி\n'என் கணவர் பெயர் வசந்த் குமார். நடன இயக்குநராக இருக்கிறார். எங்களுடையது காதல் திருமணம். என்னுடைய தோழி, அவருடைய நடன வகுப்பு மாணவி. ஒரு நாள் கல்லூரி விழாவிற்கு, அவர் பயிற்சி கொடுத்த நடன மாணவி வரமுடியாத சூழ்நிலை. எதேச்சையாக என்னைப் பார்த்தவர், 'அவருக்குப் பதில் நீ டான்ஸ் பண்றியா' என கேட்டார். 'எனக்கு ஆடத்தெரியாது' என சொன்னேன். 'நான் கற்றுக் கொடுக்கிறேன்' என்று சொல்லி, பயிற்சி கொடுத்து ஆட வைத்தார். அதற்குப்பிறகு, என் தோழியிடம், 'டான்ஸ் ஆடும்போது கடைசியா ஒரு கத்திரிக்கா ஆடுச்சே அது பேரு என்ன' என என் தோழியிடம் என்னைப் பற்றி விசாரித்து தெரிந்துகொண்டார். அதற்குப் பிறகு இருவரும் நண்பர்களானோம். ஒருவருடம் கழித்து, 'எனக்கு வீட்ல பொண்ணு பார்க்கிறாங்க... எனக்கு உன்னப் பிடிச்சிருக்கு..நீ என்ன சொல்ற' என கேட்டார். 'எனக்கு ஆடத்தெரியாது' என சொன்னேன். 'நான் கற்றுக் கொடுக்கிறேன்' என்று சொல்லி, பயிற்சி கொடுத்து ஆட வைத்தார். அதற்குப்பிறகு, என் தோழியிடம், 'டான்ஸ் ஆடும்போது கடைசியா ஒரு கத்திரிக்கா ஆடுச்சே அது பேரு என்ன' என என் தோழியிடம் என்னைப் பற்றி விசாரித்து தெரிந்துகொண்டார். அதற்குப் பிறகு இருவரும் நண்பர்களானோம். ஒருவருடம் கழித்து, 'எனக்கு வீட்ல பொண்ணு பார்க்கிறாங்க... எனக்கு உன்னப் பிடிச்சிருக்கு..நீ என்ன சொல்ற'என கேட்டார். எங்க வீட்ல கேட்டு பிரச்னை, சண்டைகளெல்லாம் முடிந்து, அவர்களை சமாளித்து சம்மதிக்க வைத்துவிட்டோம். செல்ல மகள் பூஜா, இப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.\nநீங்கள் அதிகம் விரும்பி வாங்கும் பொருள்\nஎனக்கு பயணம் செய்வது அவ்வளவு பிடிக்கும். எந்த இடத்திற்குப் போனாலும், ஹேண்ட் பேக் மற்றும் செருப்புகள் வாங்கிவிடுவேன். எவ்வளவு விலை என்றெல்லாம் பார்க்கமாட்டேன். அப்படி ஒரு கிரேஸ்\nராஜ்குமார், ரஜினிகாந்த், மம்முட்டி, அமிதாப் என ஒவ்வொரு மொழி டாப் ஹீரோஸூம் பிடிக்கும். எல்லா மொழிகள்லயும் படம் பார்ப்பேன். மற்ற மொழிப்படங்களைவிட, தற்போது கன்னடத்தில் நல்ல படங்கள் வந்துகொண்டிருக்கிறது.\nஉங்கள் துறையில் பாதுகாப்பு எப்படி\nசெக்யூரிட்டி என்பது நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அதைப் பொறுத்தது. ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இது இரண்டு பேருக்குமே பொருந்தும். அதற்காக சின்னத்திரை, வெள்ளித்திரையில் எல்லோரும் நல்லவர்கள் என கூறவில்லை. சில பேர் தவறாக நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களால் மற்றவர்கள் மீதும் தவறான கண்ணோட்டம் இருக்கிறது என்பது உண்மை. இரவு, பகல் பார்க்காமல் எல்லா நேரங்களிலும் வேலைப் பார்த்திருக்கிறேன். 1996-ல் இருந்து இப்போது வரை இந்த துறையில் என்றைக்குமே ஆண்களைப் பார்த்துப் பயந்தது கிடையாது.\nமற்றபடி, பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்\nஎந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி பெண்கள் அதை சரியாகக் கையாள வேண்டும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற போக்கோ, விளையாட்டுத்தனமாகவோ எதையும் அணுகக் கூடாது. இப்போதுள்ள பெண்கள் பலபேர், வாழ்க்கையை விளையாட்டாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதுதான் பிரச்னையே. வாழ்க்கை என்பது மிகவும் கவனமாக எடுத்துச் செல்லவேண்டியது. அவ்வளவு எளிதானது கிடையாது என்பதை உணர வேண்டும்.\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\n``தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்குக் காரணமல்ல..\" - நீலிமா ராணி\n”ஏலியன் நம்பியார், வேற்றுகிரகத்தில் எம்.ஜி.ஆர்” - இந்தியாவின் முதல் ஸ்பேஸ\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஉங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory\nமெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் இல்லாத உலகக் கோப்பையின் பெஸ்ட் லெவன்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\n’’ - அண்ணியார் காயத்ரியின் தில் டிப்ஸ்\n'குழந்தைக்கு தமிழ்ல பேர் வைக்க மாட்டியா’ - ஆர்த்தியை அதட்டிய பாலா\nஉங்கள் அப்பா இதில் எந்த வகை\nஇந்த துரையிடம் என்ன குறை - ஜாக்ஸன் துரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2017/09/01/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-07-19T06:01:55Z", "digest": "sha1:5UO2PVA3SDJKV3XAP64IM6LR7TA2ZS6P", "length": 15169, "nlines": 70, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்’ – chinnuadhithya", "raw_content": "\nஅதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்’\nஅதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்’\n“காஞ்சி பெரியவரின் அருமை இப்போது தெரியாது. இன்னும் 50 ஆண்டுகள் போனால், ‘இந்து மதம் என்றால் என்ன’ என்று கேட்டால், ‘மஹா பெரியவர்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான் ” என்று கவியரசர் கண்ணதாசன் 1973ம் ஆண்டு ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ கட்டுரையில் கூறியிருந்தார்.\nஉண்மையில், மஹா பெரியவர் ஸ்தூல சரீரத்துடன் நடமாடிக் கொண்டிருந்தபோது கொண்டாடப்பட்டதை விட தற்போது தான் அதிகம் ஆராதிக்கப்பட்டு வருகிறார். ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் மஹா பெரியவா அவர்களை குறித்த சந்தேகங்களுக்கு, விமர்சனங்களுக்கு கவியரசர் மிக மிக அழகாக அதே சமயம் ஆணித்தரமாக பதிலளித்துள்ளார்.\nமஹா பெரியவா 1973ம் ஆண்டு, தேசமெங்கும் பாத யாத்திரை கிளம்பினார். அப்போது கவியரசர் கண்ணதாசன் தினமணியில் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிய அத்தியாயம் இது…\nபகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந��து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகிய யோகங்கள் கைவந்த ஒருவர், காஞ்சிப் பெரியவர். அதோ, அவர் எங்கே போகிறேன் என்று சொல்லாமலே போய்க் கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க கொண்டிருக்கிறார்.\nகைப்பிடி அவலிலேயே காலமெல்லாம் வாழும் அந்த மகா யோகி, தள்ளாத வயதிலும் வாலிபனைப் போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார்.\nதெய்வ நம்பிக்கை உச்சத்துக்குப் போய் விட்டால், வயது தோன்றாது. பழுத்துப் போன பழம், மரத்தைக் கேளாமலேயே கீழே விழுகிறது. முதிர்ந்த ஞானிகள் யாரிடமும் எதற்கும் விளக்கம் கேட்பதில்லை; அவர்களே முடிவெடுக்கிறார்கள். அவர்களுக்குத் திடீரென்று ஏதோ ஒன்று தோன்றுகிறது என்றால், ‘தெய்வம் அவர்களோடு பேசுகிறது’ என்று பொருள்.\nசிருஷ்டியை வியப்போடு நோக்கி, ஆழ்ந்த கருத்துக்களைக் கண்டுபிடிப்பது ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம். படிப்பறிவும், கேள்வியறிவும் மட்டுமே அவர்களுக்குத் துணை புரிவதில்லை. உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது.\nஅதோ, அந்த ஒளியோடு அந்த மகா யோகி போய்க் கொண்டிருக்கிறார். அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரையன்று. அது ஆன்ம யாத்திரை.\nநாற்பது வயதுக்குள்ளாகவே பகவத் பாதாள் ஸ்ரீ ஆதி சங்கரர், காலடியில் இருந்து புறப்பட்டு, இமயம் முதல் குமரி வரை தன் காலடியை பதித்தார்.\nஅந்தக் கால்களிலும் காலணி இல்லை; இந்தக் கால்களிலும் இல்லை.\nஆயினும் கற்கள் அந்தக் கால்களை உறுத்தவில்லை. முட்கள் தைத்தாலும் வலிப்பதில்லை. தெய்வத்தின் கருணை இந்தப் பாதங்களைப் பாதுகாக்கிறது.\nகாலணிகள் ஏதும் அணியாமல் வெற்று பாதத்துடன் மஹா பெரியவா யாத்திரை செய்துகொண்டிருந்தபோது…\nமகா நதி பாறையின் மீது மோதினாலும், நதி சேதமடைவதில்லை; நாளாக நாளாக பாறை தான் அளவில் சுருங்குகிறது. கங்கை நதியில் எவ்வளவு தண்ணீர் ஓடினாலும் சக்ரவாகப் பட்சி பனித்துளியைத் தான் நாடுகிறது.\nசில வண்டுகள், மலரில் மட்டுமே அமர்கின்றன. சில பறவைகள், பசுமையான மரங்களில் மட்டுமே அமர்கின்றன.\nமகா யோகியின் வைராக்கியம் மணம் மிக்கது. பசுமையானது. இரவும் பகலும் உலகில் மாறி மாறி வருகின்றன.\nலௌகிகவாதிக்கு இரண்டும் ஒன்றாகவே தோற்றமளிக்கின்றன. உலகத்தில் அவர்களுக்குள்ள உறவெல்லாம், தெய்வம் மட்டுமே.\nஅந்தத் தெய்வத்தின�� பரிபாஷையைச் சாதாரண மனிதனுக்குச் சொல்லும் துதுவர்கள் அவர்கள். அதனால் தான் மற்ற மனிதர்களின் தலையை விட அவர்களது பாதங்கள் உயர்ந்திருக்கின்றன. லோகயாத சுகத்தை முற்றும் துறந்து விட்டுத் தார்மிக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது, தர்மம் நடைபாதை விரிக்கிறது. மகா யோகம் மலர்கள் தூவுகிறது.\nமகாராஜக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்குக் கிடைக்கிறது.\nஆந்த்ராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப்படவில்லை. அங்கி போய்க் காஞ்சிப் பெரியவர் ஓரிரவு தங்கினாராம். ‘சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது என்று ஆந்திர மக்களெல்லாம் சந்தொஷப்பட்டார்களாம் .அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலைமையை உண்டாக்க கூடாது. உலகெங்கிலும் உள்ள அஞ்ஞானிகளுக்கு ஞானக் கண் பேரொளி.\nஅவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால், ‘இந்து மதம் என்றால் என்ன” என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ மஹா சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்” என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.\nஅந்த ஞானப் பாசத்தை தரிசித்த போது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது. கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும். செஞ்சி கோட்டைக்குப் போகிறவர்களெல்லாம் ராஜா தேசிங்கு அல்ல. காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகளல்ல. ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு, ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார். சாலையின் இரு மருங்கிலும் அந்த யோகியைத் தரிசிக்க ஜனக் கூடம் திரளுகிறது. இறைவன் கருணையினால், நமக்குக் கிடைத்த அந்த வரம் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும். தாய், குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும் பொது, அவரைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக் கூடப் பாடப் புத்தகங்களில் அவரைப் பற்றிக் குறிக்க வேண்டும். ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்” என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது. மேதைகளும், கற்புக்கரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம்.\nபசுக்களிலே மலட்டுப் பசுக்களைக் கூட அறுக்கக் கூடாது என்பது இந்துக்களின் வாதம். யோகிகளில் ஒரு சாதாரண யோகியைக் கூட ஒதுக்கக் கூடாது என்றால் இந்த மகா யோகியைப் பிராமணதல்லாதோர் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்\nஅதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.\nபுத்தன் சொன்னதை விட அவர் நமக்கு அதிகமாகச் சொல்லியிருக்கிறார்.\nஏசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்திருக்கிறார். அவர் ஜாதி வெறியராகவோ, மத வெறியராகவோ ஒரு நாளும் இருந்ததில்லை. அரசியல் வில்லங்களில் மாட்டிக் கொண்டதில்லை.\nபகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே.\nஅதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.\nஅந்தக் காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லுங்கள்.\nஅதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்.\nPrevious post“தட்சிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோவில்\nNext postபதவி படுத்தும் பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/tnpsc-pothu-tamil-tips/", "date_download": "2018-07-19T05:56:03Z", "digest": "sha1:EXHILSCO2Y6L66GKEY56ZVAPGSOPVZR2", "length": 35666, "nlines": 319, "source_domain": "www.maanavan.com", "title": "TNPSC பொது தமிழில் 100 வினாக்கள் பெறுவது எப்படி ? - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET", "raw_content": "\nHome » Tips » Exam Tips » TNPSC பொது தமிழில் 100 வினாக்கள் பெறுவது எப்படி \nTNPSC பொது தமிழில் 100 வினாக்கள் பெறுவது எப்படி \nTnpsc தேர்வினைப் பொருத்தவரை தமிழ் மொழியினை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பொதுத்தமிழ் ஒரு இன்றியமையாத பகுதியாகும்.\nபொதுத் தமிழில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன.\nபொதுத் தமிழில் வாங்கும் மதிப்பெண்கள் நம் வெற்றியை உறுதிப்படுத்தும். எனவே பொதுத் தமிழில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொதுத் தமிழை நாம் கவனமாக புரிந்து படிக்க வேண்டும். ஏனென்றால் புரிந்து படித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்.\n[எ – டு] சென்ற குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி.\n“முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை”\n​இதில் மகடூஉ என்பது :பெண்.\nஇந்தக் கேள்வி 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் உள்ளது. ஆனால் மகடூஉ என்றால் பெண் என்று அதில் தரப்படவில்லை. கடல் பயணம் பெண்களுக்கு உகந்தது அல்ல என்றவாறு உள்ளது. கேள்வி மறைமுகமாக கேட்கப்பட்டு உள்ளது. எனவே நாம் கவனமாக புரிந்து படித்தல் அவசியம்.\nஇப்போது எந்தப் பகுதியில் எத்தனை வினாக்கள் கேட்பார்கள் என்று பார்போம்.\n​1] இலக்கணம் [ 25 முதல் 35 ]\n2] செய்யுள் [ 30 முதல் 35 ]\n3] உரைநடை [ 30 முதல் 35 ]\nTNPSC தேர்வில் குரூப் 2, குரூப் 2எ, குரூப் 4, வி.ஏ.ஒ ஆகிய தேர்வுகளில் பொதுத்தமிழ் பகுதியில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன. 100 வினாக்களில் 85 வினாக்கள் 6 முதல் 12ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருந்து கேட்கப்படுகின்றன. மீதமுள்ள 15 வினாக்கள் TNPSC பொதுத்தமிழ் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய வினாக்கள். நாம் 85 மதிப்பெண்கள் எளிதாக வாங்கி விடலாம். ஆனால் மீதமுள்ள 15 மதிப்பெண்கள் வாங்குவது கடினம். அவ்வாறு கடினமாக கேட்கப்பட்ட TNPSC வினாக்களை பார்ப்போம்.\n1] தமிழ் உரைநடையின் தந்தை என மெச்சத் தகுந்தவர்\nவிடை: யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர். [GROUP4 – 2014]\n2] ‘ஜல்லிக்கட்டு‘ என்னும் எருதாட்டத்தை வைத்து ‘வாடிவாசல்‘ என்னும் நாவலை எழுதியவர்\nவிடை: சி.சு.செல்லப்பா.[GROUP4 – 2014]\n3]மறைமலையடிகள் தாம் நடத்தி வந்த ‘ஞானசாகரம்‘ இதழைத் தூய தமிழில் எங்கனம் பெயர் மாற்றம் செய்தார்\n​ விடை: அறிவுக்கடல். [குரூப்4 – 2014].\nஇதேபோல் ஒவ்வொரு tnpsc தேர்விலும் 15 வினாக்கள் கேட்கப்படுகின்றன. அவற்றை விரிவாகப் பார்ப்போம்.\n[இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், உரைநடை, புதுக்கவிதை]\ni] சங்க காலம்.[ எட்டுத்தொகை, பத்துப்பாட்டு]\nii] சங்கம் மருவிய காலம்.[ நீதி நூல்கள்]\niii] பக்தி காலம் [சைவம், வைணவம் – பல்லவர்].\niv] காப்பியக் காலம் [சோழர்கள்]\nv] சிற்றிலக்கிய காலம் [நாயக்கர்].\nvi] உரைநடைக் காலம் [ஐரோ\n1.பொருத்துதல் – பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் / நூல் ஆசிரியர் – நூல் தேர்வு\n2.தொடரும் தொடர்பும் அறிதல்-இத்தொடராக் குறிப்பிடப்படும் சான்றோர்/ அடைமொழி -நூல்\n6.பிழை திருத்தம் – சந்திப்பிழை/ஒருமை பன்மை/மரபு பிழை/ வழுவுச்சொல்/பிற மொழிச் சொல்\n11.வேர்ச்சொல் கொடுத்து -வினைமுற்று/வினையெச்சம்/வினையாலணையும்/தொழிற்பெயர் உருவாக்கல்\n17.எவ்வகை வாக்கியம் என அறிதல்\n18.தன் வினை, பிற வினை , செய்வினை, செயப்பாட்டுவினை\n19.உவமையால் விளக்கப்பெறும் பொடுத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்.\n1.திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் ( 19 அதிகாரம் மட்டும் )\nஅன்பு,பண்பு, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக் கோடல், பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்.\n2.அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,\nமுதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது,சிறுபஞ்ச மூலம்,ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.\n3.கம்பராமாயணம் – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.\n4.புறநானூறு – அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.\n5.சிலப்பதிகாரம் – மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் – ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.\n6.பெரிய புராணம் – நாலாயிரந்திவ்விய பிரபந்தம் -திருவிளையாடற்புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.\nதிருக்குற்றாலக் குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது -நந்திக்கலம்பகம், விக்கிரம சோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளைவிடு தூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.\n8.மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு -இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர் – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் )\n9.நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்\n10.சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஸ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.\n1.பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.\n2.மரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ண தாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள்.\n3.புதுக் கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத்தொடர்கள் மற்றூம் எழுதிய நூல்கள்.\n4.தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. நேரு -காந்தி – மு.வ. – அண்ணா -ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.\n5.நாடகக்கல��� – இசைக்கலை தொடர்பான செய்திகள்.\n6.தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் -பொருத்துதல்\n7.கலகள் – சிற்பம் -ஓவியம் -பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள\n8.தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு , திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.\n9.உரைநடை – மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க., வைய்யாபுரிப்பிள்ளை – மொழி நடை தொடர்பான செய்திகள்.\n10.ஊ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் -தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.\n11.தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.\n12.ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்\n13.பெரியார் – அண்ணா – முத்துராமலிங்கத் தேவர் -அம்பேத்கர் -காமராசர் – சமுதாயத்தொண்டு\n14.தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.\n15.உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் -பெருமையும் -தமிழ்ப்பணியும்\n16.தம்ழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்\n17.தமிழ் மகளிரின் சிறப்பு – அன்னி பெசண்ட் அம்மையார் , மூவலூர் இராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி. விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள் )\n18.தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற்பயணங்கள் – தொடர்பான செய்திகள்.\n19.உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்\n20.சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.\nஜிஎஸ்டி (GST) என்றால் என்ன\n- தமிழிலும் சதம் சாத்தியமே- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள்\nIAS தேர்வு என்றால் என்ன\n: தேவை மனப்பாடம் அல்ல, மனப்படம்\nடி என்பி எஸ்சி – குரூப் – IV என் கனவு….”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://muhilneel.blogspot.com/2015/09/blog-post_6.html", "date_download": "2018-07-19T05:46:57Z", "digest": "sha1:THBLAUPY5CO77Y7NQ4OERFRB273MHHOX", "length": 20939, "nlines": 255, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel: கருணையின் பலன்", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\nமதியம் மூன்று மணிக்கு மேலாக துவங்கிய மழைச்சாரல், நேரம் ஆக ஆக வலுப்பெற்று, இப்போது இடி மின்னலுடன் சற்றும் தொய்வில்லாது, அடித்துப் பெய்து கொண்டிருந்தது. மாலை ஐந்து மணிக்கா��� அடையாளம் முற்றிலுமாக மாறிப் போய், எட்டு மணியைப் போல் எங்கும் இருள் கவிந்திருந்தது. அத்துனை நேரம் பெய்த மழையினால், குளிரும் சேர்ந்து கொள்ள, இன்னிசை கீதத்துடன் கொசுப் பட்டாளமும் வீட்டினை ஆக்கிரமிப்பு செய்ய தயாராகும் வேளையில், வீட்டின் கதவு, ஜன்னல்களை எல்லாம் முற்றிலுமாக அடைத்து மூடியபடி, மக்களும் தத்தம் வீடுகளுள் அடைபட்டுப் போயிருந்தனர்.\nபார்வதி அம்மாளும் வீட்டின் கதவுகளை அடைத்து விட்டு, விளக்கேற்றி வைத்து விட்டு, தனக்கும், தன் கணவர், பிள்ளைகட்கும் சூடாக தேநீர் கலந்து குடித்தவாறு அமர்ந்திருந்தனர். தொலைக்காட்சியில் சுவாரஸ்யமாக நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை. அமைதியான சூழலில் குடும்பத்தினர், ஒருவரோடு ஒருவர் உரையாடியவாறு அமர்ந்திருந்தனர். வானொலிப் பெட்டியை உயிர்ப்பிக்க, செவிக்கு இனிமையான பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. எவரது சிந்தையையும், செயலையும் பாதிக்காது, உதடுகள் தன் போக்கில் பாடல் வரிகளை முணுமுணுக்க, செவிகளை இசை மழை நனைத்துக் கொண்டிருந்தது.\nஇசையில் இலயித்திருந்த பார்வதி அம்மாள், ஏதோ சிந்தை கலைந்தவராய் சுற்றும் முற்றும் பார்த்தார். வாசல் கதவிற்கும், ஜன்னல்களுக்கும் அருகில் சென்று எதையோ உன்னிப்பாக கவனித்தார். கதவிற்கு அருகில் நின்று கவனிக்கையில், யாரோ ஈனசுவரத்தில் முனகுவது போன்ற ஒலி கேட்கவும், கதவினை திறந்து பார்த்தார். வாசலில் எதுவும் தென்படவில்லை. ஆனால், எங்கிருந்தோ சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. வாசலை விட்டிறங்கி சுற்றும் முற்றும் பார்த்தவர், மாடிப் படிகளின் கீழ் இரண்டு நாய்க்குட்டிகள் குளிரில் நடுங்கியபடி, ஒன்றன் மேல் ஒன்றாய் உரசியவாறு இருந்ததைக் கண்டார்.\nபிள்ளைகளிடம் புதிதாய் வந்திருக்கும் நாய்க் குட்டிகளைப் பற்றி கூற, அவர்களுக்கோ ஒரே சந்தோஷம். மூத்த பெண் எழிலியும், இளையவன் கணேசனுக்கும் எல்லையிலா மகிழ்ச்சி. வேகவேகமாக நாய்க்குட்டிகளுக்கு சாக்குப் பையும், ஓர் சிரட்டையில் பாலும் எடுத்து வந்தான் கணேசன்.\nமாடிப்படிகளுக்கு கீழேயே சாக்குப் பையை விரித்து, நாய்க்குட்டிகளை தூக்கி கணேசன் அதில் அமர வைக்க, சிரட்டையில் சிறிதளவு பாலை ஊற்றி வைத்தாள் எழிலி. ஒன்றன் மேல் ஒன்று ஏறி விளையாடுவதும், சாக்குப் பையை கலைத்துப் போடுவதுமாய் இருந்தன நாய்க்��ுட்டிகள். எழிலியைக் கண்டதும் சற்றே பின்வாங்கிய நாய்க்குட்டிகள், அவள் அவ்விடத்தை விட்டு அகன்றதும், மெல்ல வந்து பாலை நாவால் நக்கிப் பார்த்தன. சிரட்டையிலிருந்து பாலைக் குடிக்கும் ஆவலில், அதை கீழே கொட்டி, நாவால் நக்கி குடித்து முடித்திட்டு, தங்கள் மேல் கொட்டியிருந்த பாலையும் தங்கள் நாவால் நக்கி, தங்களையும் சுத்தப் படுத்திக் கொண்டன இரு நாய்க்குட்டிகளும்.\nஇரவில் ஊரே உறக்கத்தில் ஆழ்ந்து விட, மழை மட்டும் தன் நித்திரையை தொலைத்திட்டது போன்று ஓய்வில்லாது பெய்து கொண்டே இருந்தது. சமயங்களில், தனியாக பெய்து கொண்டிருந்த மழைக்கு துணையாகிப் போனது போன்று இடியும், மின்னலும் அவ்வப்போது வந்து சென்றன. மழையின் இன்னிசைக்கு பக்க வாத்தியம் போல தவளைகள் கத்திக் கொண்டும், பூச்சிகள் கிரீச்சிட்டுக் கொண்டும் இருந்தன.\nநள்ளிரவுக்கு மேல், பார்வதி அம்மாளின் கணவர், அவரது வியாபார விஷயமாக வெளியூர் செல்ல கிளம்பினார். சாலையில், அவர்களது வீட்டுக்கு வெகு அருகாமையில் ஒரு லாரி நின்றிருந்தது. அப்போதும் மழை பெய்து கொண்டு தான் இருந்தது. தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் செல்கையில், அந்த லாரிக்கு அருகில் நின்றிருந்த ஒருவர் \" என்ன சார் வெளியூருக்கா \" என்று கேட்க, பதில் ஏதும் சொல்லாமல் சென்று விட்டார்.\nமழையின் ஓசை தவிர சாலையெங்கும் ஒரே நிசப்தம். அவ்வப்போது சாலையைக் கடக்கும் வாகனங்களைத் தவிர, வேறு ஒலி ஏதும் இல்லை. அருகில் புதிதாக ஓர் அடுக்குமாடிக் கட்டிடம் உருவாகிக் கொண்டிருந்தது. அந்த கட்டிடத்திற்கான கட்டுமானப் பொருட்கள் லாரிகளில் வந்திறங்கும். பகலில் லாரிகள் அவ்வழியே வந்தால் மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்குமென்பதால், இரவில் தான் கட்டுமானப் பொருட்கள் வந்திறங்கும்.\nவீட்டிற்கு அருகில் நின்றிருந்த லாரியின் விளக்குகள் ஒளிர்வதும், அணைவதுமாக இருந்தது. அவ்வப்போது உறுமியவாறு சப்தம் அதிகமாவதும், குறைவதுமாய் இருக்க, உறங்காது விழித்தபடி படுத்திருந்த பார்வதி அம்மாள், ஒருவேளை மழை பெய்ததில் மண்சாலை சேறும் சகதியும் ஆகிப் போனதோ, லாரி சேற்றில் சிக்கிக் கொண்டதோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டார். நாய்க் குட்டிகளும் விளக்கின் ஒளியைக் கண்டு குரைத்துக் கொண்டே இருந்தன.\nசற்று நேரத்தில், நாய்களின் குரைப்பு அதிகமான��ு. நாய்க் குட்டிகளின் சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார் பார்வதி அம்மாள். ஜன்னல் கதவினை திறந்து மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தவர் அதிர்ந்து போனார். வாசலுக்கருகில் இருவர் நின்றிருந்தனர். நாய்க் குட்டிகளை நோக்கி கைகளை ஆட்டியபடி இருந்தனர். சற்றே உற்றுப் பார்க்கையில், நாய்க் குட்டிகளுக்கு உண்ண ஏதோ போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களைக் கண்டதும் பயந்தவர், மனதுள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவராய், வேகமாக \" யாரது \" என்று சப்தம் போட்டார்.\nநின்றிருந்த இருவரும் சற்றே கலக்கமடைந்தவர்களாய், சுற்றும் முற்றும் பார்த்தனர். ஆனால், அவ்விடத்தை விட்டு அகலவில்லை. இதைக் கண்டதும் இன்னும் பயந்து போனார் பார்வதி அம்மாள். உறங்கும் பிள்ளைகளை துணைக்கு எழுப்பலாம் என்றெண்ணியவர், அவர்களை வீணாக பயமுறுத்துவானேன் என்று தானே சமாளித்து விட எண்ணினார்.\n ஒரு திருட்டு கும்பல் எங்கள் வீட்டை சுற்றி இருக்கு சார் கொஞ்சம் சீக்கிரமா வாங்க சார் கொஞ்சம் சீக்கிரமா வாங்க சார் என்று உரக்க கூறினார் பார்வதி அம்மாள். உடனே, \"தட என்று உரக்க கூறினார் பார்வதி அம்மாள். உடனே, \"தட தட \" என்று காலடி ஓசையும், அதைத் தொடர்ந்து, லாரி அங்கிருந்து கிளம்பிச் செல்லும் ஓசையும்.\nஅப்போதும் நாய்க் குட்டிகள் குரைத்துக் கொண்டே இருந்தன. நல்ல சமயத்தில் நாய்க் குட்டிகள் குரைத்து, விழிப்பினை ஏற்படுத்தியமையால், ஓர் கொள்ளைச் சம்பவத்தில் இருந்து ஒரு குடும்பம் காப்பாற்றப் பட்டது. மழைக்காக ஒதுங்கிய குட்டிகளுக்கு உணவளித்து, அவற்றின் மீது காட்டிய கருணைக்கு பிரதிபலனாய், அவை அக்குடும்பம்பத்தையே ஓர் பெரும் இக் கட்டி லிருந்து காப்பாற்றி விட்டன.\nஅன்று பெய்த மழைக்கு அவர்களது வீட்டில் நாய்க்குட்டிகள் தஞ்சமடைந்தது தெய்வ சங்கல்பமே என்று முழுமையாக நம்பினார் பார்வதி அம்மாள்.\nஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் நடத்திய சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்ட கதை.\nநெகிழி பொருட்களில் இருக்கும் எண்கள் - நாம் எதை பயன...\nகணினியில் தமிழ் மொழி வளர்ச்சி\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும்...\nதமிழ் வலைப்பதிவர் திருவிழா -2015 மற்றும் தமிழ் இணை...\nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராச���்\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nகாளமேகப் புலவர் - tongue twisters\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paadhasaary.blogspot.com/2012/", "date_download": "2018-07-19T05:55:32Z", "digest": "sha1:4JOHKOBT2T3TXX6I2MRTV6TM22OEFZEO", "length": 56397, "nlines": 257, "source_domain": "paadhasaary.blogspot.com", "title": "பாரதசாரி: 2012", "raw_content": "\nசினி(க்) செய்திகள் - 1\nநாகைய்யா , வீ எஸ் ராகவன் , மற்றும் பாலைய்யா மூவருக்கும் தங்கள் இளம் வயதில் அப்பா வேடத்திற்கு கடுமையான போட்டி நிலவியது.அந்த காலகட்டத்தில் ,இம்மூவரில் இருவர் அண்ணன் தம்பி ரோலில் நடிக்க , மிஞ்சியிருப்பவர் அப்பா ரோலிலும் நடித்தால் யாருக்கு அப்பா வாய்ப்பு என்று பத்திரிகைகளில் புதிர் வரும் அளவிற்கு மிகவும் பொருத்தமானவர்கள் அவர்கள்.இம்மூவரையும் இவர்களது தந்தைகளே அப்பா என்று அழைத்தாகவும் ஆதாரமற்ற தகவல்கள் உள்ளன.\nபலரால் மிமிக்ரி செய்யப்பட்ட அப்பா ஆர்டிஸ்ட் வீ எஸ் ராகவன்.மிமிக்ரியை பல முறை , கண்டித்தவர் வீ எஸ் ராகவன். ஒரு முறை மிம்க்ரி சேது\n\"மிமிக்ரி செய்தா என்ன தப்பு\" என்று கேட்க \"மிமிக்ரி பண்ணனும்னா அவனவன் குரல்ல பண்ண்ச் சொல்லுங்கோ , ஏன் இன்னொருத்தர் மாதிரி பண்றா \" என்று சீறினார்.யார் வீட்டு கல்யாணத்திற்கு சென்ற போது \"மாப்ளை பையனோட அப்பாவ கூப்டுங்கோ\" என்று சொல்ல சட்டுன்னு இவர் கிளம்பிப் போக , பெரிய களேபரமே ஆகிவிட்டது. அந்த அளவிற்கு அப்பா(வி) அவர்.\nபத்திரிகையை பகைத்துக் கொண்ட தொப்பி - பத்து நடிகர்\n\"பேசாம அவிங்க மேல மான நஷ்ட்ட வலக்கு போட்டுருவோமா\" என்றதற்கு அவர் மைத்துனர்,\n\"ஐயோ ஒத்து பாவா ,வேணாம் ... பொய் கேஸ் போட்டா போளீஸ் புடிச்சிக்கும்\" என்று எச்சரித்தாராம்.\nகமலின் விஷ்வரூபம் DTH முறையில் முதல் நாளே வருவது தெரிந்து விஜய டீ ராஜேந்தரும் அதே போல் தனது வீராச்சாமியை வெளியிட, லோக்கல் கேபிள் ஆப்பரேட்டரிடம் கேட்டதற்கு அவர்கள் எல்லோரும் கோரஸாக தலைமறைவாகிவிட்டார்களாம்.ஆகவே தானே ஒர் வாடகை சைக்கிளில்,வீராச்சாமி சீ டீ , டெக் , கலர் டீ வீ சகிதமாக சென்னையை வலம் வருகிறராம் வீ டீ ஆர்.தி நகர் பஸ் ஸ்டேண்டு , மாம்பலம் மார்க்கெட் பகுதி போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூவிக் கூவி யாவாரம் செய்ய திட்டமாம்.சைக்கிள் பாரில் உட்கார்ந்து படம் பார்க்�� குறைவான கட்டணம் , சீட்டில் உட்கார கொஞ்சம் அதிகம் , கேரியரில் அனுமதி இல்லை.இந்ததப் புதுமைக்கு முன்வீலுக்கு காற்றடித்து சிம்பு துவக்கி வைக்கத் திட்டமாம்.\nகரெக்டா அடிப்பா காத்து, இல்ல கீழவிழுந்து அடிபடும்...பாத்து.\nரஜினி எனக்கு மிகப் பிடித்த நடிகர்.அவர் பிறந்த நாளை உலக ஸ்டைல் தினமாக அறிவிக்க வேண்டி இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு ,கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடத்துபவன் தான் நான். ரஜினி டயலாக்கில் எனக்கு பிடிக்காதது \"நான் ஒரு தடவை சொன்னா...\" நல்லா யோசிச்சி பாருங்க அதுல ஏதாவது விஷயம் இருக்காஒரு தடவை சொன்னா என்னஒரு தடவை சொன்னா என்ன நூறு தடவை சொன்னா என்ன நூறு தடவை சொன்னா என்ன செயல் தானே முக்கியம்.சொன்னது ரஜினி என்றதால் எல்லாரும் ரசித்தார்கள்.\nஇதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா\nஅதே போல் நாயகன் கமலின் \"நாலு பேருக்கு நல்லது...\" பற்றி நாளைப் பார்ப்போம் :)\n*செய்திகளில் உண்மை கொஞ்சம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.\nமுதல் படி - [2]\nசனிக்கிழமைகளில் கொஞ்சம் பொறுமையாக எழுந்து , பல் துலக்காமல் காஃபி குடித்து ,என்று பல சோம்பல் நிறைந்த கமாக்களோடு எழுந்திருக்க நினைத்துகொண்டிருந்த என் எண்ணம் வழக்கம் போல் பலிக்கவில்லை. மற்ற நாட்களில் ஏழு மணி வரை அனத்திக்கொண்டே படுத்திருக்கும் தாத்தா பிரதி சனி ஞாயிறுகளில் ஐந்தரைக்கெல்லாம் எழுந்து சத்தமாக சுப்பிரபாதம் அலர வைப்பதும், வீடு முழுக்க தசாங்கமும் , ஊதுபத்தியும் ஏற்றி புகைய விடுவது ,பழைய ட்ரங்க் பெட்டியை கரகரவென்று ஓசைப் படுத்துவது என்று எல்லையில்லா தொல்லைகளைத் தர அவர் தவறுவதே இல்லை.அந்த எரிச்சலில் அவர் பல ஆண்டுகளாக உபயோகிக்கும் டீ.கே.எஸ் பட்டணம் பொடியோடு கொஞ்சம் சிங்கினி பொடியையும் சேர்த்து கலந்து விட்டு அன்றைய தினசரியை மேயத்துவங்கினேன்.சிங்கினியின் வீரியம் தாங்காமல் , கிரிஷ்ஷ்ஷ்ஷ், ப்ருஹாக் , த்ரிஷ்ஷ்ஷ்ஷ் என்று இடைவிடாது தும்மலிசை பின்னனியில் கேட்டுக் கொண்டேயிருந்தது.\nஅவருடைய தும்மல் சத்தத்தையும் மீறி சன்னல் வழியாக ஒரு \"ஐயோ: கேட்டது. மேலும் தொடர்ந்து \"அம்மா... , இங்க பாரு , தோ பாரு, ஐயோ....\".தினசரியை விட்டு விரைந்து எதிர் ஃப்ளாட்டுகுள் முதல் முறையாக கேள்வி கேட்பாரின்றி ஓடி சென்றேன்.என்னைத் தொடர்ந��தபடி அடுத்த சில வீடுகளிலிருந்தும் சிலர் வந்து விட்டனர்.கடைசியாக தாத்தாவும் வந்தார்.\nவந்து ஆறு மாதங்களாகியும் சரியான அறிமுகம் இல்லாத அந்த வீட்டில் எண்பத்தியாறு வயது பாட்டியும், அறுபது வயது மகனும் மட்டும் இருந்தனர். எங்கள் முதல் சந்திப்பே மகனின் ஐயோ குரலுடனும் , பாட்டியின் உயிரற்ற உடலுடனும் நடைப்பெற்றது துரதிர்ஷ்டவசமானது தான்.சற்று சலசலப்பும், தழுதழுத்த அவர் குரலும் மட்டும் இருக்க மத்யே மத்யே தாத்தாவின் \"இஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாக் , இஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹு\" ஒலித்தது அசந்தர்ப்பமாக இருந்தது.எல்லோரும் அவருக்கு ஆறுதலாக ஏதேதோ பேச முற்பட \"இன்று சனிக்கிழமை , சனிப்பிணம்...\" என்பதை தாத்தாவின் காதுகளுக்கு மட்டும் கேட்பது போல் சொல்லி அவர் முக பாவனையைப் பார்த்தேன்.அவருக்கு தும்மல் நின்று விக்கல் வந்திருந்தது இப்போது.அப்பா தானே சென்று \"நல்ல ஆத்மா பாவம் , அதான் கஷ்டப் படாம, போய் செந்துட்டா மகராஜி\" என்று ஆறுதல்() சொல்லிக் கொண்டிருந்தார் அவரிடம்(வசதிக்காக அவர் பெயர் கண்ணன் என்று வைத்துக் கொண்டேன்.பாட்டிக்கி இனி பெயர் தேவை இல்லை, மேலும் நம்ம ஊரில் எழுபது வயசுக்கு மேலானாலே பெயருக்கு முக்கியத்துவமோ அவசியமோ இருப்பதில்லையே.பாட்டி அல்லது தாத்தா,பால் குறிப்பிடாமல் எங்க ஊர் பக்கம் 'கிழம்' , சென்னையில் \"பெருசு\" , ஆகவே பெயர் தேவை இல்லை.).\"இந்த துணி உளர்த்தும்போது சண்ட போடுவா சனியன்னு அப்பா சொல்லுவாளே அந்த பாட்டி தான அது) சொல்லிக் கொண்டிருந்தார் அவரிடம்(வசதிக்காக அவர் பெயர் கண்ணன் என்று வைத்துக் கொண்டேன்.பாட்டிக்கி இனி பெயர் தேவை இல்லை, மேலும் நம்ம ஊரில் எழுபது வயசுக்கு மேலானாலே பெயருக்கு முக்கியத்துவமோ அவசியமோ இருப்பதில்லையே.பாட்டி அல்லது தாத்தா,பால் குறிப்பிடாமல் எங்க ஊர் பக்கம் 'கிழம்' , சென்னையில் \"பெருசு\" , ஆகவே பெயர் தேவை இல்லை.).\"இந்த துணி உளர்த்தும்போது சண்ட போடுவா சனியன்னு அப்பா சொல்லுவாளே அந்த பாட்டி தான அது\" என்று அம்மாவிடம் கேட்க அம்மா பதில் சொல்லவில்லை.அதற்குள்ளாக ஒரு வழியாக தெற்கு திசையைக் கண்டு பிடித்து அல்லது நிர்ணையித்து ,அந்த பாட்டியின் உடலை கிடத்தி வெள்ளைத்துணி, பஞ்சு எல்லாம் தயாராக இருந்தது.இதற்கென்றே \"டெத் கிட்\" என்று வைத்திருப்பார்களோ என்று நான் அயர்ந்து போகும் வகையில் தயாராகி இ��ுந்தது.\nதுணிக் கொடி சண்டை இல்லை என்று உறுதியானதை அடுத்து அப்பாவின் பரோபகாரம் தொடர்ந்து கொண்டிருந்தது.\n\"யாருக்காவது ஃபோன் பண்ணனும்னா தாராளமா இங்கயிருந்து பண்ணுங்கோ, பால் வாங்கிண்டு வர்றேன் , வர்றவாளுக்கு , காஃபி இங்க போட்டுடறோம்\".நம்மாளான உதவியை செய்வோமென்று நானும் அங்கேயே இருக்க, தம்மாலான உபத்திரவம் செய்ய தத்தாவும் உடனிருந்தார்..\nகண்ணன் அப்பாவிடம் \"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சார் , நீங்க இவ்வளவு சொன்னதே ரொம்ப தெம்பா இருக்கு. ஒரே ஒரு ஃபேவர் மட்டும் பண்ணுங்கோ\".\n\"ஒரு கை குடுத்தேள்னா இத கீழ கொண்டு வெச்சுடளாம்\" என்று அவர் அந்த பாட்டியின் உடலை கை காட்டியதும், தாத்தாவின் வயிற்றிலிருந்து தண்ணீர் வாலியில் தவக்களை விழுந்தது போல் சத்தம் வந்தது தெளிவாக கேட்டது.\nஎனது வார இறுதி அந்த இறுதிச் சடங்குகளோடு முடிய , தாத்தாவின் முகம் மிக வாடியிருந்தது. நாலடியில் இருந்த அந்த பாட்டியின் உடலை அந்த மாடிப்படி ஹேர் பின் பெண்டுகளில் திருப்ப முடியாமல் திணறியதைப் பார்த்து அடிக்கடி என்னை மௌனமாக பார்த்தார். அந்த மௌனத்திற்கு அர்த்தம் \"\"நான் தான் அப்பவே சொன்னேனே \" என்பது எனக்கு புரிந்தது.இதுவரை நான் அவர் முகத்தில் பார்க்காத ஒரு இனம் புரியாத தவிப்பு அவரிடம் தெரிந்தது.மிகவும் வாடியிருந்த அவர் முகத்தைப் பார்க்க எனக்கு பாவமாக இல்லை.தனக்கும் மர அலமாரியின் கதி தானோ என்று அவர் நினைப்பது அப்படமாக முகத்தில் தெரிந்தது .\nஅன்று முதல், பதிப்பின் தலைப்பு அவருடைய தலைமைச் செயலகம் ஆகிவிட்டது.இரவு பத்து மணிக்கு ஆஃபீஸ் விட்டு திரும்பும்போது வீட்டுக்கு ஏறும் முதல் படியில் என்றும் இல்லாத திருநாளாய் உட்கார்ந்து பொட்டுக் கடலை சாப்பிட்டு கொண்டிருந்தார்.\nஆத்துக்குக்கு போங்கோ\" என்றதற்கு சூள் கொட்டியபடி,\n\"ஆகமாம் பெரிய ஆகம், வீடுன்னு சொல்லு.மார லேச வலிச்சுது , அதான் இங்க வந்துடுவோம்னு வந்துட்டேன்\" என்று இருப்பிடத்திற்கு கூட சாதியம் பூசினார். \"அது சரி மாரு, வலிக்கு பொட்டு கடலை ரொம்ப நல்லது. (மனதிற்குள்:கண்டத திங்க வேண்டியது அப்புறம் ,சும்மா மாரு வலி, மயிறு வலிங்க வேண்டியது) \" என்றவாறு நான் வீட்டுகுள் வந்து விட்டேன்.சின்ன தலைவலி, கால் குடைச்சல் என்றால் கூட அங்கு வந்து விடுவதை பாதுகாப்பாக கருதினார். மழைக்காலமாக இருந்ததா���் ஒரு கருப்பு நாயும் மாடிப்படி வளைவில் தூங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தது.\"நீங்க கெட்டது போறாதுன்னு அந்த கருப்பு நாயையும் சேத்து கெடுத்து வெச்சிருக்கேள்\" என்று சொல்லியும் அவர் அங்கு செல்வதை நிறுத்தவில்லை. இரவு பத்தரைக்கு மேல மாடிப்படியில் விளக்கு எரிந்தால் , அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டைக்கு வருவார்கள்.\"காமன் கணக்குல பில்லு எகிறும்\" என்பது அவர்களது வாதம்.விளக்கில்லாமல் இவர் போய் உட்காருவதுமில்லை.நாயை (அதற்கும் பெயர் அவசியமில்லை) மிதித்து விட்டால் என்ன ஆகும் என்ற அச்சத்தால், நான் விளக்கை அணைத்ததும், \"டேய் கோபாலா விளக்கைப் போடு, தோ வந்துட்டேன்\" என்று கத்திக் கொண்டே மேலே வந்தார்.அவர் மேலே ஏறுவதை பின்னாலிருந்து பார்க்க இடுப்புக்கு கீழே, மேல் பகுதி ட்ரௌசர் போலவும் கீழ் பகுதி மட்டும் வேட்டி போலவும் இருந்தது.\nமேலே வந்ததும் வராததுமாக புலம்பினார்.\"பகவானே..செத்ததுக்கப்பறம் நாறாம போகனும்...\".கேட்காதது போல் பாவனை செய்த நான் \"அம்மா, பருப்பு உசிலி செய்யறன்னிக்கி ஏசீ போடாம, சன்னல் கதவ நன்னா தொறந்து வை.நாத்தம் கொடல பொரட்டறது.\"என்று ரூம் ஃப்ரெஷ்னர் அடித்து விட்டேன்.\"இருக்கும்போது எவ்வளவு வேணுமோ நாறலாம் , இல்ல\" என்பது என் செய்கை என்பது அவருக்கு புரிந்ததா என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.பொதுவாக விளக்கை அணைப்பதை விட மிகவும் வீரியம் கொண்ட ஒரு உத்தியையும் கைவசம் வைத்திருக்கிறேன்.\"மெட்டியொலி\" நெடுந்தொடரின் துவக்க பாடலை வேலை மெனக்கட்டு பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதை கொஞ்சம் சத்தமாக வைத்தால் போதும் , கருவாட்டு கூடையை வட்டமிடும் பூனைப் போல் எங்கிருந்தாலும் மேலே வந்துவிடுவார்.ஆச்சு பாட்டு முடியப் போகிறது, இன்னும் சத்ததைக் காணோம்.கீழே போய் பார்க்க எத்தனிக்கும் முன் ஊளை விட்டது பெயரிடப் படாத கருப்பு நாய்.\nதாத்தாவுக்கு ஆரம்பத்திலிருந்தே அதுல இஷ்டம் இல்லை . \"நீ ரொம்ப அவசரப்\nபடறியோன்னு தோன்றதுடா கோபாலா\"ன்னார்.ஊர் உலகமே என்னை ஸ்டைலாக வினய் என்று\nஅழைக்கும்போது இவர் மட்டும் என்னவோ கோபாலா என்று அழைப்பது கூடத் தான் எனக்கு\nஇஷ்டமில்லை. \"இன்னும் நாலு வீடு பாரு; இப்போ வீடு வாங்க என்ன அவசரம்\nஇன்னும் வயசு இருக்கு , நிதானமா வாங்கிக்கலாமே\" என்றார்.கீழ்கட்டளையில் வெறும்\nஒன்பது லட்ச ரூ���ாய்க்கு இனி ஒருக்காலும் வீடு வாங்க முடியாதென்பதை அவருக்கு\n மாதாந்திர கடன் தொகை வெறும் ஏழாயிரத்து சொச்சம் தான்.\nஅதே வீட்டுக்கு வாடகை கொடுத்தால் எப்படியும் ஐயாயிரம் ரூபாய் ஆகும், தவிர\nவருமான வரி விலக்கு எப்படியும் இரண்டாயிரத்திற்கு மேல் கிடைக்கும். கூட்டி\nகழித்து பார்த்தால் இதைவிட நல்ல இடம் நமக்கு கிடைக்காது என்பது என் கணக்கு.\nவீடு பார்க்கப் போகும் வரை உற்சாகமாக இருந்தவர் , வீட்டை பார்த்து விட்டு\nதிரும்பி வரும்போது ஏற்கனவே அரை அடி நீளம் கொண்ட தாவாங்கட்டையை மேலும் நீட்டி\nதொப்புள் வரை தொங்கப் போட்டுக்கொண்டு வந்தார்.இப்போதெல்லாம் அவரை எனக்கு\nபிடிப்பதே இல்லை, முன்பும் அவரை எனக்கு பிடித்ததாகவும் நியாபகம் இல்லை., நான் ஆறாவது படிக்கும்போது அவர் சேர்த்துவிட்ட ஸ்லோக க்லாசில் ஒரு பரீட்சை வைத்தார்கள்.அவர் சேர்த்துவிட்ட ஒரே காரணத்தினால் ஃபெயிலானேன்.அதற்காக கடுங்கோபம் கொண்டவர் \"நான் உனக்கு தாத்தாவும் இல்லை, நீ எனக்கு பேரனும் இல்லை. நான் இதுவரைக்கும் எந்த டெஸ்ட்டுலையும் ஃபெயிலானதே இல்லை\" என்றது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.இப்போ போல் இருந்தால் சொல்லியிருப்பேன் \"DNA டெஸ்ட் ஃபெயிலானா மாதிரி ஏன் கத்தறேள்HIV டெஸ்ட்டுல கூட நீங்க பாஸாHIV டெஸ்ட்டுல கூட நீங்க பாஸா\nவிஷயத்திலும் அவர் தலையீடு அதிகமாக இருக்கிறது.அப்பாவும் அவருக்கு ஒரே பிள்ளை\nஎன்பதால் கடைசி வரை அவரை கூட வைத்துகொள்வதை தவிர்க்க முடியாது.அவர் பேச்சை\nஎந்த காதிலும் வாங்காமல் வீட்டை வாங்கிவிட்டேன்.அவர் வேண்டாம் என்று சொல்லச்\nசொல்ல மிக தீவிரமாக செயல்பட்டு வெகு சீக்கிரமே எல்லா வேலையையும்\nமுடித்தேன்.ஒரு வழியாக கணபதி ஹோமம் முடித்து , பால் காய்ச்சி குடித்து ,\nஉற்றார் உறவினர்களின் வயிற்றெரிச்சல் எல்லாம் நல்ல விதமாக தொடங்கி ,\nஇருபத்தாறு அங்குலத் தொலைகாட்சி பெட்டியை முதல் மாடிக்கு ஏற்றும்போது அவரையும்\nஅழைத்து சென்றது ,கிழட்டு பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்தது போல்\nஆகிவிட்டது.அந்த குறுகலான மாடிப்படி திருப்பத்தில் அதை திருப்ப மிகவும்\nசிரமப்படும்போது வழக்கம் போல் ஆரம்பித்து விட்டார். நானும் என் ஆஃபீஸ்\nநண்பனும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்க \"நான் தான் அப்பவே சொன்னேனே,\nவேண்டாம்னு, நாலு காசு பாத்தாச்சுன்னா, நீங்கள்ளாம் பெரியவாளாயிடறேள்.. ஒரு\nசாமானையும் மேல ஏத்த முடியல... அவ்ளோ தான் எல்லாத்தையும் நடு வீதில வெச்சிக்க\nவேண்டியது தான் ...\".எனக்கு மிக சீராக கடுப்பு கிளம்ப , தொ.கா.பெ யை தொடையில்\nதாங்கியவாறே, \"தாத்தா ஒங்க சாமானெல்லாம் பத்திரமா இருக்கோனோ\nகடித்துக்கொண்டு.என் நண்பன் சிரிக்க தொ.கா.பெ சரியவிட்டு பின் சமாளித்துப்\nகட்டில் , பீரோ எல்லாம் மேலே ஏற்ற நான் பட்டபாடு , கனவில் கணக்கு பரீட்சை\nவருவது போல் இன்றும் என்னை மிரட்டுகிறது.நான் படும் சிரமத்தைப் பார்க்கவென்றே\nஎன்கூடவே இருந்து ஏதாவது நொட்டை சொல்லுவார்.\"அப்படி கஷ்டப்பட்டு மேல ஏத்தி,\nபடி வலைவுல ஒடைக்கறதுக்கு, கீழியே வெச்சு ஒடைக்கலாமே, ஒரு வேலை மிச்ச்மாச்சே\"\nஎன்பார் நான் பதிலுக்கு \"சாதமா சாப்டாம , ஜீரணம் ஆனதையே சாப்டாகூட வேலை\nமிச்சம்\" என்பேன். அப்பாவின் முகத்திற்காகப் பார்ப்பேன். அப்பாவும் அவர் செய்ய\nமுடியாததை நான் செய்வதால் மறைமுகமாக எனக்கு பச்சைக் கொடி காட்டுவதாகத் தான்\nஎனக்கு தோன்றுகிறது ,ஆனால் அவர் முன்னிலையில் வரம்பு மீற முடியாது.உண்மையிலேயே\nஅவர் சொன்னதுபோல் ஒரு பழைய மர அலமாரி கீழே வைத்து அதை சின்னதாக ஒரு செருப்பு\nவைக்கும் அலமாரியாக மாற்றினோம்.இப்படியே பல பொருட்கள் மாடிப்படி வலைவின்\nதயைக்கு ஏற்றார்போல சுருங்க, \"நான் தான் அப்பவே சொன்னேனே\" என்ற குரல்\nதுரத்தத் துரத்த ஒரு பாடாக எல்லாம் முடிந்தது.\nதண்ணீர் பற்றாக்குறை, வாகன நிறுத்த சண்டை , சாக்கடை பிரச்சனை என்று எந்த ஒரு\nபிரச்சனை வாந்தாலும் , அந்த பிரச்சனையை விட இவர் எள்ளல் தான் எனக்கு மேலும்\nஉஷ்னத்தை மூட்டும்.வேலை முடிந்து வீடு திரும்பும்போது நிச்சயம் ஒரு புகாரோடு\nதான் இருப்பார்.\"இன்னிக்கி கக்கூஸ் அடைச்சிண்டு , போகவே இல்லை , கடைசில பாத்தா\n, குழாய்குள்ள ஒரு வண்டி சிமெண்ட் கலவை கிடக்கு, வீடு கட்டினவன் லட்சனம்\nஅப்படி , வாங்கினவன் லட்சனம் இப்பிடி. உனக்கு எவனோ கடன் தர்றன்னு வீட்ட\nவாங்கிடுவ , நீ ஆஃபீஸ் போய்ட்டு வெறுமன தூங்க மட்டும் தான் வருவ ,\nஇருக்கறவாளுக்கு தான கஷ்டம் தெரியும்\".\n அது சிமெண்ட் கலவை தானா\" , \"ஏன்டா பாத்தவன் என்ன\n\" என்று இரைந்தார். அவர் கேள்விக்கு ஆமோதிப்பதாக தலையை ஆட்டி\n\"அதுக்கில்ல, அம்மா நேத்திக்கி நாப்பது அடையும் , பெரிய அடுக்கு நிறைய\nஅவியலும் பண்ணதா சொன்னா, நான��� வரும்போது காலி பாத்திரம் தான் மித்தத்துல\nஇருந்துது அதான் கேட்டேன்\".சின்ன வயதில் என்னை அவர் அடிக்கடி \"நன்னா\nகொட்டிக்கோ\" என்று சொன்னதற்கு இதைதவிர பழி வாங்க எனக்கு நல்ல சந்தர்ப்பம்\nகிடைக்காது.நடுகூடத்துல கக்கூச கட்டி வெச்சிருகான் \"அதுல உக்காந்தா கீழ்\nவீட்டுல இருக்கறவன் பாக்கறானோன்னு பயமா இருக்கு. பிரைவசிங்கற நாமதேயமே\nஇல்லையே\".\"அப்புடி அவா பாத்தா , வீட்ட ராத்திரியோட ராத்திரியா காலி பண்ணிண்டு\nபோயிடுவான் கவலையே வேண்டாம் உங்களுக்கு. பொழுதன்னைக்கும் அங்கியே ஏன்\n\" என்ற ரீதியில் ,அந்த திருத்தலத்தை சுற்றியே வந்து கொண்டிருந்த\nஎங்கள் சண்டை வேறு தளத்திற்கு தாவும் ஒரு தருணம் வந்தது.\n\"டாக்டர், நான் ரவி, இவன் கௌதம். நாங்க தான் திவாகர இங்க கூட்டிகிட்டு வந்தது. இப்போ எப்படி இருக்கு அவனுக்கு\n\"மிஸ்டர் ரவி , நீங்க மட்டும் உள்ள வாங்க\" என்ற டாக்டர் பத்ரன் , அன்று சரியாக பல் விளக்கவில்லை என்பது சற்று தூரத்திலே தெரிந்தது.\n\"சொல்லுங்க மிஸ்டர் ரவி என்ன ஆச்சு\n\"அவன எனக்கு ஒரு வருஷமா தெரியும், நல்லா வேலை பாக்கறவன், இது வரைக்கும் லேட்டா கூட வராதவன் , ஒரு மாசமா ஆஃபீஸ் வரவே இல்ல, சரின்னு அவன் வீட்டுக்கு போய் பாத்தப்போ , யார் கிட்டயோ சண்ட போட்டுக்கிட்டிருந்தான்\"\n\"உள்ள போய் பார்த்தா தான் தெரியுது உள்ள யாருமே இல்ல, தனக்கு தானே பேசிக்கிட்டிருந்தான்.கத்தியால தன்னையே குத்திக்க போனான்,தடுக்க போனப்போ எனக்கும் கைல வெட்டு, இங்க பாருங்க...\"\n\"அடடே, நீங்க வந்து அங்க படுங்க, நான் கட்டு போடறேன்\"\n\"இல்ல பரவாயில்ல டாக்டர், முதல்ல அவன கவனிங்க\"\n\"அவருக்கு இருக்குற ப்ரச்சனைய நீங்க புரிஞ்சிக்கனும்னா, நான் சொல்றத கேளுங்க. அப்போ தான் அவருக்கு குணமாகும்\".\nகுழப்பமாக ரவி சென்று படுத்தான். அருகாமையில் அவர் வாயை சந்திக்கும் அவஸ்தையை நெடு நேரம் அவனுக்கு கொடுக்கவில்லை டாக்டர். முகத்தில் வாயை மூடும்படியான முகமூடியை போட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டான் ரவி.\n\"அப்படியே ரிலாக்ஸ் பண்ணுங்க ரவி, கண்ண மூடுங்க, நான் ஒண்ணுலேந்து பத்து வரைக்கும் எண்ணுவேன் , நீங்க ஆழமா மூச்சு விட்டுட்டு நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க, எப்போவாவது சின்ன வயசுல உங்களுக்கு விபத்து நடந்திருக்கா\n\"காலேஜ் படிக்கும்போது..\" என்று தொடங்கி அவன் சொல்ல சொல்ல டாக��டர் அதை பதிவு செய்ய தொடங்கினார்.\nஅரை மணி நேரம் போனது தெரியாமல் , தாடி கதாநாயகர் போல் வாய்க்கு வந்ததை பேசி தீர்த்துவிட்டான் ரவி.கண் விழித்துப் பார்த்தபோது, டாக்டர் அவனை கூர்ந்து பார்த்துகொண்டிருந்தார், புரியும்படி சொல்லவேண்டுமென்றால் , குறுகுறுன்னு பார்த்தார் .\n\"என்ன டாக்டர் எனக்கு என்ன ஆcச்சு\n\"ஒண்ணும் இல்ல, நீங்க நேத்திக்கு சரியா தூங்கல போல இருக்கு, அசந்து தூங்கிட்டீங்க , அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டேன்.\"\n\"சரி டாக்டர் , திவாகருக்கு...\"\n\"அவருக்கு ஒண்ணும் ஆகாது பயப்படவேண்டாம், சரி கொஞ்சம் வெளியே போய்ட்டு கௌதம உள்ள அனுப்புங்க ப்ளீஸ்\".\n\"யெஸ் மிஸ்டர் கௌதம், ரவிக்கு சிவியர் டெல்யூஷன் தான்\"\n\"அவர் ஃப்ளாட்ல நடந்ததா நீங்க சொன்னதெல்லாத்தையும் , திவாகர் வீட்ல நடந்ததா சொன்னார்\"\n\"அவன எனக்கு ஒரு வருஷமா தெரியும், நல்லா....\"\n\"தெரியும் சொன்னார்...நல்லா வேலை பாக்கறவன், இது வரைக்கும் லேட்டா கூட வராதவன் , ஒரு மாசமா ஆஃபீஸ் வரவே இல்ல, சரின்னு அவன் வீட்டுக்கு போய் பாத்தப்போ , அதானே\n\"ஹூம்.. சில ஸ்கேன் எடுக்கனும், அடுத்த வாரம் கூட்டிகிட்டு வாங்க. அவர பொருத்த வரை திவாகர்னு ஒருத்தர் இருக்கறது நிஜம், அவருக்கு தான் நான் ட்ரீட்மெண்ட் தர்றேன் சரியா\nவெளியில் நெற்றியில் வியர்வையோடு நகத்தை கடித்தபடி ரவி உட்கார்ந்திருந்தான். கௌதமும் டாக்டரும் வெளியில் வந்தார்கள்.\n\"மிஸ்டர் ரவி, திவாகருக்கு செடேஷன் குடுத்திருக்கேன் , நல்லா தூங்கறர், நீங்க அடுத்த வாரம் வந்தா போதும் . ரெண்டு பேரும் வாங்க\"\n\" என்று பர்சை எடுக்க எத்தனித்த ரவியை \"வேண்டாம் அடுத்த வாரம் பாத்துக்கலாம்\" என்று மறுத்த டாக்டர் பத்ரன் அவர்கள் இருவரும் போவதை அசைவின்றி நின்றபடி பார்த்துக் கொன்டிருக்கும் போது பின்னாலிலிருந்து அவரை அழைத்தார் சக டாக்டர் திருமலை.\n\"ராம பத்ரன் , உங்க கூட நான் பேசனும்\"\n\"ப்ளீஸ் கால் மீ டாக்டர் பத்ரன்\" என்று கோபாமாக கத்தினார் ராம பத்ரன்.\n\"ஓகே.... ஒகே.... டாக்டர் பத்ரன் எப்படி இருக்கீங்க காலைல மாத்திரை போட்டுக்க மறுத்துட்டீங்களாமே காலைல மாத்திரை போட்டுக்க மறுத்துட்டீங்களாமே\n\"அது கசப்பா இருக்கு, எனக்கு வேண்டாம் எனக்கு ஒண்ணும் இல்லையே எனக்கு எதுக்கு மாத்திரை\" என்றார் ராம பத்ரன்.\nயாருமற்ற திசையை காட்டி\"அதோ போறரே ரவி , அவர் என்னோட புத�� பேஷண்ட் \" என்றார் இல்லாத ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டியபடி.\n\"ஓஹோ அப்படியா , வெரி குட். வாங்க நம்ம என்னோட ரூமுக்கு போய் பேசலாம்\" என்று ராம பத்ரன் தோளில் கையைப் போட்டு ஆதரவாகவும் கைத்தாங்களாகவும் அவரை வழி நடத்தி நடக்க தொடங்கினார் டாக்டர் திருமலை.\nஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த டாக்டர் திருமலை அருகில் இல்லாத யாரையோ அணைத்துக்கொண்டு போவதை பின்புறத்திலிருந்து பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரு கணத்தில் அவர் நடைத் தடுமாறி படியில் விழத் தெரிய அவரைப் பிடிக்க ஓடினேன்.\n\"அவர் படில விழப்போறார்\" என்று அலறிக்கொண்டே.\n\"அங்க படியும் இல்ல யாரும் இல்ல, வா என்னோட, தூங்க வேண்டாமா நேரம் என்ன ஆச்சு பாத்தியா இருபத்தஞ்சு மணி எண்பத்தி ரெண்டு நிமிஷம்\" என்று என்னை குரோதமாக தர தரவென்று இழுத்துச் சென்ற திவாகர் கையில் ஒரு கத்தியிருந்தது..\n\"சூரியும், வெங்குட்டுவும் தான் வரனும், மத்த எல்லாரும் வந்தாச்சு\" என்று அமர் சொல்லும்போதே அவர்களும் வந்து விட்டார்கள்.ஒரு ஓர நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த பரிதாபமானவரை எல்லோருமாக சேர்ந்து முறைத்தபடி ,\n\"எல்லாருமே அப்படிதான் நினைக்கிறோம், உன்னால் முடியாது, விலகி போய்டு\"\n\"நீங்க சொல்ற முடியாது வேற, நான் சொல்றது வேற. நான் சொன்னது என்னால அத விட முடியாது\"\n\"ஏன் இப்புடி அடம் புடிக்கற உன்னோட நல்லதுக்கு தான் சொல்றோம், போதுமே\"\n\"அத சொல்ல நீங்க யாரு\n\"நாங்க சொல்லாம யாரு சொல்லுவாஇப்படி பெரியவா எல்லாரையும் , மரியாதையில்லாம பேசப்டாது, நோக்கும் வயசாரது\"\n\"நேக்கும் வயசாரதுன்னு தெரியரதோன்னோ , அப்ப நீங்க எனக்கு மரியாதை குடுங்கோ\"\n\"இப்படி எதிர்த்து எதிர்த்து பேசாத, நாங்க தான் ஒனக்கு செல்லம் குடுத்து குட்டிசுவராக்கிடோம்னு ஊரே பேசறது\"\n\"அன்னிக்கு அப்படிதான் கப்பு மாமா ஏதோ ஆதங்கத்துல யார்கிட்டயோ சொன்னத மனசுல வெச்சிண்டு, அவர இன்னது தான்னு இல்லாம அப்படி பேசியிருக்க நீ\" சற்று காட்டமாகவே அமர்.\n\"அவர் யாரு என்ன சொல்ல\n\"என்ன எழவுடா இது, யார பாத்தாலும் கொஞ்சம் கூட மட்டு மரியாதை யில்லாம அவா யாரு இவா யாருன்னு கேக்கறஒடனடாத்தாப்புல உங்கூட தான் இருந்தான், அன்னிக்கி கல்கட்டால கண்ணீரும் கம்பளையுமா வந்த புள்ள அதுக்கப்பறம் லவலேசம் அத தொடவே இல்லயே.கொழந்தன்னா அது கொழந்தை\"\n\"கப்பு மாமா அன்னிக்கி ஒனக்கு ஷூ ���ாங்கி குடுக்கும் போது நன்னா இருந்துதா , இன்னிக்கி வேணும்னா அவர் நமக்கு வேண்டாதவரா இருக்கலாம் , ஆனா நமக்காக எவ்வளவு பண்ணியிருக்கார்னு யோசிச்சிப் பாரு\"\n\"இப்புடியே தர்க்கம் பண்ணாத.தோப்பனார் சாவவிட நோக்கு அதான் பெருசா போச்சாஅன்னிக்கும் திரும்பி பாக்கறதுக்குள்ள கம்பிய நீட்டிட்டயே படவா நீஅன்னிக்கும் திரும்பி பாக்கறதுக்குள்ள கம்பிய நீட்டிட்டயே படவா நீ\n\"ஆமாம் எனக்கு அது தான் முக்கியம்\"\nசூடான சமோசாக்கள் வந்தது. அதை கடித்தவாறே கிச்சா \"உன்ன யாரு அத அப்படியே பொசுக்குனு விட சொன்னா இதோ இங்க பம்பாய்லயே இருந்துண்டு உள்ளூர்ல மட்டும் ஜோலிய ஒத்துக்கோ, மத்த நேரத்துல ஹோட்டல பாத்துக்கோ, கல்லால நீ பொறுப்பா இல்லேன்னா வியாபாரம் படுத்துரும்\"\n\"ஆமாம்டா அவனும் எவ்வளவு தான் செய்வான் அவனுக்கு குடும்பம் குட்டியெல்லாம் இல்லயா அவனுக்கு குடும்பம் குட்டியெல்லாம் இல்லயாநீ இப்படியே சுத்தற, பாவம் ஒரு கரண்ட் பில்லு கட்டறதுலேந்து, பால் வாங்கறவரைக்கும் அவன் தான் பாவம் போறான்\"\n\"ஒனக்கு வக்காலத்து வாங்கறதுக்கு ஒரு கூட்டம் வேற வெச்சிண்டு ஆர்ப்பாட்டம் செய்யறியே\"\n\"உன்னோட கொழந்த பள்ளிகூடத்துக்கு அப்லிகேஷன் ஃபார்ம்ல கூட நீ கையெழுத்து போடலையாமே அஞ்சு சொல்லி ஆத்து ஆத்து போயிட்டா\"\n\"இல்ல அப்போ நான் ஃபார்ம்..\"\n\"போதும் அத பத்தி மட்டும் நீ பேசாத. சாய்பாபா மேல சத்தியமா இனிமே அத நீ விடனும் \" என்று உஷ்னமாக சொன்ன சூரி , சமோசா தட்டுக்கு அடியில் ரகசியமாக மறைத்து வைக்கபட்டிருந்த சூடத்தை எடுத்து ஏற்றி பலவந்தமாக சத்தியம் வாங்கிவிட்டார்.\nதான் ஏமாந்ததை சற்றும் பொறுக்க முடியாமல் தலையை தொங்கப் போட்டுகொண்டே, அறையை விட்டு வெளியேறினார் சச்சின் டெண்டுல்கர்.\nமுதல் படி - [2]\nசினி(க்) செய்திகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_352.html", "date_download": "2018-07-19T06:09:49Z", "digest": "sha1:IWXVFK7TZZJOTHTPR4HH2T373O3ZJOON", "length": 37755, "nlines": 52, "source_domain": "www.kalvisolai.in", "title": "அயோத்தியின் வரலாறு", "raw_content": "\nஅயோத்தி இந்து, முஸ்லீம் ஆகிய இரு பிரிவு மக்களுக்கும் புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து மக்கள் ராமர் பிறந்த பூமியாக கருதுகின்றனர். முஸ்லீம்களுக்கு அயோத்தியில் சராயு ஆற்றின் கரையில் ஷியா, \"ஆதாமின் பேரன்' புதைக்கப்பட்ட இடு காடாகும். அயோத்தி ராமர் இந்து கால��்டு படி தீர்த்த யுகத்தில் 9,00,000 வருடங்களுக்கு முன் பிறந்ததாக நம்பப்படுகிறது. புராதன வரலாறுப்படி அயோத்தி கோசல ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது. மேலும் கி.மு. ஆறாவது மற்றும் ஐந்தாவது நூற்றாண்டுகளில் எழுச்சி யுற்ற புத்த மதத்தினால் அதன் தலை நகரத்துடன் இணைந்ததாகவும், அங்கே புத்தர் சில காலம் தங்கியதாகவும் கூறப்படுகிறது. அன்றைய சாக்தான் என்றழைக்கப்பட்ட பகுதிதான் இன்றைய அயோத்தி என அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் அயோத்தி விக்கிரமாதித்தனால் புனரமைக்கப் பட்டதாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் புத்த மதம் பிராமண ஆதிக்கத்தால் மறைய தொடங்கியது. பேராசிரியர் ரொமிலா தாபர், \"\"இரண்டாம் சந்திரகுப்தர் தான் விக்கிரமாதித்தன் என்ற பட்டப்பெயரை கொண்டவர்'' என கூறுகிறார். பேராசிரியர் ஷேர் சிங், \"\"ஸ்கந்தகுப்தா தனது தலைநகரை சாக்தா (அயோத்தி) மாற்றியதற்கான ஆதாரமில்லை'' என்று கூறுகிறார்.\nஅயோத்தி இந்துக்களின் ஏழு புனித தலங் களில் ஓன்றாக விளங்குவதற்கான காரணம் அது ராமர் பிறந்த இடமாக சொல்லப்பட்டது. அயோத்தியாவில் உள்ள 6,000 இந்து கோயில் களில் 4,000 கோயில்கள் ராமர் தொடர்புடைய தாகும். இதனால் இந்து அமைப்புகள் அயோத்தி இந்துக்களின் தலைநகரம் என்றும், ராமர் தேசிய கடவுள் என்றும் கூறி வருகின்றனர். அயோத்தி இல்லை என்றால் நாடே இல்லை என்றும், எப்படி கிறிஸ்துவர்களுக்கு வாடிகன் புனித பூமியோ அதுபோல இந்துக்களுக்கு அயோத்தி புனித பூமி என்பது அவர்கள் வாதம்.அடுத்த பிரச்சினையானது அயோத்தியின் இருப்பிடம் பற்றியது. அயோத்தி பைசாபாத் மாவட்டத்தில் சராயு நதிக்கரைக்கு வலது புறத்தில் தொல்லிலியல் அறிஞர்கள் நடத்திய ஆராய்ச்சியில், அயோத்தியில் மனித வாழ்க்கை யானது வடக்கு பள்ளப்பான கருப்பு மண் பானை நாகரிகத்தை (Northern Black Polished ware-NBPW) தாண்டி போகவில்லை என காட்டியது. இது கி.மு 700-ஆம் ஆண்டை சேர்ந்ததாகும். இராமாயணம் உண்மையாகவே நடந்திருந்தால் அதற்கான வரலாற்றுஆதாரங்கள் கிடைத்திருக்கும்.(பி.பி.லால்-ராமாயணா இடங்களின் அகழ்வாராய்ச்சி அறிக்கை-1992) அதேபோல வால்மீகியின் ராமாயணமும் சில நூல்களையும் பேராசிரியர் ஷேர்சிங் ஒப்பிட்டு கூறுகையில், \"\"வால்மீகியின் கூற்றுப்படி அயோத்தியா சரி என்றால், அது நேபாளத்தில் பாயும் சராயு ஆற்றின் தெற்கே 22 கிலோமீட்டர் உள்ள இடமாகும். ( பி.எஸ். ஸ்ரீதர மூர்த்தியின் நூல்- ராமா, இராமாயணா மற்றும் பாபர். 1988- ஆம் ஆண்டு வெளியீடு)\nமுஸ்லீம் வெற்றிக்கு பின்னர் அயோத்தி பிரச்சினை முக்கியக் கட்டத்திற்கு வந்தது. மன்னர் பாபரின் தளபதியான மீர்பாக்ஷி 1528-ம் ஆண்டில் அயோத்தியில் இராமர் கோயிலை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, அந்த இடத்தில் பாபர் மசூதியை கட்டினார் என கூறப்படுகிறது. இப்போது இதுதான் பிரச்சினை. அயோத்தியில் 1975-ம் ஆண்டு முதல் ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர் பி.பி. லால் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இதை மறுத்துள்ளது. மேலும் அங்கு கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்க வில்லை என்று தெரிவித்தது. ராஷ்டீரிய சேவா சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பு நடத்தும் மானதன் (Manthan) பத்திரிக்கையில் 1990 -ஆம் ஆண்டு அக்டோபர் மாத இதழில் இராமர் கோயிலின் தூண்கள் தென்பட்டதாக செய்தி வெளியிட்டது.\n18-ஆம் நூற்றாண்டில் நவாப்கள், அவாத், ஷீஜா-உத்-தௌலத் மற்றும் ஆசப்-உத்-தௌலத் ஆதரவினால் அயோத்தி மீண்டும் இந்துக்களின் புனிததலமாக விளங்கியது. பின்னர் இந்து பக்தி இயக்கம் அவந்தி நோக்கி திரும்பியதனால் ஆங்கிலேய அரசு அயோத்தியை தங்களுக் காக எடுத்துக்கொண்டது. இந்த சமயத்தில் நிர்மோஸ் என்ற இந்து துறவி இது இராமர் பிறந்த இடமென பாபர் மசூதி உள்ள இடத்தை உரிமைக்கோரினார். மேலும் ராமர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பாபர் மசூதி கட்டப் பட்டுள்ளதாகவும் கூறினார். அப்போதுதான் அயோத்தி பிரச்சினை உருவானது. இது 1853-55-இல் மிகப்பெரிய கலவரம் வெடிக்க காரணமாக அமைந்தது. (வரலாற்று அறிஞர் சுசில் ஸ்ரீவத்சவா, மசூதிப் பிரச்சினை: ஒரு வரலாற்று விசாரணை என்ற நூல்.). 1883-ம் ஆண்டு மே மாதம் பைசாபாத் கமிஷனர் இந்துக்கள் சாபூத்ரா (நடைபாதை) வலது பக்கத்தில் கோயில் அமைக்க முயன்றபோது முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதற்கு அனுமதி மறுத்தார். 1885-ல் மசுந்ந் ரகுபார் தாஸ் பைசாபாத் சப்கோர்ட்டில் கோயில் கட்ட அனுமதி கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கோயில் கட்ட 1886 -இல் அனுமதித்ததுடன், அதற்கு எதிரான மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இதனால் பதட்டம் நிலவியது. முஸ்லீம் போராட்டக் காரர்கள் பாபர் மசூதி முன் கூடினார்கள். இந்துக்களும் அருகிலுள்ள அனுமர் சிலை முன்பு கூடினார்கள். இரு தரப்புக்கும் இ��ையே மூண்ட கலவரத்தில் 75 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். இந்துக்கள் பாபர் மசூதியை கைப்பற்றினார்கள்.\n19-ம் நூற்றாண்டில்தான் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக பரப்பப்பட்ட செய்தி ஆவணங்களில் பதிவானது. 1822-ல் பைசாபாத் நீதிமன்ற அலுவலர் ஹபிஜுல்லா என்பவர் பாபரால் கட்டப்பட்ட மசூதி ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்று கூறினார். அதன்பின்பு இந்த கதையானது, பி.கார்னேகி என்பவரால் பைசாபாத் வரலாற்று ஆவணத்தை 1870- இல் தயாரித்து அலுவலக ஆவணமாக மாற்றப்பட்டது. இது குறித்து பைசாபாத் மாவட்ட ஆவணத்தில் பாபரின் நினைவுகள் என்ற நூலை இதற்காக மொழி பெயர்த்திருப்பது பதிவாகியுள்ளது. ஆங்கிலேய அரசு தனது கோப்பில் \"ஜன்மஸ்தன் மசூதி அஜிதியா' என்று எழுதி அதை பதற்றம் நிறைந்த கோயிலிலின் முன்பாக வைத்தது. 1920-30-ஆம் ஆண்டுகளில் மசூதி முஸ்லீம்களிடம் இருந்த போது அவர்கள் அதை தூக்கி எறிந்தனர். இதனை பைசாபாத் கமிஷனர் 1938- ஆம் ஆண்டு செப்டம்பர் 16- ம் நாள் கண்டித்தார்.\n1949-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி இரவு மசூதியின் உள்ளே சிலைகள் வைக்கப்பட்டன. இதனால் அப்போதைய நிர்வாகம் இருதரப்பி னருக்கும் கலவரம் ஏற்படாமலிலிருக்க மசூதியை மூடியது. அதையடுத்து முதன் முதலாக இப் பிரச்சினைக்காக முதல் விசாரணை அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில் அபதி ராம்தாஸ், சுதர்சன் தாஸ், ராம் சுக்லா தாஸ் ஆகிய மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை அயோத்தி காவல் நிலையத்தில் பதிவுவானது. இவர் களுடன் மேலும் 50-லிருந்து 60 பேர் வரை கையில் சிலைகளுடன் மசூதியில் நுழைய முயன்றதை அப்போது பணியில் இருந்த அதிகாரிகளும், பொதுமக்களும் பார்த்தனர். இதன் அடிப்படையில் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதற்கு சிறிது காலத்திற்கு பிறகு 5,000- 6,000 மக்கள் கீர்த்தனைகள் மற்றும் கோஷங்கள் எழுப்பியவாறு மசூதிக்குள் நுழைய முயன்றனர். ஆனால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 1950-ஜனவரி 16-ம் தேதி கோபால் சிங் விஷார்ட் என்பவர் கோயிலில் வழிபட அனுமதி வேண்டி பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். நீதிபதி சிலைகளை அப்புறப் படுத்த உத்தரவிட்டு வழிபாட்டுக்கு அனுமதி மறுத்தார். இதை எதிர்த்து 1950-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி உத்திரபிரதேச அரசு நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது குறித்து வரலாற்று அறிஞர் சுசில் ஸ்ரீ��த்சவா கூறும்போது \"\"1951-1986 வரை பைசாபாத்தில் நிலைமை அமைதியாகவே இருந்தது. 1936-1950 வரை பதட்டமான சூழ்நிலை நிலவியது. 1951- 1986 வரை எந்த ஒரு கலவரமும் இல்லாமல் அமைதி காணப்பட்டது. அனைத்திந்திய இந்து மகாசபா மற்றும் பாரதீய ஜனசங்கம் அயோத்தி, மதுரா மற்றும் காசிக்கு ரதயாத்திரை நடத்தியது. 1983-ம் ஆண்டு முழுவதும் விஷ்வ இந்து பரிஷத் பல முக்கிய தலைவர்களுடன் ரதயாத்திரை நடத்தி பல நதிகளின் புனிதநீரை சேகரித்தது பிரச்சினையை அதிகரிக்க தொடங்கியது''.\n1984-ம் ஆண்டு அக்டோபர் வி.ஹெச்.பி தனது ஸ்ரீ ராம ஜென்ம பூமி முக்தி யாஜ்னா சமிதி மூலம் இதனை தேசிய அளவில் பிரச்சினை ஆக்க முயன்றது. இந்த சமிதி 1984-ஆம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி உருவாக்கப் பட்டது. 1984-ம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி அயோத்தியிலிலிருந்து மாநில தலைநகர் லக்னோவிற்கு 130 கிலோமீட்டர் பாதயாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரை அக்டோபர் 14-ஆம் தேதி லக்னோ வந்தடைந்தது. அங்கு நடைப்பெற்ற பொதுகூட்டத்தில் முதலமைச் சரிடம் இந்துக்களின் கோரிக்கைகள் நிறைவேறப்பட வேண்டும் என வலிலியுறுத்தப் பட்டது. அதற்கு அடுத்த நாளே ஸ்ரீ ராம ரத யாத்திரை உத்திர பிரதேசத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடத்தப்பட்டது. இந்த ரதயாத்திரை அக்டோபர் 31-ஆம் தேதி டெல்லி வந்தடைந்தது. அங்கு நவம்பர் 2-இல் நடை பெறும் இந்துக்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இவர்கள் வந்திருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதால் இந்நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது.\n1985-இல் பைசாபாத் மாவட்ட நீதிபதி மசூதியின் பூட்டை திறக்க உத்தரவிட்டு சாமியார்கள் உள்ளே செல்ல அனுமதித்தார். இந்த உத்தரவின் காரணமாக 1986-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி மசூதியின் பூட்டு திறக்கப் பட்டது. அப்போதைய ராஜீவ் காந்தி அரசு தேர்தலிலில் மக்களின் வாக்குகளை பெற இவ்வாறாக நடந்துக் கொண்டது. இதனால் நாடு முழுவதும் முஸ்லீம் மக்களிடையே ஒருவித பதட்டம் எழுந்தது., வி.ஹெச்.பி தொண்டர்கள் பேரணிகளை நடத்தினார்கள். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ராஜேந்திரகுமாரி பாஜ்பாய் \"\"முஸ்லீம்கள் நீதி மன்ற ஆணையை மதித்து அமைதிகாக்க வேண்டும்'' என்றார்.\nசங்க் பரிவார் அமைப்பின் இயக்கம் நாடு முழுவதும் தேசிய சிந்தனை மாநாடுகளை நடத்தியது. பெரும் இக்கட்டான சூழ்நிலை 1989 தேர்��ல்களின் போது ஏற்பட்டது. அப் போது மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்ட நாடு முழுவதிலிலிருந்து செங்கற்கள் கொண்டு வரப்பட்டன. இதை பற்றி என். ராம் கூறுகையில் \"\"1989 பொது தேர்தலுக்கு முன்பாக ராஜீவ் காந்தி அரசு வி.ஹெச்.பி அமைப்பினை அடிக்கல் நாட்ட அனுமதித்தது. இது வி.ஹெச்.பி பிஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களை உற்சாகப்படுத்தியது'' என்றார். 1989-ஆம் ஆண்டு நவம்பர் 22-24 பொது தேர்தல்கள் மோசமான வன்முறை களமாக இந்திய வரலாற்றில் அமைந்தது. இதில் 800 பேர் உயிரிழந்தனர். பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவோடு 88 தொகுதிகளை கைப்பற்றி வி.பி.சிங் பிரதமரானார். அவர் பதவி ஏற்றவுடன் இந்த மோதல் குறித்து விவாதிக்க அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு குழுவை ஜனவரி 8, 1990-ஆம் ஆண்டு அமைத்தார். நீதி மன்றம் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தது.\n1990-ஆம் ஜனவரி 12-இல் சுப்ரீம் கோர்ட்டு இந்து அமைப்பை சேர்ந்தவர்களிடம் விளக்கம் அளிக்குமாறு கோரியது. அப்போது \"அனைத் திந்திய பாபர் மஸ்ஜித் நடவடிக்கை குழு' சம்பவம் குறித்து விசாரிக்க தென் மாநிலங்களை சேர்ந்த நீதிபதிகளை நியமிக்கலாம் என்றும், ஆனால் அவர்கள் இந்துவாகவோ, முஸ்லீ மாகவோ இருக்ககூடாது என்று கூறியது. பிறகு முஸ்லீம் தலைவர்கள் வி.பி. சிங்கை சந்தித்து இது இடத்திற்கான பிரச்சினை அல்ல, வரலாற்று பிரச்சினை என்றும் இதில் கோர்ட்டு முடிவு செய்ய தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறினர். 1990-ஆம் ஆண்டு ஜனவரி 27-28-இல் தர்மாச்சாரியா சாமிகள் தலைமையில் இந்து அமைப்புகள் அலகாபாத்தில் கூடி, அதில் பிப்ரவரி 14-ஆம் தேதி கோயில் கட்டலாம் என்று முடிவு செய்தன. வி.பி. சிங் மிகுந்த சிரமங்களுக்கு இடையே காஷ்மீர் மற்றும் பஞ்சாப் நிலையை எடுத்து கூறி கட்டுமான பணியை தள்ளி வைத்தார். அதற்கு பிறகு அரசாங்கத்திடம் இருந்து எந்த ஆதரவான பதிலும் வராததால் ஹரித்துவாரில் கூடிய வி.ஹெச்.பி கட்டுமான பணியை அக்டோபர் 30-இல் தொடங்குவது என்று முடிவு செய்தது.\nவி.பி.சிங் பாராளுமன்றத்தில் மண்டல் கமிஷன் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு மேல் ஜாதி இந்துக்கள், பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சமயத்தில் எல்.கே. அத்வானி அயோத்தியில் கோயில் கட்ட அனுமதிக்க கோரியும் இந்துத்துவாவிடம் அதை ஒப்படைக்க கோரியும் 10,000 கி.மீட்டர் ரதயாத்திரையை தொடங்கினார். அத்வா��ியும் அவருடன் யாத்திரை மேற்கொண்டவர்களும் அக்டோபர் 23-ஆம் தேதி பீகாரில் கைது செய்யப்பட்டனர். இதனால் பாரதீய ஜனதா கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் வி.பி.சிங் அரசு நவம்பர் 9-ஆம் தேதி பதவி விலகியது.\nநவம்பர் 1990 முதல் மார்ச் 1991 வரை பிரதம ராக இருந்த சந்திரசேகர் வி.ஹெச்.பியையும் முஸ்லீம் அமைப்பையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட செய்தார். இந்த இரு அமைப்புகளும் முதல்முறையாக டிசம்பர் 1, 1990-ஆம் தேதி சந்தித்தன. இந்த இரு அமைப்புகளும் தங்களிடம் இருந்து ஆதாரங்களை டிசம்பர் 23-ஆம் தேதி அரசாங்கத்திடம் அளித்தன. பின்பு மீண்டும் ஜனவரி 10, 1991-இல் மீண்டும் சந்தித்தன. அப்போது அவை இரு அமைப்புகளில் இருந்து நான்கு குழுக்களை அமைக்க ஒப்புதல் அளித்தன. இதன் மூலம் வரலாற்று ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பின்னர் பிரதமரான நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இந்து அமைப்புகள் மசூதியை இடிப்போம் என்று அறிவித்தன. இருந்தபோதிலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயங்கினார் நரசிம்மராவ்.\n1992, டிசம்பர் 6 பி.வி. நரசிம்மராவ் அயோத்தி பற்றி பாராளுமன்றத்தில் பேச இயலாமல் போன நேரத்தில் 70,000 சேவா தொண்டர்கள் ராம சதா காஞ்ச் பகுதியில் பொதுக் கூட்டத்திற்காக கூடினார்கள். மேலும் 500 சாதுக்களும், சாமியார்களும் அடிக்கல் நாட்டு பூஜைக்கு தயாரானார்கள். காலை 11.50 மணிக்குள் ஏறத்தாழ 1500 கர சேவர்கள் தடுப்பை தகர்த்து உள்ளே நுழைந்து போலீசார் மீது கற்களை வீசினார்கள். 1,000 கரசேவா தொண்டர்கள் பாபர் மசூதி உள்ளே நுழைந்த னர். சிலர் மசூதியின் மேலேறி கோபுரங்களை உடைத்தனர். 12.20 மணியளவில் ஏறத்தாழ 25,000 கரசேவர்கள் வளாகத்தினுள் கூடினர். 2.40 மணியளவில் 75,000 பேர் மசூதியை சூழ்ந்து கொண்டு இடித்தனர். இப்போது பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தனது இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்தார் என பின்னர் தெரிய வந்தது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அசோக் சிங்கால், விஷ்ணு ஹரி டால்மியா (வி.ஹெ.ச்.பி) பஜ்ரங்தலை சேர்ந்த வினய் கதியார் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.\nடிசம்பர் 8-ஆம் தேதி அன்று அத்வானி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இது நாட்டுக் காக இந்து மக்களுக்காக நடத்தப்பட்ட யுத்தம் என்றும், ���தில் அரசாங்கம் தலையிட்டு தொண்டர்களை கைது செய்தது அடக்குமுறையே என்றும், இது அமைப்பை பலப்படுத்துமே அன்றி அதை அழிக்க இயலாது என்றும் குறிப்பிட்ட அவர், பாபர் மசூதி இடிப்பு அயோத்தி இயக்கத்தின் ஒரு பகுதியே என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-07-19T05:24:59Z", "digest": "sha1:AMI7SEBWECLKIH3TVZATOOE63J6GPAAH", "length": 13188, "nlines": 272, "source_domain": "www.tntj.net", "title": "கோவை போத்தனூரில் நடைபெற்ற முஹர்ரம் மாதம் குறித்த மார்க்க விளக்கக் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்கோவை போத்தனூரில் நடைபெற்ற முஹர்ரம் மாதம் குறித்த மார்க்க விளக்கக் கூட்டம்\nகோவை போத்தனூரில் நடைபெற்ற முஹர்ரம் மாதம் குறித்த மார்க்க விளக்கக் கூட்டம்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் போத்தனூர் கிளையின் சார்பாக 26-12-2009 சனிக்கிழமை 7 மணிக்கு முஹர்ரம் மாதம் குறித்து மற்றும் மதரசா குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது\nஇதில் கோவை மாவட்ட பேச்சாளர் சகோதரர். மேட்டுபாளையம் அப்துல் ரஷீத் அவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் மூடநம்பிக்கைகளும் அதை உக்குபடுதும் மார்க்க அறிஞர்களின் நிலை பற்றியும் “மூடநம்பிக்கையும் கல்வியின் அவசியமும் என்ற தலைப்பில் உரையாற்றினர் .\nஅதன் பிறகு சேலம் தவ்ஹீத் கல்லூரி பேராசிரியர். மௌலவி. லுக்மான், அவர்கள் மூசா நபியின் தியாகமும் அதன் முலம் நாம் பெற வேண்டிய படிப்பினையும் என்ற தலைப்பில் உரையாற்றினர்.\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் போத்தனூர் கிளையின் மதராஸாவான மதரசத்துள் அக்ஸாவில் பயிலும் 80 மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை கிளை தலைவர் முஸ்தபா மற்றும் மாவட்ட தலைவர் முஹம்மது அலி அவர்கள் வழங்கினர்.\nஅரசு நலத்திட்டங்கள் பெறுவது எப்படி என்பதை பற்றி மாவட்ட பொருளாளர் சகோதரர் நவ்சாத் விளக்கினார்.\nபோத்தனூர் கிளையின் துணை செயலாளர் சகோதரர். இர்பான் நன்றியுரை கூறினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களும் , ஆண்களும் , குழந்தைகளும் கலந்துகொண்டனர்.\nதேன் கூடும் திருமறைக் கூற்றும்\nசிவகங்கை மாவட்டத்தில் ரூபாய் 5000 மருத்து உதவி\n“வெள்ள நிவாரணம்” மெகா போன் பிரச்சாரம் – பொள்ளாச்சி டவுன்\nகவுண்டம் பாளையம் கிளை – பெண்கள் பயான் நிகழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/constituency/Kolathur", "date_download": "2018-07-19T06:07:32Z", "digest": "sha1:VBMPS3MB6HJR63MOLUXOLBHZ6PJBZZOS", "length": 8764, "nlines": 90, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 19-07-2018 வியாழக்கிழமை", "raw_content": "\nஜே. சி. டி. பிரபாகரன்\nதொகுதி மறுசீரமைப்பில் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கொளத்தூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. வில்லிவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த...\nதொகுதி மறுசீரமைப்பில் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கொளத்தூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. வில்லிவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளையும் உள்ளடக்கி கொளத்தூர் தொகுதி உருவானது. கொளத்தூர் ஏழை, நடுத்தர மக்கள் வசிக்கும் தொகுதியாகும். மத்திய, மாநில அரசு ஊழியர்களும் அதிகமாக வசிக்கும் பகுதியாக விளங்குகிறது. நாடார், முதலியார், வன்னியர், நாயுடு, எஸ்.சி., எஸ்.டி. சமுதாய மக்கள் அதிகளவு வசிக்கும் கலவையான தொகுதியாக கொளத்தூர் விளங்குகிறது. முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இது மட்டுமின்றி பிற மொழி பேசும் மக்கள் 20 சதவீதம் உள்ளனர். இவர்களே வெற்றி வாய்ப்புகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.\nதமிழகத்திலே முதல் முறையாக தொகுதி மக்களுக்காக 78108 78108 என்ற உதவி எண்ணில் எந்தநேரமும் தொடர்புகொண்டு தங்கள் குறைகளை, கோரிக்கைகளை முன்வைக்கும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டது. அந்த குறைகளை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி தீர்த்து வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியான ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் சாலைகள், மழைநீர் வடிகால்கள், பல்நோக்கு சமூக கூடங்கள், புதிய பஸ் நிறுத்த நிழற்குடைகள், அங்கன்வாடி மையத்திற்கான கட்டிடங்கள், புதிய ரேஷன்கடை கட்டிடங்கள், குப்பைகளை அகற்றுவதற்கான மூன்று சக்கர வண்டிகள் உள்ளிட்டவற்றிற்காக உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஜே. சி. டி. பிரபாகரன்\nதி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nபல இடங்களில் குண்டும் குழியுமாகத்தான் சாலைகள் இருக்கிறது. சில நேரங்களில் கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. இதனால் எங்கே குழி உள்ளது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். தண்ணீர் பிரச்சினை இந்த தொகுதியில் பிரதானமாக இருக்கிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/09/blog-post_87.html", "date_download": "2018-07-19T05:36:12Z", "digest": "sha1:RRRCXGFC4KVBB4TUKS3D4DUQDTWTBMNI", "length": 28115, "nlines": 259, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பதுளையில் கொன்று புதைக்கப்பட்ட தமிழ் ஆசிரியை; நடந்தது என்ன?!", "raw_content": "\nபதுளையில் கொன்று புதைக்கப்பட்ட தமிழ் ஆசிரியை; நடந்தது என்ன\nகடந்த இரு வாரங்­க­ளாக காணாமல் போயி­ருந்த பசறை கோண­கலை,தமிழ் மகாவித்­தி­யா­ல­யத்தின் ஆசி­ரியை அ.சரஸ்­வ­தியின் சடலம் மீதும்­பிட்­டிய பிர­தே­சத்தில் உள்ள சந்­தேக நப­ரான பூசா­ரியின் வீட்­டுக்கு முன்னால் இருந்து நேற்று தோண்டி எடுக்­கப்­பட்­டது.பதுளை நீதிவான் நீதி­மன்றின் நீதி­பதி மகே­ஷிகா பிரி­ய­தர்­ஷி­னியின் உத்­த­ர­வுக்கு அமைய அவரும்,பதுளை வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய அதி­காரி, பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­கா­ரி­களின் முன்­னி­லையில் இந்த சடலம் தோண்டி எடுக்­கப்­பட்டு பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்­காக\nநேற்­றைய தினம் குறித்த புதைக் குழி­யா­னது சந்­தே­க­ந­ப­ரான பூசா­ரியின் வாக்கு மூலத்தை மையப்­ப­டுத்தி நீதிவான் பிறப்­பித்த உத்­த­ர­வுக்கு அமைய தோண்­டப்­பட்ட போது அதனை பார்­வை­யிட மீதும் பிட்­டிய பிர­தே­சத்தில் சுமார் 3000 இக்கும் அதி­க­மான மக்கள் ஸ்தலத்தில் ஒன்­று­கூ­டினர். ஆசி­ரி­யையின் சட­ல­மா­னது புதைக் குழிக்குள் இருந்து பொலி­ஸாரால் தோண்டி எடுக்­கப்­பட்­டதை தொடர்ந்து அங்கு கூடிய மக்கள் , சந்­தேக நப­ரான பூச­கரால் பூஜை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த மீதும்­பிட்டி வீட்டின் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். பொது­மக்கள் குறித்த வீட்டின் மீது கல்­வீச்சு தாக்­கு­தலை நடத்­தி­ய­துடன் அதனை முற்­றாக சேத­ம­டையச் செய்­தனர். எனினும் குறித்த கல்­வீச்­சுக்­க­ளையும் தாக்­கு­தல்­க­ளையும் பொலிஸார் கட்­டுப்­பட்­டுக்குள் கொண்­டு­வந்­தனர்.\nஇதே­வேளை சாந்தி பரிக்­காரம் ஒன்­றினை மேற்­கொள்ள குறித்த ஆசி­ரியை பூச­கரால் பூஜை நடத்­தப்­பட்­டு­வரும் மீதும்­பிட்டி வீட்­டுக்கு சென்­ற­போதே அவர் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­தகர் ரீ.எம்.ரத்­னா­யக்­கவின் ஆலோ­ச­னை­களின் பிர­காரம் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் இந்த சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண கேச­ரிக்கு தெரி­வித்தார்.\nஇந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­வ­தா­கவும் பிரேத பரி­சோ­தனை அறிக்கை, சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்கை ஆகி­ய­வற்றை வைத்து விசா­ர­ணைகள் புதிய திருப்­பத்தை அடையும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.\nகடந்த முதலாம் திகதி பாட­சா­லைக்கு கற்­பித்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சென்ற ஆசி­ரியை காணாமல் போயுள்­ள­தாக ஆசி­ரி­யை­யான அ.சரஸ்­வ­தியின் கண­வ­ரினால் பசறை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு அளிக்­கப்­பட்­டது.\nஇதன் படி அது தொடர்­பான விசா­ர­ணைகள் ஊவா­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்டோ, பது­ளைக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சந்­தன கலப்­பதி, உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஏ.டி.பிரே­ம­தி­லக ஆகி­யோரின் மேற்­பார்­வையின் கீழ் பசறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ரீ.எம்.ரத்­னா­யக்­கவின் ஆலோச்­ச­னை­க­ளுக்கு அமைய உப பொலிஸ் பரி­சோ­தகர் டப்­ளியூ எம். தயா­னத்த உள்­ளிட்ட குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.\nஇந் நிலையில் காணாமல் போன ஆசி­ரியை அ.சரஸ்­வதி காணாமல் போவ­தற்கு முன்னர் இறு­தி­யாக மீதும்­பிட்­டிய பிர­தே­சத்தில் நாக பூஜை­களை நடத்தும் பூசகர் ஒரு­வ­ருடன் தொலை­பே­சியில் கதைத்­துள்­ளமை நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் மேற்­கொள்­ளப்­பட்ட அவ்­வா­சி­ரி­யையின் தொலை­பேசி இலக்க ஆய்­வு­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­தது. இந்த நிலையில் குறித்த பூச­கரை பொலிஸ் நிலையம் வரு­மாறும் வாக்கு மூலம் ஒன்று பதிவு செய்­ய­வேண்டும், எனவும் பசறை பொலிஸார் அந்த பூச­க­ருக்கு அறி­வித்­தனர். இதனை அடுத்து பொலிஸ் நிலையம் வரு­வ­தாக குறிப்­பிட்ட பூசகர் அங்கு வரும் வழியில் பஸ் வண்டி ஒன்றின் முன் பாய்ந்து தற்­கொ­லைக்கு முயற்­சித்­துள்ளார்.\nஇதனை அடுத்து அவரை உட­ன­டி­யாக பதுளை வைத்­தி­ய­சா­லியில் அனு­ம­தித்த பொலிஸார் அவரை கைது செய்­தனர். பூச­க­ரிடம் வைத்­தி­ய­சா­லையில் வைத்து பொலிஸார் விஷேட வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்­���னர். அந்த வாக்கு மூலத்தில் ஆசி­ரி­யையை தானே கொன்­ற­தா­கவும் அவரை மீதும்­பிட்­டிய வீட்டின் முன்னால் குழி தோண்டி புதைத்­துள்­ள­தா­கவும் பூசகர் குறிப்­பிட்­டுள்ளார். இதனை தொடர்ந்து விடயம் தொடர்பில் பதுளை நீதிவான் நீதி­மன்­றுக்கு பொலி­ஸாரால் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து வைத்­தி­ய­சா­லைக்கு சென்ற நீதிவான் தர்­ஷிகா பிரி­ய­தர்­ஷினி பூச­கரை எதிர்­வரும் 27 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ரcவு பிறப்­பித்­ததை அடுத்து சிறை அதி­கா­ரி­களின் பாது­காப்பின் கீழ் அவர் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்றார்.\nஇதன் பின்­னரே அந்த புதை குழியை சனிக்­கி­ழமை தோண்­டு­மாறு நீதிவான் கடந்த வெள்­ளி­யன்று உத்­த­ரவு பிறப்­பித்தார். எனினும் சட்ட வைத்­திய அதி­கா­ரியின் சேவையை பெற்­றுக்­கொள்­வதில் ஏற்­பட்ட சிக்கல் கார­ண­மாக அது நேற்­று­வரை ஒத்­தி­வைக்­கப்­பட்டு நேற்று அந்த நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றன. பொலிஸார் மேற்­கொண்­டுள்ள விசா­ர­ணை­களின் பல­னாக ஆசி­ரியை காணாமல் போன­தாக கூறப்­படும் கடந்த முதலாம் திகதி ஆசி­ரியை அ.சரஸ்­வதி பாட­சாலை முடிந்­ததும் பசறை நக­ருக்கு வந்­துள்­ளமை உறு­தி­யா­கி­யுள்­ளது. இது தொடர்பில் மாணவர் ஒரு­வரும் ஆசி­ரியை ஒரு­வரும் பொலி­ஸா­ருக்கு சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர். பின்­னரே அவர் மீதும்­பிட்­டிய பகு­தியில் உள்ள பூச­கரின் பூஜை­மை­ய­மான வீட்­டுக்கு சென்­றுள்ளார். இது தொடர்பில் பூச­கரின் தாய் பொலி­ஸா­ருக்கு சாட்­சியம் வழங்­கி­யுள்ளார். இதனை அடுத்தே கொலை இடம்­பெற்­றி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். ஆசி­ரியை அணிந்­தி­ருந்த தாலி, மாலை, வலையல் உள்­ளிட்ட நகைகள் மற்றும் பணத்­துக்­காக இந்த கொலை­யினை பூசகர் மேற்­கொண்­டி­ருக்க வேண்டும் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.\nசந்­தேக நப­ரான பூசகர் பசறை 10 ஆம் கட்டை பகு­தியில் உள்ள தந்து வீட்­டி­லேயே மனைவி, பிள்­ளை­யுடன் வாழ்ந்து வந்­துள்­ள­மையும் மீதும்­பிட்­டி­யவில் பூஜை­மை­ய­மா­கவே அந்த வீட்­டினை பயன்­ப­டுத்­தி­யுள்­ளதும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. பூசகர் வசித்த பசறை 10 ஆம் கட்டை பகுதி வீட்­டுக்கு அரு­கி­லேயே ஆசி­ரியை சரஸ்­வ­தியும் வசித்து வந்­துள்ள நிலையில் பூச­கரின் பிள்­ளை­யையும் அவரே பாட­சா­லைக்கு அழைத்துச் ���ென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந் நிலையில் பூசகரை முன்னரேயே நன்கு அறிந்திருந்த ஆசிரியை தனது ஆறு வயது பிள்ளையின் நோய் ஒன்று தொடர்பில் சாந்தி பரிகாரம் ஒன்றுக்காகவே குறித்த தினம் மீதும்பிட்டிக்கு சென்றுள்ளமையும் அதன் போதே கொலை இடம்பெற்றுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதங்கள், ஆசிரியையினுடையது என சந்தேகிக்கப்படும் கைப்பை, கையடக்க தொலைபேசி உள்ளிட்டவையும் மீதும்பிட்டிய பூஜை வீட்டிலிருந்து பொலிஸாரால் ஏற்கனவே மீட்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ...\nமனிதம் பேசும் மாடலிங் பெண் - டி.எல்.சஞ்சீவிகுமார்...\nநான் இந்த இடத்துக்கு உரியவள் அல்ல - அஜீத் பிள்ளை\nகாலம் என்னும் நதி - ஷங்கர்\nஇவற்றில் ஆண்களின் பங்கு என்ன\nபெண்களுக்கு பாதுகாப்பானதா இந்த உலகம்\nமுஸ்லிம் பெண்கள் அதிகாரப்படுத்தப்படுதல் : தேவைகளும...\n - தீபிகா படுகோன் பதிவு\nபெண்ணுடல் மீதான வன்முறை -எச்.பீர்முஹம்மது\nஊடகங்கள் செய்யும் பாலியல் வன்கொடுமை - மு.வி.நந்தின...\nஊழிக்காலம்: முள்ளிவாய்க்கால் நாட்குறிப்பு: கபிலன் ...\nசெப்.19: வானையே வீடாக்கிய விண்வெளி வீராங்கனை சுனித...\nபெண்கள் அலங்காரத்தைக் காட்டுவதன் அளவுகோல்\n31 வது பெண்கள் சந்திப்பு : லண்டன் -விஜி – பிரான்ஸ்...\nசவூதியில் உயிரிழந்த குடும்ப��்பெண்ணின் சடலம் ஆறு மா...\nகண்டுகொள்ளப்படாத கண்ணகி - சா.ரு. மணிவில்லன்\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள...\nபதுளையில் கொன்று புதைக்கப்பட்ட தமிழ் ஆசிரியை; நடந்...\nமுகம் நூறு: தள்ளாத வயதிலும் தளராத யோகா கா.சு.வே...\nஒரு தோழியின் பல முகம்\nஆணின் போகப்பொருளாக மட்டுமே பெண்ணுடல் மாற்றப்பட வேண...\nதொடரும் வன்முறை; தாமதமாகும் இழப்பீடு - வித்யா வெங்...\nகனவுப்பெண் - கவிஞர் அனார் கவிதைகளை முன்வைத்து - நா...\nவிபசார வழக்கில் பெண் மட்டும்தான் குற்றவாளியா\nபுதுமைப்பித்தனின்சாப விமோசனத்தில் பெண்ணியச் சிந்தன...\n9 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த...\n3 ஆண்டுகளாக கழிவறையில் அடைத்து சித்ரவதை\nபெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும்...\nயுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகள்: ஜெனீவா உப மாநாட...\nமலரம்மா: நீயொரு சாட்சி - ஜெரா\nகுழந்தை வளர்ப்பு - சித்த மருத்துவர் அருண் சின்னையா...\nவிடுதலைப் புலிகளும் சிறுவர் போராளிகளும்: ந.மாலதி\nவிடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் : லட்சுமி அம்மா...\nபெண்கள் மீதான இரட்டைச் சுரண்டல் - கே. சந்துரு\nசென்னை 375: சென்னையில் மிளிர்ந்த பெண்மை - ஷங்கர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படத் ...\n\"அன்னை தெரசா\" : நினைவு தின ...\nநீதிமன்றத்திலேயே சிறுமியை பலாத்காரம் செய்த மாஜிஸ்த...\nசுதந்திர இந்தியாவில் பெண்களின் சுதந்திரம் - கொற்றவ...\nமாத விடாய் நிறுத்தம் 3 நிலைகள்\nசாதி குறித்து மார்க்ஸ் - ரங்கநாயகம்மா (ஆங்கிலம் வழ...\nபுதிய பாதையும் வெற்றியின் வாசலே - பிருந்தா சீனிவா...\nநான் வாழணும்,வாழ்ந்தே ஆகணும்...- வானவன் மாதேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/178394/", "date_download": "2018-07-19T05:58:57Z", "digest": "sha1:EDI7YRVB2G2YYZNJ2A2CVFX5SKXD6V7U", "length": 13021, "nlines": 130, "source_domain": "www.vavuniyanet.com", "title": "சங்கக்காரவுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்!! – Vavuniya News | Vavuniya Today News | வவுனியா | வவுனியா செய்திகள்", "raw_content": "\nசங்கக்காரவுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்\nமுன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கிரிக்கெட்டில் சர்வதேச வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகும்.\nஉலகெங்கும் உள்ள தொழில்சார் கிரிக்கெட் வீரர்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து நாடுகளினதும் தேசிய வீரர்கள் சங்கங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து 1998 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவப்பட்டது.\nதேசியம், மதம், அரசியல் அழுத்தம் அல்லது இனம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் உலகக் கிரிக்கெட் வீரர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக இது உள்ளது.\nகிரிக்கெட் விளையாட்டு மற்றும் வீரர்களின் பொது நலன்கள் தொடர்பான விடயங்களில் இந்த சர்வதேச அமைப்பு அவதானம் செலுத்துகிறது.\nஅண்மையில் இடம்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை குழு ஒன்று நிறுவப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியான கென் டி அல்விஸ் குறிப்பிட்டார்.\nஇதில் உறுப்பு சங்கங்கள் தமது நாடு சார்பில் ஆலோசனை குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரரின் பெயரை பரிந்துரை செய்திருப்பதோடு இலங்கையில் இருந்து சங்கக்காரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கை வீரர்களின் பிரச்சினைகள் மற்றும் விடங்களை பற்றி மாத்திரம் சங்கக்கார பேசப்போவதில்லை, அவரால் அனைத்து சர்வதேச வீரர்களின் நலனையும் பாதுகாக்க முடியுமாகியுள்ளது என்று கென் டி அல்விஸ் குறிப்பிட்டார்.\nவிளையாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து வீரர்களின் வலுவான மற்றும் ஒற்றுமையான குரலாக இந்த குழு செயற்படவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வீரர்கள் ஆலோசனை குழு..\nரொஸ் டெய்லர் (நியூசிலாந்து), ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவுகள்), வில்லியம் போர்டபீல்ட் (அயர்லாந்து), சகீப் அல் ஹஸன் (பங்களாதேஷ்), ஆரோன் பின்ச் (அவுஸ்திரேலியா), ஜே.பி. டுமினி (தென்னாபிரிக்கா), கைல் கோட்சயர் (ஸ்கொட்லாந்து), குமார் சங்கக்கார (இலங்கை), விக்ரம் சொலங்கி (தலைவர் – இங்கிலாந்து), கிராம் ஸ்மித் (சுயாதீன குழு உறுப்பினர் – தென்னாபிரிக்கா), டொம் மப்பட் (தலைமை செயற்பாட்டு அதிகாரி\nShare the post \"சங்கக்காரவுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்\nமைதானத்தில் விளையாடும் போது சுருண்டு விழுந்து இறந்த வீரர் : கதறித் துடித்த சக வீரர்கள்\nபலம்வாய்ந்த தென்னாபிரிக்காவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்ற இலங்கை அணி\nகிரிக்கெட் வீராங்கன��கள் இடையே முளைத்த காதல் : திருமணம் குறித்து அதிரடி அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி எடுத்த அதிரடி முடிவு\nமெஸ்ஸியின் உலகக்கிண்ண கனவுக்கு ஆப்பு வைத்த பிரான்ஸ் : முக்கிய அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஆஜன்டீனா அணி தோல்வி : தற்கொலை செய்த கேரள ரசிகர்\nயாழ். இளைஞர்களுக்கு கிடைத்த அதிஷ்டம் : இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்ப்பு\nஎங்களை தொல்லை செய்யாதீர்கள் : மஹேல ஜயவர்தன ஆதங்கம்\n19 வயதின் கீழ் மாகாண கிரிக்கெட்டில் சாதிக்க காத்திருக்கும் தமிழ் வீரர்கள்\nமின்னல் தாக்கி இளம் வீரர் பலி : மைதானத்திலேயே இறந்த துயரம்\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஹனிபா கடமைகளைப் பொறுப்பேற்றார்\nவவுனியாவில் மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி\nவவுனியாவில் சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்கா திறந்துவைப்பு\nவவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா\nவவுனியாவில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு\nவவுனியாவில் சர்வதேச யோகா தினம் அனுஸ்டிக்கப்பட்டது\nவவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா : இரவு நிகழ்வுகள்\nவவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018\nவவுனியாவில் அறநெறி கொடி மாதம் சிறப்பாக அனுஸ்டிப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://citukuruvi.blogspot.com/2012/06/blog-post_21.html", "date_download": "2018-07-19T05:25:42Z", "digest": "sha1:WXCLMVE4AMN6PKGQHEMEQ77URAMPXKC3", "length": 21397, "nlines": 286, "source_domain": "citukuruvi.blogspot.com", "title": "புரியாமல் புரிகிறது....! | ஆத்மா", "raw_content": "\nHome » உணர்வுகளின் மொ.பெ » கவிதை » புரியாமல் புரிகிறது....\nஉன் விழிநீர் சிந்தாமல் பார்த்திட\nஉன் வாழ்வுதந்து எனை மீட்க\nநீயோ எனக்காக எதனையும் செய்கிறாய்\nலேபிள்கள்: உணர்வுகளின் மொ.பெ, கவிதை\nபடம் + வரிகள் = அசத்தல்...\nநீயோ எனக்காக எதனையும் செய்கிறாய்\nபுலவர் சா இராமாநுசம் mod\n// எனக்காக உயிரையே தருவதாக\nபுலவர் சா இராமாநுசம் mod\nத ம ஓ 2 சா இராமாநுசம்\nஐ.. கவிதை.. காதல் கவிதை\nகவிதை நல்லா இருக்கு பிடிச்சிருக்கு - வாழ்த்துக்கள்\nநீயோ எனக்காக எதனையும் செய்கிறாய்\nசூடான வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ...\nஅழகான அருமை என்ற வார்த்தையில் அனைத்து சந்தோசத்தையும் அள்ளித்தந்த உங்களுக்கு நன்றிகள்\nஉங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்\nநன்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஐயா உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் தான் என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் உற்சாகமூட்டுகிறது...\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி ஐயா\nநோ இது ஐ கவிதை இல்லை.....மை கவிதை....:)\nவருகைகும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி\nவாங்க சகோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஉங்கள் வருகை முதல் வருகை என்று நினைக்கிறேன் அழகான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி..\nதொடர்ந்தும் உங்கள் வருகை தொடரட்டும்...:)\nஅன்னைக்கான வரிகள் அற்புதம் .\nஉங்கள் வாக்கு அன்னைக்கு விழுந்துள்ளது...:)\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ\nஅழகான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சகோ...\nகவிதையில் அனுபவமிக்க உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி\nநிச்சயம் அன்னைதான் சிட்டுக்குருவி ம்ம் ரசித்தேன் கவிதையை கொண்டுவந்தாலும் கொண்டு வராவிட்டாலும் தாய் தாய்தான் ம்ம் மனோகரா வசணம் ஞாபகம் வருகின்றது\nநல்ல கவிதை சிட்டுக்குருவி தொடருங்கள் இலக்கிய வானில் பொத்துவில் இன்னொரு கவிஞன் எங்கள் சிட்டுக்குருவி என்று கொண்ட்டாட\nஹா ஹா நல்ல சிந்தை அய்யா உமக்கு. நீரும் பெரிய கவிஞர் ஆகி விடீரோ\nவாசிக்க வாசிக்க வானம் வசப்படும்\nஅன்னைக்கு மறுபடியும் வாக்கு....:) உண்மையில் அன்னைக்கு இணை யாருமில்லை இந்த உலகத்தில்\nஅட அவ்வளவுக்கு நல்லாவா இருக்கு ....:0\nநம்மல் உசுப்பேத்தி உசுப்பேத்தி கவிஞனாகவே மாற்றிவிடுவாங்க போலிருக்கே....:) அழகான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி பாஸ்\nஉன் வாழ்வுதந்து எனை மீட்ஃஃஃ\nஆஹா...... நீங்க வேற....:)....வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..தொடர்ந்தும் உங்கள் வருகை தொடரட்டும்\n2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...\nஇன்றைக்கு அதிகமாக எல்லோரும் பேசக் கூடிய ஒரு விடயெமென்றால் அது உலக அழிவு பற்றியத்தான் இருக்க முடியும். விஞ்ஞானிகள் கூட தங்களது மூளைகளை பிழிந்...\nஇது ஒரு உண்மைக் காதல் கதை\nஉண்மைக் காதலின் சக்தியை யாராலும் எதனாலும் அளவிட முடியாது என்பது உண்மைக் காதலுக்கு மட்டும் தான் புரியும். சட்டைப் பையிலிருக்கும் பணத்திற்...\nஇன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ந...\nஒரு பிரபலத்தின் பரிதாப இறுதி நாட்கள்...\nஇந்தப் பிரபலத்தைப் பற்றி நான் அப்போது பெரிதாக அறிந்திருக்கவில்லை. இவரைப் பற்றிய எனது தேடலை ஊக்கப்படுத்தியது இவருடைய மரணம் என்று தான் சொல்லவ...\nமத நம்பிக்கையில் கை வைக்கும் சியோனிஸ்டுகள்\nதொலைக்காட்சி ,இணையத்தளம் , பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,வானொலி என அனைத்து ஊடகங்களிலும் பிரதான செய்தியாக டிசம்பர் உலக அழிவு தொடர்பான செய்தி...\nஇன்னைக்கு மனிசனுக்கு என்னமாதிரி எல்லாம் போட்டி வைக்கனும்னு ஒரு வெவஸ்த்தையே இல்லாமாப் போச்சு...\nஉலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி...\nஎம் உள்ளம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இறைவனைத் தவிர ...\nஎனக்கு யாரோ பில்லி சூனியம் செய்துவிட்டார்கள்.....:...\nமுன்னுதாரண இலக்கியவாதி கவிஞர் அஸ்மின்...\nஅதிகமான விவாகரத்துகளுக்கு பெற்றோர்களே காரணம்\nதற்கொலைகளை தூண்டும் தமிழ் இணையத்தளங்கள்...\nகூகுள் அறிமுகப்படுத்தும் அதிசய கார்\nஅன்புள்ளங்கள் என்னோடு மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம். byathma@gmail.com .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://copiedpost.blogspot.com/2012/04/blog-post_11.html", "date_download": "2018-07-19T05:45:05Z", "digest": "sha1:2FGB6URSEQSS7ENEZUK7Z7VPLUU52NEI", "length": 12276, "nlines": 193, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "ஸ்ரீ ந்ருஸிம்ஹ சரஸ்வதி அஷ்டகம் | ஓம் சாய் ராம்", "raw_content": "\nஸ்ரீ ந்ருஸிம்ஹ சரஸ்வதி அஷ்டகம்\nதொடர்புடைய பதிவுகள் , , , ,\nLabels: அஷ்டகம், ஆன்மீகம், பரிகாரம், மந்திரம், ஸ்ரீ நரசிம்மர்\nபைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்\nஸ்ரீ அகஸ்தியர் அஷ்டோத்திர சத நாமாவளி\nஸ்ரீ ஷீரடி சாய்பாபா நமஸ்கார அஷ்டகம்.MP3\nசண்முக கவசம். MP3 ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளியது\nபாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம். MP3\nஸ்ரீ ரமணர் அஷ்டோத்திர சத நாமாவளி\nஸ்ரீ ஆஞ்சநேய த்யான ஸ்லோகம். MP3\nஅகத்தியர் அருளிய திருமகள் துதி\nசகல தோஷங்களும்,காற்று கருப்பு நீங்க ஸ்லோகம்\nநீங்கள�� அகத்திய மகரிஷியை தரிசிக்க வேண்டுமா\nஸ்ரீ ந்ருஸிம்ஹ சரஸ்வதி அஷ்டகம்\nஸ்ரீ நரசிம்மர் சாலிசா.MP3 , ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம அ...\nபைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீ...\nபண வரவு தரும் அனுமன் மந்திரம்-ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹ...\nஅறிவு, ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்\nபிறவி தோஷம் தீர்க்கும் ஸ்ரீநரசிம்ம மஹா மந்திரம்.MP...\nகடன் தொல்லையில் இருந்து விடுபட நரசிம்மர் வழிபாடு\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nகுரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ்\nஅருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் (குரு பரிகார ஸ்தலம் ) ஆலங்குடி OFFICIAL WEBSITE http://www.alangudigurubagh...\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nபைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடு...\nபலன் தரும் பத்து முத்திரைகள்\n\"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nபைரவர் மூல��ந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்\nபைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...\nஅஸ்யஸ்ரீ மஹாவாராஹி மகா மந்திரஸ்ய தரணீ வராஹ ரிஷி: பிரகதீ சந்த: வாராஹி தேவதா. க்லௌம் - பீஜம், ஐம் - சக்தி: ஹ்ரீம் - கீலகம் ஓம் ஐம்...\nபிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் - வெண்கடுகு\nபிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t75862-topic", "date_download": "2018-07-19T05:41:29Z", "digest": "sha1:C36ZTYB4EI3IJZFBKVPBB3AY23PW2CNX", "length": 18310, "nlines": 191, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிவகங்கையின் இரட்டைத்திருப்பதி", "raw_content": "\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nபெருமாளின் 108 திவ்யதேசங்களில், மதுரை அழகர்கோவிலும், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலும் சிறப்பு மிக்கவை. இவர்கள் இருவரையும் சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஒரு சேர தரிசிக்கலாம். ஒரே நேரத்தில் இரு திவ்யதேசப் பெருமாள்களைத் தரிசிக்கும் பாக்கியம் இங்கு சென்றால் கிடைக்கும்.\nதல வரலாறு: 17ம் நூற்றாண்டில், சிவகங்கை ஜமீன் சுந்தரபாண்டியனால் இக்கோயில் கட்டப்பட்டது. அழகர்கோவில் மற்றும் திருக் கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடு கொண்ட இவர், வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம், வைகானசம் ஆகிய இரண்டு ஆகமங்களையும் ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் நோக்கத்தில் இக்கோயிலை அமைத்தார். பாஞ்சராத்ர முறைப்படி சுந்தரராஜ பெருமாளும், வைகா��ச ஆகமப்படி சவுமிய நாராயணப் பெருமாளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டனர். சுந்தரபாண்டியன் காலத்திற்குப் பிறகு, அவருடைய தாயார் மகமுநாச்சியார் இக்கோயிலின் திருப்பணிகளைச் செய்து கோயிலை முழுமையாக்கினார். இவர்கள் இருவருக்கும் மண்டபத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.\nஒரே இடத்தில் இரு அழகர்: கருவறை வட்ட வடிவில் கலைநயத்தோடு இங்கு அமைந்துள்ளது. கிழே விரிந்த தாமரை இதழின் மேல் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பெருமாள் கம்பீரமாக காட்சி தருகிறார் வேட்டைக்குச் செல்லும் மன்னனைப் போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள், இடுப்பில் சதங்கை, குறுவாள், காலில் தண்டை ஆகியவற்றோடு காட்சி தருகிறார். வேடர் அம்சத்தோடு, சுந்தரராஜப் பெருமாள் இருப்பதால் உயரமான இடத்தில் இருந்து நம்மை எதிர்நோக்கும் விதமாக காட்சி தருகிறார். மற்றொரு பெருமாளான சவுமியநாராயணர் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். \"சவுமியம்' என்றால் \"அழகு'. பெயருக்கேற்றபடி அழகு நிறைந்தவராக, தேவியர் இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னதி முன் ராமானுஜர், நம்மாழ்வார்,மணவாள மாமுனிகள் ஆகிய மூவரும் அமர்ந்தகோலத்தில் உள்ளனர். இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.\nவரம் தரும் ஆஞ்சநேயர்: மகாமண்டபத்தில் ஆஞ்சநேயர் ராமபிரானை வணங்குவது போல, இருகைகளையும் குவித்தபடி அஞ்சலி ஹஸ்தத்தில் காட்சி தருகிறார். வேண்டிய வரங்களை அருள்பவராக இருப்பதால் இவர் \"வரசித்திஆஞ்சநேயர்' என்று அழைக்கப்படுகிறார். அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் வெள்ளிக்\nகவசம் சாத்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது. இவருக்கு ஐந்து வாரங்கள் தயிர்சாத நிவேதனம் செய்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.\nவேலை அருளும் சுதர்சனர்: இக்கோயிலில் சுதர்சனர் என்னும் சக்கரத் தாழ்வார் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். பதினாறு கரங்களுடன் இருக்கும் இவருக்கு பின்புறம் யோகநரசிம்மர் காட்சி தருகிறார். படிப்பு முடித்து நல்ல வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் சக்கரத்தாழ்வாருக்கு சனிக்கிழமைகளில் துளசிமாலை சாத்தி நெய்தீபம் இடுகின்றனர். இதைத்தவிர, கருடாழ்வாரும் இங்கு அருள்பாலிக்கிறார். அழகர்கோவிலைப் போன்றே இங்கும் பதினெட்டாம் கர���ப்பசாமி வாசலில் காவல் தெய்வமாக காட்சிதருகிறார்.\nஇருப்பிடம்: சிவகங்கை பஸ்ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.\nதிறக்கும் நேரம்: காலை 7.15- 10.30மணி, மாலை 5- இரவு 8மணி.\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2015/05/", "date_download": "2018-07-19T06:05:48Z", "digest": "sha1:EVEUP7DJ7PV3UIMGKZF5ED2YSQEQRE2L", "length": 28516, "nlines": 235, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: May 2015", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதிங்கள், மே 18, 2015\nநீ யோசிக்க நான் யாசிக்க....\nநீ யோசிக்க நான் யாசிக்க....\nஓவியர் மணியன் செல்வம் அவர்களின் இந்த ஓவியத்திற்கு கவிதை எழுதுமாறு\nஜனவரி மாத ஜன்னல் இதழில் கவிதை போட்டி அறிவித்திருந்தார்கள். நானும்\nஎழுதி அனுப்பியிருந்தேன். தேர்வாகவில்லை. அதனாலென்ன என்று இதோ\nதளத்தில் வெளியிட்டிருக்கிறேன். படித்து விட்டு சொல்லுங்கள் .\nவண்ணத்து பூச்சியின் படபடப்பை தீட்டிக் கொண்ட\nஆடைச் சோலையில் நடை பயிலும் விரல்களுடன்\nநந்தவனத்தையே தாங்கி நிற்கும் தூணாக\nஅள்ளி முடிந்தாலும் காற்றோடு உலவ அடம்பிடித்து\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், மே 18, 2015 8 கருத்துகள்\nஞாயிறு, மே 10, 2015\n'எக்ஸ்யூஸ்மீ... உங்க செல்போனை கொஞ்சம் தர்றீங்களா\n'எக்ஸ்யூஸ்மீ... உங்க செல்போனை கொஞ்சம் தர்றீங்களா\nரயிலில் வாராவாரம் முன்பதிவுபெட்டியில் ஊருக்குபோற எனக்கு, அங்கே கிடைக்கிற அனுபவங்கள் ஒவ்வான்றும் ஒரு ரகம். வாங்க ஒரு ட்ரிப் அடிச்சிட்டு வரலாம்.\nடிரயின்ல பயணிக்க தான் காசு கொடுத்து டிக்கெட் வாங்கணும். ஆனால் அனுபவங்கள் இலவசம்தானே.....\nநாமதான் லோயர் சீட் புக் பண்ணிருக்கோமேனு அசால்ட் ஆறுமுகம் கணக்கா நான் தெம்பாதான் போவேன். ஆனால் அங்க வம்பு நின்னுகிட்டு, என்னை டென்ஷனாக்கி வேடிக்கை பார்க்கும்.\nஒரு முறை இப்படிதான் நான் கொஞ்சம் ரிலாக்ஸ் மூடுல போய் உட்கார்ந்தேன். பக்கத்து சீட்ல இருந்தவர் அவராவே வலிய (வழிய) வந்து ���ேசினார். இன்னைக்கு ரொம்ப வேர்க்குது இல்ல என்று ஆரம்பித்தவருக்கு நான் பதில் கொடுத்ததில் தொடங்கிய எங்களின் பேச்சு முடிவுக்கு வந்தது, உங்க லோயர் பெர்த்த தந்துட்டு அப்பர் பெர்த் மாத்திக்கிறீங்களா\" என்ற அவரது வார்த்தையில். பழகாத வரை முடியாதுனு சொல்லலாம். பழகிய பின் எப்படி மறுப்பது இருந்தும், 'அப்பர் பர்த் ஏறி படுக்கிறது கஷ்டம் சார் இருந்தும், 'அப்பர் பர்த் ஏறி படுக்கிறது கஷ்டம் சார்' என்று ஜகா வாங்கினேன்.\nஆனாலும் மனிதர் அசரவில்லை. கடையில பர்சேஸ் செய்யும்போது, \" சார் அந்த பேக்கேஜ் இல்லன்ன இந்த பேக்கேஜ் எடுத்துக்குங்களேன்\" என்று சொல்கிறமாதிரி, அது போல் அவர் \"அப்படின்னா நீங்க சைடு லோயர் எடுத்துக்குங்களேன். நாங்க பாமிலியா வந்ந்திருக்கோம் அதனாலேதான்\"என்றார். நானும் சரி என்று அங்கே போய் செட்டில் ஆனேன். அதுக்கப்புறம்தான் பிரச்னையே. ரெண்டு சீட்டையும் சாய்த்து நான் படுக்க தயாராக அதுவோ ரெண்டும் சேராமல் சண்டையிட்டு கொண்டது போல் ஒரு சீட் மற்றதை விட கொஞ்சம் உயரமாவே இருந்தது. சரினு அட்ஜஸ்ட் பண்ணி படுத்துட்டேன். ஆனால் முதுகு வலி வந்ததுதான் மிச்சம்.\nஇந்த அனுபவத்தை தூக்கி சாப்பிடற அனுபவம் ஒண்ணு இருக்கு. பிரெண்ட்ஸ்ங்க குரூப்பா ரயில் ஏறி னாங்க. ஏதோ கல்யாணத்துக்கு போறாங்க போலிருக்கு. ஒரே கும்மாளம். ஓபனிங் நல்லாதான் இருந்துச்சு. போகப்போகதான் சலிப்பாகிடுச்சு. 'சார் படுக்கணும்... காலையிலே சீக்கிரம் இறங்கணும்' என்றவுடன், 'இதோ சார்...' என்றவுடன், 'இதோ சார்...' என்று சுறுசுறுப்பானார்கள். சரி படுக்கதான் ட்ரை பண்றாங்கனு நான் நினைச்சேன்.\nஆனால் சாப்பாடு கடையே அப்பதான் ஓபன் பண்ணாங்க. காபி ஷாப் ல காபி யை சிப் பண்ணி சாப்பிடற மாதிரியே சாப்பிட்டவங்க ஒரு வழியா என்னோட இடத்தை குடுத்துட்டு, அவங்கவங்க பெர்த்தில் போய் செட்டில் ஆனாங்க. அப்பாடா னு படுத்தால், அடுத்த பிரச்னை கூட வந்து படுத்துக்கிறேன்னு சொன்ன மாதிரி ஆகிடுச்சு என் நிலைமை.\nமேல அப்பர் பர்த் போய் செட்டில் ஆன ரெண்டு பேர், அங்கேயே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சாங்க. அதனாலே லைட்டும் எரிஞ்சிட்டிருந்தது. அதையும் மீறி தூங்கலாம்னு நினைச்சாலும் குருமா வாசனை, 'தூங்கிடுவியா நீ..' னு எகத்தாளம் பண்ண ஆரம்பிச்சுடுச்சு. சரி அவங்க உரிமையை நாம பறிக்கக் கூடாதுனு நான் ஒண்ணும் சொல்லலை. அதிகாலை மூணு மணிக்கு நான் எழுந்து, இறங்க போறப்ப பார்த்தால், எல்லாரும் நல்லா தூங்கிட்டிருந்தாங்க. பாவம் பேசி ரொம்ப டயர்ட் ஆகிட்டாங்க னு எரிச்சலோட (வயிற்றெரிச்சல் இல்லீங்க கண் எரிச்சல்) இறங்கினேன்.\nஇது இப்படின்னா தோசையை திருப்பி போட்ட மாதிரி ஒரு நிகழ்ச்சி இன்னொரு நாள் நடந்துச்சு. டிரெயின் கிளம்பறதுக்கு முன்னாடியே வந்த ஒரு ஆள், ஒன்பதரை மணிக்கே படுக்கையை ரெடி பண்ணி படுத்துட்டார். கூடவே லைட்டையும் ஆப் பண்ணிட்டார். 'சார் டி டி ஆர் வரல' என்று 'தம்பி டீ இன்னும் வரல...' என்ற ரேஞ்சுக்கு சொன்னேன். அவர் 'அதனாலென்ன அவர் வரப்ப லைட் போட்டுக்கிடலாம்' னு கூலா சொல்லிட்டு திரும்பி படுத்துட்டார். இருட்டுலயே நான் உட்கார வேண்டியதாகிடுச்சு.\nஇதை விட இன்னொரு சூப்பர் அட்ராசிட்டி ஒருமுறை நடந்துச்சு. நான் ரயிலில் ஏறி என் சீட்டுக்கு வர்றப்ப, ஒருத்தர் மப்புல உட்கார்ந்திருந்தார். நான், 'என்னோட சீட் இது' என்றவுடன், மேலும் கீழும் பார்த்தவர் மாறி உட்கார்ந்து கொண்டார். நான் உட்கார்ந்த பின் அவர், 'விட்டு கொடுப்பவர்கள் கேட்டு போவதில்லை இப்ப பாருங்க நான் உங்களுக்கு சீட்டை விட்டு கொடுத்திருக்கேன் கெட்டா போயிட்டேன்' என்றார். 'என் சீட்டை எனக்கு கொடுக்கிறதுக்கு எப்படி விட்டு கொடுத்ததாக ஆகும்' என்றார். 'என் சீட்டை எனக்கு கொடுக்கிறதுக்கு எப்படி விட்டு கொடுத்ததாக ஆகும் உங்கள் பேச்சில் பிழை உள்ளது உங்கள் பேச்சில் பிழை உள்ளது' என்று என் மைண்ட் வாய்ஸ் கும்கி கணக்கா சொல்லுச்சு.\nஅடுத்து அவர் சிகரெட்டுக்கு தீப்பெட்டி கேட்கிற மாதிரி, 'உங்க செல் போன் கொடுக்கறீங்களா எங்க வீட்டுக்கு அர்ஜென்ட்டா ஒரு கால் பன்னணும்' என்றார். நான் என்ன சொல்வது என்று கொஞ்சம் திணறி, 'செல்லில் பாலன்ஸ் இல்ல' என்று பொய் சொன்னேன். அவர் என்னை ஒரு லுக் விட்டார். பின்ன எதுக்கு இந்த செல் போனை வச்சிருக்கே என்பது போல். நான் அப்ப போன் வேற பண்ணணும், இவரிடமோ பாலன்ஸ் இல்லை என்று சொல்லி விட்டோம் என்ன செய்வது என்று நான் குழம்ப, அவரோ வாயில் ஏதோ பாட்டை முணுமுணுக்க ஆரம்பித்து விட்டார்.\nஇன்னிக்கு நைட் இவர் கூடதான் கும்மி அடிக்கணும் போலிருக்குன்னு நான் நினைக்கையில், டி டி ஆர் வந்தார். என்னிடம் செக் செய்து விட்டு அவரிடம் டிக்கெட் கேட்க, அவரும் கேசுவலாக எடுத்து கொடுத்தார். அதை வாங்கி பார்த்த டி டி ஆர், 'ஹலோ நீங்க வச்சிருக்கிறது அன் ரிசர்வ்டு டிக்கெட். அங்க போகாம இங்கே வந்து உட்கார்ந்திருக்கீங்க\nஅவர் 'அங்க சீட்டுக்கு அடிச்சிக்கிறாங்க. இங்க காலியாத்தானே இருக்குனு வந்து உட்கார்ந்துட்டேன்' என்று சொல்ல, 'முதல்ல நீ இறங்கு' என்று சொல்ல, 'முதல்ல நீ இறங்கு' என்று அவரை டி .டி. ஆர் அங்கிருந்து வெளியேற்றினார்.\nஎன் ரியாக்சன் எப்படி இருந்திருக்கும்னு நான் வார்த்தையில\nரயில் பயணங்களில் எனக்கு ஏற்படும் அனுபவங்களை கொண்டு நகைச்சுவையுடன் நான் எழுதி அனுப்பிய இந்த கட்டுரை விகடன் இணைய தளத்தில் சென்ற வாரம் வெளியானது. http://www.vikatan.com/news/article.php\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, மே 10, 2015 20 கருத்துகள்\nவியாழன், மே 07, 2015\nதிரைப்படத்திற்குள் ஒரு திரைப்படமாக வரும் உத்தமன் கதையில்,\nகமல் அரண்மனைக்குள் நுழையும் வரையிலான காட்சிகள்,\nமகளும் மகனும் பேசிக்கொண்டிருக்க வெளியில் வந்து ஜன்னலில் பார்த்து கமல் பெறுமிதப்படும் காட்சி,\nகாதலியின் கடிதத்தை எம் எஸ் பாஸ்கரை விட்டே கமல் படிக்க விடும் தியேட்டர் காட்சி,\nகோப முகம் காட்டி வார்த்தை கத்தி வீசும் கே.பாலச்சந்தர்,\nகோபத்துடன் எழுந்து வெளியேறும் போது கமல் உதவ முற்படுகையில் வேண்டாம் என்று உக்ரம் காட்டி தானே சிரமத்துடன் கம்பீரம் காட்டி நடந்து செல்லும் விஸ்வநாத்,\nசினிமா நடிகன் மனோ ரஞ்சனுக்கு இருக்கும் நோய் வீட்டுக்கு தெரிய வருகையில் அது வரை வீட்டில் எதிர்த்தவர்கள் காட்டும் உணர்வுகளின் வெளிப்பாடுகள்\nஎன்ற சுவாரஸ்யமான காட்சிகளின் சிகரமாக,\nகமலும் அவர் மகனும் பந்து விளையாடி கொண்டே உரையாடி நெகிழ்ந்து கட்டி கொள்ளும் காட்சியை ஒரு அற்புதம் எனலாம்.என்ன,அந்த உத்தம காட்சியை ரசிக்க விடாமல் என் கண்களை வில்லனாய் மாறி கண்ணீர் திரையிட்டு விட்டது.\nஒரு மிக பெரிய இயக்குனர் இயக்க பெரிய நடிகர் நடிக்க உருவாகும் படத்தின் கதை இன்னும் வலுவானதாக இருந்திருக்க வேண்டுமே என்ற கேள்வி எழுந்தாலும் இரு கதைகளையும் ஆங்காங்கே இணைத்த படி நகரும் திரைக்கதை ரசிக்க வைத்திருக்கிறது.(உதாரணமாக ஹீரோ மனோரஞ்சன் சாவை எதிர்பார்த்தவராகவும் அவர் நடிக்கும் கதையில் வரும் உத்தமன் சாகாவரம் பெற்றவனாகவும் காட்டப்பட்டிருப்பது)\nகமலை பாராட்ட வார்த்தைகளை நமக்கு விட்டு வைக்காமல் படத்தில் வரும் மார்கதர்சி (பாலச்சந்தர்)யே மனோரஞ்சனை நிறைய முறை பாராட்டி விடுகிறார். இருக்கட்டும்\nநண்பர் கோவை ஆவியும் நானும் இப் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றால் படம் வெளியாகவில்லை என்ற தகவல் பலகை தான் எங்களை வரவேற்றது. பின் நாங்கள் குறும்பட படப்பிடிப்புக்காக அன்று பாலக்காடு செல்ல வேண்டி இருந்தது. அங்கே பாலக்காடு அரோமா தியேட்டரில் தான் இப் படம் பார்த்தோம். அது ஒரு இனிய அனுபவமாக இருந்தது.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், மே 07, 2015 3 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபாண்டியன் தஞ்சாவூர் டு திருச்சி செல்லும் பேருந்தில் பாண்டியனுக்கு கிடைத்திருந்த ஜன்னலோர சீட்டை அபகரிக்க வந்தவர...\nகுங்குமச்சிமிழ் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்.... எனது செல் போன் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ .... என்று அழைக்க ஆரம்பிக்க (எனது செல் ர...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம் எந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு நண்பர்கள் குழுவாக இருந்தாலும் சரி குடும்ப அங்கத்தினர்களாக இருந்த...\nநீ யோசிக்க நான் யாசிக்க....\n'எக்ஸ்யூஸ்மீ... உங்க செல்போனை கொஞ்சம் தர்றீங்களா\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppuastro.com/palangal.php", "date_download": "2018-07-19T05:33:08Z", "digest": "sha1:WYDMRPCUV5EKH747WWGQX6TOMKDZY2IQ", "length": 9810, "nlines": 180, "source_domain": "kuppuastro.com", "title": "Perungulam Ramakrishna Josiyar பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் தினமணி தினகரன் விகடன் ஞான ஆலயம் Kuppuastro", "raw_content": "\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - வீடியோ\nபன்னிரு ராசிகளுக்கான பொதுவான பலன்கள்\nநீங்கள் செவ்வாயை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவில் எந்த காரியத்திலும் வேகம் கொண்டவர்கள்.\nநீங்கள் சுக்கிரனை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவில் நீங்கள் சொன்ன சொல்லை காப்பாற்றுபவர்களாக இருப்பீர்கள்.\nகார்த்திகை 2 - 3 - 4ம் பாதங்கள்\nமிருகசீருஷம் 1 - 2ம் பாதங்கள்\nநீங்கள் புதனை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் நிதானத்தை கடைபிடிப்பவர்கள்.\nமிருகசீரிஷம் 3 - 4ம் பாதங்கள்\nபுனர்பூசம் 1 - 2 - 3ம் பாதங்கள்\nநீங்கள் சந்திரனை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் சீக்கிரமே உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடியவர்கள்.\nநீங்கள் சூரியனை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் சுயமாக உங்கள் சொந்த காலால் முன்னேறுபவர்கள்.\nநீங்கள் புதனை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர்கள்.\nஉத்திரம் 2 - 3 - 4ம் பாதங்கள்\nஹஸ்தம் 1 - 2ம் பாதங்கள்\nசித்திரை 1 - 2ம் பாதங்கள்\nநீங்கள் சுக்கிரனை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் அனைவரையும் சமமாக பாவிப்பவர்கள்.\nசித்திரை 3 - 4ம் பாதங்கள்\nவிசாகம் 1 - 2 - 3ம் பாதங்கள்\nநீங்கள் செவ்வாயை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் எடுத்த கொடுத்த வேலையை கச்சிதமாக முடிப்பவர்கள்.\nநீங்கள் குருவை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் தெய்வத்திற்கும் பெரியவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர்கள்.\nநீங்கள் சனியை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் கடுமையாக உழைத்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பீர்கள்.\nஉத்திராடம் 2- 3 - 4ம் பாதங்கள்\nஅவிட்டம் 1 - 2ம் பாதங்கள்\nநீங்கள் சனியை ராசிநாதனாக கொண்டவர்��ள். பொதுவாக நீங்கள் சுயம்புவாக அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்வீர்கள்.\nஅவிட்டம் 3 - 4ம் பாதங்கள்\nபூரட்டாதி 1 - 2 - 3ம் பாதங்கள்\nநீங்கள் குருவை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் நட்பிற்கும் உறவிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யரின் Official Site\nஆண் - பெண் ராசிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peruraathenam.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-07-19T05:49:03Z", "digest": "sha1:NVJS5QZGELGGDLSURIUHUBT5ZSXAQC6R", "length": 4830, "nlines": 120, "source_domain": "peruraathenam.blogspot.com", "title": "திருக்கயிலாயமரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம்: அமெரிக்க நிகழ்ச்சி", "raw_content": "\nதிருக்கயிலாயமரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம்\nபுதன், 3 ஜூன், 2009\nயோகாவில் ஆசிரமத்தில் நடந்த வழிபாட்டு நிகழ்ச்சிகளில் அடிகளார்\nPosted by நமச்சிவாய வாழ்க at புதன், ஜூன் 03, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபேரூர் ஆதீனத்தின் இளையபட்டமாகவும்,உதகை அருள்மிகு ஆலமர்செல்வர் திருமடத்தின் ஆறாவது குருமகா சந்நிதானமாகவும் திகழ்ந்து வருகிறார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலக பார்வை தினம் (1)\nபன்னிரு திருமுறை விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/events/item/845-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-07-19T05:44:11Z", "digest": "sha1:KFASLQXN252RD4XZ2UEORG247H3CGKYL", "length": 8820, "nlines": 150, "source_domain": "samooganeethi.org", "title": "நாகர்கோவிலில் புதிய பள்ளிக்கூடம் திறப்பு விழா", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nநாகர்கோவிலில் புதிய பள்ளிக்கூடம் திறப்பு விழா\nதமிழக முஸ்லிம் முஹல்லாக்கள் அனைத்திலும் இஸ்லாமியப் பாடத்துடன் அரசின் பாடங்களையும் இணைத்து கற்றுத் தரும் கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறது. அதன் காரணமாக ஆண்டு தோறும் பல புதிய கல்வி நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில்.....\n10.03.2017 அ��்று குமரி மாவட்டம் நாகர்கேவிலில்\nஇக்ரா அறக்கட்டளையின் சார்பில் உருவாக்கப் பட்டுள்ள கல்வி நிறுவனம டாக்டர் அப்துல் கலாம் சர்வதேசப் பள்ளியின் துவக்க விழா நடைபெற்றது. சிவிழி சலீம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது இது போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கு நாம் சம்பாதிக்கும் செல்வத்தின் பெரும் பகுதியை நமது தலைமுறையின் அறிவு வளர்ச்சிக்கு செலவிடுவோம் அதுவே சமூகத்தின் நிலையான வளர்ச்சி என்று கூறினார்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nமுஸ்லிம் சமூகம் விழிப்புணர்வு பெற வேண்டும்...\nஇந்திய முழுவதும் நடைபெற்ற 2014-15 பொறியியல் படிப்பிற்கானகலந்தாய்வு முடிவுகள்…\nமுதல் தலைமுறை மனிதர்கள் 12\nசுதந்திரப் போராட்ட வீரர் வேலூர் . …\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\nநாகர்கோவிலில் புதிய பள்ளிக்கூடம் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfilmcritic.blogspot.com/2009/10/blog-post_31.html", "date_download": "2018-07-19T05:35:13Z", "digest": "sha1:2U6JCVXDYWS2MUBDAPW4RW5Q4XKLITRT", "length": 12669, "nlines": 63, "source_domain": "tamilfilmcritic.blogspot.com", "title": "Tamil Film Critic: தமிழ் படங்களின் பாதை...", "raw_content": "\nரசிகர்களே நல்ல நடுவர்கள். தீர்ப்புகள் அவர்களால்தான் நிச்சயிக்கப் படுகின்றன. படம் எப்படி ரசிக்கப்பட்டது என்பதை வைத்து படைப்பாளிகள் பாராட்டு பெறுகிறார்கள். இங்கு உங்கள் தீர்க்கமான கருத்துக்களை வரவேற்கிறேன். திரைப்படக் கலையின் ஆக்கதாரிகளின் படைப்புத்திறன் பற்றிய மேன்மையான் கருத்துக்களை நீங்கள் பரிமாற வேண்டும். உங்கள் கருத்துக்கள் அவர்களின் படைப்பாற்றலை மெருகு படுத்தும் சாணைக்கல்\nநீண்ட நாட்களாய் எண்ணி பார்த்திருக்கிறேன். இன்றுதான் எழுத வேண்டும் என்று தோன்றியது. தமிழ் படங்கள் என்பது அன்று முதல் இன்று வரை வியாபார ரீதியில் மட்டுமே தம் பயணப் பாதையையும் தளத்தையும் அ���ைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அறிவியலின் பரிசாக அளிக்கப்பட்ட திரைப்பட நுண்மைகள் முதலில் கலையின் வெளிப்பாட்டாக நினைவுகளை கொண்டு வர முயன்றது ஒரு கட்டாயப் பண்பு என்ற உண்மை பின் மக்களை வசிகரப் படுத்திய தன்மை எல்லாம் கலையின் வடிவுடன் வியாபார சந்தையாகவும் மாறிவிட்டது என்பதை சற்று அமைதியாக பின்னோக்கினால் விளங்கும்.\nஉலகப் படங்கள் என்ற விஸ்தாரத்தில் சமூக அக்கறையுடன் எடுக்கப்படும் படங்களுக்கென்று மிகச் சிறிய அளவே இடம் உள்ளது என்பது அப்பட்டமான உண்மை. திரைப்படக் கலையை அடிப்படையாக வைத்து எதை சொல்ல விரும்புகிறோம் என்று கேள்விகள் கேட்டு இயங்கும் பல கலார்விகளில் 90% ஒரு வியாபார அளவிலான கதைகளை மையமாக வைத்தே தம் முயற்சிகளை செய்கிறார்கள். அவர்களின் திறமைகளை பற்றியோ, அவர்களின் கலை வெளிப்பாட்டு உணர்வை பற்றியோ நாம் சிந்திக்க வில்லை. தமிழ் படங்களில் வித்தியாசமான முறையில் தம் கலை உணர்வுகளை சொல்லக் கூடிய இயக்குனர்கள் என்றும், வித்தியாசமான அணுகுமுறை என்றும் உலகளாவில் பேசப்படும் அளவில் படங்கள் எடுக்கப் படவில்லை என்பதே என் சிந்தனை...\nசிற்சில முயற்சிகளை எடுத்து தம் வியாபார நோக்கில் தயாரித்த படங்களில் சில வித்தியாசங்களை, பாலச்சந்தர், பாரதி ராஜா, மகேந்திரன், ஞான சேகரன், கே.ஷங்கர், மணி ரத்னம், வசந்த், தங்கர் பச்சான் போன்றவர்கள் அளித்திருந்தாலும், மாறுபட்ட முயற்சிகளுக்கென்று பிரத்யேகமாய் எந்த ஒரு இயக்குனரும் வரவில்லை. தனித்துவம் என்ற அடிப்படையில் சினிமாவை ஒரு கலை வெளிப்பாட்டு ஊடகமாய் வித்தியாசமான முயற்சிகளை செய்ய சத்யஜித் ரே, மிர்னாள் சென், அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன் போன்ற இயக்குனர்கள் தமிழில் இல்லை என்று சொல்ல விழைகிறேன்.\nகோடார்ட் போன்ற தீவிர முயற்சிகளில் நம் பாங்கு வெளிப்படுமா என்று தெரியவில்லை ஆனால் சினிமாவை ஓர் சோதனைச் சாலையாய் மாற்றி, நிதர்சனத்துடன் தம் கற்பனை கலந்து தர பெருமளவில் தேவைப்படும் தைரியம் இயக்குனர்களுக்கோ, தயாரிப்பாளர்களுக்கோ இதுவரை இல்லை என்ற உண்மையையும் நாம் நோக்க வேண்டும்.\nசாத்தியம் இல்லை என்று பாழுனர்வுடன் நான் எதிர்மறையாய் பேசவில்லை. என்று வரும், யார் செய்வார் என்ற எண்ணங்களை சற்றே மனதில் கொண்டு புதுமை உணர்வுகளுடன் தமிழ் திரைப்படம் செல்ல வே���்டிய ஒரு பாதை வேண்டும் என்ற நோக்கத்தை சொல்ல விழைகிறேன்...\nஉலக அரங்கில் தன்த்துவம் வாய்ந்த படைப்புகளுக்கான அரங்கத்தில் நமது தமிழ் படமும் வெளிவரும் நாளை எதிர்பார்த்து ஏங்கும் உள்ளங்களில் நானும் ஒருவனாய் உள்ளேன் என்றே கூறிக்கொள்கிறேன்\n வருக தமிழ் தனித்துவப் படங்கள்\nஒரு கருத்து சிறப்படைவது சிந்தனையையும், அதன் ஆராய்வையும், சொல்லும் பாங்கையும் பொருத்ததாகும் என்று சொல்லலாம். திரைப்படப் படைப்பாளிகளின் தவறுகளை சுட்டிக்காட்டவும், அவர்கள் படைப்பின் நிறை குறைகளை அலசவும் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.\nநீங்கள் இங்கு படைப்புகளை அனுப்ப, உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. Gmail account or Yahoo account or OpenID இருந்தால் மிகச் சுலபம். Comments என்று ஒவ்வொரு கருத்து வெளிப்பாட்டுக்கு கீழேயும் உள்ள வார்த்தையை click செய்து உங்கள் கருத்துக்களை வெளியிடலாம்.\nமாற்று முறையாக கருத்தை சொல்ல விரும்புவர்கள் tamilfilmcritic@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலமும் கருத்து பரிமாற்றங்கள் பதிவிடப்படும்.\nஇனிய உங்கள் வரவிற்கு நன்றி\nஆத்மம் + அர்த்தம்= அறிவு\nஎழுத்துக்கள் இல்லாத புத்தகம் - கண்கள் பார்த்த தருணங்கள் இடையில் மிதந்த காற்று காதல் சுமந்தது பார்வைகளின் மொழிகளில் தூரம் குறைந்தது மனப் பாரம் நிறைந்தது மௌனம்.... புன்னகை.... வினாடிகளி...\nரகசியம் (தி சீக்ரெட்) - தொடர்- முன்னுரை - *என்னுடைய முன்னுரை* ரகசியம் (தி சீக்ரெட்) இந்தப் புத்தகத்தை முதலில் படிக்கும் முன், எனக்கு இதன் வீடியோ தான் கிடைத்தது. அதை ஐபாட் ஃபார்மட்டிற்கு (mp4)மாற்...\n - யார் உருவாக்கியது மதம் ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின் பெட்டகமாய் உள்ளான் ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின் பெட்டகமாய் உள்ளான் அறிவு ஜீவியாய் இருக்கும் மனிதன்தான் முழு முட்டாளாகவும் உள்ளான். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvarangaththilirunthu.blogspot.com/2013/01/blog-post_26.html", "date_download": "2018-07-19T05:54:42Z", "digest": "sha1:XTP7LES6YEMKULZCLYUNTA5S6Z42FIEW", "length": 24738, "nlines": 217, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.com", "title": "திருவரங்கத்திலிருந்து...........: நமது தேசிய கீதம்", "raw_content": "\nசனி, 26 ஜனவரி, 2013\nஎல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்\n2011 ஆம் வருடம் டிசெம்பர் 27ஆம் தேதி நமது தேசிய கீதத்திற்கு 100 ஆண்டுகள் நிறைவடைந்தன. அதை கொண்டாடும் ���ிதமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி என்கிற ஊரில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் நமது தேசிய கீதத்தைப் பாடினார்கள். பொது மக்களும் இதில் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சி நடந்த இடம் மதனப் பள்ளியில் உள்ள பெசன்ட் தியோசொபிகல் கல்லூரி வளாகம். இங்கு தான் சம்ஸ்க்ருதம் கலந்த பெங்காலி மொழியில் இந்தப் பாடலை திரு.தாகூர் எழுதினார். தியோசொபிகல் கல்லுரியின் அப்போதைய முதல்வரும் திரு. தாகூரின் நண்பருமான ஜேம்ஸ் ஹெச். கசின்ஸ் (James H. Cousins) என்பவரின் மனைவி திருமதி மார்கரெட் கசின்ஸ் (இவர் ஒரு மேற்கத்திய இசை வல்லுநர்) பல வித மெட்டுக்களை போட்டுக் காண்பித்து கடைசியில் தாகூர் மனத்தைக் கவர்ந்த மெட்டில் இருப்பது தான் நாம் எல்லோரும் இப்போது பாடும் 'ஜன கண மன' பாட்டு. 1911 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த மெட்டு போடப்பட்டது.\n1911 ஆம் ஆண்டு பிரம்ம சமாஜத்தின் தத்வ போத பிரகாசிகை என்ற நூலில் திரு தாகூர் எழுதிய கவிதை தான் பிற்காலத்தில் நமது தேசிய கீதமாக மாறியது. முதல் முறையாக இந்தப் பாடல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் 1911 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 27 ஆம் தேதி பாடப்பட்டது.\n1911 ஆம் வருடம் எழுதப் பட்டிருந்தாலும், இந்தப் பாடலின் ஹிந்தி மொழியாக்கம் பல ஆண்டுகள் கழித்து 1950 ஆம் வருடம் ஜனவரி 24 ஆம் தேதி இந்திய அரசியல் அமைப்பால் தேசிய கீதமாக தத்தெடுக்கப் பட்டது.\nஇந்தப் பாடலை திரு தாகூர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இடமும் இதே மதனப் பள்ளி தான். மதனப் பள்ளியில் இருக்கும் பெசன்ட் தியோசொபிகல் கல்லூரிக்கு 'தெற்கு சாந்தி நிகேதன்' என்றே திரு தாகூர் பெயரிட்டார். இவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தன் கைப்பட எழுதிய 'ஜன கண மன' பாடல் மதனப் பள்ளி தியோசொபிகல் கல்லூரி நூலகத்தில் கண்ணாடி சட்டத்திற்குள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது. திரு. தாகூர் இந்த ஆங்கில மொழியாக்கப் பாடலுக்கு 'The Morning Song of India' என்று பெயரிட்டார்.\nதிரு. தாகூரால் எழுதப்பட்ட 5 பத்திகள் கொண்ட இந்தப் பாட்டின் முதல் பத்தி மட்டும் தேசிய கீதமாக இசைக்கப் படுகிறது. இதைப் பாடுவதற்கு 52 வினாடிகள் ஆகும். முழுவதும் பாடாமல் சுருக்கமாக முதல் அடியும், கடைசி அடியும் மட்டுமே சில சந்தர்பங்களில் பாடப் படுகிறது. சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்த��்றும் நம் நாட்டின் தலை நகரமான புது தில்லி செங்கோட்டையில் நமது தேசியக் கோடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப் படுகிறது.\nபிரபலமானவற்றைச் சுற்றி சச்சரவு எப்போதும் இருக்கும், இல்லையா அதுபோல திரு. தாகூர் எழுதிய இந்த தேசிய கீதமும் பல சமயங்களில் சச்சரவுக்கு ஆளாகி இருக்கிறது.\nஇந்தப் பாடல் இயற்றப்பட்ட 1911 ஆம் ஆண்டு தான் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூடிய ஆண்டு. 'பாக்கிய விதாதா', 'அதிநாயக' என்ற சொற்கள் அரசரைப் புகழ்ந்து எழுதப் பட்டவை; கடவுளின் புகழ் இல்லை என்று சிலர் அப்போதே எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் இரண்டாம் நாளின் முக்கிய நிகழ்ச்சி அப்போது இந்தியா வந்திருந்த ஐந்தாம் ஜார்ஜ் அரசரை வரவேற்பதுதான். இந்த மாநாட்டைப் பற்றிய செய்தியை பத்திரிகைகள் வெளியிடும் போது \"வங்கக் கவி திரு ரவீந்திர நாத் தாகூர் இங்கிலாந்து அரசரை வரவேற்பதற்காக தான் இயற்றிய பாடலைப் பாடினார்\" என்று குறிப்பிட்டிருந்தன.\nஆனால் திரு. தாகூர் அவர்கள் ஒரு சிறந்த தேச பக்தராகவே கருதப் பட்டார். 1919 இல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குப் பின், தனக்குக் ஆங்கிலேய அரசால் (யாரைப் புகழ்ந்து பாடினார் என்று குற்றம் சாட்டப் பட்டாரோ அந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால்) கொடுக்கப் பட்ட 'சர்' பட்டத்தையும் துறந்தார். இந்த சச்சரவுகளின் பின்னிலையில் திரு. தாகூர் 1937,1939 ஆம் ஆண்டுகளில் தான் எழுதிய கடிதங்களில் தாம் கடவுளையே ராஜா என்று குறிப்பிட்டதாகவும், தன்னை குறை சொல்பவர்களின் அறிவின்மை பற்றி வருத்தப் படுவதாகவும் கூறுகிறார்.\n'ஜன கண மன' பாடலில் குறிப்பிடும் 'ராஜா', 'அரியணை', 'ரதம்' போன்ற சொற்கள் பரம் பொருளான ஸ்ரீ கிருஷ்ணனைக் குறிப்பதாகவே திரு தாகூரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.\n'ஜன கண மன' வில் குறிப்பிடும் இந்திய பிரதேசங்கள் எல்லாம் அப்போதைய ஆங்கில அரசின் கீழ் இருந்தவை; மன்னர்களால் ஆளப்பட்டு வந்த மாநிலங்களைப் (காஷ்மீர், ராஜஸ்தான், ஆந்திரா, மைசூர்) பற்றி எதுவும் எழுதவில்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள இந்து மகா சமுத்திரம், அரபிக் கடல் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. எல்லைப் பிரதேசங்களைப் பாடியதால், ஒட்டு மொத்த இந்தியாவையுமே தன் பாட்டில் சேர்த்திருக்கிறார் திரு. தாகூர்; 'திராவிட' என்பது தெற்குப் பகுதியையும், 'ஜ��லதித' என்ற வார்த்தை கடல், மற்றும் சமுத்திரத்தைக் குறிக்கும் வடச் சொல் என்றும் பதில் அளிக்கிறார்கள் தாகூரின் ஆதரவாளர்கள்.\nசாதாரண இந்தியன் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு குடியரசு தினத்தன்று கிடைக்கும் இனிப்பை பற்றி கனவு கண்டு கொண்டு இருக்கிறான்.\nபாரத நாட்டில் தவ புதல்வா\nதேசிய பெண் குழந்தைகள் தினம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:57\nஇதில் 'திராவிட' வார்த்தையைப் பற்றியும் ஏதோ குழப்பம் உண்டு இல்லை\nதிராவிட என்று ஒட்டுமொத்த தென் இந்தியர்களையும், தென் இந்தியாவையும் குறிப்பிட்டிருப்பது சர்ச்சைக்குரிய விஷயமாயிற்று என்று நான் படித்த கட்டுரை கூறுகிறது. மேற்கொண்டு அதில் விவரம் இல்லை.\nஉங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்\nதி.தமிழ் இளங்கோ 26 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:31\nதாகூர் எழுதிய நமது தேசியகீதமும் எல்லாவித விமர்சனங்களையும் தாண்டியே இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதை அழகாகச் சொன்னீர்கள் குடியரசு தின வாழ்த்துக்கள்\nநம் நாட்டில் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு சர்ச்சை\nஉங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்\nஇராஜராஜேஸ்வரி 26 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:15\nஉங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்\nபள்ளியில் ட்ரம்ஸ் அடித்து மாணவர்கள் பாடுவதே ஒரு அழகுதான். இவ்வளவு சர்ச்சைகள் இருப்பது இப்போதுதான் தெரிகிறது.\n\"முதல் அடியும்,கடைசி அடியும் மட்டுமே சில சந்தர்பங்களில் பாடப் படுகிறது\"_அப்படியா\nஉங்களுக்கும் இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்.\n'ஜனகண மன அதி நாயக ஜெயஹே பாரத பாக்யவிதாதா\nஜயஹே, ஜயஹே, ஜய ஜய ஜய ஜயஹே\nஎன்று பாடி முடித்து விடுவார்கள்.\nஉங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்\nவை.கோபாலகிருஷ்ணன் 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:58\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கோபு ஸார்\nஉங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்\nRAMVI 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:41\nநமது தேசிய கீதத்தைப் பற்றி பல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது தங்களின் பதிவிலிருந்து.\nமிக்க நன்றி ரஞ்சனி மேடம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்\nகோமதி அரசு 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:09\nதேசிய கீதத்தைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.\nவெங்கட் நாக���ாஜ் 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:10\nதேசிய கீதம் பற்றி அருமையான தகவல்கள்......\nபடித்து ரசித்ததற்கும், கருத்துக்களை பரிமாறிக் கொண்டதற்கும் நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nசெல்வ களஞ்சியமே 10 - பிரசவித்த பெண்ணின் சுகாதாரம் சுகாதாரம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும் பெண்களுக்கு மிக மிக அவசியம். அதுவும் பிரசவித்த பெண்களுக்கு மிக மிக (எத்தனை மி...\nலீப் வருடம் - பல சுவையான தகவல்கள்:\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nதூக்கம் வரும் முன்னே.. குறட்டை வரும் பின்னே...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grannytherapy.com/tam/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-6/", "date_download": "2018-07-19T06:05:39Z", "digest": "sha1:3AXXQ44P66LH2L2I7RKRXUSUKDOZVF4K", "length": 6443, "nlines": 113, "source_domain": "www.grannytherapy.com", "title": "வயிற்று கோளாறுகள் குறைய | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nநிலவேம்பு, கோரைக்கிழங்கு, சதக்குப்பை விதை மற்றும் வசம்பு ஆகியவற்றை இடித்து பொடி செய்து தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் அஜீரண கோளாறுகள் குறையும். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் குறையும். உடல் வலிமை பெறும்.\nநிலவேம்பை முழுச்செடியாக எடுத்து காய வைத்து 20 கிராம் அளவு எடுத்து கொள்ள வேண்டும்.\nகோரைக்கிழங்கை இடித்து பொடி செய்து 20 கிராம் அளவு எடுத்து வைத்து கொள்ளவும்.\nசதகுப்பை விதைகளை இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து கொள்ளாவும்.\nவசம்பை இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து கொள்ளவும்.\nஇடித்து பொடி செய்த அனைத்து மூலிகைகளையும் ஒன்றாக கலந்து 200 மி.லி ��ண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 50 மி.லி ஆக சுண்டியதும் எடுத்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு வடிகட்டி காலை, இரவு குடித்து வந்தால் அஜீரண கோளாறுகள் குறையும். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் குறையும். உடல் வலிமை பெறும்.\nஅலர்ஜி பிரச்சனையால் ஏற்ப்படும் முகவீக்கத்தை எப்படி...\nமுகத்தில் சுருக்கங்கள் குறைய வழிகளை கூறவும்...\nதொப்பை குறைக்க என்ன வழி....\nநான் நத்தர்சா 27 வயது .நான் இரவு பல் தைத்து உறங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/09/blog-post_16.html", "date_download": "2018-07-19T06:11:13Z", "digest": "sha1:V3V6MYZTVVYP7LBCL5A4GEI3ALR3H6Z4", "length": 10090, "nlines": 231, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ஆலயம் விட்டு ஆண்டவன் அவசரமாய் .....", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஆலயம் விட்டு ஆண்டவன் அவசரமாய் .....\nஅல்லது மலை நோக்கி அப்படித்தானே \"\nஎனக்கு இரண்டும் வேண்டும் \"\nவிஸ்தீரணம் முக்கியமில்லை எனக்கு \"என்றபடி\nசீர் செய்ய வேண்டும் என்பதற்காகவும்..\nLabels: -ஒரு மாறுதலுக்கு, / ஆன்மீகம், ஆதங்கம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஆண்டவனைக்கூட இப்படி அலைய விடுகிறார்களே. அருமை ஐயா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஆண்டவனைக்கூட இப்படி அலைய விடுகிறார்களே. அருமை ஐயா\nயதார்த்தத்தைப் பகிர்ந்த விதம் அருமை.\nஆண்டவன் எங்குமிருக்கிறானே அவன் இல்லாத இடம்தான் ஏது\nஆலயத்தை ஆண்டவன் காலிசெய்து விட்டான் எப்போதோ நாம்தான் தேடிட்டு இருக்கிறோம்\nமனசாட்சியில் ஆண்டவன் வருவதாய் இருந்தால் நானும் வரவேற்கிறேன் :)\n'நன்றாக இருக்கிறது. இதையே வேறு மாதிரிப் படித்துள்ளேன். காலையில் நடை திறந்ததும் பழனி முருகன் உடனே வெளியில் கிளம்பிவிடுவானாம். நடை சாத்தும்போது திரும்ப உள்ள வருவானாம். கேட்டதற்கு, உலகத்தில் இருக்கும் எல்லா மக்களுக்கும் தாங்கமுடியாத பிரச்சனை இருக்கிறது போலும். அதைச் சொல்லுவதற்காக என்னிடம் வருகிறார்களே தவிர என்னைத் தரிசிக்க அல்ல. அதனால் நானும் 'நடை திறந்ததும் வெளிக்காற்றை சுவாசிக்க கோவிலை விட்டு வெளியே சென்றுவிடுகிறேன் என்று.\nமிகவும் ரசித்தோம் வரிகளை. ஆம் உண்மைதானே ஆண்டவனிடம் அன்பு செலுத்தியா நாம் வணங்கச் செல்கின்றோம் அவரிடம் பல வேண்டுதல்களை அல்லவா வைத்து வியாபாரி போல் நடத்துகின்றோம்...\nரஜினி,இரஞ்சித்,கபாலி ( 9 )\nபிள்ளையார் சிலையை ஏன் திருடி வைக்கிறோம் \nநாளைநாம் களத்தில் நிற்போம் வாரீர்...\nஆலயம் விட்டு ஆண்டவன் அவசரமாய் .....\nதாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே....\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/08/", "date_download": "2018-07-19T06:03:57Z", "digest": "sha1:NOTYENLULVIG6RLWO57EPRM2ZSA5WZWX", "length": 52633, "nlines": 264, "source_domain": "kuvikam.com", "title": "August | 2014 | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபாபவிநாச தீர்த்தம் – வன சரணாலயம்\nதிருப்பதி – திருமலை நடக்கும் பாதை\nதிருப்பதி-திருமலையில் சேஷாத்ரி, நீலாத்ரி,கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி.ஆகிய மலைகளைக் கடந்து ஏழாவது மலையான வெங்கடாத்ரியில் இருக்கும் வேங்கடேசப் பெருமாளைச் சேவிப்பதைத் தவிர வேற என்ன வேண்டும் என்று கேட்கிறீர்களா\nபெருமாள் ஸ்ரீதேவி ஆகியோரின் திவ்ய தரிசனத்திற்குப் பிறகு கொஞ்சம் பூமாதேவியின் இயற்கை அழகையும் காணச் செல்லுங்கள் புண்ய தீர்த்தங்களையும் தெளித்துக் கொள்ளுங்கள்\nஅதற்காகவே அமைந்திருக்கின்றன அருமையான இடங்கள் –\n– குமார தாரா தீர்த்தம்\n– ஜாபாலி ஆஞ்சநேயர் கோவிலும் தீர்த்தமும்\nஎல்லாம் சுமார் 8 KM தூரத்திற்குள்\nஅடுத்த தடவை திருப்பதி போகும்போது மறக்காமல் மேலே சொன்ன இடங்களுக்குப் போய் வாருங்கள்\n(படங்களை கிளிக் செய்தால் தலைப்பும் தெரியும்)\nநான்கு என்றதும் நினைவுக்கு வரும் நால்வர்\nநம்மைக் கடைசியில் தூக்கும் அந்த நால்வர்\nநான்கு என்றதும் வணங்கத் தோன்றும் நால்வர்\nநமக்கு தேவாரம் தந்த சமயக் குரவர் நால்வர்\nஅப்பர் சுந்தரர் சம்மந்தர் மாணிக்க வாசகர் \nநான்கு என்றதும் வழிகள் காட்டிடும் திசைகள்\nகிழக்கு மேற்கு வடக்கு தெற்கு\nநான்கு என்றதும் தெரியும் பருவம் நான்கு\nவசந்தம் கோடை இலையுதிர் வாடை\nநான்கு என்றதும் சர்ச்சைக்குரிய வகுப்பு நான்கு\nபிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன்\nநான்கும் அன்றைய நாற்கரத்தில் நான்கு பக்கம்\nஉயர்ந்தவன் தாழ்ந்தவர் நான்கில் என்றும் கிடையாது\nசீட்ட���க் கட்டைப்போல அதுவும் நான்கு ஜாதி\nஉயர்ந்தது தாழ்ந்தது சீட்டுக் கட்டிலும் கிடையாது\nநாம் போற்றித் துதிக்கும் பேர்களும் நால்வர்\nமாதா பிதா குரு தெய்வம்\nநாம் போற்றிப் படிக்கும் வேதங்கள் நான்கு\nரிக் யஜுர் சாமம் அதர்வணம்\nமனிதரைக் கட்டிப் போடும் விலங்குகள் நான்கு\nபெற்றோர் சுற்றார் துணை மக்கள்\nமனிதரை உயர்த்திக் காட்டும் மையங்கள் நான்கு\nதனம் குணம் கல்வி உழைப்பு \nஇரவிலே வாங்கினோம் விடிந்தது புது யுகம்\n(இது இந்திய அரசியல் நிகழ்வுகளைத் தழுவி, ‘ஏன் நம்நாடு பொன்னாடாக மாறக்கூடாது ’ என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட கதை. மற்றபடி எந்த மனிதரையும் மதத்தையும் இனத்தையும் நாட்டையும் நம்பிக்கையையும் குறிப்பிடுவதற்கோ குறை கூறுவதற்கோ எழுதப்பட்டதல்ல.)\nசுதந்திர இந்தியாவின் வரலாறு தான் என் வரலாறும். ஒரே சமயத்தில் பிறந்த எங்கள் இருவருடைய வாழ்க்கையில் தான் எத்தனை ஒற்றுமைகள்.\nபரதனூர். அழகு கொஞ்சும் அருமையான கிராமம்.அதன் சுகமோ சுவையோ மணமோ அலாதி..ஊருக்கு ஓரத்தில் மலை – அதில் விழும் அருவி. அதில் பெருகும் ஓடை. அந்த அருவியின் பெயர் பாலருவி. அது விழும் இடம் பூலோக சொர்க்கம்.- பூமழை என்று அந்த இடத்திற்குப் பெயர். ஓடைக்கு அப்புறம் அக்கரை;இப்புறம் இக்கரை. இரண்டிற்கும் இடையே வட்ட வட்ட பரிசில்கள்.\nஇயற்கை தரும் சுகங்களை பறிப்பதற்கென்றே மனிதன் பிறந்திருக்கிறான் போலும். இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே ஓடை மட்டுமல்ல வெறுப்பின் வாடையும் வீசும். மல்லிகைப் பூவிலும் காயிலும்,குதிரையிலுமே ஜாதியைப் பார்க்கும் மனிதன். அதன் காரணமாக ஒருவரை ஒருவர் அடிப்பது, வெட்டுவது, ஊரைக் கொளுத்துவது எல்லாம் சர்வ சாதாரணம். இக்கரைக்கும் அக்கரைக்கும் இதை மையமாகக் கொண்டு அடிக்கடி சண்டை அடிதடி வெட்டு குத்து கொலை தொடர்ந்து நடக்கும். ஓடையில் தண்ணீருக்குப் பதிலாக ரத்தம் ஓடும்.\nநான் பிறந்த விதமே தனி. அக்கரையில் அப்பா. தீவிரவாதி. இக்கரையில் அம்மா காந்தியவாதி. காந்தீயம் தீவிரத்தை வென்றது. இரு கரைகளுக்கும் இது பிடிக்குமா வெடித்தது முன்னூறாம் கிராமப் போர். நெற்களம் போர்க்களமாயிற்று. கதிர் அறுக்கும் அறுவாள் தலை அறுக்க ஆரம்பித்தது. நெல்மணிகளுக்குப் பதிலாகக் கண் மணிகள் சிதறின. என் தந்தை யாருக்கும் தெரியாமல் அம்மாவை அழைத்துக் கொண்டு டெல��லிக்குப் போய் விட்டார். இரு கரைகளும் இருவரையும் வெட்டிப்போடவேண்டும் என்பதில் மட்டும் ஒற்றுமை காட்டினர். புதிய பிரச்சனை ஒன்றும் வந்தது.\nபரதனூர் கிராமத்தை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்தார் வெள்ளைக்கார கலெக்டர். பூமழை சோலை இருவருமே சொந்தம் கொண்டாடினர். பிரித்தாள்வது புதிய பிரச்சனையைக் கொண்டுவந்தது. பூமழையை இக்கரைக்கே கொடுப்பது என்று முடிவு செய்தனர். இதனால் கலாட்டா கொள்ளை கொலை கற்பழிப்பு தாண்டவமாடியது பரதனூரில். இந்த சமயம் பார்த்து தன் மகன் தனது கிராமத்திலேயே பிறக்க வேண்டும் என்று முடிவு கட்டினார் என் தந்தை. அதற்காக நிறை மாத கர்ப்பிணியான என் அம்மாவை அழைத்துக் கொண்டு துணைக்கு டெல்லியிலிலிருந்து ஒரு மருத்துவச்சியுடன் பரதனூர் வந்தார். ஊரில் ஊரடங்கு. ஆனால் ஊர் அடங்கவில்லை.\nஅம்மா அப்பா ஆயிஷா -மருத்துவச்சி மூவரும் பூமழை சோலையில் தஞ்சம் அடைந்தனர். எப்படியாவது அம்மா வீட்டுக்குப் போய்விடவேண்டும் என்று இரவில் அப்பாவே படகை ஓட்டிக்கொண்டு மூவரும் சென்றனர். நடுநிசி. நடு ஆற்றில் அம்மாவுக்கு பிரசவ வலி. அம்மா வலியில் துடிக்க அப்பா என்ன செய்வது என்று அறியாமல் துடிக்க ஆயிஷாவின் பழகிய கரங்கள் என்னை இந்தப் பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்தன. நான் உலகில் பிறந்தமைக்காக அழுத புனிதமான பொன்னாள். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14க்கும் 15க்கும் இடைப்பட்ட நள்ளிரவு. ஆம். இந்தியாவின் சுதந்திரம் பிறந்த அந்தப் புனிதத் தருணத்தில் தான் நானும் பிறந்தேன். என் பொல்லாத வேளை நான் பிறந்த உடனே பாரதி என்ற எனது மாதாவும் மறைந்தாள்.\nஎன் தந்தை என்னை அழைத்துக் கொண்டு இக்கரையில் இருக்கும் என் மாமன்மார்களிடம் ஒப்படைத்துவிட்டு ஓடக்கரையிலே இருந்தார். பரதனூர் என்ற பெயரே மறைந்துவிட்டது. இக்கரை அக்கரை என்றே அழைக்கப்பட்டன. இரண்டு ஊரும் பிரிபட்டன. பூமழை சோலையோ இக்கரையுடன். இதனாலேயே அடிக்கடி இக்கரைக்கும் அக்கரைக்கும் கலவரம் வெடிக்கும். அப்பா யாருடனும் பேசுவதில்லை. தீவிரவாதியாக இருந்து காந்தியவாதியான அவரிடம் அனைவருக்கும் மதிப்பும் கோபமும் இருந்தன. இரண்டு ஊர்களும் ஒத்துமையாக இருக்க வேண்டும் என்று எல்லையம்மன் கோவிலில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அவரது நெருங்கிய பங்காளியே அவரைக் கோவிலில் வைத்துக் குத்திக் கொன்��ான். அந்த சமயம் ஐந்து மாதக் குழந்தை நான். இறக்கும் முன் அவர் ‘ஏ ராம்’ என்று என்னைத் தான் அழைத்தாராம். .என் பெயர் ராம்.\nநான் வளரத் தொடங்கினேன். என் பெரிய மாமா தான் என்னை வளர்த்தார். மிகவும் நேருமையானவர் அக்கரையைத் தவிர மற்ற எல்லா இடத்திலும் அவருக்கு மதிப்பு. இக்கரைக்கு அவர் தான் தலைவர். ஊரைச் சிறப்பாக்க அவரை மாதிரி திட்டம் போட்டவர்கள் யாருமில்லை. என் வளர்ச்சியில் அவருக்கு தனி ஈடுபாடு. மற்ற மாமாக்களும் அவருக்குத் துணையாக இருந்து ஊரை விவசாயத்தில் சிறு தொழிலில் நெசவில் முன்னேற்றம் அடையச் செய்தனர். பூமாலைத் தண்ணீரைத் தேக்கி அணையும் கட்டினார். “நீங்கள் நாட்டுக்காக உழையுங்கள் நான் உங்களுக்காக உழைக்கிறேன்” என்று அடிக்கடி சொல்வார். என்னை டெல்லிக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். பள்ளி கல்லூரி படிப்பெல்லாம் டெல்லியில் தான் படித்தேன்.\nஎனக்கு பதினைந்து வயது இருக்கும். அச் சமயத்தில் பெரியமாமாவின் துணை தேவை என்று மலைக்கு அந்தப் பக்கம் இருக்கும் ஆட்கள் வந்தார்கள். மாமாவும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை எல்லாம் செய்து கொடுத்தார். ஊரின் செழுமையைப் பார்த்த அந்தக் கயவர்கள் ஊரையே கொள்ளை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல. மாமா கட்டிய அணையையும் உடைத்து விட்டார்கள். உடைந்தது அணை மட்டுமல்ல. மாமாவின் மனதும் கூட. இரண்டே வருடத்தில் மாமா துவண்டுவிட்டார்.சொந்த வாழ்க்கையிலும் மாமாவுக்கு ஆயிரம் பிரச்சினை. அவரது மனைவி காலமாகி விட்டாள். அவரது ஒரே மகள் இந்துவும் கணவனை இழந்து அவர் வீட்டுக்கே வந்துவிட்டாள்.\nமாமாவுக்கு உடம்பு ரொம்ப முடியவில்லை என்று ஓடி வந்தேன். ‘இந்து இவனை நல்லா கவனிச்சுக்கோ’ என்று சொல்லி கண்ணை மூடினார். இந்தும்மா தான் எனக்கு அம்மா அப்பா எல்லாம்.\nபெரியமாமாவுக்குப் பிறகு சின்ன மாமா கொஞ்ச நாள் நிலபுலன்கள் , ஊர் விவகாரம் எல்லாம் பார்த்தார். அக்கரையில் இருந்து ஆட்கள் தகராறு செய்ய வந்தார்கள். சின்ன மாமா பார்க்கத் தான் சின்னவர். ஆனால் கீர்த்தி பெரிது. அக்கரைக் கும்பலுக்குச் சரியான பாடம் கொடுத்தார். அதற்குப் பிறகு சமாதானம் பேச வந்த இடத்தில் அப்படியே நெஞ்சு வலியில் மறைந்து விட்டார். எல்லோரும் அதற்குப் பிறகு இந்தும்மாவைத் தான் எதிர்பார்த்தார்கள்- ஊரைப் பராமரிக்க.\nஇந்தும்மா��ுக்குத் துணிச்சல் ஜாஸ்தி. என் மேல் ரொம்ப அக்கறை. ‘ராம் நீ இந்த உலகத்திலே பெரிய ஆளாய் வரணும்னு’ அடிக்கடி சொல்லுவாங்க. ஆனா இந்தும்மாவுக்கு பங்காளி பகையாளி எக்கச்சக்கம். கிராமத்திலே லேவாதேவி பார்த்துக்கொண்டிருந்து கொள்ளை அடித்த மக்களை விரட்டிவிட்டு கோவாப்ரேட்டிவ் பாங்க் ஆரம்பிச்சார். அக்கரையில் ஒரு சிறு காலனி இருந்தது. அக்கரைப் பெரிய மனிதர்கள் எல்லாம் அந்த காலனி மக்களை கொடுமைப் படுத்துவது தெரிந்ததும் அந்தக் காலனியை அக்கரையிலிருந்து பிரித்து தனி ஊராக மாற்றிவிட்டார். அக்கரை ஆட்கள் மறுபடியும் சண்டைக்கு வந்த போது அவர்களுக்கு சரியான பாடம் வரும் படிச் செய்தார்.\nஒரு பொம்பளைக்கு இவ்வளவு துணிச்சலா என்று பங்காளிக் காய்ச்சல் வேற என்று பங்காளிக் காய்ச்சல் வேற ஊர்ப் பெருசுகளெல்லாம் இந்தும்மாவை பதவியிலிருந்து இறக்கத் திட்டம் தீட்டினர்.’ஊருக்கு நல்லது செய்யறப்போ தடுக்கிறாங்களேன்னு இந்தும்மா ஊர்ப் பெரியவர்களை ஜெயிலில் போட ஏற்பாடு செய்தார். ஜனங்க கொதித்து இந்தும்மாவைப் பதவியை விட்டுத் தூக்கினார்கள். கொஞ்ச நாள் தான். இந்தும்மாவின் பெருமையை உணர்ந்து அவங்களையே திரும்ப வரவழைத்தார்கள். இந்தும்மாவுக்கு இமாலய வெற்றி. கூடவே ஒரு சொந்த சோகம். வளர்ந்த பிள்ளை சின்னப் பிள்ளையை ஒரு விபத்தில பறி கொடுத்தாங்க. பெரிய பிள்ளை ராஜா அண்ணா தான் அம்மாவுக்கு உதவியா இருந்தார். ராஜா அண்ணா வெளிநாட்டிலே சோனாவை கல்யாணம் செய்தபோது வாழ்த்துச் சொன்ன முதல் ஆள் நான் தான்.\nநானும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பம்பாயில் அணு ஆராய்ச்சித் துறையில் சேர்ந்தேன். ‘அணு ஆராய்ச்சி ரொம்ப முக்கியம் அதில் நம் நாடு ரொம்ப முன்னேறணும்’ என்று இந்தும்மா அடிக்கடி சொல்வார்கள். அவங்க சொன்னபடி 74இல் எங்கள் டீம் ராஜஸ்தானத்திலே அணுகுண்டு சோதனை நடத்தி உலகத்தையே அதிர வைத்தது. இந்தும்மாவுக்கு அதில் ரொம்பப் பெருமை. எனக்கு அணு ஆராய்ச்சியை விட மின்னணுத் துறை ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்தியாவில் கலர் டி‌வி கொண்டு வந்தபோது நானும் அதில் பங்கேற்றேன். இந்தியாவே கலர் டீவியில் மின்னியது.\nஇந்த டீவி சமாசாரத்திற்கு கொழும்பு போன போது தான் சாந்தினியை சந்தித்தேன். அவளது யாழ் தமிழ் எனக்கு மிகவும் பிடித்தது. அப்போதே முடிவு செய்துவிட்டேன் அவள் தான் என் வாழ்க்கைத் துணைவி என்று. என் அதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்ல சிங்களத்தவருக்கும் யாழ் தமிழருக்கும் போர் வெடித்துக் கொண்டிருந்த நேரம். (அப்போது நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. பின்னாளில் என் மனைவியின் சொந்தக் காரர்கள் தான் என் ராஜா அண்ணாவின் மரணத்துக்குக் காரணமாவார்கள் என்று) இந்தும்மாவின் ஆசியுடன் என் திருமணம் நடந்தேறியது.\nஇதற்கு நடுவே கோவில் பேரைச் சொல்லி மக்களை பயமுறுத்தும் தீவிரவாதிக் கும்பலை இந்தும்மா அடக்கி வைத்தார். அதனால் இந்தும்மாவை கோவிலுக்கு எதிரி என்று சொல்லி அவர் வீட்டிலேயே வேலை செய்துகொண்டிருந்த காவல்காரனை வைத்தே கொலை செய்து ஊரையே ஸ்தம்பிக்க வைத்தார்கள். துடிதுடித்துப் போய் விட்டேன். எங்கள் இந்தும்மாவுக்கா இந்தக் கதி ராஜா அண்ணாவின் கண்ணீரைத் துடைத்து விட்ட முதற்கரம் என்னுடையது தான்.\nஇந்தும்மாவிற்குப் பிறகு ராஜா அண்ணா எல்லாப் பொறுப்புகளையும் எடுத்துக் கொண்டார். கம்ப்யூட்டர் தான் இந்தியாவை முன்னுக்குக் கொண்டு வரப்போகிறது என்பதை அறிந்த முதல் தீர்க்கதரிசி ராஜா அண்ணா தான். ‘\"ராம் நீ அன்னிக்கு டீவியைக் கொண்டு வந்தாய். அதைவிட இந்தியாவை கம்ப்யூட்டர் துறையில் முன்னுக்குக் கொண்டு வர நீ எல்லாம் செய்ய வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் பொருளாதாரம் எல்லாம் ஐ‌டி துறையில் தான் இருக்கிறது “ என்று உறுதியாக நம்பி அதற்காகக் கோடு போட்டார்.\nராஜா அண்ணாவிற்கும் நிறைய எதிர்ப்புக்கள் இருந்தன. என் மனைவி சாந்தினிக்கு உதவப் போய் இன்னும் சிக்கலில் மாட்டிக் கொண்டார் . சாந்தினியின் உறவினர்களைக் காப்பாற்ற தன் ஊரிலிருந்து ஆட்களை அனுப்பினார். அதில் பிரச்சினை பெரிதாகி இரண்டு கூட்டமும் அவரை எதிர்த்தன. என் வீட்டுக்கு அவரை ஒருமுறை விருந்துக்கு அழைத்து விட்டு ராஜா அண்ணாவின் வருகைக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருந்தோம். நானும், சாந்தினியும், என் மகன் பிரேமும்,நாராயணனும்,மகள் லக்ஷ்மியும் காத்துக் கொண்டிருக்கும் போது எங்கள் கண் முன்னாலேயே எங்கள் வீட்டு வாசலில் ராஜா அண்ணாவை சாந்தினியின் ஊர்க்காரக் கும்பல் குத்திக் கொன்றனர். கொடூரக் காட்சி அது. துடிதுடித்துப் போனோம்\n(இன்றைக்கு எனக்கு நூறு வயது ஆகப் போகிறது. அப்படியும் உடம்பில் தளர்ச்சி இல்லை. நடுக்கம் இல்லை. ஆனால் அந்த ராஜா அண்ணா கொலைக் காட்சியை நினைத்தால் தலை முதல் கால் வரை தன்னாலே ஒரு நடுக்கம் வரும்)\nராஜா அண்ணாவின் ஆசைகள் வீண் போக வில்லை. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. இந்தியா உலகமயமாக்க முதல் படி கட்டப் பட்டது. பிரேம், நாராயண்,லக்ஷ்மி மூவரும் என்னுடன் கடுமையாக உழைத்தனர் கம்ப்யூட்டர் துறையில் ஒரு கலக்குக் கலக்கினோம். உலகமே அதிசயத்தது. போட்டி போட்டுக் கொண்டு உலகத்தின் அத்தனை நாடுகளும் நம்முடைய சாஃப்ட்வேருக்காக மன்றாடும் நிலை வந்தது. நாட்டின் பொருளாதாரமும் அதற்கேற்ப முன்னேறிக் கொண்டே வந்தது.\nBPO அவுட்சோர்சிங்க் என்ற மாபெரும் திட்டத்தைக் கண்டுபிடித்தேன். என் மகள் மகன் மூலம் அதை செயல்படுத்தவும் செய்தேன். உலகப் பொருளாதாரமே நடுங்க ஆரம்பித்தது. நாம் இந்தியாவின் காலனிகளாக மாறிவிடுவோமோ என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் கவலைப் படத் தொடங்கின. அமெரிக்காவே இந்தியாவைத் தனக்குச் சமமான தேசமாகக் கருதத் தொடங்கியது. இதிலும் போட்டி இல்லாமல் இல்லை. சீனாவும் இந்தியாவுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னணியில் வர ஆரம்பித்தது. அமெரிக்கா செல்ல விசா கேட்டு நின்றது போக இன்று இந்தியாவிற்கு வரத் துடிக்கும் அமெரிக்கர் ஏராளம். நமது மேனேஜ்மெண்ட் பள்ளிகளிலும் தொழில் நுட்பக் கல்லூரிகளிலும் படிக்க உலகமெங்கும் போட்டி.\nஅரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கட்சி பாகுபாடு இல்லாமல் எனக்கு உதவத் தயாராய் இருந்தார்கள். எனக்கு எழுபது வயதாகும் போது தான் நான் புதியதாக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். அதுவே என் பிறந்த நாள் விழா தலைப்பாயிற்று. அந்த நல்ல நாளிலே புதுமை ஒன்றும் நடைபெற்றது. பக்கத்து நாடான நேபாளம் நம்முடன் இணைந்து சிக்கிம் போல மாநில அந்தஸ்து பெற்றது. சொல்லுவதற்கு வெட்கமாக இருக்கிறது. இந்தியாவின் முதல் பணக்காரன் ஆனேன்.\nஅதற்குப்பின் நடைபெற்ற முப்பது ஆண்டுகளும் பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய நாட்கள். இந்தியாவின் அசுர முன்னேற்றம் அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது. ப்ரேம் இந்தியாவின் முன்னேற்றத்துக்குத் தேவையான ரோடுகள், அணைகள், நதி இணைப்பு, கடல் வழி, போன்ற இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் பணியில் ஈடுபட்டு உலகில் மூன்றாவது இடத்தைப் பிடித்தான். நாராயண் ஒவ்வொரு கிராமத���தையும் பரதனூர் ஆக மாற்றினான். நகரத்து நெரிசலைக் குறைக்க மக்களைக் கிராமத்துக்கு அனுப்பினான். ஒவ்வொரு கிராமமும் ஒரு சாட்டிலைட் நகரம் போல செயல் பட்டதால் கிராமத்திலிருந்தே வேலை செய்வதை மக்களும் வரவேற்றனர். கிராமம் சொர்க்கமாயிற்று. லக்ஷ்மி இரும்புத் துறையிலும் மற்ற நிலக்கரித் துறையிலும் பெரிய சாதனை புரிந்தாள். பீகார் நிலக்கரிச் சுரங்கத்துக்குக் கீழே இருந்த வைரச் சுரங்கமும், கோலாரில் கிடைத்த புது தங்கக் கனிமன் பாறைகளும், அஸ்ஸாமில் புதிதாகக் கிடைத்த பெட்ரோலியம் எண்ணையும் இந்தியாவின் பொருளாதாரத்தை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியது.\nப்ரேம், நாராயண், லக்ஷ்மி இவர்களுடன் ஓட முடியாததால் நான் வயற்காட்டைக் கவனிக்க ஆரம்பித்தேன். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி இவற்றுடன் உணவுப் புரட்சியும், மருத்துவ புரட்சியும் ஆரம்பித்தேன். இந்தியாவில் உள்ள அனைத்து தொழில் அதிபர்களும் என்னுடன் இணைந்தனர்.\nஎனது 80 வது பிறந்த நாளை கொண்டாட என் குடும்பத்துடன் யாழ்ப் பாணம் சென்றிருந்தோம். அப்போது தான் எனக்குத் தகவல் கிடைத்தது எனக்கு பாரத ரத்னா கிடைத்திருக்கிறதென்று. அதைவிட மகிழ்ச்சியான செய்தியும் கொழும்பில் கிடைத்தது. இலங்கை வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் உருவெடுத்தது. இலங்கையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சிங்களரும் தமிழரும் ஒன்று சேர்ந்த இலங்கை இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தது.\nஅடுத்த ஐந்து வருடங்களில் பங்களாதேஷும் இந்தியாவுடன் இணைந்து இந்தியாவை மாபெரும் நாடாக மாற்றியது. சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இருந்ததைப் போல் இந்தியாவும் சீனாவும் உலக வல்லரசுகளாகத் திகழ்ந்தன.\nநான் பிறந்த நேரத்தின் சந்தோஷத்தை வாழ்வின் ஒவ்வொரு வினாடியிலும் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.பாரத ஜனாதிபதியாக நான் இருக்கவேண்டும் என்று இந்தியாவின் எல்லா கட்சிகளும் ஏக மனதாக என்னைக் கேட்டுக் கொண்டன. நான் மறுத்துவிட்டேன்.\nஇந்தியாவில் மேலும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் வந்தன. வானத்தில் மிதக்கும் வீடுகள். கடலுக்கடியில் தொழிற்சாலைகள், இமயப் பனிமலையிலிருந்து மின்சாரம், கேரளாவில் கிடைத்த யுரேனியம் கொண்டு அணுவின் ஆக்கபூர்வ சேவை. நமது இந்தியா சிகரம் தொட்டது.\nஇன்னும் ஓரே வருடம் செஞ்சுரி அடிக்க முடியுமா என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என் பிறந்த நாளுக்காக இல்லை. இந்தியாவின் நூறாவது சுதந்திர நாளுக்காக. அப்போது தான் என் வாழ்க்கையில் இதுவரை அறியாத புது ரகசியம் ஒன்று வெளிப்பட்டது. திரைப் படங்களில் தான் இந்த மாதிரி க்ளைமாக்ஸ் கடைசியில் வரும். அதுபோல எனக்கு 99 வருடம் கழித்து வந்த செய்தி என்னை திக்குமுக்காடச் செய்தது. அதுவும் என் மகன் நாராயண் மூலமாக அது தெரிய வந்தது.\nபாகிஸ்தான் பிரதமரின் தந்தை ரஹீம் எனது இரட்டைச் சகோதரராம்.பரதனூர் ஓடையில் என்னுடன் படகில் பிறந்தவராம். என் தந்தை மருத்துவச்சி ஆயிஷா பேகத்திடம் ஒரு குழந்தையையும் என் அம்மாவின் நகைகளையும் கொடுத்து அனுப்பினாராம். ஆயிஷா பாகிஸ்தான் சென்று ரஹீமை வளர்த்து பிறகு இறக்கும் போது உண்மையை சொல்லிவிட்டு சென்றாளாம்.ரஹீம் பாகிஸ்தானில் கடவுள் போல கருதப்படுபவர். இஸ்லாமை ஆக்கப் பணியில் உயர்த்தி உலகமே வணங்கும் அளவிற்கு உயர்ந்தவர். அவருக்கு இந்த உண்மை பல வருடங்களாகத் தெரிந்திருந்தும் யாருக்கும் சொல்லாமல் இருந்தார். என் மகன் நாராயண் கராச்சி சென்றபோது அவர் அவனை அழைத்து என்னை சந்திக்க விரும்பவதாகவும் கூறினார். இரு சகோதரர்களும் காஷ்மீரில் சந்திதோம். பரதனூர் கதைகளைக் கூறினேன். ‘அல்லாவின் கருணை’ என்று புன்னகை பூத்தார். இரு பெரும் கிழவர்களும் ஒரு மாபெரும் சதித்திட்டம் தீட்டினோம். அதற்காக ரகசியமாக உழைத்தோம். அந்த உழைப்பிற்கான பலன் கிடைத்தது. 2047 ஆகஸ்ட் 15 அன்று நூறு வருடங்களாகப் பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்று சேர்ந்தனர்.\nஇந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், இணைந்த ‘இந்திய ஐக்கியக் குடியரசு’ என்ற மாபெரும் வல்லரசு.\nபொன்மகள் வந்தாள் (கோவை சங்கர்)\nநான்மறை வேதங்கள் வடிவையும் பொருளையும்\nஅருளிய தேவிநின் திருநாமம் போற்றி \nஅன்பர்கள் செய்துவரும் நல்வினைப் பயன்களையே\nஅள்ளியள்ளி அருளுகின்ற அன்னையே போற்றி \nமென்மையுடை குணத்தோடு எழில்கொஞ்சும் ரதிதேவி\nதிருவுருவாய் வந்துநின்ற அஞ்சுகமே போற்றி \nமன்பதையைக் காப்பவளே மாலனவன் மனையாளே\nகமலத்தி லிருப்பவளே தேவிநின்தாள் போற்றி \nஅன்றலர்ந்த மென்மையுடை இதழ்கொண்ட தாமரைபோல்\nவசீகர வதனத்தாள் திருமகளே போற்றி \nஅன்பார்ந்த தேவர்கள் கரமோங்க அறம்வாழ\nபாற்கடலில் அமுதமொடு உதித்தவளே போற்றி \nமன்���தை மாந்தர்கள் தேவர்கள் ஒருமுகமாய்\nஅடிபணிந்து துதிபாடும் அன்னையே போற்றி \nஎன்னீசன் மாலனவன் பள்ளிகொண்ட பெருமாளின்\nஇதயத்தில் குடிகொண்ட நாயகியே போற்றி \nமின்னுகின்ற தங்கத் தாமரை மலரின்மேல்\nஉறைகின்ற தேவியாம் திருமகளே போற்றி \nமன்பதை மாந்தர்கள் ஜீவன்க ளனைத்திற்கும்\nமுழுமுதல் தலைவியாம் திருமகளே போற்றி \nவானவர் மாந்தர்கள் துதிபாடி அடிபணியும்\nமுழுமுதல் கடவுளாம் திருமகளே போற்றி\nஅன்பனவன் திருமாலின் துணைவியாய் என்றென்றும்\nஉடனிருக்கும் நாயகியே திருமகளே போற்றி \nவெள்ளையரிடமிருந்து சுதந்திரம் வாங்கிய முதல் நாள்\nஅன்று பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு கொடியேற்றிவைத்து பேசிய பேச்சைக் கேளுங்கள்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – ஜூலை 2018\nநீருக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்\nஸ்ரீராமின் காமிரா வழிக் கவிதை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (5) – சதுர்புஜன்\n“பேச்சு சிக்கியதால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nதமிழ் அன்றும் இன்றும் – விஜயலக்ஷ்மி ஜி‌\nசாகித்ய அகாடமி பரிசு 2018\nகுட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்\nஅமரர் கல்கி அறக் கட்டளையின் கல்வி உதவித்திட்டம்\nமாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்\nஆஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\nCategories Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,203)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/top-10-hdmi+televisions-price-list.html", "date_download": "2018-07-19T06:31:49Z", "digest": "sha1:JEQKFJNKM3RKGFVZ4DRK4BN6FM7WDYHU", "length": 20247, "nlines": 460, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 ஹடமி டெலிவிசின்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்���ள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 ஹடமி டெலிவிசின்ஸ் India விலை\nசிறந்த 10 ஹடமி டெலிவிசின்ஸ்\nகாட்சி சிறந்த 10 ஹடமி டெலிவிசின்ஸ் India என இல் 19 Jul 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு ஹடமி டெலிவிசின்ஸ் India உள்ள வு ௪௩ட௬௫௭௫ ௧௦௯சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி Rs. 23,999 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nவு ௪௩ட௬௫௭௫ ௧௦௯சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nசாம்சங் ௪௯ம்௬௩௦௦ செரிஸ் 6 ௧௨௩சம் பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே 49 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nகோடாக் ௫௦பிஹ்ட்ஸ்ஸ்மார்ட் 48 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 48 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nகோடாக் ௪௦பிஹ்ட்ஸ்ஸ்மார்ட் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nவு ௪௯ஸ்௬௫௭௫ 49 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவு நி௫௦க்௩௧௦ஸ்௩ட் ௧௨௭சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசனியோ ன்ஸ்ட் ஸ்ட் ௪௯ஸ்௭௨௦௦பி 123 ௨சம் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nமிசிரோமஸ் ௨௦அ௮௧௦௦ஹ்ட் ௫௦சம் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 20 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nவு ஹ௪௦ட௩௨௧ 98cm பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 39 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nசோனி கிளைவ் ௩௨வ்௫௧௨ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aakayam.blogspot.com/2010/04/blog-post_5492.html", "date_download": "2018-07-19T06:13:44Z", "digest": "sha1:O2BT735HB55D3MTNL5FDENLOH2DS6WC3", "length": 5354, "nlines": 60, "source_domain": "aakayam.blogspot.com", "title": "ஆகாயம்: நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டார் நமீதா இயக்குனர் புகார்", "raw_content": "\nவென்றாக வேண்டும் தமிழ்.ஒன்றாக வேண்டும் தமிழர்.\"நாம் தமிழர்\"\nநஷ்டத்தை ஏற்படுத்திவிட்டார் நமீதா இயக்குனர் புகார்\nநஷ்டத்தை ஏற்படுத்திவிட்டார் நமீதா இயக்குனர் புகார்\n‘அழகான பொண்ணுதான்’ படத்தில் நடிப்பதற்கு நமீதா ஒத்துழைப்பு கொடுக்கவில்லை; அவரால் நஷ்டம் ஏற்பட்டது என்றார் அப்படத்தின் இயக்குனர் திரு. இதுபற்றி அவர் கூறியதாவது: 18 வயது இளைஞன், தன்னைவிட வயதில் மூத்த பெண் மீது ஆசைப்படுகிறான். அதனால் அவன் வாழ்க்கையில் எப்படி பாதிப்படைகிறான் என்பதை மையமாக வைத்துத்தான் இந்தக் கதையை அமைத்தேன். நமீதாவிடம் சொன்னேன். நடிக்க ஒப்புக்கொண்டார். முதலில் போட்டோ ஷூட் எடுக்க ஒத்துழைப்பு கொடுத்தார்.\nஅப்போது பட ஹீரோ கார்த்திஷுடன் இணைந்து போஸ் கொடுத்தார். பிறகு கால்ஷ¦ட் கொடுக்காமல் இழுத்தடிதார். பலமுறை கேட்டுக்கொண்ட பிறகும் கால்ஷீட் தரவில்லை. கார்த்திஷ் நேரில் சென்று கெஞ்சிய பிறகு நடிக்க சம்மதித்தார். அப்போது கூட ‘நான் எந்த படத்திலும் கவர்ச்சியாக நடித்ததில்லை. உங்கள் படத்திலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்’ என்றார். ஒப்புக்கொண்டேன்.\nஆனாலும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது புகார் கொடுத்தார். இவ்வளவு பிரச்னைகளையும் எதிர்கொண்டு ஒரு வழியாக படத்தை எடுத்தேன். வசனங்கள் பேசுவதிலும் ஆர்வம் காட்டவில்லை. அதனால் பல காட்சிகளில் அவரை நடக்க விட்டுத்தான் படமாக்கினேன். ஒரு பாடல் காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். கிளைமாக்ஸ் காட்சியிலும் முழுமையாக நடிக்கவில்லை. இதனால் 25 நிமிட காட்சிகளை என்னால் இயக்க முடியவில்லை. முழுமையான கிளைமாக்ஸ் இல்லாமல் படத்தை வெளியிட நேர்ந்தது. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திரு கூறினார்.\nஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T05:53:58Z", "digest": "sha1:RVB4OWKQCXEMSWDTIXBHKI3SNYFQU3QZ", "length": 17308, "nlines": 569, "source_domain": "calendar.tamilgod.org", "title": " சதயம் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று ஆடி 3, விளம்பி வருடம்.\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\n01.12.2018 ( கார்த்திகை )\nசதயம் காலண்டர் 2018. சதயம் க்கான‌ காலண்டர் நாட்கள்\nFriday, December 28, 2018 சப்தமி (தேய்பிறை) மார்கழி 13, சனி\nSaturday, March 3, 2018 துவிதியை (தேய்பிறை) மாசி 19, சனி\nFriday, March 2, 2018 பிரதமை (தேய்பிறை) மாசி 18, வெள்ளி\nMonday, January 8, 2018 சப்தமி (தேய்பிறை) மார்கழி 24, திங்கள்\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nSaturday, December 1, 2018 நவமி (தேய்பிறை) கார்த்திகை 15, சனி\nSunday, November 4, 2018 துவாதசி (தேய்பிறை) ஐப்பசி 18, ஞாயிறு\nFriday, April 27, 2018 திரயோதசி சித்திரை 14, வெள்ளி\nSunday, November 4, 2018 துவாதசி (தேய்பிறை) ஐப்பசி 18, ���ாயிறு\nMonday, October 8, 2018 அமாவாசை புரட்டாசி 22, திங்கள்\nMonday, October 8, 2018 அமாவாசை புரட்டாசி 22, திங்கள்\nSunday, October 7, 2018 திதித்துவயம் (தேய்பிறை) புரட்டாசி 21, ஞாயிறு\nSaturday, April 28, 2018 சதுர்த்தசி சித்திரை 15, சனி\nFriday, April 27, 2018 திரயோதசி சித்திரை 14, வெள்ளி\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/65062/tamil-news/Returning-Officer-claims-that-we-threatened-him-to-accept-my-nomination-says-Vishal.htm", "date_download": "2018-07-19T05:57:36Z", "digest": "sha1:PE3E36SZUR4TVJNU5PEBCBE7X37GXXFO", "length": 15023, "nlines": 174, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மக்களுக்கு நல்லது செய்வதை யாராலும் தடுக்க முடியாது : விஷால் - Returning Officer claims that we threatened him to accept my nomination says Vishal", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபொன் மாணிக்கவேல் ஆன பிரபு தேவா | துணை ஜனாதிபதிக்கு கார்த்தி நன்றி | எல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளது : ஸ்ரீரெட்டி | ஒருபக்கமாக பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ; துல்கர் சல்மான் | காளிதாஸுக்கு கைகொடுக்க தயாராகும் ஜீத்து ஜோசப் | சிறுமி பலாத்காரம் : கடும் தண்டனை வழங்க வேண்டும் - கமல் | இறுதிக்கட்டத்தில் திமிரு புடிச்சவன் | போர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான் | அறுத்தெறியுங்கள் - பார்த்திபன் ஆவேசம் | சிவாஜி, கமல் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடிக்கிறேன்: விஜய் சேதுபதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமக்களுக்கு நல்லது செய்வதை யாராலும் தடுக்க முடியாது : விஷால்\n27 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்கே.நகர் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியை நடிகர் விஷால் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நான் தேர்தல் அலுவலரை மிரட்டினேனாம். அதனால் தான் அவர் ஒப்புக் கொண்டதாக சொல்கிறார். ஒரு தேர்தல் அதிகாரியை நான் எப்படி மிரட்ட முடியும்.\nநான் மிரட்டினேனா இல்லையா என்பது அங்கிருக்கும் கேமராவில் பதிவாகி இருக்கிறது. ஏற்கனவே அங்கு என்ன நடந்தது என்ற வீடியோக்கள் எல்லாம் வெளியாகி உள்ளது. அடுத்ததாக இந்திய தேர்தல் ஆணையத்தை சந்திக்க உள்ளேன். என்னை முன்மொழிந்தவர்கள் வீட்டிற்கு வெளியே யார் யாரோ பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதை நான் விடுவதாக இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.\nநான் தேர்தலில் நிற்கவில்லை என்பது முடிவாகிவிட்டது. இப்போது சொல்கிறேன், தேர்தலில் நிற்காமல், அந்த தொகுதி மக்களுக்கு என்னென்ன நல்லது செய்ய வேண்டுமோ அதை நான் செய்வேன் என்று ஆவேசமாய் பேசி அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.\nஎன்னை முன்மொழிந்தவர்களை காணவில்லை : ... அமலாபாலின் நியாயமும் பிரியா ...\nரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா\nமக்களுக்கு நல்லது செய்து அனைவரின் முகத்திலும் கரியை பூசுங்கள்...இந்த தேர்தல் இல்லை என்றாலும் அடுத்தது உள்ளாட்சி தேர்தல் வருகிறது அதில் சென்னை மேயராக தாங்கள் நின்று வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்...தயவு செய்து அப்போதாவது தங்களை பரிந்துரை செய்யும் நபர்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள மறந்து விடாதீர்கள்...\nஇப்போ யார் உன் கையை பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள் நல்லது செய் யார் வேண்டாம் என்று சொல்கிறார்கள்\nநடிகர் சங்கத்தேர்தல் போல இங்கேயும் ஆடிப்பார்க்க முயன்றார். இங்க எல்லாம் இவருக்கு அப்பன், தாத்தனெல்லாம் இவரை தூக்கி சாப்பிட்டுட்டாங்க. பாவம்\n என்னமோ உன்னுடைய சொத்து சுகத்தையெல்லாம் மக்களுக்கு எழுதி தருவதற்கு தடுத்தது போல சொல்றே\nதமிழன் பண்பாடு என்பது \"வலது கை கொடுப்பதை, இடது கை அறியாது\". செய்வதை விளம்பரம் செய்யாமல் செய்யவும். தம்பி, உங்களை நம்பி வந்தவர்களின் தேவைகளை மனமகிழ்வுடன் நிறை வேற்றுங்கள். ஆனால், அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்று யார் சொன்னது உங்கள் போலி முகத்தைக் கிழித்து எறியுங்கள். கோமாளி போல் பேசாதீர்கள். உங்கள் பக்கத்தில், அறிவாளிகளையும் அனுபவசாலிகளையும் வைத்துக் கொள்ளுங்கள். \"ஏமாறாதே ஏமாற்றாதே\" என்ற எம்ஜிஆர் பாடலைத் தாரக மந்திரமாகப் பின்பற்றவும். முதலில், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றின் தப்புத் தவறுகளைத் திருத்துங்கள். கோமாளிகளை நம்பி ஏமாளியாகாதீர்கள். தீயசக்திக்கு இடங் கொடுத்துச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். \"நான் என்ற மனிதன் வாழ்ந்ததில்லை\" என்ற பாடல் வரியை மனப்பாடம் செய்யுங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\nரஜினி, விஜய், ��ஜித் செய்யாததை செய்த ஸ்ரீதேவி மகள்\nரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி\nசீக்கிய பெண்களை இழிவு படுத்துகிறார் : சன்னி லியோனுக்கு வலுக்கும் ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபொன் மாணிக்கவேல் ஆன பிரபு தேவா\nதுணை ஜனாதிபதிக்கு கார்த்தி நன்றி\nஎல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளது : ஸ்ரீரெட்டி\nசிறுமி பலாத்காரம் : கடும் தண்டனை வழங்க வேண்டும் - கமல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஷாலிடம் மன்னிப்பு கேட்ட ஸ்ரீரெட்டி\nவிஷாலிடம் புகார் கொடுத்த சித்தார்த்.\nவிஷாலின் மிகப் பெரும் வசூல் படமான 'இரும்புத்திரை'\nவிஷால் மிரட்டுகிறார் : ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t115376-topic", "date_download": "2018-07-19T05:56:07Z", "digest": "sha1:YLZYQG3GEKPD7KWZBN57A5YRWYIGFSS3", "length": 15742, "nlines": 276, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பொழுது விடிஞ்சாச்சு ரமேஷ்...பெட் காபி போட்டு கொண்டு வா...!", "raw_content": "\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nபொழுது விடிஞ்சாச்சு ரமேஷ்...பெட் காபி போட்டு கொண்டு வா...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபொழுது விடிஞ்சாச்சு ரமேஷ்...பெட் காபி போட்டு கொண்டு வா...\nபொழுது விடியாமலே இருந்துட்டா தேவலாம்னு\nஏற்கனவே பொழுது விடிஞ்சாச்சு ரமேஷ்...எழுந்து\nபோய் பெட் காபி போட்டு கொண்டு வா...\nஎன் வீட்டுக்காரர் கதை எழுத ஆரம்பிச்சதிலிருந்து\nஇல்லை, பழைய பேப்பர் வியாபாரிகள் கூட்டம்..\nமன்னர் திடீரென ஈட்டி, கேடயத்தை சுத்தம் செய்ய\nம்கூம், ஆயுத பூஜை வருகிறதே, அதுக்காக இருக்கும்..\nஎங்கப்பா வண்டியில போகும்போது, யாரும் லிப்ட்\nஅவர் ஓட்டறது ரோடு ரோலர்...\nநான் அரைமணி நேரமா கரடியாக் கத்திக்கிட்டிருக்கேன்..\nகேள்வி கேட்டா, நீ பதிலே சொல்லாம நிக்கிறியே..ஏன்\nஎனக்கு கரடி பாஷை தெரியாதே சார்...அதான்..\nதெருக்கோடியில இருக்கிறவரு தினமும் நம்ம வீட்டு\nகிணற்றை எட்டி எட்டி பார்க்குறாரே, எனக்கு ரொம்ப\nபயப்படாதேடி, அவரு என் வெல் விஷருடி..\nRe: பொழுது விடிஞ்சாச்சு ரமேஷ்...பெட் காபி போட்டு கொண்டு வா...\nஹா ஹா அனைத்தும் அருமை\nRe: பொழுது விடிஞ்சாச்சு ரமேஷ்...பெட் காபி போட்டு கொண்டு வா...\nதெருக்கோடியில இருக்கிறவரு தினமும் நம்ம வீட்டு\nகிணற்றை எட்டி எட்டி பார்க்குறாரே, எனக்கு ரொம்ப\nபயப்படாதேடி, அவரு என் வெல் விஷருடி..\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பொழுது விடிஞ்சாச்சு ரமேஷ்...பெட் காபி போட்டு கொண்டு வா...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyakumar-srinivasan.blogspot.com/2014/03/blog-post_6060.html", "date_download": "2018-07-19T06:02:53Z", "digest": "sha1:RU7H5N2FHIT45SVPZLOZ3G2EET65NAOI", "length": 16016, "nlines": 140, "source_domain": "jeyakumar-srinivasan.blogspot.com", "title": "கானகம்: ஆம் ஆத்மியும், அதன் புது வேட்பாளரும்...", "raw_content": "\nவிவசாயத்தை பாடமாகப் படித்தமையாலும், காடுகளின் மீதுள்ள தீராக் காதலாலும் எனது வலைப்பதிவிற்கு இப்பெயர். மற்றபடி என்னைக் கவர்ந்த அனைத்தையும் உங்களிடம் பகிரவே இவ்வலைப்பதிவு. இங்கு வந்துள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.\nஆம் ஆத்மியும், அதன் புது வேட்பாளரும்...\nஞாநியின் இட்லிவடைக்கான பேட்டியில் தெரிந்த ஒரே விஷயம் அரசியல்வாதியாகி விட்டால் யாரையும், எதையும் ஆதரிக்கும் தைரியமும், தலைவர் என்ன செய்தாலும் அதற்கான சப்பைகட்டும் கட்ட தெளிவும் வந்துவிடும் என்பதே.\nஞாநி சங்கரனைப் போன்றோர் அரசியலுக்கு வந்து முகமூடி இழப்பது நல்லது. அவரையெல்லாம் அறிவுஜீவி என சொல்வோர்களுக்காவது உண்மை புரியும்.\nஇன்னும் அவரை எல்லாவற்றுக்கும் கருத்துச் சொல்லும் அளவு ஞாநி என நம்பிக்கொண்டிருப்போருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்.. இந்தாளையா நாம கருத்து கந்தசாமி என நினைத்துக்கொண்டிரு���்தோம் என..\nஅந்தவகையில் ஞாநி சங்கரன் அரசியலுக்கு வந்ததை அன்புடன் வரவேற்கிறேன்..\nசும்மா கைய பொடனியில கட்டிகிட்டு ஹாயா உக்காந்திருந்தா கேமெரா\nரோட்டுல உக்காந்தா, படுத்தா, நடந்தா கேமெரா,..\nபல்லுவெளக்குனா, சாப்டா, கைகழுவுனா கேமெரா\nநேத்தைக்கு காசியில குளிக்கிறாருன்னு ஒரு படம்..\nஅப்புறம் பட்டைய போட்டு அண்ணாமலை மாதிரி ஒரு படம்..\nஇன்னும் ரெண்டே ரெண்டு படம்தான் வரலை.. அதப்போட்டுட்டீங்கன்னா அர்விந்த கேசரிவாலு ஒரு முழு திறந்த புத்தகமா ஆகிருவாரு..\nமீடியா மக்களே கொஞ்சம் பாத்துச் செய்யுங்க..\nநல்ல தமிழ் வாசிக்க ஆசைப்படுபவன் . ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை அனைவரையும் ரசித்துப் படிப்பவன். ஜெயமோகனின் தீவிர வாசகன். ராஜேஷ்குமாரில் ஆரம்பித்து , பாலகுமாரன் வழிவந்து ஓஷோவையும் பிடித்து, சுஜாதாவின் வெறியனாய் இருந்துவிட்டு, ஜெயமோகனில் அடைக்கலமாகி இருப்பவன்.\nமத்திய கிழக்கில் பல நாடுகள் சுற்றி வந்த அனுபவம் உண்டு. நல்ல துணையாகவும், வழிகாட்டியாகவும், நண்பனாகவும் இருக்கும் மனைவி மற்றும் ஒரு பெண்குழந்தையுடன் வாழ்பவன்.\nஸ்வர்ன ஆகர்ஷன பைரவர் - தாடிக்கொம்பு\nதிண்டுக்கல் அருகிலிருக்கும் சுக்காம்பட்டியில் தங்கிக்கொண்டு நத்தத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த நேரம். (1999 -2001) சுக்காம்பட்டியில் இருந...\nபாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதையிது. ஏதோ காரணத்தால் இது திரைவடிவம் பெறவில்லை. இதற்கு கதை வசனம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என ஜெ....\nஅரபு நாடுகளில் வேலை செய்வது பற்றிய நகைச்சுவையான உண்மைகள்.\nஎனக்கு இது மெயில் ஃபார்வர்டில் வந்தது.. நன்றாக இருந்ததாலும், நம்ம கதையாக இருந்ததாலும் உங்கள் பார்வைக்கு. Real life in GULF *Local calls...\nஅம்மா என்றால் அன்பு. ( எனக்கு மட்டும் இது கடந்தகாலம்)\nகூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும் எங்களின் கூட்டுக்குடும்பத்தின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என்று பார்த்தால் எனது அப்பாவுக்கு ...\nரஜினியைப் பற்றிய செய்திகள் இந்தியா முழுக்க எப்போதும் இருக்கும். ரஜினி ஒண்றுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் அதுவும் செய்திதான். சமீபத்தில்...\nபீக்கதைகள் - பெருமாள் முருகன். ஒரு பார்வை.\nபெருமாள் முருகனின் இந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒரு வித்தியாசமான முயற்சி. பொதுவாக கதைப் பொருளாக எவ்வளவோ விஷயங்களை எடுத்துக்கொள்ளும்போது இவர் வ...\nநான் வெளிநாட்டு வேலைக்கு தேர்வான கதை.\n2002ல் திண்டுக்கல்லில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எங்கள் ஊரில் ரோட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தேன். வழக்கமாக வேலையில்லாதவர்கள் செய்...\nதையல் - வலைப்பக்கம் அறிமுகம்.\nமுதலில் நமக்குத் தெரிந்த ஆட்கள் என்ற அபிப்ராயத்துடன் எதையும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற உண்மையை உணர வைத்தது ராம்கியின் தையல் வலைப்பக்...\nஎழுத்தாளர் சுஜாதா - மறைவு அஞ்சலி.\nஇனிய கதைகளும், கட்டுரைகளும், தொடர்களும், எழுதி சிறுகதை மற்றும் தொடர்களில் தனி இடத்தைப் பிடித்தவரும், அறிவியல் கட்டுரைகளை பாமரனுக்கும் புரியு...\nசரஸ்வதி சபதம் படத்தில் ஒரு வசனம் வரும்.. நேற்றைக்கிருந்தார் இன்றைக்கு இல்லை என்பதை மனதில் கொண்டு சற்று நிதானமாகவே நடந்துகொள்ளுங்கள்னு ( ...\nஅவசியம் படிங்கண்ணே.. நல்லா இருக்கு\nதாளிக்கும் ஓசை - ஜெயஸ்ரீ\nஅகர முதல ( வற்றாயிருப்பு சுந்தர் )\nஅப்டியே இதையும் படிச்சுட்டுப் போங்கண்ணே..\nஆம் ஆத்மியும், அதன் புது வேட்பாளரும்...\nஅரசியல் போலிகள்.. கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாசுகியின்...\nஈராக்கிய தேர்தல் குறித்து எனது பார்வை..\n13 Assassins (1) 3idiots (1) 7ம் அறிவு (1) Africa (1) Bharathimani (1) BJP (1) bombay sisters (1) Bommalaattam (1) book review (8) chetan Bhagat (1) Cinema Review (17) Congress (1) cycling (1) Doha (4) Dubai (3) Erbil (2) Experience (19) Gandhiniketan (4) Gujarath (3) insurance (1) interview (2) Iraq (14) jeyamokan (5) Kahlil Gibran (1) Kamal (3) Khan Abdul Ghaffar Khan (1) Kuselan (1) Lebanon (3) marriage songs (1) narendra modi (6) Nepal (1) news (11) Oman (1) OPEC (1) Pakistan (2) park (2) Petrol (1) Qatar (10) Republic day (6) Shall we dance (1) songs review (3) sriramanavami (1) sujatha (1) Sultan Qaboos (1) thoughts (4) அகர முதல (1) அக்ரஹாரத்தில் பூனை (1) அஞ்சலி (2) அப்ரிடி (1) அம்பேத்கர் ஜெயந்தி (1) அயோத்தி (1) அரசியல் (11) அரபு நாடுகள் (17) அறிமுகம் (4) அனல்காற்று (1) அனுபங்கள் (4) அனுபவம் (35) ஆசிரியர் தினம் (2) ஆளுமைகள் (15) இந்தியத்தூதரகம் (1) இந்தியபோர்கள் (2) இந்தியா (10) இராக் (17) இன்று ஒரு தகவல் (1) இஸ்லாம் (1) உடல்நலம் (1) எர்பில் (2) எல்லைக்காந்தி (1) ஓபெக் (1) கட்டுரை (2) கதை (4) கத்தார் (7) கலில் ஜிப்ரான் (1) காந்திநிகேதன் (5) கார்கில் (1) கிரிக்கெட் (1) குசேலன் (1) குடும்பம் (3) கும்மி (2) குவைத் (2) கொசுவத்தி (7) கொச்சி ஹனீஃபா (1) சங்கச்சித்திரங்கள் (1) சந்திப்புகள் (1) சித்ரா (1) சிறுகதை (1) சினிமா (13) சீனா (1) சுதந்திர தினம் (2) சுல்தான் காஃபுஸ் (1) சுஜாதா (1) சேத்தன்பகத் (1) சொந்தக்கதை (9) சொல்வனம் (3) தசாவதாரம் (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ்ப் புத்தாண்டு (1) திரைவிமர்சனம் (18) திலீப்குமார் (1) துபாய் (3) தென்கச்சி (1) தேர்தல் (4) தையல் (1) நகைச்சுவை (5) நாஞ்சில்நாடன் (3) நிகழ்வுகள் (6) நேபாளம் (1) பயணம் (3) பள்ளி (2) பள்ளிக்கூடம் (3) பாகிஸ்தான் (3) பாக்கிஸ்தான் (1) பாலமுருகன் (1) பாஜக (1) புத்தக விமர்சனம் (12) புலம்பல் (4) பூங்கா (1) பெருமாள் முருகன் (1) பேட்டி (1) பொது (42) போட்டோ (3) மதுரை (2) மோகன்தாஸ் (1) ரப்பர் (1) ரஜினி (2) ராமநவமி (1) ராமன்ராஜா (1) ராமஜென்மபூமி (1) லெபனான் (3) வலைப்பதிவர்கள் (3) வாசிப்பு (3) விடுமுறை (1) விமர்சனம் (10) விஷ்ணுபுரம் (2) வெளிநாடு (6) வேலை (1) ஜானி ட்ரை ஙுயென் (1) ஜெயமோகன் (9) ஜெர்மனி (1) ஷேக் (1) ஸ்ரீராமநவமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=3fcb7054f07e1b688cf6829580af56b7", "date_download": "2018-07-19T06:03:51Z", "digest": "sha1:RLQWJ2FBUYORXBVV6DVRPG5I5M2FTWAI", "length": 30486, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல���லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்���ப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-100-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-175-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T06:14:04Z", "digest": "sha1:TUBWTHPHXM3F4LYFXACOCEUGG4OGGQRP", "length": 6005, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "பயங்கர பூகம்பம் - 100 பேர் பலி, 175 பேர் வரை காயம்! | Sankathi24", "raw_content": "\nபயங்கர பூகம்பம் - 100 பேர் பலி, 175 பேர் வரை காயம்\nநேற்று (8) சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 175 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த பூகம்பம் 6.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமுக்குளிப்பு வீரர்கள் எங்களை கண்டறிந்த 'அற்புத தருணம்'\nபுதன் யூலை 18, 2018\nதாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் வெள்ளத்தின் நடுவே சிக்கியிருந்த 12 சிறுவர்களும்\nஆஸ்திரேலிய கடல்வழியை பரிசோதித்த ஆட்கடத்தல்காரர்கள் நடுக்கடலில் சிக்கினர்\nபுதன் யூலை 18, 2018\nஎல்லையை நெருங்கியிருந்த நிலையில் அந்நாட்டு கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.\nஅவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ.நா. கண்டனம்\nபுதன் யூலை 18, 2018\nதமிழ் குடும்பத்தை பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது\nசர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் முறையீடு\nபுதன் யூலை 18, 2018\nஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதை எதிர்த்து\nதொண்டு நிறுவனங்களுக்கு வாரன் பஃபெட் 340 கோடி டாலர்கள் நன்கொடை\nசெவ்வாய் யூலை 17, 2018\n13-ம் ஆண்டு நன்கொடையாக 340 கோடி டாலர்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.\nரஷிய உளவாளியாக நடித்த பெண் அமெரிக்காவில் கைது\nசெவ்வாய் யூலை 17, 2018\nஅமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவான அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி\nநவாஸ் ஷரீப்புக்கு தண்டனை விதித்த நீதிபதி மற்ற வழக்கு விசாரணையில் இருந்து விலகல்\nசெவ்வாய் யூலை 17, 2018\nநவாஸ் மீதான மற்ற இரு வழக்கு விசாரணையில் இருந்து திடீரென விலகியுள்ளார்.\nபூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பல லட்சம் கோடி வைரங்கள்\nசெவ்வாய் யூலை 17, 2018\nஉலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nசெவ்வாய் யூலை 17, 2018\nபிரான்ஸ் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்\nதிங்கள் யூலை 16, 2018\nஐக்கிய அமீரக இளவரசர் ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக்\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/30/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2640648.html", "date_download": "2018-07-19T06:17:17Z", "digest": "sha1:I7WU3IMAXLN7HW4J6XZFBMHX23UFYVH2", "length": 5482, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "நியமனம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடி மாவட்ட தமாகா இளைஞரணித் தலைவராக அ.கனி நியமிக்கப்பட்டுள்ளார்.\nகோவில்பட்டி முத்துநகரைச் சேரந்த அ.கனி, தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக, மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அ.கனியை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவர் கதிர்வேல், கோவில்பட்டி நகர பொறுப்பாளர் ராஜகோபால் ஆகியோர் வாழ்த்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/pezhi/comp/comptitle-u8.htm", "date_download": "2018-07-19T05:27:54Z", "digest": "sha1:4WPP2VE6FH3ZR5DM7EDYHC4XIAF25KRJ", "length": 5235, "nlines": 16, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - கணினிச் செயற்பாடுகள்", "raw_content": "\nகணினி உலகில் தமிழ் மொழி, புதிய புதிய செயற்பாடுகளோடு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பூமிப்பந்தின் வெவ்வேறு பகுதிகளில் பரவி, வாழுகிற, நம் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக இச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ் எழுத்துருக்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் கற்பித்தலுக்கான குறுவட்டுகள், எனப் பல்வேறு வகையான கணினிச் செயற்பாடுகள் வியக்க வைக்கின்றன. தமிழ் மொழிக்கான இவை போன்ற கண்டுபிடிப்புகளை, உருவாக்கங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\nஎனது 300 மணி நேர உழைப்பைப் பயன்படுத்தி இந்த \"திரு\" எழுத்துருக்களை உருவாக்கியிருக்கிறேன். தமிழ் இலக்கியத்தை, வரலாற்றை பதிவுசெய்ய விரும்புகிறவர்களுக்கு இதனை இலவசமாகவே அளிக்கிறேன்...\" என்று அறிவித்தவர்...\nகுறள் 3.1 என���ற வெளியீட்டில் ஓசை - தமிழ் உரை ஒலி (Text to Speech) என்ற ஒரு வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்தேன். தமிழில் எழுதியதை அப்படியே வாசித்துக் காட்டும் இந்த அம்சம் பலரையும் கவர்ந்ததிருக்கிறது. மழலைத் தமிழ் பேசும் இவ்வம்சத்தை இன்னும் செம்மையாக்கிக் கொண்டு இருக்கின்றேன். குறள் தமிழ்ச் செயலியினை www.kuralSoft.com என்ற இணையத் தளம் மூலம் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம் என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்....\nதமிழ் திறவூற்று மென்பொருள்களை இறுவட்டாக்கி, வெளியிட்டு வணிக நோக்கின்றிப் பரப்புபவர்கள்...\nதமிழ் இலக்கியப் பதிவுகளைப் கணினிவழி, இணையத்தில் ஏற்றி உலகெலாம் அறியச் செய்பவர்கள்...\nஇப்படிப் புகழ்விரும்பாத் தொடர்செயற்பாட்டுக் கணினிச் சிந்தனையாளர்களை, கணினித் தமிழை வளர்த்தெடுப்பவர்களை, தமிழம். வலை பதிவு செய்ய விரும்புகிறது. இது கணினி வரலாற்றிற்கு அடித்தளமாக அமையட்டும்...\n[ திரு-ஆதமி ] [ முரசு ] [ அழகி ] [ நளினம் ] [ குறள் ] [ NHM ] [ வரியுருமா ]\n[ Softview ] [ Kalvi Tamil Book ] [ Kalvi Tamil teacher ] [ cyber Multimedia ] [ திருக்குறள் ] [ திருவாசகம் ] [ தமிழ் கற்போம் ] [ அறிவோடு விளையாடு ] [ இரா. செம்பியன் ] [ கலைப்பூக்கள் ] [ வா.செ.கு ] [ புதுமைப்பித்தன் ] [ TEF - KUWAIT ]\n[ தமிழ் திறவூற்று ] [ கம்பன் ] [ மென்பொருள் ] [ தேடித்தருகிற கூகிள் ] [ விக்கிபீடியா ]\n[ தொல்காப்பியம் ] [ போட்காஸ்டிங் ] [ சிப்புகள் ] [ யுனிகோடில் தமிழ் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/ElectionVideos/2016/04/05163133/Tamilnadu-Election-Awareness-By-ashwin.vid", "date_download": "2018-07-19T06:10:04Z", "digest": "sha1:IIIFQIXAV54TRP3234RHV4CYQ6YZK3QP", "length": 2846, "nlines": 36, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 19-07-2018 வியாழக்கிழமை", "raw_content": "\nஅஸ்வின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\nபிரபுதேவா தேர்தல் பிரச்சார பாடல்\nதமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி ...\nசென்னையில் 20 தொகுதிகளில் பா.ம.க. வெற்றிபெறும்: டாக்டர்...\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் பல்வேறு தொழிற்சாலைகள்...\nஇரவில் மின்சாரத்தை நிறுத்தி வாக்காளர்களுக்கு பணம் : ...\nபிரபுதேவா தேர்தல் பிரச்சார பாடல்\nதே.மு.தி.க-மக்கள் நலக்கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: ...\nதமிழகத்தை காப்பாற்ற தி.மு.க.வுக்கு வெற்றி தாருங்கள்:...\nஎய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் திட்டத்தை தமிழக அரசு முடக்கி...\nஉளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் 5 நாட்கள் பிரசாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2015/08/", "date_download": "2018-07-19T06:03:13Z", "digest": "sha1:4XCXSIS2UN4GXNVOJQXFEW24AZDURFNY", "length": 28812, "nlines": 299, "source_domain": "kuvikam.com", "title": "August | 2015 | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகுவிகம் ஆகஸ்ட் இதழில் 25 பக்கங்கள் இருக்கின்றன \nநீங்கள் கீழே ஸ்க்ரோல் செய்து செல்லும்போது உங்களுக்கு முதல் பதினைந்து பக்கங்கள் மட்டும் தெரிந்தால் click older entries என்ற அறிவிப்பைக் கிளிக் செய்யவும். மற்றப் பத்துப் பக்கங்களையும் பார்க்கலாம்.\nஎன்ற தலைப்பை அது தோன்றும் சமயத்தில் கிளிக் செய்தால் சென்ற மாதங்களின் குவிகம் இதழையும் படிக்கலாம்.\nஇதுவரையில் 528 டிஜிட்டல் பக்கங்கள் உள்ளன . அவற்றை எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் \nதலையங்கம் – அப்துல் கலாமுக்கு ஒரு சலாம்\nமாண்பு மிகு மனிதர் அப்துல்\nஅரும் பெரும் விஞ்ஞானி அப்துல்\nநாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்தியிருக்’கலாம்’\nமனிதர்களின் மனதிலும் இடம் பெற்று, எல்லா தரப்பினரும் தாமாக முன்வந்து தங்கள் வேலைகளுக்கு ஒரு\nநாள் விடுமுறை கொடுத்து அஞ்சலி செலுத்தும் அளவுக்கு மகாத்மா காந்திக்கு அடுத்த\nபடியாகத் தகுதி பெற்றவர், பெருமை பெற்றவர் அப்துல்\nஆண்டு : 2 மாதம் : 8\nஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்\nதுணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி\nதொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா\nகலாமுக்கு நம் சமர்ப்பணம் by சுபா சுரேஷ்\nஒரு வேளை இவர்கள் ,\nபடித்த இளைஞர்களுக்குக் கணினி வழங்குவதாக அறிவித்திருந்தார்களே , அதைப் பெறுவதற்குச் செல்பவர்களாக இருக்குமோ \nவேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு மாதம் 200 உதவித்தொகை வழங்குவதாக அறிவித்திருந்தார்களே , அதைப் பெறுவதற்குச் செல்பவர்களாக இருக்குமோ \n100 நாள் வேலையில் கலந்து கொள்ளச் செல்கிறார்களோ \nஇவையெல்லாம் இளைஞர்களைக் கவர அரசியல் கட்சிகள்\nஇவர்கள் எல்லாம் கலாம் என்ற மந்திரச் சொல்லின் அடிமைகள்..\nகலாமின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள்.\n“ ஒரு தனி மனிதன் எவ்வாறு இத்தனை இளைஞர்களைக் கவர்ந்தார்’ என்று இந்தியாவின் அத்தனை அரசியல்வாதிகளையும் ஒரே நாளில் சிந்திக்க வைத்த செம்மல்.\nதேசத் தந்தை மகாத்மாவுக்கு அடுத்��படியாகஒவ்வொரு இந்தியனின் மனதிலும் நீங்காது நிலைத்திருக்கப் போகும் மகான்.\nஉலக அளவில் இந்தியாவைத் தலை நிமிரச் செய்த ஏவுகணை நாயகன்.\nவருங்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்று சொல்லி சோம்பலாய்த் திரிந்த ஒவ்வொரு இளைஞனையும் எழுச்சியுறச் செய்த மாமேதை.\nஎளிமையின் சிகரமாம் தமிழ் மண்ணின் மைந்தனாம் கர்ம வீரர் காமராஜருக்கு அடுத்தபடியாகத் தமிழ் மண்ணிற்குக் கிடைத்த பொக்கிஷம்.\nஇந்தியாவின் ஒவ்வொரு இளைஞனுக்கும் கனவு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை விளங்கச் செய்த ஞானி.\nஆசிரியப் பணியின் உன்னதத்தை ஒவ்வொரு ஆசிரியரும் உணர வைத்த நல்லாசிரியர்.\nஇத்தகைய மகானுக்கு சமர்ப்பணமாக நாம் செய்ய வேண்டியது என்ன \nஇந்தியாவை ஒரு வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்ற அவரது லட்சியக் கனவை நனவாக்க இந்தியக் குடிமகனாகிய நாம் ஒவ்வொருவரும் பாடுபடுவோம் \nபண்பட்ட பாரினிலே மக்கட்கும் மாக்கட்கும்\nபேதமொன் றுண்டென்பார் பகுத்தறிவே யதுவென்பார்\nநுண்ணறிவின் பயன்தன்னை முழுமையொடு பெறுதற்கு\nநினைக்கின்ற நினைப்பிற்கு சுதந்திரமும் வேண்டும்\nஎண்ணமதை யெளிதாகத் தெளிவோடு சொல்லிடவே\nஎஞ்ஞான்றும் நாவிற்கு விடுதலையும் வேண்டும்\nதிண்ணமொடு கூறியதைச் செம்மையுற செய்திடவே\nசெயலுக்கு சுதந்திரமும் கிடைத்திடவே வேண்டும்\nமக்கள்தம் எண்ணமதை சொற்களோடு செய்கைதனை\nஅடக்கியே வேலைகள் வாங்கிடவே நினைத்தாலே\nசக்கரம்போல் சுழன்றிடலாம் அடக்குமுறை தாங்காது\nசுழற்சியின் வேகமோ ஒர்சில நாட்கள்தாம்\nநோக்கமிலை வாழ்வினிலே வாழ்க்கையோ யந்திரமே\nஆர்வமிலை கருத்தினிலே வேலையிலை யறிவிற்கு\nநீக்கமற நிறைவதுவோ விரக்தியெனும் பேயதுவே\nவிரைவினில் பலியாகும் நாட்டினது நலனதுவும்\nஅஞ்சாத நெஞ்சமதும் அடங்காத ஆர்வமதும்\nதளராத நோக்கமதும் குறையாத ஊக்கமதும்\nவெஞ்சமராம் குருதியில்லா விடுதலைப் போரிற்கு\nவெருட்டுகின்ற ஆயுதமாய் மருட்டுகின்ற கணையதுவாய்\nதுஞ்சலையு மஞ்சாது உயிரையும் உடலையும்\nதியாகிகள் கொடுத்துமிக இடர்ப்பாடு கொண்டதெலாம்\nநெஞ்சமதை நிமிர்த்திடும் விடுதலையின் மகிமைதனை\nநெறியோடு ஆராய்ந்து அறிந்தநல் லுணர்வோடு\nமகிழ்வோடு கொண்டாடும் சுதந்திரத் திருநாளில்\nபாரதமாம் அன்னைதனை கலங்காது காத்திடவே\nஅகத்தினிலே யுவப்போடு உயிர்நீத்த உத்தமரை\nகண்பனிக்க பெருமையொ���ு கருத்தோடு நினைக்கின்றோம்\nசெக்கிழுத்து கல்லுடைத்து தன்னலங்கள் துறந்திட்டு\nஅந்நியரின் சிறையினிலே அடிபட்டு உதைபட்டு\nமுகச்சோர் வின்றியே விடுதலை வாங்கவே\nஉழைத்தநல் மாந்தர்க்கு அஞ்சலியும் செய்கின்றோம்\nஉங்கள் வீடு பிள்ளையார் இணக்கமா\nநீங்கள் உங்கள் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு “இன்னும் சாப்பிடுங்கள் இன்னும் சாப்பிடுங்கள்” என்று உபசாரம் செய்வீர்களா\nவிருந்தினர்களோ நண்பர்களோ ஒருமுறை ‘போதும்’ என்று சொன்ன பிறகும் “பரவாயில்லை இன்னும் கொஞ்சம் போட்டுக்கொள்ளுங்கள் \"என்று கேட்பீர்களா\n\"போதும் வயிறு நிறைந்துவிட்டது” என்று கெஞ்சும் மனிதர்களிடம் \" எனக்காக ஒண்ணே ஒண்ணு பிளீஸ் “ என்று கேட்கும் வர்க்கமா நீங்கள்\n\"கூச்சப்படாமல் சாப்பிடுங்கள்” என்று சொல்லி அவர்கள் வயிறு முட்ட சாப்பிடச் சொல்லி வற்புறுத்தும் இனமா நீங்கள்\nகுஜராத்தில் \"ஆக்ரா\" என்று ஒரு பழக்கம் உண்டு. அதில் விருந்தினர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து அவர்களைத் திக்குமுக்காடச் செய்வார்களாம். நீங்கள் அந்த வகையா\n“இப்போது தான் வீட்டிலே காப்பி சாப்பிட்டு விட்டு வந்தேன்” என்று சத்தியம் பண்ணினாலும் , “பரவாயில்லை இன்னும் கொஞ்சம் காபி குடிச்சா ஒண்ணும் பண்ணாது” என்று போட்டுக் கொடுப்பவரா நீங்கள்\n‘அரை டம்ளர் டீ போதும்’ என்று கெஞ்சும் விருந்தாளிகளுக்குச் சின்ன டம்ளர் தான் என்று சொல்லி அரைச் சொம்பு காபியை அள்ளிக் கொட்டும் பரோபகாரியா நீங்கள்\n“சுகர் இருக்கு வேண்டாமே ஸ்வீட்” என்று பரிதாபமாகக் கெஞ்சும் விருந்தினர்களுக்கு “ பரவாயில்லை மாத்திரை ஒண்ணு சேர்த்துப் போட்டுக்கலாம்” என்று இலவச மருத்துவம் பார்த்து ஸ்வீட்டை அவர் வாயில் திணிக்கும் கொடுங்கோலரா நீங்கள்\nஇந்தக் கேள்விக்கெல்லாம் ‘ஓகே’ ‘ஆமாம்’ ‘அதனாலென்ன தப்பு“ \"இது தான் உபசரிப்பு முறை” என்றெல்லாம் சொல்லும் மனிதர்களுக்கு இப்போது ஆப்பு வந்துவிட்டது.\nநீங்கள் அனைவரும் பிள்ளையாரின் கடுங்கோபத்துக்கு – ஏன் சாபத்துக்கு உள்ளாவீர்கள்\nவாதாபியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிள்ளையார் புராணத்தில் இதைப்பற்றித் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாம். ( வாதாபியிலிருந்து தான் பிள்ளையார் தமிழகத்துக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே)\nஅதன்படி “அதிதிய�� பவ” என்றால் விருந்தினர்களை உபசரிக்க வேண்டும். ஆனால் விருந்தினர்கள் வேண்டாம் அல்லது போதும் என்று சொன்ன பிறகும் தருவது பிள்ளையாருக்குச் செய்யும் துரோகம். ( இதற்கு ஒரு உப கதை உள்ளது : பிள்ளையார் பசி தாங்காமல் பார்வதியிடம் சாப்பாடு கேட்டபோது பார்வதி எவ்வளவு உணவு கொடுத்தும் அவர் பசி தீரவில்லையாம் . பரமசிவனிடம் பார்வதி கவலையுடன் கேட்ட போது , பூலோகத்தில் விருந்தினர்களுக்குக் கொடுத்தது போக பாக்கி இருக்கும் அனைத்து உணவும் பிள்ளையாருக்குப் போய்ச் சேரக் கடவது என்று அருளினாராம்).\nஇப்போது சொல்லுங்கள், வேண்டாதவருக்கு அள்ளி அள்ளிப் போடும் நீங்கள் பிள்ளையார் கோபத்துக்கு ஆளாவீர்களா இல்லையா\nதார்மீக முறைப்படிப் பார்த்தாலும் நீங்கள் மிச்சம் பிடிக்கும் உணவு ஒரு ஏழையின் பசியைத் தீர்க்கும் அல்லவா உங்கள் விருந்தினரின் தொப்பையையும் குறைக்கும் அல்லவா\nஆகையால் விருந்தினர்களே நீங்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகும் உணவை உங்கள் தட்டில் கொட்டும் அரக்கர்களிடம் “ போதும் போடாதீர்கள்பிள்ளையார் கோபித்துக்கொள்வார் ” என்று சொல்லுங்கள். நீங்களும் டைஜீன் தேடவேண்டாம்\nஇதற்காகவே இப்போது கோபப் பிள்ளையார் என்ற ஒரு ஸ்டிக்கர் வருகிறது. உங்கள் வீட்டின் டைனிங் டேபிள் , சென்டர் டேபிள் , சமையலறை ஆகிய இடங்களில் அந்த ஸ்டிக்கரை ஒட்டி எங்கள் வீடு பிள்ளையார் இணக்கம் ( pillaiyaar compliant) என்று விருந்தினர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்\nECO FRIENDLY என்பது போல உங்கள் இல்லத்தைப் பிள்ளையார் friendly ஆக மாற்றுங்கள்\nகுவிகம் இலக்கியவாசல் நான்காம் நிகழ்வு “சிறுகதைச் சிறுவிழா”’\nசென்னை -ஆழ்வார்பேட்டை ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில்\n18.07.2015 அன்று மாலை நடந்தது .\nநவீன விருட்சம் என்னும் காலாண்டு இதழைக் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நடத்திவரும் திரு அழகிய சிங்கர் அவர்கள்,\nபுகைப்படக் கலைஞரும், சிறுகதை எழுத்தாளருமான திரு, கிளிக் ரவி அவர்கள்,\nஎழுத்தாளர் திரு KG ஜவர்லால் அவர்கள்.\nபகிர்ந்து கொண்டு சிறப்பித்த அன்பர்களும் அவர்கள் படித்த சிறுகதைகளும் :\nசுபா சுரேஷ் – \"அனுபவம்\"\nதிரு. குமரி அமுதன் “எழுந்து நில்”\nதிரு. ஸ்ரீதரன் \"கண்ணாடிக் கதவுக்கு அப்பால்\"\nதிரு. கொற்றவன் \"வீரன் தந்த பரிசு\"\nதிரு ராஜகோபாலன் \"பிரேதத்துடன் ஒரு பயணம்\"\nதிரு. சேது கோபிநாத் \"தவிப்பு\"\nதிரு. G B சதுர்புஜன் \"நடிகன்\"\nதிரு. சரவணன் “நிலாவின் பொம்மை”\nதிருமதி R வத்சலா \"மூலை\"\nதிரு J ரகுநாதன் “லாரா”\nமுதல் பரிசு : திரு J ரகுநாதன்\nஇரண்டாம் பரிசு :: திரு கொற்றவன்\nமூன்றாம் பரிசு : திரு சரவணன் – திரு GB சதுர்புஜன்\nநிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபல எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்கள் படிக்கப்பட்ட இந்தக் கதைகளைக் கொண்டு ஒரு சிறுகதைப் பட்டறை முயற்சி செய்யலாம் என்று ஒரு யோசனை தெரிவித்தார்.\nஇது பற்றிய தங்கள் கருத்தைக் கதை படித்த அன்பர்களும் மற்றவர்களும் தெரிவிக்கக் கோருகிறோம்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – ஜூலை 2018\nநீருக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்\nஸ்ரீராமின் காமிரா வழிக் கவிதை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (5) – சதுர்புஜன்\n“பேச்சு சிக்கியதால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nதமிழ் அன்றும் இன்றும் – விஜயலக்ஷ்மி ஜி‌\nசாகித்ய அகாடமி பரிசு 2018\nகுட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்\nஅமரர் கல்கி அறக் கட்டளையின் கல்வி உதவித்திட்டம்\nமாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்\nஆஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\nCategories Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,203)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/07/27/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T05:48:59Z", "digest": "sha1:MENCTFP6GNES3ZQE5S6ZIS2ABG2OAJMY", "length": 15684, "nlines": 279, "source_domain": "nanjilnadan.com", "title": "பஞ்சம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொ��ுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← வட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன்.\nஎட்டுத்திக்கும் மதயானை வாசகர் அனுபவம் →\nமுன் பகுதிகள் :அட்டம், சப்தம், அறுமுகம்\nபஞ்சம் என்பது இவண் ஐந்து எனும் பொருளில் ஆளப்படுகிறது. வறட்சி எனும் பொருளில் அல்ல. 1876-ம் வருடத்துத் தாது வருடப் பஞ்சம்’ பற்றிப் பின்னாளில் நகை பொங்க எழுதப்பட்ட ‘பஞ்ச லட்சண திருமுக விலாசம்’ எனும் நூலை ஆய்வறிஞர் அ.கா.பெருமாள் இன்னும் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். இங்கு நாம் கையாளும் ஐந்து எனும் பொருளுடைய பஞ்சம் எனும் சொல், தமிழ் வழக்கில் அஞ்சு என்றும் அறியப் படுவதுண்டு.\n‘அஞ்சியே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி\nஅஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க் காக ஏகி\nஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்\nஅஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்’\nஎன்பது கம்பன் பாடல். இதனை இடைச் செருகல் என்பாரும் உண்டு. இருக்கலாம். ஐம்பூதங்களையும் பொருத்திப் பாடப்பெற்ற, அனுமனைக் குறித்த பாடல் இது. ஈண்டு ‘அஞ்சு’ எனும் சொல் ‘ஐந்து’ எனும் சொல்லின்\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பஞ்சம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← வட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன்.\nஎட்டுத்திக்கும் மதயானை வாசகர் அனுபவம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போக��ம் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prabhakaran-bio-pics-shoot-from-this-month-052895.html", "date_download": "2018-07-19T06:13:58Z", "digest": "sha1:XYBNQEGK3W6M7XLXRZ36MVWNQ2GSNOO2", "length": 9818, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபாகரன் வாழ்க்கை வரலாறு... படமாக்கும் இன்னொரு புதிய முயற்சி! | Prabhakaran Bio Pics shoot from this month - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரபாகரன் வாழ்க்கை வரலாறு... படமாக்கும் இன்னொரு புதிய முயற்சி\nபிரபாகரன் வாழ்க்கை வரலாறு... படமாக்கும் இன்னொரு புதிய முயற்சி\nசென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் புதிய முயற்சி இந்த மாதம் தொடங்குகிறது.\nஸ்டுடியோ 18 என்ற நிறுவனம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.\nபிரபாகரன் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குவதாகக் கூறி சில இயக்குநர்கள் ஏற்கெனவே களமிறங்கினர். வீரப்பன் கதையை படமாக்கிய ரமேஷும் இதற்கான வேலையில் இறங்கினார். அந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அறிவிப்புடன் நின்றுவிட்டது.\nஇந்த நிலையில் இப்போது புதிதாக ஸ்டுடியோ 18 அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை வெங்கடேஷ் குமார் இயக்கவிருக்கிறார். நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் வெளியாகவில்லை.\nஸ்டுடியோ 18 நிறுவனம் ஏற்கெனவே உனக்குள் நான், லைட்மேன், நீலம் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது. இந்த ஏப்ரல் முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என அறிவித்துள்ளனர்.\nஸ்ரீ ரெட்டி பற்றி கார்த்தி என்ன சொல்கிறார்\nபிரபாகரன் பற்றிய படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'நான் திரும்ப வருவேன்' த்மிழில் படமாக வெளியாகும் பிரப��கரனின் வாழ்க்கை வரலாறு\nஈழப் போரில் உயிர் தப்பியவர் உருவாக்கும் விடுதலை புலிகள் பற்றிய புதிய படம்\nபாலச்சந்திரனை 'சிறார் போராளியாக' சித்தரிக்கும் சதி.. பகீர் சர்ச்சையில் 'புலிப் பார்வை'\nபுலிப்பார்வை... பிரவீன்காந்தி இயக்கத்தில் உருவான ‘பாலச்சந்திரன்’ கதை \nபிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை சினிமாவாகிறது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: prabhakaran ltte எல்டிடிஈ பிரபாகரன் வாழ்க்கை வரலாறு\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/astrology/?sort=title", "date_download": "2018-07-19T06:04:29Z", "digest": "sha1:BANTQ7H2FH2MC4Y2PRGOXMQBMTLJJPQC", "length": 5877, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "ஜோதிடம்", "raw_content": "\n10 நிமிடங்களில் எந்த ஜாதகத்தையும் எழுதுவது எப்படி 10 பொருத்தங்கள் போதுமா 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேச தரிசனம்\nஆறுமுகதாசன் M.A. வித்வான் வே. லட்சுமணன் அருள்மிகு அம்மன் பதிப்பகம்\n12 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக யந்திரங்கள் 12 ராசிகளும் குணங்களும் 12 லக்ன பாவ பலன்கள்\nசுவாமி முருகானந்தா கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் மு. மாதேஸ்வரன்\n2013 ராசிபலன்கள் 21- ம் நூற்றாண்டில் வாஸ்து 27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்\nபா. இரத்தினவேல் செந்தூர் திருமாலன்\n27 நட்சத்திரப் பலன்கள் A to Z ஜோதிடப் பரிகாரங்கள் K. B. ஜோதிட முறையில் விதியும் மதியும்\nகடலங்குடி பப்ளிகேஷன்ஸ் பூஜ்யஸ்ரீ ராமானந்த குரு தேவராஜ்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ ��ெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aarathanawin.blogspot.com/2009/11/", "date_download": "2018-07-19T05:49:25Z", "digest": "sha1:POSCPZLODOCNPKLBCVEJY2XSCUPHVGRM", "length": 19950, "nlines": 184, "source_domain": "aarathanawin.blogspot.com", "title": "ஆராதனாவின் வலைப்பூக்கள்: November 2009", "raw_content": "\nமனதில் உதிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்த முயலும் சிறு முயற்சி\nஎன்னடா பண்ணி மேய்க்கிற பண்ணையில் மேலாளர் வேலைக்குச் சேர்ந்திட்டானோ என்று நீங்கள் நினைக்கிறது புரியுது. ஆனால் அதுவல்ல இது. எங்களுடைய தாய்த்தமிழ் மொழியில் கூட்டம் கூட்டமாகப் புகுந்து குதறும் 'பண்ணிகள்' பற்றியது. யாரையோ திட்டப்போறான் என்று நினைக்கிறீங்கள். அதுவும் இல்லை.\nசரி, இனி விடயத்திற்கு வருகின்றேன். அண்மையில் தூரத்து உறவினர் ஒருவர் இரவு விருந்திற்கு அவரது வீட்டிற்கு வரும்படி அழைத்திருந்தார். அழைப்பைத் தவிர்க்க முடியவில்லை ஆதலினால் போய்விட்டேன். நகரத்திலிருக்கும் அவர்களுடன் அவ்வளவு நெருங்கிய பழக்கம் இல்லை என்றாலும் வீட்டிற்குச் சென்ற என்னை அன்பாக வரவேற்று நீண்டகாலம் பழகியதைப்போல பேசிக்கொண்டிருந்தார்கள்.\nநாங்களிருந்து பேசிக்கொண்டிருந்த வீட்டின் மைய அறையின் அருகேயிருந்த அறையில் அவர்களுடைய ஏழு வயது நிரம்பிய மகள் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு சென்ற அவளது அம்மா ' டர்ஷி எல்லாம் கரைக்டா றைட் பண்ணியிட்டியா (சரியா எழுதியிட்டியா) முதல்ல கொம்பிளீட்டா றீட் பண்ணிட்டு, (f)பர்பக்டா றைட் பண்ணுங்கோ. அப்படின்னா தான் (f)பெஸ்ட் ராங் கிடைக்கும்' என்று மகளை ஊக்கப்படுத்தினார். நவீன தமிங்கில வார்த்தைகள் சிரமமாகவிருந்தது புரிவதற்கு. மனதுக்குள்.... 'தமிழ் வளர்க' என்று நினைத்தேன்.\nசமையல் முடித்ததும் மகளைக் கூப்பிட்டு 'றைட் பண்ணி முடிந்தால் வாங்கோ சீக்கிரம் ஈற் பண்ண வேணும் (அதுதாங்க சாப்பிடுவோம்). என்றார். மகளோ பாவம் தூக்க களைப்பில் சாப்பிட வந்து உட்கார்ந்த போது தாயார் கண்டிப்பாக ஈற் பண்ண முதல்ல கான்ட் வோஸ் பண்ண வேணும் ஓகேயா சீக்கிரம் வோஸ் பண்ணிட்டு வா என்றார். எல்லோரும் ஒன்றாகச் சாப்பிட்டு முடித்தோம். பின்னர் மகளிடம் 'பிறஸ் பண்ணிட்டு, பிறே பண்ணிட்டு போய் சீக்கிரம் சி��ீப்பண்ணுங்கோ'. எனக்கூறி விட்டு என்னிடம் வந்தார். 'பிள்ளைகளுக்குச் சரியான தமிழ் பழக்க வேணும். ஆங்கிலம் பேச வைக்கக்கூடாது. நான் சரியான கண்டிப்பு, வீட்டில் தமிழ் மட்டும்தான் பேசுவேன்' என்று எனக்கும் தனது கொள்கையைத் தெளிவாக விளக்கினார். திருவள்ளுவருக்குப் பக்கத்தில கண்டிப்பாக உங்களுக்குச் சிலை வைக்கவேண்டும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.\nஎவ்வளவு தூரம், எமது மொழியை நாங்களே சிதைக்கின்றோம் என்பதற்கு இச்சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு. ஆங்கில மொழிக்கலப்பு என்பது சர்வசாதரணமாகிவிட்டது. ஆங்கில மோகத்தின் விளைவால் பிறந்த 'தமிங்கிலம்' தான் நாங்கள் தத்தெடுத்து வைத்திருக்கும் நோய்பிடித்த குழந்தை. இதில் எத்தனையோ தப்புத்தாளங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் 'பண்ணி' எனும் சொல்லின் பிறப்பு. ஆங்கிலச் சொல்லை தமிழில் இணைக்கும் போது பண்ணி என்னும் சொல்லையும் சேர்த்தாலே பேச முடியும். இதன் உருவாக்கம் இப்படி தான் நடந்தது. ஆனால் வேண்டப்படாத இந்தப் பிறப்பு இன்று வேகமாக, ஆழமாக வேரூன்றி விட்டது என்பது மட்டும் உண்மை, பிரிக்க முடியாக ஒரு சொல்லாகத் தமிங்கிலத்தில் இணைத்துக்கொண்டு விட்டது இந்தப் 'பண்ணி'. சாதாரணமாக பண்ணி இன்றி தமிழுடன் ஆங்கிலம் பேச முடியாது.\nஒரு மொழி காலத்திற்கு ஏற்ப வளர்ச்சியடையும் இலகுபோக்கில் இருக்க வேண்டும். புதிய சொற்கள் வரவேற்கப்பட வேண்டும் அவை அர்த்தமுள்ளவையாக அமையும் போது. பண்ணி எனும் இச்சொல் தனித்து நின்று செயற்படக்கூடியது அல்ல. பொருள் நிறைந்த ஒரு சொல்லும் அல்ல. ஒரு வெற்றுச் சொல்லாகவே பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கில வினைச்சொற்கள் தமிழில் வரும்போது 'பண்ணி' இல்லாமல் செயற்பட முடியாது. ஒரு வகையில் சொல்லப்போனால் ஆங்கில மொழியின் ஊடுருவலைத் தாங்கி நிற்கும் ஆங்கிலத்தமிழ் இணைப்புக்கானது இந்தச் சொல். ஒருமுறை இச்சொல்லின்றி ஆங்கில வினைச்சொற்களைப் பயன்படுத்திப் பாருங்கள் பெரும்பான்மையாக முடியாது. இதனால் இதை 'விசக்களை'என்று வரைவிலக்கணப்படுத்த வேண்டியுள்ளது.\nதமிழில் ஆழமாய் வேரூன்றி விட்ட இச்சொல் களையப்பட்டால், ஆங்கிலத்தின் அரைவாசிக்கு மேற்பட்ட சொற்கள் தமிழில் வலுவிழக்கும். ஆனால் எப்படி சாத்தியமாக்குவது என்றுதான் தெரியவில்லை.\nகொசுறு: நான் இந்தப் பண்ணி எல்லாம் உச்சரிக்க��ாட்டன் என்றால் பாருங்கோ. இந்தப் பதிவை றைட் பண்ணிக் கொண்டிருக்கும்போது எனக்கு ஒரு சந்தேகம். உடனே பிறண்டுக்குப் போன் பண்ணி இரண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணினோம். அப்புறம் அதை வைச்சு கரக்ட் பண்ணி றிவியூ பண்ணிட்டு இன்ரநெற்றை ஓப்பின் பண்ணினால், அது வேர்க் பண்ணவில்லை. மீண்டும் றை பண்ணி பேஜ்ஜை றீபிறஸ் பண்ணிட்டு, அப்புறமா ஆட்டிக்கல ரைப் பண்ணினேன். ஒரு வழியாக புளொக்கில் அப்லோட் பண்ணி தமிழிஸ் இல் சப்மிற் பண்ணப்போனால்................ ஐயோடா சாமி. ஆளைவிடுங்க, நாட்டில இந்தப் பண்ணித் தொல்லை தாங்க முடியலைடா.\nஉனக்கு ஒன்றை சொல்ல வேண்டும்\nதிடீரென நீ மறக்க நினைத்தால்\nசூறாவளி கடந்து விட்டதாக நினைக்கலாம்\nபசுமையான நினைவுகளை ஆழ்மனதில் புதைத்து\nநான் இன்னொரு வாழ்க்கையை நோக்கி\nநகர்ந்து விடுவேன் எனவும் கருதலாம்\nஅன்று உன் மனதின் உந்தலில்\nஎனது காதல் எனக்கு சொந்தமானது\nஅப்போதும் எனது காதல் எமது காதலை\nLabels: உணர்வு, கவிதை, காதல்\nகண்ணை பார்த்தேன் அவளை கணக்குப்போட\nஎன்னடா கணக்கை தப்பாய் போடுகிறாய்\nபலன்; கிடைத்தது சில நாட்களில்\nதென்பட்ட பூரிப்பில் எனது கணக்கு\nஅளவான பேச்சு – வெகுவாக கவர்ந்தது\nவேலை வீடு மளிகைக்கடை என\nஎப்பிடியிருக்கு வாழ்க்கைக் கணக்கு என்றான்\nமௌனமாக சிரித்து விட்டு நகர்ந்தேன்\nஉனக்கு ஒன்றை சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anybodycanfarm.org/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2018-07-19T05:57:44Z", "digest": "sha1:3ODQB4QU57W6UW4TJI6HVX4RAM3XJ25Y", "length": 14405, "nlines": 150, "source_domain": "anybodycanfarm.org", "title": "அஷ்வகந்தாவின் பயன்கள் - யார் வேண்டுமானலும் உழவு செய்யலாம்", "raw_content": "\nஅஷ்வகந்தா / எப்படி வளர்ப்பது / செடிகள் / பயன்கள்\nஇந்த பதிவில் ‘அஷ்வகந்தாவின் பயன்கள்’ மற்றும் ‘எப்படி அஷ்வகந்தாவை அனுதின உணவில் சேர்த்துக்கொள்வது’ என்பதை பற்றி பார்ப்போம்.\nஅஷ்வகந்தா உடலை ஊக்குவித்து, உடலின் செயல்பாடுகளுக்கு புத்துயிர் தருகின்றது. இது ஒரே நேரத்தில் நமக்கு சக்தி ஊட்டுவதுடன் மனதை அமைதி பெறவும் செய்கிறது. மன அழுத்தம் நமக்கு சோர்வளிப்பதுடன், அமைதியின்மையயும் தூங்குவதில் சிரமத்தையும் உண்டாக்குகிறது. அஷ்வகந்தாவிலிருந்து கிடைக்கும் ஊக்கத்தின் மூலம் மன அழுத்தத்தின் விளைவுகளை குறைக்கலாம். இதன் மூலம��� நரம்பு மண்டலம் வலிமையாகின்றது. இந்த பலன்களை தவிர அஷ்வகந்தாவின் வேறு சில பயன்களை பார்ப்போம்.\nஆராய்ச்சியின்படி அஷ்வகந்தாவிற்கு அழற்சி நீக்கும் தன்மை உள்ளது. அதனால் இதனை ருமாடிக் (rheumatic) பிரச்சனைகளுக்கு உபயோகிக்கலாம். அத்துடன் இதற்கு வீக்கம் மற்றும் வலியை நீக்கும் தன்மையும் உள்ளது.\nஆயுர்வேதத்தின்படி அஷ்வகந்தாவிற்கு பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உள்ளது. இதானால் இது யூரினல் (urinal), இரைப்பை-குடல் (gastro-intestinal) மற்றும் சுவாச தொற்றுகளை குணப்படுத்த பயன்படுத்த படுகிறது.\nபுற்றுநோயியலில்(Oncology) பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மூலிகை இது. இதற்கு புற்று நோய் செல்களையும், புற்றுநோய் கட்டிகளையும் அழிக்கும் தன்மை உள்ளது. இது உடலை கீமோதெரபியின் (Chemotherapy) பக்க விளைவுகளிலிருந்து காக்கிறது.\nஅஷ்வகந்தாவின் அழற்சி நீக்கும் தன்மை இதய நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதய தசைகளை வலிமை படுத்துகிறது. கொழுப்பை (cholesterol) கட்டுப்படுத்தவும் உதவுகிறது.\nஆயுர்வேதத்தில் இதனை நீரிழிவை குணப்படுத்த பயன்படுத்துகின்றனர். இதனை தொடர்ந்து நான்கு வாரங்கள் உட்கொண்டுவந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.\nஇது எப்படி மனஅழுத்தத்தை குறைக்கிறது என்பது இன்னும் சரியாக அறியபடவில்லை. எப்படி இருந்தாலும் இது மனதை அமைதி படுத்துவதுடன் பதற்றத்தையும் குறைக்கிறது. எனவே இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.\nஇது தைராய்டு (thyroid) சுரப்பியினை தூண்டி தைராய்டு சுரப்பை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் ஹைப்போ தைராய்டு பிரச்சனையை எதிர்த்து போராட உதவுகிறது.\nஅஷ்வகந்தாவிற்கு புது இரத்த அணுக்களை உருவாக்கும் தன்மை உள்ளது. எனவே இது இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.\nஇது ஆண், பெண் இரு பாலருக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.\nஎப்படி அஷ்வகந்தாவை அனுதின உணவில் சேர்த்துக்கொள்வது\nபாரம்பரியமாக அஷ்வகந்தா பொடியினை வெதுவெதுப்பான பால் மற்றும் தேனுடன் கலந்து படுக்குமுன் உட்கொள்கிறார்கள்.\nபொதுவாக ¼ அல்லது ½ தேக்கரண்டி தூளினை ஒரு நாளிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சேர்த்துக்கொள்ளலாம்.\nதேனிற்கு பதிலாக சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம், இது விசேஷமாக கோடைக்காலத்தில் குளிர்ச்கியை தருகிறது.\nபொதுவாக அஷ்வகந்தா டீ உட்கொள்ளலாம்.\nஅஷ்வகந்தா பொடியினை 10 நிமிடம் நீரில் கொதிக்கவைத்து ( அஷ்வகந்தா வேரினையும் சிறிது நேரம் கூடுதலாக கொதிக்க வைத்து பயன் படுத்தலாம்) டீ செய்து குடிக்கலாம்.\nஇதில் டீயில் பொதுவாக சேர்க்கப்படும் மற்ற மூலிகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஅஷ்வகந்தா பொடியினை பாலில் கலந்தும் குடிக்கலாம்.\nஇந்த பதிவிலிருந்து அஷ்வகந்தாவின் எண்ணற்ற பலன்களை அறிந்திருப்போம். பிறகென்ன வாருங்கள் பயிர் செய்து பலனை அறுப்போம்.\nமேலும் காணொளிகளுக்கு (videos) எங்கள் யூ ட்யூப் சேனலை(YOUTUBE CHANNEL) சப்ஸ்க்ரைப்(subscribe)\nஉலகின் மிக சிறிய பூக்கும் தாவரம் – வொல்ஃபியா இனங்கள்\nவேஷம் போட்டு ஏமாற்றும் பூக்கள் உஷார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nNext story பயங்கரமான கோலா பால்\nPrevious story அஷ்வகந்தா வளர்ப்பு.\nநடன செடி – கொடரியூகளிக்ஸ் மோட்டோரியஸ்\nஉலகின் மிக சிறிய பூக்கும் தாவரம் – வொல்ஃபியா இனங்கள்\nஉருளைக் கிழங்கு வளர்த்தல் [பாகம்-1]உருளைக் கிழங்கின் வகைகள்\nவெப்பமண்டல குடுவை செடிகள் – நேபென்தெஸ் இனங்கள்\nகோடையில் செடிகளை பராமரிப்பது எப்படி\nதர்பூசணி பராமரிப்பில் தெரிய வேண்டிய 6 விஷயங்கள்\nவேஷம் போட்டு ஏமாற்றும் பூக்கள் உஷார்\nநறுமண பொருட்களின் பின்னால் உள்ள இரகசியம்\nநீங்களே செய்து பாருங்கள் (1)\nபுதியதோர் தாவரம் அறிவோம் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72802.html", "date_download": "2018-07-19T05:40:54Z", "digest": "sha1:FQDLWCM7OGSR34LX4FTHM4A5FEXAL4X3", "length": 5631, "nlines": 89, "source_domain": "cinema.athirady.com", "title": "ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’..!! : Athirady Cinema News", "raw_content": "\nஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’..\nஆந்திர அரசு, தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகர், நடிகைகள், படங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் நந்தி விருது வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக விருது வழங்கப்படாமல் இருந்தது.\nஇந்த நிலையில் 2014, 2015, 2016 ஆகிய 3 ஆண்டுகளுக்கான நந்தி விருதுகளை ஆந்திர அரசு நேற்று அறிவித்தது.\nஇதில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த பாகுபலி படம் 2015-ம் ஆண்டுக்கான 13 நந்தி விருதுகளை வென்று இருக்கிறது.\nசிறந்த படம், சிறந்த இயக்குனர், துணை நடிகர் – நடிகைகள், சிறந்த வில்லன், இசை, பின்னணி பாடகர், சண்டை இயக்குனர், ஒளிப்பதிவாளர், டப்பிங் ஆகிய 13 நந்தி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.\n2015-ம் ஆண்டு சிறந்த நடிகை விருது சைஸ் ஜீரோ படத்தில் நடித்த அனுஷ்காவுக்கும், 2014-ம் ஆண்டு சிறந்த நடிகை விருது கீதாஞ்சலி படத்தில் நடித்த அஞ்சலிக்கும் வழங்கப்படுகிறது.\nதிரைப்படத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் என்.டி.ஆர். தேசிய விருது கமல்ஹாசன் (2014), ரஜினிகாந்த் (2016) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிருது இயக்குனர்கள் பிடியில் விக்ரம் மகன்..\nசதா படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் அதிகாரிகள்..\nபொன் மாணிக்கவேலாக மாறிய பிரபுதேவாவின் காக்கி..\nபிறந்த நாளுக்கு முன்பே விருந்து கொடுக்கும் சூர்யா..\nசினிமாவில் ஜெயிக்க ஒரே ஒரு சூத்திரம்: விஜய் சேதுபதி..\nசித்தார்த் – கேத்ரின்: ஷூட்டிங் ஸ்டார்ட்..\nத்ரிஷா: இரண்டாண்டுகளுக்குப் பின் திரையில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2010/07/1_19.html", "date_download": "2018-07-19T05:34:32Z", "digest": "sha1:HYQSHOEUAHV2DCYNTWBTSWT3QA7F3IB5", "length": 16734, "nlines": 189, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா? பகுதி-1", "raw_content": "\nஇந்த கல்வியாண்டில் நீங்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளீர்களா உண்மை யிலேயே உங்களுக்கு கல்விக்கடன் தேவைப்படுகிறதா உண்மை யிலேயே உங்களுக்கு கல்விக்கடன் தேவைப்படுகிறதா அப்படியானால் சரியான ஒரு வங்கியை தேர்ந்தெடுத்து, கல்விக்கடனுக்கு விண்ணப்பியுங்கள். அதற்கு முன் எனது பதிவு ஒன்றையும் படித்து சில விஷயங்களை புரிந்து கொள்ளுங்கள். அதன் லிங்க் இதோ...\n இது மிகவும் முக்கியமான விஷய மாகும். உங்கள் பகுதியில், பல வங்கிகள் தங்கள் வங்கியின் கிளைகளை திறந்திருப்பார்கள். முதலில் எந்த வங்கி, கல்விக்கடன் வழங்குவதை சிறப்பாக செய்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பின் அந்த வங்கியின் கிளையில் விண்ணப்பிப்பது என முடிவு செய்யுங்கள். அதன் பின் வங்கியின் கிளைக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று முழுமையாக, தவறில்லாமல் பூர்த்தி செய்யுங்கள். இதற்கு வங்கி அதிகாரியே பெரும்பாலும் உதவுவார்கள். அதன் பின் அத்துடன் இணைக்க வேண்ட���ய ஆவணங்களின் நகலையும் இணைத்து விண்ணப்பியுங்கள். விண்ணப்ப படிவத்தில் நீங்கள் கையொப்பம் இடும் போது தவறாமல் தேதியையும் குறிப்பிடுங்கள்.\nஉங்களிடமிருந்து விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட வங்கி கிளை, அதை தங்களின் வட்டார அலுவலகத்திற்கு அனுப்பிவிடும். அங்கு தான் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு கடன் அனுமதிக்கப்படும். ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ள தகுதிகள் உங்களுக்கு இருக்குமானால் கடன் அனுமதிக்க வேண்டிய பொறுப்பு சட்டப்படி வட்டார அலுவலகத்திற்கு உண்டு. கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள, கல்விக்கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், புத்தக விலை, உபகரணங்கள் போன்றவற்றை தங்கள் விருப்பப்படி நீக்கி அல்லது குறைத்து கல்விக்கடன் அனுமதிக்க வங்கிகளுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. இதைபற்றி எனது மேற்படி பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.\nஇது விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அல்லது வங்கிகிளை கடன் விண்ணப்பத்தை வழங்க மறுத்து வேறு வங்கிக்கு போகுமாறு கூறினால் நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.,\n1. வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு இது பற்றிய புகாரையும், அதன் நகலை வட்டார அலுவலகத்திற்கும் அததாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் (இருவருக்கும்)அனுப்புங்கள்\n2. அதன் பின்பும் பிரச்சனை தீரவில்லை என்றால் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்கு புகார் அனுப்புங்கள். அதன் நகலை வங்கியின் தலைமை அலுவலகத்திற்கும் அனுப்புங்கள்.. எந்த கடிதமாக இருந்தாலும் அதை அதாட்சியுடன் கூடிய பதிவுத்தபாலில் தான் அனுப்ப வேண்டும்\nரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலக முகவரி\nதமிழ்நாட்டில் பல வங்கிகள் எல்லா ஊர்களிலும் தங்கள் கிளைகளை வைத்துள்ளது. அதில் தமிழகத்தில் தலைமை அலுவலகத்தை வைத்து செயல்படும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, வாடிக்கையாளர் சேவையில் முன்னனியில் (அனுபவ பூர்வமாக) உள்ளது. இதன் வட்டார அலுவலகங்களின் முகவரி, தலைமை அலுவலக முகவரி இவற்றை கீழே தருகிறேன்.\nபலரையும் சென்றடைய ஓட்டு போடுங்கள்\nஅருமையான தகவல் தொடரட்டும் உங்கள் பணி...\nசார்..அடுத்தது வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கான கல்விக்கன் பற்றி..வழிகாட்டுங்கள்..\nசார்..அடுத்தது வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கான கல்விக்கன் பற்றி..வழிகாட்டுங்கள் //\nதங்���ள் வருகைக்கு நன்றி. இது வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கும் பொருந்தும் எனது இந்த பதிவை பார்க்கவும்\nந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ள் சார்... தொட‌ருங்க‌ள்..\nந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ள் சார்... தொட‌ருங்க‌ள் ///\nசூரிய ஒளி மின்சாரம் (25)\n ஆளை விடுங்க சாமி. இந்த விளையாட்டுக்கு நான் ...\nஆப்புக்கே ஆப்பு வைத்த இளஞன்\nசீ.சீ இப்படியும் ஒரு மானெங்கெட்ட பொழைப்பு வேணுமா\nகல்விக்கடன் - சில தகவல்கள்\n - பகுதி 1 - சட்டம் நம் கைய...\nயாரு அப்பன் வீட்டு பாங்க் \nபதிவுலக சண்டியருக்கு வைத்த ஆப்பு - இறுதிப்பகுதி.\n\" செருப்பு பிஞ்சிடும் - செவிடு பிஞ்சுடும் \"\nபதிவுலக சண்டியருக்கு வைத்த ஆப்பு -ஒரு வழக்கு - பகு...\nபதிவுலக சண்டியருக்கு வைத்த ஆப்பு - ஒரு வழக்கு.\nபதிவுலக சண்டியர்களுக்கு ஆப்பு வைக்கும் சைபர் கிரைம...\n எனக்கு 1,000,000 பிரிட்டீஷ் பவுண்ட் பணம் கி...\nபதிவுலக சண்டியர்களுக்கு ஆப்பு வைக்கும் சைபர் கிரை...\nஅறிவிப்பு - சட்டம் நம் கையில் - திரவிய நடராஜன்\nவலைப்பதிவில் தனிநபர் தாக்குதல் மீது சட்ட பூர்வ நடவ...\nகுளு குளு குற்றாலத்தில் கூட்டாஞ்சோறு ..2\nகுளு குளு குற்றாலத்தில் கூட்டாஞ்சோறு - திரவிய நடரா...\nஆப்பு வைக்க இலவச செய்முறை பயிற்சி......\nஅனுமதி பெறாமல் மறு பதிவு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2011/06/blog-post_22.html", "date_download": "2018-07-19T05:41:01Z", "digest": "sha1:YCXBNZCZSVSUBEXPHXEHWFNHSLHQ2BAM", "length": 8316, "nlines": 111, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது!", "raw_content": "\nவேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது\n\"கொடுக்காத இடையன் சினை ஆட்டை காட்டினான்\" என்பது போல, ஊழலில் சாதனை புரிந்து வரும் காங்கிரஸ், நிர்ப்பந்தத்தின் காரணமாக ஏதோ பெயரளவில் ஒரு லோக்பால் சட்டத்தை கொண்டு வர விரும்பியது. அதன் சூழ்ச்சியை உணர்ந்த காந்தியவாதியும் பொது நல சேவகருமாகிய அன்னா ஹசாரே மக்கள் ஆதரவுடன், கடுமையான லோக்பால் சட்டத்தை இயற்ற கோரி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.\nவேறு வழியின்றி அரசு பொதுமக்கள் பிரதிநிதிகள், அரசு பிரதிநிதிகள் கொண்ட லோக்பால் வரைவு மசோதா கமிட்டியை அமைத்தது. 9 முறை கூடி விவாதித்த இந்த கமிட்டியில், மக்கள் பிரதிநிகள் கூறிய, முக்கிய 9 விஷயங்களை அரசு தரப்பினர் ஏற்க மறுத்து விட்டனர். அதனால் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தை துவங்க உள்ளார்.\nஅரசு ஏற்க மறுக்கும் விஷயங்கள் இதோ.\nஅதாவது ஒட்டு மொத்தத்தில், லோக்பால் அங்கத்தினர் நியமனத்திலிருந்து எல்லா விஷயங்களிலும் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளின் கட்டுப்பட்டில் லோக்பால் குழுவை கொண்டு வரவே அரசு விரும்புகிறது. கிட்டத்தட்ட சி.பி.ஐ எப்படி அரசின் கைப்பாவையாக செயல்படுகிறதோ அதை போலவே லோக்பாலும் இருக்கவேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம்.\nபாபா ராம்தேவ் உண்ணாவிரத்தின் போது நடுச்சாமத்தில் போலீஸ் தடியடி நடத்திய விவகாராம், லோக்பால் மசோதா, கருப்பு பண விவகாரம் ஆகிய விஷயங்களை எதிர்கட்சிகள் வரும் பாராளுமன்ற கூட்டத்தில் எழுப்பும் என்பதால், அதை எதிர் கொள்ள தேவையான கால அவகாசம் காங்கிரசுக்கு தேவைப்படுகிறது. எனவே பராளுமன்ற கூட்டம் காலதாமதமாகவே கூட்டப்படும் என தெரிகிறது.\nதன்னுடைய நிலைக்கு ஆதரவு பெற அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளது. எப்படியானாலும் லோக்பால் மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்கப்பட்டு சட்டம் ஆவது என்பது சந்தேகமே\nஊழல் செய்து பணம் சம்பாதிக்கவே அரசியலுக்கு வந்துள்ள அரசியல்வாதிகள், தங்களுக்கு எதிரான லோக்பால் சட்டத்தின் மூலம் தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்ள விரும்புவார்களா\nசூரிய ஒளி மின்சாரம் (25)\nவேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது\nமுக்கிய செய்தி - கனிமொழி\nசென்னை - டெல்லி - சென்னை -- சமச்சீர் கல்வி பயணம்\nலேப்டாப் உதவியுடன் விவசாயம் செய்வோம்.........\nபிரதமருக்கு ஒரு பகிரங்க கடிதம்........தொடர்ச்சி.\nபிரதமருக்கு ஒரு பகிரங்க கடிதம்\nதானே தனக்கு ஆப்பு வைத்துக்கொள்ளும் சோனியா & கோ.......\nசூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான...\nபிறந்த நாள் பரிசாக கருணாநிதிக்கு இரண்டு ஆப்புகள்\nஅதிரடி வேலையில் ராஜா -கனிமொழி \nகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா\nகலைஞர் குடும்பத்துக்கு ஆப்பு மேல ஆப்பு\nஅனுமதி பெறாமல் மறு பதிவு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxismandecology.blogspot.com/2016/02/blog-post_28.html", "date_download": "2018-07-19T05:56:43Z", "digest": "sha1:NN74OWYY3BHUQJO7YXU6FECUEN5YZ3VS", "length": 14777, "nlines": 60, "source_domain": "marxismandecology.blogspot.com", "title": "மார்க்சியமும் சூழலியமும்: சூழலியல் சிக்கல்களும் பச்சைத் தமிழ் தேசிய அரசியலும்", "raw_content": "\nசூழல் நிலைமைகளை அழிக்கும் வகையிலான பெருந்திட்டங்கள் மற்றும் இயற்கை வளப் பேணல் தொடர்பான கொள்கை முடிவுகள் போன்ற சூழலியல் பிரச்சனைககளின் வேர்களைப் புரிந்துகொள்ளவும் சூழலியல் குறித்த கோட்பாட்டுப் புரிதலை செழுமைப்படுத்தும் வகையிலான “சூழல் அரசியல்” விவாதம் இன்றைய அவசியத்தேவையாக உள்ளது.அதற்கான ஒரு விவாதக் களம்தான் \"மார்க்சியமும் சூழலியமும்\"வலைத்தளம்\nசூழலியல் சிக்கல்களும் பச்சைத் தமிழ் தேசிய அரசியலும்\nஒரு தேசியத்தின் சுய நிர்ணய உரிமை என்பது அதன் ஜனநாயக உரிமையாகும்.ஒரு தேசியத்தின் அரசியல் பொருளாதார பண்பாட்டு உரிமைகளை அத்தேசிய இனமே தீர்மானித்துகொள்வதுதென்பது அதன் சுய நிர்ணய கோரிக்கையின் மைய சாரமாக உள்ளது.இந்தியா பல தேசிய இனங்களை உள்ளடக்கிய தேசிய ஒன்றியமாகும்.நவீன இந்தியா உருவாவதற்கு முன்பாகவே இங்குள்ள தேசிய இனங்கள் சுய நிர்ணய உரிமையுடன் இயங்கின.இன்று இந்திய ஒன்றியமானது பல் தேசிய இனங்களின் சிறைக்கூடமாக உள்ளது.இந்திய தேசியம் இந்து தேசியமாக ஒடுக்குகிற தேசியமாக உள்ளது.உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டின் அரசியல் சாசன சட்டத்தில் ஒரு தேசியம் பிரிந்து போவதற்குண்டான தன்னுரிமை பற்றி மறந்தும் கூட (இந்திய தேசியத்தின் அரசியல் சாசனத்தில்)குறிப்பிடப்படவில்லை.பரந்த சந்தையின் தேவைக்காக இந்தியாவின் முதலாளிய நிலப்பிரபுத்துவ வர்க்கங்களானது இந்திய ஒன்றியத்தின் பல்தேசிய இனங்களை தனது அதிகாரத்தின் துணைக்கொண்டு ஒடுக்கி வருகிறது.பல் தேசிய இனங்களின் மொழி கலாச்சாரங்கள் ஒதுக்கப்பட்டு இந்துத்துவ அடையாளத்தின் பேரில் ஒற்றைபட்டையான பண்பாட்டை அது உருவாக்குகிறது.\nஒடுக்குகிற தேசிய இனத்துக்கு எதிராக ஒடுக்கப்படுகிற தேசிய இனங்கள் முன்வைக்கிற சுய நிர்ணய உரிமைக்கான முழக்கம் என்பது அதன் அரசியல் பொருளாதாரம்,மொழி,பண்பாட்டில் சுய நிர்ணய உரிமை மற்றும் சமூகத்தை ஜனநாயகப்படுத்தல் குறித்ததாகும்.அவ்வகையில் ஒடுக்குகிற இந்திய தேசியம் எனும் இந்து தேசியத்திற்கு எதிராக போராடுகிற ஒடுக்கப்படுகிற மணிப்பூர்,நாகலாந்து மற்றும் காஷ்மீர் தேசிய இனங்கள் கடந்த அரை நூற்றாண்டு காலமாக இக்கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தேசிய இன விடுதலைக் கோரிக்கை நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது.இன்று அதன் தேசிய இனக் கோரிக்கைகள் சுத்த இனவாதக் கருத்தியலுக்கு அதிகம் அழுத்தம் தருகிற கட்சிகளின் செயல்திட்டங்களின் செல்வாக்குகளால் பீடிக்கப்படுள்ளதாகவே தெரிகிறது.இக்கட்சிகளின் இனவாத தமிழ் தேசிய நிலைப்பாடுகள்,சுய நிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு கருத்தியல் மற்றும் நடைமுறை அளவில்,பெரும் பின்னடைவையே ஏற்படுத்துபவையாக உள்ளன.குட்டி பூர்ஷுவாக்களின் நலன்களின் பேரிலும்,சொந்த/அண்டை தேசிய இனங்களின் விளிம்புநிலை மக்களின் விடுதலையை உள்ளடகத்தில் கொள்ளாத இவ்வகையான தமிழ் தேசியப் போராளிகள்,தங்களின் தேசிய இன விடுதலைக்கான நியாயப்பாட்டை, அண்டை தேசிய இன மக்களுடான பகையையுனர்வை வளர்ப்பதன் ஊடாக முன்னெடுக்கின்றனர்.முன்னாள் தமிழ் தேசிய பொதுவுமடைக் கட்சியும் இன்றைய தமிழ் தேசிய பேரியக்கம் மற்றும் நாம் தமிழர் கட்சி போன்றவை இவ்வகையான இனவாத தேசியம் பேசுகிற தமிழகத்தின் ராஜ் தாக்ரேக்களாக வலம் வருகின்றனர்.\nசுத்த இனவாதம் பேசியும்,மொழித் தூய்மைவாதம் பேசியும் அடையாள அரசியலை முன்னெடுத்தவர்கள் இன்று சூழலியல் சிக்கல்களுக்கு இனவாத அரசியல் சாயத்தை பூசிவருகின்றனர்..இந்திய ஒன்றியத்தில், தமிழர்களுக்கு எதிராக மட்டுமே ஆபத்தானத் திட்டங்களை மெனக்கெட்டு இந்திய அரசு கொண்டு வருவதாக கூறுகின்றனர்.\nஇப்படியான பச்சைத் தமிழ்த் தேசிய அணியினருள் பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சுப உதயகுமாரும் அக்கம் பக்கமாக இணைந்துவிட்டதாகவேத் தெரிகிறது.வடகிழக்கு மாகாணங்கள்,காஷ்மீர் பள்ளத்தாக்குகள்,தக்கான பீடு பூமி,என அனைத்து பிராந்தியத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்நிலைமைகளையும் புறச்சூழலையும் வேகமாக தனது லாப நோக்கத்தின் பொருட்டு இந்திய/பன்னாட்டு முதலாளித்துவ சக்திகள் அழித்தொழிக்கிறது.அதற்கிசைவான ஜனநாயக அரசியல் கேடயமாக காங்கிரஸ் அரசு பா ஜ க அரசு செயல்படுகிறது.ஆளும் வர்க்கத்திற்கும் அதன் நலன் காக்கிற இவ்வரசுக்கும் தமிழனும் காஷ்மீரியும் மணிப்பூரியனும் ஒன்றுதான்.ஜார்கண்ட்,சத்திஸ்கரில் கனிமவளங்களை சூறையாடுவதும் இவ்வர்க்கம் தான் ,குஜாரத் சதுப்பு நிலத்தை அழித்ததும் இம்முதலாளித்துவ வர்க்கம் தான்.தமிழகத்தின் கனிம வளங்களையும்,நிலத்தடி நீரையும் சுரண்டுவதும் இவ்வர்க்கம்தான்.\nஆளும் வர்���்கத்திற்கு எதிரான சூழலியல் போராட்டமானது அடிப்படையில் ஓர் வர்க்கப் போராட்டமாகும்.நில அபகரிப்பு சட்டத்தால் நிலம் இழந்த உழைக்கும் மக்களுக்கும் ஆளும் வர்க்கத்திற்குமான போராட்டமாகும்.இவ்வர்க்கப்போரட்டத்தில் நாம் ஆளும்வர்க்கத்திற்கு எதிராகத் தான் போராடுகிறோம்,ஏனெனில் நமது நிலைக்கு அதுதான் காரணமாக இருக்கிறது என்று தெளிவு அவசியமான முன் நிபந்தனையாகும்.மாறாக நமது போலித் தமிழ் தேசிய குழுவினர் பொது எதிரியை ஆளும்வர்க்கமாக நிறுத்தமால் ஆளும்வரக்கத்தின் கருவியாக செயல்படுகிற அரசையும் பக்கவாட்டில் அண்டை தேசிய இன மக்களையும் பகையாளியாக முன்னிறுத்துகிறது.இவர்களின் வரையறைப்படி பார்த்தால்,இந்தி பேசுகிற முதலாளிக்கு பதிலியாக தமிழ் தேசிய முதலாளி தமிழகத்தின் இயற்கை வளங்களை சுரண்டினால் நியாயம் என்றல்லவா ஆகிறது.\n“வனக் கொள்கையல்லாத” வனக் கொள்கை வழங்குகிற செய்தி-பழங்குடிகளின் உரிமைக்கான கூட்டமைப்பின் கண்டன அறிக்கை\n( புதிய தேசிய வனக் கொள்கை -2016 வரைவை ஜூன்-16 அன்று, வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது வ லை த்தளத்தில் பொதுமக்களின் கருத்துக்...\nசூழலியல் சிக்கல்களும் பச்சைத் தமிழ் தேசிய அரசியலும...\nரோசடோம் எனும் பூதம் –பகுதி -II: ரஷ்ய நிர்வாகமும் ர...\nசூழலியல் அடிப்படைவாதம் : இந்துத்துவ இயற்கையாளர்கள்...\n“புறவழிச்சாலைகள்” பற்றின திரு ஜெமோவின் “கோட்பாட்டு...\nஇயற்கை வாயு உண்மையில் இயற்கையின் நண்பன் தானா\nசூழலியல் அடிப்படைவாதம் :பகுதி -1- நீதிமன்ற வழக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?cat=13&paged=294", "date_download": "2018-07-19T05:41:38Z", "digest": "sha1:4ILOKVITVB77BK6ON27FN54WB7MYLPBM", "length": 15157, "nlines": 79, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | மேல் மாகாணம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான் தம்மிக்க ஹேமபால இன்று உத்தரவிட்டார். பசில் ராஜபக்ஷவின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பசில் ராஜபக்வை பிணையில் விடுவிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை நிராகரித்த நீதவான் –\n‘டாட்டா’ குழும பிரதிநிதிகள் – அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு; இலங்கையில் முதலீடு செய்யவும் ஆர்வம்\nஇந்தியாவின் பாரிய வர்த்தக, கைத்தொழில் நிறுவனமான ‘டாட்டா சன்ஸ்’ குழுமத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீமை இன்று செவ்வாய்கிழமை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ‘வோட்டர்ஸ் எஜ்’ ஹோட்டலில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ‘டாட்டா’ குழுமத்தின்\nபொலிஸாரிடம் சிக்கிய ஞானசாரருக்கு பிணை\nபொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் – இன்று காலை கறுவாத் தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டார். கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்துக்கு வாக்கு மூலமொன்றினை வழங்குவதற்காக, ஞானசார தேரர் வருகை தந்தபோதே – அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவினை மீறி,\nகொழும்பை பாதுகாக்க, இலவச தொலைபேசி இலக்கம்\nகொழும்பு நகரிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் குப்பைகளை கொட்டி, அசுத்தப்படுத்துவோர் குறித்து – உடனடியாக தகவல் தெரிவிப்பதற்காக, இலவச தொலைபேசி இலக்கமொன்றை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார். இதேவேளை, இதுதொடர்பில் வாரந்தோறும் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி, தமக்கு\nமரண தண்டனையை அமுல்படுத்துமாறு மக்கள் கோருகின்றனர்: நீதியமைச்சர் தெரிவிப்பு\nமரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி வித்தியா – பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ\nமஹிந்த வேண்டாம்: ஹக்கீம் சிவப்புக் கொடி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டாமென, ஜனாதிபதி மைத்திரிபா�� சிறிசேனவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் – மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மு.கா. தலைவர் ஹக்கீமுடன் இணைந்து,\nஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக டேவிட் கமரன்\nஎதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து பிரஷ்தாபிக்கப்பட்டுவருவது ஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதம வேட்பாளர் டேவிட் கமரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ஆம் மற்றும் 77ஆம் பக்கங்களில்\nஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக டேவிட் கமரன்\nஎதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து பிரஷ்தாபிக்கப்பட்டுவருவது ஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதம வேட்பாளர் டேவிட் கமரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ஆம் மற்றும் 77ஆம் பக்கங்களில்\nஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக டேவிட் கமரன்\nஎதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து பிரஷ்தாபிக்கப்பட்டுவருவது ஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதம வேட்பாளர் டேவிட் கமரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ஆம் மற்றும் 77ஆம் பக்கங்களில்\nஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக டேவிட் கமரன்\nஎதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து பிரஷ்தாபிக்கப்பட்டுவருவது ஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதம வேட்பாளர் டேவிட் கமரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ஆம் மற்றும் 77ஆம் பக்கங்களில்\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nவெற்றிப் பாதையில் பயணிக்கும், சதொசவின் வருமான இலக்கு 40 பில்லியன்: பராஸ்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் – மு.கா. தலைவர் சந்திப்பு\nஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/arvind-swamy-again-collide-with-jayam-ravi.html", "date_download": "2018-07-19T05:58:25Z", "digest": "sha1:4VORVHG6D3QANXQHDIVBOXRI5MNLE2VC", "length": 12890, "nlines": 167, "source_domain": "tamil.theneotv.com", "title": "Arvind Swamy Again Collide with Jayam Ravi! | TheNeoTV Tamil", "raw_content": "\nஜெயலலிதா எனக்கு இன்ஸ்பிரேஷன்: நடிகை #ஸ்ரீரெட்டி\nஜெயலலிதா எனக்கு இன்ஸ்பிரேஷன்: நடிகை #ஸ்ரீரெட்டி\nநம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பு.. எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்ன\nநம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பு.. எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்ன\nமக்கள் போராடக்கூடாது என அச்சுறுத்தும் வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது – மனுதாரர்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி மீண்டும் மோதப்போகிறார்\nஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி மீண்டும் மோதப்போகிறார்\nதனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியை மிரட்டிய அரவிந்த் சாமி தற்போது மீண்டும் புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக மிரட்ட இருக்கிறார்.\nஜெயம் ரவி நடிப்பில் வெளியான “தனி ஒருவன்” படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக சித்தார்த் அபிமன்யு எங்கிற கேரக்டரில் நடித்திருந்தார். ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்ற இப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. மோகன் ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார்.\nஇந்த புதிய படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லஷ்மன் இயக்க இருக்கிறார். ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் இருவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட இருக்கிறதாம். இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள்.\nஜனவரி முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை தயாரிப்புத் தரப்பில் வெளியிட இருக்கின்றனர்.\nஜெயம் ரவியின் ‘பூலோகம்’ படம் ரிலீசுக்கு ரெடி\nஜெயம் ரவி’யின் லேட்டஸ்ட் அப்டேட்.. பட டைட்டில் உள்ளே..\nஜெயம்ரவியின் டிக் டிக் டிக் தகவல்..\nவிஜய் தேவரகொண்டாவின் முதல் தமிழ் படம்: ‘நோட்டா’ பர்ஸ்ட் லுக்\nசசிகுமாரின் ‘அசுரவதம்’ பட டீசரை இன்று மாலை வெளியிடுகிறார் கௌதம் மேனன்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் வெளியீட்டு தேதி அறிவிப்பு…\n“கோலி சோடா-2” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… அதிகாரபூர்வ அறிவிப்பு\nNext articleநடிகை சன்னி லியோன் நடிக்கும் மஸ்திஜாதே படத்தின் டீஸர் வெளியீடு\nஜெயலலிதா எனக்கு இன்ஸ்பிரேஷன்: நடிகை #ஸ்ரீரெட்டி\nஜெயலலிதா எனக்கு இன்ஸ்பிரேஷன்: நடிகை #ஸ்ரீரெட்டி\nநம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பு.. எதிர்க்கட்சிகளின் ந��க்கம் என்ன\nஜெயலலிதா எனக்கு இன்ஸ்பிரேஷன்: நடிகை #ஸ்ரீரெட்டி\nஜெயலலிதா எனக்கு இன்ஸ்பிரேஷன்: நடிகை #ஸ்ரீரெட்டி\nநம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பு.. எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheadmaster.blogspot.com/2015/11/bitcoin-3000.html", "date_download": "2018-07-19T05:46:41Z", "digest": "sha1:DUBNKBSOXKO4Q5TYFQFVZPLCK767S7Z3", "length": 5806, "nlines": 52, "source_domain": "tamilheadmaster.blogspot.com", "title": "BITCOIN முலம் எப்படி வருமானம் மாதம் குறைந்தது ரூபாய் 3000 க்கு மேல் வருமானம் பார்ப்பது (டிப்ஸ்) ~ பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\nBITCOIN முலம் எப்படி வருமானம் மாதம் குறைந்தது ரூபாய் 3000 க்கு மேல் வருமானம் பார்ப்பது (டிப்ஸ்)\nஇன்று இணையதளம் உலகில் அனைவரும் ஆன்லைன் முலம் எப்படியாவது ஒரு சிறிய தொகையை வருமானம் பார்த்து விடலாம் என்ற முனைப்புடன் வேலை செய்து வருகிறார்கள் . அதில் 1% மக்கள் மட்டும் வெற்றி பெற்று வருகிறார்கள் மிதம் உள்ள 99% சதவிதம் மக்கள் தோல்வியை பெற்று வருகிறார்கள் .\nஅந்த 1% மக்கள் எப்படி வெற்றி கனியை பெற்று வருகிறரர்க்கள் . அதற்க்கு ஒரு ரகசியம் ஓன்று இருகிறது . அவர்கள் செய்யும் வேலையை தினமும் திட்டம் செய்து அவர்கள் பணியை செய்து வருகிறாக்கள் . மற்றும் சிறு தொகை வருமானம் வந்தாலும் அதனை அலச்சியம் செய்யாமல் அதில் வேலை செய்து வருமானத்தை மாதம் மாதம் பெற்று வருகிறாக்கள்\nதோல்வியை கண்டு தலை குனியாதே தோல்வி உன்னை கொண்டுவிடும் ...தோல்வியை எதிர்த்து நில் வெற்றி உன்னை தேடிவரும்\nநீங்கள் தினமும் ஒரு 2 அல்லது 4 மணி நேரம் உங்கள் நேரத்தை ஆன்லைனில் செலவு செய்து பாருங்கள் கண்டிப்பாக நீங்கள் தினமும் ரூபாய் 100 அல்லது அதற்க்கு மேல் வருமானம் கண்டிப்பாக பார்க்கமுடியும்\nநீங்கள் தினமும் BITCOIN முலம் வருமானம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் உடனே உங்களுக்கு என்று ஒரு BITCOIN வேலட் ஒன்றை உருவாக்கி கொள்ளுங்கள்\nBITCOIN வேலட் கிழே உள்ள லிங்கை சொடுக்கி அதில் உள்ள படத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்\nதினமும் இலவச BITCOIN சேர்க்க கிழே கிழே உள்ள லிங்கை சொடுக்கி அதில் உள்ள இணையதளத்தில் இணைந்து இலவசமாக BITCOIN னை சேர்த்து உங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ளுங்கள்\nஒரு முறை இந்த டிப்சை பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக நீங்களும் ஆன்லைன்னில் நல்ல வருமானத்தை பெற்று வெற்றி பெருவி���்கள் .. அதற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்\nஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு\nநன்மை தரும் பொன்நாளாக அமைய\nCopyright © பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது | Powered by Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillyricsonline.com/2008/09/en-manathai-lyrics-kalloori-vaasal.html", "date_download": "2018-07-19T05:37:40Z", "digest": "sha1:5VMSP6XLMKA732GWGYMQCHE4JAMRJYKC", "length": 5389, "nlines": 208, "source_domain": "www.tamillyricsonline.com", "title": "en manathai lyrics-kalloori vaasal tamil song lyrics | Tamil Lyrics", "raw_content": "\nஎன் வயதை கண்டு பிடித்தவளே - ஹே ஹே ..\nஎன் மனதை கொள்ளையடித்தவளே - ப ப ப\nஎன் வயதை கண்டு பிடித்தவளே\nஅழகிய முகம் எனக்கென தினம்\nஅவசரம் என விழிகழில் விழும்\nமன தந்தியை படித்தேன் ...\nமூச்சை போல உன்னை தானே\nஇங்கு தினம் வாங்கும் இந்த நுரை ஈரல்\nஇந்த நுரை ஈரல் ஒரு குறை ஈரல்\nநிதம் நிதம் தான் காதல் ராகம்\nநிகழ்த்திட தான் கேட்க்கும் தேகம்\nஉந்தன் பேர்தான் இங்கு தேசிய கீதம் எனக்கு\nஎன் வயதை கண்டு பிடித்தவனே\nஉன்னை அணைத்தாலே அது டிசம்பர் தான்\nஉன்னை பிரிந்தாலே அது ஏப்ரல் தான்\nநீ தீண்ட கூச்சம் பிறக்கும்\nகொஞ்ச நேரம் செல்ல நீ கேட்கும் மோட்சம் பிறக்கும்\nசிபா ப ப ப ப ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/constituency/CheyyurSC", "date_download": "2018-07-19T06:00:45Z", "digest": "sha1:DGYHNFN5XRC32O6YHLCA5VLQQR73PHCU", "length": 9665, "nlines": 94, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 19-07-2018 வியாழக்கிழமை", "raw_content": "\n2011-ம் ஆண்டு சட்டமன்ற தொகுதி சீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதிகளில் செய்யூர் (தனி) தொகுதியும் ஒன்று. அச்சரப்பாக்கம் (தனி) தொகுதியை நீக்கி மதுராந்தகம், அச்சரப்பாக்கம் ஆகிய தொகுதிகளில்...\n2011-ம் ஆண்டு சட்டமன்ற தொகுதி சீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதிகளில் செய்யூர் (தனி) தொகுதியும் ஒன்று. அச்சரப்பாக்கம் (தனி) தொகுதியை நீக்கி மதுராந்தகம், அச்சரப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் இருந்து சில பகுதிகளை இணைத்து செய்யூர் தொகுதி உருவாக்கப்பட்டது. செய்யூர் தொகுதியில் லத்தூர் ஒன்றியம், சித்தாமூர் ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சி, திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் இருந்து 21 ஊராட்சிகள் ஆகியவை அடங்கும். இந்த தொகுதியில் மீன்பிடி தொழில் செய்பவர்கள், விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இந்த தொகுதியை பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், வன்னியர்கள் அதிக அளவில் உள்ளனர். முதலியார், செட்டிய���ர் உள்ளிட்ட பிற சமூகத்தை சேர்ந்த மக்களும் உள்ளனர். 2011-ம் ஆண்டு தேர்தல் நடந்த நேரத்தில் மொத்த வாக்காளர்கள் 1,73,864 பேர். தற்போது 2,11,135 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 37,271 பேர் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். 2011-ம் ஆண்டில் முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்த செய்யூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வி.எஸ்.ராஜியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பார்வேந்தனும் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.எஸ்.ராஜி வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்கு விவரம் வருமாறு:- மொத்த வாக்காளர்கள்- 1,73,864. பதிவான வாக்குகள்- 1,40,871. வி.எஸ்.ராஜி(அ.தி.மு.க.)- 78,307. பார்வேந்தன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) - 51,723.\nதொகுதியில் ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் செலவில் சேமிப்பு கிடங்கு, சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வல்லூர் என்ற இடத்தில் பாலம் , பவூஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. புதிதாக 5 தொடக்கப்பள்ளிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. தீயணைப்பு நிலையம், போலீஸ் நிலையம், நூலகம் போன்றவை புதிதாக கட்டித்தரப்பட்டுள்ளன. 3 கால்நடை மருந்தகங்கள், 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இரும்புலிசேரி-சேவூர் பாலத்தின் குறுக்கே ரூ.12 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. ராஜி.\nஅ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nதி.மு.க. 1 முறை வென்றுள்ளது\nசெய்யூர் அனல்மின்நிலைய பணிகளை தொடங்குவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nபடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் செய்யூர் தொகுதிக்கு அதிக தொழிற்சாலைகள்கொண்டுவரவேண்டும்.\nபோலீஸ் ஸ்டேஷன், பவர் பிளான்ட், காலேஜ்,சிப்காட்,\nதொகுதியில் செய்யூர் தாலுகா ஆஸ்பத்திரி இருந்தும் தரம் உயர்த்தப்படவில்லை. தொகுதியில் ஒரு தொழிற்சாலை கூட கொண்டுவரப்படவில்லை என்ற குற்றசாட்டும் உள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/08/", "date_download": "2018-07-19T06:02:37Z", "digest": "sha1:FO2U2YRDO32Z6T3B4M2QJM5SEXRWMDFX", "length": 112037, "nlines": 422, "source_domain": "kuvikam.com", "title": "August | 2016 | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇந்தியாவின் சுதந்திரம் நமது சுதந்திரம் அதைக் காப்பாற்றுவது நமது தேவை மட்டுமல்ல கடமையும் ஆகும்.\n1947 ஆகஸ்ட் 15 அன்றைய இந்தியாவைப் பாருங்கள்.\nஇரவிலே வாங்கினோம் விடிந்தது புதிய யுகம் \nபழைய நாளிதழில் வந்த ஒரு நகைச்சுவைத் துணுக்கு:\nபள்ளி ஆசிரியர் (மாணவனைப் பார்த்து):\n“சொல்.. அசோகர் ஏன் போரை வெறுத்தார்\n“எம்.ஜி.ஆரின் அடி தாங்க முடியாமல் சார்\nஅசோகரைப் பற்றிப் பள்ளிக்கூட சரித்திரப் புத்தகங்களில் படிக்காதவர்கள் வெகு குறைவு.\nஅவர் – ஒரு கருணை மனம் கொண்ட சக்கரவர்த்தி – புத்த சமயத்தைத் தழுவி – உலகெங்கும் பரப்பிய உத்தமர் – சாலை ஓரம் நிழல் தரும் மரங்கள் நட்டார் – என்று பல விபரங்கள் படித்திருப்போம்.\nஅசோகர் போல எந்த ஒரு மன்னரும் தான் எண்ணியதை சரித்திரத்தில் ஆழமாகப் பதிவு செய்யவில்லை. ஸ்தூபிகள், கல்வெட்டுகள் எனப் பலப்பல பதிவுகள்.. அவைகள் எல்லாம் – தான் என்ன சொல்ல விரும்புகிறோமோ அவைகளை (மட்டுமே) பதிவு செய்தன அதாவது -நம் எம் ஜி ஆர் தன் படங்களில் நல்லவராக நடித்து மக்கள் அபிமானம் பெற்றது போல்.\n(கல்வெட்டு – கிரேக்க மற்றும் அராமைக்(Aramaic) மொழியில்)\nநாம் இங்கு காணப் போவது\nஅசோகர் போரை வெறுக்கும் முன்பு எப்படி இருந்தார் என்பது பற்றி.\nநதி மூலம்… ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பர்.\nஒரு சில அரசர்களின் ‘மூலமும்’ அது போலே.\nஅதைத் தான் இன்று ஆராய்வோம்\nஎன்ன.. எனக்குக் குதர்க்க புத்தியா\nஅட..சரித்திரம் எழுதத் துணிந்தால்..இதெல்லாம் சொல்லித்தான் ஆகவேண்டும்\nஅசோகனின் தாய் எவ்வளவு அழகோ, அசோகனது தோற்றம் அதற்கு நேர் மாறாக இருந்தது. அதன் காரணமாக பிந்துசாரன் அசோகனை அவ்வளவு விரும்பவில்லை.\nபிந்துசாரனின் பல மனைவியர்களுக்கு பலப்பல மகன்கள் இருந்தனர். அவர்கள் நூறென்று சில கதைகள் கூறும். பிந்துசாரன் அந்த எல்லா மகன்களின் ஜாதகங்களையும் கணித்து வைத்திருந்தான்.\nஅசோகன் உஜ்ஜயினி நாட்டுக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டான்.\nபிந்துசாரனின் மகன் சுசிமா, மூத்தவன். பிந்துசாரனுக்கு விருப்பமானவான். பட்டத்து இளவரசன். அவன் தக்ஷசீலத்திற்கு ஆளுனராக நியமிக்கப்பட்டான். அங்கு மௌரிய அரசு அதிகாரிகள் செய்த கொடுமைகளால் நொந்த மக்கள் பெரும் புரட்ச�� நடத்தினர். கலவரங்களில் ஈடுபட்டனர். சுசிமாவால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பாடலிபுத்திரத்திற்குத் திரும்ப அழைக்கப்பட்டான்.\n“அசோகா… சுசிமா தக்ஷசீலத்தில் கஷ்டப்பட்டுத் திரும்பி வந்துள்ளான்.”\nஅசோகன்: “தந்தையே, சுசிமா திறமையற்றவன். அனைவரையும் பகைத்துக்கொண்டால் வேறென்ன நடக்கும்\n“அப்படியானால் நீ சென்று அந்த புரட்சியை அடக்குகிறாயா\n“நீங்கள் ஆணையிட்டால் நான் நிச்சயம் செய்வேன்”\nஅந்தப் புரட்சியாளர் தலைவர்கள் அவனை எல்லையிலேயே சந்தித்துப் பரிசுகளை அளித்தனர்.:\n“மக்கள் அதிகாரிகள் மீது தான் கோபம் கொண்டுள்ளனர். உங்கள் மீதோ மௌரிய அரசு மீதோ எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, நீங்கள் அவர்களை அடக்கினால் எங்கள் புரட்சி அடங்கும்” –என்றனர்.\nஅசோகன் தக்ஷசீலத்தில் அமைதியை ஏற்படுத்தினான்.\nபிந்துசாரன் மதகுருவின் பெயர் பிங்களவத்ஸா.\nபிந்துசாரன் தன் மகன்களில் எவன் தனக்குப் பிறகு அரசாளப் பெரும் தகுதி கொண்டவன் என்பதைக் கண்டறிய எண்ணம் கொண்டான். அந்த செயலைப் பிங்களவத்ஸாவிடம் ஒப்புவித்தான்.\n எல்லா இளவரசர்களையும் தங்களது ‘தங்க’ அரண்மனைக்கு வரச் சொல்லுங்கள்”.\nபிந்துசாரன் எல்லா இளவரசர்களையும் ‘தங்க’ மாளிகைக்குச் செல்லும்படி உத்தரவிட்டான்.\nபிங்களவத்ஸா அவனிடம் சென்று ;\n“மகனே.. அரசரும் மற்றும் எல்லா இளவரசர்களும் தங்க மாளிகைக்குச் சென்று விட்டனர். நீயும் செல்.”\n“அரசன் என்னை முழுதும் வெறுக்கிறார். என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நான் ஏன் அங்கு போகவேண்டும்\n“இருப்பினும் நீ செல்லத்தான் வேண்டும்”\nஅசோகன் ஒரு பழைய ராஜகுல யானை ஒன்றில் ஏறித் தங்கமாளிகை சென்றடைந்தான்.\nஇளவரசர்கள் அனைவரும் விருந்து உண்டனர்.\nஅசோகன் புழுங்கல் அரிசி சாதத்துடன் தயிர் சேர்த்து மண் பாண்டத்திலிருந்து உண்டான்.\n“குருவே, நீங்கள் தான் இந்தத் தேர்வை நடத்த வேண்டும். எனக்குப் பின் இந்த நாட்டை ஆளத் தகுதி கொண்டவன் யார்”\nஅடுத்த நாள் அனைத்து இளவரசர்களும் திரும்பினர்.\nமன்னன் குருவை அழைத்து : “யார் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றதாக எண்ணுகிறீர்கள்”\nகுருவிற்கு அசோகன் பின்னாளில் அரசனாவான் என்று நம்பிக்கை இருந்தது.\nஆனால் மன்னனிடம் அப்படிச் சொன்னால் அவன் கோபம் கொள்ளக்கூடும்- தன் உயிரையும் பறிக்கக் கூடும்\n“யார் அவர் என்பதை வெளிப��படையாகச் சொல்ல இயலாது. ஆனால் அவனது குணாதிசயங்களை மட்டும் சொல்ல முடியும். எவன் உலகத்தில் சிறந்தவற்றைக் கொள்கிறானோ அவனே”\nபிந்துசாரன் நொந்தான். தனக்குப் பிறகு சுசிமா அரசன் ஆவதை அவன் விரும்பி இருந்தான். ஆனால் இந்த சுசிமா என்ன யாரையும் மதிப்பதில்லையே மந்திரிகள் எல்லாம் அவனை வெறுக்கின்றனரே மந்திரிகள் எல்லாம் அவனை வெறுக்கின்றனரே என் மகன்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனரே\nபிந்துசாரனின் 16 மனைவிகள் கிட்டத்தட்ட 100 மகன்களைப் பெற்றிருந்தனர். கணக்குத் தெரியாமல் பெண்களை மணந்தால், இப்படித்தான் கணக்குத் தெரியாத அளவுக்கு மகன்கள்..\nபிந்துசாரன் உணவு உண்ண மறுத்து..வாழ்க்கை வெறுத்து.. சில தினங்களில் உயிர் துறந்தான். அவனுக்கு வயது 47\n47 வயதுக்குள் 100 மகன்கள்\nமனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் புகழ், பணம், பெண், நிலம் என்று அலைவது இயற்கையான சமாசாரம். அதிலும் நாட்டு அரசனாவதோ மிகப் பெரிய விஷயம். மன்னன் ஆனவர் – சக்தி புகழ் மற்றும் சரித்திரத்தில் இடம் பெறுவதற்கு பெரும் வாய்ப்பு கொண்டவர். அதனால் யாருக்கும் கொலை – துரோகம் எதுவும் தவறாகத் தோன்றுவதில்லை.\nபிந்துசாரன் மறைந்த பின் இளவரசர்கள் பலர் அரசனாகத் திட்டமிட்டனர். பிந்துசாரன் மறைந்து நான்கு வருடங்கள் கடந்தது. யாரும் அரசனாக இயலவில்லை. இளவரசர்கள் அனைவரும் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் முயற்சி செய்து வந்தனர்.\nசில சம்பவங்கள் நேரடியாகச் சரித்திரத்தில் இடம் பெறாது. ஆனால் அவை சரித்திரத்தில் இடம் பெற்று விளங்க மூல காரணமாக இருக்கும். அத்தகைய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.\nஇளவரசர்கள் ஒருவர் மீது ஒருவர் அவநம்பிக்கையும் – வெறுப்பையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். சுசிமாவுக்கு அசோகனை அழித்தால்தான் தனக்கு வாய்ப்பு என்று தோன்றியது. அசோகனுக்கு இப்படி ஒரு புகழ் மந்திரிகளில் ‘ராதாகுப்தா’ அசோகனுக்கு வக்காலத்து வாங்கி அவனை அரசனாக்கத் துடிக்கிறார்\nஒரு நாள் சுசிமாவின் ஒற்றன் :\n அசோகனின் முதல் மனைவி தேவி கருவுற்றிருக்கிறாள்”\nசுசிமா தனது மெய்க்காவல் படைத்தலைவனை அழைத்து:\n“நீ ரகசியமாகச் சென்று அசோகன் மனைவியைக் கொன்று விடு”\nஅசோகனின் தாய் ‘தர்மா தேவி’யைப் பற்றி நாம் முன்பே படித்திருக்கிறோம். சுசிமாவின் கொலைப்படையாளி அசோகன் மனைவி தேவி என்று எண்ணி அசோகனி���் தாய் தர்மா தேவியைக் கொன்றான்.\nஅசோகன் ஆக்ரோஷத்தின் உச்சியை அடைந்தான். தாயைக் கொன்றவர்களைப் பூண்டோடு அழிப்பேன் என்று சபதம் செய்தான். 100 சகோதரர்கள். அவர்களில் யாரை என்று சந்தேகிப்பது\n இது சுசிமாவின் கை வேலை என்பது எங்கள் சந்தேகம்”\nஒரு அரசியல் நாடகம் வடிவமைக்கப்பட்டு அரங்கேறியது.\nசுசிமா உடனே ஒரு தூதுவனை விட்டு ஓலை அனுப்பினான்.:\n“அசோகா… இந்தத் துயரமான சம்பவம் உன்னை விட என்னைப் பாதிக்கிறது. இதற்குக் காரணமானவனை நானே கண்டு பிடித்து ஒழிப்பேன்”\nஅசோகன் மந்திரி ராதகுப்தனிடம் ஆலோசனை செய்து பதில் ஓலை அனுப்பினான்.\n“சுசிமா… உனது கடிதம் எனக்குப் பெரும் ஆறுதலைத் தருகிறது. இனியும் நமது பகை தொடர்ந்தால் – நமது மற்ற எதிரிகள் வலுப்பெற்று நம்மை அழித்து விடுவர். நாம் இருவரும் ஒன்று சேர வேண்டும். எனக்கு மௌரிய அரசாட்சி மீது நாட்டம் குறைந்து விட்டது. என் தாய் எரிந்து கொண்டிருக்கிறாள். அதன் அருகே நான் உள்ளேன். நீ அங்கு வா. நாம் அங்கு சந்திக்கலாம்”\nஅசோகனின் கூடாரத்தைச் சுற்றி ஒரு முழு வட்டமாக தோரணம் அமைக்கப்பட்டிருந்த்தது.\nநடிப்புக்கலை அவன் முகத்தில் தாண்டவமாடியது.\n“அசோகா..” என்று குரல் தழுக்கக் கூவியபடியே தோரணங்களைத் தாண்டி ஓடி வந்தான்.\nதொபக்கடீர் என்று குழியில் விழுந்தான்.\nகூடாரத்தைச் சுற்றிக் குழியில் தணலாகக் கரி பரப்பப்பட்டிருந்தது.\nகனன்று சிவந்து எரிந்து கொண்டிருந்தது.\nசுசிமா உடல் தீப்பற்றித் துடித்தான்.\nஅசோகன் முகம் கோபத்தில் வெகு கொடூரமாக மாறியது.\n“என் தாய் உடல் எரிந்து சாம்பலாகும் முன்னே உன் உடல் கருகி ஒழிய வேண்டும்”\nநெருப்புக்குப் பிணம் என்ன உயிர் உள்ள உடல் என்ன\nமற்ற சகோதர்கள் அனைவரையும் வளைத்துப் பிடித்துக் கொன்றான்.\n99 சகோதரர்களைக் கொன்றான் என்று சில சரித்திரத் துணுக்குகள் கூறும்.\nஒரே ஒரு சகோதரனை மட்டும் கொல்லாமல் விடுத்தான்.\nஅது அவன் சொந்தத் தம்பி ‘விட்டசோகன்’ (கருணை\nமனித உருவில் வந்த அரக்கன்\n‘அசோகன் நரகம்’ என்று ஒரு ‘கொடுமை செய்யும் அறை’ ஒன்று அமைத்திருந்தானாம்.\nஅது ‘சிவாஜி’ படத்தில் வரும் ‘ஆபீஸ் ரூம்’.\nவெளியில் பார்க்கும்போது சொர்க்கபுரிபோல் இருக்கும்.\nஆனால் உள்ளே கொடுமை ரொம்ப உக்கிரமாக இருக்குமாம்\nஒரு வழியாக அசோகன் மௌரிய மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். சில வரு���ங்கள் கடந்ததும் கலிங்கத்துடன் பெரும் போர் புரிந்து –பின்னர் வருந்தி- அந்த பச்சாதாபத்தால்- புகழ் கொண்டான்.\nஒரு கருத்துப்படி – கலிங்கப் போர் அவன் மனதை மாற்றவில்லை. தமிழகமே அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அந்த கதை கேட்போம்:\nசோழ நாட்டின் எல்லையில் உள்ள செருப்பாழி என்ற இடத்தில் நடந்த\nபோரில் அசோகப் படைகளை இளஞ்சேட்சென்னி தோற்கடித்தான் என்று கூறப்படுகிறது. புகார் என்ற காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு இளஞ்சேட்சென்னி ஆண்டு கொண்டிருந்தான். இவன் மகன் கரிகாலன்-I.\nசரித்திரம் படித்தவர்கள் – சற்றுப் பொறுங்கள்\nகுவிகம் ஆசிரியருக்குக் ‘குறை கடிதம்’ எழுது முன்… சற்றே மேலே படியுங்கள்\nவெண்ணிப்பறந்தலை கரிகாலன்-II மற்றும் அவன் தந்தை இளஞ்சேட்சென்னி (யவன ராணி படித்தவர் அறிவர்) வேறு . அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் வந்தவர்கள்.\nநமது இளஞ்சேட்சென்னிக்குக் கீழ் துளுவ நாடு, சேர நாடு மற்றும்\nபாண்டிய அரசுகள் சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர். தமிழகத்திற்கும்\nகலிங்கத்திற்கும் இடையே கோசர் என்ற முரட்டு வகுப்பினர் இருந்தனர். அசோகன்\nகோசர்களைக் கொண்டு துளுவ நாட்டின் மீது படையெடுக்க வைத்தான்.\nஅந்நாளில் துளுவத்தை நன்னன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனால் கோசர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. போரில் தோல்வியுற்ற அவனைக் கோசர்கள் காட்டிற்கு விரட்டி அடித்தனர். அவனது தலைநகரான “பாழி”யை அரணாக்கி, வலிமைப்படுத்தி அதனையே தனது அடுத்த படையெடுப்பிற்குக் கோட்டையாக்கிக் கொண்டனர். அதன் பிறகு அவர்கள் சேரனையும், பாண்டிய நாட்டு எல்லையில் ஆட்சி செய்து கொண்டிருந்த மோகூர்தலைவனையும், சோழ நாட்டு எல்லையில் இருந்த அழுந்தூர்வேள் திதியனையும் படிப்படியாகத் தாக்கினர்.\nஆனால் அழுந்தூர்வேள் திதியனிடம் கோசர்கள் தாக்குதல் எடுபடவில்லை. திதியன்\nஅவர்களை முறியடித்துத் துரத்தினான். மோகூர்தலைவன் நிமிர்ந்து நின்று\nபாண்டிய நாட்டு எல்லைக்குள் புகாமல் தடுத்து நிறுத்தினான். இச்சமயம் வரை\nமௌரியப் பேரரசு படைகள் தமிழகம் புகவில்லை. எல்லைப் படைகளே சண்டையில்\nஈடுபட்டு இருந்தன. இத்தோல்விகள் மௌரியப் பேரரசைத் தட்டி எழுப்பின.\nஅவர்கள் தனது படை முழுவதையும் திரட்டினர். மைசூரைக் கடந்து\nதமிழகத்திற்கு வரும் பாதைகளைச் செப்ப��ிட்டனர்.\nமௌரியப் படைகள் துளுவத்தில் தங்கிக் காட்டாறு போல் தமிழகத்தை வந்து\nதாக்கின. இனிமேலும் சிற்றரச‌ர்களிடம் பொறுப்பை விட்டுவிட்டு ஒதுங்கி\nஇருப்பது தகாது என்று எண்ணி இளஞ்சேட்சென்னியும் பெரும் படைகளைத்\nதிரட்டினான். இப்போரில் மௌரியப் படைகள் நையப் புடைக்கப்பட்டன. மௌரியர்\nமீண்டும் மீண்டும் புதுப் படைகளை அனுப்பினர். வடதிசைப் பேரரசின் முழுப்\nபடைகளும் இப்போரில் ஈடுபடுத்தப் பட்டிருந்தன. ஆயினும் சோழப் படைகளும்,\nசிற்றரசுகளின் படைகளும் சேர்ந்து அவர்களைச் சிதறடித்தனர்.\nஅத்துடன் இளஞ்சேட்சென்னி நின்று விடவில்லை. துளுவ நாட்டிற்குத் துரத்திச்\nசென்று பாழிக் கோட்டையை முற்றுகையிட்டு , அக்கோட்டையை தரைமட்டமாக்கும்வரை போரிட்டான். தமிழகத்தைப் போரால் வெல்ல முடியாது என்று அசோகன் உணர்ந்த பின்புதான் சமயப் போர்வையில் ஆட்சிப் புகழ் பரப்ப முனைந்தான் எனக்\nஇளஞ்சேட்சென்னி, மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான்.\nவிளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி\nகுடி கடனாகலின் குறைவினை முடிமார்\nசெம்புறழ் புரிசைப் பாழி நூறி\nதமிழர் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்\nஅசோகனையும் விரட்டி அடிக்க முடியும்\nஇனி சரித்திரம் என்ன பேசப்போகிறது\nஷாலு மை வைஃப் (எஸ் எஸ் )\n” சைலன்ஸ்… இது புதுமையான கோர்ட் . இதைப்பத்தி முதல்ல விளக்கம் சொல்லவேண்டியது என் கடமை. பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் நமது குருஜினி அவர்கள் அமைத்துக் கொடுத்த ஓர் அருமையான பாரம்பரியம்.\nஇதைக் குடும்ப மன்றம் என்றும் சொல்லலாம். குடும்ப நீதி மன்றம் என்று சொல்லிக்கொண்டு குடும்பத்தைப் பிரித்து விவாகரத்து வாங்கிக் கொடுக்கும் இன்றைய நீதி முறைக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. கிட்டத்தட்ட கிராமத்தில இருக்கிற பஞ்சாயத்து முறை மாதிரி தான். அங்கே பஞ்சாயத்துத் தலைவர் ஊருக்குப் பெரியவர். பொதுவானர். எல்லாரைப் பத்தியும் எல்லா வழக்கங்களையும் தெரிஞ்சவரா இருப்பார்.\nஆனா இங்கே டவுனிலும் சிட்டியிலும் வேற மாதிரி பஞ்சாயத்து இருக்கு. அதுக்குக் கட்டப்பஞ்சாயத்துன்னு சொல்வாங்க. அது கட்டாயத்தில கட்டின பஞ்சாயத்து. ஆனா நாம இங்கே சொல்றது அன்பால கட்டப்பட்டப் பஞ்சாயத்து. ���டுவில இருக்கிற நான் நடுவர் இல்லே. ஒரு ஒழுங்குபடுத்தறவர்தான். குடும்பத்தில இருக்கிற மற்ற உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் ஜூரர் மாதிரி இருந்து எல்லா நியாயத்தையும் கேட்டுட்டு அவங்க கருத்தைச் சொல்லுவாங்க. பிறகு எல்லோருமா சேர்ந்து ஒரு தீர்ப்பைத் தேர்ந்தெடுப்போம். அப்படி ஒருமனதா தேர்ந்தெடுக்கற முடிவுக்கு எல்லோரும் கட்டுப்படணும்.\nஇதற்கு அரசாங்கம் அனுமதியும் கொடுத்திருக்காங்க. மனித வள மேம்பாட்டுத் துறை இதை ஒரு புதிய முயற்சியாக அங்கீகரித்து தமிழ் நாட்டில் முதல் பரிசோதனை முயற்சியாக ஆரம்பித்திருக்கிறார்கள். மருத்துவ – மனோதத்துவ முறையில் நீதி வழங்கும் கூட்டுறவு குடும்ப மன்றம் இது. இதற்கு நடுவராக இருப்பவருக்கு மனோதத்துவ மருத்துவம் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு மேல் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் எங்கள் இணையதளத்தைப் பாருங்கள்.\nஇந்த முன்னுரையோடு , இப்போது ஷாலு கொடுத்த மனுவைப் பற்றி இந்தக் குடும்ப மன்றம் விசாரிக்கத் துவங்குகிறது.\n“ஷாலு மேடம், நீங்கள் உங்கள் எண்ணங்களைச் சொல்லலாம்.”\nஷாலு எழுந்தாள். அந்த அறையிலிருந்த அனைவரையும் சுற்றிப் பார்த்தாள்.\nநான் அங்கே வில்லன் மாதிரி -கில்லி படத்தில சேற்றில விழுந்த பிரகாஷ்ராஜ் மாதிரி உட்கார்ந்திருந்தேன். ஷியாமும் ஷிவானியும் கிரேஸி மோகனோட கூகுள் கடோத்கஜன் நாடகம் பார்க்கப் போகும்போது எப்படி ஒரு எதிர்பார்ப்போட உட்கார்ந்திருந்தார்களோ அதே மாதிரி ஜாலி மூடில் இருந்தார்கள். ஷாலு கொஞ்சம் டென்ஷன் ஆகியிருப்பது எனக்குப் புரிந்தது.\n நீ சொன்னதை நான் என்னிக்காவது மாட்டேன்னு சொல்லியிருக்கேனா எதுக்கு இந்த மகளிர் அணி கோர்ட் எல்லாம். (அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்). எங்க குடும்பத்தில யாரும் கோர்ட் வாசப்படியை மிதிச்சதே இல்லை. உன்னோட சட்டப் படிப்பை உபயோகிக்கறதுக்காக என் மேல கேஸ் போட்டிருக்க வேண்டாம். சாட்சிக்காரன் காலில விழறதுக்குப் பதிலா சண்டைக்காரியான உன் காலில் விழத் தயார். எனக்கு என்னவோ கடைசில நீ’ இவருக்கு அதிக பட்ச தண்டனையான தூக்குத் தண்டனையை வழங்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன் ‘ என்று அந்தக்காலத்து சினிமாவில கண்ணாம்பா, சாவித்திரி, லட்சுமி, சுஜாதா அவர்கள் வந்து உணர்ச்சி பொங்க சொல்லுவதைப் போல சொல்லுவியோன்னு பயமாயிருக்கு. நான் உன்னோட ஆயுள் முழுக்க ஒண்ணா இருக்கேன்னு ஒத்துக்கிட்ட ஆயுள் தண்டனைக் கைதி இல்லையா எதுக்கு இந்த மகளிர் அணி கோர்ட் எல்லாம். (அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்). எங்க குடும்பத்தில யாரும் கோர்ட் வாசப்படியை மிதிச்சதே இல்லை. உன்னோட சட்டப் படிப்பை உபயோகிக்கறதுக்காக என் மேல கேஸ் போட்டிருக்க வேண்டாம். சாட்சிக்காரன் காலில விழறதுக்குப் பதிலா சண்டைக்காரியான உன் காலில் விழத் தயார். எனக்கு என்னவோ கடைசில நீ’ இவருக்கு அதிக பட்ச தண்டனையான தூக்குத் தண்டனையை வழங்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன் ‘ என்று அந்தக்காலத்து சினிமாவில கண்ணாம்பா, சாவித்திரி, லட்சுமி, சுஜாதா அவர்கள் வந்து உணர்ச்சி பொங்க சொல்லுவதைப் போல சொல்லுவியோன்னு பயமாயிருக்கு. நான் உன்னோட ஆயுள் முழுக்க ஒண்ணா இருக்கேன்னு ஒத்துக்கிட்ட ஆயுள் தண்டனைக் கைதி இல்லையா ” – இப்படியெல்லாம் நான் பேசப் போக அது ஷாலுவின் கோபத்தை மேலும் கிளறிவிட்டது.\n“உங்கமேல கோர்ட் அவமதிப்புச் சட்டத்தின் பேரிலும் தனியா வழக்குத் தொடுக்கலாம் ” என்று சொல்லிவிட்டு ” இங்கே பாருங்கோ, எனக்கு உங்க பேரில தனிப்பட்ட முறையில் கோபம் இல்லை . அப்படி வந்தா அதை எப்படிக் காட்டுவதுன்னும் எனக்குத் தெரியும். ஆனால் இதை ஒரு பெண்ணீயப் பார்வையில் அணுகணும். படித்த குடும்பத்தில் உள்ள ஆண்கள் தங்களின் படித்த மனைவி மக்களை எப்படிக் கேவலமாக மதிக்கின்றார்கள் என்பதை ஊருக்கு, உலகுக்கு எடுத்துக் காட்டவே இப்படி ஒரு வழக்கைத் தொடுத்துள்ளேன்”\nஇந்த டயலாக்கை அவ நேத்து ராத்திரியிலிருந்து மனப்பாடம் பண்ணிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும். “அப்ப, இதெல்லாம் ஒரு டிராமா ரிகர்சல் மாதிரி தானே ஷாலு ” என்று கேட்டதும் வந்ததே அவளுக்கு ஒரு கோபம். ‘இதெல்லாம் நாளைக்குக் கோர்ட்டிலேயே பேசிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு இழுத்துப் போத்திக்கொண்டு தூங்கி விட்டாள். சத்தியமா அவளோட திட்டம் என்னன்னு எனக்குப் புரியலை.\nஇன்னிக்குக் காலையில கூட “இந்தாங்கோ , உங்களுக்குப் பிடித்த பூரி மசாலாவும் அக்காரவடிசலும் பண்ணியிருக்கேன். சாப்பிடுங்கோ” என்று ஏதோ தூக்குத் தண்டனைக் கைதிக்கு அவனுடை இஷ்ட பதார்த்தத்தைக் கொடுப்பது போலச் சொன்னாள்.\nஅதுமட்டுமல்ல , ” எனக்கு இந்த வழக்கில வெற்றி கிடைக்க நீங்கதான் ஆசீர்வாதம் செய்யணும்’ என்று காலில் வேற விழுந்தாள். கௌரவம் சிவாஜி மாதிரி நான் ஏதாவது சொல்லணும்னு நினச்சா ஒண்ணுமே வரலை. ஆபீசிலேயே டிபார்ட்மெண்ட் விசாரணையின் போது ஒண்ணுக்கிடக்க ஒண்ணு பேசி சொதப்பினவன் நான். ஒரு தடவை டிராமா போடும்போது எனக்கு ஹீரோ வேஷம் கொடுத்துவிட்டு நாலு ரிகர்சல் முடிஞ்ச பிறகு எனக்கு வில்லன் வேஷம் கொடுத்துட்டாங்க. மேடையில ஏறினதும் எனக்கு வில்லன் டயலாக் எல்லாம் சுத்தமா மறந்து போச்சு. ஆனா ஹீரோவோட டயலாக் அப்படியே ஞாபகம் வந்தது. ஹீரோ பேசவேண்டிய வசனத்தை நான் பேச, ஹீரோவும் அதே வசனத்தைத் திருப்பிச் சொல்ல அது ஒரு புது விதமான காமெடி என்று எல்லாரும் சிரிக்க அத்தோட என் நாடக வாழ்க்கையும் முடிஞ்சுது.\nஷிவானி மட்டும் ஷாலுவுக்குத் தெரியாமல் என்கிட்டே வந்து ” அப்பா ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு ஒரு கிஸ் கொடுத்துவிட்டுப் போய்விட்டாள். ஷ்யாம் ‘உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் ; என்கிற பார்வையில் லுக் விட்டுட்டுப் போனான். போன வாரம் அவன் கேட்ட ஜீன்ஸ் பேண்ட் வாங்கித் தரலை. அதன் விளைவு தான் இது.\nஆம்பிளை ஜட்ஜை ‘மை லார்ட்’ என்று சொல்லுவது போல இந்த ஜட்ஜை ‘மை லேடி’ன்னு ஒரு ஃப்ளோவில சொன்னா அந்த நடுவர் அம்மா போலீசைக் கூப்பிடுவாங்களோன்னு பயமா இருந்தது.\nஷாலு அந்த அறைக்குள்ளே இருந்த அனைவரையும் பார்த்துவிட்டு குருஜினியைக் கண்ணால் வணங்கி அவர் தலை அசைத்து ஆசீர்வாதம் செய்ததும் கணீர் என்று ஆரம்பித்தாள்.\nஅதற்குள் நடுவர் கையமர்த்தி ” இந்த மன்றத்தில் அப்படி அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை மேடம் என்றே அழைக்கலாம், நீங்கள் அவர் மேல உள்ள குற்றங்களை மட்டும் எடுத்துச் சொல்லுங்கள் ‘ என்று சொன்னதும் முதல் பாலே ‘நோ பால்’ என்று சொன்னதைப் போல ஜாலியா இருந்தது.\n நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். இதோ இங்கு அமர்ந்திருக்கும் என் கணவர் என் மீதும் எங்கள் குழந்தைகள் மேலேயும் மிகவும் பிரியமாக இருப்பவர். அவருக்கு எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது. மிகவும் நல்லவர். நன்றாகப் படித்தவர். பண்புள்ளவர். ஆனால் அப்படிப்பட்ட இவரின் நடவடிக்கைகள் பெண்கள் உரிமைக்கு எதிராக இருந்து வருகிறது. அவற்றை எல்லாம் வெளிப்படுத்தி சமூகத்துக்கு ஒரு பாடத்தைப் புகட்டவே (சமூகமே ஒரு பெரிய பாடம் என்று ஷ்யாம் ��ொல்வது என் காதில் விழுந்தது ) இந்த வழக்கைக் கொண்டுவந்திருக்கிறேன் “\n” மேடம், நான் இதுநாள் வரை ஒரு சராசரிக் குடும்பப் பெண்போல இருந்து வந்தேன். சமையல், சினிமா, அரட்டை, சீரியல், குழந்தைகள், வீட்டு வேலை என்று இருந்து வந்தேன். திருமணத்துக்குப் பிறகு என் ஆசைகள் அபிலாஷைகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்று ஆணாதிக்கம் எப்படி இருபது நூற்றாண்டுகளாகத் தீர்மானித்திருந்ததோ அதேபோல் வாழ்ந்து கொண்டிருந்தேன். அது எல்லோருக்கும் திருப்தியைக் கொடுத்து வந்தது. ‘ஷாலு அருமையா குடும்பம் நடத்துறா’ என்று என் அப்பாவும் மற்ற உறவினர்களும் என்னைப் பாராட்டும்போதெல்லாம் என் மனதில் உள்ளூர ஒரு வலி தெறித்துக் கொண்டிருந்தது.\nநான் எல்லோருக்கும் பிடித்தவளாக வாழுகிறேன்; ஆனால் எனக்குப் பிடித்தவளாக வாழ்கிறேனா என்ற சந்தேகம் எழுந்தது. பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இந்த சமுதாயம் போட்ட கோட்டில் நேராக நடப்பதற்கு நான் என் மனத்தை வளைத்து வளைத்துக் காயப்படுத்த வேண்டியிருக்கிறது. என் திறமைகளையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு ‘நான் ஒன்றுமே தெரியாதவள்’ போல வெளிவேஷம் போட வேண்டி இருக்கிறது. எப்போதாவது ஓரிருமுறை என் திறமையை வெளிக்காட்டினால் அது .மற்றவர்களுக்கு அதிகப்பிரசிங்கத்தனமாகத் தோன்றியது.\nஎனக்கு ரெண்டு சாய்ஸ் இருந்தது. ரணமாகியிருக்கும் என் மனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அது மரத்துப் போனதாக நினைத்துக் கொண்டு செக்கு மாடு மாதிரி ஒரு குறுகிய வட்டத்திலேயே சுத்தி சுத்தி வருவது. இன்னொன்னு வருவது வரட்டும் என்று என் சக்தியை ஊருக்கு உலகுக்கு எடுத்துக் காட்டி அதன் மூலம் எனக்கும் மற்றவர்களுக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்துவது.\nநமது குருஜினியைக் கண்டுபித்தபிறகு நான் இரண்டாவது வழியை முயற்சி செய்யவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ஒவ்வொரு மாதமும் நீ புதிது புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என்ற குருஜினியின் கட்டளை எனக்கு மிகவும் பிடித்தது. அதன் படி நான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன். சிறு வயதில் கற்றுக் கொண்ட நாட்டியத்தை மீண்டும் அரங்கேற்றினேன். குருஜினியுடன் சேர்ந்து கோமாதா பூஜை செய்தேன். பிறகு யோகா பயிற்சி செய்தேன். அவருடன் சிங்கப்பூருக்குப் போய் பாரதப் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்தேன். இன்னும் எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றலாம் என்று மனதில் குதூகலம் அடைந்தேன்.\n‘ உன் கணவர் உனக்கு உதவி செய்ததனால் தானே இத்தனையையும் உன்னால் சாதிக்க முடிந்தது ‘ என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அது ஆணாதிக்கத்தின் ஒரு சிறிய சலசலப்பு என்று தெரிந்து கொண்டேன்.\nநான் நிறையப் பேசி எல்லோருடைய நேரத்தையும் வீணாக்க விரும்பவில்லை.\nஎன் கணவர் என்னை இதுவரை ஒரு பொம்மலாட்ட பொம்மையைப் போலத்தான் நடத்தி வந்திருக்கிறார். முதன் முதலில் அவருடைய கம்பெனி இண்டர்வியூவில் பார்த்தோம். பிறகு மகாபலிபுரம் கலங்கரை விளக்கத்தருகே சந்தித்தோம். அவர் நண்பருக்காகப் பெண் பார்ப்பது போல வந்து என்னைப் பார்த்து விட்டுப் பிறகு உண்மையைக் கூறித் திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணம் ஆகி நாலைந்து மாதத்திலேயே என்னை வேலையை விட்டுவிடும்படிக் கூறினார். எனக்கு அதற்கு விருப்பமில்லைதான். ஆனால் கடைசியில் அவருடய விருப்பமே நடைபெற்றது.\nஅவர் , அவருடைய பள்ளி, கல்லூரி வாழ்க்கை , அவருடைய சிறுவயது கனவுகள் பற்றி நாள் கணக்காக மணிக் கணக்காகப் பேசுவார். ஆனால் என்னுடைய கனவு என்னவென்று நான் சொல்லத் தொடங்கும் போது குறட்டைவிட்டுத் தூங்குவார்.\nபெண்டாட்டி , குழந்தை குட்டிகளை விட அவருக்கு அவருடைய ஆபீஸ், சாப்பாடு, தூக்கம் இவைதான் முக்கியம்.\nவீட்டு வேலையில் எனக்குக் கொஞ்சம் கூட உதவிக்கு வர மாட்டார்.\nகுழந்தைகளை செல்லம் கொடுத்து குட்டிச்சுவர் ஆக்குகிறார்.\nநான் பிறந்த வீட்டில் வளர்ந்த விதத்தைப் பற்றிக் கிண்டலாகப் பேசுவார். நாங்கள் பேசும் பேச்சு, நாங்கள் உண்ணும் உணவு இவற்றையெல்லாம் கேலியாகப் பேசுவது அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.\nஆனால் ஷாலு மை வைப் என்ற பெயரில் குவிகம் என்ற பத்திரிகையில் ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு சீரியல் எழுதி வருவதைப் பற்றி என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. இது அவருடைய மாபெரும் குற்றம்.\nஎங்கள் திருமணத்தின் போது வேடிக்கையாக ஆனால் சற்று சீரியசாக ஒரு அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டோம். அது எங்களுக்குள் மட்டும் தான் இருக்கவேண்டும் வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்று உறுதிமொழி எடுத்திருந்தோம். அதைப் பற்றியும் அவர் குவிகம் பத்திரிகையில் எழுதியிருக்கிறார். இது அவர் ச��ய்த நம்பிக்கைத் துரோகம்.\nஇதை அவரிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாமே அதை விட்டுவிட்டு ஏன் இங்குவந்து சொல்லவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.\nஇது எனக்கு மட்டுமல்ல, என்னைப் போல் ஏராளமான பெண்கள் கணவனின் நிழலிலேயே இருந்து தங்கள் உருவத்தைத் தொலைத்துவிட்டவர்கள், தங்களுக்குத் தெரியாமலே தங்கள் சிறகை உதிர்த்து விட்டவர்கள், என்றைக்காவது ஒருநாள் நான் பறக்கப் போகிறேன் என்று எண்ணிப் பறக்க முயலும்போது தங்கள் சிறகுகள் எல்லாம் தொலைந்து போய்விட்டன என்பதை உணர்வார்கள்.\nஇந்தப் பிரச்சினையை இங்கே எழுப்புவதன் மூலம் அந்த உண்மையின் சூடு நம் நாட்டில் முடங்கிக்கிடக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் போய்ச்சேரும். பிறகு மக்கள் மன்றத்துக்குப் போகும் – சட்ட சபைக்குப் போகும்- நாடாளுமன்றத்துக்குப் போகும். புது சட்டம் உருவாகும்.\nஅதற்கு முதல் பொறி என்னுடையதாக இருக்கட்டும் என்று தான், நான் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்ட என் அன்பான கணவரை இந்த மேடையில் நிறுத்திக் குற்றப் பத்திரிகை வாசிக்கிறேன்.\nஅவருக்கு என்ன தண்டனை வழங்கினாலும் அது என்னைத்தான் காயப்படுத்தும் என்பதை உணருகிறேன். இருந்தாலும் இந்தப் பூனைக்கு எப்படி மணி கட்டுவது என்று இந்த மன்றத்தை யோசிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.\nதட்ஸ் ஆல், யுவர் ஆனர். மன்னிக்கவும் மேடம். “\nஷாலு அமைதியாகத் தன் இருக்கையில் அமர்ந்தாள். அவள் அழவில்லை. அவள் கண்களில் கலக்கமில்லை. ஒரு தெளிவு இருந்தது. இதயத்தின் ரத்த நாளத்தில் இருக்கும் அடைப்பை ஆஞ்சியோ மூலம் எடுத்தபிறகு இரத்தம் குபு குபுவென்று ஒடுமே அதைப் போன்ற நிலை அவளுக்கு.\nநடுவர் மேடம் என்னைப் பார்த்தார்கள்.\n“ஷாலுவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் \nநான் மெதுவாக எழுந்து நின்றேன். ஷாலுவைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்க்காமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் உணர்ச்சிகள் அவள் கழுத்து நரம்பில் துடிப்பதை உணர்ந்தேன்.\nஎனக்கு வார்த்தைகள் வரவில்லை. என் கண்ளிலிருந்து கண்ணீர் பெருகி வரத் தொடங்கியது. எனக்கு நினைவு தெரிந்து நான் அழுதது கிடையாது. ஆனால் இன்று அது கண்களில் இறங்கிக் கன்னத்தை நனைத்து நெஞ்சில் விழும்போதுகூட அதைத் துடைக்கும் சக்தி என் கைகளுக்கு இல்லை.\nகுருஜினிக்கும் நடுவர் மேடத்திற்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.\n” ஷாலு கூறிய அத்தனை குற்றங்களையும் நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்கு எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால் என் ஷாலுவை என் ஷ்யாம் – ஷிவானியை என்னிடமிருந்து பிரித்து விடாதீர்கள்” என்று சொல்லிவிட்டு நின்றேன்.\nஎன் தலையில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதை உணர்ந்தேன்.\nபிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.\nபிறகு கண் விழித்துப் பார்க்கும் போது தான் தெரிந்தது அத்தனையும் கனவு என்று. எத்தனையும் என்று சொல்லத் தெரியவில்லை.\nமணி மகுடம் – ஜெய் சீதாராமன்\nஅத்தியாயம் 03. புரியாத புதிர்\n(குவிகத்திற்காக லதா பிரத்யேகமாக வரைந்த படத்துடன் இந்த மாத மணிமகுடம் தொடங்குகிறது )\nகுடந்தையின் அரசாங்க விடுதிக்கு முன்னிரவு வேளையில் வந்து சேர்ந்தான் வந்தியத்தேவன். தன்னிடமிருந்த அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவி வகிப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்த புலி வெள்ளி பதக்கத்தைக் காண்பித்தான். அங்கிருந்தவர்கள் மிகுந்த பய பக்தியுடனும், தடபுடலான மரியாதையுடனும் நடந்துகொண்டார்கள்.\nஅங்கிருந்த அரச சேவகர்களிடம், மாண்ட பாண்டியர் சதியாளர் கூட்டத்தைச் சேர்ந்தவனைப்பற்றியும், சோழ ஒற்றனின் மரணத்தையும், சோழ முதன் மந்திரி அன்பில் அநிருத்தபிரும்மராயரிடம் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்தான். மற்றும் தன் குதிரையை அடுத்த நாள் விடியற் காலைப் பயணத்திற்கு தயார்படுத்தச் சொன்னான்.\nஅவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குப் பணியாள் அழைத்துச் சென்றான். பணியாள் மறுபடி உணவு எடுத்து வந்து வைத்துவிட்டு, அங்கிருந்த அகலில் நிறைய எண்ணைவிட்டுத் திரியை ஏற்றி விளக்கை நன்றாக எரியவிட்டுச் சென்றான்.\nஉணவை உண்டபின், வல்லவரையன் அவனுக்காகப் போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்தபடியே இடுப்பிலிருந்து பையை எடுத்து ஓலைகளைப் படுக்கையில் கொட்டினான். ஒவ்வொரு ஓலையிலும் ஒரு மூலையில் சிறு துவாரம் ஒன்று இருந்ததைக் கவனித்து அவைகள் ஒரு கயிற்றினால் கட்டியிருந்திருக்கவேண்டும் என்று அனுமானித்தான். ஆனால் இப்போது கயிறு காணப்படாததினால் தனித்தனியாய் இருப்பதையும் புரிந்து கொண்டான். எனவே ஓலையின் மேற்பாகம் எது என்பதை துல்லியமாய் கண்டுபிடித்து ஓலைகளைப் பட��க்கையில் கீழே தனித்தனியாகப் பரப்பி வைத்தான்.:\nதனது முழு கவனத்தையும் செலுத்தி ஓலைகளை ஆராய ஆரம்பிக்கத் தொடங்கினான்.\nவந்தியத்தேவன் மனம் வினாக்களை எழுப்ப ஆரம்பித்தது. ‘இந்த குறிப்பேடுகளில் பத்து சித்திரங்கள் இருக்கின்றன.அவைகள் கைதேர்ந்த நிபுணனால் வரையப்பட்டவை அல்ல. சித்திரக்கலை என்றால் என்ன என்று தெரியாதவர் கிறுக்கிய படைப்பு இது. ஒருவேளை மாண்ட ஒற்றன் வரைந்தவை போலும் அவன் சித்திரக்கலையில் பழக்கம் இல்லாதவனாக இருந்திருக்கலாம் அவன் சித்திரக்கலையில் பழக்கம் இல்லாதவனாக இருந்திருக்கலாம் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் இது நிச்சயமாக பாண்டிய சதிகாரர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும்’ என்று எண்ணியவாறு யோசனையில் ஆழ்ந்தான்.\nகத்தியைப் பாய்ச்சியபின் அதை உருவப்போன சதிகாரனின் நினைவு அவனுக்கு வந்தது.\n‘ஒற்றனின் உடலிலிருந்து கத்தியை உருவ முயன்ற சதிகாரன் ஏன் சட்டென்று முகத்தை அடையாளம் தெரியாதவாறு துணியால் மூடிக்கொண்டான்அவன் கண்களைப் பார்த்த போது எங்கேயோ பார்த்தது போல் தோன்றியதேஅவன் கண்களைப் பார்த்த போது எங்கேயோ பார்த்தது போல் தோன்றியதே முகத்தைப் பார்த்த போது அவ்விதம் தோன்றவில்லையே முகத்தைப் பார்த்த போது அவ்விதம் தோன்றவில்லையே ஏன்’ என்றவை போன்ற எண்ண அலைகள் வந்தியத்தேவன் மூளையை வட்டமிட்டன.\nகண்களை இறுக்க மூடினான். மனதில் புதைந்து கிடக்கும் லட்சோப லட்சம் எண்ண நினைவுகளுக்குள், புத்தியை உள்ளே புகுத்திக், கூர்மையாக்கித் தீவிரமாக அந்தக் கண்களுக்குரியவனைப் பற்றிய விவரங்களை அலசினான்\nவந்தியத்தேவன் கரிகாலனைக் கொன்ற பழிக்காக தவறாகத் தஞ்சை பாதாளச்சிறையில் சில நாட்கள் அடைக்கப்பட்டிருந்தான் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். அப்போது வேறு காரணத்திற்காகச் சிறைப்பட்டிருந்த ஒரு கிருக்கனின் தொடர்பு கிடைத்தது. அவனுடைய சிகை பெரியதாக வளர்ந்து இரு பக்கங்களிலும் தொங்கியது. தாடி மீசை அபரிதமாக வளர்ந்து அவன் முகத்தை மறைத்தது. அவனுடைய கூர்மையான கண்கள் மட்டுமே வந்தியத்தேவன் மனத்தில் பதிந்திருந்தது. அவன் வருவோர் போவோர் எல்லோரிடமும் ‘பாண்டிய நாட்டுப் புராதன பொக்கிஷங்களான மணிமகுடமும் இரத்தின ஹாரமும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் எனக்குத் தெரியும், எ���்னை விடிவியுங்கள்’ என்று கூறிக்கொண்டிருந்தான். ஒருவரும் அதை நம்பவில்லை. ஏளனமாகச் சிரித்தார்கள். அதனால் அவனுக்கு ‘பைத்தியக்காரன்’ என்ற பட்டம் மட்டுமே கிடைத்து பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவன் உண்மையிலேயே பைத்தியக்காரன் அல்ல என்பதையும், அவன் பொக்கிஷங்களைப் பற்றிக் கூறுவது உண்மை என்பதையும், அவனுடைய உண்மையான பெயர் ‘கருத்திருமன்’ என்பதையும் வந்தியத்தேவன் பின்னர் அறிந்தான்.\nபல தடவை ஈழத்திற்கு வீரபாண்டியன் பொருட்டுத் தூது சென்றிருக்கிறான். இவையெல்லாம் கருத்திருமன் வாயிலாகவே கேட்டு வல்லவரையன் தெரிந்துகொண்டான். குற்றவாளி போல் வேண்டுமென்றே நாடகம் நடித்து வந்தியத்தேவன் கருத்திருமனுடன் வெளியே தப்பினான். பொக்கிஷங்களின் இருப்பிடத்தின் உண்மைகளை அவனிடமிருந்து வரவழைத்துப் பின் சமயம் பார்த்து, அவனை மறுபடியும் சிறைப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தான். ஆனால் ரகசியத்தை அவனிடமிருந்து தெரிந்து கொள்ளுமுன் கருத்திருமன் தப்பி ஓடிவிட்டான்\nபதிந்திருந்த அனுபவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தியத்தேவன் மனதில் பவனி வந்தன. ‘கருத்திருமனா அவன்முடி, தாடி மீசை எல்லாம் மறைந்து இப்போது முகம் லட்சணமாகத் தென்பட்டது. பரட்டைத் தலையும் தாடி மீசையும் இல்லாததால் அவனை அடையாளம் கண்டு கொண்டிருக்க இயன்றிருக்காதுமுடி, தாடி மீசை எல்லாம் மறைந்து இப்போது முகம் லட்சணமாகத் தென்பட்டது. பரட்டைத் தலையும் தாடி மீசையும் இல்லாததால் அவனை அடையாளம் கண்டு கொண்டிருக்க இயன்றிருக்காது ஆம் ஆழமாக நம் மனதில் பதிந்திருந்த கண்கள் மட்டுமே அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது பாண்டிய சதிகாரக் கும்பலுடன் சேர்ந்த அவனுடைய வேலையா இது பாண்டிய சதிகாரக் கும்பலுடன் சேர்ந்த அவனுடைய வேலையா இது அப்படியானால் சோழ ஒற்றன், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களைப் பற்றி சதிகாரர்களால் பேசப்பட்ட ஏதோ ஒரு உண்மையை, அவர்கள் அறியாமல் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் அப்படியானால் சோழ ஒற்றன், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களைப் பற்றி சதிகாரர்களால் பேசப்பட்ட ஏதோ ஒரு உண்மையை, அவர்கள் அறியாமல் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்’ என்று முடிவு கட்டிய வந்தியதேவன் மீண்டும் சித்திரங்களை நோக்கின���ன்.\n‘முதல் சித்திரம் ஒரு மலையைப் பற்றியது.அந்த மலைக்கு நடுவே ஓர் உருவம் தீட்டப்பட்டிருக்கிறது. அது ஆணா அல்லது பெண்ணா இரண்டு கால்கள் இருக்கின்றன. ஆனால் இரண்டிற்கும் அதிகமான கைகள் இருக்கின்றனவே இரண்டு கால்கள் இருக்கின்றன. ஆனால் இரண்டிற்கும் அதிகமான கைகள் இருக்கின்றனவே இதற்கு என்னிடம் இப்போது விடை இல்லை. இரண்டாவதில் ஒரு மேலும் கீழுமாக வளைந்த ஒரே கோடு சித்திரத்தின் மேல் பகுதியில் வரையப்பட்டிருந்தது. எதையோ குறிக்கிறது. மூன்றாவது, ஆகா இதற்கு என்னிடம் இப்போது விடை இல்லை. இரண்டாவதில் ஒரு மேலும் கீழுமாக வளைந்த ஒரே கோடு சித்திரத்தின் மேல் பகுதியில் வரையப்பட்டிருந்தது. எதையோ குறிக்கிறது. மூன்றாவது, ஆகா இப்படியும் இருக்கமுடியுமா இது கழுத்தில் அணியும் ஹாரமாகத்தான் இருக்கவேண்டும் சந்தேகமில்லாமல் இது இரத்தின ஹாரம்தான் சந்தேகமில்லாமல் இது இரத்தின ஹாரம்தான்’ இவ்வாறு எண்ணிய வந்தியத்தேவன் முதல் படியைத் தாண்டிய பெருமிதத்துடன் மற்ற சித்திரங்களைப் பார்க்கலானான்.\n‘நான்காவதில் நீண்ட கோடுகள் தென்படுகின்றன.ஆங்காங்கே சில வளைவுகளும் காணப்படுகின்றன. ஒரு புள்ளி கூட இருக்கிறது அந்த ஒற்றன் ஏதோ ஒரு விவரத்தை இதன் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறான். அதை அறிந்து கொள்ள அதிக கவனம் தேவை. மற்றவைகளைப் பார்த்தபின் மறுபடி இதனிடம் வரலாம்’ என்று மற்றவைகளில் கவனம் செலுத்தினான்.\nஐந்தாவதில் ஒரு முழு சந்திரன் – ‘ஆ இது என்ன மற்றும் ஒரு முழு சந்திரனைப் போல் அல்லவா இருக்கிறது இது என்ன மற்றும் ஒரு முழு சந்திரனைப் போல் அல்லவா இருக்கிறது இதில் மிகப் பெரியதோர் புதிர் புகுத்தப்படிருப்பது என்னவோ உண்மை இதில் மிகப் பெரியதோர் புதிர் புகுத்தப்படிருப்பது என்னவோ உண்மை இவ்விரண்டு சந்திரன்களையும் பிணைத்திருக்கும் விவரம் அதில் அடங்கியிருக்க வேண்டும் என்று முடிவு கட்டினான். ஆனால் அது என்ன என்பது அவனுக்கு விளங்கவில்லை. ஆறாவதில் நிறைய மனிதர்களைக் கண்டான். அதில் ஒருவர் நின்றுகொண்டு ஏதொ விளக்கிக்கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது இவ்விரண்டு சந்திரன்களையும் பிணைத்திருக்கும் விவரம் அதில் அடங்கியிருக்க வேண்டும் என்று முடிவு கட்டினான். ஆனால் அது என்ன என்பது அவனுக்கு விளங்கவில்லை. ஆறாவதில் நிறைய மனிதர்களைக் கண்ட��ன். அதில் ஒருவர் நின்றுகொண்டு ஏதொ விளக்கிக்கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது மற்ற எல்லோரும் ஒன்று கூடி அமர்ந்திருப்பதும் தெளிவாகிறது..அது எதைக் குறிக்கிறது என்பதும் அவனுக்குப் புரியவில்லை\nஒரு கோவிலைப் போலல்லவா இருக்கிறது அதற்கு அடியில் ஒரு கோவிலின் நுழைவாயில் போல் தோன்றுகிறது’ என்று இவ்வாறெல்லாம் அலசிக் கொண்டிருந்தபோது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.\nவந்தியதேவன் “உள்ளே வரலாம்” என்று உரக்கச் சொன்னான். கதவைத் திறந்துகொண்டு ஒரு பணியாள் உள்ளே வந்தான்.\nஉணவு கொண்டு வந்து வைத்திருந்த தட்டு முதலான பண்டங்களை அடுக்கி எடுத்தவாறே “தாங்கள் படுத்துறங்குமுன் ஏதேனும் தேவையா\n“ஆம்.ஒரு மரப்பலகையும் சிறு கரித்துண்டுகளும், கிழிந்த துணிகள் சிலவும் தேவை” என்றான்.\nசிறிது நேரத்தில் கேட்டவைகளைக் கொடுத்துவிட்டுப் பணியாள் வந்தியத்தேவனை வணங்கிவிட்டு வெளியேறினான்.\nவல்லவரையன் மறுபடியும் கவனத்தை சித்திரங்களின் மேல் திருப்பினான். ‘எட்டாவதுஆகா நமக்கு வேண்டிய விவரம் இதில் இருக்கிறது போலிருக்கிறதே சந்தேகமில்லாமல் இது ஒரு கிரீடம்தான். பாண்டியர்களின் மணிமகுடம் சந்தேகமில்லாமல் இது ஒரு கிரீடம்தான். பாண்டியர்களின் மணிமகுடம் நாம் நினைத்தது போல் ரகசியம் பொக்கிஷங்களைப் பற்றி இருப்பதாகத் தெரிகிறது நாம் நினைத்தது போல் ரகசியம் பொக்கிஷங்களைப் பற்றி இருப்பதாகத் தெரிகிறது\n‘அடுத்தது ஒன்பதாவது. மறுபடியும் ஒரு முழு நிலாவாகத் தென்படுகிறதே ஐந்தாம் சித்திரத்தைப்போல் இதில் மற்றும் ஒரு சந்திரன் இல்லை. ஒன்றும் புரியவில்லை. கடைசியில் பத்தாவது. இரண்டாவது சித்திரத்தைப்போல் மேலும் கீழுமாக வளைந்த ஒரே கோடு சித்திரத்தின் கீழ்ப் பகுதியில் வரையப்பட்டிருந்தது. இந்த இரண்டு சித்திரங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ ஐந்தாம் சித்திரத்தைப்போல் இதில் மற்றும் ஒரு சந்திரன் இல்லை. ஒன்றும் புரியவில்லை. கடைசியில் பத்தாவது. இரண்டாவது சித்திரத்தைப்போல் மேலும் கீழுமாக வளைந்த ஒரே கோடு சித்திரத்தின் கீழ்ப் பகுதியில் வரையப்பட்டிருந்தது. இந்த இரண்டு சித்திரங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ\nமுதல் கட்ட பரிசோதனை முடிவடைந்தது. இரண்டாவது கட்டத்திற்குச் செல்வதெப்படி’ என்பதை வந்தியத்தேவன் கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசித்தான்.\nசாகித்ய அகாதமி விருது (எஸ் கே என்)\n2015 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது திருமதி கௌரி கிருபானந்தனுக்கு வழங்கியதை நாம் பிப்ரவரி குவிகம் இதழிலேயே கூறினோம்.\nஅந்த விருது வழங்கும் விழா இந்த ஆகஸ்ட் மாதம் 4 ந் தேதி மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் நடைபெற்றது.\nதெலுங்கில் வோல்கா என்பவர் எழுதிய கதையை மீட்சி என்ற தலைப்பில் எழுதியதற்காகக் கிடைத்த விருது இது இதற்காக கௌரி கிருபானந்தனை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.\n(ஆகஸ்ட் 7 அன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் எடுத்த புகைப்படம் )\nமணிப்பூரில் சாகித்ய அகாதமி நிகழ்வு\nஇந்திய அரசினால் 1954ல் இலக்கியத்திற்காக ஒரு தேசீய அமைப்பாக தொடங்கப்பட்ட சாகித்ய அகாதமி இந்திய மொழிகளில் படைப்பு உலகத்திற்கு ஒரு சீரிய பணியை ஆற்றி வருகிறது. இடையிடையில் பல விவாதங்களுக்கும் உள்ளாகி வருகிறது.\nஅகாதமி யின் முக்கியச் செயல்பாடுகளுகளில் ஒன்றாக ஆங்கிலம் மற்றும் 23 இந்திய மொழிகளில் படைப்பு, இளைஞர்கள் படைப்பு, குழந்தைகளுக்கான இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பு என்று நான்கு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது.\nஅகாதமி யின் ஒரு சில நிகழ்ச்சிகளில் பார்வையாளனாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவ்வவ்போது கிடைக்கும். 2015 ஆண்டிற்கான மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் நகரத்தில் ஆகஸ்ட் மாதம் 4 தேதி நடைபெற்றது. விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து 5 ஆம் தேதி கௌரவிக்கப்பட்ட மொழிபெயர்பாளர்கள் உரை மற்றும் ‘அபிவ்யக்தி’ என்னும் நிகழ்வின் முதல் பகுதியான கவிதை வாசிப்பு நடைபெற்றது. ஆறாம் தேதி நிகழ்வுகளான சிறுகதை வாசிப்பு, நான் எழுதுவதற்கான தூண்டுகோல் மற்றும் கவிஞர்கள் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளைக் காண இயலவில்லை.\nமகாராஜா சந்த்ரகீர்த்தி அரங்கில் அரங்கிலும் வெளியிலும் அருமையான அலங்காரங்கள். நிகழ்ச்சி தொடங்கும் முன் நடந்த மணிப்பூரின் பரம்பரிய கலையான நடனமாடும் தாள இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சி (‘பங்க் சோலோம்’) கண்ணிற்கும் காதிற்கும் நல்ல விருந்தாக இருந்தது. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலில் மொழிபெயர்ப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள் அதில் வந்திருந்த 22 விருது பெற்றவர்களுக்கும் அவர்களைப் பற்���ிய குறிப்புகளை வாசிக்கப்பட, திரு திவாரி (சாகித்ய அகாதமியின் தலைவர்) மற்றும் ஞானபீட விருது பெற்ற குஜராத்தி எழுத்தாளர் திரு சவுதரி ஆகியோர் பூங்கொத்து, பட்டயம் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்கள்.\nபல்வேறு மொழிகள் பேசப்படும் இந்தியாவின் ஒருங்கிணைப்பிற்கு மொழிபெயர்பாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருப்பதை தலைவர் திவாரி குறிப்பிட்டார். சிறப்புரையாற்றிய திரு சவுத்ரி விருது பெரும் படைப்பாளிகளில் 13 ஆண்களும் 9 பெண்களும் என்று குறிப்பிட்டு இது இனி வரும் ஆண்டுகளில் தலைகீழாக மாறலாம் என்று கருத்து தெரிவித்தார். மேலும் புதினங்களும், கவிதைத் தொகுப்புகளும், சிறுகதைத் தொகுப்புகளும் நிறைய இருந்தாலும் ஒரே ஒரு கட்டுரைத் தொகுப்புதான் உள்ளது என்றார். நாடகம் இல்லவே இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது என்றார்.\nமறுநாள் முதல் அமர்வில் 22 விருதாளர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். உரைகள் ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ இருந்தது. (படைப்பின் ஆங்கில அல்லது ஹிந்தி மொழிபெயர்பிலிருந்து மறு மொழிபெயர்ப்பு செய்வதைவிட படைப்பு வெளிவந்த மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்தலே சிறந்தது என்ற பொதுக் கருத்து நிலவியது. மொழிபெயர்ப்பில் எடுத்துக்கொள்ள வேண்டிய கவனங்கள், படைப்பு மொழி பேசுபவர்களின் கலாச்சாரம் மற்றும் இருமொழிகளிலும் நிலவும் சொலவடைகள் தெரிந்திருத்தல் , படிப்பினை ஆழ்ந்து படித்து உணரவேண்டிய தேவை, சரியான சொல் அல்லது சொற்றொடர் ஆராய்ந்து பயன்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் பலரது சொற்பொழிவுகளில் குறிப்பிடப்பட்டது. ஒரே ஒரு மொழிபெயர்ப்பாளர் தவிர மற்றவர்கள் இலக்கு மொழியினரின் புரிதலுக்காக தேவைப்படும் இடங்களில் அடிக்குறிப்பு கொடுப்பதுதான் சிறந்தது என்று எல்லோரும் கருத்து தெரிவித்தார்கள். ஒருவர் மட்டும், இலக்கு மொழியினரின் புரிதலுக்காக சொல்லப்பட்டவைகளில் கூட்டல் கழித்தல் மற்றும் மாற்றலும் கடைபிடித்து மொழிபெயர்ப்பு ஒரு மொழியாக்கமாக இருக்கவேண்டும் என்றார்.\nமாலையில் ‘அபிவ்யக்தி’யின் முதல் அமர்வாக கவிதை வாசிப்பு நிகழ்வு. அபிவ்யக்தி என்றால் வெளிப்பாடு என்னும் பொருள் என்று சொன்னார்கள். கருத்து என்பது எல்லோருக்கும் இருந்தாலும் அதை வெளிப்படுத்துபவர்கள் குறைவ���. அவர்கள்தான் படைப்பாளிகள். சொல், இசை, சித்திரங்கள், சிற்பம் போன்ற பல சாதனங்களில் அந்த வெளிப்பாடு இருக்கக்கூடும். மொழிபெயர்ப்பு என்பது ஒருங்கிணைப்பு ஆயுதம் என்றும் சொல்லப்பட்டது. தொடர்ந்து தவிர அஸ்ஸாமிய, போடோ, மணிப்புரி, நேபாளி, டோங்க்ரி, ஹிந்தி கவிஞர்கள் தவிர தமிழகத்தை சேர்ந்த கவிஞர் யூமா வாசுகி கவிதைகளை வாசித்தார்கள். முதல் கவிதையை தங்கள் மொழியிலும் பிறவற்றின் ஆங்கில அல்லது ஹிந்தி மொழிபெயர்ப்புகளை வாசித்தார்கள்.\nஎல்லா நிகழ்வுகளும் சிறப்பாக இருந்தன. ஏற்பாடுகள் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டிருந்தன. மூன்றாவது நாள் நிகழ்வுகளை தவறவிடும் மனக்குறை இருந்தது. பணி நிமித்தமாக கொஞ்சம் ஹிந்தி பேசக் கற்றிருந்தது மிக உதவியாக இருந்தது. இல்லையெனில் ரசிப்பது மற்றுமின்றி மற்றவர்களுடன் உரையாடுவதே மிகக் கடினம்.\nஇடையில் கிடைத்த சிறிது நேரத்தில், இம்பாலின் காங்க்லா கோட்டை, அருங்காட்சியகம், முழுவதும் பெண்களே நடத்தும் கடைகள் கொண்ட சந்தை RKCS கலைக்கூடம் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தோம். (பெண்கள் நடத்தும் சந்தை மற்றும் அருங்காட்சியம் இரண்டுக்கும் இடையே எங்கள் வாகனம் நின்றிருந்த இடத்தில் மறுநாள் குண்டு வெடிப்பு நடந்தது)\nதீர்க்கரேகை 94ல் அமைந்திருப்பதால் ஐந்து மணிக்கு முன்பே பொழுது விடிந்தது விடுகிறது. மிக அருமையான இயற்கை எழிலுடன் கூடிய மணிப்பூர் மாநிலம் சோகங்கள் நிறைந்த வரலாறும், பழமை வாய்ந்த கலாச்சாரமும் உடையது.\nசில மாதங்களுக்கு முன்னால் சதுரங்கம் என்னும் நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. மணிப்பூரில் அமலில் இருக்கும் ராணுவம் (விசேஷ அதிகாரங்கள்) சட்டம் 1958 தொடர்பான சிக்கல்களை மையமாகக் கொண்ட நாடகம் அது. கடந்த வாரத்தில் எல்லா தினசரிகளிலும் மணிப்பூர் போராளி இரோம் ஷர்மிளா பற்றிய செய்திகள் வந்துள்ளன. வரலாறும் அரசியல் சமூகச் சிக்கல்களும் குறித்த ஒரு கட்டுரை தனியாக எழுத வேண்டும்.\nகடல்புறா – ஒலிப்புத்தகம் – பாம்பே கண்ணன்\nபாம்பே கண்ணன் ஏற்கனவே பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தில் மிகவும் பிரபலமானவர். பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், அப்புசாமியும் ஆப்பிரிக்கா அழகியும் போன்ற அருமையான கதைகளை ஒலி வடிவத்தில் தந்திருக்கிறார்.\nஅவரது சமீபத்திய மாபெரும் படைப்பு சாண்டில்யனின் ��டல்புறா. சிறப்பான குரல் வளம் கொண்ட கலைஞர்களைக் கொண்டு தயாரித்த அந்த ஒலிப் புத்தகத்தின் பெருமையை அந்தப் புத்தகமே பேசுகிறது. சாண்டில்யனின் சிருங்கார வர்ணனைகளை பாம்பே கண்ணனே படிக்க, மற்ற கதா பாத்திரங்கள் உணர்ச்சியுடன் காதில் தேன் வந்து பாய்ந்தது போல வளப்பமானத் தமிழைத் தெளிவாகக் கணீரென்று சொல்ல, கதையுடன் இழைந்து வரும் மெல்லிசையும் சேர்ந்து இசைக்க நாம் நம்மை அறியாமலே 1063க்கு – கதை நடந்த காலத்திற்கே நாம் சென்றுவிடுகிறோம் என்றால் அது ஒலிப் புத்தகமாக அமைத்த பாம்பே கண்ணன் அவர்களின் வெற்றி என்று தான் சொல்லவேண்டும்.\nஐ டி கம்பெனியில் முதன்மை அதிகாரியாக இருந்தாலும் தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் வெங்கடராமன் அவர்கள் பாம்பே கண்ணனுடன் இணைந்து இந்த ஒலிப் புத்தகங்களைத் தயாரிக்க வந்ததற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .\nஇதன் டிரைலரைப் பாருங்கள். இல்லை கேளுங்கள்\nகடல்புறாவின் ஒலிப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நல்லி குப்புஸ்வாமி, டெல்லி கணேஷ், பாத்திமா பாபு, ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ஆசிரியர் கிரிஜா ராகவன், சாண்டில்யன் அவர்களின் மகன் சடகோபன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.\n2 டி வி டி கள். 3 பாகங்கள். 42 மணி 34 நிமிடங்கள் ஆகும் இந்தப் புத்த்கத்தை முழுதும் கேட்க . நிச்சயம் அவ்வளவு நேரம் ஒரேடியாகக் கேட்க யாராலும் முடியாது.\nமொபைலில் தினம் ஒரு அத்தியாயத்தைப் பதிவிறக்கம் செய்துகொண்டு கேட்கலாம். அலுவலகத்துக்குக் காரிலோ இரயிலிலோ செல்லும் போது அல்லது வீட்டில் இரவில் சாப்பிட்டுவிட்டுப் படுக்கும் போது மனைவியுடன் சேர்ந்து கேட்கலாம்.\nமேடையில் டெல்லி கணேஷ் நான் கேட்க நினைத்த கேள்வியையே கேட்டார். ” இந்த ஒலிவடிவத்தில் வருணனைகள் இல்லாமல் நாடகமாகச் செய்திருக்கலாமே ” என்று கேட்டார். பாம்பே கண்ணன் ” வருணனைகளுடன் சொன்னால் தான் புத்தகத்தை முழுமையாக உணரமுடியும்” என்றார். எனக்கு அதில் முழு உடன்பாடு இல்லை. ஒலிச்சித்திரமாக தேவையானால் கதை புரிய சில வருணனைகளுடன் அமைத்தால் இன்னும் நல்ல வீச்சும் ரீச்சும் இருக்கும் என்பது என் கணிப்பு.\nஆனால் இது பாம்பே கண்ணனின் வடிவம் ( வசனத்தைப் படிப்பவர் அவரே) . அதைப் போற்றுவோம். மேலும் பல புதுமைகள் வரட்டும். வரவேற்போம்.\n2 டிவிடிக்கள் கொண்ட ‘கடல்புறா’ ஒலிப்புத்தகத்தின் விலை ரூபாய் 700/ .\nநல்ல தமிழ் கேட்க விழையும் தமிழ் ரசிகர்களும், சரித்திரத்தில் ஈடுபாடு கொண்ட மக்களும், சாண்டில்யனின் வர்ணனைகளில் மனதைப் பறி கொடுத்தவர்களும், கடல்புறா என்ற காவியத்தில் கலந்து அதன் ஒவ்வொரு அணுவையும் ரசிக்கும் என் போன்ற உள்ளங்களும் இதை வாங்கிப் பயன்பெறவேண்டும்.\nவாங்க நினைப்பவர்கள் திரு பாம்பே கண்ணன் அவர்களை அணுகலாம் ( மொபைல்: 9841153973) . கீழே குறிப்பிட்டுள்ள இணைய தளத்தின் மூலமாகவும் பெறலாம்.\nவரப்போகும் ஆகஸ்ட் மாத இலக்கியவாசல்\nஇன்றைய இலக்கிய யுகத்தின் மாபெரும் எழுத்தாளர்/பேச்சாளர் எஸ் ரா என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் குவிகம் இலக்கியவாசலுக்காக கே கே நகர் டிஸ்கவரி பேலஸ் அரங்கில் ஆகஸ்ட் 20 மாலை ஆறரை மணிக்கு “சமீபத்தில் படித்த புத்தகங்களில் பிடித்தது” என்ற தலைப்பில் பேசுகிறார்.\nசொல் புதிது – பொருள் புதிது – பேசும் விதமோ புதுமைப் பொலிவு\nவந்தால் பேசும் நம் தமிழுக்குப் பெருமை\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – ஜூலை 2018\nநீருக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்\nஸ்ரீராமின் காமிரா வழிக் கவிதை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (5) – சதுர்புஜன்\n“பேச்சு சிக்கியதால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nதமிழ் அன்றும் இன்றும் – விஜயலக்ஷ்மி ஜி‌\nசாகித்ய அகாடமி பரிசு 2018\nகுட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்\nஅமரர் கல்கி அறக் கட்டளையின் கல்வி உதவித்திட்டம்\nமாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்\nஆஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\nCategories Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,203)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/black-panther-trailer/", "date_download": "2018-07-19T05:37:35Z", "digest": "sha1:7FP35EMA5W5JDXNJSIQVDW3N5VSZR6WL", "length": 9789, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "Black Panther Teaser Trailer [HD] - Universal Tamil", "raw_content": "\nபணத்திற்கு சட்டம் அடிபணியும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு ரயிலில் பாய்ந்து இளைஞன் தற்கொலை\nபணத்திற்கு சட்டம் அடிபணியும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞன் ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெயங்கொட மற்றும் ஹிந்தெனியவுக்கு இடையிலான ரயில் வீதியில் வைத்து குறித்த இளைஞர் தற்கொலை செய்து...\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து அது தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகளுக்கு தடை...\nஅதிக ரொமென்ஸ் பண்ணும் ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்\nஇந்த ராசிக்காரர்களுக்கு காதலுக்கு முன் காமம் தான் முக்கியமாம்… நீங்க இந்த லிஸ்ட்ல வரீங்களா பாருங்க… நீங்க இந்த லிஸ்ட்ல வரீங்களா பாருங்க… விருச்சகம்.. செக்ஸ் என்பது இன்றியமையாதவர்களாகத்தான் இந்த ராசிக்காரர்கள் இருப்பார்களாம். ஒரு சிலர் தாம்பத்ய வாழ்கையில் அந்த அளவிற்கு ஆர்வம்...\nபௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்க கூடாது – யோகேஸ்வரன் எம்.பி\nமட்டக்களப்பு புணாணையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கோறளைப்பற்று (வாகரை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்...\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது- சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது, அவைத்தலைவர் பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுகின்றாரே. அதில் உண்மையுள்ளதா...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்���ை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2016/07/2.html", "date_download": "2018-07-19T05:32:28Z", "digest": "sha1:B3GSSH3U77THQ4RCWTH3ETQWMJ5TWDHH", "length": 38001, "nlines": 590, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 2", "raw_content": "\nவெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 2\nஅரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது\nஎன்று பாடுவார் ஔவையார். அந்த அரிதினும் அரிதான மானிடப் பிறவியில், பிறவிக் குறைபாடுடன் பிறந்தவன் நான்.\nவிழியிருந்தும் பயனில்லாக் குழந்தையாய் பிறந்தேன். பெற்றோர் இருவரும், என் விழிகளாய் இருந்து என்னைக் காத்தனர்.\nதமிழ் வழியில் படித்தேன். பார்வை அற்றோருக்கானப் பள்ளியில் படித்தேன். வளர்ந்தேன், தன்னம்பிக்கையோடு வளர்ந்தேன்.\nவிழி இல்லா விட்டால் என்ன, வழி இல்லாமலா போய்விடும்.\nஐ.ஏ.எஸ்., ஆசை, மோகம் தகர்ந்தபோது, யோசித்தேன், இனி என்ன செய்யலாம்.\nஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில், எம்.ஃ.பில்., ஆய்வுப் படிப்பில் சேர்ந்தேன்.\nஆறே மாதத்தில் JRF (junior Research Fellowship) தேர்வில் வெற்றி பெற்றேன்.\nஅப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். இனி மூன்று வருடங்களுக்குக் கவலை இல்லை. கல்வி உதவித் தொகை தொடர்ந்து வரும்.\nபெற்றோரின் உதவியின்றி, என் செலவினங்களை நானே பார்த்துக் கொண்டேன் .இதுமட்டுமல்ல, எனக்குத் தேவையான தொலைபேசி, கணினி மற்றும் இணைய வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டேன்.\nமூன்று வருடங்கள் சென்றதே தெரியவில்லை. ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டது.\nஎம்.ஃ.பில்., படிப்பிற்கான ஆய்வுக் கட்டுரையினைச் சமர்ப்பித்தேன்.\nஇனி அடுத்து முனைவர் பட்டத்திற்கானப் படிப்புதான்.\nமுனைவர் படிப்பில் சேர சில நுழைவுத் தேர்வுகளை எழுதியாக வேண்டும். எனவே TOFEL மற்றும் GRE தேர்வுகளை எழுதினேன். தேர்வு எழுதும் பொழுதே தெரிந்து விட்டது. வெற்றி உறுதி என்பது.\nசற்றேரக்குறைய எட்டு பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்பச் செலவு மட்டுமே ரூ.13,000 ஐத் தாண்டிவிட்டது.\nபல மாத காத்திருப்பிற்குப் பின், ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு பல்கலைக் கழகத்தில் இருந்தும் கடிதங்கள் வரத் தொடங்கின. அனைத்தும் ஒரே மாதிரியானச் செய்திகளையேச் சுமந்து வந்தன.\nமுனைவர் ஆய்வுப் படிப்பிற்குத் தாங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at செவ்வாய், ஜூலை 05, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 05 ஜூலை, 2016\nஸ்ரீராம். 06 ஜூலை, 2016\nநேற்று தமிழ்மணப் பட்டை கண்ணிலேயே படவில்லை. அதனால் இன்று வந்து வாக்களித்தேன். கில்லர்ஜீ தம 2 என்று போட்டிருந்ததை பார்த்து வந்தேன்\nமனோ சாமிநாதன் 05 ஜூலை, 2016\nஅருமையாய் எழுதி வருகிறீர்கள். தொடர்ந்து படிக்கிறேன்.....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 05 ஜூலை, 2016\nகாரணம் அறிய தொடர்ந்து வருகிறேன் நண்பரே\nவெங்கட் நாகராஜ் 05 ஜூலை, 2016\nமேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.\nபரிவை சே.குமார் 06 ஜூலை, 2016\nதொடர்கிறோம் நண்பரே இன்னும் தெரிந்து கொள்ள\nவெற்றிவேல் முருகன் அவர்களின் வெற்றி மனிதனின் மகத்தான சக்தியை வெளிப்படுத்தும் ஒரு ஆவணம்.இது நூலாக வரும்போது லட்சக்கணக்கில் பிரின்ட் செய்து தமிழகத்தின் எல்லாப் பள்ளி,கல்லூரிகளுக்கும் இலவசமாக வழங்கப்படவேண்டும்.\nஇப்பொழுது முதலே இதற்கான நிதி திரட்ட ஒரு குழுவும்,உறுப்பினர்களையும் ஏற்பாடு செய்யலாம்.\nதுரை செல்வராஜூ 06 ஜூலை, 2016\nமேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.\nஉங்களுடன் தொடர்ந்து நாங்களும் வருகிறோம்.\nபார்வை அற்றவர்களுக்காக ப்ரெயில் முறை மூலம் தானே தொடர்புகள் எல்லாம்\nகோமதி அரசு 06 ஜூலை, 2016\nஅருமையான தொடர். முன்பு இவர்களை பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறீர்கள் தானே\nஹ ர ணி 06 ஜூலை, 2016\nதொடருங்கள் ஜெயக்குமார். உங்களின் எழுத்து ஆழமானது மனத்தின் ஆழம் வரை ஊடுருவுகிறது. தொடர்ந்த வாசிக்கிறேன்.\nஆழ்மனம் பதியும் வரிகள். தொடருங்கள். வெற்றிவேலன் வெற்றிபெறட்டும்.\nஆரூர் பாஸ்கர் 07 ஜூலை, 2016\nவிழியும் இருந்து வழியும் இருந்���வர்களை விட\nவெற்றிவேல் முருகன் சாதித்தது நிறையவே,,/\nஇனி நிறைய சாதிக்கவும் பிரியப்படுகிறேன்,,,/\nஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,\nதிரு. வெற்றிவேல் முருகன் அவர்களின் விடா முயற்சியினையும் கடும் உழைப்பினையும் நினைக்கும் பொழுது நம்மையறியாமல் ஒரு ஊக்கம் பிறக்கிறது. அவரையும் அவர் தொடரையும் தொடர்கிறேன். நன்றி.\nதி.தமிழ் இளங்கோ 03 ஆகஸ்ட், 2016\nவிட்டுப்போன இப்பதிவை இப்போதுதான் படித்தேன். தொடர்கின்றேன்.\nகவிஞர்.த.ரூபன் 25 ஆகஸ்ட், 2016\nதொடருகிறேன் ஐயா....அடுத்தது என்னவென்று எதிர்பார்க்கிறேன்\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nவெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 2\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாய்ப்புண் வராமல் தடுப்பது எப்படி\nநெஞ்சை பதற வைத்த அறிவிப்பு\nகறுப்பும் காவியும் - 13\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nபழசானாலும் புதுசுகளை விட மேல் ‘A generation’ Andrzej Wajda வின் திரைப்படம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nTET வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை 3 நாட்களில் வெளியாகும் | ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும் | பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\nஅனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ்\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இண���ய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2013/10/blog-post_9139.html", "date_download": "2018-07-19T06:09:59Z", "digest": "sha1:H3L5T4LGI7F436PZHGGPHG3ICFPOVPD2", "length": 5239, "nlines": 130, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: தீபாவளி (கவிதை) - பார்வதி இராமச்சந்திரன்", "raw_content": "\nதீபாவளி (கவிதை) - பார்வதி இராமச்சந்திரன்\nவானம் அதிர வெடி வகைகள்\nவண்ணப் பூ பொழி வாணங்கள்\nவெடியாய் அதிருது சிரிப்பொலி பார்\nஇந்த நாளில் நலம் நிறைய‌\nஎளியோர் வாழ்விலும் வளம் பெருக‌\nஎன் மனம் உள்ளதை நான் சொல்வேன்\nஇதை நீ கேட்பாய் என் தோழி\nஉம்மால் முடிந்த பொருள் தன்னை\nஉருகும் வறியோர் மடி சேர்த்து\nஆதியில் அவள் இப்படித்தான் இருந்தாள் - மதுமிதா\nதீபாவளி (கவிதை) - பார்வதி இராமச்சந்திரன்\nதீபாவளி நினைவுகள் - கீதா சாம்பசிவம்\nதீபாவளி நினைவுகள் - விசாலம்\nஅலர்மேல் மங்கை அந்தாதி - காப்பியக் கவிஞர் நா.மீனவ...\nபரந்தாமனுக்குப் பல்லாண்டு - காப்பியக் கவிஞர் மீனவன...\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2017/02/blog-post_6.html", "date_download": "2018-07-19T06:01:06Z", "digest": "sha1:OAYFGJE6Z3EG2S7XWBVYAZSLVLFT3GQE", "length": 24411, "nlines": 197, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: திருவண்ணாமலை கோவில் - கும்பாபிஷேக ஷ்பெசல்", "raw_content": "\nதிருவண்ணாமலை கோவில் - கும்பாபிஷேக ஷ்பெசல்\nசிவனே மலையாய் உருக்கொண்ட திருவண்ணாமலை பத்தியும், கிரிவலம் பத்தியும், மகாதீபம் பற்றியும் பல பதிவுகள் நம் தளத்தில் பார்த்திருக்கிறோம். ஆனா, கோவில் பத்திய விவரங்களை இதுவரை நாம பார்க்கலை. ரொம்ப நாளா இருந்த வந்த அந்த குறையும் இறைவன் அருளால இன்னிக்கு கொஞ்சம் நீங்கிச்சு.\nஇனி கோவில் பத்தி பார்ப்போம். 6 பிரகாரங்கள், 9 ராஜ கோபுரங்கள், கருவறை, முக மண்டபம், திருச்சுற்றுகள், திருக்குளம், மதில்கள் மலையடிவாரத்தில் இருக்கும் இச்சிவாலயத்தில் 142 சன்னிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதாள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என 24 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கு இக்கோவில்.\nவிஜயாலயன் வழிவந்த சோழ மன்னர்கள் இக்கோவிலின் பணியை தொடங்கி வைத்தனர். இக்கோவிலுள்ள 9 கோபுரங்களில் கிளி கோபுரமே மிகப் பழமையானது தொன்மையானதும்கூட. இக்கோபுரம் கி.பி 1063ல் வீர ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.\nகி.பி. 14 நூற்றாண்டில் ஒய்சாளர்களின் தலைநகராக திருவண்ணாமலை இருந்துள்ளது. அண்ணாமலையார் கோவிலிலுள்ள ”வல்லாள மகாராஜா” கோபுரம் மூண்றாவது வல்லாள மாகாராஜாவால் (1291- 1342) கட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கோவிலின் நந்தி மண்டபம் வல்லாள மன்னரின் திருப்பணி எனக்கூறுவர்.\nஒய்சாள மன்னர்களுக்குப் பிறகு விஜய நகரப் பேரரசர்கள் காலத்தில் அண்ணாமலையார் கோவிலின் கட்டடக்கலை உச்சத்தை எட்டியது. கிருஷ்ண தேவராயர் (1509 -1529)தாம் பல போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக அண்ணாமலையார் கோவிலின் கிழக்குக் கோபுரத்தைக் கி.பி.1516 ல் கட்ட ஆரம்பித்தார். இக்கோபுரம் தஞ்சையில் நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்த செவ்வப்பர் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோபுரம் இராய கோபுரம் தமிழ்நாட்டிலுள்ள கோபுரங்களில் ஒன்றாகும். இதன் உயரம் 66 மீட்டர் (217 அடி) ஆகும். இராயக்கோபுரத்தின் மேல் முகட்டில் அழகிய ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று யானையை வேட்டையாடி அடக்கி வருவதுப்போல் உள்ள ஓவியமாகும். இந்த ஓவியங்கள் விஜய நகர அரசு கால ஓவியக்கலைக்க��� எடுத்துக்காட்டு.\nசிவகங்கை குளமும், ஆயிரங்கால் மண்டபமும், கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவானதாகும். விஜயநகர கால கட்டடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக ஆயிரங்கால் மண்டபம் விளங்குகிறது.\nஅண்ணாமலையார் கோவிலின் மூலவர் அருணாச்சலேஸ்வரர். அம்பாள் உண்ணாமுலை அம்மன். கருவறை முழுதும் சென்ற நூற்றாண்டில் நகரத்தார்களால் புதுப்பிக்கப்பெற்றது. அம்மன் சன்னிதிக்கு வெளியில் உள்ள மண்டபத்தில் அஷ்டலட்சுமிகள் உள்ள அஷ்டலட்சுமி மண்டபம் உள்ளது. விநாயகர் சன்னிதியும், கம்பத்து இளையனார்(முருகன்) சன்னிதியும் இக்கோவிலுள்ள முக்கிய சன்னிதிகளாகும்.\nபெரிய மலைக்கு நடுவே மொத்தம் ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரம்மாண்டமாய் இக்கோவில் பரந்து விரிந்து இருக்கு. கோவிலின் உள்ளே நுழைய திசைக்கொன்றாய் நாலு கோபுர வாசல் உள்ளது.. கோவிலின் ராஜ கோபுரமான கிழக்கு கோபுரம் 217 அடி உயரமும், 11 அடுக்குகளையும் கொண்டது.\nசிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரண்டு குளங்கள் கோவிலினுள் உள்ளது. இக்கோவில் மிகப்பெரியது என்பதால் ஆறு பிரகாரங்களில் என்னன்ன சன்னிதிகள், சிறப்பம்சங்கள் உள்ளது என பார்ப்போம்...\nமுதல் பிரகாரம்: இங்கு மூலவர் சன்னிதி உள்ளது. விண்ணுக்கும், மண்ணுக்குமாய் நின்றருளிய இறைவனை இங்குதான் தரிசிப்போம்.. இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள உண்ணாமுலை அம்மனை தரிசிக்க இங்கிருந்து வழி உண்டு.\nஇரண்டாம் பிரகாரம்: இங்கு அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், ஆறுமுகர், லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, பைரவர், கஜலட்சுமி, நடராஜர், துர்க்கை, சண்டிகேஸ்வர் ஆகிய தெய்வங்களின் சன்னிதிகள் இருக்கு. அண்ணாமலையாரின் பள்ளியறையும் இங்குதான் இருக்கு.\nமூன்றாம் பிரகாரம்: இங்கு கிளிகோபுரம், தீபதரிசன மண்டபம், சம்பந்த விநாயகர், ஸ்தல விருட்சமான மகிழ மரம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், காலத்தீஸ்வரர் சன்னிதி, யாகசாலை, பிடாரி அம்மன் சன்னிதி, கல்லால் ஆன திரிசூலம், சிதம்பரேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வர் சன்னிதிகளை தரிசிக்கலாம்.\nநான்காம் பிரகாரம்: கால பைரவர், பிரம்ம தீர்த்தம், புரவி மண்டபம், சக்திவிலாசம், கருணை இல்லம், பிரம்ம லிங்கம், யானை திரைக்கொண்ட விநாயகர், நளேஸ்வர லிங்கம், பிச்சை இ���ையானார் சன்னிதிகளை இங்கு தரிசிக்கலாம்..\nஐந்தாம் பிரகாரம்: கம்பத்து இளையனார் சன்னிதி, ஆயிரங்கால் மண்டபம், ஸ்ரீபாத லிங்கம், சிவகங்கை தீர்த்தம், விநாயகர் சன்னிதி, அருணகிரிநாதர் மண்டபம், வள்ளால மகாராஜா கோபுரம் முதலியவற்றை இங்கு காணலாம்.\nஆறாம் பிரகாரம்: கோவிலுக்குள் நுழையக்கூடிய நாலு கோபுரங்கள் இங்குள்ளது. பதினோரு நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் 217 அடி உயரத்திற்கு வானளவி நிற்கிறது. 11 கலசங்களை தாங்கி கம்பீரமாய் நின்று நமக்கு கோடி பலன்களை அள்ளி தருகிறது. ராஜகோபுரத்தை கீழைக்கோபுரம் எனவும் அழைக்கப்படுது. தெற்கு கோபுரத்தை திருமஞ்சன கோபுரமென்றும், மேற்கு கோபுரத்தை பேய் கோபுரம் என்றும், வடக்கு கோபுரத்தை அம்மணி கோபுரம் என்றும் கூறுவர்.\nஒரு சமயம் விஜய நகர் மன்னர் பிரபுட தேவராயர் கண் பார்வை இழந்து துன்பமடைந்தார். மன்னரின் நம்பிக்கைக்குகந்த புலவர் சம்பந்தாண்டான் பாரிஜாத மலரைக் கொண்டு சிகிச்சை செய்தால் கண்பார்வை திரும்பக் கிடைக்கும் என்றும் இப்பணியைச் செய்ய வல்லவர் அருணகிரிநாதார் தாம் என்று கூறினார். மன்னரும் இதை ஏற்று அருணகிரிநாதரை பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.\nபாரிஜாத மலர் சொர்க்கத்தில் இருப்பதால் அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாயும் திறமையால் ஒரு இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரைப் புகுத்தினார். உயிரற்ற தன் உடலை ஓரிடத்தில் கிடத்தி விட்டு பாரிஜாத மலரைக் கொண்டு வரச் சென்றார். ஆனால் மலரைக் கொண்டு வருவதற்குள் புலவர் சம்மந்தாண்டனது சூழ்ச்சியினால் அருணகிரிநாதரின் அவர் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது. தன் பூத உடல் மீண்டும் திரும்பப் பெற முடியாதோல் அருணகிரிநாதர் கிளி வடிவில் வாழ்ந்து கந்தரனுபூதி முதலான பாடல்கனை இயற்றினார். இக்கோபுரத்தின் கலசத்தில் அருணகிரிநாதர் கிளி உருவாக அமர்ந்து சென்றதால் இதற்கு கிளி கோபுரம் என்ற பெயர் வழங்கலாயிற்று\nகம்பத்து இளையனார்: எல்லா சிவன் கோவில்களிலும் உள்நுழைந்ததும் முதலில் தரிசிப்பது விநாயகராய்த்தான் இருப்பார். ஆனால், திருவண்ணாமலை கோவிலில் முருகப்பெருமான் அவ்விடத்தை பிடித்துள்ளார். 16 கால் மண்டபத்தில் அருணகிரிநாதரில் பிரார்த்தனைக்கிரங்கி பிரபுடதேவராய மன்னருக்கு ஒரு தூணில் காட்சி தந்ததால் இப்பெயரில் நமக்கும் அருள்பாலிக்கின்றார் முருகர்\nபாதாள லிங்கமும் ரமணரும் : இங்குதான் பாதாளலிங்கேசுவரர் சந்நதி உள்ளது. \"\"பாதாளம்'' என்பதற்கேற்ப, படிகள் வழியே கீழே இறங்கி அவரை தரிசனம் செய்கிறோம். பள்ளிப்படிப்பைத் துறந்து, பலத் தலங்களைச் சுற்றி வந்த பின்னர், வெங்கடசுப்ரமணியன் என்ற அந்தச் சிறுவனுக்கு பாதாளலிங்கேசுவரரின் தரிசனம் ஞானஒளியைத்தந்தது. அதன் பின்னர், ரமணர் ஆகி, ரமண மகரிஷி என்ற பெருமையும் பெற்று, திருஅண்ணாமலை திருத்தலத்தில் பல காலம் தங்கி தவம் செய்து முக்தியும் பெற்றது வரலாறு. அடுத்து நாம் காண்பதுதான் வல்லாளமகாராஜா கோபுரம். இந்த கோபுரத்தின் மீதேறிதான் தனது ஊனுடலை நீக்கிக் கொள்ள அருணிரிநாதர் முயற்சித்தார். கீழே விழுகையில்,அவரைத் தாங்கி நின்று காப்பாற்றி அருள்பாலித்த முருகப்பெருமான்,கோபுரவாசலில் காட்சி தருவதும் மிகப் பொருத்தமே \n1400 ஆண்டு பழமையான திருவண்ணாமலைக்கோவிலுக்கு ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு பிறகு இன்று (6/2/2017) கும்பாபிசேகம். அதனால, சும்மா எனக்கு தெரிந்த கோவில் விவரஙகளை பதிவிட்டுள்ளேன்...\nவிரைவில் மிக விரிவாக கோவில் அமைப்பும், அதற்குண்டான படங்களும் பதிவிடப்படும்.\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை..\nLabels: அனுபவம், ஆன்மீகம், கிளி கோபுரம், கோபுரம், திருவண்ணாமலை, மண்டபம்\nதிருவண்ணாமலை கோயில் பற்றிய அருமையான பதிவு.\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ\nதிண்டுக்கல் தனபாலன் 2/06/2017 6:35 PM\nவிளக்கங்கள், படங்கள் என அனைத்தும் அருமை சகோதரி...\nகரந்தை ஜெயக்குமார் 2/06/2017 7:37 PM\nதெரிந்த விவரங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. தமிழகத்தில் பார்க்கவேண்டிய முக்கியமான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nமயான கொள்ளை - மேல்மலையனூர்\nகுரங்கு சக்ரவர்த்தியான கதை- மகா சிவராத்திரி\nஹம்சா - உள்ளங்கை வடிவிலான தாயத்து\nதிருவண்ணாமலை கோவில் - கும்பாபிஷேக ஷ்பெசல்\nஆரோக்கியம் தரும் ரதசப்தமி வழிபாடு - புண்ணியம் தேடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltidings.blogspot.com/2011/11/blog-post_5138.html", "date_download": "2018-07-19T05:35:50Z", "digest": "sha1:E3UU4FXL4FRJE6DK2SYJXCYCOMAVN5KD", "length": 4923, "nlines": 88, "source_domain": "tamiltidings.blogspot.com", "title": "விஜய்யின் நண்பன் பட புதிய டிரைலர்! ~ தமிழ்", "raw_content": "\nவிஜய்யின் நண்பன் பட புதிய டிரைலர்\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nவலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...\nதலை முடி உதிர்வை தடுக்க வழிகள் இதோ\nதலை முடி நன்கு வளரவில்லையே என்று கவலைப்படாத பெண்களே இல்லை எனலாம். நாம் சாப்பிடும் உணவு முறை சரிவிகிதமாக இல்லையெனில் தலை முடி உதிர்வு மற்றும்...\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\n21 நாட்களில் மது அருந்துவதை நிறுத்தலாம்\nநம் சமுதாயம்: சமுதாய அக்கறை உள்ளவரா நீங்கள்\nவிஜய்யின் நண்பன் பட புதிய டிரைலர்\nவிஜய், இலியானாவின் நண்பன் புதிய படங்கள் \nபெண்களுக்கு உண்மையாக பிடித்தது என்ன \nபில்லா 2 வில் குத்தாட்டம் போடும் அஜித்\nவிஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் - துப்பாக்கி\nசென்னையில் ஒரே பி.பி.ஓ (BPO) நிறுவனத்தின் 4 நிர்வ...\nஒன்றாக நடிக்கும் ரஜினிகாந்தும் ஆமிர்கானும்\nசச்சின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiluyir.blogspot.com/2008/01/", "date_download": "2018-07-19T05:56:31Z", "digest": "sha1:QH2LPCEWB2U5OKNXDYM53CQICWAXH3UU", "length": 7642, "nlines": 146, "source_domain": "tamiluyir.blogspot.com", "title": "தமிழுயிர்: January 2008", "raw_content": "\n*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*\nஞாயிறு, 13 ஜனவரி, 2008\nதைப்பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு\nஎழுதியோன்: ஆதவன் 0 மறுமொழி(கள்)\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழுயிர் வாழ்வே தமிழர்தம் வாழ்வு\nஉங்கள் கருத்து, எண்ணம், ஏடல்களை 'மறுமொழி' பகுதி அல்லது மின்னஞ்சல் வழியாகத் தவறாமல் அனுப்புங்கள். தமிழ்க்காப்புப் பணிக்கு உறவுக்கரம் நீட்டுங்கள்.\nஉள்ளடக்கம் / தலைப்புகள் :-\nதைப்பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nதமிழனுக்கு மணி அடிக்க தெரியாதா\nஉலகத் தமிழினம் பற்றி பெருஞ்சித்திரனார்\nபுலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள், எலிக்கறி பொறிப்பதுவோ...\nதமிழனை அவமதிக்கவா குடியேற்றத் துறை\n (முடிவுரை) - பாகம் 18\n© காப்புரிமை: ஆதவன் - மலேசியம்.\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, தங்களின் கருத்து; எண்ணம்; ஏடல்களை 'மறுமொழி' பகுதி அல்லது மின்னஞ்சல் வழியாக எமக்குத் தவறாமல் விடுக்கவும். தமிழ்க்காப்புப் பணிக்கு உறவுக்கரம் நீட்டவும். இன்னுயிர்த் தமிழை இணைந்து காப்போம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntjssb.blogspot.com/2011/08/blog-post_7360.html", "date_download": "2018-07-19T06:05:05Z", "digest": "sha1:G4RFYONSM7AL7QIBNUEQBHYDMUADBMOY", "length": 26577, "nlines": 80, "source_domain": "tntjssb.blogspot.com", "title": "தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளை - கீழக்கரை...: வட்டியை அரசாங்கமே செலுத்தினால் வட்டிக்கு வீடு வாங்கலாமா ?", "raw_content": "\nஅல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb\nவட்டியை அரசாங்கமே செலுத்தினால் வட்டிக்கு வீடு வாங்கலாமா \nகேள்வி : என்னுடைய கேள்வி இது அதாவது பாவம் செய்தால் தான் அல்லாஹ்.. ரப்புல் ஆலமீன் பாவமாக லிஸ்டில் கணக்கெடுக்கிறான். ஆனால் பாவம் செய்ய நினைத்தால் செய்யாத வரை அதை பாவமாக கணக்கெடுப்பதில்லை..என்று பெருமானார் ஸல்.. கூறியதாக ஹதீஸ் இருப்பதாக இங்குள்ள (பிரான்ஸ் நாட்டில் உள்ள) தவ்ஹீத் சகோதரர்கள் சில.. பேர் வட்ட��� கட்டுவதற்க்கு உடன்பட்டு வீடு வாங்கிவிடுகிறார்கள். பிறகு அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுகிறார்கள்.அந்த கடனை அரசாங்கம் சில சலுகைகள் காரணமாக கட்டுகிறது. இதை பயன்படுத்திக்கொண்டு நாங்கள் பாவம் செய்யவில்லை.. பாவம் செய்ய நினைத்தோம். அதனால் அல்லாஹ்.. எங்களுக்கு இதை பாவகணக்கில் எழுத மாட்டான். என்று கூறிக்கொண்டு அவர்களும் சொந்தமாக வீடுவாங்கிக்கொண்டு மற்றவர்களையும் சொந்த வீடு வாங்க தூண்டுகிறார்கள். இது எந்த விதத்தில் சரி என்று எனக்கு குர்ஆன்,ஹதீஸ் ஆதாரத்துடன் பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nநபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள் வட்டியை உண்பவன், உண்ணக் கொடுப்பவன், எழுதுபவன், சாட்சிக் கையெழுத்துப் போடும் இருவர் ஆகிய அனைவரையும் நபியவர்கள் சபித்தார்கள்.அவர்கள் அனைவரும் (பாவத்தில்)சமனானவர்கள் என்றும் கூறினார்கள். (முஸ்லிம் - 2995)\nவட்டியோடு யாரெல்லாம் சிறு அளவுக்கேனும் தொடர்பு வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் பாவத்தில் சமனானவர்கள் என்று இஸ்லாம் சொல்வதுடன் அப்படிப்பட்டவர்களை நபியவர்களும் சபிப்பதாக மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.\nஒருவன் வட்டி எடுப்பதற்கு யார் யார் எல்லாம் அவனுடன் தொடர்பு படுவார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒரே வகையான தண்டனைதான் கிடைக்கும் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார்கள்.\nபாவம் செய்யாத வரை (பாவம் செய்ய நினைத்ததற்காக) அதனை பாவமாக இறைவன் கணக்கெடுப்பதில்லை என்ற கருத்தில் ஹதீஸ் உள்ளது. ஆனால் உங்கள் கேள்வியில் வீடு வாங்குபவர்கள் வட்டி கட்டுவதற்காக ஒத்துக் கொண்டுவிட்டு அதன் பின் அரசாங்கம் வழங்கும் சழுகையில் அதனை விட்டுவிடுவதாக்க் கூறியுள்ளீர்கள்.\nவட்டி கட்டுவதாக ஒத்துக் கொண்டாலே வட்டியுடன் அவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் (பாவத்தை செய்துவிட்டார்) அப்படி இருக்கும் போது நாங்கள் நினைத்தோம் செய்யவில்லை என்பது சரியான பதில் இல்லை.\nவட்டியுடன் தொடர்பு பட்டதற்காக கண்டிப்பாக இவர்கள் தண்டனைக்குற்பட்டவர்கள் தாம்.\nஅது மட்டுமன்றி நாங்கள் பாவத்தை நினைத்து செய்யாமல் விட்டவனை அல்லாஹ் தண்டிக்க மாட்டான் என்பது யதார்த்தமாக உள்ளதாகும். ஆனால் இவர்கள் வேண்டுமென்றே அப்படி நடப்பது என்பது ஹதீஸ்களை கிண்டல் செய்வதைப் போலாகும��.\n பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்.அல்லாஹ்வை அஞ்சுங்கள் இதனால் வெற்றி பெருவீர்கள். ஏக இறைவனை மறுப்போருக்காகத் தயாரிக்கப் பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்(3:130,131)\nவட்டி உண்பவன் மறுமையில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் எழுப்பப்படுவான்.\nவட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)\nவட்டியை விடுபவருக்கு அதற்கு முன் சென்றவைகள் ஹழாலானதாகும்.\nவட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)\nவர வேண்டிய வட்டியை விடுபவரே முஃமினாவார்.\n அல்லாஹ்வை அஞ்சுங்கள் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.(2:278)\nவட்டியை விடாதவருடன் இறைவன் போர் பிரகடனம் செய்கிறான்.\nஅவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.(2:279)\nநபி(ஸல்)அவர்களின் வருகைக்கு முன்பே வட்டி தடை செய்யப்பட்டிருந்தது.\nயூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததின் காரணமாகவும், வட்டியை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களை தவறான முறையில் அவர்கள் சாப���பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்குத் தடை செய்தோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்கு துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.(4:160,161)\nவட்டி செல்வத்தை பெருக்காது, ஸக்காத் செல்வத்தைப் பெருக்கும்.\nமனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸக்காத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.(30:39)\nஅவ்ன் பின் அபீ ஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூஜுஹைஃபா அவர்கள்) விலைக்கு வாங்கினார்கள். (பிறகு, அவருடைய தொழிற் கருவிகளை உடைத்துவிட்டார்கள்). (இது தொடர்பாக) அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்க, அவர்கள் “நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதிஉறிஞ்சி எடுப்பதற்கு பெறுகின்ற கூலியை)யும் தடைசெய்தார்கள். வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள் மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள் மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்\" என்று பதிலளித்தார்கள். (புகாரி - 2086,2238)\nமேற்கண்ட செய்தியில் நபியவர்கள் வட்டி கொடுப்பதை தடை செய்தார்கள் என்ற விளக்கம் நமக்குக் கிடைக்கிறது.\nநபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள் வட்டியை உண்பவன், உண்ணக் கொடுப்பவன், எழுதுபவன், சாட்சிக் கையெழுத்துப் போடும் இருவர் ஆகிய அனைவரையும் நபியவர்கள் சபித்தார்கள்.அவர்கள் அனைவரும் (பாவத்தில்)சமனானவர்கள் என்றும் கூறினார்கள். (முஸ்லிம் - 2995)\nவட்டியோடு யாரெல்லாம் சிறு அளவுக்கேனும் தொடர்பு வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் பாவத்தில் சமனானவர்கள் என்று இஸ்லாம் சொல்வதுடன் அப்படிப்பட்டவர்களை நபியவர்களும் சபிப்பதாக மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.\nஒருவன் வட்டி எடுப்பதற்கு யார் யார் எல்லாம் அவனுடன் தொடர்பு படுவார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒரே வகையான தண்டனைதான் கிடைக்கும் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார்கள்.\nஅபூஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே அவை யாவை என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்) என்று கூறினார்கள்.( புகாரி - 6857)\nஏழு வகையான பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளும்படி சொல்லும் நபியவர்கள் அந்த பெரும்பாவங்களில் ஒன்றாக வட்டியை உண்பதையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.\nவட்டியை உண்பது பெரும்பாவம் என்றால் பெரும்பாவம் செய்தவன் நரகம் செல்வான். ஆக வட்டியை உண்பவனுக்கு நேரடியாக நரகம் கிடைக்கும் என்பது மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் செய்தியாகும்.\nஆக வட்டி என்ற கொடுமையான பாவத்தை விட்டும் ஒதுங்கி இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக\n- பதில் : ரஸ்மின் MISc\nPosted by T N T J - தெற்குத்தெரு கிளை , கீழக்கரை .\nதினம் ஒரு திரு குர்ஆன் வசனம்\n இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக\nTNTJ தெற்கு தெரு கிளை பதிவுகளை Email லில் பெற ..\nகுர்ஆன்னை எளிதாக ஓத கீழை உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\nTNTJSSB யைஉங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே தரப்பட்டுள்ள html scriptயை எடுத்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillyricsonline.com/2008/08/mun-paniya-lyrics-nandha-tamil-song.html", "date_download": "2018-07-19T05:29:31Z", "digest": "sha1:VXAFDFAD64ZIMBGJYGHI5SBBXYXTSQ4V", "length": 5896, "nlines": 242, "source_domain": "www.tamillyricsonline.com", "title": "mun paniya lyrics-nandha tamil song lyrics | Tamil Lyrics", "raw_content": "\nஎன் மனதில் ஏதோ விழுகிறதே..\nமனசில் எதையோ மறைக்கும் கிளியே\nமனசைத் திறந்து சொல்லடி வெளியே\nகரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு\nகண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு\nமனசைத் திறந்து சொல்லடி வெளியே.....\nஎன் இதயத்தை, என் இதயத்தை வழியில்\nஎங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்\nஉன் விழியினில், உன் விழியினில் அதனை,\nஇப்போது கண்டு பிடித்து விட்டேன்\nஅதை நான் கண்டேன் உன் புன்னகையில்..\nவாழ���கிறேன் நான் உன் மூச்சிலே.....\nசலங்கை குலுங்க ஓடும் அலையே\nசங்கதி என்ன சொல்லடி வெளியே\nகரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு\nநெலவ புடிச்சுக்க நெனைப்பது எதுக்கு\nஎன் பாதைகள், என் பாதைகள்\nஉனது வழி பார்த்து வந்து முடியுதடி\nஎன் இரவுகள், என் இரவுகள்\nஉனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி\nஎனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்\nமூழ்கினேன் நான் உன் கண்ணிலே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F-2/", "date_download": "2018-07-19T06:04:41Z", "digest": "sha1:PSIRNPWEC5BAJCGVZF2U2QWTGKA7TB53", "length": 13732, "nlines": 165, "source_domain": "yarlosai.com", "title": "விரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஉலகின் அதிவேகமான சூப்பர் கம்பியூட்டர் – அமெ. விஞ்ஞானிகள் சாதனை\nஇன்று சமூக வலைத்தள தினம் – இதெல்லாம் தெரியுமா\nசாம்சங் உடனான போட்டியை நீதிமன்றத்தில் முடித்துக் கொண்ட ஆப்பிள்\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nஇன்றைய ராசி பலன் (15-07-2018)\nஇன்றைய ராசி பலன் (13-07-2018)\nஇன்றைய ராசி பலன் (12-07-2018)\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nரஜினிக்காக இப்படியா செய்வார் விஜய்சேதுபதி\nடி.ராஜேந்தருக்கு நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nGIT பரீட்சைக்கு தோற்றியவர்களில் 94% மேற்பட்டோர் சித்தி\nஎரிபொருள் விலை, வாழ்க்கை செலவு அதிகரிப்பு எதிரா��� ஆர்ப்பாட்டம்\nகிளிநொச்சி, கல்மடு குளத்தில் தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nHome / latest-update / விரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nவிண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்யும் படி வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைந்து டெஸ்க்டாப் செயலியை உருவாக்குவதாக கூறப்படுகிறது.\nவாட்ஸ்அப் விண்டோஸ் போன் செயலியில் சீரான அப்டேட் வழங்கப்படும் நிலையில், விண்டோஸ் சென்ட்ர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாட்ஸ்அப் செயலிக்கான யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் (Universal Windows Platform -UWP) கான்செப்ட் ஆர்ட் முழுமையாக அகற்றப்படும் முன் பெஹான்ஸ் மூலம் லீக் ஆகியுள்ளது. இது UWP வடிவமைப்பு சார்ந்த அக்ரிலிக் டிரான்ஸ்பேரென்சி கொண்ட விண்டோஸ் செயலி போன்று காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.\nஇத்துடன் இந்த செயலியை உருவாக்க வாட்ஸ்அப் மற்றும் மைக்ரோசாஃப்ட் இணைந்து தொடர் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி ஒன்று பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது வாட்ஸ்அப் வெப் செயலியாகவே இருக்கிறது.\nவாட்ஸ்அப் வெப் ஆப் பல்வேறு வசதிகளை வழங்கினாலும், வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதிகளை வழங்கவில்லை. புதிய ((UWP) திட்டத்தின் கீழ் அனைத்து அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious பாணதுறை – கொழும்பு, மொறட்டுவை – கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்\nNext வெனிசூலா நாட்டில் இரவு விடுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலி\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவ��் வசித்து வந்துள்ளான். அடுக்குமாடி …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2011/02/blog-post_11.html", "date_download": "2018-07-19T06:08:13Z", "digest": "sha1:FQFBFY55YTRIMIZBRWJJZNS5YOIBW4B7", "length": 24956, "nlines": 387, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பழநிமுருகனும் நானும்", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅதிகம் என்னை தொந்தரவு செய்வதில்லை.\nகோரிக்கைகள் ஆயிரம் வைத்து என்னை\nஇம்சை படுத்துவதில்லை \" என்றான்\nநான் பணிந்து வணங்கிச் சொன்னேன்\n\" நீ கொடுப்பவன் என நம்பித்தான்\nஉன் கோவில் தேடி வருகிறார்கள்\nகொஞ்சம் தயை செய்யலாமே\" என்றேன்\nஇன்னும் போதாது போதாது என\nஎன் வாசல் வந்து நின்றால்\nநான் என்ன செய்யக் கூடும் \"என்றான்\n\"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை\nஇதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே\nஇதற்குமேல் நான் என்ன செய்யட்டும்\" என்றான்\nஎன்னால் ஏதும் அனுமானிக்க இயலவில்லை\nபழநி முருகன் எதிரில் இல்லை\nஅவன் இருந்து போனதன் அடையாளமாய்\nஎங்கும் சந்தன மணமே நிறைந்திருந்தது\nMANO நாஞ்சில் மனோ said...\n//என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை\nஇதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே\nஇதற்குமேல் நான் என்ன செய்யட்டும்//\nஉங்க பிளாக்கின் தலைப்பே இதுக்கு பதில் சொல்லுதே அண்ணா..............\nMANO நாஞ்சில் மனோ said...\nஹய் நான் வடை திங்க போறேன்....\nஇதுதான் கோயில்களில் கடவுளின் நிலை.\nஎன் கவிதை “பாழ்” எழுதும்போதும் இதைத்தான் எண்ணி எழுதினேன்.நேரம் அமையும்போது பாருங்கள் இந்தச் சுட்டியை.\nஅற்புதமான தொடர் பதிவுகளில் இறைத்தன்மையின் சாரத்தை எளிமையாக கோர்த்திருக்கிறீர்கள் ரமணி சார்.படிக்கக் கிடைப்பது எங்கள் பாக்யம். தொடருங்கள்.\nநல்ல கவிதை. கோவில் செல்லும் 99.99 சதவீத ஆட்கள் எதையோ ஒன்றை வேண்டியே செல்கின்றனர். என்ன கொடுக்க வேண்டும் என்று கொடுக்கும் கடவுளுக்குத் தெரியாதா என்ன ”எனக்கு இது தேவை” என்று சொல்லாமலே இருப்பதே மேல் என்ற எண்ணம் எனக்குள்ளும் உண்டு.\nபகிர்வுக்கு மிக்க நன்றி ரமணிஜி\nநான் என்ன செய்யக் கூடும் \"என்றான்//\nநல்ல கவிதை, தொடருங்கள், நன்றி.\nஉங்கள் கவிதைகள் அனைத்திலும் சிந்திக்க வைக்கும் விஷயங்கள் நிறைய உண்டு. தொடருங்கள்\nமுயல்வதை மனிதன் செய்தால் அளிப்பதை இறைவன் செய்வான். மிக மிக அற்புதமான கவிதை. தொடரட்டும் உங்கள் நற்பணி. வாழ்த்துக்கள்.\nநல்ல கவிதை. இறைவனிடம் எந்தகோரிக்கைகளும் வைக்காமல் ஆத்ம சுத்தியுடன் போவதே சிறந்தது.\nகடவுளை மனிதன் படைத்துவிட்டு அவரையும் ஒரு இயந்திரம் போல் ஆக்கி எப்பப்பார்த்தாலும் எதாவது ஒன்றைக் கேட்டுக் கொண்டு டீல் பேசும் ஆத்திகர்களுக்கு செல்லமாக ஒரு சூடு போட்டாற்போல் தெரிகிறது. ஆனாலும் அவர்களுக்கு ஒன்றும் உறைக்காது. இறைவன் என்பவர் நம்பிக்கையில் இருப்பவர் என்றால், உங்கள் நண்பரை எனக்குப்பிடித்திருக்கிறது. எப்போதாவது திருவிழா இல்லாத போது 24 இட்லிகள், தேங்காய் சட்னி எடுத்துக்கொண்டு நானும் நீங்களும் கோவிலுக்குப்போக வேண்டும். மூவரும் உண்டு களித்து ஆன்மீகம் என்ன என்று உணர வேண்டும் போல் இருக்கிறது.\nஇறைபக்தியின் உச்சக்கட்டம் எதையும் இறையிடம் கேட்காமல் இருப்பது. நல்லா சொன்னீங்க..\n//அவன் இருந்து போனதன் அடையாளமாய்\nஎங்கும் சந்தன மணமே நிறைந்திருந்தது//\nஉங்கள் இந்தக் கவிதையின் ஒவ்வொரு வரிகளிலும் எனக்கு, அதே சந்தன மணம் கமழ்கிறது, ஸ்வாமி \nமிகவும் ரஸித்து மீண்டும் மீண்டும் படித்தேன். சொற்கள் யாவும் நகைச்சுவையுடன், அழகோ அழகு அந்த முருகனைப் போலவே \nநல்லா இருக்கு. பல இடங்களில் வரிகளை மிகவும் அழகா எழுதி ��ருக்கிறீங்க. ஒவ்வொரு பதிவும் வித்யாசமா, அருமையா இருக்கு.\nபக்தியை வெறும் பண்டமாற்றாக வைத்துள்ளவர்களுக்குச் சாட்டையடி\nகடவுளிடம் நண்பராய் பழகும் ஒரு மனிதரை கண்டேன் நன்றிங்க.. ஔவையார் இருந்தால் உங்கள் மேல் பொறாமைப் பட்டிருப்பார்...\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.\nகுறளின் விரிவாக்கமாய் கண்டேன் உங்கள் கவிதையை வாழ்த்துக்கள் கவிதைக்கும், நன்றி என் பதிவிற்கு தொடர்ந்து விஜயித்துக்கொண்டிருப்பதற்கும்\nமிகவும் ரசித்தேன். நல்ல கருத்து. God helps those who help themselves என்பதை அழகாகத் தந்திருக்கிறீர்கள்.\nரமணி சார் மிகவும் சிந்திக்க கூடிய பதிவு இது. இதே கருத்தை வேறு எங்கோ ஆங்கிலத்தில் படித்ததாக ஞாபகம். ஆனால் இதை தமிழில் வெகு அற்புதமாக அள்ளித் தந்துள்ள உங்களை நான் பாராட்டுகிறேன். இவ்வளவு நாள் நீங்கள் என் கண்ணில் படாமல் எங்கே ஒளிந்து இருந்தீர்கள். இன்று முதல் நான் உங்கள் பதிவுகளை பின் தொடர போகிறேன் ஒரு காதலன் போல......\n//\"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை\nஇதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே\nஇதற்குமேல் நான் என்ன செய்யட்டும்\"//\nமெய் சிலிர்க்க வைத்த வரிகளுடன் கூடிய நிகழ்வு...\nசப்தங்களை எழுப்பி ஆலயத்தின் அமைதியை கெடுத்து மனதின் ஒருமுக சிந்தனையை கெடுத்து... கடவுளை கல்லாய் பார்த்துவிட்டு வரும் பக்தர்களுக்கு பயனில்லை என்பதை பய்னோடு பகிர்ந்துள்ளீர்கள்... நன்றி\nபல முறை கோயிலுக்கு செல்லும்போது தோன்றும் அதே வினா ..... பதில் கிடைத்துவிட்டது.\nநமது மக்களுக்கு இறைவனை தரிசிக்கும் நல்முறையை சொல்லிகொடுக்கும் குருமார்கள் இல்லாமல் போய்விட்டார்களோ\nஆன்மீகத்திற்கான அற்புத விளக்கம். அருமை.\nபிடித்தவரிகள் - முருகன் சொன்னது.. \"எனக்கு நாத்திகர்களைப் பிடிக்கும்\".\nஉண்மையை உலகெங்கும் பரவ செய்த\nஉவகையுடன் ஊக்கமும் அடைந்தேன். .\nவால் முளைத்து நீண்ட வரிகளாய்,\nஇயன்ற வரை நன்றி ௯றுவேன்..\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/08/", "date_download": "2018-07-19T06:03:46Z", "digest": "sha1:UTZIUPXEMUWI4RABGNQWIMCMZWSYHULH", "length": 92297, "nlines": 478, "source_domain": "kuvikam.com", "title": "August | 2017 | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஎங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு\nஇரவிலே வாங்கினோம் விடியவே இல்லை\nசுபாஷ் சந்திர போஸின் வீரம், காந்தியின் அகிம்சை , நேருவின் பெருமிதம், சாஸ்திரியின் விவேகம், இந்திரா காந்தியின் தைரியம், மோடியின் பெருமை எல்லாம் நமது நாட்டை எங்கே எடுத்துச் சென்றிருக்கிறது \nஇந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியும் வளர்ச்சியும் பற்றி கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர் அங்குஸ் மாடிசன் கூறுகிறார் :\nகி பி 1000 வது ஆண்டில் உலகப் பொருளாதரத்தில் இந்தியாவின் பங்கு 27 சதவீதம். சீனா மற்றும் ஐரோப்பா எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்டு முன்னணியில் இருந்தது. அதே நிலை தான் கி பி 1500 லும். அப்போது உலக அளவில் நமது பங்கு 25 சதவீதம்.\nவிடுதலைக்குப்பிறகு இந்தியாவின் பங்கு வெறும் 2 சதவீதம் மட்டுமே \nஇந்தியா எவ்வளவு சுரண்டப்பட்டிருக்கிறது என்று தெரிகிறதா\nஆனால் நேரு , இந்திரா காந்தி காலத்தில் நாம் கடைப்பிடித்த பாதுகாக்கப்பட்டச் சந்தை முறையால் நாம் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்தோம்.\nஆனால் 1991 இல் உலக மயமாக்கப்பட்டவுடன் இந்தியா முன்னேற்றப் பாதையில் நடக்க ஆரம்பித்தது.\n2005இல் 9 வது இடத்தில் இருந்த நமது நாடு 2011இல் மூன்றாவது இடத்துக்கு உயர்ந்திருக்கிறது. நமக்கு மேலே சீனாவும் அமெரிக்காவும் தான் இருக்கின்றன.\nகேம்ப்ரிட்ஜ் கருத்துப்படி 2040 இல் சீனா முதல் இடத்திலும் , இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்து உலகை ஆளும்.\nஎனவே நாம் சீனாவைத் தோற்கடிக்க வேண்டியது டோக்லாமில் மட்டுமல்ல; பொருளாதாரத் துறையிலும் கூட.\nநம்முடன் காங்கோவும், பஹ்ரைனும், தென் கொரியாவும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன.\nநமது இந்தியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கையா என்பவர்.\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” என்ற பாரதியார் பாடல் ஒரு போட்டியில் மூன்றாவது பரிசைப் பெற்றதாம்.\nஇந்த வருடம், சுதந்திர நாளில், நாம் , நமது நாட்டைப் புதிய இந்தியாவாக மாற்றும் உறுதியை எடுத்துக் கொள்ளப்போகிறோம்.\nமோடி சொல்கிறார் என்பதற்காக அல்ல.\nஇது நமது நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.\nகுவிகம் பதிப்பகம் துவக்க விழா\nமே மாத குவிகம் நிகழ்வில் “புத்தகங்கள் பதிப்பிக்க எளிய வழி’ என்னும் தலைப்பில் திரு ஸ்ரீகுமார் அவர்கள் உரையாற்றினார். தற்போது நடைமுறையில் இருக்கும் மாற்றுப் பதிப்பக முறையான “PRINT ON DEMAND” பற்றியதாகும். ( விவரத்திற்கு ஜூன் குவிகம் இதழைப் பார்க்கவும்)\nஅந்நிகழ்வில் தெரிந்துகொண்ட முக்கியமான விஷயத்தில் ஒன்று, நம் நண்பர்களில் பெரும்பாலோர் புத்தகங்களை எழுதியும் வெளியிட்டும் இருக்கிறார்கள். ஆனால் வழக்கமான பதிப்புமுறையில் வெளியிடும்பொழுது, அதிக முதலீடு செய்ய வேண்டி இருப்பதுடன், அடிக்கப்பட்ட புத்தகங்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கிவிடுகிறது என்பதும் உண்மை .\nஇந்த மாற்றுப் பதிப்பக முறையைப் பரிசோதித்துப் பார்க்கவேண்டும் என்னும் எண்ணத்தில் குவிகம் மின்னிதழில் எஸ் கே என்ற பெயரில் தொடர்ந்து வெளிவந்த “படைப்பாளிகள்” என்னும் தொடர் கட்டுரைகளைப் புத்தக வடிவில் மாற்றும் முறையில் இறங்கினோம்.\nஅப்போது தோன்றிய எண்ணம்தான் “குவிகம் பதிப்பகம்”. மேலும் நண்பர்கள் புத்தகம் வெளியிட எண்ணினால் அவர்களுக்கு ஒரு உதவியாகவும் குவிகம் பதிப்பகம் விளங்கவேண்டும் என முடிவு செய்தோம்.\nஅதன்படி குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தகமாக “சில படைப்பாளிகள்” வெளிவந்தது.\nபுத்தக வெளியீடு நிகழ்வு ஞாயிறு 23 ஜூலை 2017 அன்று ராயப்பேட்டையில் நடைபெற்றுவந்த புத்தகத் திருவிழாவில் ‘விருட்சம் சந்திப்பு’ கடையில் நடந்தது.\nபுத்தகத்தை திரு செந்தில் (பரிசல்) அவர்கள் வெளியிட்டார்கள். எதிர்பாராதவிதமாக கவிஞர் வைதீஸ்வரன், எழுத்தாளர்கள் திரு எஸ். ராமகிருஷ்ணன், திரு சச்சிதானந்தம் திரு கண்ணன் கலந்து கொண்டார்கள்.\nகுவிகம் பதிப்பகம் தொடக்க விழா, இலக்கியச் சிந்தனை மற்றும் இலக்கிய வாசலும் இணைந்து நடத்தும் ஜூலை மாதக் கூட்டங்களுடன் நிகழ்ந்தது.\nதிரு.ப லக்ஷ்மணன் குவிகம் பதிப்பகத்தைத் தொடங்கி வாழ்த்துரை வழங்கினார். திரு புதுவை ராமசாமி மற்றும் திரு கண்ணன் முதல் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர்.\nபுத்தகம் வெளியிட விரும்பும் நண்பர்களுக்குச் சில குறிப்புகள்:\nபுத்தகம் வெளியிடுவது இன்றைய சூழ்நிலையில் கடினம் அல்ல .\nமுதலில் உங்கள் கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை வோர்ட் டாகுமெண்டாகத் தயார் செய்���ுகொள்ளுங்கள்.\nஅவற்றை ஒற்றுப் பிழை, மற்றப் பிழைகள் இல்லாமல் இருக்கும்படி பிழை திருத்தவும். ( உதவிக்குத் தேவையானால் http://vaani.neechalkaran.com/ என்ற இணைய தளத்திற்குச் செல்லவும்.) ஒன்றுக்கு மேற்பட்டவர் பார்த்துத் திருத்துவது நலம்.\nமின்னஞ்சல் (kuvikam.com ) தொடர்புகொள்ளவும்.\nகொடியின் துயரம் – கவிஞர் வைதீஸ்வரன்\nஎங்களுக்கெல்லாம் ஒரே பரபரப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அதுவும் தெருவெல்லாம் வீடெல்லாம் பெரியவர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வரப் போவது பற்றியும் வெள்ளைக்காரர்கள் ஆகஸ்ட் 15ந்தேதி நாட்டை விட்டுப் போவதைப் பற்றியும் கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nசிறுவர்களான எங்களுக்கு சுதந்திரம் என்றால் என்ன என்று கொஞ்சம் புரியாமலும் புரிந்த மாதிரியும் இருந்தது. அன்னிய நாட்டு வெள்ளைக்காரர்களை விரட்டிவிட்டு நம்மை நாமே சுதந்திரமாக ஆட்சி செய்து கொள்ளப் போகிறோம் என்றார் அப்பா. எனக்கு ஓரளவுதான் புரிந்தமாதிரி இருந்தது.. ..\nஎப்படியும் நமக்குச் சொந்தமான இந்தியா நமக்கே கிடைக்கிறது.. என்று நினைக்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது .. வீட்டுப் பண்டிகைகள்போல இது ஒரு நாட்டுப்பண்டிகையோ.\nமுனிஸிபாலிடி பார்க்குகளில் நட்ட நடுக் கம்பத்தில் பொருத்திய வானொலிப் பெருக்கிகள் வரப் போகும் சுதந்திர நாள் பற்றி சத்தமாக முழங்கிக் கொண்டிருந்தன. தேசியத் தலைவர்களுக்கும் ஆங்கில அரசாங்கத்துக்கும் இடையே நிகழும் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைகளைப்பற்றிய செய்திகளை மாலை வேளைகளில் எல்லோரும் கூட்டங் கூட்டமாகச் சுற்றி நின்று ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.. எனக்கு எல்லாம் ஏதோ கலவரமாக பரபரப்பாகத் தோன்றியது.\nஅதுவும் இந்தியா இரண்டாகப் பிரியப் போகிறது என்று பேசிக் கொண்டார்கள். அதைப்பற்றிய அச்சமும் குழப்பமும் எல்லோர் மனதிலும் ஊடாடிக் கொண்டிருந்தது.\nஇது நாள்வரை குடும்ப நண்பர்களாகப் பழகி வந்த பல முஸ்லீம் குடும்பங்களை இனிமேல் திடீரென்று வேற்று நாட்டுக்காரர்கள் போலப் பார்க்கப் போகிறோமா என்றுகூடப் பலருக்குக் கலவரமாக இருந்தது\nஎன் அப்பாவுடன் நெருங்கிப் பழகி வியாபாரத்தில் பங்கெடுத்த பல முஸ்லீம்கள் எங்கள் குடும்ப நண்பர்களாக இருந்தார்கள். ஸலீம் மாமாவுக்கு என்னிடம் மிகவும் பிரியம். நான் சின்னக் குழந்தையாக இருந��தபோது என்னை அடிக்கடி வெளியில் தூக்கிக்கொண்டு போய் எதையாவது வாங்கித் தருவார். குடும்ப விசேஷங்களுக்குப் பரஸ்பரம் போய்வருவோம்\nகிராமபோன் பெட்டிகளில் “ஆடுவோமே…பள்ளு…. பாடுவோமே..” பாட்டும் “வெற்றியெட்டு திக்குமெட்டக் கொட்டு முரசே “ பாட்டும் மூலைக்கு மூலை கேட்டுக் கொண்டிருந்தது. காற்றெல்லாம் சுதந்திர கோஷம்\nநாற்பதுகளில் பாரதியார் பாடல்களைக் கூட்டமாக வெளியே பாடுவதற்கு சராசரி மக்களுக்குத் தயக்கமாக இருக்கும்……. வெள்ளைக்காரன் பிடித்து ஜெயிலில் போட்டுவிடுவானோ என்று பயம்.\nபாரதி பாடல்களின் மீது அபார பக்தி கொண்ட என் அப்பாவும் அவர் நண்பர்களும்கூட முன்னிரவில் எங்கள் வீட்டுப் பின் தோட்டத்தில் ராந்தல் விளக்கை சுற்றி அமர்ந்து கொண்டு பாரதி பாடல்களை உரக்கப் பாடாமல் உள்ளத்தோடு சன்னக் குரலில் பாடுவதை நான் கவனித்திருக்கிறேன்\nஎல்லோருக்கும் சுதந்திரத்தின் மேல் ஆசை இருந்தது. பெருமையாகவும் இருந்தது.. ஆனால் அடிபட்டு ஜெயிலுக்குப்போய் அல்லல்படுவதற்கு ஒரு சிலர்தான் துணிச்சலுடன் தயாராய் முன்வந்தார்கள். ஆனால் எல்லோருக்கும் மானசீகமான ஏக்கம் மட்டும் உண்டு\nஇப்போது அந்தப் பயம் போய் விட்டது. எத்தனையோ ஆண்டுகளாக கட்டிப் போட்டிருந்த கழுத்துக் கயிறு அறுந்து, படல் திறந்து விட்ட ஆட்டுமந்தைகள்போல் ஆரவாரமான சந்தோஷத்தில் அத்தனை பேரும் திக்குத்திசை தெரியாமல் ஆனந்தப்பட்டார்கள்.\nகடைகளில் விதவிதமான பாரதமாதாக்கள் கையில் மூவர்ணக் கொடியேந்திக் கொண்டு பத்திரிகைகளில் தொங்கி ஆடிக் கொண்டிருந்தன.\nபள்ளிக்கூடங்களில் ஆகஸ்ட் 15-ல் பையன்கள் சட்டையில் குத்திக் கொள்வதற்காக பின்னூசியுடன் சின்னச்சின்ன கொடிகள் மூட்டையாக வந்து இறங்கிக் கொண்டிருந்தன. அதோடு மிட்டாய்ப் பொட்டலங்களும் கூட.\nஎங்கள் தெருவில் என் தெருப் பையன்களெல்லாம் சுதந்திர தினத்தை எப்படிக் கொண்டாடலாம் என்று கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருந்தோம்\nஒரு கையெழுத்துப் பத்திரிக்கை தயாரிப்பதென்று முடிவாகியது. வெள்ளைப் பேப்பர் வாங்கி’ ஜிலுஜிலுப்பான ஜரிகை அட்டை ஒன்றைக் கத்தரித்து . அழகான நோட்டுப் புத்தகமாக தைத்துக் கொடுத்தான் முருகேசன்.. . எங்கள் நண்பர்களில் அவன்தான் கைவேலைகளில் திறமைசாலி. கந்தசாமி அச்சு அசலாகப் படங்களை கார்பன் பேப்பர் வைத்து நகல் எடுத்து வர்ணம் பூசுவான்.\nமுகப்பில் விரிந்த கூந்தலுடன் கொடியேந்திய பாரதமாதா படமும் இரண்டாவது பக்கத்தில் மகாத்மா காந்தியும் அடுத்து பாரதியார் படமும் அடுத்த இரண்டு மூன்று பக்கங்களுக்கு பாரதியாரின் தேசீய கீதங்களும் வடிவாகியது.\nஅடுத்த பக்கத்தில் நாட்டுப்பற்றுபற்றி நான் ஒரு பாட்டு எழுதினேன். மனதுக்குள் கவிதை எழுதுவதாக ஒரு நினைவுடன். எனக்குள் தோன்றும் ஏதாவது ஒரு தாள மெட்டுக்கு ஏற்ற மாதிரி எப்படியோ வார்த்தைகள் வந்து விடும். பெரியவர்கள் அதைப்படிக்கும் போது ஒவ்வொருவரும் ஒரு ராகத்தில் கைகளை ஆட்டிக் கொண்டு பலமாகப் பாடி உற்சாகமாகச் சிரிப்பார்கள்.\nஅவர்கள் பாராட்டுகிறார்களா பகடி செய்கிறார்களா என்று தெரிந்து கொள்ள முடியாமல்……. . எனக்கு ஆத்திரமாக வரும்…. ஆனால் எல்லோரும் என்னை “என்ன…கவிராயரே “என்று முதுகில் தட்டிக் கொடுப்பார்கள்.\nசேகர் அவன் பாட்டி சொன்னாளென்று ‘ஒரு பாப்பாவும் கீரிப்பிள்ளையும்’ என்று ஒரு கதை எழுதினான்.. ராமு அவன் வெகு நாட்களுக்கு முன் எழுதி வைத்திருந்த ஒரே ஒரு துப்பறியும் கதையை அனுப்பியிருந்தான். .\nசில நண்பர்களின் அப்பாக்களும் எங்கள் பத்திரிகைத் தயாரிப்பில் ஆர்வமடைந்து அவரவர்களுக்குத் தெரிந்த உபதேச மொழிகளை அனுப்பியிருந்தார்கள்.\nஒரு வழியாக பத்திரிகை நிரம்பிப் புடைத்து விட்டது. அட்டைகளை ஒட்டும்போது சரியான பசைகளை உபயோகிக்காததும் இந்தப் புடைப்புக்குக் காரணமாக இருக்கலாம்..\nபத்திரிகையை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கும் போய் பெரியவர்களிடம் பத்திரிகையைக் கொடுத்தோம். படித்து விட்டுத் தருவதற்கு ஒரு நாள் அவகாசம்.\n“பேஷ்..பேஷ்….சுதந்திரத்தைக் கொண்டாட சிறுவர் பத்திரிகையா “என்று தட்டிக் கொடுத்தார்கள். வாசித்து விட்டு ஊக்கத் தொகையாக ஓரணா அரையணா கொடுத்தார்கள்.\nநான் சுதந்திரப் பத்திரிகையை ஜேம்ஸ் மாமாவுக்குக் காட்ட மிக ஆவலாக இருந்தேன். ஜேம்ஸ் மாமா சிறைச் சாலையில் அதிகாரியாக இருந்தார். வீட்டில் ஆங்கிலம் தான் பேசுவார். வெளியில் டமிலும் பேசுவார்.\nஅவர் வீட்டில் நாய் பொம்மை போட்ட கிராமபோன் பெட்டி இருந்தது. தினந்தோறும் காலையில் நான் அங்கே போகும்போது, சில சமயம் ஆங்கிலப் பாடல்களைப் போட்டு நடனம் ஆடி ரஸித்துக் கொடிருப்பார். அவருடைய மனைவியும் நீள கவுன் போட��டுக் கொண்டு கூந்தலை அரையாக வெட்டிக் கொண்டு அவருடன் சகஜமாக ஆடுவார்.. வேடிக்கையாக இருக்கும்\nஅவரிடம் பெரிய வானொலிப் பெட்டி ஒன்றும் இருந்தது. அந்தப் பெட்டியில் காதை வைத்துக்கொண்டு மும்முரமாக வெளிநாட்டுச் செய்திகளையும் போர்ச்செய்திகளையும் கேட்டுக் கொண்டிருப்பார்.\nநான் போனபோது கதவைத் தட்டிச் சற்று நேரங் கழித்துத்தான் திறந்தார். உள்ளே இரண்டு பெட்டிகள் திறந்தவாறு இருந்தன. அதில் மாமா துணிமணிகள் சாமான்களை அடுக்கி வைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.. ஏதோ பயணம் போவதற்கு ஆயத்தப்படுவதுபோல் இருந்தது\n“ மாமா…..சுதந்திர தினத்துக்கு எங்கள் பத்திரிகை மாமா “ என்றேன்.\nஅவர் சந்தோஷப் படவில்லை. “ அப்படியா எனக்கு டமில் படிக்க வராது பையா….என்னா எலுதிருக்கே எனக்கு டமில் படிக்க வராது பையா….என்னா எலுதிருக்கே\n….ஹா… ஒங்களை அவுத்து விட்டுட்டாங்களா.. தம்பி இதை நல்லா ஒட்டக் கூடாதா.. தம்பி இதை நல்லா ஒட்டக் கூடாதா இப்பவே… சொடந்திரம் சைடுலே பிரிஞ்சி கிலியற மாதிரி வருதே இப்பவே… சொடந்திரம் சைடுலே பிரிஞ்சி கிலியற மாதிரி வருதே…ஹ்ஹ்ஹா..” என்று பத்திரிகையைக் கொடுத்தார். .\nஅவர் வழக்கமான ஜேம்ஸ் மாமாவாக இல்லையோ நாங்கள் பேசாமல் திரும்பி வந்துவிட்டோம்.\nஅடுத்த இரண்டு மாதங்களில் அவர் சீமைக்குப் போய் விட்டார்.\nஆகஸ்ட் 15க்கு இரண்டு நாட்கள்தான் இருந்தன. கடைகளில் கொடி வியாபாரம் பரபரப்பாக நடந்தது. சிறுவர்கள் கொடி வாங்குவதில் ஆர்வமாக இருந்தார்கள். தங்கள் வீட்டிலேயே கொடி ஏற்ற வேண்டுமென்று சிலருக்கு ஆசை…எனக்கும்தான்….. நான் அப்பாவுடன் சென்று சுமாரான அகல நீளத்துக்கு ஒரு கதர்க் கொடி வாங்கினேன்.\nஎங்க வீட்டு மொட்டை மாடியில் சுவரோரத்தில் இரும்பு வளையத்தில் ஒரு நீளக் கொம்பைக் கட்டி நிறுத்திக் கொடியை உச்சியில் சுருட்டிக் கட்டி வைத்தோம். உள்ளே பூக்களை வைத்துக் கட்டினோம்.\nஆகஸ்ட் 15ந் தேதி விடியும் போது எல்லோரும் சேர்ந்து கூடி கொடி ஏற்றிப் பறக்க விடவேண்டுமென்று தீர்மானம்.\nநாங்கள் நாலைந்து நண்பர்களும் அவர்கள் அண்ணா அக்கா அப்பா அம்மாக்களை 15ந் தேதி காலை ஆறு மணிக்கு மொட்டை மாடிக்கு வரச் சொன்னோம். கொடி ஏற்றத்துக்கு\nஎல்லோரும் சரியாக ஆறு மணிக்கு மொட்டை மாடியில் கூடி விட்டார்கள். பெரியவர்களுக்குள் வயதான மாமா ஒருவரைக் கொடியின் முடிச்சைத் தளர்த்திப் பறக்கவிடச்சொன்னார் அப்பா.\nகாற்று சுமாராகத்தான் வீசியதால் கொடி தொங்கித் தொங்கித்தான் பறந்தது. இருந்தாலும் எல்லோருக்கும் மனதில் மகிழ்ச்சியும் பெருமிதமுமாக இருந்தது.. எல்லோரும் கை தட்டினோம்.\nஎன் சிநேகிதர்களில் அனந்து மிக அழகாகப் பாடுவான்.\nபாரதியாரின் “தாயின் மணிக் கொடி பாரீர் “ பாட்டைக் கணீரென்று பாடினான். “பட்டொளி வீசி பறந்திடப் பாரீர் “ என்ற வார்த்தையைக் கேட்க எல்லோருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது. வார்த்தை அளவுக்குக் கொடி எதிரே பட்டொளி வீசிப் பறக்கவில்லையென்று தோன்றியது. எனக்குக் குறைதான்….. பறக்காமல் லேசாக ஆடிக் கொண்டிருந்தது.\nகொடி பறப்பதைப் பின்னணி கோஷத்தோடு சினிமாத்திரையில் பார்க்கும்போதுதான் உணர்ச்சிகரமாக இருக்கிறது. வெளியே பறப்பதற்குக் கொடி காற்றை நம்பி இருக்கிறது.\nசில பெரியவர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள். என் அப்பாவின் கண்கள் ரொம்பவே கலங்கி இருந்தது. என் அக்காவும் நானும் எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கினோம்\n” என்று என் முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டு மெதுவாகக் கீழே இறங்கினார்கள்.\nஅப்போதுதான் ஸலீம் மாமா வந்தார். அவசரம் அவசரமாக வந்தார்..\n“ என்ன மாமா…இவ்வளவு லேட்டு சுதந்திரம் வந்து எவ்வளவு நேரம் ஆயிடுத்து சுதந்திரம் வந்து எவ்வளவு நேரம் ஆயிடுத்து\nஅவர் சிரிக்கவில்லை. “ எல்லாம் போயிடுத்துப்பா” என்று அப்பாவைப் பார்த்தார். அழுகை பொங்கிக் கொண்டு வந்தது அவருக்கு.\nஅப்பா சலீம் மாமாவைப் பார்த்தவுடன் மேலும் கலங்கிப் போய் அவர் தோளைப் பற்றிக் கொண்டு தனியாக நகர்ந்தார்.\nஸலீம் மாமா பொங்கி வந்த துக்கத்தைப் வாய்க்குள் பொத்திக் கொண்டு அப்பாவிடம் கேவிக் கொண்டே ஏதோ சொன்னார். பிறகு குலுங்கிக் குலுங்கி அழுதார்..\nஅப்பா “ அய்ய்ய்யோ… உன் தம்பி குடும்பமா….டெல்லீ…லே…யா…. ” என்று கத்தி விட்டார். “ அப்பாவுக்கும் அழுகையை அடக்க முடியவில்லை. தலையைப் பிடித்துக் கொண்டார்\nஸலீம் மாமா தள்ளாடிக் கொண்டே மெதுவாகக் கீழே இறங்கினார்.\n“மாமா..மாமா….ஸ்வீட் எடுத்துக்கோங்கோ…” என்று கத்தினேன். அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் படி இறங்கிக் கொண்டிருந்தார்.\nஅப்பா ஒரு மூலையில் கொடியின் கீழே இடிந்து உட்கார்ந்து விட்டார்.\n“ அப்பா…அப்பா….” நான் அவரைத் தொட்டுக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன்.\n“ டேய் பேசாம நீ கீழே போடா…. ஸலீம் மாமாவுக்குக் குடும்பத்துலே இப்போ பெரிய துக்கம்…….நம்ம மாதிரி குடும்பங்களுக்கும் இப்போது ஆபத்தான சமயம்தான்.. ஊரெல்லாம் சாவு…..ரத்தம்….ரணம்…… ……பேசாம போடா……..” என்றார்.\nநான் போகாமல் நின்று கொண்டிருந்தேன்.\nஅப்பா… என்னைப் பார்த்து ஆத்திரத்தோடு கத்தினார். “ இப்போ நமக்கு சுதந்திரம் வந்துட்டுதுன்னு மார் தட்டிக்கிறதா…………… மாரடிச்சுக்கிறதான்னு தெரியலேடா…..…. எல்லாம் போறும்…..கீழே வாடா…நீ…….” கோபத்துடன் எழுந்திருந்தார்\nபறப்பதற்கு சக்தியில்லாமல் கொடி வருத்தமாகத் தொங்கிக் கொண்டிருந்தது அந்த முதல் சுதந்திர நாளில்\n நாம் படித்த சரித்திரத்தில் சமுத்திரகுப்தருக்குப்பின் இரண்டாம் சந்திரகுப்தன் பதவியேற்று ‘பொற்காலம்’ அமைத்தான் – என்று படித்திருப்போம்.\nஆனால் சரித்திரத்தைச் சற்றுக் கூர்ந்து படித்தால்…\nஅங்கே… ‘நடுவிலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்\nசரித்திர வல்லுனர்கள் இடையில் நடந்த இந்த சரித்திரத் துகள்களை இந்த இருபதாம் நூற்றாண்டில்தான் கண்டெடுத்தனர்.\nஇங்கு இதிகாசம் போன்ற ஒரு கதை கிடைக்கிறது.\nகாதல், வீரம், பாசம், துரோகம், நாடகம், வேஷம் அனைத்தும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது.\nசமுத்திரகுப்தனின் மூத்த மகன் ராமகுப்தன்…\nசமுத்திரகுப்தனின் ஆட்சியில் படையெடுப்பு நடத்திய நாட்களில் …\nபாடலிபுத்திரத்தில் இருந்துகொண்டு அரசியல் நடத்தியவன் – ராமகுப்தன்.\nசமுத்திரகுப்தனின் இளைய மகன் சந்திரகுப்தன்…\nசமுத்திரகுப்தனின் ஆட்சியில் படையெடுப்புகளில் எல்லாம் ..\nநேரடியாகக் களமிறங்கிப் போரிட்டு வெற்றிகளைப் பெற்றுத் தந்தவன் – சந்திரகுப்தன்.\nஅரண்மனையிலும், மக்கள் மத்தியிலும் சந்திரகுப்தனின் செல்வாக்கு ஓங்கியிருந்தது.\nசமுத்திரகுப்தனும் தனக்குப்பின் அரசனாக வர சந்திரகுப்தனே தகுதியானவன் என்று உணர்ந்திருந்தான்.\n“மந்திரியாரே… எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.\nஎனது தந்தை முதலாம் சந்திரகுப்தர் என்னை விட மிகவும் தைரியசாலி”\nஅவனது வார்த்தைகள் வேதனையை வெளியிட்டது.\nமந்திரி: “மன்னவா… உலகமே அஞ்சும் மகாராஜாதிராஜரான தங்களுக்கு தைரியத்தில் என்ன குறைவு. அகில உலகமே தங்கள் பேரைக் கேட்டாலே நடுங்குகிறது”\nசமுத்திரகுப்தன்: “மந்திர��… இது உனக்குத் தெரியாதவை அல்ல. இருப்பினும் மறுபடியும் கூறுகிறேன் கேள்\nஎன் தந்தை எனது திறமைகளை நன்கு அறிந்திருந்தார். எனக்குப் பல அண்ணன்மார்கள் இருந்த பொழுதிலும்.. அவர் தைரியமாக, மக்கள் அவையில்… என்னை ‘அரசன்’ என்று அறிவித்தார். எனக்கு நன்றாகத் தெரியும்…\nஎனது மூத்த மகன் ராமகுப்தன் ஒரு வீரனாக வளரவில்லை.. நான் எடுத்த படையெடுப்புகளில் ஒன்றில் கூட அவன் பங்கு பெறவில்லை..\nவீரமற்று ஒரு கோழையாகவே இருந்திருக்கிறான்.\nஇன்றும் நான் அவனை மாளவத்தின் ஆளுநராக வைத்திருக்கிறேன்.\nஅதன் தலைநகரான உஜ்ஜயினியில் இருந்துகொண்டு அவன் அங்கு தனது பெயரில் தங்க நாணயங்களை வெளிவிட்டு வருகிறான்.\nசக மன்னன் ருத்ரசிம்மா-II மற்றும் அவன் இளவரசன் ருத்ரசிம்மா-III இருவரும் அருகிலேயே பெரும் சக்திகொண்டு உள்ளனர்.\nஅவர்கள் என்னிடம் அன்று தோற்று ஒளிந்தாலும் இன்று அவர்கள் தினவெடுத்த தோள்களுடன் தெனாவெட்டாகத் திரிகின்றனர்.\nராமகுப்தன் அவர்களைத் தாக்காமல், அவர்களை வெற்றி கொள்ளாமலும் அடங்கிக் கிடக்கிறான்.\nஅவனை அரசனாக அறிவிப்பது தானே நீதி..நியாயம்..உத்தமம்..\nஆனால் அதை அறிவிக்க என் நெஞ்சில் தயக்கம்…\nஇந்திய நெப்போலியனின் இரும்பு இதயம் கரும்பு போல் நெகிழ்ந்தது.\nபுத்திரப்பாசங்கள் எப்பேர்ப்பட்ட வீரர்களையும் பலவீனமாக்கும்\n“மன்னவா … நான் இன்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்… தங்களுக்குப் பின் சந்திரகுப்தரை அரசராக்குவேன்.”\nமாமன்னன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.\nமந்திரியின் எண்ணம் எல்லாம்:‘சந்திரகுப்தன் அரசனானால் நேர்மையான ஆட்சி செய்வான். ஆனால், ராமகுப்தன் அரசனானால் தனக்குப் பொன்னும் பொருளும் கொடுப்பான்’.\nஇரும்புக்கரங்களால் உலகையே வென்ற மாவீரன்.\nசுவர்க்கத்திற்குப் படையெடுக்கப் போயினன் போலும்\nநான் அரசனானால் இந்நாட்டை நீங்களே நிர்வகிக்கலாம்.\nபொன் மூட்டைகளுக்கும்… பெரும் நிலங்களுக்கும் தாங்கள் அதிபதியாகலாம்.\nதந்தை இறந்த இன்றே எனக்கு முடி சூட்ட ஏற்பாடு செய்யுங்கள்.\nகாலம் தாழ்த்தினால் சந்திரகுப்தன் ஏதாவது செய்து அரியணையைப் பறித்துக்கொள்வான்.”\n நீங்கள் தான் இந்நாட்டு மன்னர்..\nஅதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.\nசில நாட்கள் பொறுக்க வேண்டுவது மிகவும் அவசியம்.\nமக்கள் அனைவரும் மன்னர் இறந்த துக்கத்தில் மூழ���கியுள்ளனர்.\nஉங்கள் பட்டாபிஷேகத்தை யாரும் கொண்டாடமாட்டார்கள்.”\n“மேலும் இன்னொரு முக்கிய சமாசாரம்” அவன் காதில் முணுமுணுத்தார்.\nராமகுப்தனின் முகம் சூரியப்பிரகாசம் அடைந்தது.\n“அமைச்சரே… இந்த ஆலோசனை ஒன்றுக்காக .. உங்களுக்கு எதையும் தரலாம்..”\nசூழ்ச்சிகள் ரகஸ்யமாகும்பொழுது அதன் சக்தி இன்னும் அதிகமாகும்.\nகாலம் காலமாக ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு பேரழகி தோன்றி மக்களின் நெஞ்சங்களை ஈர்த்து- மாமன்னர்களைத் தன் வசமாக்குவர்.\nமகாபாரதத்தின் திரௌபதி.. புத்தர் காலத்தில் ஆம்ரபாலி…இந்நாளில் ஐஸ்வர்யாராய் …என்று சரித்திரம் படம் பிடித்துக் காட்டும்.\nஇவர்கள் அனைவரும் அழகு மட்டும் கொண்டிருக்கவில்லை.\nஅவள் அழகின் பெருமை காட்டுத் தீ போல நாட்டில் பரவியிருந்தது.\nஅழகுடன் கூடிய அவளது அறிவும் மற்றும் துணிச்சலும் நாடறிந்தது.\nசந்திரகுப்தனின் மாவீரமும் அவனது போர் சாகசங்களும் அவள் மனதில் காதலைத் தூண்டியது.\nஅவனது வசீகரமும், அறிவும், கலையார்வமும் அவளை வெகுவாக ஈர்த்தன.\nசந்திரகுப்தனும் துருவாதேவியை எண்ணிக் காதலால் உருகினான்.\nநளன் – தமயந்தி போல் இருவரது காதலும் தூது விட்டு வளர்ந்தது.\nசந்திரகுப்தன் தந்தையிடம் சென்று அவனிடம் தன் காதலைக் கூறியிருந்தான்.\nசமுத்திரகுப்தன் தனது தள்ளாத நிலையிலும் …\nஅவர்கள் இருவரது திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தான்.\nசந்திரகுப்தனும் துருவாதேவியும் தேன்பூக்களில் விழுந்த தேனீக்கள் போலாயினர்..\nநினைத்தவுடனே அது போதை தரும்\nதிருமணம் செய்து கொள்வதைவிட அதற்குக் காத்துக் கிடப்பதில் உள்ள சுகம்.\nசமுத்திரகுப்தன் காலமாகி வாரமிரண்டு சென்றது.\nதந்தையின் மரணம் நமது நாட்டையே ஆட்டிவிட்டது…\nஅரசன் இல்லாத நம் நாட்டை அந்நிய மன்னர்கள் தாக்க முயலுவர்.\nஅதை நீ தான் படைத்தலைமை ஏற்று தடுத்துக் காக்கவேண்டும்.\nதந்தையார் சாகும் முன் மந்திரியாரிடம் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார்.\nஅதை அவர் சொல்லக் கேள்”\nமந்திரியார் விஷயங்களைத் திரித்துக் கூறினார்:\nமாமன்னர் தன் கடைசி நாட்களில் பெரும் துயரத்தில் இருந்தார்.\nதான் மன்னனாவதற்காகத் தன் அண்ணன்களை அழிக்க நேர்ந்த கொடுமைதனை நினைத்து நினைத்துப் பெரிதாகப் புலம்பினார்.\nஅவர் அழுது அன்றுதான் நான் பார்த்தேன்”\nநடிப்பில் அவர் சிவாஜி கணேசனை மிஞ்���ினார்.\nமந்திரி… இதுபோல் நமது குப்தர் பரம்பரையில் இனி நடக்கக்கூடாது.\nசந்திரகுப்தன் மாவீரன் … அவன் படைத்தலைவனாகி நமது நாட்டை எதிரிகளிடமிருந்து காக்க வேண்டும். ஆனால் அரசனாக என் மூத்தமகன் ராமகுப்தன்தான் வரவேண்டும். சந்திரகுப்தன் அவனை முழுமனதுடன் ஆதரிக்க வேண்டும்.\nஇதை நீ அவனிடம் எடுத்துக் கூறிச் செய்வாயா\nமந்திரி சொல்வதைக் கேட்டு சந்திரகுப்தனுக்கு மனம் உருகியது..\nதந்தை சொல் மிக்க மந்திரம் வேறு ஒன்றும் இல்லை…\nராமகுப்தனுக்கு என் ஆதரவு என்றும் உண்டு.\nகுப்தர்களின் கண்ணியத்தைக் காக்கும் பொருட்டு அவனது ஆட்சிக்கு என்னால் எந்த குந்தகமும் வாராது”\nஉண்மையாக … நேர்மையாக அவனது வாக்கு கம்பீரமாக ஒலித்தது.\nசதிகள் … சரித்திரங்களைப் புரட்டிப் பார்த்திருக்கிறது..\n‘இராமாயணத்திலிருந்து… பாகுபலி வரை’ சதிகள் காவியங்களை நடத்தி வந்துள்ளது.\nமந்திரிகள் சூழ்ச்சி செய்வதும் ஊழல் செய்வதும் இந்நாளில் சகஜமாகி விட்டது.\nஅந்நாளிலும் அதற்கு விதிவிலக்கு இல்லை.\nஅடுத்த வாரமே ராமகுப்தனின் முடி சூட்டு நாள் குறிக்கப்பட்டது.\nமக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.\nஆனாலும் சந்திரகுப்தன் மகிழ்வோடு ஆதரித்தான்.\nமுடி சூட்டும் நாளுக்கு முதல் நாள்..\nராமகுப்தன் மந்திரி தனக்குத் தந்த ரகசிய ஆலோசனையை அமுலாக்கத் தொடங்கினான்.\nநீ மாபெரும் சாம்ராஜ்யத்திற்கு ராணியாக வேண்டியவள்.\nநீ சந்திரகுப்தனுக்கு நிச்சயமாகி உள்ளாய்.\nஅவனை மணந்தால் நீ இளவரசியாகவே இருப்பாய்.\nஎன்னை மணந்து அகில உலகின் முடி சூடிய ராணியாக விளங்குவாய்.\nதுருவாதேவி நெருப்பில் விழுந்த மயில் போல் துடித்தாள்.\nநான் ஏற்கனவே மணமாக உள்ளேன்.\nதைரியமாகத்தான் சொன்னாலும் … அழுகையை அவளால் அடக்க முடியவில்லை..\nஎனது ஆணைக்கு சந்திரகுப்தன் கட்டுப்படுவேன் என்று உறுதி கொடுத்திருக்கிறான். மேலும் நீ என் ஆணைக்குக் கட்டுப்படவில்லை என்றால் சந்திரகுப்தனுக்கும் ஆபத்து காத்திருக்கிறது”\nஅவன் குரலில் ஒரு அச்சுறுத்தும் தொனி..\nமுடி சூட்டு விழா ஆரம்பத்தில்..\n“இளவரசர் முடி சூடுமுன், ராமகுப்தன்- துருவாதேவி திருமணம் முதலில் நடைபெறும், பின் இருவரும் மகாராஜாதிராஜா- மகாராணி என்று முடி சூட்டப்படுவர்”\nசந்திரகுப்தன் நிலை குலைந்து போனான்.\n“சந்திரகுப்தரே.. எனது திருமணம் தங்களுடன் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.\nசந்திரகுப்தன் பெரும் சங்கடத்திற்கு ஆளானான்.\nஆனால் இது என்ன சோதனை.\nநீ என்றுமே என் இதயத்தில் இருப்பாய்.\nஎன்றாவது ஒரு நாள் நான் மன்னனானால் நீ தான் என் ராணி..\nஆனால்… இன்று நான் என்ன சொல்வேன்\nஅண்ணன் என் கண்களைக் கேட்கிறான்…\nதுருவாதேவி சந்திரகுப்தன் தன்னைக் காப்பான் என்று நம்பியிருந்தாள்…\n மன்னனாகும் நான் உன்னிடம் வேண்டுவது இது ஒன்று தான்.\nமேலும் இது குப்தச் சக்ரவர்த்தியின் ஆணை..\nஇதை மீறுவது ராஜத்துரோகம் மட்டுமல்ல.\nதந்தை உன்னை எனக்கு என்றும் பணியுமாறு ஆணையிட்டிருக்கிறார் என்பதை அறிவாயல்லவா\nராமகுப்தன்- துருவாதேவி திருமணம் முடிந்தது..\n‘பாகுபலி- The Beginning’ போல இது ராமகுப்தன் – துவக்கம்.\nஇனி வருவது ‘பாகுபலி- The Conclusion’….\nவிக்ரம் வேதா – விமர்சனம்\nவிஜய் சேதுபதி : நான் ஒரு கதை சொல்லட்டா\nமாதவன்: அது மட்டும் வேண்டாம்… என்னென்னவோ சொல்லி என்னை செண்டிமெண்டா யோசிக்க வைச்சுட்டு நீ பாட்டுக்கு முருங்க மரம் ஏறிடுவே\nவிஜய் சேதுபதி : அது எப்படி சார் என் கண்ணில படம் பாத்திங்களா என் கண்ணில படம் பாத்திங்களா \n வால் இருக்கிறதனால பூனையும் எலியும் ஒண்ணுன்னு ஆகுமா நாம ரெண்டு பேரும் தாடி வெச்சா ஒண்ணாயிடுவோமா நாம ரெண்டு பேரும் தாடி வெச்சா ஒண்ணாயிடுவோமா திருடன் திருடன் தான். போலீஸ் போலீஸ் தான் \nவிஜய் சேதுபதி: சும்மா சொல்லக் கூடாது சார் படம் முழுசும் நீ டக்கரா வெறைப்பா உர்ருன்னு இருக்கே படம் முழுசும் நீ டக்கரா வெறைப்பா உர்ருன்னு இருக்கே லாயர் பொண்டாட்டி கிட்டேயாவது கொஞ்சம் குஜாலா இருக்கக் கூடாது\nமாதவன்: அதையும் நீதானே கெடுத்தே உனக்கு அவ வக்காலத்து வாங்கினதினால என் வீட்டிலேயும் பிரச்சினை உனக்கு அவ வக்காலத்து வாங்கினதினால என் வீட்டிலேயும் பிரச்சினை உனக்கென்ன அப்படி ஒரு என்ட்ரி உனக்கென்ன அப்படி ஒரு என்ட்ரி\n நீ பாட்டுக்கு டுப்பு டுப்புன்னு எங்க ஆளுங்களை எல்லாம் சுட்டுட்டு நிம்மதியா தூங்கிடுவே நான் சும்மா இருக்க முடியுமா நான் சும்மா இருக்க முடியுமா அதனாலதான் நானும் ரவுடிதான்னு காமிச்சேன்\nமாதவன்: ஆனாலும் படம் பூராவும் நீ கலக்கறே டசக்கு டசக்குன்னு பாட்டு நிறைய பன்ச் டயலாக் வேற\nவிஜய் சேதுபதி: ஏன் சார் உனக்கு என்ன கொறைச்சல். சிரிச்சா ரொம்பவும் அழகா இருக்கே உனக்கு என்ன கொறைச்சல். சிரிச்சா ரொம்பவும் அழகா இருக்கே பொண்டாட்டியைக் கொஞ்சி ‘யாஞ்சி’ன்னு செம பாட்டு பாடறே பொண்டாட்டியைக் கொஞ்சி ‘யாஞ்சி’ன்னு செம பாட்டு பாடறே அது என்ன சார் யாஞ்சி அது என்ன சார் யாஞ்சி எனக்கும் ரொமான்ஸ் கதை இருக்குன்னு சொல்றேன், எவனும் கேக்கமாட்டேங்கிறான்.\nமாதவன்: உன் கதையில செண்டிமெண்ட் தூக்கலா இருக்கு. அதை வைச்சுட்டுதானே இரும்பா இருந்த என்னை வளைச்சுப்பிட்டியே \nவிஜய் சேதுபதி : நான் செண்டிமெண்ட்காரன்தான். என் தம்பி, அவன் பொண்டாட்டி, கூட இருக்குற பசங்க – இவனுகளுக்கு பிரச்சினைன்னு வந்தா அதத் தீக்கறதுக்கு என்ன வேணுமுன்னா பண்ணுவேன்.\nமாதவன்: இதுல என்ன பெருமை வேண்டியிருக்கு கடைசியில நீ தான் துரோகத்தையும் காட்டிக் கொடுத்தே கடைசியில நீ தான் துரோகத்தையும் காட்டிக் கொடுத்தே என் உயிரையும் காப்பாத்தினே அது சரி , சண்டை போடும்போது ‘ நான் நல்லா கன் பிடிக்கிறேனா சார்னு ‘ லொள்ளு காட்டி ஸ்டைல் வேற பண்ணறே\nவிஜய் சேதுபதி: அது கிடக்கட்டும் சார் கடைசியா ஒரு கேள்வி . இந்தக் கதையில கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்கிறேன். “செஞ்சவனைப் போடறதா கடைசியா ஒரு கேள்வி . இந்தக் கதையில கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்கிறேன். “செஞ்சவனைப் போடறதா இல்லே செய்யச் சொன்னவனப் போடறதா இல்லே செய்யச் சொன்னவனப் போடறதா\nமாதவன் : நான்தான் ஒத்துக்கிட்டேனே\nவிஜய் சேதுபதி: அப்ப சரி நாம என்ன கலக்கினாலும் நம்மளை நடிக்க வைச்ச டைரக்டர்கள்தானே கிரேட்\n ஆனா அதைச் சொல்லி நீ தப்பிச்சுக்க முடியாது.\nவிஜய் சேதுபதி: நீயும்தான் சார்\n(இருவரும் துப்பாக்கியை எடுத்து மற்றவர் மீது குறி வைக்கிறார்கள்)\nஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன் – புலியூர் அனந்து\nபுத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை – புத்திசாலி இல்லை”\nகாலையில் எழுந்தவுடனேயே காப்பி சாப்பிடுவதற்கு முன்பே ஏதாவது ஒரு பாடல் வரிகள் (பெரும்பாலும் சினிமா பாட்டுதான்) என் மண்டைக்குள் சுற்ற ஆரம்பித்துவிடும். மேலே சொன்னது இன்றைய பாட்டு. இப்படி தத்துவப்பாடல் என்று இல்லை. சமயத்தில் ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ’ கூட வரும். (‘இந்தாடிப் பொண்ணு வடை முறுக்கு’ம் வரலாம்)\nஎன் அலுவலகத்தில் ஒருவர் விசிலிலேயே பாட்டிசைப்பார். ‘தில்லை சபாபதிக்கு வேறு தெய��வம்’ விசிலடித்தால் காலையில்தான் எழுதுபொருள் வியாபாரி சபாபதி வந்து போயிருப்பார். ‘அப்பனைப் பாடும் வாயால்’ பாட்டா, அப்படியானால் பெரும்பாலும் எம் கே ட்ரான்ஸ்போர்ட் கணக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பார்.\nஅதுமாதிரி, என்னைச் சுற்றும் பாடல்களுக்கு நேற்றைய நிகழ்வுகளிலோ அல்லது கனவிலோ தொடர்பைத் தேடித்தேடி எனக்கு அலுத்துவிட்டது.\nபோகட்டும். இந்த சந்திரபாபு பாட்டிலே இரண்டு விதமான மனிதர்களைக் குறிப்பிட்டாலும் நான் அவர் குறிப்பிடாத மற்ற இரண்டுவித மனிதர்களில் ஒருவன். (புத்திசாலியும் அல்ல, வெற்றி கண்டவனும் அல்ல). ‘ஆயிரம் பேர் நடுவில் நீ நடந்தால்’ பாட்டில் வருகிற மாலைகள் விழாத 999 பேரில் ஒருத்தன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது கலிங்கப் போர் நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் இறந்து கிடக்கும் வீரர்களில் ஒருவனாகத்தான் (அதுவும் கடைசி வரிசையில்) படுத்துக்கிடக்க நேர்ந்தது.\nஇப்படி அடையாளமில்லாத யாரோ ஒருவனாகவே எட்டாம் வகுப்பின்போது இருந்திருக்கிறேன் என்றால், அதற்கு முன் ஏதாவது நினைவிற்கு வருகிறதா என யோசிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் அத்தை, மாமா, சின்னம்மா, பெரியம்மா, பெரியப்பா, பெரியம்மா என்று பலரும் உண்டு. அவர்களது பிள்ளைகள் என் சம வயதிலும், பெரியவர்களாகவும், சின்ன வயசுக்காரர்களாகவும் நிறையப்பேர். ஒவ்வொரு பையன் அல்லது பெண்ணைப்பற்றியும் ஏதாவது சிறு வயதுக் குறும்போ, புத்திசாலித்தனமோ, வேடிக்கையோ கொண்ட குட்டிக்கதைகள் பல பேசிப் பேசியே நினைவில் வைத்துக்கொள்வார்கள்.\nஎன்னைப்பற்றிய கதைகள் இல்லையென்றே சொல்லிவிடலாம். மரத்திற்குப் போட கரையான் எண்ணெய் வாங்கிவரச் சொல்ல, நான் குழந்தைகளுக்குப் போடும் கரப்பான் எண்ணெய் வாங்கிவந்து அடி வாங்கியது நினைவில் இருக்கிறது.\nஒரு குட்டிச் செய்தி மட்டும் உண்டு. வாசலோடு போன கீரைக்காரியைக் கூப்பிடுமாறு வீட்டிற்குள்ளிருந்து பாட்டி குரல் கொடுத்திருக்கிறாள். திண்ணையில் உட்கார்ந்திருந்த நான் சும்மா இருந்துவிட்டேனாம். பாட்டி ‘கடன்காரா.. கட்டையில போக’ என்று வழக்கமான ஆசீர்வாதத்துடன் சத்தம் போட்டாளாம். முட்டுச் சந்தில் போய்க்கொண்டிருந்த கீரைக்காரி, திரும்பி இப்படித்தானே வரணும் என நான் அமைதியாகப் பதிலளித்தேனாம். என்னுடைய மூன்று நான்கு வயதில் நான் ஒன்றும் மோசமில்லை என்று சொல்வதற்காக இந்தக் கதையைச் சொல்வார்கள்.\nஆனால் எப்படி நாளடைவில் என் பெயர் ரிப்பேர் ஆகியது என்று தெரியவில்லை. சரஸ்வதி சபதத்தில் பேசமுடியாத சிவாஜி புலவனாகவும் கோழை ஜெமினி வீரனாகவும் ஆவதாக வரும். என் கேஸ் தலைகீழோ என்னவோ இல்லையென்றால் ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான், மண்ணில் பிறக்கையிலே’ என்பதுபோல் புத்திசாலிக் குழந்தைதான் என்றும் வருமோ என்னவோ இல்லையென்றால் ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான், மண்ணில் பிறக்கையிலே’ என்பதுபோல் புத்திசாலிக் குழந்தைதான் என்றும் வருமோ என்னவோ போகப்போகத்தான் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் போலிருக்கிறது.\nஇஸ்கூல்ல போடுகிற அன்றைக்குப் பல பிள்ளைகளுடன் ‘ப்ளஷரில்’ (அந்தக் காலத்தில் ‘கார்’ பிளஷர் என்றுதான் சொல்லப்படும். கார் என்று சொன்னால் அது பஸ்.) போனாலும் மறுநாள் முதல் வயல்காடு, கால்வாய்கரை என்று கால்நடைதான். ஆடிப்பாடிக்கொண்டு தூக்குச்சட்டியில் சாப்பாட்டோடு பள்ளிக்குப் போனதும், ஒரு காரணமுமின்றி சில நாள் வாய்க்காலில் குதித்து விளையாடிவிட்டு ஈரத்தோடேயே ஸ்கூல் போனதும் லேசாக நினைவிருக்கிறது. என்றாவது கூட வந்த பையன்கள் மீன் பிடிக்க முயன்றால் நான் பள்ளிக்கு ஓடிவிடுவேன். சுத்த சைவம் அல்லவா\nஅரைக்கண் மூடிய நிலையிலேயே தாமோதரன் சார் பாடம் நடத்தியதும், ஸ்கூலுக்கு வராத பயல்களை வந்திருக்கும் பையன்களில் சிலரை ஏவிக் கூட்டிவரச் செய்ததும் நிழலாக நினைவில் இருக்கிறது. நான் நன்றாகப் படித்தேனா இல்லை மக்கு என்று பேரெடுத்தேனா என்பது நினைவில்லை.\nஇதெல்லாம் மூன்றாம் வகுப்பு வரை. அண்ணனுக்கு ஆறாம் வகுப்பிற்கு அந்த ஊரில் பள்ளி கிடையாது. அப்போது என் தாத்தா தான் குடும்பத் தலைவர். அவருக்கு என்ன தொழில் என்று நினைவு இல்லை. அப்பாவிற்கு டவுனில் ஒரு ஆபீஸ் வேலை கிடைத்தது, தாத்தாவும் ஒரு வக்கீலிடம் வேலைக்குச் சேர்ந்தது, இவற்றோடு அண்ணன் ஸ்கூலையும் முன்னிட்டு குடும்பத்தோடு அந்த நகரப் பிரவேசம்.\n‘நாலாங் க்ளாஸ்’ படிக்கும்போதுதான் யூனிபார்ம் என்னும் சீருடை ஆரம்பித்தது. எல்லாப் பள்ளிகளுக்கும் காக்கி நிக்கரும் வெள்ளைச் சட்டையும்தான். இப்போதுபோல பல வண்ணங்களில் கட்டம்போட்ட கோடுபோட்ட சட்டையெல்லாம் கிடையாது. ஆங்கிலப் பாடங்கள் ஆறாம் வகுப்பில்���ான் தொடங்கும். வகுப்பு லீடர், ரெட் ஹவுஸ், எல்லோ ஹவுஸ், ப்ளூ ஹவுஸ், விளையாட்டுப் பீரியட், மாஸ் டிரில், இன்ஸ்பெக்ஷன் என்று அதிகாரிகள் வருவது போன்றவைகள் அறிமுகமான காலம் அது. ‘பெரியவனே’ என்று ஆசிரியர்களால் விளிக்கப்பட்டு, அந்தப் பெயர் நிலைக்கத் தொடங்கியதும் அப்போதுதான்\nமுதல் முறையாக பெஞ்சில் ஏறி நின்றது பாட சம்பந்தமாக இல்லை. மூன்றாவது பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அது கடைசி பீரியட். கந்தசாமி சார் பூகோளம் நடத்திக்கொண்டு இருந்தார். பக்கத்திலிருந்த ரவி, என்னை நிமிண்டி கிசு கிசு என்று ஒரு விஷயம் சொன்னான். “வகுப்பில் இரண்டு பையன்கள் பேசிக்கொண்டு இருந்தால், கந்தசாமி சார், ‘வொய் ஆர் யூ டாக்கிங்’ என்று எழுந்திருக்கச் சொல்வார். தமிழில் பாடம் நடத்தும்போது ஏன் இங்க்லீஷில் கேட்கிறார், அதுவும் பேசுகிறவனை விட்டுவிட்டுச் சரியாகக் கேட்டுக்கொண்டு இருப்பவனைத்தான் எழுந்திருக்கச் சொல்கிறார் என்று புரிவதில்லை” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, கந்தசாமி சார் என்னைப் பார்த்து, “யூ ஸ்டாண்ட் அப். வொய் ஆர் யு டாக்கிங்’ என்று எழுந்திருக்கச் சொல்வார். தமிழில் பாடம் நடத்தும்போது ஏன் இங்க்லீஷில் கேட்கிறார், அதுவும் பேசுகிறவனை விட்டுவிட்டுச் சரியாகக் கேட்டுக்கொண்டு இருப்பவனைத்தான் எழுந்திருக்கச் சொல்கிறார் என்று புரிவதில்லை” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, கந்தசாமி சார் என்னைப் பார்த்து, “யூ ஸ்டாண்ட் அப். வொய் ஆர் யு டாக்கிங்” என்றதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சார் கடுப்பாகி வகுப்பு முடியும் வரை என்னை பெஞ்சில் ஏறி நிற்க வைத்துவிட்டார். அவமானம் ஆத்திரம் தாங்காமல் குளத்தங்கரையில் உட்கார்ந்து ஒரு பாட்டம் அழுதுவிட்டு வீடு போய்ச்சேர்ந்ததாக ஞாபகம்.\nஅப்போதெல்லாம் வகுப்பு லீடர், ஹவுஸ் லீடர் என்றெல்லாம் இருந்ததில்லை. என்னைப்பற்றி நல்லவிதமாகவோ பொல்லாத விதமாகவோ பேச்சும் கிடையாது. முதல் முதலாகக் கெட்ட பெயர் வாங்கிய சம்பவம் இதுதான்.\nஅந்த வாரம் கடைசி இரண்டு நாளும் நான் ஸ்கூல் போகவில்லை. குலதெய்வத்திற்குச் செய்வதற்காக ஊருக்குப் போய்விட்டோம். சனிக்கிழமை அடுத்த தெரு கோபாலைப் பார்த்து என்ன விசேஷம் என்று கேட்டேன். திங்கள் காலையில் சரித்திரம் டெஸ்ட் என்று பாடங்களின் பெ���ர்களையும் சொன்னான். நான் தயாராகத்தான் ஸ்கூல் போனேன்.\nஆனால் உண்மையில் அன்று சயின்ஸ் டெஸ்டாம். கோபால் வேண்டுமென்று பொய் சொல்லியிருக்கிறான். எனக்கு சோகமும் ஆத்திரமும் தாங்கமுடியவில்லை. தெரிந்ததை எழுதியிருக்கலாம். என்ன கிறுக்குத்தனமோ, வெறும் பேப்பரைக் கொடுத்துவிட்டேன். சயின்ஸ் வாத்தியாரும் சரி, வீட்டிலும் சரி, என்ன காரணம் என்று கேட்காமலேயே ரொம்பத் திமிர் என்று தண்டனை கொடுத்தார்கள். என்னுடைய பக்க நியாயத்தை அல்லது காரணத்தை நானாகவாவது சொல்லியிருக்கலாம் இல்லையா\nஇப்போது நினைக்கையில் தோன்றுகிறது —- வாயைத் திறக்க வேண்டிய சமயத்தில் திறக்காமல் கஷ்டப்படுவது என்னுடைய ‘கேரக்ட’ராகத் தொடங்கியது அப்போதுதானோ\nவகுப்பில் ஓரிரு முரட்டுப் பையன்கள் உண்டு. (ஒருவன் சோமசுந்தரம், இன்னொருத்தன் ஆண்டனி, மூணாவதா ஒருவனும் உண்டு. பெயர் நினைவில்லை). அவர்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் அலட்சியமாக ஏற்றுக்கொள்வார்கள். ஆசிரியர்களைப்பற்றிப் பேசும்போது ஒருமையில் பேசுவார்கள். அவர்களுக்கு மற்ற மாணவர்களிடையே ஒரு ‘ஹீரோ இமேஜ்’ கூட சமயத்தில் ஏற்படும். என்ன காரணமோ, நான் அந்த குரூப்பில் இல்லை.\n(சொல்ல ஆரம்பித்ததும்தான் எப்படிச் சொல்லலாம் என ஒரு பிடிப்பு வருகிறது. முடிந்தவரையில் காலக்கிரமத்தில் சொல்வது சௌகரியமாக இருக்கிறது.)\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – ஜூலை 2018\nநீருக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்\nஸ்ரீராமின் காமிரா வழிக் கவிதை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (5) – சதுர்புஜன்\n“பேச்சு சிக்கியதால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nதமிழ் அன்றும் இன்றும் – விஜயலக்ஷ்மி ஜி‌\nசாகித்ய அகாடமி பரிசு 2018\nகுட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்\nஅமரர் கல்கி அறக் கட்டளையின் கல்வி உதவித்திட்டம்\nமாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்\nஆஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\nCategories Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடை���ிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,203)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/06/23/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-3/", "date_download": "2018-07-19T05:30:35Z", "digest": "sha1:PQ2AJDRZIXGZPAOSAUU55CFX3T5XWKMV", "length": 16574, "nlines": 285, "source_domain": "nanjilnadan.com", "title": "எட்டுத் திக்கும் மதயானை…..2.0 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர்\nமணமானவருக்கு மட்டும் (கும்பமுனி) →\nமண் செப்புப் போல சின்னக் கவலை,\nகுலுக்கை போலப் பெரிய கவலை.\nதுவேஷம், துரோகம், துயரம் போல் கவலைகளும் செழித்துப் பயிராகும் பூமி.\nநாற்றாக நடுவாரும் இல்லை, களையாக பறிப்பாரும் இல்லை.\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், பூலிங்கம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர்\nமணமானவருக்கு மட்டும் (கும்பமுனி) →\n2 Responses to எட்டுத் திக்கும் மதயானை…..2.0\nநான் நாஞ்சிலாரின் தளத்தில் எந்த கமெண்ட்டையும் பதிக்கவில்லையே தவிர தீவிரமாக பதிவுகளைப்படித்து வருகிறேன்.\nகொஞ்சம் வெட்கமாக இருக்கிறது – இவ்வளவு எழுதியிருக்கிறார், எப்படி இவ்வளவு நாள் படிக்காமல் விட்டோம் என்று.\nஇன்று வெளியான ‘எ…ட்டுத்திக்கும் மதயானை’ பாகத்தில் குண்டக்கலில் பூவலிங்கம் என்ன வேலை தேடலாம் என்று யோசித்திக்கொண்டு இருக்கும் போது இருவர் போதையில் பேசிக்கொண்டு போவார்கள், சரிதான் ஆனால் நாஞ்சில் பாஷையில்…\n“எனக்க அப்பன் செத்தா பன்னிரண்டு லச்சம் வரும், அதுக்காக கிழவனை கொல்ல முடியாதுல்லா”\nநாஞ்சில���ரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது கேட்க வேண்டும்\nமற்றபடி, இந்த நாவல் மட்டுமல்ல, மிதவை, தாலிச்சரண், மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள் பிரியாணியும்…பிரமித்துத்தான் போயிருக்கிறேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/07/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A/", "date_download": "2018-07-19T05:41:24Z", "digest": "sha1:NVGTW22EGTXHUUITD4KCYZPIQ4UZVXBY", "length": 28275, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "ஆட்சி, கட்சியை கைப்பற்ற… சதி திட்டத்துடன் பாசாங்கு வலை வீசிய சசிகலா.. உதாசீனப்படுத்திய அமைச்சர்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த என���்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆட்சி, கட்சியை கைப்பற்ற… சதி திட்டத்துடன் பாசாங்கு வலை வீசிய சசிகலா.. உதாசீனப்படுத்திய அமைச்சர்கள்\nபெங்களூரு சிறையில் மவுன விரதத்தை முடித்துள்ள சசிகலா கட்சி, ஆட்சியை கைப்பற்றுவதற்காக தான் கூறியதாக சில தகவல்களை அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்களுக்குத் தூது விட்டுள்ளார். ஆனால் அவரின் பாசாங்கு வலையில் சிக்காமல் சசிகலாவின் பேச்சுகளை அமைச்சர்கள் உதாசீனப்படுத்தியதாக தெரிகிறது.\nஆட்சி மற்றும் கட்சி அதிகாரத்தைக் குறிவைத்து சசிகலா குடும்பத்தினர் நடத்தும் தகிடுதத்தங்களால் கொதிப்பில் உள்ளனர் அமைச்சர்கள். ‘ வாயில் வடை சுடுகிறார் தினகரன்’ என அமைச்சர் ஜெயக்குமார் கொதித்தாலும், ‘ கட்சி அதிகாரம் நமது கைக்குள் வர வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கிறார் சசிகலா. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவின் விளக்கத்தை அறிவதற்குத் தயாராக இருக்கிறது ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுக சாமி ஆணையம். ‘ சசிகலா குறித்து தெரிவித்தவர்கள் கூறிய ஆவணங்களைக் கொடுங்கள்’ என ஆணைய விசாரணைக்கே போக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர் மன்னார்குடி கோஷ்டிகள்.\nகட்சியை கேட்கும் சசி குடும்பம்\n‘ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவை மட்டுமே குற்றவாளியாக்கிவிட்டால், கட்சி அதிகாரத்துக்குள் மன்னார்குடி கோஷ்டிகளால் கோலோச்ச முடியாது’ என்பதால் முதல்வரிடம் தூதுப் படலத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இதனையொட்டித்தான், திவாகரன் கூறியதாக சில தகவல்கள் வெளியானது. ‘எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆட்சியை நீங்களே வைத்துக் கொள்ளங்கள். கட்சியை மட்டும் எங்களிடம் கொடுத்துவிடுங்கள்’ என்பதுதான் அவர்களின் ஒற்றை அஜெண்டா.\n18 எம்எல்ஏக்களால் சிக்கல் ஏற்படாது\nஇதற்கு எடுத்துக்காட்டாக, ‘தினகரன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் சசிகலா. 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வந்தாலும் ஆட்சிக்கு எந்தவித சிக்கலையும் எங்களுடைய எம்.எல்.ஏக்கள் ஏற்படுத்த மாட்டார்கள். இதில் சசிகலாவும் உறுதியாக இருக்கிறார்’ என ஆட்சியில் உள்ளவர்களுக்குத் தெரிவித்தனர். இந்தத் தூது முயற்சியை அமைச்சர்கள் பலரும் விரும்பவில்லை.\nஆட்சி மாற்ற���்திற்கு என்ன வழி\n‘நீர்க்குமிழி, எரிநட்சத்திரம் என எத்தனை வார்த்தைகள் இருக்கிறதோ அவை அனைத்தையும் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்திவிட்டோம். இவர்களால் ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் வரப் போவதில்லை. பதவியில் இருந்து விலகுவதற்கு எந்த எம்.எல்.ஏவும் தயாராக இல்லை. ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்றால், தி.மு.கவுடன் கைகோர்த்தால்தான் முடியும். அப்படிச் செய்தாலே மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போவார் தினகரன்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என தினகரன்தான் கூறிக் கொண்டிருக்க வேண்டும். ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் இல்லை. மத்திய அரசும் மாநில அரசுடன் இணக்கமாக இருக்கிறது’ எனப் பேசி வருகின்றனர் அமைச்சர்கள் தரப்பினர்.\nசசிகலா விட்ட தூது தகவல்\nஇந்நிலையில், பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா கூறியதாக சில தகவல்கள் அதிகாரத்தில் உள்ளவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதில், ‘இன்றளவும் சின்னம்மா உங்கள் மீது மிகுந்த பாசத்தில் இருக்கிறார். உங்களுடைய செயல்பாடுகள் மீது அவருக்கு எந்த வருத்தமும் இல்லை.\nஅந்தநேரத்தில் யாராக இருந்தாலும் இப்படித்தான் முடிவெடுத்திருப்பார்கள் என்பதையும் நம்புகிறார். அவருக்கு உங்கள் மீது சிறு வருத்தம் மட்டுமே உள்ளது. அது என்னவென்றால், ‘ தலைமைக் கழகத்தில் என்னுடைய படத்தை எடப்பாடி பழனிசாமி அப்புறப்படுத்தியிருக்கக் கூடாது. அது ஒன்றுதான் என்னை மிகவும் பாதித்தது’ எனக் கூறினார்.\nதினகரனை பெரிதாக நினைக்க வேண்டாம்\nஅம்மா பாடுபட்டு மீண்டும் கொண்டு வந்த இந்த ஆட்சி முழுமையாக நிறைவடைய வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். தினகரன் தரப்பினர் பேசும் கருத்துக்களையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். 18 எம்.எல்.ஏக்களில் ஒருசிலர் மட்டுமே தினகரன் பேச்சைக் கேட்பார்கள். மற்றவர்கள் எல்லாம் சின்னம்மா மீது மிகுந்த பாசத்தில் இருப்பவர்கள்.\nஅதனால்தான், தினகரனின் தனிக்கட்சி முடிவுக்கு அவர்கள் யாரும் ஆதரவு கொடுக்கவில்லை. நீங்கள் விரும்பினால், தினகரனை ஒதுக்கி வைக்கவும் அவர் தயாராக இருக்கிறார்’ என விவரித்துள்ளனர் தூதுவர்கள்.\nஇதற்குப் பதில் அளித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ” அந்தக் குடும்பத்தைப் பலகாலமாக பார்த்து வருகிறோம். யார் மீதும் குற்றம் சுமத்திப் பேசிவிட முடியாது. அந���தளவுக்கு அவர்களிடையே ஒற்றுமை இருக்கிறது. வெளியில் மோதல் இருப்பதைப் போலக் காட்டிக் கொள்வார்கள். உள்ளுக்குள் யாரையும் விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள். இதை உணராமல் கட்சிப் பதவி, அமைச்சர் பதவியை இழந்தவர்கள் ஏராளம்.\nஅதிகாரத்துக்குள் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்பதற்காகத்தான், இப்படியெல்லாம் செய்கிறார்கள். இதை எடப்பாடியாரும் புரிந்து வைத்திருக்கிறார். வழக்கம்போல, மவுனமாக இருந்து சாதிக்க விரும்புகிறார். அதனால்தான், தினகரனின் பேச்சுக்களுக்கு அமைச்சர்களே பதிலடி கொடுக்கிறார்கள். சசிகலாவின் முயற்சி ஒருநாளும் பலிக்கப் போவதில்லை” என்றார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல�� ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\nவீட்டில் செல்வம் பெருக, என்ன செய்யலாம்… என்ன செய்யக் கூடாது\nஉடல் துர்நாற்ற பிரச்னைக்கு உருவாகிறது தீர்வு\n யாருக்கு எங்கு முத்தம் கொடுக்க வேண்டும்.\nதலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க பச்சை மிளகாய் உதவும் – நம்ப முடியலையா\nசிறுநீரக கல் உண்டாக இதெல்லாம்தான் காரணம் – இதை சரியாக செய்தாலே அதனை தவிர்க்கலாம்…\nஇந்த 8 உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் உங்களது உடல் எப்பவும் ஆரோக்கியமாக இருக்கும்…\nராங் கால் – நக்கீரன் 04.07.2018\nவெள்ளரிக்காயை ஏன் தோல் சீவி சாப்பிடக் கூடாது… அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்… அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்\nஉங்க இதயம் பலவீனமா இருக்கான்னு கண்டுபிடிக்கும் எட்டு அறிகுறிகள் இதுதான்… டெஸ்ட் பண்ணி பாருங்க…\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/couple-claims-dhanush-is-their-son-dhanush-plead-dismiss-044406.html", "date_download": "2018-07-19T05:59:00Z", "digest": "sha1:IJJZAKYVHFPKIHSPYWYVOYDVS456AUFC", "length": 11275, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அந்த கேஸை தள்ளுபடி பண்ணுங்க ஜட்ஜய்யா! - நீதிமன்றத்தில் தனுஷ் மனு | Couple claims Dhanush is their son... Dhanush plead to dismiss the petition - Tamil Filmibeat", "raw_content": "\n» அந்த கேஸை தள்ளுபடி பண்ணுங்க ஜட்ஜய்யா - நீதிமன்றத்தில் தனுஷ் மனு\nஅந்த கேஸை தள்ளுபடி பண்ணுங்க ஜட்ஜய்யா - நீதிமன்றத்தில் தனுஷ் மனு\nசென்னை: தன்னை மகன் என்று உரிமைகோரி தொடரப்பட்டுள்ள வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு நடிகர் தனுஷ் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், \"மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் நான் அவர்களுடைய மகன் கலைச்செல்வன் என்றும், வயதான அந்த தம்பதியருக்கு நான் மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்பு தொகையாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nநான் அவர்களுடைய மகன் என்பதற்கான எவ்வித ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இருப்பினும் மேலூர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.\nநான் 1983-ம் ஆண்டு சென்னையில் உள்ள எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிறந்தேன். தற்போது சினிமாவில் நடிகனாக உள்ளேன். கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தாக்கல் செய்துள்ள வழக்கால் எனது பெற்றோர் சங்கடங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, என்னை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.\nஎனவே இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிப்பதோடு, வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்,\" என்று கோரியுள்ளார்.\nஇந்த மனு நீதிபதி சொக்கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக, கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.\nஸ்ரீ ரெட்டி பற்றி கார்த்தி என்ன சொல்கிறார்\nவிஐபி படத்தின் கதை திருட்டு வழக்கில் ஜெயித்த தனுஷ்\nபேக்கப் சொல்லியாச்சு... சண்டையுடன் முடிந்த மாரி 2 ஷூட்டிங்\nமாரி 2 ஷூட்டிங்கில் படுகாயம்... சமூக வலைதளங்களில் வைரலான செய்திக்கு தனுஷ் விளக்கம்\nஅப்பாாாா பாாாா அழகுடா நம்ம தளபதி: டிடி, தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து #HBDThalapathiVIJAY\nகாலாவுக்கு முன்பில் இருந்தே நானும், தனுஷும் டச்சில் உள்ளோம்: ஹூமா குரேஷி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\n��ங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2014/10/blog-post_18.html", "date_download": "2018-07-19T06:02:33Z", "digest": "sha1:F6YFJCNHBC5SL5AHS3STKRJEP53B4ZYS", "length": 9473, "nlines": 235, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: சுகியன்", "raw_content": "\nகடலை பருப்பு- 2 கப்;\nபொடித்த வெல்லம்- 2 கப்\nதேங்காய் துருவல் 1 1/2 கப்\nகடலைப் பருப்பை வேகவைத்து , மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.\nஅரைத்து வைத்த விழுதை அடுப்பில் வாணலியை வைத்து வதக்கவும்.\nதேங்காயையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறி பாகு பதம் வந்ததும்எடுத்து, அந்தப் பாகை வதக்கிய கடலைப் பருப்பு,தேங்காய் மாவில் கொட்டி கலக்கி உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.\nஅரிசியையும் உளுத்தம்பருப்பையும் தனித்தனியாக ஊறவைக்கவேண்டும்.\nதனித்தனியாக அரைத்து சிறிது உப்புசேர்த்து கலக்கவேண்டும்.கலந்த மாவு கெட்டியாக இருக்கவேண்டும்.\nஅடுப்பில் எண்ணெயை காய வைத்து அதில் உருண்டைகளை ஒவ்வொன்றாக தோய்த்து எடுத்து பொரிக்கவும்.\nஇந்த இனிப்பை நவராத்திரி பண்டிகையின் போது விஜயதசமி அன்று செய்து ஹயக்கிரீவருக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம். சுகியன்\nLabels: தீபாவளி ஸ்பெஷல், ஸ்வீட்\nசுழியன் இல்லா தீபாவளி கிடையாது.\nஅருமையான சுசியம், நாங்கள் அப்படித்தான் சொல்வோம்.\nவருகைக்கு நன்றி கோமதி அரசு தீபாவளி வாழ்த்துகள்\nஅருமையான குறிப்பு. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nசிறுதானியங்கள் (Millets)உண்ண வேண்டியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gafoorsahib.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-07-19T05:27:30Z", "digest": "sha1:RV2XED2IBDSC5P7VATOB34FVIVVDZTKR", "length": 23658, "nlines": 183, "source_domain": "gafoorsahib.blogspot.com", "title": "இறையருட் கவிமணி: வாழ்வளித்த வள்ளல்", "raw_content": "\nவாழ்வளித்த வள்ளல் பேராசிரியர். கா. அப்துல் கபூர் எம்.ஏ.,\nஎன்பதாக அருமைத் தமிழ் தென்றல் அகமுவந்து பாராட்டிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனியில் தோன்றிய நன்னாள் வள்ளல் பெருமானாரவர்கள் பிறந்த நாள் தன்னிகரில்லாத் தனிப்பெருஞ் சிறப்புகளை கொண்டது. மக்களுக்காக மக்கள் எடுக்கும் விழாக்களிலே மாண்பு மிக்கதாயமைந்தது; பாலைகளிலும், சோலைகளிலும், பனிபடர்ந்த நாடுகளிலும், காடுகளிலும், தீவுகளிலும் கனிவுடன் கொண்டாடப்படுவது.\nஆடுகளை மேய்ப்பவராக வாழ்ந்த ஒருவர், அகிலத்தைக் கவர்ந்தவராகத் திகழ்ந்ததும், அனாதையாக வாழ்ந்த ஒருவர், ஒழுக்கத்தின் முகட்டினை அடைந்ததும் எழுதப்படிக்கத் தெரியாத ஒருவர் அறிவின் ஆழ்கடலாக மிளிர்ந்ததும் உலகப் புதுமைகளாக அமைகின்றன. உலகின் ஒரு பெரும் பகுதியினரிடை அனைத்துத் துறைகட்கும் வழிகாட்டுகின்ற அருஞ்சிறப்பை அண்ணலாரவர்கள் அடைந்துள்ளார்கள்.\nமிக மென்மையான வழிகளில் வானுயர்ந்த குறிக்கோளை எட்டிப்பிடித்து வாழ்ந்த காலத்திலேயே நிலையான வெற்றியைக் கண்டு நிறைவடைந்த பெருமையையும் பெற்றுள்ளார்கள். மனிதனின் தனி வாழ்வும், பொது வாழ்வும், பொருள் வாழ்வும், அருள் வாழ்வும், அரசியல் வாழ்வும், ஆத்மீக வாழ்வும் அவர்களால் அருமையும் பெருமையும் அடைந்தன. அவர்கள் வாழ்வில் வாய்த்த இறையருளும் பட்டறிவுகளும் தொட்ட துறைகளையெல்லாம் துலங்கச் செய்தன. சீரிய நபியின், தேசிய வாழ்வும் கூரிய உரைகளும், அறிவரங்கத்தில் ஒரு தனிப்பெருந் துறையாகவே அமைந்துவிட்டன. நாயகமவர்கள் எவ்வாறு நடந்தார்கள். அமர்ந்தார்கள். உரையாடினார்கள். உடையணிந்தார்கள்.\nஅவர்களின் கண்ணும் புருவமும் காது மூக்கும் எவ்வாறிருந்தன. அவர்களின் தாடியில் எத்தனை நரைமுடிகள் இருந்தன என்பன போன்றவற்றைக் கூட நாயகத் தோழர்கள் நுட்பமாக நோக்கி நுவன்றுள்ளனர். பின்னவர்களும் அவற்றைப் பொன்னே போல் போற்றி ஏடுகளில் பொறித்து வைத்துள்ளனர். வரலாற்றுச் சுடர் பட்டுத் தெளிவாக அமைந்த அண்ணலார் அவர்களின் வாழ்வையும் வாக்கையும் ஆய்ந்து நோக்கிய அறிஞர்களின் தொகையும், நூல்களின் எண்ணிக்கையும் பத்து நூறாயிரமாகப் பல்கிப் பெருகியுள்ளன. உலக நாடுகள் பலவற்றிலும் வாழ்ந்த பேரரறிஞர்கள் வாழ்வுக்கு வகுத்த இலக்கணங்கள், பெருமானார் வாழ்விலே பொருந்தியிருப்பது அறிஞர் சிந்தையைக் கவர்வதாக அமைந்துள்ளது.\nதீந்தமிழ்மேதை திருவள்ளுவர் கண்ட வாழ்க்கை இலக்கணத்திற்கு அறபகத்து அண்ணலார் வாழ்வு அரிய இலக்கியமாக அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகத் தொடக்கம் முதல் மதியில் மதிபெருகும் இந்நாள்வரை வாழ்ந்து மறைந்த அறிஞர் அறிவுரைகளின் அடிப்படையனைத்தும் பெருமானார் வாழ்விலும் வாக்கிலும் செறிந்திருக்க கண்டு மகிழ்கிறோம்.\nவரலாறு கண்ட வீரர்கள் வையகத்து மேதைகள், வாழ்வுநெறி வகுத்த தூதர்கள், ஆகியோர் தம் பேரியல்புகளின் – பெரும் பண்புகளின் – பிணைப்பாகப் பெருமானார் அவர்களின் பெருவாழ்வு அமைந்திருந்ததெனலாம். இப்ராஹிம் நபியின் உறுதியை, மூஸா நபியின் வீரத்தை, ஈஸா நபியின் மென்மையை, யூசுப் நபியின் எழிலை, ஐயூப் நபியின் பொறுமையை, ஓரிடத்துக் கண்டு மகிழ்வதற்குப் பாரிடத்துப் பெருமானார் அவர்களையே நாட வேண்டியுள்ளது. அலெக்சாந்தரின் அஞ்சாமையையும், சீசரின் ஆண்மையையும், நெப்போலியனின் நெஞ்சுரத்தையும், மார்க்கஸ் அரிலியசின் தத்துவங்களையும் ஆய்ந்து பார்ப்போர் அண்ணல் பெருமானார் அவர்களின் அருமையை உணராமலிருக்க முடியாது.\nஒரு சீரிய புதல்வராக, நேரிய தோழராக, சிறந்த கணவராக, நிறைந்த தந்தையாக, நம்பிக்கைக்குரிய இளைஞராக, அஞ்சாத தளபதியாக, ஆற்றல் சான்ற ஆட்சியாளராக, போற்றுவதற்குரிய ஆத்மஞானியாக, அறநெறி வழுவா தவத்துறை வேந்தராக, நடுநிலை தவறா நீதிபதியாக, சான்றோர்க்கரிய சான்றோராக அண்ணலார் அவர்கள் தம் தலைமைக்குரிய தகுதியினை நன்கு விளக்கிக் காட்டுகின்றான்.\nஅனைத்துலக அருட்கொடையாக அருளாளன் அனுப்பிய அண்ணலார் “அவர்கள் அழகிய முன்மாதிரியாக” உயர்வு பெற்றார்கள். மனிதன் காடுமேடேறுகின்ற காளைப் பருவத்தில் “அல் அமீன்” (நம்பிக்கைக்குரியவர்) என்னும் நற்பட்டம் பெற்றார்கள். கடைத்தெருவுக்கு செல்லும் போது அண்டை அயலார் தேவைகளைக் கேட்டறிந்து ஆவன செய்தார்கள்; வாழ்வில் மூன்று நாட்கள் தொடர்ந்து வயிறார உண்டறியார்கள்; பசியைத் தணிப்பதற்காக வயிற்றில் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டு பருங்கயிற்றுக் கட்டிலின் மேல் பசுமேனி கோவடையப் படுத்திருந்தார்கள். பள்ளிவாயில் கட்டும்போது வீட்டில் கல் சுமந்தார்கள். துணைவியர்க்கு துணை புரிந்தார்கள்; பால் கறந்தார்கள்; கந்தைகளைத் தைத்தார்கள்; செருப்பை செம்மையாக்கினார்கள்; வழிப்போக்க உணவருந்திவிட்டுப் படுக்கையில் கழி மலத்தைக் கை மலரால் கழுவினார்கள்; பெருநாளின் போது தெருவில் நின்று தேம்பியழுத அனைத்துச் சிறுவனை அணைத்தெடுத்து ஆடைகளால் அலங்கரித்துத் துயர் தீர்த்தார்கள்; மலைமுழையில் மறைந்திருந்த போர் வீரர் பக்கத்தில் பகைவரின் அடியோனை கேட்டும் கலங்காதிருந்தார்கள்; போர் களத்தில் தன் பெயரை எடுத்துரைத்தும் பகைவரை அறைகூவி அழைத்தார்கள்; வாழ்வுப்பாதையில் குவிந்து கிடந்த குப்பைகளையகற்றுவதையே குறிக்கோளாக கொண்ட தங்கள் தலையில் குப்பையை கொட்டுவதையே குறியாகக் கொண்ட பெண்ணொருத்தி நோய்வாய்ப்பட்டபோது பரிந்திறைஞ்சினார்கள்; ஒப்பற்ற வெற்றி வீரராக மக்காவுக்குள் நுழைந்தபோது தம்மைக் கருணையின் நபியென நவின்றார்கள்; அடக்கத்தையும் பணிவையும் வெளிகாட்டினார்கள்; பழிக்குப் பழி வாங்குவதைப் பண்பாகக் கருதிய நாட்டில் தம்மைக் கல்லாலும் சொல்லாலும் அடித்த கயவர்களை – ஈரர்கொழந்துகளை இரக்கமின்றிக்கொன்ற கொடியோரை – மன்னித்து அவர்கட்கு அடைக்கலம் அருளினார்கள்.\nஇவ்வாறாக, அன்பு, நாண், ஒப்பரவு, கண்ணோட்டம், வாய்மை, ஊக்கம், உறுதி, பொறுமை, வீரம், பணிவு, எளிமை, தன்மானம், தன்னடக்கம், அஞ்சாமை போன்ற பொற்குணங்களின் பொற்குடமாய் திகழ்ந்த திரு நபியவர்கள், வளமார் வாழ்க்கைத் திட்டங்கள் வகுத்தமைக்கு திறமார் தேனுரைகளைத் தெளிவாக வழங்கியுள்ளார்கள். “இறையொருவன், பிறப்பில்லான், இறப்பில்லான், துணையில்லான், இணையில்லான் என்று நவின்றார்கள். வாழ்வுக்குத் துணிவூட்டச் சொன்னார்கள். வறியோரின் பசிப்பிணியை வல்லோரும் அறிவதற்கு நெறியான நோன்பினை அமைத்தார்கள் செல்வத்தின் செழிப்புடையோர் சேர் பொருளில் நாற்பதிலொன்று இல்லார்க்கு பகிர்ந்தளிக்க இயம்பினார்கள். வசதிகளைப் பெற்றிருப்போர் வாழ்நாளில் ஒரு முறையேனும் வான்புகழ் மக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளச் சொன்னார்கள். “எவர் நாவால் கைகளினால் எழிலுறுமோ மனிதகுலம் அவர் நிறைந்த முஸ்லிம்” என மொழிந்தார்.\n‘வியர்வையது உலருமுன்னர் வேலை செய்வோர் கூலியினை நயமாகக் கொடுப்பதற்கு’ நவின்றார்கள். “துன்புறுவோர் மனப்பிணியைத் துடைப்பதற்காக உதிர்க்கின்ற இன்சொல்லும் பெருங்கொடை” யெனப் பகர்ந்தார்கள். “சீனாவுக்குச் சென்றேனும் சீர் கல்வி பெறுக” வெனத் தேனான வாய் திறந்து தெளிவூட்டினார்கள். இஸ்லாத்தில் துறவறமில்லை யென்றும் திருமணம் செய்வது தம்வழியென்றும் பகர்ந்து இல்லறத்திற்குச் சிறப்பளித்தார்கள்.\n“எல்லா நாடுகளுக்கும், எல்லா காலங்களுக்கும், எல்லா இனங்களுக்கும் இறைவன் தன் அருள் தூதர்களை அனுப்பியுள்ளானென்றுரைத்துப் பிற மதத் தலைவர்கட்கும் புகழாரம் சூட்டி, மத ஒருமைப்பாட்டிற்கு வழி வகுத்தார்கள். இறைதூதராய்த் தாமிருப்பினும், இயல்புகளில் மனிதரேயென்பதை தெளிவுபடுத்தினார்கள். இத்தகைய கருத்துக் கருவூலங்கள் ஆயிரமாயிரம் அண்ணல் நபியின் அறவுரைகளிலே அமைந்துள்ளன. அவ்வுரைகளை ஆர்வத்துடன் மேற்கொண்ட அருமைத்தோழர்களும் அன்பு நெறியாளர்களும் பெருமானார் அவர்கள் மீது பேரன்பைப் பொழிந்து பெருவாழ்வு வாழ்ந்தனர். வானகம் போற்றும் வையகப் பேரொளியை வாழ்த்தி நாமும் நலம் பெறுவோம்; பொலிவூட்டும் பொன்மொழிகளைச் செயலிற் காட்டிச் சிறப்படைவோம்.\nநன்றாக வேண்டும் - குணக்\nகுன்றாக வேண்டும் - நாம்\nஒன்றாக வேண்டும் - இருள்\nஇறையருட் கவிமணி அப்துல் கபூர் (1)\nஎம்.எஸ். பசீர் அகமது (1)\nகேப்டன் அமீர் அலி (1)\nசூரத்துல் பாத்திஹா மொழிபெயர்ப்பு (1)\nதமிழகத்திற்கும் பஹ்ரைன் நாட்டிற்குமான தொடர்புகள்\nகவிஞர் சாரண பாஸ்கரன் – அரிய புகைப்படங்கள்\nபஹ்ரைன் தமிழ் சங்கத்தில் கவிக்கோ உரையாற்றியபோது\nபாரதி தமிழ் சங்கம், பஹ்ரைன்\nமனிதனையும் கடவுளையும் பற்றி : மஆரியின் 'தியானங்கள் ' கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2015/06/blog-post_13.html", "date_download": "2018-07-19T06:11:19Z", "digest": "sha1:HRQ3PY2TAJZAJGHSGOAOVRVXCL3GRZOQ", "length": 16176, "nlines": 341, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: தமிழர்களின் விளையாட்டு", "raw_content": "\nதமிழர்களின் விளையாட்டு எத்தனை என்பது தெரியுமா \nவிளையாட்டு என்றால் கிரிக்கெட் என்பதும் சில இடங்களில் கால்பந்து கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டால் காலை இறகுபந்து விளையாடுவதும் அப்படியே இல்லை என்றாலும் கணினியில் விளையாடுவதும் இது தான் விளையாட்டு என்றாகி விட்டது . பணம் சம்பாதிக்கவே விளையாட்டு என்றாகி விட்ட நிலையில் தமிழர்களால் விளையாடப்பட்ட பல விளையாட்டுக்கள் இன்று அழிந்து போய் வருகிறன. . இதில் பல விளையாட்டுகள் இன்று எவராலும் விளயாடப்படுவதில்லை. சிறுவர் (பையன்கள்) ஆண், பெண் என இரு பாலருக்கும் , அணி விளையாட்டு என பல வகை இருந்துள்ளது.நான் படித்து எனக்கு கிடைத்த அந்த பட்டியலை பதிவாகத் தருகிறேன் .\nஇனி இந்த விளையாட்டை விளையாட ஆசைப் படுவீர்கள்.\n4. குச்சி விளையாட்டு (எல்லா வயதினரும், ஆண் பெண் இருபாலாரும்)\n10. தெல்லு (தெல்லு எறிதல்)\n16. கோடுகிழித்து ஆடும் குண்டு (பூந்தா) /கோலி விளையாட்டு\n17. குழி பறித்து ஆடும் குண்டு.(சிறு குழிக்குள் விரலால் அடித்துக் கொண்டுவந்து சேர்த்தல்) /கோலி விளையாட்டு\n3. குதிரைக்குக் காணம் காட்டல்\n6. தை தக்கா தை\n10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை\n13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)\n4. பந்து, பிள்ளையார் பந்து\n2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை\n5. பஞ்சு வெட்டும் கம்போடா\n4. என் உலக்கை குத்து குத்து\n7. குச்சு குச்சு ரங்கம்மா\n7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா\n13. நாலு மூலை விளையாட்டு\n15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)\n4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு\n8. கிய்யா கிய்யா குருவி\n11. குலையா குலையா முந்திரிக்காய்\n15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)\n5. கிச்சுக் கிச்சுத் தாம்பலம்\n7. தந்தி போவுது தபால் போவுது\n2. பருப்பு சட்டி (விளையாட்டு)\n3. புகையிலைக் கட்டை உருட்டுதல்\n5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)\n(ஒருவர் ஆடுவது சங்ககாலப் பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்\nபாட்டுப் பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)\n1. அந்தக் கழுதை இந்தக் கழுதை\n8. தென்னைமரம் விளையாட்டு (ஐலேலம் ஐலகப்பல் விளையாட்டு)\n10. நான் வளர்த்த நாய்க்குட்டி\n11. பருப்பு கடை (விளையாட்டு)\n(மக்கள் ஆடல்கள் / விழா விளையாட்டு)\n11. மஞ்சள் நீர் விளையாட்டு\n5. ரானா மூனா தண்டட்டி\nமேலதிகத் தகவல் உதவி: முனைவர். மலர்விழிமங்கையர்க்கரசி\nராஜராஜ சோழனின் முதல் போர்\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - ���ணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/blog-post_57.html", "date_download": "2018-07-19T06:07:51Z", "digest": "sha1:CA64HGATDEQEES63IAOJ2F6UJJDE3K6E", "length": 22650, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஏகாதியபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணைபோக வேண்டாம்! விக்கி விதிவிலக்கானவர் அல்ல!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஏகாதியபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணைபோக வேண்டாம்\nஇலங்கை மீது யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சர்வ தேச ரீதியில் இலங்கையை தனிமைப்படுத்தி நெருக்கடி யில் தள்ளிவிடுவதை இலக்காக வைத்தே ஐ.நா. சர்வதேச விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஇது இலங்கைக்கு எதிரான மாபெரும் சதித்திட்டம். எனவே, அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது. எனவே, இவ்வாறானதொரு குழுவிற்கு இலங்கையர்கள் எவரும் சாட்சியம் வழங்கக்கூடாது எனவும் ஐ.நா. சர்வதேச விசாரணை ஆணைக் குழுவிற்கு சாட்சியமளிப்பது இலங்கைக்கு எதிரான ஏகாதியபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணைபோகும் செயலாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்\nஅத்துடன் அதற்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விதிவிலக்கானவர் அல்ல. எவரும் இக் குழுவிற்கு சாட்சியம் வழங்கக் கூடாது. அவ்வாறு சாட்சியம் வழங்குவோர் இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்திய வாதிகளின் சதித் திட்டத்திற்கு துணை போகின்றவர்கள் என்றே கருதப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்\nவிக்கி ஒரு அரசியல் குழந்தை. விக்கிக்கு அரசியலை பற்றி என்ன தெரியும் ஒரு மண்ணும் தெரியாது. சும்மா ஒரு பொம்மை முதலரமச்சராய் இருக்கின்றான். கோயில் பிரசங்கம் செய்து கொண்டு திரிந்த விக்கியை முதலரமச்சராக்கியது யாழ் மக்கள் செய்த பெரிய தவறு. தானும் ஒரு தழிழர்களின் தொண்டன் என தமிழ்மக்களை ஏமாற்றி தனது அரசியல் இருப்ப�� தக்கவைப்பதற்கு செய்யும் நாடகம் மட்டுமல்ல தமிழ்மக்களை அமிப்பதற்கு செய்யும் வேலைதான் இது. பிரபாகரன் தமிழ் மக்களை அழித்த வேலை இந்த தற்போது விக்கி தொடங்கியுள்ளான்\nஇந்த விக்கி இலங்கை மக்களிடம் இருந்தும் உலக மக்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பது தனக்கு பெயரும் புகழும் வரவேண்டும் என் மட்டும்தான். மாறாக தமிழ் மக்களின் நலனை அல்ல. இல்லாவிட்டால் மகிந்த இந்த விக்கியை அழைத்தார் தானே மோடியின் பதவியேற்புக்கு போவதற்கு. இந்த விக்கி என்ன சென்னான் தனக்கு இந்திய பிரதமர் மோடி வெந்திலை வைத்து கூப்பிட வில்லை என்று. இந்த விக்கியை வெந்திலை வைத்து கூப்பிடுவதற்கு இவர் ஒரு பெரிய அரசியல் வாதியும் இல்லை. ஒரு பெரிய மாகானும் இல்லை. அதன் விளைவைத்தான் தற்போது தமிழ்மக்கள் மோடி அரசிடம் இருந்து அனுபவிக்கின்றார்கள். அனுபவிக்கவும் போகின்றார்கள். ஒரு வல்லரசு நாட்டின் பிரதமர் இந்த சாதாரண விக்கிக்கு வெந்திலை வைத்து அழைக்க வேண்டும் என நினைத்தது எவ்வளவு மாபொரும் தவறு என்பதை மிக விரைவில் விக்கி புரிந்து கொள்வார்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nவானொலி அறிவிப்பாளரும் காதலியும் இணைந்து FACEBOOK ஊடாக கோடிக்கணக்கான பணம்மோசடி.\nமகளின் வங்கிகணக்கை பார்வையிட்ட தாய் மயங்கி விழுந்தார். கொழும்பிலிருந்து செயற்படுகின்ற வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் அவர் காதலியுடன் இணைந்து ப...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nகாலலொன்றை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத சிறுமியின் வேண்டுதலுக்கு உதவிடுவீர்.\nமாந்தைமேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளமடு கிராமத்தை சேர்ந்த ராசகுமாரி நவமணி தம்பதிகளின் 3 வது புதல்வி கிரிஷா, நாட்டில் இட...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து வ��ட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE-11/", "date_download": "2018-07-19T05:57:28Z", "digest": "sha1:OCENYWQTW47YWZ6VEXW2U7TGNU4H2PSI", "length": 11468, "nlines": 268, "source_domain": "www.tntj.net", "title": "பெங்களூரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்பெங்களூரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nபெங்களூரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nகர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள KTJ தாவா மையத்தில் வாரந்தோறும் TNTJ மார்க்க அறிஞர்களை கொண்டு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.\nஇதன் தொடர்ச்சியாக சென்ற 05.03.2010 அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சிக்கு KG ஹள்ளி கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇதில் TNTJ மாநில பேச்சாளர் மௌலவி:தாஹா MISc அவர்கள் “ஈமான் – அல்லாஹ்வை நம்புவது- பாகம் 3” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.\nபோத்தனூரில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nபெங்களூரில் இஸ்லாத்தை தழுவிய எட்வின்\n” சொற்பொழிவு நிகழ்ச்சி – குண்டல் பேட் ,மைசூர் (dist) கிளை சார்பாக புதிய கிளை உருவாக்கும் முயற்ச்சியில்\nமைசூர் கிளை – பெருநாள் தொழுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/bank-of-baroda-1200-probationary-officers-requirements_14549.html", "date_download": "2018-07-19T05:40:19Z", "digest": "sha1:LSKSTJ6YUD6EKNDXI33CY5FV4FG4HPNM", "length": 16105, "nlines": 211, "source_domain": "www.valaitamil.com", "title": "Bank of Baroda 1200 Probationary officers Requirements in Tamil | பாங்க் ஆப் பரோடா வங்கி காலிப் பணியிடங்கள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை கல்வி/வேலை\nபாங்க் ஆப் பரோடா வங்கியில் காலிப் பணியிடங்கள் \nபாங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 1200 புரொபேஷனரி அதிகாரிப் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 17.03.2015 அடிப்படையில் 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 18.03.1987க்கு பின்னரும் 17.03.1995க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.\nஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதற்போது இறுதித் தேர்வை எதிர்கொள்பவர்கள் 01.06.2015க்குள் தங்கள் பட்டப் படிப்பு சான்றிதழ் அல்லது மதிப்பெண் பட்டியலைப் பெற்றுவிடும் பட்சத்தில் அவர்களும் இந்தப் படிப்புடனான வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பக் கட்டணம்: ர��.600/-ஐ விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சார்ந்தவர்கள் ரூ.100/--மட்டும் செலுத்தினால் போதுமானது.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை: ஆன்-லைன் தேர்வு பின்னர் குழுவிவாதம் மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். ஆன்-லைன் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் புதுச்சேரியில் எதிர்கொள்ளலாம்.\nதேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மணிப்பால் பல்கலைக் கழகத்துடன் இணைந்து படிப்புடன் கூடிய பணி வாய்ப்பு வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 17.03.2015\nTags: பாங்க் ஆப் பரோடா பாங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு பாங்க் ஆப் பரோடா காலிப்பணியிடங்கள் Bank of Baroda Bank of Baroda Requirements\nபாங்க் ஆப் பரோடா வங்கியில் காலிப் பணியிடங்கள் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகாது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள்\nகாது மூக்கு தொண்டை மருத்துவ துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nசட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்\nகேட் (CAT) மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது எப்படி\nவகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், தாய்த்தமிழ் பள்ளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nசி.சுப்பிரமணியம் பேச்சு, சித்த மருத்துவ அறக்கட்டளை தொடக்கம் 2015\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/1060-2017-07-28-12-20-59", "date_download": "2018-07-19T05:43:57Z", "digest": "sha1:5X76OFZNBAIAJJCKK4VWI6STZTIORU3N", "length": 10243, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "‘இந்து சர்க்கார்’ திரைப்படத்தை வெளியிட அனுமதி", "raw_content": "\n‘இந்து சர்க்கார்’ திரைப்படத்தை வெளியிட அனுமதி\nஇந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதை வைத்து எடுக்கப்பட்ட ‘இந்து சர்க்கார்’ திரைப்படத்தை வெளியிட இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\nநீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதை மையமாக வைத்து ‘இந்து சர்க்கார்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் மதூர் பண்டார்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇதனிடையே சஞ்சய் காந்தியின் மகள் என தன்னைக் கூறிவரும் பிரியா சிங் பால் என்பவர், ‘இந்து சர்க்கார்’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு கடந்த 24ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிரியா சிங் பால் மேன்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று வி��ாரணைக்கு வந்தது. பிரியா சிங் பால் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வாதிட்டபோது, “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் ‘இந்து சர்க்கார்’ திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்” என்று கோரினார்.\nஇதுகுறித்து நீதிபதிகள் கூறியபோது, “இந்த வழக்கின் தன்மை குறித்து முதலில் ஆராயப்பட்டு, அதன்பின்னரே இது அவசர வழக்கா, சாதாரண வழக்கா என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.\nஇந்நிலையில் படம் ''படத்தின் உள்ளடக்கத்தைப் பொருத்தவரை, படம் எந்த விதத்திலும் சட்ட விதிகளை மீறவில்லை என்பது தெளிவாகிறது. இதனால் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளிக்கிறோம்'' என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/05/02110128/Malaysian-players-banned-for-15-20-years-over-betting.vpf", "date_download": "2018-07-19T05:23:14Z", "digest": "sha1:AYP6ICQOEMXEJQ67YE7SZKGMD4L42RMQ", "length": 10243, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Malaysian players banned for 15, 20 years over betting, fixing offences || சூதாட்டம் குற்றம் சாட்டப்பட்ட 2 பேட்மிண்டன் வீரர்களுக்கு 15 மற்றும் 20 வருடங்கள் விளையாட தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசூதாட்டம் குற்றம் சாட்டப்பட்ட 2 பேட்மிண்டன் வீரர்களுக்கு 15 மற்றும் 20 வருடங்கள் விளையாட தடை + \"||\" + Malaysian players banned for 15, 20 years over betting, fixing offences\nசூதாட்டம் குற்றம் சாட்டப்பட்�� 2 பேட்மிண்டன் வீரர்களுக்கு 15 மற்றும் 20 வருடங்கள் விளையாட தடை\nசூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கிய மலேசிய நாட்டைச் சேர்ந்த 2 பேட்மிண்டன் விளையாட்டு வீரர்களுக்கு 15 மற்றும் 20 வருடங்கள் விளையாட தடை விதித்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. #TanChunSeang #ZulfadliZulkiffli\nசூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கிய மலேசிய நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் டான் சுன் சிங்கிற்கு 15 வருடங்களும் மற்றும் மற்றொரு வீரரான சல்பட்லி சல்கிஃப்லிக்கு 20 வருடங்களும் விளையாட தடை விதித்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nடான் சுங் சிங் மற்றும் முன்னாள் ஜுனியர் பேட்மிண்டன் உலக சாம்பியனான சல்கிஃப்லி ஆகிய இருவரும் பேட்மிண்டன் தொடர்பான நிர்வாக அமைப்பு, பயிற்சிகள், வளர்ச்சி செயல்பாடுகள் போன்ற எந்தவொரு நிகழ்விலும் தொடர்பு கொள்ள கூடாது என பேட்மிண்டன் நிர்வாகம் கூறியுள்ளது.\nஇது குறித்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த சில குறிப்பிட்டதக்க போட்டிகளில் ஊழல் குற்றங்களில் ஈடுபட்டதால் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டான் சுன் சிங்கை காட்டிலும் சல்கிஃப்லியே அதிக நடத்தை மீறல்களில் ஈடுபட்டுள்ளதும் தற்போது நிரூபனமாகியுள்ளது. மேலும் டான் சுன் சிங்கிற்கு 15000 டாலர்களும், சல்கிஃப்லிக்கு 25000 டாலர்களும் அபராதம் விதித்துள்ளோம்” என கூறியது\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சோட்டிவில்லி தடகள போட்டி: நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்\n2. உலக பேட்மிண்டன் போட்டி: கடினமான பிரிவில் சிந்து, சாய்னா\n3. மாநில பள்ளி கைப்பந்து தொடக்க ஆட்டத்தில் செயின்ட் ப��ட்ஸ் அணி வெற்றி\n4. உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்\n5. உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி இந்திய வீரர்கள் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/india/04/144955", "date_download": "2018-07-19T05:59:13Z", "digest": "sha1:5Z4APUNRLHH3DJU47PXOKDZMOGC2TKO5", "length": 14660, "nlines": 300, "source_domain": "www.jvpnews.com", "title": "6 வயது சிறுவனுடன் ரொமான்ஸ்: பெண் ஆசிரியர் வேலை நீக்கம், வீடியோ உள்ளே - JVP News", "raw_content": "\nஇலங்கை தமிழரை மணம் முடித்த பிரபல நடிகையின் தற்போதைய நிலை\nசற்று முன்னர் வெளியான செய்தி....\nயாழ் அச்சுவேலி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடந்த துயரம் அச்சத்தில் ஊர் மக்கள்\nயாழ் அச்சுவேலி பகுதி வீட்டின் மீது இரவு வேளையில் நடந்த பயங்கரம்\nமீண்டும் கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் நடந்த பயங்கரம்\nஎந்நேரமும் கேம் விளையாடிய மகன்....உலகத்தை விட்டே அனுப்பிய தந்தை\n மும்தாஜுடன் ஜோடி போட்டு ஆடும் செண்ட்ராயன்...உச்சக்கட்ட கடுப்பில் ரம்யா\nசிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்\nதொகுப்பாளர் பிரியங்காவுடன் மிக நெருக்கமாக நடனமாடும் நபர் யார் தெரியுமா\nபெண் கிடைத்தாலும் புதன் கிடைக்காது இதுதான் காரணம் அதிஷ்டத்தை அள்ளிக் கொடுக்க வரும் விநாயகர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.\nகிளி/ உருத்திரபுரம், சுவிஸ் Thun\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\nயாழ். வல்வை, கனடா Port Perry\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\n6 வயது சிறுவனுடன் ரொமான்ஸ்: பெண் ஆசிரியர் வேலை நீக்கம், வீடியோ உள்ளே\nசமீபத்தில் பெண் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் இருந்த சிறுவனுடன் கொஞ்சல் வார்த்தைகளில் பேசியுள்ளார். ஆனால் அதில் அந்த சிறுவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் செல்லமாக பதில் கூறியுள்ளார்.\nஅதை தெரிந்தோ அல்லது தெரியாமலேயோ அது வீடியோ எடுக்கப்பட்டு அதை சமூக வலைத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த நிகழ்வை சுலபமாக எடுத்துக்கொள்ள விரும்பாத பலர் அதற்கு பல கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nமேலும் நெட்டிசன்கள் அதை ��ைத்து நிறைய மீம்ஸ் போட்டுள்ளனர். இந்நிலையில் இது வைரலாகியதை அடுத்து தற்போது அந்த ஆசிரியர் அப்பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇத பற்றி அந்த சிறுவனின் தந்தை கூறியுள்ள வீடியோவை கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/169145?ref=ls_d_jvp", "date_download": "2018-07-19T05:55:58Z", "digest": "sha1:TUBCBLCRA3UJZTCV34RX2KPLXWMJB5LL", "length": 15261, "nlines": 300, "source_domain": "www.jvpnews.com", "title": "கிளிநொச்சியில் பலரும் வியக்கும் புலிகளின் தலைவரின் பதுங்கு குழி - JVP News", "raw_content": "\nஇலங்கை தமிழரை மணம் முடித்த பிரபல நடிகையின் தற்போதைய நிலை\nசற்று முன்னர் வெளியான செய்தி....\nயாழ் அச்சுவேலி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடந்த துயரம் அச்சத்தில் ஊர் மக்கள்\nயாழ் அச்சுவேலி பகுதி வீட்டின் மீது இரவு வேளையில் நடந்த பயங்கரம்\nமீண்டும் கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் நடந்த பயங்கரம்\nஆடி மாதத்தில் அதிஷ்டக் காற்று அடிக்கப்போவது உங்கள் ராசிக்கா\nஅழகான இளம் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாளாம்\nஎந்நேரமும் கேம் விளையாடிய மகன்....உலகத்தை விட்டே அனுப்பிய தந்தை\n ஸ்ரீரெட்டியின் அடுத்த பரபரப்பு புகார்... மீண்டும் சிக்கிய ராகவா லாரன்ஸ்\nஆண்கள் நான்கு பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.\nகிளி/ உருத்திரபுரம், சுவிஸ் Thun\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\nயாழ். வல்வை, கனடா Port Perry\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகிளிநொச்சியில் பலரும் வியக்கும் புலிகளின் தலைவரின் பதுங்கு குழி\nதலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nகிளிநொச்சி உருத்திரபுரம் என்னும் இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n10 அடி ஆழத்த��ற்கு அகழ்வு செய்ததன் மூலம் குறித்த பதுங்குகுழியை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து இந்த பதுங்கு குழி முழு அளவில் அகழ்ந்து எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகடந்த 2004 ஆம் ஆண்டு இந்த பதுங்கு குழி நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் எனவும் 2007 ஆம் ஆண்டு வரையில் பிரபாகரன் இந்த பதுங்கு குழியில் தங்கியிருந்திருக்க வேண்டுமெனவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.\nமேலும் குறித்த பதுங்கு குழியில் பாரியளவில் வானூர்திகளை தாக்கியழிக்கும் ஏவுகணைகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://citukuruvi.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-07-19T05:40:44Z", "digest": "sha1:PKQKGN5B555EICKLGSGW4JAVC6G7KQQO", "length": 30031, "nlines": 148, "source_domain": "citukuruvi.blogspot.com", "title": "சைக்கோயிசம் | ஆத்மா", "raw_content": "\nHome » நகைச்சுவை » மொக்கை » சைக்கோயிசம்\nகொஞ்ச நாட்களாகவே நம்ம நட்புகளெல்லாம் கம்பு நிஷா பத்தியே பேசிட்டுத் திரியிராங்க, யார்ரா இவள் புதுசா இருக்காளே நடிகை கிடிகையாக இருப்பாளோ என்னுட்டு அவளப்பத்தி விசாரிச்சா கம்பு நிஷா இல்லையாம் அது கம்மியூனிசமாம். சரி சரி அது கம்மி யூனிஃபார்மோ, கம்மி யூரினோ எப்பிடியோ இருந்திட்டுப் போகட்டுமே நம்ம பாட்டுக்கு நாம இருப்பம் எதுக்கு வம்பு என்னுட்டு இருந்தப்போ டீவில தளபதி இட்லி வடையோட கம்மியூனிபார்மை ச்ச்ச்சீ கம்மியூனிசத்தைப் பத்தியும் சொல்லிட்டுருந்தாரு. அட சாப்பாட்டு ஐட்டம் புதுசா அறிமுகப்படுத்தியிருக்கான்கள் போல என்னு நினைச்சிட்டு, நம்ம பயல்தான் ஹோட்டல் வச்சிருக்கானே அவனுக்கிட்ட விசாரிச்சு இன்னைக்கு ஒரு புடி புடிச்சிட வேண்டியதுதான் என்னு நினைச்சி போனப் போட்டு கம்மியூனிஷம் இருந்தா இரண்டு பார்சல் அனுப்பி வை மச்சான் என்றேன்.\nஎன்னைய விட்டுட்டு தனியா தண்ணி போட்டிருக்காயாடா லூசுப் பயல என்னு திட்ட ஆரம்பிச்சுட்டான். இல்ல மச்சான் சீரியஸ்சாத் தான் சொல்லுறேன். ஏதோ புது ஐட்டம் போல மச்சான் உன் ஹோட்டல்ல இல்லாட்டியும் பக்கத்துலயாவது வாங்கி அனுப்பு இங்க தளபதி சும்மா கிழி கிழினுன்னு கிழிக்காரு இட்லி ��டையோட சேர்த்துன்னேன். லூசுப் பயலே அது சாப்பாட்டு ஐட்டமில்லடா இது இது தான் இப்பிடி இப்பிடித்தான் என்றெல்லாம் சொல்லிட்டே போனான். அவன் சொன்னதுல கம்மியூனிசம் என்றா தண்ணி போட்டவனும் தண்ணி போடுற இடத்துல இருக்கிறவனும் பேசுற மேட்டர் என்கிறதைத் தவிற வேற எதுவும் புரியல்ல :(\nசரி சரி யார் யாரோவெல்லாம் கம்மியூனிசம் பத்திப் பேசுறாங்க நாம கொஞ்ச வித்தியாசமா யோசிச்சு சைக்கோயிசம் பத்தி பேசுவோம் மச்சி நைட்டுக்கு செட்டாவு என்றான். பல பல பல்லானா விடயங்களோட நைட்டு அவன் ரூமுக்குப் போனா நீ என்ன சைக்கோவாடா கம்மியூனிஷம் பத்திப் பேசுற என்னு கைய நீட்டிட்டான். டேய் மச்சி கம்மியூனிசத்த விட்டுடு சைக்கோ என்றெல்லாம் சொல்லிடாத தளபதி வேற கம்மியூனிசம் பத்திப் பேசியிருக்காரு, பிரச்சனையாகிடும். இந்த சைக்கோயிசம் பத்திச் சொல்லேன் புதுசா இருக்குதே என்றேன். நான் சொன்னாலும் சொல்லாட்டியும் நீ சைக்கோதான் மச்சி என்னு என்னுல இருந்தே ஆரம்பிச்சிட்டான். எப்பிடிடா என்றேன் மண்டைய சொறிஞ்சிகிட்டே... பேஸ்புக்குல எவ்வளவோ ஸ்ட்டேஸ் போட்டிருக்கேன், எவ்வளவு விடயங்கள சேர் பண்ணியிருக்கன் ஒன்னுக்காச்சும் லைக், கமண்ட் போட்டிருக்கயா நீ, இப்பிடி லைக் போடாம உம்முனு சைலண்டா எப்போதுமே ஆன்லைன்ல இருந்துட்டு யாராச்சும் ஒரு பொண்ணு ம்ம்ம்ம் பொண்ணு பேர்ல இருக்கிறவங்க ஸ்மைலி ய ஸ்டேட்டசாப் போட்டாலும் விழுந்து விழுந்து லைக்கும் கமண்டும் போடுவியே இது ஒரு வகை சைக்கோதான் மச்சி என்னுட்டான். பாவிப் பயல் லைக் கிடைக்காம ரொம்பத்தான் பாதிக்கப்பட்டிருக்கான் போல.\nஃபேக் ஐடிலதான் வருவான், வந்தவுடனேயே இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏசுவான், கிரிஸ்டியனா இருப்பானோ என்னு நினைச்சா அடுத்த ஸ்டேட்டசுல கிரிஸ்டியன்களையும் கிண்டலடிச்சு எழுதுவான். இப்பிடி ரொம்பக் கொழப்புவான், எப்பவுமே மதவாதிகளுக்கும் இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு கொஞ்சகாலம் ஏசிட்டே திரிவான் அப்புறமா சைலண்டாகிடுவான். வந்த தடயமே இருக்காது. இவனும் சைக்கோதான். இந்த விதி பேஸ்புக்கிற்கு மட்டுமில்ல எல்லா சமூக தளங்களுக்கும் பொருந்தும்னு வேற சொல்லுறான்.\nஇந்த சமூக தளங்கள எடுத்துக் கொண்டா நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம் மச்சி, ஒரு பிரபல மொன்றோட நட்பு வச்சிக் கொண்டா கொஞ்சம��� நல்லா இருக்குமே என்னு நினைச்சு சமூக தளங்கள்ல இருக்கிற பிரபலங்கள ஃபலோ பண்ணுவோம், இல்லாட்டி ப்ரெண்ட் ரிகுவஸ்ட் குடுப்போம் அதுதானே வழமை , அதுதானே ஒலக வழக்கம். (நம்ம ரிகுவஸ்ட்ட ஒரு 6 மாதத்துக்குப் பின்னாடிதான் அவங்க அக்ஸப்ட் பண்ணுவாங்க அது வேற விசியம்.) அவங்க என்ன செய்வாங்க நம்மள யார் யாரெல்லாம் ஃபலோ பண்ணுறாங்க, யார் யாரோடெல்லாம் நாம் நட்பு வச்சிருக்கிறோம் என்றெல்லாம் பார்க்காம தங்களை பிஸியான ஆளாக் காட்டிக் கொண்டேயிருப்பாங்க, அவங்க போடுற மொக்கைக்கெல்லாம் லைக்ஸ், ரிட்வீட் ... சும்மா அள்ளும். அவங்க கூட ப்ரெண்டா இருக்கிற இன்னொரு பிரபலமோ, அல்லது பிரபலமாகத் துடிக்கும் ஒருத்தனோ நல்லதா, கருத்தா, நாலு போருக்கு பிரயோசனமானதா ஏதாவது போட்டா அதுக்கு எந்தவித ரியாக்ஸனும் அவங்களிட மிருந்த வரவே வராது. இப்படிப்பட்ட பிரபலமும் சைக்கோதான், இப்படிப்பட்ட பிரபலமோட கூட்டு வச்சிருக்கிற நாமளும் சைக்கோதான் மச்சி என்னுட்டு இரண்டு பாட்டில் பீரக் காலி பண்ணிட்டான்.\nநான் சொல்லுற அடுத்த விசயத்தை நீ கூட அவதானிச்சிருப்ப, அனுபவிச்சிருப்ப அதாவது, பஸ் ட்றாவல் பண்ணும் போது பஸ்ஸில நிறைய இருக்கைகள் காலியா இருக்கும் அப்பிடி இருக்கும் போதும் ஒருத்தன் வந்து ஒரு பொண்ணுபக்கத்துல போயி நிற்பான் சான்ஸ் கிடைக்கும் போது அது பக்கத்துல உட்காரவும் செய்வான், இன்னும் கொஞ்சப் பேரு இருக்காங்க பஸ்ஸு சரியான சனநெரிசலா இருக்கும் ஒத்தக் காலவச்சே நிற்கிறத்துக்கு மிகவும் சிரமப்படுவாங்க. ஆனா நம்மாளு யாரையும் கவனியாம காதுல ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு குனிஞ்ச தலையோட போன்ல ஆராய்ச்சி செஞ்சிட்டு சீட்டுல இருப்பான். ஆராய்ச்சில மூழ்கினவன் பக்கத்துல நெறமாசக் கர்ப்பிணி நிற்கிறது கூட தெரியமாட்டா அந்தளவுக்கு அவனோட ஆராய்சி பிஸியானதா இருக்கும். ஏதோ ஞானம் வந்தவன் போல திடீர்னு கொஞ்சம்போல தலையத் திருப்பி சுத்து முற்றும் பார்ப்பான் பார்த்திட்டு அவனுக்கு இரண்டு சீட்டுக்கு முன்னாடி இல்லாட்டி பின்னாடி நிக்கிற சுமாரான பிகரப் பார்த்து இருக்கப் போறீங்களா என்னு கேட்பான். அந்தப் பொண்ணு ஓரளவுக்கு மனச்சாட்சியான பொண்ணா இருந்தா என்ன செய்யும் பக்கத்துல இருக்கிற கர்ப்பிணிப் பெண்ண உட்காரச் சொல்லிக் கேட்டு இவனுக்கு பல்பு வாங்கிக் கொடுக்கும். ��ப்பிடி இல்லாமல் மனசுல ஒரு வித கறல் கொண்ட பெண்ணா இருந்தா, நம்மாளு கொடுத்த சீட்டுல வந்து உக்காந்துக்கும், இப்படியான பொண்ணு பையன் எல்லாருமே சைக்கோதான் மச்சி.\nஅட எதுக்கு நம்ம அங்க இங்க நடக்கிறத சொல்லிக்கொண்டு, நம்ம கேங்குலயே பல சைக்கோக்கள் இருக்கிறானுகளடா என்றான், என்ன மச்சி சொல்லுற என்னையச் சைக்கோ எண்ட , மனசக் கல்லாக்கிக் கொண்டு ஒத்துக் கொண்டேன், இப்போ நம்ம கேங்கையே சைக்கோ எங்கிற முடிவா என்னதாண்டா சொல்ல வர்ர என்றேன் நான்,\nஇல்ல மச்சான் நம்ம கேங்குல மொத்தம் எத்தன பேரு இருப்போம் என்றான். எனக்குப் பிடிக்காத ஒரு சில எதிரி நண்பர்களக் கூட்டிக் கழிச்சி ஒரு 20 பேர் என்றேன். ஆ... அந்த இருபது பேரும் ஒவ்வொரு நாளும் சந்திக்கிறோமா என்று கேட்டான், எப்பிடிடா கொஞ்ச பேர்தான் வெளியூர்ல இருக்கானுகளே பின்ன எப்பிடி சந்திக்க முடியும், ஏதாவது விசேசமென்றா மட்டும்தானே சந்திக்கலாம் அதுலயும் ஒன்னு இரண்டு பேர் மிஸ்ஸாவானுகள் என்றேன். இப்ப மேட்டருக்கு வாரேன் என்றான், எப்பயாவது ஒரு நாளைக்குத்தானே நாம எல்லோரும் சந்திச்சி சந்தோசமா இருக்கிறோம். அப்பிடி சந்திக்கும் போது நம்மல்ல இரண்டு மூனு பேர் நம்மளோட இருக்கிற மாதிரியே இருந்துகொண்டு போனையே பார்த்துக்கொண்டும் போனிலேயே பேசிக்கொண்டும் இருப்பானுகளே அவதானிச்சிருப்பாயே என்றான். அட நம்ம கனேசு , குமாரு,... போன் பைத்தியங்கள் அவனுகளையா சொல்லுறாய் என்றேன்.\nஆமா... ஆமா... இந்த கனேசு, குமாரப் போன்றவங்க நம்ம கேங்குல மட்டுமில்லாம வயது வித்தியாசமின்றி அனைத்து குறூப்புலயும் இருப்பாங்க, இவங்களால குறூப்ல இருக்கிற மத்தவங்களுக்கு பெரிசா எதுவும் ஆகிறதில்ல அவங்க வருவாங்க அவங்க பாட்டுக்கு போன நோண்டிட்டு இருப்பாங்க பின் எல்லாரும் கிளம்புறப்போ அவங்களும் கிளம்பிடுவாங்க, இவங்களும் ஒரு வகை சைக்கோதான் மச்சி என்றான் நீண்டதொரு பெருமூச்சு விட்டுக் கொண்டே :(\nஹம்ம்ம்ம் .... என்னத்தச் சொல்ல கருத்துச் சுதந்திரம் மண்டையில் பட்ட எல்லாத்தையும் சொல்லுறான் அவன் சொல்லுறதப் பார்த்தாலும் நியாயமாத்தான் இருக்கு, இப்பிடியே விட்டா இரவைக்கு நம்மல தூங்க விடமாட்டான் மிச்சமிருக்கிற மிக்ஸர அப்பிடியே நான் சாப்பிட்டு வாமச்சி மணி மூனாவது போய்ப்படுப்போமென்றேன், எங்க, அவன் எழும்பனுமே...\nநமக்கு முன்ன���டியே அவன் தூங்கிட்டான் போதையில....\nரொம்ப நாளாவே ட்ராப்ட்ல இருந்த பதிவு இன்னைக்கு முடிச்சாச்சு.... இந்தப் பதிவைப் பார்த்திட்டு கடைசில என்னையும் சைக்கோ என்று சொல்லுவீங்க என்பது மட்டும் உண்மை :))))\nஇப்ப கருத்துச்சுதந்திரம் அதிகம் போல இலங்கையில்[[[[[[[[[[[[[\nஅந்த நடிகை ஒரு முதலமைச்சர் வாரிசோ\n:( எனக்கும் தான் சார்\nஆமா அண்ணா இப்ப அரச ஊடகமென்று இல்லையென்றே நினைக்கிறேன் எல்லாம் ஒரே சேதிதான்\n2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...\nஇன்றைக்கு அதிகமாக எல்லோரும் பேசக் கூடிய ஒரு விடயெமென்றால் அது உலக அழிவு பற்றியத்தான் இருக்க முடியும். விஞ்ஞானிகள் கூட தங்களது மூளைகளை பிழிந்...\nஇது ஒரு உண்மைக் காதல் கதை\nஉண்மைக் காதலின் சக்தியை யாராலும் எதனாலும் அளவிட முடியாது என்பது உண்மைக் காதலுக்கு மட்டும் தான் புரியும். சட்டைப் பையிலிருக்கும் பணத்திற்...\nஇன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ந...\nஒரு பிரபலத்தின் பரிதாப இறுதி நாட்கள்...\nஇந்தப் பிரபலத்தைப் பற்றி நான் அப்போது பெரிதாக அறிந்திருக்கவில்லை. இவரைப் பற்றிய எனது தேடலை ஊக்கப்படுத்தியது இவருடைய மரணம் என்று தான் சொல்லவ...\nமத நம்பிக்கையில் கை வைக்கும் சியோனிஸ்டுகள்\nதொலைக்காட்சி ,இணையத்தளம் , பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,வானொலி என அனைத்து ஊடகங்களிலும் பிரதான செய்தியாக டிசம்பர் உலக அழிவு தொடர்பான செய்தி...\nஇன்னைக்கு மனிசனுக்கு என்னமாதிரி எல்லாம் போட்டி வைக்கனும்னு ஒரு வெவஸ்த்தையே இல்லாமாப் போச்சு...\nஉலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி...\nஎம் உள்ளம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இறைவனைத் தவிர ...\nஅன்புள்ளங்கள் என்னோடு மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம். byathma@gmail.com .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyakumar-srinivasan.blogspot.com/2014/12/2014-2017.html", "date_download": "2018-07-19T05:57:33Z", "digest": "sha1:LPJO4B32HMWWH23OLXG254KSSIMU24UX", "length": 19289, "nlines": 144, "source_domain": "jeyakumar-srinivasan.blogspot.com", "title": "கானகம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 2014 - 2017வரை)", "raw_content": "\nவிவசாயத்தை பாடமாகப் படித்தமையாலும், காடுகளின் மீதுள்ள தீராக் காதலாலும் எனது வலைப்பதிவிற்கு இப்பெயர். மற்றபடி என்னைக�� கவர்ந்த அனைத்தையும் உங்களிடம் பகிரவே இவ்வலைப்பதிவு. இங்கு வந்துள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.\nசனிப்பெயர்ச்சி பலன்கள் ( 2014 - 2017வரை)\n..... ராசி நேயர்களே.. ( உங்க ராசியை கோடிட்ட இடத்தில் நிரப்பி வாசிக்க ஆரம்பிக்கவும்)\nஇந்த சனிப்பெயர்ச்சியினால் உங்களுக்கு பொதுவாக நல்லதே பெரும்பன்மையாக நடக்கும். சனி அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும், பகைவர்களிடம் நட்பு பாராட்டுவதன் மூலம் வலிமையான பகைவர்களிடம் இருந்து தப்பிக்கலாம். மேலும், தேவையில்லாத சண்டைகள் உங்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.\nபூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்திருப்போர் கவலைகொள்ள தேவையில்லை. எத்தனை அடி வாங்கினாலும் உங்களை எல்லோரும் “நல்லவண்டா” எனப்புகழக்காண்பீர்கள்.\nதொழில் மிகச் சிறப்பாக இருக்கும். அதற்கு முக்கியமாக கடின உழைப்பும், நாட்டு நிலவரத்தையும் நன்கு தெரிந்திருத்தல் நல்லது. எக்கனாமிக்ஸ் டைம்ஸ் உங்களுக்கு பேருதவியாக இருக்கும்.\nகுழந்தைகள் மூலம் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு. அவர்களை கண்டிப்பதன் மூலம் உங்கள் மரியாதைக்கு பங்கம் வர வாய்ப்புண்டு. எனவே கவனம்.\nகாசு, பணம் விரயமாகும் காலமிது. எனவே இருக்கும் பணத்தில் கத்தி, கபடா போன்ற படங்களுக்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கிச் செல்வதை தவிர்க்கவும்.\nபெண்களுக்கு :- கனவர்கள் கைக்குள் அடங்கி இருப்பார்கள். மாமியார்களால் மற்றும் நாத்தனார்களால் தொல்லை உண்டு. அனுசரித்துப்போவது நல்லது. மாமியாருக்கு பிடித்த சீரியல் பார்க்க தினமும் அரைமணிநேரம் ரிமோட்டை தருவது நல்ல பலனை தரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். நீண்ட நாட்களாக மாமியாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும்.\nமாணவர்களுக்கு:- நன்றாக படித்தால் முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உண்டு. தினமும் சரஸ்வதி ஸ்லோகம் சொல்லிவர படிப்பும், பெற்றோர்கள் சொல்வதைக் கேட்க நல்லபிள்ளை எனப் பெயர் வர வாய்ப்புண்டு.\nஉத்யோகத்தில் இருப்போர்களுக்கு :- கடும் உழைப்பு நல்ல பலனைத்தரும். சட்டத்திற்கு உட்படாத காரியங்களை செய்ய வேண்டாம். லஞ்சம் வங்குவதை எப்போதும் தவிர்ப்பது கடமை என்றாலும் நமநமக்கும் கையை அமுக்கி வைத்துக்கொள்வது வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும்.\nஎல்லோருக்குமான பொதுப்பலன்கள் :- தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். செலவைக் கு���ைத்தால் சேமிப்பு வளரும். அண்ணன் தம்பி உறவு வலுப்பட மனைவியரின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டாம். அக்காள் தங்கைகள் பொறாமைப் படுவதைக் குறைக்க வேண்டிய நேரமிது.\nசனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு எள்ளோதரை படையலும், நல்லெண்ணெய் விளக்கும் இட்டு வழிபட்டால் சனியின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். சுபம்.\nநல்ல தமிழ் வாசிக்க ஆசைப்படுபவன் . ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை அனைவரையும் ரசித்துப் படிப்பவன். ஜெயமோகனின் தீவிர வாசகன். ராஜேஷ்குமாரில் ஆரம்பித்து , பாலகுமாரன் வழிவந்து ஓஷோவையும் பிடித்து, சுஜாதாவின் வெறியனாய் இருந்துவிட்டு, ஜெயமோகனில் அடைக்கலமாகி இருப்பவன்.\nமத்திய கிழக்கில் பல நாடுகள் சுற்றி வந்த அனுபவம் உண்டு. நல்ல துணையாகவும், வழிகாட்டியாகவும், நண்பனாகவும் இருக்கும் மனைவி மற்றும் ஒரு பெண்குழந்தையுடன் வாழ்பவன்.\nஸ்வர்ன ஆகர்ஷன பைரவர் - தாடிக்கொம்பு\nதிண்டுக்கல் அருகிலிருக்கும் சுக்காம்பட்டியில் தங்கிக்கொண்டு நத்தத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த நேரம். (1999 -2001) சுக்காம்பட்டியில் இருந...\nபாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதையிது. ஏதோ காரணத்தால் இது திரைவடிவம் பெறவில்லை. இதற்கு கதை வசனம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என ஜெ....\nஅரபு நாடுகளில் வேலை செய்வது பற்றிய நகைச்சுவையான உண்மைகள்.\nஎனக்கு இது மெயில் ஃபார்வர்டில் வந்தது.. நன்றாக இருந்ததாலும், நம்ம கதையாக இருந்ததாலும் உங்கள் பார்வைக்கு. Real life in GULF *Local calls...\nஅம்மா என்றால் அன்பு. ( எனக்கு மட்டும் இது கடந்தகாலம்)\nகூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும் எங்களின் கூட்டுக்குடும்பத்தின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என்று பார்த்தால் எனது அப்பாவுக்கு ...\nரஜினியைப் பற்றிய செய்திகள் இந்தியா முழுக்க எப்போதும் இருக்கும். ரஜினி ஒண்றுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் அதுவும் செய்திதான். சமீபத்தில்...\nபீக்கதைகள் - பெருமாள் முருகன். ஒரு பார்வை.\nபெருமாள் முருகனின் இந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒரு வித்தியாசமான முயற்சி. பொதுவாக கதைப் பொருளாக எவ்வளவோ விஷயங்களை எடுத்துக்கொள்ளும்போது இவர் வ...\nநான் வெளிநாட்டு வேலைக்கு தேர்வான கதை.\n2002ல் திண்டுக்கல்லில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எங்கள் ஊரில் ரோட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தேன். வழக்கமாக வ���லையில்லாதவர்கள் செய்...\nதையல் - வலைப்பக்கம் அறிமுகம்.\nமுதலில் நமக்குத் தெரிந்த ஆட்கள் என்ற அபிப்ராயத்துடன் எதையும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற உண்மையை உணர வைத்தது ராம்கியின் தையல் வலைப்பக்...\nஎழுத்தாளர் சுஜாதா - மறைவு அஞ்சலி.\nஇனிய கதைகளும், கட்டுரைகளும், தொடர்களும், எழுதி சிறுகதை மற்றும் தொடர்களில் தனி இடத்தைப் பிடித்தவரும், அறிவியல் கட்டுரைகளை பாமரனுக்கும் புரியு...\nசரஸ்வதி சபதம் படத்தில் ஒரு வசனம் வரும்.. நேற்றைக்கிருந்தார் இன்றைக்கு இல்லை என்பதை மனதில் கொண்டு சற்று நிதானமாகவே நடந்துகொள்ளுங்கள்னு ( ...\nஅவசியம் படிங்கண்ணே.. நல்லா இருக்கு\nதாளிக்கும் ஓசை - ஜெயஸ்ரீ\nஅகர முதல ( வற்றாயிருப்பு சுந்தர் )\nஅப்டியே இதையும் படிச்சுட்டுப் போங்கண்ணே..\nமோதியும் நிருபரும்..(குஜராத் கலவரத்தை முன்வைத்து)\nதமிழக முக்கிய செய்திகள். (நவம்பர் 2014)\n7.83 ஹெர்ட்ஸ் - சுதாகர் கஸ்தூரி\nவடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது.\nஸ்வர்ன ஆகர்ஷன பைரவர் - தாடிக்கொம்பு\nசனிப்பெயர்ச்சி பலன்கள் ( 2014 - 2017வரை)\nஆண்டாள் கிளியின் கண்கள் - ராமச்சந்திரன் உஷா\n13 Assassins (1) 3idiots (1) 7ம் அறிவு (1) Africa (1) Bharathimani (1) BJP (1) bombay sisters (1) Bommalaattam (1) book review (8) chetan Bhagat (1) Cinema Review (17) Congress (1) cycling (1) Doha (4) Dubai (3) Erbil (2) Experience (19) Gandhiniketan (4) Gujarath (3) insurance (1) interview (2) Iraq (14) jeyamokan (5) Kahlil Gibran (1) Kamal (3) Khan Abdul Ghaffar Khan (1) Kuselan (1) Lebanon (3) marriage songs (1) narendra modi (6) Nepal (1) news (11) Oman (1) OPEC (1) Pakistan (2) park (2) Petrol (1) Qatar (10) Republic day (6) Shall we dance (1) songs review (3) sriramanavami (1) sujatha (1) Sultan Qaboos (1) thoughts (4) அகர முதல (1) அக்ரஹாரத்தில் பூனை (1) அஞ்சலி (2) அப்ரிடி (1) அம்பேத்கர் ஜெயந்தி (1) அயோத்தி (1) அரசியல் (11) அரபு நாடுகள் (17) அறிமுகம் (4) அனல்காற்று (1) அனுபங்கள் (4) அனுபவம் (35) ஆசிரியர் தினம் (2) ஆளுமைகள் (15) இந்தியத்தூதரகம் (1) இந்தியபோர்கள் (2) இந்தியா (10) இராக் (17) இன்று ஒரு தகவல் (1) இஸ்லாம் (1) உடல்நலம் (1) எர்பில் (2) எல்லைக்காந்தி (1) ஓபெக் (1) கட்டுரை (2) கதை (4) கத்தார் (7) கலில் ஜிப்ரான் (1) காந்திநிகேதன் (5) கார்கில் (1) கிரிக்கெட் (1) குசேலன் (1) குடும்பம் (3) கும்மி (2) குவைத் (2) கொசுவத்தி (7) கொச்சி ஹனீஃபா (1) சங்கச்சித்திரங்கள் (1) சந்திப்புகள் (1) சித்ரா (1) சிறுகதை (1) சினிமா (13) சீனா (1) சுதந்திர தினம் (2) சுல்தான் காஃபுஸ் (1) சுஜாதா (1) சேத்தன்பகத் (1) சொந்தக்கதை (9) சொல்வனம் (3) தசாவதாரம் (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ்ப் புத்தாண்டு (1) திரைவிமர்சனம் (18) திலீப்குமார் (1) துபாய் (3) தென்கச்சி (1) தேர்தல் (4) தையல் (1) நகைச்சுவை (5) நாஞ்சில்ந��டன் (3) நிகழ்வுகள் (6) நேபாளம் (1) பயணம் (3) பள்ளி (2) பள்ளிக்கூடம் (3) பாகிஸ்தான் (3) பாக்கிஸ்தான் (1) பாலமுருகன் (1) பாஜக (1) புத்தக விமர்சனம் (12) புலம்பல் (4) பூங்கா (1) பெருமாள் முருகன் (1) பேட்டி (1) பொது (42) போட்டோ (3) மதுரை (2) மோகன்தாஸ் (1) ரப்பர் (1) ரஜினி (2) ராமநவமி (1) ராமன்ராஜா (1) ராமஜென்மபூமி (1) லெபனான் (3) வலைப்பதிவர்கள் (3) வாசிப்பு (3) விடுமுறை (1) விமர்சனம் (10) விஷ்ணுபுரம் (2) வெளிநாடு (6) வேலை (1) ஜானி ட்ரை ஙுயென் (1) ஜெயமோகன் (9) ஜெர்மனி (1) ஷேக் (1) ஸ்ரீராமநவமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankann.com/2018/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-07-19T06:06:05Z", "digest": "sha1:Q4CDQT7NOXGZD7MZ43YOMIDASMJDCEFV", "length": 8837, "nlines": 60, "source_domain": "lankann.com", "title": "விக்னேஸ்வரனின் பதவி குறித்து டக்ளஸ் கொதிப்பு – http://www.lankann.com", "raw_content": "\nவிக்னேஸ்வரனின் பதவி குறித்து டக்ளஸ் கொதிப்பு\nவடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவிக்காலம் முடிந்த பின்னரும் கால நீடிப்புச் செய்து முதலமைச்சர் பதவியை நீடித்துக்கொள்ள கோரிக்கை விடுத்திருப்பது வடக்கு மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.\nபாராளுமன்றத்தில் இன்று 1990 சுவசெரிய மன்றத்தினை ஸ்தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அதனோடு தொடர்புபட்ட இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏறப்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமாகாணசபைகளில் மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததும், அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்கும் வரை அது மாகாணத்தின் ஆளுனரின் கட்டுப்பாட்டுக்குள் நிர்வகிக்கப்படும் என்பது நியதியாகும்.\nஇந் நிலையில் பதவி ஆசையும் அந்தப் பதவியின் சுகபோகங்களுக்குள் இருந்து கொண்டு சுயநல அரசியலில் ஈடுபடுவதற்கு வசதியாகவுமே பதவிக் காலம் நிறைவுக்குப் பிறகும் தனக்கு பதவி நீடிப்புத் தேவை என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்கின்றார்.\nயுத்த வடுக்கலோடும் பொருளாதார வறுமையோடும் வட மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களுக்கு கடந்த ஐந்து வருடங்களில் அர்த்தபூர்வமாக எதையும் செய்யாத இவர் எதிர்காலத்தில் என்ன செய்வார்.\nஎனவே வடக்கு மாகாண சபைக்கான பதவிக்காலம் நிறைவடைந்ததும் கால தாமதமின்றி உடனடியாக வடக்கு மாகாணசபைக்கு தேர்தலை நடத்த வேண்டும் என குறிப்பிட்டார்.\n← சித்திரவதையின் உச்சம், வவுனியாவில் மொட்டையடித்துக்கொண்ட 25 பல்கலைக்கழக மாணவர்கள்\nபத­விக்­கா­லத்தை நீடிக்­கு­மாறு எவ­ரையும் கோர­வில்லை – விக்­கி­னேஸ்­வரன் →\nகோத்தபாயவிற்கும் ஹிட்லருக்கும் ஒற்றுமையுள்ளது- அகிலவிராஜ்\nவல்லரசு நாடுகளின் கூட்டுச்சதியால் முடிவுக்கு வந்த புலிகளின் நியாயமான ஆயுத போராட்டம்\nசிரியாவில் வான் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 17 பேர் பலி\nஅமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி\nவான் தாக்குதல்களால் மருத்துவமனைகள் மூடல்: சிரியாவில் தொடரும் நெருக்கடி\nதோல்வியடைந்தபோதிலும் 2 ஆவது சுற்றுக்குள் நுழைந்த மெக்சிகோ\nகோத்தாவுக்கும் எனக்கும் எவ்வித பிரச்சினையுமில்லை – பஷில்\nமைக்கல் ஜாக்சன் இறப்பதற்கு முன்; அந்த கடைசி 26 மணி நேரம் நடந்தது என்ன\nஅமெ­ரிக்­காவின் அதிரடி முடிவு தமி­ழர்­க­ளுக்கு பாத­கமா\nரணில் தேர்தலை நடத்த இழுத்தடிக்கிறார் , பசில் காட்டம்\nஅமெரிக்கா முஸ்லிம் நாடுகளுக்கு விதித்த பயணத்தடைக்கு நீதிமன்றம் ஆதரவு\nதொடர்ச்சியாக வெடிக்கும் ஹவேய் தொலைபேசிகள் ,அவதானம்\nபாலைவனத்தில் இறக்கிவிடப்படும் அகதிகள்: 48 டிகிரி வெயிலில் செத்துமடியும் கொடூரம்\nபாகிஸ்தானில் மனித கடத்தலை தடுக்க புதிய சட்டம் நிறைவேற்றம்\nஉலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nபிரபாகரன் அன்று சொன்னது நியாயமானதே – ஞானசார தேரர் ஊடக அறிக்கை\nஅவதானம் ; நீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்\nஒட்டிசுட்டானில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது\nஅமெரிக்க பிரஜாவுரிமையை தூக்கியெறிய தயார் – கோத்தபாய\nஇராமேஸ்வரத்தில் வெடிபொருட்கள் மீட்பு ; புலிகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம்\nஉங்கள் பாடசாலை நிகழ்வுகள் , அறிவித்தல்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pambanswamigal.org/Aananthamukil-padal.html", "date_download": "2018-07-19T05:40:51Z", "digest": "sha1:FV5NUSXR3QOXT2OCMYRWLQKV5U3NDLCQ", "length": 14713, "nlines": 214, "source_domain": "pambanswamigal.org", "title": "::: PAMBAN SWAMIGAL :::", "raw_content": "\nஅன்னங் கொடுத்தவர்கண் முன்னநோ கச்சொன்ன\nஆலமிட் டுக்கொலை புரிந்தபவ மோபெரிய\nதன்னையே பெரிதென வறைந்தவதி பாவமோ\nசாற்றிய வனீதமோ பொய்ச்சத்தி யஞ்செய்த\nதின்றதுரி தங்களோ திவ்வியகுண தெய்வம்வாழ்\nதிரிகரண சுத்தமில் லாதுமா மந்த்ரஞ்\nமுன்னேற வொட்டாம லாணைபுரி கின்றதே\nமுத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய\nஅண்டிவனவ ருக்கின்ன றந்ததவ றோதுன்பி\nகல்லகண் டஞ்செய்த கொடுமையோ நின்னடிக\nசண்டாளர் தொடர்பினை விரும்பிய பிறந்தையோ\nசத்திரஞ் சாலைக ளழித்தபா தகமோ\nபண்டாய மறைகளைப் பழிசொன்ன பாவமோ\nபதிவிரத மல்குமட மகளிரைக் காதலிற்\nமுண்டாள னாக்கிமுறி யடிமைகொள் கின்றதே\nமுத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய\nசித்தநிலை மாறினோர் பொருள்கொண்ட குற்றமோ\nசிசுவதை விருத்தியோ திருடிய கொழிப்போ\nசத்தியச் சைவர்ப் பழித்தபிழை யோபரம\nதான்சாக நஞ்சுண்ட தோடமோ சண்டாளர்\nகுத்திரஞ் செய்வாரை மெச்சிய பிறந்தையோ\nகோபத்தை யேசதா நேசித்த பாவமோ\nமுத்திநெறி கூடாம லெனைவளைக் கின்றதே\nமுத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய\nவேதியரை நிந்தித்த தவறோ விவேகரற\nமெய்யன்பர் புரிவிழும நோன்புகட் கிடையூறு\nசூதகப் பெண்களைத் தொட்டகுறை யோதெய்வ\nசொன்னசொற் றவறாது நடவாத தோடமோ\nபாதகத் தொழின்மூல மாடகந் தேடியுள\nபலியுண்ட பழுதோ சதாகால மாயெனைப்\nமூதறி வுதிக்காம லாணையிடு கின்றதே\nமுத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய\nபடிகமுத வாலோபி யாகிவந் தோரகடு\nபடர்கொடி மரஞ்செடிகள் வட்கலுற வெட்டிப்\nமடிநழுவு மின்கண்மேன் மனம்வைத்த மறமோவுன்\nமகத்தாய நிற்குமற் றொருதேவை யிணைசொன்ன\nகடிதடங் காணியென வுள்ளிமனை வியைவிட்ட\nகதைகளுக் கேசெவி கொடுத்தகறை யோவெனைக்\nமுடிவில்கவ லைக்கலியின் மீதலைக் கின்றதே\nமுத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய\nகள்ளுண்டு தள்ளாடி நின்றமதி மோசமோ\nகைகண்ட கற்பமென வுண்டமதி கேடோ\nபள்ளர்க ளெனத்தினம் வதஞ்செய்து புன்பிசித\nபக்ஷமது பாராட்டி வைத்தபிறர் சொத்தைமறு\nஉள்ளொன்றும் வெளியொன்று மாய்க்குத்தி ரம்பேசி\nஉன்னுடைய தளிகளி லசுத்தம் புரிந்தடிக\nமுள்ளுமுள் ளாயெனை வடிக்கின்ற தேபரம\nமுத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய\nபிரியலர்க் கிரிபாய பிழையோ பிதாவன்னை\nபெரியபொரு ளெனுமுன்னை யிலையென்ற கலுடமோ\nபரதார விச்சையின் பலனோ துணைத்துரோக\nபத்திநெறி யாளர்ப் பிழைத்தபிழை யோநீதி\nஅரசன்மனை குருவண்ணன் மாதுலன் றேவிகளை\nஅந்தணர்க் கிடுவதா யுறுதிமொழி செய்தவா\nமுரணாய துன்பினுழை வித்தலைக் கின்றதே\nமுத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய\nநாவிதர்வண் ணார்கூலி நல்காத பீடையோ\nநயனங்க ளைச்செல்ல விட்டபிழை யோவிரத\nபாவலர்கள் சாபமோ பரமவுன் கோபமோ\nபாலுண்டு புள்ளுவஞ் செய்தபழி யோதிவ்விய\nகோவதை புரிந்தமா கொடுமையோ கன்றுகள்\nகுற்றமோ விதவையைத் தொட்டவழு வோநல்ல\nமூவிழும மானகெபி யுட்டள்ளு கின்றதே\nமுத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய\nபுனிதர்நெஞ் சங்கலுழ வசைசொன்ன கலுடமொ\nபுருடர்மண மங்கைகளை மித்திரபே தஞ்செய்த\nஅனியாய நெஞ்சமுற் றஃகஞ் சுருக்கிவிற்\nஅரன்விண்டு முதலியோர் நிலயநீர் நிலைகளி\nசனிபோ லெனைத் தொட்ட டலைக்கின்ற தேநினது\nதண்டமிழ்க் குறுமுனி பகீரத னிராகவன்\nமுனிவர்சுர ரெவ்வரு மிறைஞ்சுபது மச்சரண\nமுத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய\nசுத்தமா நல்லறிவு தோன்றாத பாதகன்\nசொல்லுறுதி யில்லாத பொல்லாத வஞ்சகன்\nபத்திநெறி பழகாத பாமரன் கொடுமையே\nபழிபாவம் யாவுமொன் றாகக் குழீ இயவொர்\nஎத்தனை சழக்கிங னிழைத்திருந் தானுநா\nஎப்படியு மாதரித் திமிழரு ளிகைத்துநீ\nமுத்திமுத லேபுகழ் படித்தகோ னாடுமறை\nமுத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய\nபுதிய நம்பர் 16 - பழைய நம்பர் எம்.8\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் காலனி\nகொளத்தூர் - சென்னை - 600 099.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peruraathenam.blogspot.com/2011/08/blog-post_03.html", "date_download": "2018-07-19T05:56:30Z", "digest": "sha1:YL55ZSEOF6N2NGIJ3BOGCKFYUDTVMBAQ", "length": 5295, "nlines": 122, "source_domain": "peruraathenam.blogspot.com", "title": "திருக்கயிலாயமரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம்: வைராக்கிய தீபம்- ஆங்கில நூல் வெளியீடு", "raw_content": "\nதிருக்கயிலாயமரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம்\nபுதன், 3 ஆகஸ்ட், 2011\nவைராக்கிய தீபம்- ஆங்கில நூல் வெளியீடு\nசன்னிதானங்களுடன் சிங்கப்பூர் திரு.கிருட்டிணன் மற்றும் சுங்க வரித்துறை ஆணையர் திரு.இராசேந்திரன் அவர்கள்\nநூலினை எழுதிய திருமதி.தேமொழி பாலசுப்பிரமணியம் அவர்கள்\nPosted by நமச்சிவாய வாழ்க at புதன், ஆகஸ்ட் 03, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபேரூர் ஆதீனத்தின் இளையபட்டம���கவும்,உதகை அருள்மிகு ஆலமர்செல்வர் திருமடத்தின் ஆறாவது குருமகா சந்நிதானமாகவும் திகழ்ந்து வருகிறார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவைராக்கிய தீபம்- ஆங்கில நூல் வெளியீடு\nஉலக பார்வை தினம் (1)\nபன்னிரு திருமுறை விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/december-monthly-magazine?start=20", "date_download": "2018-07-19T05:21:04Z", "digest": "sha1:7WGB53C3ICNVTMMRAEJDXOKXQMNJXFZ6", "length": 318935, "nlines": 671, "source_domain": "samooganeethi.org", "title": "தொடர் கட்டுரைகள்", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபுதன்கிழமை, 21 பிப்ரவரி 2018 13:33\nஇளம் ஆலிம்களே உங்களைத்தான்-9 சட்டக் கலை\n குர்ஆன் மற்றும் ஹதீஸிற்கு அடுத்ததாக நாம் கற்க வேண்டியது, இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களாகும். இந்தச் சட்டக் கலையையே வழக்கில் ‘ஃபிக்ஹ்’ என்கிறோம்.\n‘ஃபிக்ஹ்’ எனும் சொல்லுக்கு அறிவு, ஞானம், விளக்கம் என்பதெல்லாம் சொற்பொருள்களாகும். இஸ்லாமியர் வழக்கில் ‘ஃபிக்ஹ்’ என்பது, ஷரீஆவின் தெளிவான ஆதாரங்களிலிருந்து கண்டறியப்பட்ட செயல்பூர்வமான பிரிவுச் சட்டங்களைக் குறிக்கும். செய்தல், விடுதல், விருப்பம் ஆகிய மூன்று நிலைகளில் இச்சட்டங்கள் அமையும். தொழுகை, கட்டாயம் செய்ய வேண்டியது; மோசடி, கட்டாயம் கைவிட வேண்டியது; சாப்பிடுதல், விருப்பத்தின்பால் பட்டது.\nஇறைமறை, நபிமொழி, நபித்தோழர்களின் வழிகாட்டல் முதலான அடிப்படைகளிலிருந்து ஆய்வு செய்து அறிஞர்களால் கண்டறியப்படும் செயல்பூர்வமான ஷரீஆ சட்டங்களே ஃபிக்ஹ் சட்டங்களாகும். நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகள், பண்பாடு சம்பந்தப்பட்ட விதிகள், புலன் அல்லது அறிவுசார்ந்த முடிவுகள் ஆகியன ‘இல்முல் ஃபிக்ஹ்’ (சட்டக் கலை) என்பதில் அடங்கா.\nதொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் முதலான வழிபாடுகள், வணிகம், வேளாண்மை, அலுவலகப் பணிகள் முதலான தொழில் துறைகள், சிவில் மற்றும் கிரிமினல் குற்றங்கள், அவற்றுக்கான தண்டனைகள், அங்கத் தூய்மை, குளியல், தயம்மும் முதலான தூய்மை முறைகள், கடன், அன்பளிப்பு, மரண சாசணம், வாரிசுரிமை முதலான சொத்துப் பரிமாற்றங்கள், திருமணம், மணவிலக்கு, குழந்தை பராமரிப்பு, குடும்ப நிதி நிர்வாகம் முதலான இல்லறம் தொடர்பா��வை, இன்னும் இவை போன்ற செயல் சட்டங்கள் அனைத்தும் ஃபிக்ஹ் என்பதில் அடங்கும்.\nமூலாதாரங்களான குர்ஆனும் ஹதீஸும் சான்றோர் கருத்துகளான ஆஸாரும் இருக்கையில் சட்டக் கலை (ஃபிக்ஹ்) என்றொரு கலை தேவையா என்று நீங்கள் எண்ணலாம் இதற்கு இரண்டு விதமான விளக்கங்கள் கூறலாம்.\n1. குர்ஆனையும் ஹதீஸையும் முழுமையாகப் படித்தறிந்து, அவை சொல்லவரும் மார்க்கச் சட்டங்களைப் பிழையின்றி கண்டறிந்து, முறையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதென்பது, அனைத்து மக்களாலும் சாத்தியம் எனச் சொல்ல முடியாது. நான் தொழ வேண்டும்; தொழுகை முறை என்ன சொல்லுங்கள் - என்றே சாமானியர் கேட்பர். அவருக்குத் தொழுகை முறையை - அவர் புரிந்துகொள்கின்ற வகையில் - எளிதாக விளக்கிச் சொல்லியாக வேண்டும் சொல்லுங்கள் - என்றே சாமானியர் கேட்பர். அவருக்குத் தொழுகை முறையை - அவர் புரிந்துகொள்கின்ற வகையில் - எளிதாக விளக்கிச் சொல்லியாக வேண்டும் அல்லது செய்து காட்ட வேண்டும்.\nஅத்தோடு அவர் நிறுத்தமாட்டார். தொழுகையில் இப்படிச் செய்துவிட்டால், அல்லது இப்படிச் செய்யாவிட்டால் தொழுகை நிறைவேறுமா அல்லது திரும்பத் தொழ வேண்டுமா அல்லது திரும்பத் தொழ வேண்டுமா என்று கேட்பார். அங்கத் தூய்மை (உளூ) செய்ய மறந்துவிட்டேன்; அல்லது முகத்தை ஒரு தடவைதான் கழுவினேன்; இரு கால்களில் ஒரு காலைக் கழுவாமல் தொழுதுவிட்டேன்; சாக்ஸ் மீது நீரால் தடவினால் (மஸ்ஹ் செய்தால்) செல்லுமா என்று கேட்பார். அங்கத் தூய்மை (உளூ) செய்ய மறந்துவிட்டேன்; அல்லது முகத்தை ஒரு தடவைதான் கழுவினேன்; இரு கால்களில் ஒரு காலைக் கழுவாமல் தொழுதுவிட்டேன்; சாக்ஸ் மீது நீரால் தடவினால் (மஸ்ஹ் செய்தால்) செல்லுமா... இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அவருக்குத் தோன்றும். இவற்றுக்கெல்லாம் ஓரிரு வரிகளில் விடை சொல்லி, அவர் ஐயத்தை அகற்ற வேண்டும். அல்லது நீயே குர்ஆனிலோ ஹதீஸிலோ தேடிக்கொள் என்று கைவிரிக்க வேண்டும்.\nஇதற்கெல்லாம் ஒரு சட்டத் தொகுப்பு இருக்குமானால், சுலபமாக அவரே விடை காண முடியும்; அல்லது அதைப் படித்தறிந்தவர்கள் விடை சொல்ல முடியும். செல்லும் - செல்லாது; சரி - தவறு; திரும்பத் தொழு - திரும்பத் தொழ வேண்டியதில்லை என்ற வகையில் விடை எளிதாக இருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஏற்றதாக அமையும். ஆதாரங்களையும் அதன் நுட்பங்களையும் அறிஞர்க���் மட்டத்தில் பேசலாமே தவிர, அவரைப் பொறுத்தவரை அது கூடுதல் என்பார்.\nமூலாதாரமே குர்ஆன் - ஹதீஸ்தான்\n‘ஃபிக்ஹ்’ (ஷரீஆ சட்டம்) என்பது, இறைவேதத்திலிருந்தும் நபிமொழிகள் மற்றும் நபித்தோழர்களின் விளக்கங்களிலிருந்தும் ‘இமாம்’கள் எனப்படும் பேரறிஞர்களால் அவதானிக்கப்பட்ட சட்டங்கள்தான். இதையே, மார்க்கச் சட்டத்தின் மூலாதாரங்கள் நான்கு என்பர்.\nகுர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, கியாஸ் ஆகியவையே அந்த நான்கும்.\nஎடுத்துக்காட்டாக, முதல்தர வழிபாடான தொழுகையையே எடுத்துக்கொள்வோம். இறைமறையாம் திருக்குர்ஆனில், “தொழுகையைக் கடைப்பிடியுங்கள்” (அகீமுஸ் ஸலா) என்ற கட்டளை உண்டு. நாளொன்றுக்கு ஐவேளை தொழ வேண்டும் என்ற குறிப்பும் பூடகமாக உண்டு.\nஆனால், ஒவ்வொரு நேரத்திற்கும் எத்தனை ‘ரக்அத்’கள் தொழுகையின் செய்முறை என்ன ஐவேளையின் சரியான நேரங்கள் என்ன ஒவ்வொரு நேரத்தின் தொடக்கமும் முடிவும் யாது ஒவ்வொரு நேரத்தின் தொடக்கமும் முடிவும் யாது கூட்டுத் தொழுகையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் கூட்டுத் தொழுகையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் மறதிக்குப் பரிகாரம் என்ன... இப்படி எல்லாவற்றுக்குமான வழிகாட்டல் நபிமொழிகளில்தான் உண்டு. அவற்றை நபிகளாரிடமிருந்து கற்ற நபித்தோழர்களின் விளக்கம் ‘ஆஸார்’களில் உண்டு.\nஇவ்வாறு எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து, அறிஞர் பெருமக்களால் அலசி ஆராயப்பட்டு, வரைமுறைப்படுத்தப்பட்ட தொகுப்புதான் ஷரீஆ சட்டங்கள் எனும் ‘ஃபிக்ஹ்’ கலையாகும். இமாம்களின் சொந்தக் கருத்தோ சுய கண்டுபிடிப்போ அல்ல. ஆகவே, ஷரீஆ சட்டங்கள் என்பது, இறைவேதத்திலிருந்தும் நபிவழியிலிருந்தும் வந்தவைதான்.\n2. ‘ஃபிக்ஹ்’ தேவையா என்பதற்கு இது இரண்டாவது விளக்கம். மூலாதாரமான நபிமொழிகளில், வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட இருவேறு நபிமொழிகள் காணப்படுவதுண்டு. அறிவிப்பாளர் தொடரைப் பொறுத்தவரையில், இரு ஹதீஸ்களுமே ஏற்கத் தக்கவைதான். இரண்டில் எதை நாம் பின்பற்ற வேண்டும் எதைக் கைவிட வேண்டும் அல்லது செயல்படுத்துவதற்கு இரண்டையுமே எடுத்துக்கொள்வதா அல்லது இரண்டில் ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடியது என்று முடிவு செய்வதா அல்லது இரண்டில் ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடியது எ��்று முடிவு செய்வதா\n1) அங்கத் தூய்மை செய்துவிட்ட ஒருவர், சமைக்கப்பட்ட பொருளை உட்கொண்டுவிட்டால், அவர் திரும்பவும் அங்கத் தூய்மை செய்ய வேண்டுமா வேண்டியதில்லையா இது தொடர்பாக இரு விதமான நபிமொழிகள் ஜாமிஉத் திர்மிதியில் பதிவாகியுள்ளன.\nஅ) “நெருப்பு தீண்டிய (சமைத்த) பொருளை உண்டபின் (புதிதாக) அங்கத் தூய்மை செய்ய வேண்டும்; அது பாலாடைக் கட்டியாக இருந்தாலும் சரி” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-74. இது ‘ஹசன்’ தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.)\nஆ) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்து தொழுது முடித்தார்கள். அதன்பின் ஒரு பெண் இறைச்சி கொண்டுவந்து கொடுத்தார். அதைச் சாப்பிட்டார்கள். பிறகு அஸ்ர் தொழுகையை முடித்தார்கள். (புதிதாக) உளூ செய்யவில்லை” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-75. இது, ‘ஹசன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.)\nமுதல் ஹதீஸ், சமைத்த பொருளைச் சாப்பிட்டவர், மறுபடியும் ‘உளூ’ செய்ய வேண்டும் என்கிறது. நபித்தோழர்களில் இப்னு உமர், அனஸ் பின் மாலிக், ஆயிஷா, ஸைத் பின் ஸாபித், அபூஹுரைரா (ரலி) முதலானோர் இக்கருத்தையே கொண்டுள்ளனர். இமாம்களில் அபூகிலாபா, யஹ்யா பின் யஅமுர், ஹசன் அல்பஸ்ரி, ஸுஹ்ரீ (ரஹ்) முதலானோரும் இதையே ஏற்றுள்ளனர்.\nஇரண்டாவது ஹதீஸ், சமைத்த பொருளை உட்கொண்டவர் திரும்பவும் அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை; ஏற்கெனவே செய்த உளூவே போதும்; தொழலாம் என்று கூறுகிறது.\nநபித்தோழர்களில் நாற்பெரும் கலீஃபாக்கள், இப்னு மஸ்ஊத், இப்னு அப்பாஸ், ஜாபிர் (ரலி) முதலானோர் இக்கருத்தையே கொண்டுள்ளனர். அது மட்டுமன்றி, நாற்பெரும் இமாம்கள், இப்னுல் முபாரக் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) முதலானோரும் இக்கருத்தையே ஏற்கின்றனர்.\nமுதலாவது ஹதீஸ் பழைய சட்டமாகும்; இரண்டாவது ஹதீஸே புதிய சட்டமாகும். எனவே, முந்தையது காலாவதியாகிவிட்டது. வேண்டுமானால், சமைத்ததைச் சாப்பிட்டவர், வாய் கொப்புளித்துவிட்டுத் தொழுவது நல்லது - என்று இவர்கள் விளக்கமளிக்கின்றனர். (துஹ்ஃபத்துல் அஹ்வதீ, அல்மின்ஹாஜ்)\n2) வித்ர் தொழுகையில் ‘குனூத்’ எனும் சிறப்பு துஆ ஆண்டு முழுவதும் ஓத வேண்டுமா\nஅ) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் வித்ர் தொழுகையில் ஓதுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்மஹ்தினீ’ எனும் துஆவை எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-426. இது, ‘ஹசன்’ தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.)\nஅப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ஆண்டு முழுவதும் வித்ரில் ‘குனூத்’ ஓத வேண்டும்; அதையும் ‘ருகூஉ’வுக்கு முன்னால் ஓத வேண்டும் என்பார்கள். இதுவே, சுஃப்யான் அஸ்ஸவ்ரீ, இப்னுல் முபாரக் (ரஹ்), ஹனஃபிய்யாக்கள் ஆகியோரின் கருத்தாகும்.\nஆ) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், ரமளான் மாதத்தின் பிந்தைய 15 நாட்களில் தவிர வேறு நாட்களில் குனூத் ஓதமாட்டார்கள். அதையும் ருகூவிற்குப் பின்பே ஓதிவந்தார்கள். இதே நடைமுறையை இமாம் ஷாஃபிஈ, இமாம் அஹ்மத் (ரஹ்) ஆகியோர் கொண்டிருந்தனர். (ஜாமிஉத் திர்மிதீ)\n3) தொழுகையில் ‘ருகூஉ’விற்குச் செல்லும்போது இரு கைகளை உயர்த்த வேண்டுமா\nஅ) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ருகூஉ’ செய்யும்போதும் ‘ருகூஉ’விலிருந்து தலையை உயர்த்தும்போதும் தம் இரு கைகளையும் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-237. இது ‘ஹசன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.)\nஆ) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று உங்களுக்கு நான் தொழுது காட்டட்டுமா” என்று கேட்டுவிட்டுத் தொழுது காட்டினார்கள். அப்போது, (ஆரம்ப தக்பீர் கூறும்) முதல் தடவையில் தவிர வேறு எப்போதும் அன்னார் தம் கைகளை உயர்த்தவில்லை -என்று அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-238. இது ‘ஹசன்’ தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.)\nமுதல் ஹதீஸின்படி, நபித்தோழர்களில் இப்னு உமர், ஜாபிர், அபூஹுரைரா, அனஸ், இப்னு அப்பாஸ் (ரலி) முதலானோரும் ஹசன் அல்பஸ்ரி, முஜாஹித், சயீத் பின் ஜுபைர், மாலிக், ஷாஃபிஈ, அஹ்மத் (ரஹ்) முதலான இமாம்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஇரண்டாவது ஹதீஸை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்), ஹனஃபிய்யாக்கள் போன்றோர் இந்த ஹதீஸின்படியே செயல்பட வேண்டும் என்கின்றனர்.\nசிலர் இப்படியும் விளக்கம் ��ளிப்பதுண்டு. ‘ருகூஉ’விலும் எழுந்திருக்கும்போதும் கைகளை உயர்த்துவதே பெரும்பாலான நேரங்களில் நபி (ஸல்) அவர்களது வழக்கமாக இருந்துள்ளது. அதிகமான நபித்தோழர்கள் அறிவித்ததிலிருந்து இதை உணரமுடிகிறது. ஓரிரு முறைகள் அவ்வாறு கைகளை உயர்த்தாமலும் நபியவர்கள் தொழுதிருக்கிறார்கள். அதையே இப்னு மஸ்ஊத் (ரலி) போன்றோர் அறிவித்துள்ளார்கள். (அல்மின்ஹாஜ்)\nஇதுபோன்ற சிக்கலான பிரச்சினைகளில், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதும் அதற்கான தகுந்த காரணங்களைக் கண்டுபிடிப்பதும் யாருக்குச் சாத்தியப்படும் நபி (ஸல்) அவர்களை அருகிலிருந்து கண்கூடாகக் கண்ட நபித்தோழர்கள், அந்த நபித்தோழர்களை நேரில் கண்ட ‘தாபிஉ’கள், அந்த ‘தாபிஉ’களை நேரில் பார்த்த ‘அத்பாஉ’கள், அவர்களைத் தொடர்ந்து வாழ்ந்த இமாம்கள் ஆகியோர் இதற்குத் தகுதி வாய்ந்தவர்களா நபி (ஸல்) அவர்களை அருகிலிருந்து கண்கூடாகக் கண்ட நபித்தோழர்கள், அந்த நபித்தோழர்களை நேரில் கண்ட ‘தாபிஉ’கள், அந்த ‘தாபிஉ’களை நேரில் பார்த்த ‘அத்பாஉ’கள், அவர்களைத் தொடர்ந்து வாழ்ந்த இமாம்கள் ஆகியோர் இதற்குத் தகுதி வாய்ந்தவர்களா பிற்காலத்தில் வந்த அறிஞர்கள் பொருத்தமானவர்களா\nநாற்பெரும் இமாம்களில் முதல் மூவர் ‘தாபிஉ’கள் காலத்தில் வாழ்ந்தவர்கள்; நான்காமவர் அத்பாஉ தாபிஉகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. இமாம் அபூஹனீஃபா நுஅமான் பின் ஸாபித் (ரஹ்) அவர்கள். கூஃபா - இராக். (ஹி.80-150; கி.பி. 699-767).\n2. இமாம் அபூஅப்தில்லாஹ் மாலிக் பின் அனஸ் (ரஹ்). மதீனா - சஊதி. (ஹி.93-179; கி.பி. 712-795).\n3. அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இத்ரீஸ் அஷ்ஷாஃபிஈ (ரஹ்). ஃகஸ்ஸா - பாலஸ்தீனம். (ஹி.150-204; கி.பி. 767-820).\n4. அபூஅப்தில்லாஹ் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்). பஃக்தாத் - இராக். (ஹி.164-241; கி.பி. 781-855).\nஆக, சாமானிய மக்களைப் பொருத்தமட்டில் இமாம்களும் அவர்களின் ஆய்வுகளான ஃபிக்ஹ் சட்டங்களும் தவிர்க்க முடியாதவை என்றே கூறலாம். கற்றறிந்த பெரிய மேதைகள் கூடப் புதிதாக ஆய்வு செய்ய வேண்டிய தேவையின்றி, இந்த நால்வரில் ஒருவருடைய ஆய்வே போதுமானதாக இருக்கிறது எனலாம்.\nPublished in தொடர் கட்டுரைகள்\nபுதன்கிழமை, 21 பிப்ரவரி 2018 12:38\nகோட்டக்குப்பம் என அழைக்கப்படும் கோட்டைக்குப்பம் பாண்டிச்சேரி மாநகரோடு ஓர் நகராய் வடக்கில் “பிரெஞ்சோடு இங்கிலிஸாய்’ இணைந்து இருக்கும் கோ நகரம்.\nபுதுவைப் பகுதியில் ஊர்கள் தனித்தனியாக இல்லாமல் தமிழக ஊர்களோடு கலந்து கிடக்கின்றன. எனவே இப்பகுதி மக்கள் புதுவை தமிழக ஊர்களை அடையாளப்படுத்த பிரெஞ்சு இங்கிலீஸ் என குறிப்பிடுகின்றனர்.\nமதராஸ்பட்டினத்திற்கு அன்று சென்ற பாதை இன்று பழைய பட்டணப் பாதை என அழைக்கப்படுகிறது. இன்றைய புதிய பட்டணப்பாதை கிழக்குக் கடற்கரைச் சாலையாக மாறிவிட்டது.\nஇன்றைய கிழக்குக் கடற்கரைச் சாலையின் இருபக்கங்களிலும் பழைய மரக்கலை நுணுக்கப் பொருட்கள் விற்கும் கடைகள் நிறைந்து கிடக்கின்றன. இவை போன்ற கடைகள் நூற்றுக்கணக்கில் இருக்கும் ஒரே ஊர் இதுவே.\nஉரூபா எழுபத்தைந்தாயிரம் மதிப்புள்ள ஒற்றைக் கதவு. பிரமாண்டமாக அது பெரம்பலூர் பகுதியில் வாங்கப்பட்டிருந்தது. வாசக்கால்களுடன் வாங்கப்பட்டிருந்த அதன் திறவு கோல் ஒரு பெரிய கையின் அளவில் மரத்தாலேயே வடிக்கப்பட்டிருந்தது.’ இதை நான் “பஹ்மிதா” கலைப்பொருள் மரக்கடையில் கண்டேன்.\nதனி ஊராட்சியாக இருந்த கோட்டக்குப்பம் இன்று பெரிய கோட்டக்குப்பம், சின்னக் கோட்டக்குப்பம், பெரிய முதிலியார் சாவடி, சின்ன முதலியார் சாவடி, குயிலாம்பாளையம், கோட்டைமேடு ஆகிய ஊர்களையும் உள்வாங்கி பேரூராட்சியாக விளங்குகிறது.\nகோட்டக்குப்பத்தின் மேற்கில்தான் சர்வதேச நகரான “ஆரோவில்’ உள்ளது. கிழக்கில் கடற்கரையும் அதைத் தொடர்ந்து தென்னந் தோப்புகளும் நிறைந்த கோட்டக்குப்பம் மிக முக்கியமான மீனவக்கிராமம். ஐந்து மீனவக் குப்பங்களை ஊள்ளடக்கிய பெரிய கிராமம்.\nமீனவர்கள், வன்னியர்கள், முஸ்லிம்கள், தலித்கள் என பல்வேறு வகை மக்களும் வாழும் கோட்டக்குப்பம் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியிலிருந்து பாண்டிச்சேரி விடுதலை பெற கேந்திரமாக விளங்கியுள்ளது.\nஐரோப்பியர்கள் வரும் முன்னர் ஆதிகாலத்தில் புதுவை, கோட்டக்குப்பம், கூனிமேடு, மரக்காணம் ஆகிய பகுதிகள் “எயில்நாடு’ என விளங்கியதாக தகவல்கள் உள்ளன.\nஎயில் என்றால் கோட்டை என்று பொருள், பெருங்கோட்டையோடு பெயர் பெற்றிருந்த நாடு எயில்நாடு. எயில் நாட்டின் கோட்டை பெருஞ்சுவர்களோடு புதுவைக்கும் கோட்டக்குப்பத்திற்கும் கிழக்கே இருந்ததால் அது கடற்கோளால் இன்று கடலுக்குள் மூழ்கிக் கிடப்பதாகவும் அதன் சுவர்கள் கடலுக்குள் தட்டுப்படுவதாகவும் கடலாராய்ச்சியாளர் ஒரிஸா பாலு கட்டுரைகள் எழுதியுள்ளார்.\nகோட்டையென்றால் அரசாள்வோரின் இருப்பிடம், குப்பம் என்றால் கோட்டையைச் சூழ்ந்திருக்கும் மக்களின் இருப்பிடம். பழவேற்காட்டின் கடலோரப்பகுதி இன்றும் கோட்டையோடு குப்பமுள்ள பிரதேசம், கோட்டக்குப்பம் என்றே அழைக்கப்படுகிறது.\nகோட்டக்குப்பத்தின் ஒரு பகுதியாக கோட்டைமேடும் உள்ளது. அங்கு நவாப்காலத்தில் ஒரு கோட்டையிருந்தது, அது சிதிலமாகி மண்மேடாக மாறியிருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் கோட்டக்குப்பம் கோட்டையோடு சம்பந்தப்பட்ட பேரூர்தான்.\nஒரு கடலோர முஸ்லிம் கிராமம் சில இலக்கணங்களோடு அமைந்திருக்கும். கடலோரத்தில் மீனவர் தெரு அடுத்து கிழக்கத் தெரு அதையடுத்து வடக்குத் தெரு என அமையும். பெரியதெரு அதற்கும் மேலாக மேலத்தெரு, அதன் தொடர்ச்சியாக சில தெருக்கள்; சில குளங்கள்.\nமேற்கில் பரந்து கிடக்கும் வயல்வெளிகள், அதற்கும் மேலாக கண்மாய். இதுதான் கிழக்குக் கடலோர முஸ்லிம் கிராமங்களின் அமைப்பு விதி.\nகடலோரம் மீனவர்கள், அவர்களை அடுத்து கடல்தொழில் செய்யும் முஸ்லிம்கள், அவர்களை விட்டும் தள்ளி பலதொழில் செய்யும் முஸ்லிம் குடியானவர்கள். அடுத்து பல்வேறு வகை மக்கள், பெரும்பாலும் விவசாயிகள் அவர்களை அடுத்து கண்மாய்க்கரையோரம் விவசாயக் கூலிகள் என ஊர் அமைந்திருக்கும்.\nகோட்டக்குப்பத்தில் சிறிது மாற்றம், குடியிருப்புகளிடையே தென்னந் தோட்டங்கள். கிழக்குக் கரை சாலையெங்கும் தென்னந் தோட்டங்கள். இவற்றைக் கடந்தே இங்கு வயல்வெளிகள் உள்ளன.\nமுஸ்லிம்கள் கடற்கரையை அடுத்த தெருக்களில்தான் குடியேறி வாழ்வார்கள். அங்குதான் பள்ளிவாசலை முதன் முதலில் கட்டிக்கொள்வார்கள். இந்த வரை விலக்கணப்படி பார்த்தால் கோட்டக்குப்பம் கடலோரமுள்ள மஸ்ஜிதே மாமூர்தான் முதல் பள்ளிவாசலாகும். இப்பள்ளியைச் சூழவே முஸ்லிம் குடியிருப்புகள் உருவாகியுள்ளன.\nகோட்டக்குப்பத்தில் மக்கள் வந்து வாழத் தொடங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் ஆற்காடு நவாப் இங்கு வருகை தந்துள்ளார். செஞ்சியை மராட்டியரிடமிருந்து வென்றெடுத்த முகலாயர்களின் தளபதி ஜுல்பிகார் அலி கானே இந்த நவாப் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வருகை தந்தபோது உடன் ஆற்காடு அரண்மனையில் விருந்தினராய் வந்திருந்த மார்க்க அறிஞர் சையத��� மகபூஷா அவர்களையும் அழைத்து வந்து தங்கவைத்திருந்தார். நவாபின் விருந்தினர் வந்த இடத்தில் இறைவனடி சேர அங்கு நல்லடக்கம் செய்யப்பட்ட சையத் மகபூஷா அவர்களின் பெயரால் நவாப் இனாமும் விட்டுச் சென்றுள்ளார். அதன் பின் நீண்ட காலத்திற்குப் பின்பே 1867இல் நவாப் ஜாமிஆ மஸ்ஜிதைக் கட்டிக் கொடுத்துள்ளார்.\nமீனவக் கிராமங்களில் பெரும்பாலும் மீனவர்களும் முஸ்லிம்களுமே குடியிருக்கின்றனர் கிழக்கில் மீன்பிடித்தலும் வியாபாரமும் வளர்ந்த சமயத்தில் மேற்கில் தோட்டந்துரவுகளும் விவசாயமும் உயர்ந்துள்ளன.\nமரக்கலராயர்களாய் இருந்த முஸ்லிம்களோடு பல்வேறு ஊர்களிலுள்ள முஸ்லிம்களும் வணிக நோக்கோடு கோட்டக்குப்பத்திற்கு வந்து குடியேறியுள்ளனர்.\nகோட்டக்குப்பத்து மூத்த குடிகளில் ஒன்றான காஜி ஜெய்னுலாபீதீன் குடும்பம் தஞ்சை மாவட்டத்து திருப்பணந்துருத்தியிலிருந்து வந்து குடியேறி 250 ஆண்டுகளுக்கும் மேலாகிறது என்கின்றனர். மானுடக் கணக்குப்படி பார்த்தால் ஏழு தலைமுறையைத் தாண்டுகிறது.\nகாஜியார் குடும்பத்தினரைப் போல் மேலும் சிலர் தஞ்சை மாவட்டத்திலிருந்து குடியேறியுள்ளனர். காலங்கள் கடந்தும் அவர்கள் இன்றும் தஞ்சாவூரான் வீட்டினர் என அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு வேர்களைத் தோண்டினால் பல சுவையான சங்கதிகள் கிடைக்கும்.\nநாகப்பட்டினம், ஆற்காடு பகுதிகளிலிருந்தும் பலர் வந்து குடியேறியுள்ளனர்.\nஆற்காட்டு நவாப் காலத்தில் ஆட்சியதிகார அலுவல்களுக்காக உருது பேசும் முஸ்லிம்கள் இங்க குடியேறியுள்ளனர். அவர்கள் நிலமானியமும் பெற்றுள்ளனர்.இவர்கள் அனைவரும் ஷாபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கிய செய்தி.\nகடலோரக் கிராமங்களிலுள்ள முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்களாகவும் ஷாபிகளாகவும் இருப்பர். இங்கு தமிழ் பேசுபவர்கள் பெரும்பாலும் ஹனபி மத்ஹபை பின்பற்றுபவர்கள், ஷாபிகளும் இருக்கின்றனர்.\nஒரு காலத்தில் இங்கு ஊரின் மேற்குப் பகுதியில் காயல்பட்டினக்காரர்கள் வாழ்ந்துள்ளனர். இன்றைய பழையபட்டணப் பாதை அன்றைய காயலான் தெரு என அழைக்கப்பட்டிருக்கிறது.\nஇங்கு பதினொரு தொழுகைப் பள்ளிகள் இருந்தாலும் பழைய பள்ளிகள் இரண்டு : ஒன்று நகரின் நடுவில் இருக்கும் ஜாமிஆ ஜும்மா பள்ளி, இரண்டு முத்தியால் பேட்டை தொடக்கத்திலுள்ள புஸ்தானி பள்ளி. ஆற���காடு நவாப் 1867 இல் கட்டிய ஜாமிஆ ஜும்மா பள்ளிவாசல் 1971இல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் பலவிருந்தாலும் ஒரே ஜமாஅத்தாக செயல்படுவது இவ்வூரின் சிறப்பு.\nஇங்குள்ள ஒரே தர்கா மகபூப்ஷா தர்கா. ஆற்காட்டு நவாப் காலத்தில் இங்குவந்து அழைப்புப் பணியாற்றிய மூன்று சகோதரர்களில் மூத்தவர் மகபூப்ஷா. அடுத்தவர் பாகர்ஷா, இவருடைய கபர்ஸ்தான் விழுப்புரத்தில் உள்ளது. மூன்றாமவர் அச்சிறுபாக்கத்தில் அடக்கமாகியுள்ளார்.\nஇங்குள்ள ரப்பானியா மதரஸா பெரும் புகழ்பெற்றது. பெண்களுக்காக இயங்கி வரும் மதரஸாவும் மிகச் சிறப்புக்குரியது.\nதமிழகத்தின் எந்த முஸ்லிம் பேரூரும் பெறாத ஒரு மாபெரும் சிறப்புப் பெற்ற ஊர் கோட்டக்குப்பம். அதற்குக் காரணம் நகரின் நடுவிலுள்ள “அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம்‘ நூலகம், அதன் அகவை 90.\n1926 இல் அஞ்சுமன் நூலகம் தொடங்கப்பட்டது. பல்வேறுவகை இதழ்களையும் நூல்களையும் வாசிக்கும் இடமாக மட்டும் இல்லாமல் கல்வி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மார்க்க விழிப்புணர்வு, சுகாதார மேம்பாடு, பொருளாதார உதவி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான கேந்திரமாகவும் விளங்கி வருகிறது அஞ்சுமன். அண்மையில் 90ஆம் ஆண்டுவிழாவை பெருவிழாவாகக் கொண்டாடிய அஞ்சுமன் நூலகம் ‘நூற்கண்டு’ எனும் அருமையான மலரை வெளியிட்டு கோட்டக்குப்ப வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளது.\nஇதன் நிறுவனர் காஜி அப்துல் ஹமீது ஹஃபீஸ் பாகவி. இவர் அண்மையில் மறைந்த அஞ்சுமன் செயலாளர் காஜி ஜைனுல் ஆபிதீனின் தந்தையார். தற்போதைய செயலாளர் சகோதரர் அ. லியாகத் அலீ, தலைவர் டாக்டர். ஹாஜி எல். எம் ஷரீஃப், இந்நூலகத்திற்கு தமிழகத்தின் பல்வேறுவகை படிப்பாளிகளோடு அயல்நாட்டுப் படிப்பாளிகளும் வருகை புரிந்திருக்கின்றனர்.\nகடல் தாலாட்ட தென்னைகள் நடனமாட பயிர்களும் தலையாட்டிக் கொண்டிருந்த கோட்டக்குப்பத்தில் முக்கிய தொழிலாக நெசவும் சிறப்பான வணிகமாக துணிகள் ஏற்றுமதியும் வருவாயைப் பெருக்கியிருக்கின்றன.\nநெசவுத் தொழிலைப் பற்றி கோட்டை கலீம் கூறுவதைக் கேளுங்கள் : எம் முன்னோர் நெசவாளிகளின் வாசிப்பிடம் மட்டுமின்றி அவர் வசிப்பிடமே நூலகம்தான்.\nநெசவோடு அவர்கள் சுருட்டுத் தயாரிப்பதிலும் ஈடுபட்டிருந்தனர். காலம் சுழல நெசவும் சுருட்டுத் தயாரிப்பும் இல்லாமல் போக விவசாயம் குறைய தோட்டந் துரவுகள் முகத்தை மாற்றிக்கொள்ள கண்ணுக்குத் தெரியாமல் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.\nபர்மா சென்று திரும்பியோர் கிழக்காசிய நாடுகளில் பிழைக்கக் சென்றனர். மேற்கில் உதித்த இஸ்லாமிய சூரியக்கதிரில் ஒளிபெற்றோர் இரண்டாவதாக மேற்கில் உதித்த வேலைவாய்ப்புப் பேரொளியில் இருட்டை விரட்டினர். அப்பேரொளியே தொடர்ந்து இருளைக் கிழித்துக் கொண்டிருக்கிறது.\nஉலகக்கல்வி, மார்க்கக் கல்வி என கல்வியைக் கூறு போட்டதால் பின்னுக்குத் தள்ளப்பட்ட சமுதாயம் இன்று ரெட்டைக் கல்விகளைப் பெற்று கணினிகளைத் தட்டிக் கொண்டிருக்கிறது. சிலர் மட்டும் பெற்ற வேலைவாய்ப்புகளை இன்று பலரும் பெறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.\nமார்க்க அறிஞர்களின் கோட்டையாகவே கோட்டக்குப்பம் விளங்கி வருகிறது. பாகவி, ஜமாலி, மிஸ்பாஹி, உமரி பட்டங்கள் பெற்றவர்கள் மட்டுமல்ல நத்வி, தேவ்பந்தி, மதனி பட்டங்கள் பெற்றவர்களும் இங்கு ஆன்மபலம் சேர்த்துள்ளார்கள்.\nமௌலவி அப்துல் ஸமத் நத்வி மலேசியாவில் பணியாற்றிய போது மலேசிய ரேடியோவிலும் உரையாற்றியுள்ளார். நேயர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளார். அக்கேள்வி பதில்கள் ‘நீங்கள் கேட்டவை’ என நூலாக வெளிவந்துள்ளது. கோட்டக்குப்ப அல்ஜாமிஅத்துர் ரப்பானியா அரபிக் கல்லூரி இவரால் நிறுவப்பட்டதே, நூல்கள், உரைகள் மூலம் சிறப்பாக சன்மார்க்கப்பணி செய்த நத்வியாரை கோட்டக்குப்ப வரலாறு மறக்காது.\nமார்க்க அறிஞர்களின் கோட்டை எனப் பெயர் பெற்ற ஊர் கோட்டக்குப்பம். 1905 1906 களில் தேவ்பந்தில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் இவ்வூர் ஆலிம்கள். மௌலானா அப்துல் ரஹீம், மௌலான அப்துல் கரீம் ஆகிய இருவரும் அக்காலகட்ட தேவ்பந்த் மாணவர்கள்.\nகாஜி லெப்பை குடும்பத்தைக் சேர்ந்தவர்களான காஜி முஹம்மது யாகூப் ஹஜ்ரத் காஜி மௌலவி அப்துல் ரஹ்மான் பாகவி, அஞ்சுமன் நிறுவனர் மௌலானா அப்துல ஹமீது ஹபீஸ் பாக்கவி என நீண்ட பட்டியலைக் கொண்ட உலமாக்கள் பிறந்த ஊர் இது. கோட்டக்குப்பத்தில் பிறந்து உலமாக்களாக உயர்ந்தோர், ஊரிலேயே நீண்டகாலம் மார்க்கப் பணி செய்துள்ளனர்.\nபுதுச்சேரியின் வட எல்லையாக அமைந்ததால் அது அடைந்த சிரமங்களும் சிக்கல்களும் அதிகம். அந்தச் சங்கடங்களைத் தாண்டி பண்பாட்டைக் காப்பாற்றி வாழும் ஊர் கோட்டக்குப்பம். வெளியூர்க்காரர்களுக்கு இரு ஊ��்களின் எல்லை எது எனத் தெரியாது. இன்று அவை இரண்டும் பிணைந்து கிடக்கிறது. அந்நியர் ஆட்சியில் கோட்டையிலிருந்து சேரிக்குச் செல்ல கடவுச்சீட்டு தேவை. கடவுச்சீட்டு காட்ட வேண்டிய இடம் சாலைத் தெருவில் இருந்தது. அது இன்றும் “மகிமை’ என குறிப்பிடப்படுகிறது.\nகோட்டக்குப்பமும் பிரெஞ்சியர் வசம் இருந்திருக்குமாயின் இன்று புதுவை மக்கள் பெற்றுக்கொண்டிருக்கும் பல சலுகைகள் இங்கும் கிடைத்திருக்கும்.\n2004, டிசம்பர், 26 தமிழகம் மறக்க முடியாத நாள். ஆழிப்பேரலை - சுனாமி கோட்டக்குப்பத்திலும் கரையேறி கொண்டாட்டம் போட்டது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் அளிக்க ஜமியத்துல் உலமா ஹிந்தின் நிவாரணக்குழு வந்திருக்கிறது.\nநிவாரணம் செய்தபடியே ஜமியத் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 78 வீடுகளை ஒன்றரைக் கோடி மதிப்பில் கட்டிக் கொடுத்தார்கள். அதுவே ஜமியத் நகர். சுனாமி தந்த இழப்பை பின்னுக்குத் தள்ளி அதன் மூலம் வந்த மீட்சியைப் பறைசாற்றுகிறது ஜாமியத் நகர்.\nஜமியத் நகரைப் போலவே இன்னொரு நகரும் உருவானது. அதன்பெயர் சமரசம் நகர். சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் 38 குடியிருப்புகள் ஜமாஅத்தே இஸ்லாமியால் கட்டப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. ஜாமியத் நகரை அடுத்தே சமரசம் நகர் அமைக்கப்பட்டது.\nபுதுக்குடியிருப்புகள் மேற்கிலும் பழைய குடியேற்றங்கள் கிழக்கிலும் திகழ நீண்ட கிழக்குக் கடற்கரை நடுவில் செல்லும் கோட்டக்குப்பத்தில் பழம் புகழ் மரச் சாமான்களோடு பழம்பெரும் நூலகத்தைக் காணும் வாய்ப்பைப் பெற புதுச்சேரி வட எல்லையில் ஒருமுறை கால்களை பதியுங்கள்.\nஊர்வலம் தொடரும்... தொடர்புக்கு : 9710266971\nPublished in தொடர் கட்டுரைகள்\nபுதன்கிழமை, 21 பிப்ரவரி 2018 11:38\nமக்கள் சேவையாளர் தொண்டி “கான் சாகிப்” ஸையிது முஹம்மது\nசமுதாயக் கவிஞர் தா. காசிம் பாடுகின்ற இந்தப் பாட்டுடைத்தலைவர் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதற்கொப்ப வாழ்ந்துமறைந்த தொண்டி ஸையிது முஹம்மது சகிபேயாவார். “தன் வீடு, தன் மக்கள், தன் சுற்றம்” என்று தனது வாழ்க்கையைக் குறுக்கிக் கொண்டு அவர்களின் நலன்களுக்காகப் பாடுபடுகின்றவர்கள் உலகில் அனந்தம். தனது குடும்பம், தனது நலன்களை மட்டுமே பெரிதாகக் கொள்ளாமல் பிறர் நலன் பேணுகின்ற பெருந்தகையாளர்கன் உலகில் வெகுசிலரே வாழ்ந்துள்ளனர். (இன்றைக்கும் வாழ்ந்து வருகின்றனர்) அப்படிப்பட்ட மேன் மக்களில் ஒருவர்தான் தொண்டி தந்த மக்கள் சேவையாளர் ஸையிது முஹம்மது சாகிப்.\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பழம் பதிகளில் ஒன்றான கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள முஸ்லிம்கள் நிறைந்து வாழ்கின்ற பேரூர் தான் தொண்டி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இது மிகப் பெரிய துறைமுகமாக இருந்துள்ளது. இங்கிருந்து இலங்கைக்குப் பயணிகள் கப்பல்களும், வணிகக் கப்பல்களும் சென்று வந்துள்ளன. பல புலவர்களையும், கவிஞர்களையும், மார்க்க அறிஞர்களையு, சேவையாளர்களையும் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்த பெருமை இவ்வூருக்குண்டு இங்கு தான் 1890 ஆண்டு (கர ஆண்டு வைகாசித் திங்கள் இருபதாம் நாள்) எம்.ஆர்.பீர் முகம்மது சாகிப்-சுலைஹா பீவி தம்பதியினரின் மூன்றாவது மகனாக ஸையிது முஹம்மது பிறந்தார்.\nபள்ளிப் பருவத்தில் ஸையிது முகம்மது படிப்பில் நாட்டம் கொண்டவராக இருக்கவில்லை பள்ளிக் கூடத்திற்குச் செல்லாமல்; தன் வயதையொத்த சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு விளையாடுவதிலும் இரவு நேரங்களில் நண்பர்கள் புடை சூழ அமர்ந்து கொண்டு பாடல்களைப் பாடுவதிலும் நேரத்தைச் செலவிட்டார். இதனையறிந்து, தந்தையார் பீர் முஹம்மது சாகிப் புதல்வனைக் கண்டித்தார். சில சமயங்களில் அடிக்கவும் செய்தார். இதனைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் ஸையிது முஹம்மது ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரை விட்டே சென்று விட்டார். ஊரில் எங்கு தேடினும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே பீர்முகம்மது சாகிப் அருகிலுள்ள பல ஊர்களுக்கும் ஆட்கள் அனுப்பித் தேடச் செய்தார். அதிலும் பலன் இல்லை. மகனைக் காணாமல் பெரிதும் துயருற்றிருந்த பெற்றோருக்குப் பல மாதங்களுக்குப் பிறகு அவர் பர்மா நாட்டின் வியாபார முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்றான மாண்டலேயில் இருப்பதாகவும், அவரை அழைத்துக் கொண்டு ஊருக்கு வருவதாகவும் அங்கு வியாபார நிமித்தமாகச் சென்றிருந்த பீர்முஹம்மது சாகிபின் மைத்துனர் தகவல் அனுப்பினார். அதன் படியே சில நாட்களில் அவரும் ஸையிது முஹம்மதுவை அழைத்துக் கொண்டு தொண்டிக்கு வந்தார். காணாமல் போன மகன் வந்தது குறித்து பெற்றோர் மன மகிழ்ச்சியடைந்தனர்.\nஊர் திரும்பிய ஸையிது முஹம்மது தொண்டியிலே���ே தனது பெற்றோர்களுடன் சில ஆண்டுகள் இருந்தார். பின்னர் இலங்கையின் தலைநகரான கொழும்புக்குச் சென்று அங்கு தனது உறவினர்கள் நடத்தி வந்த பாக்குக் கடையில் சில ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு ஊர் திரும்பினார்.\nஸையிது முஹம்மது இளமையிலேயே தலைமைப் பண்புகள் கொண்டவராகத் திகழ்ந்தார். ஊரில் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு இளைஞர் கூட்டம் இருந்தது. அந்த இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு பல பொதுச் சேவைகளில் ஈடுபட்டா ர். அப்போது தொண்டி ஊராட்சியின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றிய இவரது பெரிய தந்தையாரின் மகன் அப் பதவியிலிருந்து விலகினார். அவரது இடத்திற்கு அவரது தம்பியை மாவட்ட அதிகாரி நியமித்தார். (அப்போது நியமனம் தான் பின்னர் தான் தேர்தல்கள் வந்தன) அவரும் ஓராண்டு காலம் பொறுப்பு வகித்து விட்டு பின்னர் விலகிக் கொண்டார்.\nஅந்தக் காலியிடத்திற்கு வேறு யாரை நியமிக்கலாம் என்று மாவட்ட அதிகாரி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த போது ஊரிலிருந்த பெரும்பான்மையான மக்கள் நமது ஸையிது முஹம்மதுவையே நியமிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனார். அதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட அதிகாரி அவரையே தலைவர் பதவிக்கு நியமித்தார். அப்போது அவருக்கு வயது 26 தான்.\nஊராட்சித் தலைவருக்குரிய பணிகளை அவர் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொண்டார். தினந்தோறும் தெருக்களுக்குச் சென்று குப்பைகள் ஒழுங்காக பெருக்கப்பட்டுள்ளனவா என்பதனையும் இரவு நேரங்களில் தெருக்களில் விளக்குகள் (அப்போது மண்ணெண்ணெய் விளக்குகள் தான்) ஏற்றப்பட்டுள்ளனவா என்பதையும் கண்காணிப்பார். பணிகளைச் சரிவரச் செய்யாத ஊராட்சி மன்ற ஊழியர்களைக் கண்டித்து வேலை வாங்குவார். திருடர்கள் பயம் இருந்த காலங்களில் தெருக்கள் தோறும் “விழிப்புணர்வுக் குழுக்கள்” அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடச் செய்தார். தொண்டி அருகேயுள்ள பாண்டுகுடி என்ற ஊரில் மஞ்சள் செட்டியார் வகுப்பைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். வசதி மிகுந்த இவர்கள் தங்கள் வீடுகளில் பணம், தங்க ஆபரணங்கள் அதிகம் வைத்திருப்பர்.\n1942ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது சமூக விரோதிகளும், திருடர்களும் இவர்களின் செல்வங்களைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனார். இதையறிந்து அம் மக்கள் ஸையிது சாஹிபிடம் முறையிட, அவர் அச்சமூக மக்களைக் காப்பாற்ற ஒரு தொண்டர் படையை அனுப்பினார்.\nஅப்போதெல்லாம் “காலரா” என்ற கொள்ளை நோய் ஆண்டு தோறும் பரவி ஏராளமான உயிர்களைக் காவு வாங்கும். அந்தச் சூழ்நிலையில் ஊருக்குச் சுகாதார அதிகாரிகளை அழைத்து வந்து தடுப்பு ஊசி போட ஏற்பாடு செய்வார். தடுப்பூசி போடுவதற்குப் பயந்து ஓடிய பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் தைரியமூட்டி அதனைப் போடச் செய்வார். வீட்டுத் தீர்வையைச் செலுத்த இயலாத நிலையிலிருந்த ஏழை, எளிய மக்களுக்கு தனது சொந்தப் பணத்திலிருந்து அத்தீர்வையைச் செலுத்தி உதவுவார்.\nஊரில் குடும்பங்களிடையே ஏற்படும் கணவன் / மனைவி பிரச்சனைகள், சொத்துப் பங்கீடு பிரச்சனைகள் ஆகியவற்றில் தலையிட்டு அவற்றின் நியாயமான, சமூகத் தீர்வுக்கு உதவுவார். இத்தகைய சீரிய பணிகள் காரணமாக, அவர் வெகுவிரைவில் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற ஒரு சிறந்த உள்ளூர்த் தலைவராக உருவெடுத்தார். அவரது சேவைகள் குறித்து அறிந்து கொண்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலுள்ள மக்களும் அவரைப் பாராட்டினர்.\nஅவரது தன்னலமற்ற சேவைகளைக் கண்ட அரசாங்கம் அவரை தாலுகா போர்டு மற்றும் ஜில்லா போர்டுகளில் உறுப்பினராக நியமித்தது. இந்தப் பொறுப்புகளையும் அவர் செவ்வனே செய்து முடித்தார். தொண்டியில் செயல்பட்டு வந்த தொடக்கப் பள்ளியை எட்டாம் வகுப்பு வரை படிக்க வகை செய்யும் உயர் தொடக்கப் பள்ளியாகத் தரம் உயர்த்திட ஏற்பாடு செய்தார்.\nகல்வியில் பெண்கள் மிகவும் பின் தங்கியிருப்பதை உணர்ந்த அவர், கல்வி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஜில்லா போர்டு சார்பாக தொண்டியில் பெண்கள் பள்ளிக்கூடம் திறக்கப்பட வழிவகை செய்தார். மேலும் தொண்டியில் வசித்து வந்த மீனவர் வீட்டுக் குழந்தைகள் கல்வி பயின்றிட அவர்களுக்கென்று ஒரு தனிப்பள்ளிக் கூடம் தொடங்கப்படக் காரணமாக இருந்தார். தொண்டியில் ஓடிக் கொண்டிருக்கும் மணிமுத்தாற்றின் குறுக்கே அப்போது பாலம் எதுவுமில்லை.\nஎனவே மழைக் காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது ஆற்றைக் கடக்க மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். வெளியூர்களுக்குச் செல்ல பல மைல்கள் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, ஜில்லா போர்டு கூட்டத்தில் அவ்வாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டுமென்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். எப்போதோ ஆண்டில் சில நாட்கள் வெள்ளம் வருகிறது என்பதற்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து பாலம் கட்டுவது தேவையற்றது என்று கூறி சில உறுப்பினர்கள் அத்தீர்மானத்தை எதிர்த்தபோது அவர்களை சமாதானம் செய்து தீர்மானம் நிறைவேறிட வழிவகை செய்தார். அதன்படி அவ்வாற்றில் பாலம் கட்டப்பட்டது.\nசென்னை மாகாணத்தின் பல மாவட்டங்களில் உற்பத்தியாகும் நெல்லைக் கொள் முதல் செய்து அதனை விநியோகிக்கும் உரிமத்தையும் அரசாங்கம் இவருக்கு வழங்கியிருந்தது. மிகவும் சிரமமான இந்தப் பெரும் பணியை அவர் திறம்படச் செய்து முடித்தார். தனது ஊழியர்களை ஆயிரக்கணக்கான ரூபாய்களுடன் பல இடங்களுக்கும் அனுப்பி நெல்லைக் கொள்முதல் செய்து வர ஏற்பாடு செய்தார். அவரது செல்வாக்கு காரணமாக, இந்தப் பணிக்கு கொள்ளையர்களால் தொல்லைகள் ஏற்படவில்லை. இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்ட கடும் வேலைப்பளு காரணமாக அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது. எனினும் அதனைப் பொருட்படுத்தாது ஏற்றுக்கொண்ட பொறுப்பை நேர்மையுடன் நிர்வகித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார். இந்தத் தொழிலில் அவருக்குப் பெரும் வருமானம் கிட்டியது.\nதொண்டியில் அப்போது “முசாபரி பங்களா” ஊரைவிட்டு வெகுதொலைவில் அமைந்திருந்தது. அங்கு செல்வதற்கு முறையான சாலை எதுவும் இல்லை. எனவே ஊரின் பிரதான சாலையிலிருந்து அந்த பங்களா வரை சாலை அமைக்க ஏற்பாடு செய்தார். மக்கள் செய்திகளை அறிந்து கொள்ள வானொலி நிலையத்தை நிறுவினார். தொண்டிக் கடற்கரையில் “கலங்கரை விளக்கம்” கட்டினார்.\nதொண்டியில் தனது சொந்த செலவில் உயர் நிலைப் பள்ளிக் கூடம் ஒன்றை தொடங்க வேண்டுமென்பது அவரது நெடுநாள் கனவாக இருந்தது.\nஅதற்கான பணத்தை சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்தார், சில சொத்துக்கனையும் வாங்கி வைத்திருந்தார். 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஊரின் மேற்குப் புறத்தில் பலருக்குச் சொந்தமாக இருந்த 13 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி அதில் பள்ளிக்கூடத்திற்கு கட்டிடம் கட்டினார். அதே ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது.\nபள்ளி வளாகத்தில் ஏழை மாணவர்கள் தங்கிப் பயின்றிட இலவச விடுதியையும் தொட���்கி நடத்தி வந்தார். எனினும் அவரது மறைவுக்குப் பின்னர் 1949 ஆம் ஆண்டு அவருடைய குடும்பத்தினர் பல்வேறு சூழ்நிலைகள் காரணாக பள்ளியை நிர்வகிக்க முடியாமல் அதனை ஜில்லா போர்டிடம் ஒப்படைத்தனர். பின்னர் இது அரசினர் பள்ளியாகியது, இன்றும் அவரது நினைவைப் போற்றும் வண்ணம் ஸையிது முஹம்மது அரசினர் மேல்நிலைப்பள்ளியாக அது சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.\nஅந்தக் கால கட்டத்தில் அகில இந்திய முஸ்லீம் லீக் சென்னை மாகாணமெங்கும் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அக்கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர் அதில் இணைந்து பணியாற்றினார். ஏற்கனவே அப்பகுதி மக்களிடம் தனக்கிருந்த செல்வாக்கையும் ஆதரவையும் பயன்படுத்தி கட்சியின் வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டார்.\n1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12, 13, 14,15 தேதிகளில் அகில இந்திய முஸ்லீம் லீகின் சென்னை மாகாண மாநாடு சென்னையில் மிகப் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது இம் மாநாட்டில் அகில இந்தியத் தலைவர் காயிதே ஆஐம் ஜின்னா சாகிப் மற்றும் லீகின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். அம்மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த மலங்கு பாஷாவுடன் இணைந்து ஸையிது சாகிப் இராமநாதபுரம் மாவட்டமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிதி திரட்டினார். இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று அதில் கலந்து கொண்டார்.\nமாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் ஆங்கிலத்திலும் உருதுவிலும் உரையாற்றியதால், ஸையிது முஹம்மது போன்ற இந்த இரண்டு மொழிகளும் தெரியாத தொண்டர்களால் அவர்களது உரைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இது குறித்து தனது ஆதங்கத்தை அவர் மலங்கு பாஷாவிடம் எடுத்துரைத்தார். மாநாட்டின் இறுதி நாளன்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பம்பாயைச் சேர்ந்த இஸ்மாயில் சந்திரிகர் என்பவர் முன் மொழிந்த ஒரு தீர்மானத்தை வழி மொழிந்து பேசும் வாய்ப்பினை வரவேற்புக்குழுச் செயலாளர் இவருக்கு வழங்கினார். தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை நன் முறையில் பயன்படுத்தி சுமார் அரை மணி நேரம் ஒரு உணர்ச்சி மிக்க உரையினைத் தமிழில் வழங்கினார். மாநாட்டில் கலந்து கொண்ட தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தொண்டர்களுக்கு அவரது உரை ஆறுதலாக அமைந்திருந்தது. அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார்\n1946 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டம் முஸ்லீம் தனித்தொகுதியிலிருந்து போட்டியிட ஸையிது முஹம்மதுவுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென மாவட்ட முஸ்லீம் லீக் ஒரு மனதாக மாகாண லீக்கிற்குப் பரிந்துரை செய்தது. ஆனால் இந்தப் பரிந்துரையைப் புறக்கணித்து மாகாண முஸ்லீம் லீக் அத்தொகுதியில் வேறு ஒருவரை வேட்பாளராக அறிவித்தது. இதனால் கோபமும் ஏமாற்றமுமடைந்த லீக் பிரமுகர்கள் ஸையிது முஹம்மதுவை வேட்பாளராக அறிவிக்கக்கோரி மாகாண மற்றும் மத்திய லீக் தலைவர்களுக்கு ஆயிரக்கணக்கான தந்திகள் அனுப்பினர்.\nநிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்ட அகில இந்தியத் தலைமை கட்சியின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜனாப் லியாகத்அலிகான் தலைமையில் தூதுக் துழு ஒன்றை சென்னைக்கு அனுப்பியது. இக்குழு முன் ஆஜராகிய இராமநாதபுரம் மாவட்ட லீக் பிரமுகர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறி ஸையிது முஹம்மதுவைத்தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இல்லை எனில் மாவட்டத்தில் கட்சியே இல்லாமல் போய்விடும் என்று எடுத்துக்கூறினர். ஸையிது முஹம்மதுவுக்கு இருந்த பெருத்த ஆதரவை உணர்ந்து கொண்ட தலைமை சில நாட்களுக்குப்பிறகு அவரையே இராமநாதபுரம் தொகுதி முஸ்லீம் லீக் வேட்பாளராக அறிவித்தது. இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இத்தேர்தலில் போட்டியிட்ட அவர் தனக்கு எதிராகக் களத்தில் நின்ற காங்கிரஸ் ஆதரவு பெற்ற முஸ்லீம் மஜ்லிஸ் வேட்பாளரை பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினரானார்.\nஒரு சட்டசபை உறுப்பினர் என்ற முறையில் அவர் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்தார் பல்வேறு மசோதாக்கள் மானியக்கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதங்களில் கலந்து கொண்டு தனது கருத்துக்களை விரிவாகவும் ஆழமாகவும் எடுத்து வைத்தார். (அப்போது முஸ்லீம் லீகின் சட்ட மன்றக் கட்சித்தலைவராக காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.) அவரது சட்டசபைப் பணிகள் அனைவரும் போற்றும் வண்ணம் அமைந்திருந்தன.\nஸையிது முஹம்மது சாகிப் அனைத்து நற்பண்புகளின் உறைவிடமாகத் த���கழ்ந்தார். தனது இல்லத்திற்குப் பல்வேறு கோரிக்கைகளுடன் வரும் சாமான்யப் பொது மக்களை இன் முகத்துடன் வரவேற்று உபசரிப்பார். அவர்களது கோரிக்கைகளைத் தீர்த்திட தன்னாலியன்ற முயற்சிகளை மேற்கொள்வார். அவர் ஒரு மிகச் சிறந்த பேச்சாளர். அவரது குரல் கணீரென்று இருக்கும். ஒலி பெருக்கி இல்லாத அந்தக் காலத்தில் தனது உரத்த குரலால் அனைவரையும் கவர்ந்திழுப்பார். அயராத தொடர் பணிகள் காரணமாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட போதிலும் அதனைச் சற்றும் பொருட்படுத்தாமல் தனது சேவைகளைத் தொடர்ந்தார். ஆங்கில அரசு தனக்கு வழங்கிய “கான் சாகிப்” பட்டத்தை கட்சியின் கட்டளை காரணமாகத் துறந்தார்.\nஇந்து இஸ்லாம் என்ற சமய பேதமில்லாமல் அனைவருடனும் சமமாகப் பழகி வந்தார். அந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்த முக்கிய பிரமுகர்களான W.P.A. சொளந்திர பாண்டியனார், சிவகங்கை இராமச்சந்திர சேர்வை, வி.பி. ராமசாமி, அண்ணாமலைச் செட்டியார் மருமகன் வெங்கடாசலம் செட்டியார், இராமநாதபுரம் ராஜா சேதுபதியின் மகன் நாகராஜ சேதுபதி ஆகியோருடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்.\nஸையது முகமது சாகிபின் மனைவியின் பெயர் மர்யம் பீவி. இத் தம்தியருக்கு ஒரு மகன் மூன்று மகள்கள் என நான்கு பிள்ளைகள். மகன் அமானுல்லா காலமாகிவிட்டார் அவரின் புதல்வர்களின் ஒருவரான ஸையிது முஹம்மது சென்னையில் “VASIQ EDUCATIONAL AND CHARITABLE TRUST” என்ற அறக்கட்டளையை நிறுவி கல்விப் பணியாற்றி வருகிறார்.\nஸையிது சாகிபின் சகோதரியின் புதல்வர்கள் தான் எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம், எம்.ஆர்.எம். முஹம்மது முஸ்தபா, எம்.ஆர்.எம். முஹம்மது ஹனிபா ஆகியோர். அப்துர் ரஹீமும் முஹம்மது முஸ்தபாவும் தமிழக மக்களால் நன்கு அறியப்பட்ட மிகச் சிறந்த எழுத்தாளர்களாவர். முஹம்மது ஹனிபா தமிழக மின் வாரியத்தில் தலைமைச் செயற்பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் அண்மையில் காலமானார். இவரும் ஒரு மிகச் சிறந்த மொழியியல் ஆய்வாளர். “சொற்பிறப்பியல்;” என்ற மாபெரும் தமிழாய்வு நூலை எழுதியுள்ளார். (இரண்டு பாகங்கள்) ஸையிது சாகிபின் இன்னொரு சகோதரியின் புதல்வர்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த கவிஞர் தண்ணன் மூஸா. இவரது தம்பி முகம்மது யாஸின் ஒரு மிகச் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தால் வெளியிடப்பட��ம் “தீர்ப்புத் திரட்சி” என்ற மாத இதழின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார்.\nஸையிது சாகிபின் மகள் வழிப்பேரரான முகம்மது ஹில்மி ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். இவர் ஒரு மிகச் சிறந்த குழந்தை எழுத்தாளர். தினமணி சிறுவர் மணி, கோகுலம் ஆகிய இதழ்களில் ஏராளமான சிறுவர் கதைகளை எழுதியுள்ளார். இவரது சிறு கதைத்தொகுதியான ’மந்திரப்பூ’ நூலுக்கு “ஏர்வாடி இராதாகிருஷ்ணன் விருது” கிடைத்தது. ஸையிது சாகிபின் ஒன்று விட்ட சகோதரரான எம்.ஆர்.எம். அப்துல் கரீம் சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.\nதொண்டியில் அரசினர் பெண்கள் பள்ளிக்கூடம் நிறுவிட தனக்குச் சொந்தமான நிலத்தைக் கொடுத்து உதவினார். இன்னொரு ஒன்று விட்ட சகோதரர் எம்.ஆர்.எம். ஸையிது இப்ராகிம் நூலக ஆணைக்குழு உறுப்பினராக இருந்தார். தொண்டியில் நூலகம் ஒன்றைத்தொடங்கி பின்னர் அதை அரசிடம் ஒப்படைத்தார். அவரது மகன் அப்துல்ஸலாம் தொண்டி ஊராட்சி மன்றத்தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தார். திருவாடானை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இப்படியாக ஸையிது சாகிபின் குடும்பத்தினரும் அவர் தம் வாரிசுகளும் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்றைக்கும் தம் பணிகளைத் தொடர்கின்றனர்.\nமுடிவுரை : சட்டசபைத் தேர்தலில் வேட்பாளராக நிற்கும் போதே ஸையிது முஹம்மது சாகிப் உடல் நலிவுற்று இருந்தார். தொடர்ந்த அயராத பணிகள் காரணமாக அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. இறுதியில் 23 - 06 - 1948 அன்று தனது 58 வது வயதில் அவர் மரணமுற்றார்.\nஅதிகம் கல்வி கற்காத ஸையிது முஹம்மது சாகிப் தனது சேவையாலேயே மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். தொண்டிக்கும் தொண்டனாய் தொண்டிற்கும் தொண்டனாய் இவர் துலங்கி நின்றார் என்ற சமுதாயக் கவிஞர் தா.காசிமின் வார்த்தைகள் பொருளுரைகளே\nகட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள கைபேசி எண் - 9976735561.\nநன்றி :- ஸையிது சாகிப் பற்றிய தகவல்களை அளித்திட்ட அவரது உறவினர்கள் திருச்சி ஜமான் மற்றும் பாளையங்கோட்டை ஹில்மி ஆகியோருக்கு.\nPublished in தொடர் கட்டுரைகள்\nவெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018 11:42\nநபிமொழிப் பாடம் - 8\nஅ. முஹம்மது கான் பாகவி\n நபிமொழித் தரவியல்குறித்து அறிந்தோம். இனி, நபிமொழிப் பாடங்கள்குறித்தும் அவ���்றைக் கற்க வேண்டிய நுணுக்கங்கள்குறித்தும் அறிவோம்.\nஎதையும் தேர்வுக்காகவோ மதிப்பெண்களுக்காகவோ மட்டும் கற்காதீர்கள். அந்தந்தத் தத்துவங்களை நுகர்ந்து, சுவைத்து, மனம் லயித்து, மூளையில் செலுத்தி கற்கக் கற்றுக்கொள்ளுங்கள்.\nஅப்போது எதுவும் சுமையாக இருக்காது; சுகமாக இருக்கும். எரிச்சல் வராது; துணிச்சல் தரும். பாரமாகத் தெரியாது; கிடைப்பதற்கரிய வரமாகத் தெரியும்.\nஅதிலும் இறைவாக்கும் இறைத்தூதர் மொழியும் தேன்சுவை மிக்கது; திகட்டாதது. அள்ளஅள்ளக் குறையாதது; தீர்ந்துபோகாதது. அதை ஆய்வதில்தான் ஆயுளின் சூட்சுமமே உள்ளது. அதைப் படிப்பதில்தான் பிறவிப் பலனே உள்ளது.\nஅந்த நபிமொழிப் புத்தகம் உங்கள் கரங்களில். நீங்கள் கொடுத்துவைத்தவர்கள். தாள்களைப் புரட்டும்போதே லாவகமாகப் புரட்டுங்கள். அரபி மூலத்தை வாசிக்கும்போது இலக்கணப் பிழையின்றி வாசியுங்கள். மூலத்தின் பொருளைத் தடாலடியாகத் தீர்மானிக்காதீர்கள். அரபிமொழி தெரிவதால் மட்டும் ஹதீஸின் பொருளும் தெரிந்துவிடும் என எண்ணாதீர்கள். அது பிழையான எண்ணம்; பழிப்பான எண்ணமும்கூட.\nகாரணம் உண்டு. ஒரு சொல்லுக்கு அகராதியில் ஒரு பொருள் இருக்கும்; மக்கள் வழக்கில் இன்னொரு பொருள் இருக்கும்; நபிகளார் மூன்றாவதொரு பொருளில்கூட அச்சொல்லை ஆண்டிருக்கலாம்.\nஎடுத்துக்காட்டாக: ‘அல்ஹர்ஜ்’ (الهَرْج) எனும் சொல். இதற்கு அகராதியில் காணப்படும் பொருள்கள்: அதிகம், பலவீனமானது, விசாலமானது, வலுவானது, (கதவை) திறந்துபோடுவது, (குதிரை) விரைந்து ஓடுவது, குழப்பம், கைகலப்பு முதலானவை.\nபொதுமக்கள் இச்சொல்லை, நகைச்சுவை, கேலி எனும் பொருளில் ஆள்வார்களாம் ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இறுதி நாளின் அடையாளங்களைப் பட்டியலிட்டபோது, “(பயனுள்ள) கல்வி கைப்பற்றப்படும்; அறியாமையும் குழப்பங்களும் வெளிப்படும்; ‘ஹர்ஜ்’ அதிகமாகிவிடும்” என்று கூறினார்கள்.\n” என்று தோழர்கள் வினவ, கழுத்தை அறுப்பதைப் போன்று கையால் சைகை செய்து அசைத்துக்காட்டினார்களாம் அதாவது “கொலை பெருகிவிடும்” என்று சுட்டிக்காட்டினார்கள். (புகாரீ-85)\nஅறிஞர்கள் சிலர், அபிசீனிய மொழியில் ‘ஹர்ஜ்’ என்பதற்கு ‘கொலை’ என்ற பொருள் உண்டு என்பர். ஆக, அரபி மொழியில் பிறந்து வளர்ந்தவர்களே இச்சொல்லுக்குப் பொருள் பிடிபடாமல், நபியவர்களிடமே வினா எழுப்பித�� தெரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றால், நாம் எம்மாத்திரம்\nஹதீஸின் தனிச் சொற்களுக்குப் பொருள் அறிந்தபின், அதன் கருப்பொருள் என்ன என்பதை அறிவதே முதன்மையான இலக்காகும்; முக்கியப் பணியாகும். அனஸ் (ரலி) அறிவிக்கும் அழகானதொரு ஹதீஸைப் பாருங்கள்:\nநபி (ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ எனப்படும் ஒட்டகம் ஒன்று இருந்தது. பந்தயத்தில் எவரும் முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக அது இருந்தது. இந்நிலையில், கிராமவாசி ஒருவர் பயணிப்பதற்கும் சுமை ஏற்றுவதற்கும் ஏற்ற (ஆறு வயது) ஒட்டகம்மீது வந்தார். அது நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்திவிட்டது.\nஇது, முஸ்லிம்களுக்கு மனவேதனை அளித்தது. இதை அறிந்த நபி (ஸல்) அவர்கள், “உலகில் உயரத்திற்குப்போன எந்த ஒன்றையும் (ஒருநாள்) கீழே இறக்குவதுதான் அல்லாஹ்வின் நியதியாகும்” என்று கூறினார்கள். (புகாரீ-2872)\nநபிகளாருக்கு ஓர் ஒட்டகம் இருந்தது; அதன் பெயர் அள்பா; ஒட்டகப் பந்தயத்தில் அதுதான் வெல்லும்; ஒரு கிராமவாசியின் ஒட்டகத்திடம் ஒருநாள் அது தோற்றுப்போனது… என்பதெல்லாம் துணைத் தகவல்கள். மையக் கருத்து என்னவென்றால், “உச்சத்தைத் தொட்டுவிட்ட ஒன்று, அல்லது ஒருவர், அடுத்த கட்டமாக கீழே இறங்குவார்; இது, இறை நியதி” என்பதுதான்.\nஇதற்குமேல் உயர ஸ்பேஸ் இல்லை என்பதாலோ, இதற்குமேலும் அவர் உயரப்போனால் பூமி தாங்காது என்பதாலோ சருகி விழுவதுதான் நியாயம். எனவே, மேலிடத்தில் இருப்பவர்கள் எப்போதும் கீழிறங்களாம் உஷார் இறங்கத் தயாராக இருக்க வேண்டும். வாழ்க்கையின் மிகப் பெரிய தத்துவம் இது\nஹதீஸ் நீண்டதாக இருக்கும். இறுதியில் ஓரிரு வார்த்தை இடம்பெறும். அதில் நுணுக்கமான ஒரு கருத்து இழையோடும். அது கோடி பெறும். அந்த நுணுக்கத்தை நுகர்வதுதான் ஹதீஸில் கெட்டிக்காரத்தனம்.\n நபி (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா அல்உசைதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nநபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் பற்றி -அவற்றை நேரில் பார்ப்பதுபோல்- நினைவூட்டுவார்கள். ஆனால், மனைவி மக்களிடமும் தொழிலுக்கும் திரும்பிவிட்டால் அதிகமாக மறந்துவிடுகிறோம். இதனால் நான் நயவஞ்சனாகிவிட்டேனோ -என்று வருந்தி, நபிகளாரிடமே கேட்டேன்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடமிருந்து எழுந்து செல்லும்போதுள்ள அதே (மன)நிலையில் எப்போதும் நீங்கள் இருந்தால், உங்கள் அமர்வுகளிலும் பாதைகளிலும் படுக்கைகளிலும் (வந்து) வானவர்கள் உங்களிடம் கை கொடுப்பார்கள். ஆனால், ஹன்ழலா (இப்படிச்) சிலநேரம். (அப்படிச்) சிலநேரம் (இப்படிச்) சிலநேரம். (அப்படிச்) சிலநேரம்\nஅதாவது மறுமை நினைவு கொஞ்ச நேரம்; வாழ்க்கை பற்றிய நினைவு கொஞ்ச நேரம். இதுதான் இயல்பானது. எனவே, நீர் கவலைப்பட வேண்டாம்\nஇங்கு ஒரு பெரிய நபித்தோழர், தம்மை ‘நயவஞ்சகன்’ என அறற்றியது, அபூபக்ர் (ரலி) அவர்களிடம் இத்தகவலைப் பரிமாறிக்கொண்டது, இருவரும் வந்து நபியவர்களிடம் எடுத்துச்சொன்னது… எல்லாம் கிளைச் செய்திகள். இறுதியாகச் சொன்ன இரு வார்த்தைகள்தான் முத்தாய்ப்பு.\nஇஸ்லாத்தை பொறுத்தமட்டில் உலகம், உலகம் என்று இல்வாழ்விலும் இம்மை வாழ்விலும் மூழ்கிவிடக் கூடாது. அதற்காக, மறுமை, மறுமை என்று சொல்லி, இம்மையை அடியோடு புறக்கணிப்பதும் கூடாது. இரண்டுக்கும் இடையிலான பேலன்ஸைப் பேணி வாழ வேண்டும். இந்த நுணுக்கமான தத்துவம்தான் ஹதீஸின் ஹைலைட்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குப் பல கலைகளையும் கற்பித்தார்கள். இயல்பாக அப்பாடங்கள் அமைந்தன. இதற்கென இடம், காலம், நேரம்… என்றெல்லாம் அவர்கள் வகுத்துக்கொண்டிருக்கவில்லலை.\nபோகிறபோக்கில், நண்பர்களுடன் அமர்ந்திருக்கையில், பள்ளிவாசலில், வீட்டில், பயணத்தில், மேட்டில், காட்டில், வெயிலில், மழையில்… என எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் அண்ணலாரின் வகுப்பு நடந்தது. ஒரே மாணவர் இருந்தாலும் (அபூஹுரைரா (ரலி) போல) போதித்தார்கள்.\nஇப்படி இறையியல், வழிபாடு, தனிமனித ஒழுக்கம், சமூக உறவு, குடும்ப உறவு, வணிகம், விவசாயம், மருத்துவம், தத்துவம், தொழில்… எனப் பிறப்பு முதல் இறப்புவரையிலான -ஏன் இறப்பிக்குப் பிந்திய- நிலைகளில்கூட மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொன்னார்கள்.\nஇதனாலேயே நபிமொழித் தொகுப்புகள் பல்வேறு தலைப்புகளில் பல அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஒவ்வோர் அத்தியாயங்களும் பல்வேறு கிளைத் தலைப்புகளில் பல பாடங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாடத்திலும் சில அல்லது பல ஹதீஸ்கள் வரிசை எண்ணோடு இடம்பெற்றிருக்கும்.\nஇந்த வகையில் பெரும்பாலான நபிமொழிக் கிரந்தங்களில் ஈமான், தூய்மை, தொழுகை, ஸகாத், ஹஜ், நோன்பு, வணிகம், வேளாண்மை, வழக்குகள், போர், திருக்குர்ஆன் விளக்கம், திருமணம், தலாக், குடும்பச் செலவுகள், உணவு, வேட்டை, பானம், நோய், மருத்துவம், ஆடை அணிகலன், நல்லொழுக்கம், துஆ (பிரார்த்தனை), தத்துவம், நேர்த்திக் கடன், பரிகாரம், பாகப் பிரிவினை, குற்றவியல் தண்டனைகள், குழப்பங்கள்… என்ற வரிசையில் அத்தியாயங்கள் அமைந்திருக்கும்.\nஆனால், பாடத்திட்டத்தில், எந்தவொரு நபிமொழித் தொகுப்பையும் முழுமையாகக் கற்பிப்பதற்கான ஏற்பாடு பெரும்பாலான கல்லூரிகளில் இல்லை. அல்லது அத்தியாயங்களின் தலைப்புகளைப் பிரித்து, சில தலைப்புகள் புகாரியில், சில தலைப்புகள் முஸ்லிமில், இன்னும் சில தலைப்புகள் இப்னுமாஜாவில் என அறுபெரும் நூல்களைத் தலைப்புவாரியாக வகுத்துக்கொண்டு கற்பிக்கலாம்\nஇதன்படி செய்தால், நபிமொழியில் உள்ள எல்லா இயல்களையும் மாணவர்கள் தொட்டதாகவும் இருக்கும்; அறுபெரும் ஹதீஸ் நூல்களின் தனித்தனியான போக்கும் நடையும் மாணவர்களுக்குப் பிடிபட்டதாகவும் இருக்கும்.\n‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ எனும் ஒரு பெரிய நபிமொழி தொகுப்பு இன்றைய பாடத்திட்டத்தில் நடைமுறையில் உள்ளது. அதில் முக்கியமான எல்லா நூல்களிலும் உள்ள நபிமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.\nஆனால், ஒவ்வொரு நூலின் தனிப் போக்கையோ ஒவ்வொருவரும் அமைத்துள்ள பாடத் தலைப்புகள்மூலம் அவரவர்கள் நிலையாட்ட விரும்புகிற சட்டமியற்றும் வழிமுறையையோ மாணவர்கள் மிஷ்காத் வாயிலாக அறிந்துகொள்வது கடினம்.\nஅதுமட்டுமன்றி, நபிமொழிகளின் உண்மைத் தன்மை, நபிமொழி அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை பற்றியெல்லாம் அதில் பிரஸ்தாபிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவில்லை.\nஇமாம் புகாரீ (ரஹ்) அவர்கள், “நான் ஆதாரபூவர்மான (ஸஹீஹ்) ஹதீஸ்களில் ஒரு லட்சம் ஹதீஸ்களை மனனம் செய்தேன்; ஆதாரபூர்வமற்ற (ஸஹீஹ் அல்லாத) இரண்டு லட்சம் நபிமொழிகளையும் மனனம் செய்தேன்” என்று கூறுவார்கள்.\nஆனால், தமது நூலில் 7563 ஹதீஸ்களை மட்டுமே இடம்பெறச் செய்துள்ளார்கள். அதிலும் திரும்பத் திரும்ப வரும் எண்ணிக்கையை நீக்கிவிட்டால், நான்காயிரம் ஹதீஸ்கள் மட்டுமே மிஞ்சும்.\nஒரே ஹதீஸை, பல்வேறு தலைப்புகளின்கீழ் இடம்பெறச்செய்து, வெவ்வேறு சட்டங்களை அதிலிருந்து கண்டறிதவற்காகவே ‘திரும்பக் கூறல்’ ஸஹீஹுல் புகாரியில் நடக்கிறது. இதையெல்லாம் புகாரியை நேரடியாகக் கற்றால் மட்டுமே இனங்காண முடியும்.\nமுன்பே குறிப்பிட்டதைப் போன்று, நபிமொழிகளில் ஏராளமான இயல்கள் மறைந்துள்ளன. இவற்றையெல்லாம் இலைமறை காயாகவேனும் மாணவர்களுக்குச் சுட்டிக்காட்டுவது காலத்தின் கட்டாயமல்லவா\nபல் துலக்கல் (மிஸ்வாக்), அங்கத் தூய்மை (உளூ), தொழுகையின் நிலைகள், மாதவிடாய், மகப்பேறு, உணவு முறைகள், தடை செய்யப்பட்ட உணவுகள், சுகாதாரம், சுற்றுச்சூழல் மாசுபடாமை, புவி வெப்பம், இயற்கைச் சீற்றங்கள், நோய்நொடிகள், அவற்றுக்கான மருந்துகள், நோன்பில் உள்ள ஆரோக்கியம், ‘கத்னா’வில் உள்ள சுகாதாரம், சிறுநீர் கழித்தபின் சுத்தம்… என ஏராளமான நபிவழிகளில் அறிவியல் உண்டு.\n எதையும் ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகும் பழக்கத்தை நீங்கள்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் வசனமோ, நபிமொழியோ, ஷரீஅத் சட்டமோ எதுவானாலும் ஏன், எதற்கு, எப்படி… என அலசி ஆராய்கின்ற பார்வை உங்களுக்கு வந்தாக வேண்டும் அப்போதுதான், தலைசிறந்த, விஷய ஞானமுள்ள நல்லறிஞராக நீங்கள் மிளிர முடியும்\nPublished in தொடர் கட்டுரைகள்\nவெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018 10:34\nமுதல் தலை முறை மனிதர்கள்-10\nசுதந்திரப் போராட்ட வீரர் அமீர் ஹம்ஸா\n“நான் சந்தித்த மிகப் பெரிய மனிதர்களில் அமீர் ஹம்ஸாவும் ஒருவர். தியாகிகளை இப்போதெல்லாம் சந்திப்பது அரிது. தனக்கு என்ன கிடைக்கும் என்பதுதான் பொது வாழ்வில், அரசியலில் இருப்பவர்களிடம் இன்று இருக்கிறது. இந்திய தேசிய இராணுவத்திற்காக தனது சொத்து முழுவதையும் கொடுத்தவர் அமீர் ஹம்ஸா. பர்மாவிலிருந்து இங்கு வந்தவர். ஆனால் அது குறித்து அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை. இன்று வரைக்கும் அவர் வறுமையில் தான் உள்ளார். அந்தச் சொத்து இன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதைக் குறித்து நினைத்துக் கூட பார்க்காத மனிதர் அவர். அவரது சிந்தனை, கவலை முழுவதும் இந்த தேசத்தைக் குறித்துத்தான். ஆனால் அவருக்கான அங்கீகாரத்தை யாரும் வழங்கவில்லை. அவருக்கான சில சாதாரண விஷயங்களைக் கூட அரசு செய்து தரவில்லை என்பது மிகமிக வருத்தத்திற்குரிய விஷயம். எனினும் யாரைப் பற்றியும், அரசைப் பற்றியும் அவர் குறை கூறிக் பேச மாட்டார்”.\nசென்ற ஆண்டு மரணமுற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அமீர் ஹம்ஸாவைப் பற்றிதான் துக்ளக் வார இதழின் ஆசிரியராகவ��ம், முன்னணி அரசியல் விமர்சகராகவுமிருந்த “சோ” இராமசாமி இவ்வாறு குறிப்பிடுகின்றார்.\nகாங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் காங்கிரஸ் கட்சியின் சாத்வீகப் போராட்டங்களில் நம்பிக்கையிழந்து ஆயுதம் தாங்கிப் போரிடுவதன் மூலமே ஆங்கிலேய ஆட்சியை அகற்ற முடியும் என நம்பினார். இவரது கருத்தை காந்;தி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்காத காரணத்தால் அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர் ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய தேசிய இராணுவம் (ஐNயு) என்ற படை ஒன்றை ஏற்படுத்தினார். இந்தப் படையில் பல முன்னாள் இந்திய இராணுவ வீரர்களும், நேதாஜியின் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களும் இணைந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு எதிர் அணியில் இருந்து போரிட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய அச்சு நாடுகளின் கூட்டணிக்கு ஆதரவாக நேதாஜியின் இந்திய தேசிய இராணுவப்படை செயல்பட்டது. போரில் நேச நாடுகளைத் தோற்கடிப்பதன் மூலம் இந்தியாவிற்கு விடுதலை கிடைக்கும் என அவர் திடமாக நம்பினார். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் பர்மாவின் தலைநகரான ரங்கூனில்தான் செயல்பட்டு வந்தது அப்போது இராணுவம் பர்மாவில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பெரும் வணிகர்களாகவும், நிலச் சுவான்தார்களாகவும் இருந்தனர். இவர்களில் பலர் நேதாஜி நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். நிதி உதவி அளித்தனர். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் முஸ்லிம்களும் இணைந்து அவரது தலைமையின் கீழ் செயல்பட்டனர். இவர்களின் தியாகம் மகத்தானது.\n1945-ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள இம்பாலை முற்றுகையிட்டபோது, இரண்டாம் படைப்பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் நவாஸ்கான் இருந்தார். இப் படைப் பிரிவுதான் இம்பாலை கைப்பற்றியது. இந்திய தேசிய இராணுவத்தில் மேஜர் ஜெனரல்களாகவும், லெப்டினன்ட்களாகவும், ஹவில்தார்களாகவும், சிப்பாய்களாகவும் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இருந்தனர். இந்த இராணுவப்படையில் இணைந்து போரிட்டு உயிர் நீத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 156 ஆகும். ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர். பல ஆயிரக்கணக்கானோர் ஆங்கிலேயப் பட���யால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் வாடினர். (விரிவான தகவல்களைத் தெரிந்து கொள்ள வி.என்.சாமி எழுதிய “விடுதலைப் போரில் முஸ்லிம்கள்” என்ற நூலைப் பார்க்கவும்).\nநேதாஜி பர்மாவில் இருந்த போது அவருக்குப் அனைத்து வகையிலும் உதவி அளித்து உற்ற துணையாக இருந்தவர்தான் அமீர் ஹம்ஸா அவர்கள். அவரைப் பற்றிதான் இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.\nபிறப்பு - கல்வி :-\nஅமீர் ஹம்ஸா இராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்திற்கு அருகிலுள்ள மேலக் கொடும்பலூர் என்ற சிற்றூரில் 1917-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் முகையதீன் இராவுத்தர். இவர் பர்மாவின் தலைநகரான ரங்கூனில் தங்க நகை வியாபாரம் செய்து வந்தார். இவரது இரண்டாவது புதல்வர்தான் அமீர் ஹம்ஸா. சொந்த ஊரிலிலேயே ஒன்பதாம் வகுப்பு வரை படித்த அமீர்ஹம்ஸா, அதற்குப் பிறகு படிப்பைத் தொடராமல் ரங்கூனுக்குச் சென்று தனது தந்தையார் நடத்தி வந்த நகைக் கடையில் சேர்ந்தார். அப்போது நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவம் ரங்கூனில் செயல்பட்டு வந்தது. ரேஸ் பிகாரி போஸ் என்ற வங்காளத் தலைவர் ரங்கூனில் “இந்திய விடுதலைக் கழகம்” என்ற அமைப்பைத் தொடங்கி இளைஞர்களிடையே போராட்ட உணர்வைத் தூண்டினார். (ரேஸ் பிகாரி போஸ் இந்த அமைப்பை தாய்லாந்து, இந்தோனேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் தொடங்கினார். இந்த அமைப்புகளின் பிரச்சாரத்தால் இளைஞரான அமீர் ஹம்ஸா ஈர்க்கப்பட்டார். நேதாஜி எழுதியிருந்த “இளைஞன் கனவு”, “புது வழி” ஆகிய நூல்களில் படித்த இவர், அவரின் கருத்துக்களால் கவரப்பட்டு விடுதலை உணர்வு பெற்றார்.\n02.07.1943-ல் நேதாஜி சிங்கப்பூருக்கு வருகை தந்து அங்கு நடைபெற்ற ஒரு விழாவில் இந்திய தேசிய இராணுவத்தின் தளபதியாகப் பொறுப்பேற்றார். 02.10.1943-ல் சிங்கப்பூரில் சுதந்திர இந்திய அரசு ஒன்றையும் நிறுவினார். அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையகம் சிங்கப்பூரிலிருந்து ரங்கூனுக்கு மாற்றப்பட்டது.\n07.01.1944 அன்று ரங்கூன் வந்த நேதாஜிக்கு அங்கிருந்த இந்தியர்களும், தமிழர்களும் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் அமீர் ஹம்ஸாவும் கலந்து கொண்டார். போர் நிதி திரட்டுவதற்காக கூட்டத்தில் நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் ஏலம் விடப்பட்டன. முதல் மாலையை பசீர் என்ற பஞ்சாபி முஸ்லிம் ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இரண்டாவது மாலையை அமீர் ஹம்ஸா மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இளைஞரான அமீர் ஹம்ஸா மாலையை மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது அறிந்து வியப்புற்ற நேதாஜி அவரது தந்தையை (முகையதீன் இராவுத்தர்) ஆள் மூலம் அழைத்து வரச்செய்து “உங்கள் மகன் எனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். இதற்கு நீங்கள் சம்மதம் தெரிவிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர் “எனது மகன் உங்களைக் காணத் துடித்துக் கொண்டிருந்தான்” என்று பட்டும்படாமலும் பதில் சொன்னார். தனது மகன் நேதாஜியின் பின்னால் நிரந்தரமாகப் போய் விடுவானோ என அஞ்சிய முகையதீன் இராவுத்தர் வீடு திரும்பியதும் அவரை வீட்டின் ஒரு அறைக்குள் தள்ளி வெளியே வரவிடாமல் பூட்டி விட்டார். இந்த விஷயத்தை அல்லாமா கரீம் கனி மூலம் கேள்வியுற்ற நேதாஜி, இரண்டு வீரர்களை அமீர் ஹம்ஸாவின் வீட்டிற்கு அனுப்பி அவரையும், அவரது தந்தையாரையும் அழைத்து வரச் செய்தார். நேதாஜி முகையதீன் இராவுத்தரிடம் “ஏன் உங்களது மகனை வீட்டிலிலேயே பூட்டி வைத்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் “எனது மகன் உங்களைக் காணத் துடித்துக் கொண்டிருந்தான்” என்று பட்டும்படாமலும் பதில் சொன்னார். தனது மகன் நேதாஜியின் பின்னால் நிரந்தரமாகப் போய் விடுவானோ என அஞ்சிய முகையதீன் இராவுத்தர் வீடு திரும்பியதும் அவரை வீட்டின் ஒரு அறைக்குள் தள்ளி வெளியே வரவிடாமல் பூட்டி விட்டார். இந்த விஷயத்தை அல்லாமா கரீம் கனி மூலம் கேள்வியுற்ற நேதாஜி, இரண்டு வீரர்களை அமீர் ஹம்ஸாவின் வீட்டிற்கு அனுப்பி அவரையும், அவரது தந்தையாரையும் அழைத்து வரச் செய்தார். நேதாஜி முகையதீன் இராவுத்தரிடம் “ஏன் உங்களது மகனை வீட்டிலிலேயே பூட்டி வைத்துள்ளீர்கள்” என்று வினவ, அதற்கு அவர் “வியாபாரத்தைப் பார்த்துக் கொள்ள எனக்கு எனது மகன் வேண்டும்” என்று பதிலளித்தார். அதற்கு நேதாஜி “உங்களது வியாபாரத்தை விட நாடு பெரியது. நான் ஐ.சி.எஸ்.படித்தவன். என்னால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடியும். ஆனால் நான் அதனை விட்டு விட்டு;த்தான் நாட்டுப் பணியாற்ற வந்து விட்டேன். உங்களது மகனையும் நாட்டு பணியாற்றிட அனுமதியுங்கள்” என்று கூறினார். நேதாஜியின் அறிவுரையைக்கேட���டு மனம் மாறிய முகையதீன் இராவுத்தர் தனது மகன் ஏலம் எடுத்த தொகையில் முதல் தவணையாக இரண்டு லட்சம் ரூபாயை நேதாஜியிடம் வழங்கினார். அமீர் ஹம்ஸாவையும் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து செயல்பட அனுமதி வழங்கினார்.\nஇதன் பின்னர் அமீர் ஹம்ஸா சுதந்திரப் போராட்டத்தில் தீவரமாக ஈடுபட்டார். இந்திய தேசிய இராணுவத்தை நிர்வகிக்க நேதாஜி நிதிக்குழு, பிரச்சாரக் குழு என்ற இரு குழுக்களை அமைத்தார். பதினோரு உறுப்பினர்களைக் கொண்ட நிதிக்குழுவில் ஒரு உறுப்பினராகவும், பிரச்சாரக்குழுவின் தலைவராகவும் அமீர் ஹம்ஸா நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 26 தான்.\nசிங்கப்பூரில் செயல்பட்டு வந்த இந்திய தேசிய அரசையும், இந்திய தேசிய இராணுவத்தையும் நிர்வகிக்க பெரும் நிதி தேவைப்பட்டது. எனவே நேதாஜி நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். ஹபீப் என்ற முஸ்லிம் வணிகர் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும், தங்க கட்டிகளையும் வழங்கினார். (அப்போது 1 பவுன் தங்கத்தின் விலை இருபது ரூபாய் தான்). மேலும் பலர் இலட்சக்கணக்கில் பணமும், நகைகளும் நிதியாக வழங்கினர். அமீர் ஹம்ஸாவும், அவரது தந்தையும் தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதி வழங்கினர்.\nநேதாஜியின் 47வது பிறந்த நாளை போர் நிதி திரட்டும் நாளாக இரங்கூன் வாழ் இந்தியர்கள் கொண்டாடினர். அந்த நாளில் அவரது எடைக்கு எடை தங்கம் கொடுப்பதென முடிவு செய்து, அமீர் ஹம்ஸாவும் அவரது தோழர்களும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.\nஅன்று காலையில் அமீர் ஹம்ஸா தனது தந்தையுடன் சென்று நேதாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார் தனது கையில் அணிந்திருந்த அரை லட்சம் பெறுமானமுள்ள வைர மோதிரத்தை அமிர்ஹம்ஸா நேதாஜியிடம் போர் நிதிக்கு வழங்கினார். அவரது தந்தையார் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அப்போது நேதாஜி அவருக்கு இரண்டு சட்டைகள் கொடுத்தார் அவற்றை தனது வாழ்வின் இறுதி நாட்கள் வரை பாதுகாத்து வைத்திருந்தார்\nஇரண்டாம் உலக்போரின் போது ஹிட்லரின் ஆசியக் கூட்டாளியான ஜப்பானுடன் இனைந்து நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய இரானுவம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டது. எனினும் ஜப்பானி ஹிரோஷிமா நாகசாகி ஆகிய நகரங்களில் அமெரிக்கா அணு குண்டு வீசியதைத்தொடர்ந்து அந்நாடு சரணடைந்தது. எனினும் பர்மாவில் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்த இந்திய தேசிய இராணுவ வீரர்கள் மீது ஆங்கிலேயப்படையினர் குண்டுகளை வீசித்தாக்கினர். இதில் 34000 இந்திய தேசிய இராணுவ வீரர்கள் இறந்தனர்.\nஹிட்லரின் தலைமையிலான அச்சு நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகுஇ நேதாஜியின் கனவு தகர்ந்தது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் அவர் ஜப்பானுக்குப் புறப்பட்டுச்சென்றார். சென்ற வழியில்தான் தைவானி லுள்ள “தைகோடே” என்ற விமான நிலையத்தில் அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அதில் அவர் மரணமடைந்தார். பின்னர் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் ஆங்கிலேயப் படையிடம் சரணடைந்தனர்.\nபின்னர்இ ஆங்கிலேயப் படையினர் நேதாஜியின் ஆதரவாளர்கள் மீது பெரும் தாக்குதல்கள் நடத்தினர். 26.04.1945ல் ஆங்கிலர்hடையினர் அமீர் ஹம்ஸாவின் நகைக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த நகைகளையும்இ லட்சக்கணக்கான ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர் (கொள்ளையடித்த நகைகளையும் பணத்தையும் ஏழூ மூட்டைகளில் கொண்டு சென்றார்களாம்) அவரையும் கைது செய்து சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தனர். பின்னர் அவரை கப்பல் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர்.\nஅமீர் ஹம்ஸா உள்ளிட்ட 32 இந்திய தேசிய இராணுவ வீரர்கள் மீது தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டது. இராணுவ நீதிமன்றம் விசாரனை நடத்தி அவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து நாடெங்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தலைவர்கள் ஆங்கில அரசை வலியுறுத்தினர் இறுதியில் அரசு பணிந்தது. அனைவரையும் விடுதலை செய்தது. விடுதலையான பின்னர்இ அமீர்ஹம்ஸா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ஒரு வாரம் தங்கியிருந்துவிட்டு தனது சொந்த ஊருக்குத்திரும்பினார்\nஊர் திரும்பிய ஹம்ஸா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். தேவர்தான் அமீர்ஹம்ஸாவை தமிழகமெங்கும் அறிமுகப்படுத்தினார். இருவரின் குடும்பங்களுக்கிடையே நெருங்கிய நட்புறவு ஏற்பட்டதுஇ தனது சொந்த ஊரான மேலக் கொடும்பலூரில் தனது தந்தையாருடன் சேர்ந்து பல மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டார். சொந்த செலவில் அங்கு ஒரு கண்மாய் வெட்டிக்கொடுத்தார். அது பாசனத்திற்கும் கால்நடைகளுக்கும் நன்கு பயன்பட்டு வந்தது. ���ன்றைக்கும் அந்தக் கண்மாய் அவரது தந்தையாரின் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.\n1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாளன்று நாடு சுதந்திரம் பெற்றபோதுஇ பாகிஸ்தான் என்ற தனி நாடு பிரிக்கப்பட்ட காரணத்தால் நாட்டின் பல பகுதிகளில் வகுப்புக் கலவரங்கள் தோன்றின. அப்போது ஹம்ஸாவின் சொந்த ஊரிலும் கலவரம் வெடித்தது. கலவரத்தைத் தடுத்திடும் முயற்சியில் ஹம்ஸாவும்இ அவரது தந்தையாரும் ஈடுபட்டிருந்த போது ஒருவன் அவரது தந்தையைக் கத்தியால் குத்தினான். இத்தாக்குதலில் அவர் இறந்துபோனார். ஒரு சுதந்திரப்போராட்ட வீரரின் குடும்பத்திற்கே இந்த நிலை ஏற்பட்டது வருந்தத்தக்கது.\nதிருமணம் ஆகிக் குழந்தைகள் பிறந்ததும் ஹம்ஸா பிழைப்புத்தேடி சென்னை வந்தார். ஏதாவது தொழில் புரிவோமே என்று கருதி அவர் பெட்ரோல் பங்கு தொடங்க உரிமம் வேண்டி விண்ணப்பித்தபோதுஇ அதிகாரிகள் நாற்பது லட்சம் போய் லஞ்சம் கேட்டனர். தான் ஒரு சதந்திர போராட்டவீரா.; எனவே அந்த அடிப்படையில் தனக்கு முன்னுரிமை கொடுத்து உரிமம் வழங்க வேண்டுமென அவர் கோரிய போதுஇ “அப்படியானால் போய் இருபது லட்சம்; தாருங்கள”; என்று அதிகாரிகள் கேட்டார்களாம். பல ஆண்டுகள் போராடிச் சுதந்திரம் பெற்றதன் பலன் இதுதானா என மனம் நொந்து போன ஹம்ஸா சென்னை பாரி முனையில் நடைபாதையில் கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வரலானார் இதில் கிடைத்த குறைந்த வருமானத்தைக் கொண்டே தனது வாழ்க்கையை ஓட்டினார். ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என இவர் ஒரு போதும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதில்லை. யாராவது கேட்டால் தான் ஒரு பர்மா அகதி என்றே கூறுவார். தியாகி என்று கூறிக்கொன்டு யாரிடமும் உதவி வேண்டி இவர் சென்றதில்லை.\n1973 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி இவருக்கு கேடயம் வழங்கிக் கௌரவித்தார். “வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்;” பொன் விழாவின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். துக்ளக் ஆசிரியர் சோவும் இவர்பால் அன்பு பாராட்டினார். துக்ளக் ஆண்டு விழாவின் போது சோ இவரை வரவழைத்துப் பாராட்டுரை வழங்கினார்.\nசென்னை பாரிமுனையில் நேதாஜிக்கு சிலை வைக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்த கோரிக்கை விடுத்து வந்தார். எனினும் இவரது கோரிக்கையை நிறைவேற்ற இரு அரசுகளும் மு���்வரவில்லை. எனவே நேதாஜியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது (1997ல்) அவரே மக்களிடம் நிதி திரட்டி பாரிமுனையில் தனது குருவுக்கு சிலை வைத்தார்.\nஅமீர்ஹம்ஸாவின் சகோதரர் குலாம் ஆரிபும் இந்திய தேசிய இராணுவ படையில் சேர்ந்து பணியாற்றியவர். ஹம்ஸா தனது வாழ்வின் இறுதிநாட்களில் தனது இரண்டாவது மகள் பல்கீஸ் சுலைகா பராமரிப்பில் சென்னை ஏழு கிணறு வீராசாமி தெருவிலிருந்து ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் கீழே தவறி விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து குணமடைந்தார். எனினும் 03.01.2016 அன்று தனது 99 வது வயதில் மாரடைப்பு காரணமாக மரணமுற்றார். அவரது ஜனாசா ராயப்பேட்டை பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.\nபர்மாவின் தலைநகரான ரங்கூனில் தங்க நகை வியாபாரியாக செல்வச்செழிப்புடன் தனது இளமைக்காலத்தைக் கழித்த அமீர்ஹம்ஸா தனது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளில் வறுமை நிலையில் வாடகை வீட்டில் இருந்தே மரணமுற்றது நமது நெஞ்சங்களில் துயரத்தை வரவழைக்கிறது. அவரைப்போன்ற சுதந்திரப்போராட்ட தியாகிகளை இந்திய சமூகம் உரிய முறையில் கொண்டாடவில்லை. அவரது இறப்புச் செய்தியைக் கூட நாளிதழ்கள் எங்கோ ஒரு மூலையில் பிரசுரம் செய்திருந்தன.\n“முஸ்லிம்கள் எல்லா வகையிலும் நேதாஜிக்கு உறுதுணையாக இருந்தார்கள். இது நாம் பெருமைப்படவேண்டிய செய்தி” என ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். நேதாஜியும் முஸ்லிம்களின் பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். 1944 ஆம் ஆண்டு ரங்கூனில் நடைபெற்ற மீலாது விழாவில் கலந்து கொண்ட அவர் “முஸ்லிம்களுக்கு நன்றிசெலுத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன். அது மட்டுமல்ல நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சமயங்களைக் கடந்து மனித சமுதாயத்திற்;குப் பொதுவானவர்” என்று கூறினார்.\n“நேதாஜி இருந்திருந்தால் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டிருக்காது” என்பது அவரது திடமான கருத்தாகும். “உங்கள் தலைமையில் நாடு விடுதலை பெற்றால் நான் பிரிவினை கேட்க மாட்டேன”; என ஜின்னா சாகிப் நேதாஜிக்கு கடிதம் எழுதியிருந்தாh.; இந்தக் கடிதம் ரங்கூனை விட்டு நேதாஜி கிளம்பிச்சென்ற போது இவரது கைக்குக் கிடைத்தது. அந்த கடிதத்தை தனது நகைக் கடையில் வைத்திருந்தார். ஆனால் 26.04.1945 அன்று இவரது கடைய�� ஆங்கிலேய இராணுவத்தினர் கொள்ளையடித்த போது அந்தக்கடிதம் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களையும் எடுத்துச் சென்று விட்டதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஅவரது குடும்பம் : அவரது துணைவியார் பெயர் மரியம் ஆயிஷா, அமீர் ஹம்ச மரியம் ஆயிஷா தம்பதியினருக்கு முகம்மது மைதின், ஷாஹுல் ஹமீது என்ற இரு மகன்களும், ஃபரீதா பேகம், சுலைகா சபுர் நிசா, பாப்பா ஆகிய மகள்களும் இருக்கின்றனர். அனைவரும் தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடியிருந்து வருகின்றனர். மனைவி மரியம் 40 ஆண்டுகளுக்கு முன்பே மரனம் அடைந்து விட்டார்.\nஅமீர் ஹம்சாவின் சகோதரர்கள் குலாம் ஆரிஃபு, இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர், அவருடைய வாரிசுகள் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.\nநாட்டின் சுதந்திரத்திற்காக அமீர்ஹம்ஸா ஆற்றிய பணிகள் ஒப்புயர்வற்றவை. இவர் போன்ற தியாகிகளை உரிய முறையில் கௌரவிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும். இத்தகைய ஒரு தியாக சீலர் தமிழ் முஸ்லிம் சமூகத்திலிருந்து தோன்றினார் என்பதும் பெருமைப் பட வேண்டிய செய்தியாகும்.\n1. இந்திய விடுதலைப்போரில் தமிழ் முஸ்லிம்கள்-புதிய செய்திகள்- அ.மா.சாமி\n3. இணைய தளச் செய்திகள்.\nPublished in தொடர் கட்டுரைகள்\nவெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018 09:48\nமனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் பிரியத்தை அடைவதற்கான வழிகள் குறித்து இத்தொடரில் பார்த்து வருகிறோம். அவற்றில் மூன்றாவது, பிறரிடம் பேசும் போது அவர்கள் பேசுவதை காது தாழ்த்தியும், கவனத்துடனும் கேட்பது அத்துடன் அவர்கள் பேசும் செய்தியை இடையில் துண்டித்து விடாமல் அவர்களை முழுமையாக பேச விட வேண்டும்.\nநாம் ஒருவரின் உரையாடலில் கவனம் செலுத்துகிறோம் என்றால் அவருடைய பேச்சுக்கு தகுந்தவாறு தேவையான இடங்களில் ஆம் என்றோ இல்லை என்றோ கூற வேண்டும். அல்லது ம்.. ம்.. ம்.. என்று அவரது பேச்சுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.\nஅத்துடன் அவர் சொல்லும் செய்திகளுக்கு ஏற்ப நமது முகபாவனையும் மாறிக் கொண்டிருக்க வேண்டும்.\nஇவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் நம்மிடம் பேசுபவர் நாம் அவருடைய பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் நாம் அவரை மதிப்பாகவும் அவர் உணர்வார்.\nஅவரது இதயத்தின் வார்த்தைகளுக்கு காது கொடுத்ததன் காரணமாக அவர் நம்மை நேசிக்கவும் ஆரம்���ிப்பார். தனக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் மீது பற்றும் பாசமும் கொள்வது மனித இயல்பு. நாம் முக்கியத்துவம் பெற வேண்டுமென்றால் முக்கியத்துவம் கொடுப்பவராக வேண்டும்.\nஒவ்வொருவருக்கும் அவரவருடைய கருத்துக்களும் உணர்வுகளும் முக்கியமானவை. அந்த முக்கியமானவற்றை அவர்கள் வெளிப்படுத்தும் போது நாம் அதில் ஈடுபாடு காட்டாவிட்டால் அவர்கள் நம்மிடமிருந்து விலகிச் செல்லும் வாய்ப்பாக அது அமைந்து விடும்.\nஒருவர் பேசுவதை கவனமே இல்லாமல் கேட்டுக் கொண்ருப்பது ஒரு தவறான அணுகுமுறை.\nஅதேபோல் ஒருவர் பேசும்போது அவர் சொல்ல வருவதை முழுமையாகச் சொல்ல விடாமல் இடைமறித்துப் பேசுவது ஒரு கெட்ட பழக்கம்.\nஅடுத்தவர் பேச்சுக்கு தகுந்த மதிப்பளிக்கத் தெரியாததுதான் இந்த விரும்பத்தகாத நடைமுறைக்குக் காரணம்.\nநாம் ஒருவரிடல் பேசும்போது நாம் சொல்லப் போவதை சொல்ல விடாமல் துண்டித்துப் பேசுபவரை நாம் விரும்புவதில்லை. இப்படித்தான் நம் விசயத்தில் மற்றவர்களின் நிலையும்\nஎல்லா நன்மையிலும் முன்மாதிரியாக திகழும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறர் பேசுவதை காது கொடுத்து கவனத்துடன் கேட்கும் நல்ல நடைமுறைக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.\nமக்கா வாழ்க்கையில் கடுமையான தொல்லைகளுக்கும் பின்னரும் நபியும் அவர்களின் தோழர்களும் கொள்கையிலிருந்து பின்வாங்காததால் இறைமறுப்பாளர்கள் சார்பில் நபியிடம் பேரம் பேச வந்தார் உக்பா பின் ரபீஆ.\nசிறிய முன்னுரைக்குப் பின் உத்பா நான்கு விசயங்களை முன்வைத்தார். உமக்கு செல்வம் தேவையென்றால் நீரே எல்லோரையும் விட பணக்காரராக ஆகுமளவுக்கு உமக்காக செல்வத்தை சேகரித்துத் தருகிறோம். உமக்கு பதவி வேண்டுமென்றால் உம்மை எங்களுக்கு அரசராக்கிக் கொள்கிறோம். உமக்கு சிறப்புத் தேவை என்றால் உம்மை எங்களுக்குத் தலைவராக்கிக் கொள்கிறோம். அல்லது உமக்கு ஏற்படுவது சைத்தானின் பாதிப்பு என்றால் அதற்காக நாங்கள் எங்கள் செல்வத்தை செலவழித்து உமக்கு மருத்துவம் பார்க்கிறோம் என்றார்.\nஇதனை உத்பாவிரிவாக பேசியதை முழுமையாக கேட்டுக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள், அவர்கள் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்து விட்டீரா என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று சொன்ன பிறகே நபியவர்கள் “இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள்” எனக் கூறி ச��ல திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.\nஇந்த நிகழ்ச்சியை நாம் கவனத்துடன் நோக்க வேண்டும். உத்பா, நபியவர்களின் இறைப்பணியை உலக நோக்கத்திற்காக செய்யக் கூடியது என்று கொச்சைப் படுத்துகிறார். அப்படியிருந்தும் நபியவர்கள் அவரை முழுமையாக பேச விடுகிறார்கள்.\nஅவர் முதலாவதாக செல்வத்தைப் பற்றி சொன்ன உடனேயே நபியவர்கள் குறுக்கிட்டு, எனக்கு செல்வமோ அல்லது வேறு உலக லாபமோ நோக்கமில்லை என்று அவருடைய பேச்சை துண்டித்திருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. அப்படி செய்யாததால் விளைந்த பலன் என்ன\nநபியிடமிருந்து அப்போது விடைபெற்ற உத்பா நபி மீது நல்லெண்ணம் கொண்டவராகவே விடைபெற்றுச் சென்றார்.\nதன்னை எதிர்பார்த்திருந்த இறைமறுப்பாளர்களிடம் சென்று “முஹம்மதுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.” அவர் வழியில் அவரை விட்டு விடுங்கள்” என்றே சொன்னார். - உத்பாவின் கருத்தை இறைமறுப்பாளர்கள் ஏற்கவில்லை என்பது தனி விசயம்-\nஇப்படி தனக்கு முரண்பட்டவர்கள், உடன்பட்டவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் பேச வந்ததை முழுமையாக பேச விட்டு செவியேற்பதே நபியின் நடைமுறை மேற்கண்ட நிகழ்ச்சி “அர் ரஹீகுல் மக்தூம்” நூலில் சகாப்தம் பகுதியில் விரிவாக கூறப்பட்டுள்ளது. -\nபொதுவாக உரையாட அமர்ந்தால் நான் என்னுடைய கருத்துக்களை பேசிவிட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும், அப்படியானால் அடுத்தவர் விருப்பத்துக்காக நமது விருப்பத்தைவிட்டுக் கொடுப்பது சிறப்புதானே\nஇது குறித்து முற்கால இஸ்லாமிய அறிஞர்களுக்கு நமக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்கள்.\nஹசன் பசரீ (ரஹ்) அவர்கள் கூறியது நீ பிறருடன் அமர்ந்திருக்கும் போது பேசுவதை விட கேட்பதில் ஆர்வம் கொண்டவனாயிரு அழகிய முறையில் செவி தாழ்த்திக் கேட்கவும் கற்றுக் கொள் அழகிய முறையில் செவி தாழ்த்திக் கேட்கவும் கற்றுக் கொள் யாருடைய பேச்சை இடைமறித்து துண்டிக்காதே\nநூல் : அல் கராயிதீ அவர்களின் மகாரிமுல் அக்லாக்-\nஅழகிய முறையில் செவி தாழ்த்துவது எப்படி\nஞானி ஒருவர் தன் மகனுக்குச் செய்த அறிவுரையை இப்றாஹீம் பின் அல் ஜீனைத் (ரஹ்) அவர்கள் நமக்கு எடுத்துக் கூருகிறார்கள் : மகனே அழகிய முறையில் பேசக் கற்றுக் கொள்வதைப் போல் அழகிய முறையில் செவி தாழ்த்திக் கேட்பதையும் கற்றுக் கொள். அழகிய முறையி��் செவி தாழ்த்திக் கேட்பது என்பது “பேசுபவர் தனது பேச்சை முடிக்கும் வரை நீ பொறுத்திருப்பது முகத்தால் முன்னோக்குவது, பார்ப்பது, நீ அறிந்த செய்தியை அவர் பேசினாலும் இடையிடையே நீ குறிக்கிடாமல் இருப்பது அழகிய முறையில் பேசக் கற்றுக் கொள்வதைப் போல் அழகிய முறையில் செவி தாழ்த்திக் கேட்பதையும் கற்றுக் கொள். அழகிய முறையில் செவி தாழ்த்திக் கேட்பது என்பது “பேசுபவர் தனது பேச்சை முடிக்கும் வரை நீ பொறுத்திருப்பது முகத்தால் முன்னோக்குவது, பார்ப்பது, நீ அறிந்த செய்தியை அவர் பேசினாலும் இடையிடையே நீ குறிக்கிடாமல் இருப்பது” -நூல் : அல் ஃபகீஹ் வல் முத்தஃபக்கீஹ்\nஒருவர் பேசுவதை நாம் அக்கறையுடன் கேட்கிறோம் என்றால் அவருடைய அந்தப் பேச்சிலுள்ள கோரிக்கைகள், கேள்விகள் ஆகியவற்றுக்கு முறையாக பதிலளிக்கவும் வேண்டும். அவ்வாறு பதிலளிக்காமல் விட்டால் அதுவும் அவரை அலட்சியப்படுத்தியதாகவே ஆகும். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்\nஒருவரின் பேச்சை அக்கறையுடன் கேட்பதானாலும் முறையாக அவருக்கு மறுமொழி கூறுவதாலும் அவரை நாம் மதிப்பதாகவும் அவரை நாம் நேசிப்பதையும் உணர்வார். அதனால் அவரும் நம்மை நேசிப்பார்.\nஇதற்கு நபித் தோழர் அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களுக்கு நபியுடன் ஏற்பட்ட அனுபவம் ஒரு சான்றாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள், அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்கள் பேசுவதை கவனத்துடன் கேட்கவும் செய்வார்கள். பேசிக் கொண்டுமிருப்பார்கள். இதனால் தன்னையே நபியவர்கள் அதிகமாக நேசிப்பதாக நினைக்க ஆரம்பித்தார்கள்.\nஇது குறித்த அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுவது : நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, மனிதர்களில் தங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார் என்று கேட்டேன். அவர்கள் ஆயிஷா (ரலி) என்று பதில் சொன்னார்கள். நான் ஆண்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார் என்று கேட்டேன். அவர்கள் ஆயிஷா (ரலி) என்று பதில் சொன்னார்கள். நான் ஆண்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார் என்றேன். அபூபக்கர் (ரலி) என்று பதிலளித்தார்கள். பிறகு யார் என்று கேட்டேன். உமர் (ரலி) என்றார்கள். இன்னும் பலரையும் கணித்து (அவர்களெல்லாம் தமக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று) கூறினார்கள். “தமக்கு பிரியமானவர்கள் பட்டியலில் என்னைக் கடைசி ஆளாக ஆக்கி விடுவார்களோ” என்று அஞ்சியபடி நான் மௌனமாக இருந்து விட்டேன்.\nநூல் : புகாரி 4358\nஇங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் நம்முடைய பொன்னான நேரத்தை வீணடிக்கும் விதத்தில் பிறர் நம்மிடம் பேசினால் அவர்கள் மனம் நோகும்படி பேசி விடாமல் சாதுர்யமாக அவர்களிடமிருந்து நாம் தப்பித்து விட வேண்டும்\nபிறர் பேச்சை மத்தித்து செவிதாழ்த்திக் கேட்போம். அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவோம். அவர்களின் மனங்களில் இடம்பிடிப்போம்\nஇன்ஷா அல்லாஹ்… நேசத்தை தொடர்வோம்\nPublished in தொடர் கட்டுரைகள்\nவெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018 09:36\nதலைமைத்துவம் - 2 ஆலிமா ராஷிதா பின்த் கபீர் முபஷ்ஷிரா\nதலைமைத்துவம் - 2 ஆலிமா ராஷிதா பின்த் கபீர் முபஷ்ஷிரா\nபொறுப்புணர்வுக்கு எடுத்துக்காட்டாக முகநூலில் பதிவான ஓர் செய்தி ஒரு இளநீர் வியாபாரியான ஒருவர் பொதுவாக இரண்டு துண்டுகளாக வெட்டிப் போடப்படும் இளநீர் மட்டையை நான்கு துண்டுகளாக வெட்டிப் போட்டதை கண்ட ஒருவர், அவரிடம் இதற்கான காரணம் கேட்டு அந்த வியாபாரி இப்போது மழைக் காலம் வருவதால் தேங்கியிருக்கும் தண்ணீரிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அது பல நோய்களை உருவாக்குகின்றது என்று கூறுகின்றனர். நான் இந்த மட்டையை நான் இரண்டாக வெட்டிப் போட்டால் தண்ணீர் அதில் தேங்கி நிற்கும் அதை தடுப்பதற்காகவே நான் நான்கு துண்டுகளாக வெட்டிப் போடுகிறேன் என்றார் இதுவே தலைமைத்துவமாகும்.\nபொறுப்புணர்வின் அடுத்த வெளிப்பாடு ஒரு தலைவன் தான் எடுக்கின்ற முயற்சியில் தோல்வி அடைந்து விட்டால் அத்தோல்விக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்வது, இதையே ஆங்கிலத்தில் Personal Responsibility என்பார்கள். அதற்கு உதாரணமாக, வெற்றிகரமான ஒரு கால்பந்து விளயாட்டுப் பயிற்சியாளர் அவரது வெற்றிக்கு காரணம் என்னவென்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு அவர், எனது விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள் வென்றார்கள் என்பேன், ஆனால் அதுவே அவர்கள் தோல்வியடைந்தால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்வேன் என்றார்கள்.\nஅமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதியான ரோனால்டு ரீகனுக்கு கீழே பணிபுரியும் பணியாளர் காலின் பவ்வார்ட்டு சில விசயங்களை எடுத்துக் கூறி ரோனால்டு ரீகனை ஏற்கச் செய்தார். உடனே ரோனால்டு ரீகன் நீர் சரி என்று நினைத்தால் நாம் போவோம் என்றார். இதில் அவர் “நா��்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது. பிறகு அவர்கள் சென்றார்கள் ஆனா; காரியம் தோல்வியில் முடிந்தது. மீடியாக்கல் அனைத்தும் குவிந்து கேள்வி எழுப்பினர். அதற்கு ரோனால்டு ரீகன் பதில் கூற வேண்டும் என்றனர். “நானே இதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்றார். இதைப் பார்த்து காலின் பாவ்வார்ட் கண்ணீருடன் “நான் இவருக்காக எதையும் செய்வேன்” என்று கூறினார்.\nஆக தோல்விக்கு ஒரு தலைவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவனுக்கு கீழ் உள்ளவர்கள் அவனை அதிகம் பின்பற்றவே ஆசைப்படுவார்கள், ஆனால் இன்று தோல்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பொறுப்பேற்பவர்கள் மிகவும் குறைவு.\nஇந்தியா போன்ற நாடுகளில் நடைபெறும் பெண்சிசுக் கொலைகளுக்கு காரணம் “நாம் யாரிடமும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்ல” என்ற எண்ணம் தான் என்று ஒரு அறிஞர் கூருகிறார்.\nஆனால் இறை நம்பிக்கையாளனைப் பொறுத்த வரையில் “நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே உங்களில் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்பில் உள்ளவை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்” என்ற நபிமொழியில் அடிப்படையில் நாம் அனைவரும் அல்லாஹ்விடம் நமது பொறுப்பைப் பற்றி பதில் கூறியாக வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு வேண்டும்.\nஅதனாலே ஓரு சாதாரண மனிதன், தலைவனானால் அவனுக்கு கீழ் உள்ள மக்கள் கட்டுப்பட வேண்டும் என்று உத்தர விடுவான். இதுவே சஹாபாக்கள் தலைமைப் பொறுப்பில் இருந்த போது அவர்களுக்கு கீழே உள்ள மக்களிடம் தாம் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டும் என அச்சப்பட்டு, செயல்களை கண்காணிக்க கூறினார்கள்.\nஅடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது ஒரு தனி மனிதனுக்குத் தேவையான அதிலும் குறிப்பாக ஒரு தலைவனுக்குத் தேவையான ஆளுமைத் Personality திறனாகும்.\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தில் இந்த ஆளுமைப் பண்பை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.\nமுதலாவது ஆன்மீகம் Spirituality ஆகும். ஒரு தலைவன் ஆன்மீக ரீதியாக எப்படி இருக்க வேண்டும் என்று குர்ஆனுடைய 9 வது அத்தியாயம் அத்தவ்பாவில் அல்லாஹ் கூறுகிறான்.\nஅல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் உள்��வர்கள்.\nஅச்சம் என்ற வார்த்தைக்கு அரபியில் இரண்டு பதங்கள் உள்ளன. 1. கஷ் 2. கவ்ஃப். இரண்டும் வெவ்வேறு பொருள் தருபவை கஷ் என்பது அல்லாஹ்வைப் பற்றிய அச்சம், கவ்ஃப் என்பது அறியாமையால் வரும் பயம்.\nஅல்லாஹ்வை குறித்த அறிந்த ஒருவன் அல்லாஹ்வை தன் உள்ளன்பில் வைத்திருப்பான். அதன் அடிப்படையில் அல்லாஹ் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் எண்ணத்தில் தனது செயல்களில் தவறு எதுவும் நடந்து விடக்கூடாது என அச்சப்படுவான். அதன் பலனாக அவனது செயல்கள் சரியானதாக பாரபட்சமற்றதாக அமையும். இந்த நம்பிக்கை தான் ஆளுமையை வளர்க்கக் கூடிய மிக முக்கியமான பண்பாகும்.\nஆளுமை பண்பில் இரண்டாவது அறிவு Intellect.\nஅவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும் அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான்” என்று கூறினார். 2 : 247\nஇந்த வசனத்தில் வரும் வரலாற்று சம்பவம் : “அமாலிக்கா கோத்திரத்தின் தலவன் ஜாலூத் இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தினான். ஜாலூத்தின் கொடுமைக்கு ஆளான இஸ்ரவேலர்கள் தங்களது இறைத்தூதர் ஷம்வீல் (அலை) அவர்களிடம் தங்களுக்கு ஒரு தலைவரை ஏற்படுத்தித் தருமாறு பிரார்த்திக்கச் சொன்னார்கள். பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் தாலூத்தை அரசராக்கினான். ஆனால் இஸ்ரவேலர்கள் தாலூத்தை விரும்பவில்லை. அவருக்கு தலைவருக்கான தகுதி இல்லை என்று சொன்னார்கள். அதற்கு பதிலைத் தான் “தலூத் அறிவும் உடல் வலுவும் உள்ளவர்” என்று குர்ஆனின் இந்த வசனம் கூறுகிறது.\n“ஒருவர் மற்றொருவர் மீது தாக்கம் செலுத்தி நிலையான பலனைப் பெறுவதற்கு அதிகாரமும், உணர்ச்சியும் ஏற்படுத்தும் தாக்கத்தை விட அறிவுப் பூர்வமான நடவடிக்கைகள் ஏற்படுத்தும் தாக்கமே நிலையான பலனை பெற்றுத் தரும்” என்கிறார்கள் அறிஞர்கள்.\nஅமெரிக்காவில் உள்ள ஜைத்தூனா கல்லூரியின் துணை நிறுவனர் இஸ்லாமிய உளவியல் அறிஞர் ஹம்ஜா யூசுஃப் கூறுகிறார் : “ஒரு நாட்டில் நடைபெறும் தீமையான செயலைத் தடுக்க அந்நாட்டு மக்களுக்கு அறிவூட்டினாலே போதும் அவர்களுக்கு காவலர்களோ, கண்காணிப்பாளர்களோ தேவையில்லை.”\nமேலும் அவர் கூறும் போது ஒருவர் மற்றொருவர் மீது தாக்கத்தை ஏற்படுத்த மூன்று திறன்கள் தேவை அவை : 1. இலக்கணத் திறன் 2. தர்க்கம் 3. சொல்லாட்சி ஆகியவைகளாகும்.\nஇம்மூன்று திறன்களுக்கும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மிகச் சிறந்த உதாரணம்.\nஆளுமை பண்பில் மூன்றாவது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறனாகும் Impulse control.\nஅல்லாஹ் கூறுகிறான் : மேலும், அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, நம் வசனங்கள் மீது உறுதிப்பாடும் கொண்டிருந்தபோது அவர்களிலிருந்து தலைவர்களை நாம் தோற்றுவித்தோம். அவர்களோ நம் கட்டளையைக் கொண்டு வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள். அல்குர்ஆன் 32 : 24\nஅல்லாஹ் இந்த வசனத்தில் பொறுமையாளர்களை தலைமைப் பொறுப்புக்கு உயர்த்தியதைக் கூறுகிறான்.\nநபி ஸல் அவர்களுடைய பொறுமையை வெளிக்காட்டும் பல சம்பவங்கள் அவர்களது வரலாற்றில் உண்டு. தாயிஃப் நகரத்தில் இறைவனின் பக்கம் மக்களை அழைத்த நேரத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பலரால் கல்லெறிந்து துப்புறுத்தப்பட்டார்கள். அந்த நேரத்திலும் அந்த மக்களுக்கு எந்த தண்டனையும் தந்து விட வேண்டாம் என்றார்கள் நபிகளார்.\nஆளுமைப் பண்பில் நான்காவது Physical strength உடல் வலிமை.\nமத்யன் நகரத்திற்கு மூசா நபி சென்ற நேரத்தில் மக்களில் ஒரு கூட்டத்தினர் கிணற்றில் தண்ணீர் இறத்துக் கொண்டிருக்க இரண்டு பெண்கள் மட்டும் தனியே தண்ணீர் இறைக்க இயலாமல் நின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்களுக்கு மூசா (அலை) உதவினார். மூசா (அலை) அவர்களை அந்த பெண்கள் தங்கள் தந்தையிடம் அறிமுகப்படுத்தும் போது “என் தந்தையே இவரைப் பணியாளாய் வைத்துக் கொள்ளுங்கள். இவர் வலிமை மிக்கவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கின்றாரோ அப்படிப்பட்டவர்தான் நீங்கள் பணியில் அமர்த்திக் கொள்வதற்கு மிகவும் சிறந்தவராவார்.” அல்குர்ஆன் 28 : 26 மூசா அலை அவர்களிடம் உள்ள உடல் பலத்தையே அந்த பெண் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.\nஆளுமை பண்பில் ஐந்தாவது ஒருவருடைய பண்புக் கூறு Character\nநபியவர்களைப் பற்றி குர்ஆன் கூறுகிறது. “நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர்.”மேலும் குர்ஆன் கூறுகிறது : அல்லாஹ் இப்றாஹீம் (அலை) அவர்களிடன் கூறினான் : “நான் நிச்சயமாக உம்மை மனித குலத்திற்குத் தலைவராக்கப் போகின்றேன்.” இப்ராஹீம் வினவினார்: “என்னுடைய வழித்தோன்றல்களையும் (இந்த வாக்குறுதி) சாருமா” அதற்கு அவன் கூறினான்: “அநீதியாளர்களை என்னுடைய இந்த வாக்குறுதி சாராது” அதற்கு அவன் கூறினான்: “அநீதியாளர்களை என்னுடைய இந்த வாக்குறுதி சாராது என்று பதிலுரைத்தான் அல்லாஹ்.” அல் குர்ஆன் 2 : 124\n“அநியாயக்காரர்களை என் உறுதி மொழி சேராது என்ற வார்த்தை” ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய முக்கியப் பண்பாக “நற்குணத்தை”க் காட்டுகிறது.\nPublished in தொடர் கட்டுரைகள்\nவெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018 09:01\nமண்ணின் வரலாறு - 9 வந்தோரை வாழவைக்கும் வந்தவாசி\nவிழுப்புரம் மாவட்டத்துக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும் நடுவில் இருக்கும் வந்தவாசி 1500 ஆண்டுகால பழமையான ஊர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள முக்கிய ஊர்களில் வந்தவாசிக்கும் தனியிடம் உண்டு.\nகடல் மட்டத்திலிருந்து 242 அடி உயரத்தில் உள்ள வந்தவாசி 75% கல்வியறிவு பெற்ற நகராகும். இங்கிருந்தோ அங்கிருந்தோ அல்ல மக்கள் எங்கிருந்தெல்லாமோ வந்துகுடியேறிய ஊர் வந்தவாசி, அதனால்தான் ஊர்ப் பெயரே வந்தவாசி.\nதொண்டை மண்டலத்து எழுபது கோட்டங்களில் வந்தவாசி கோட்டமும் ஒன்று. வந்தவாசியைப் போல் வரலாறு பேசும் தெள்ளாறு இந்நகரத்தின் தெற்கில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் மூன்றாம் நந்தி வர்மன் தெள்ளாறை வென்று -கி.பி.840- இல் “தெள்ளாற்றெறிந்த நந்தி வர்மன்” எனும் பெயர் பெற்றான். ‘குடவோலை முறை’ பற்றிப் பேசப்படும் போது கவனத்துக்கு வரும் உத்திரமேரூர் வந்தவாசிக்கு வட கிழக்கில் உள்ளது. முக்கிய வைணவத் தலமான தென்னாங்கூர் வடக்கில் உள்ளது. அண்மையில் பெயர் பெற்ற மேல் மருத்துவத்தூர் கிழக்கில் உள்ளது.\nகி.பி. ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் பற்றவைக்கப்பட்ட மதவெறித்தீ ஆயிரக்கணக்கான சமணர்களை கழுவேற்றியது. அத்தீ நடுத்தமிழகத்தை எட்டாததால் சமணர்கள் வந்தவாசியிலும் புறத்தேயுள்ள ஊர்களிலும் கணிசமாக வாழ்கின்றனர். தமிழ் சமணர்களான நெயினார்களின் கேந்திரங்கள் திருமலையும் மேல் சித்��ாமூரும் வந்தவாசிக்கு அருகில் உள்ளன.\nசமனர்களோடு வன்னியர்கள், உடையார்கள், தலித்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என நல்லதோர் சமுதாயம் வந்தவாசியில் காலாதிகாலமாக வாழ்ந்து வருகிறது. விவசாயமும் பாய் பின்னுதலும் முக்கிய தொழில்களாக உள்ளன.\nஆற்காடு நவாபாக சாதத்துல்லாஹ் கான் இருந்த போது -1710- 1732- அவரின் ஆட்சியின் கீழ் வந்தவாசி இருந்தது. அப்போது மொகலாயர்களின் மேலாதிக்கம் இராமேஸ்வரம் முதல் ஐரோப்பா வரை வியாபித்திருந்தது.\nஆற்காட்டு நவாபுக்கான போட்டியில் சந்தா சாகிபும் முகம்மது அலியும் மோதிய போது மூன்றாவது கர்நாடகப் போர் மூண்டது. அந்தப் போர் ஆங்கிலேயர் ஃபெரெஞ்சியர் இடையிலான போராக மாறியது. 1756 முதல் 1763 வரை நடந்த போரில் அவர்கள் வந்தவாசி கோட்டையைக் கைப்பற்ற போட்டி போட்டனர். 1761 ஆங்கிலேய தளபதி அயர்கூட் ஃப்ரெஞ்ச் தளபதி லாலி தலைமையிலான படையை வந்தவாசியில் தோற்கடித்தார். இப்போரின் மூலம் ஆங்கிலேயர் இந்தியாவில் காலூன்றினர். இது மூன்றாவது கர்நாடகப் போரின் மூலம் கிடைத்தது. 1780 இல் ஹைதர் அலியின் படைகளை வந்தவாசியில் ஆங்கிலேயத் தளபதி பிளிண்ட் தோற்கடித்தார்.\nவந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சுரங்கப் பாதை காலப்போக்கில் சரியான பராமரிப்பு இல்லாததால் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது சில பகுதிகள் மட்டுமே. மக்களின் ஆக்ரமிப்பால் கோட்டையின் பெரும்பாலான பகுதிகள் அழிந்துவிட்டன. ஆனால் இப்போதும் கோட்டைப் பகுதிகளைத் தோண்டும் போது பழங்கால ஆயுதங்கள், போர் உடைகள், பீரங்கிக் குண்டுகள், குதிரைக் கடிவாளங்கள் கிடைக்கின்றன.\nஇங்குள்ள ஈஸ்வரன் கோவில் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக தரவு உள்ளது. அதைப் போல பெரியபள்ளிவாசல் 1879 - இல் கட்டப்பட்டதாக அறியக் கிடைக்கிறது. ஹாஜி கே,ஏ.வகாப், முன்னாள் எம்.எல்.ஏ. முத்தவல்லியாக இருந்த இப்பள்ளியின் தற்போதைய முத்தவல்லி ஹாஜி கே.ஏ.அப்துல் காதர் சரீப் ஆவார். இவர் முன்னாள் முத்தவல்லியின் புதல்வர்.\nநவாப்கள் ஆட்சிக் காலத்தில் இங்கு ஐந்து பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன. இப்போது வந்தவாசியின் ஒரு நவாப் பள்ளியும் செங்கூர் கிராமத்தில் ஒரு நவாப் பள்ளியுமே இயங்குகின்றன. மூன்று பள்ளிவாசல்கள் சிதிலமடைந்து விட்டன.\nஇப்போது வந்தவாசியில் இயங்கும் நவாப் பள்ளியின் பெயர் மகமூதியா மசூதி. இதன் முத்தவல்லி ஜனாப் சய்யிது உமர்கான், இப்பள்ளிவாசல் கோட்டைப் பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது.\nநெல்லை கடம்பூரிலிருந்து வந்தவாசிக்கு வந்து குடியேறியவர்கள் கட்டிய பள்ளிவாசல் கடைத் தெருவில் உள்ளது. கடம்பூரார் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து குடியேறியதாக தெரிகிறது. தம் ஊரில் கைத் தொழிலாய் கொண்டாடிய பாய் முடைதலை வந்தவாசிக்கு கொண்டு வந்தவர்கள் கடம்பூர்க்காரர்கள். இன்றும் கடம்பூரார் வகையறா தம் விலாசத்தில் கடம்பூரைக் குறிப்பிட ‘க’ வை முதலெழுத்தாக எழுதுகின்றனர்.\nமக்கா பள்ளி மரைக்காயர்களின் பள்ளிவாசலாகும். ஆற்காடு மாவட்டங்களில் உட் பகுதியிலுள்ள ஊர்களில் மரைக்காயர்கள் பெரும்பாலும் திரளாக வாழ்வதாகத் தெரியவில்லை. வந்தவாசியில்தான் அவர்கள் ஒரு மஹல்லாவாக அமைத்து வாழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மக்தூம் மரைக்காயர் தெருவில் மக்கா மசூதியை அடுத்தே வாழ்கின்றனர்.\nஇவர்கள் வணிகம் செய்வதற்காக காயல்பட்டினம், மேலப்பாளையம் போன்ற வாப்பா வீட்டுக்காரர்கள் (ஷாபி மத்ஹப்) அதிகம் வாழும் ஊர்களிலிருந்து வந்து குடியேறி இருக்கலாம். காயல்பட்டினக்காரர்கள், கோட்டக்குப்பம், நாகூர், நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் குடியேறி வாழ்ந்த தரவுகள் உள்ளன. இடைக்கழி நாட்டு வாப்பா வீட்டினரை செங்கல்பட்டு மாவட்ட ஊர்களில் ‘காயலான்’ எனவே குறிப்பிடுகின்றனர்.\nஅண்மையில் கட்டப்பட்ட இரு பள்ளிவாசல்களில் ஒன்று மஸ்ஜிதே காயிதே மில்லத். இதன் முத்தவல்லி ஜனாப் கே.ஏ,கமால் இவருக்கு முன் ஹாஜி கே.எஸ்.கே.எம்.ஹசன் முத்தவல்லியாக இருந்தார்.\nவந்தவாசியில் மட்டும் பதினோரு பள்ளிவாசல்கள் உள்ளன. இங்கிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் உள்ள தெள்ளாற்றில் ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. சரித்திரப் புகழ் பெற்ற இவ்வூரிலும் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்றனர்.\nஆற்காடு அரசாங்கம் 84 கிள்ளேக்களாக -ஹில்லே = கோட்டை- பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் வந்தவாசியும் ஒன்று, வந்தவாசி கிள்ளேதார் செஞ்சியின் கீழும் ஆற்காட்டின் கீழும் செயல்பட்டதாக தெரிகிறது. பின்னர் மராட்டியரால் கோட்டை கட்டப்பட்டது என்கிறார் ஆய்வாளர் ‘சோமலெ’. கோட்டையின் நுழைவாயிலில் ஆஞ்���நேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் அருகில் பழங்கால மன்னர்களாலும் ஆங்கிலேயர்களாலும் பயன்படுத்தப்பட்ட பீரங்கி பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஊராட்சியாய் இருந்த வந்தவாசி நகராட்சியாகியுள்ளது. பழைய பேருந்து நிலையம் நகரின் நடுவில் பரபரப்போடு இயங்க புதிய பேருந்து நிலையம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் பேரமைதியோடு காட்சி தருகிறது.\n50.000 மக்கள் தொகையுள்ள வந்தவாசி நகரில் 20.000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஊராட்சிக் காலத்தில் பதினான்கு வட்டங்களைக் கொண்டிருந்த வந்தவாசி நகராட்சியாகி இருபத்தியொரு வட்டங்களைக் கொண்டுள்ளது.\nநாடு விடுதலை பெற்ற பின் ஊராட்சியாய் இருந்த காலத்தில் ஒரேயொரு முறை திரு.கே.வி.டி. சீனிவாசன் தலைவராகியுள்ளார். அதற்கு முன்பும் பின்பும் முஸ்லிம்களே இதுவரை தலைவராகியுள்ளனர்.\nசுதந்திரப் போராட்ட வீரரும் ஜில்லா போர்டு உறுப்பினரும் ‘இரும்புத் தலையர்’ என அழைக்கப்பட்டவருமான ஜனாப் கே.எம்.பாட்சா சாகிப் வந்தவாசியின் முதல் தலைவராயிருந்தார்.\n‘விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள்’ எனும் நூலில் வரலாற்றாய்வாளர் செ.திவான் கெயெம்பி பற்றிக் கூறுவதைக் காணுங்கள்.\nவந்தவாசி சன்னதி தெருவைச் சேர்ந்த கே.எம்.பாட்சா சட்டமறுப்பு இயக்கத்திலும் ஆகஸ்டு புரட்சியிலும் பங்கேற்று சிறை சென்றவர். வட ஆற்காடு மும்மணியில் தந்திக் கம்பிகளை அறுத்தெறிந்து நாட்டு விடுதலைக் களத்தில் வீரப்பணியாற்றியவர் பாட்சா சாகிப்.\nஇவர் மறைந்த பின் இவருக்கு ஊராட்சி மன்ற வளாகத்தில் பெரிய சிலையொன்றை அமைத்து மரியாதையை ஊரார் வெளிக்காட்டினர். சிலையெடுப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதை அறிந்த போது முஸ்லிம்களே முன் நின்று சிலையை அகற்றினர். காலம் கடந்த புரிதல்.\nமுஸ்லிம்களோடு பல்வேறுவகை மக்களும் மதிக்கத்தக்கவராய் வாழ்ந்த கேஎம்பீ பல்வேறு மக்களின் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து மதநல்லிணக்க அடையாளமாக விளங்கினார்.\nஎவராவது ஒரு புதிய மனிதரை யாரெனக் கேட்டால் அவர் விளையாட்டாக ‘வந்தவாசி’ என்பார். அந்த வந்தவாசியில் பல அர்த்தங்கள் உள்ளன. தென்னகத்திலிருந்து காசிக்கு நடைப் பயணமாய் சென்ற ஒருவரை யாரெனக் கேட்க அவர் சொன்ன பதிலே வந்தவாசியாகியுள்ளதாக வந்தவாசி மக்கள் கூறுகின்றனர்.\n‘வந்தவாசி’ என மொழியப்பட்ட இடமே நாளடைவில் வந்தவாசியாகியுள்ளது. பெயருக்கு ஏற்றார் போல் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து குடியேறியவர்களே வந்தவாசி மக்கள்.\nநாகூரில் அவுலியாவிலிருந்து பக்தர்கள் வரை கப்பல்காரர்களிலிருந்து கடலோடிகள் வரை அயல்தேசத்தினர் முதல் உள்நாட்டினர் வரை அனைவரும் வந்தவாசிகளே. அதைப் போல் வந்தவாசியும் நான்கு திசைகளிலிருந்து வந்தவர்களை உள்ளடக்கிய மாநகரே.\nவந்து குடியேறியவர்களில் தெக்கத்திக்காரர்கள் அதிகம். அவர்கள் நெல்லை இராமநாதபுரம் மாவட்ட ஊர்களிலிருந்து ஏறத்தாழ ஐந்தாறு தலைமுறைகளுக்கு முன்பாக வந்து குடியேறியதாக கணிக்க முடிகிறது. இன்று அவர்களின் வேர்களைக் கண்டறிய முடியாவிட்டாலும் ஊர்களைக் கண்டறிய முடிகிறது.\nஎடுத்துக்காட்டாக அவர்களின் பூர்வீக ஊர்களில் நெல்லை கடம்பூரும் இராமநாதபுரம் மாவட்ட ‘கல்லூரி’ எனும் ஊரும் பழைய வரலாற்றை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. காலமும் தூரமும் தொடர்புகளைக் கத்தரித்து விட்டிருக்கிறது. இக்காலத்தில் உள்ளது போல் போக்குவரத்துத் தொடர்பும் தொலைபேசித் தொடர்புகளும் இருந்திருக்குமாயின் உறவுத் தொடர்பும் ஊர்த் தொடர்பும் அறுபடாமல் இருந்திருக்கும்.\nஇன்றுள்ள கடம்பூரார் வகையறா என்போரும் கல்லூரியார் வகையறா என்போரும் இரு ஊர்களையும் பார்த்ததில்லை, சுற்றுலா கூட சென்றதில்லை. மேற்கண்ட ஊர்க்காரர்களுக்கும் வந்தவாசியில் நம்மூர்க்காரர்கள் வாழ்கின்றனர் என்ற செய்தி கூட எட்டவில்லை. காலம் பிரித்து விட்டது.\nஇப்போது கேஎம்பி கதைக்கு வருவோம். கேஎம்பி கல்லூரி எனும் ஊரிலிருந்து வந்தவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர். வணிகர்களான குடும்பத்துக்கு வந்தவாசியை அடுத்துள்ள தெள்ளூரில் நிலபுலன்கள் இருந்தன. நிலக்கிழாரான கேஎம்பிக்கு பெருந்தலைவர் காமராஜர் கூட நல்லுறவு இருந்தது. மதிக்கத்தக்க மனிதர், மறக்க முடியாத மறத்தமிழர் கேஎம்பி.\nமாமனிதர் கேஎம்பிக்குப் பின் அவருடைய புதல்வர் கே.எஸ்.கே. அபூபக்கர் ஊராட்சித் தலைவர் ஆனார்.\nகாங்கிரஸ் கட்சியோடு உறவு வைத்திருந்தாலும் இங்குள்ள முஸ்லிம்கள் முஸ்லிம் லீக்கினராய் இருந்தனர். இன்றும் முஸ்லிம் லீக் இங்கு வலுவோடுள்ளது.\n1962 - இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் லீக் திமுகவோடு கூட்டு வைக்க வந்தவாசி தொகுதியில் திரு முத்துலிங்கம் எம்.எல்.ஏ. ஆனார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தசரதன் தோல்வியைத் தழுவினார். இதனால் பெருந்தலைவர் காமராஜருக்கு பெரும் வருத்தம், இந்நாள்வரை வந்தவாசி தனித் தொகுதி, அப்போது போட்டியிட்ட இருவருமே கோட்டைக் காலனியைச் சேர்ந்தவர்கள்.\nவந்தவாசியின் இரண்டாவது தலைவரான ஜனாப் கே.எஸ்.கே.அபூபக்கர் செய்த நற்பணிகள் பல, விளை பொருள் விற்பனைக் கூடம், மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, சாலைகள் அமைத்தல் என தொடர்ந்த பொதுப் பணிகளில் முக்கியமானது நகருக்கு குடிநீர் கொண்டு வந்தது.\nவந்தவாசிக்கு வடக்கில் 20 கி.மீ. தொலைவில் உள்ள செய்யாற்றிலிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரும் திட்டம் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஆறாண்டு காலம் வானம் பொய்த்தாலும் தண்ணீர்ப் பஞ்சம் வரவே வராது.\nஜனாப் கே.எஸ்.கே.அபூபக்கரின் துணைவியார் பெயர் சைத்தூன், இவர் கடம்பூரார் வகையறாவைச் சேர்ந்த மீயன்னா காதர் சரீப் அவர்களின் புதல்வி, பெருந்தலைவர் ஹாஜி கே.ஏ.வகாப் -முன்னாள் எம்.எல்.ஏ.- அவர்களின் மூத்த சகோதரி.\nகடம்பூரார் வகையறா பெண் கல்லூரியார் வீட்டில் மணம் முடிக்கப்பட்டிருந்தார். கடம்பூர் கல்லூரி எனப் பெயர் கூறும் குடும்பங்களோடு லால்பேட்டை விழுப்புரத்தார், பட்டணத்தார், திண்டிவனத்தார் எனப் பல்வேறு ஊர்களால் குறிப்பிடப்படும் குடும்பங்கள் வந்தவாசியில் உள்ளன.\nஎனக்கு வந்தவாசியைப் பற்றி பல்வேறு தகவல்களைத் தந்த ஜனாப் டி.எம்.பீர் முகம்மது திண்டிவனம் வகையறா. இவர் விலாசத்திலுள்ள ‘டி’ திண்டிவனத்தைக் குறிக்கும், முஸ்லிம் லீகின் முக்கியப் பிரமுகரான டிஎம்பி திருவண்ணாமலை மாவட்ட முஸ்லிம் லீகின் கௌரவத் தலைவர், அக்கட்சியின் மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்.\nவந்தவாசி ஊராட்சியின் மூன்றாவது தலைவரானவர் ஹாஜி கே.ஏ.வகாப். முஸ்லிம் லீகின் மாநிலச் செயலாளாராகவும் பதவி வகித்த வகாப் சாகிப் அவர்கள் 1972 - இல் ராணிப்பேட்டைத் தொகுதியில் வெற்றி வாகை சூடியவர்.\nஅவர் பெரிய பள்ளிவாசல் முத்தவல்லியாக இருந்த போது இரு பள்ளிவாசல்களை மேலும் கட்டச் செய்தார். ஒன்று காயிதே மில்லத் நகரிலுள்ள மஸ்ஜிதே நூர் மற்றொன்று சீதக்காதி நகரிலுள்ள மஸ்ஜிதே காயிதே மில்லத், இரு பள்ளிவாசல்களையும் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் திறந்து வைத்தார். மக்கள் மேம���பாட்டுக்காக கே.ஏ.வகாப் சாகிப் கோரைப் புல் உற்பத்தியாளர் மற்றும் பாய் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்தினார். ஷாதி மகால் எனும் திருமணக் கூடம் கே.ஏ.வகாப் அவர்களால் கட்டப்பட்டுள்ளது.\nவட ஆற்காடு மாவட்டம் என்றால் முக்கிய தொழில்களாக தோல்பதனிடுதலும் பீடி சுற்றலும் நினைவுக்கு வரும். இந்த இரு தொழில்களும் இல்லாத ஊர் வந்தவாசி. இங்கு கைத்தறி நெசவுத் தொழில் இல்லையென்றாலும் அருகிலுள்ள அம்மையப்பட்டில் கைக்கோளர்கள் காலாட்டி வாழ்கின்றனர். அம்மையப்பட்டில் முஸ்லிம்கள் இல்லையென்றாலும் வந்தவாசி முஸ்லிம்களின் பெருநாள் தொழுகைக்கான ‘ஈத்கா’ அங்குள்ளது.\nநெல் பயிரிடுவதோடு வந்தவாசியில் கோரைப் பயிரும் வளர்க்கப்படுகிறது. ஆங்காங்கே காடு கரைகளில் வளர்ந்த கோரைப்புல் தேவை அதிகரிக்க வயல்களில் வளர்க்கப்படுகிறது.\nமற்றப்பயிர்களைப் போலவே கோரைப் பயிரும் நடப்பட்டது, இடையில் வளர்ந்த களையும் எடுக்கப்பட்டது. அறுக்கப்பட்ட கோரை நெல்கட்டைப் போல பேணப்பட்டது. பின்னர் அவை கீறப்பட்டு காய வைக்கப்பட்டது, என்றாலும் வேளாண்துறை கோரைப் பயிரை காட்டுப் பயிர் என்றே கணக்கு வைத்துள்ளது.\nபயிரிடப்படும் கோரைப்பயிரை விவசாயப் பயிரென்று கணக்கிட்டால்தான் பயிரிடுபவர் விவசாயியின் கணக்கில் வருவார். விவசாயிகளுக்கு கிடைக்கும் சில உதவிகளை கோரைப்பயிர் விவசாயியும் பெறுவார். அரசு ஆவன செய்யுமா\nகோரைப் பயிரை வளர்ப்பவர் வன்னியரோ உடையாரோ முஸ்லிமோ வேறு எவராகவும் இருக்கலாம். ஆனால் கோரைப்பாய் முடைபவர் ராவுத்தர்கள். பாய்களை முடையப் பயன்படும் நூலை உற்பத்தி செய்பவர்கள் உருது முஸ்லிம்கள், பாயின் ஓரத்தைக் கட்டுபவர்கள் மரைக்காயர்கள், பாய் உற்பத்தியில் பழைய பணிகள் இவை, பலரின் பணிகளில் ஒரு பாய் உருவாகி, பயணித்து, விற்பனையாகி நம் படுக்கை அறைக்கு வந்தது. இலங்கையின் கிழக்கிலுள்ள முஸ்லிம் ஊர்களில் கோரைப் புல் ‘பன்’ எஅன குறிப்பிடப்படுகிறது. ஐந்து வகை பன்கள் உள்ளன. அவை கற்பன், கிராம்பன், புற்பன், சாப்பைப் பன் இவற்றை பயன்படுத்தி 21 வகை பாய்கள் பின்னப்பட்டிருக்கின்றன. அவற்றில் வடிவமைத்த பூக்களும், பறவைகளும் பாய்களுக்கு பெயராகியுள்ளன.\nஇன்று ஜப்பானிலிருந்து இறக்கப்பட்ட எந்திரங்களும் ஜப்பான் எந்திரங்களைப் பார்த்துச் செய்த நம் நா���்டு எந்திரங்களும் பாய் உற்பத்தியை எளிதாக்கி விட்டன. முஸ்லிம் பெண்களை முடக்கிய பழைய தறிகள் காணாமல் போய் விட்டன. தென் தமிழகத்தில் பத்தமடையும், வட தமிழகத்தில் வந்தவாசியும் கோரைப் பாய் தேவையை நிறைவு செய்கின்றன.\nபாய் வியாபாரத்தோடு பல்வேறு வணிகங்கள் செய்து வரும் வந்தவாசி மக்கள் தம் மக்களை கல்வி - கேள்விகளில் சிறந்தவர்களாக்கியுள்ளனர். கற்றவர்கள் இன்று பல்வேறு அலுவல்களில் சிறப்புற பணியாற்றும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.\nலப்பைக்குடிக்காடு போன்ற முஸ்லிம்களின் ஊர்களில் ஆயிரக்கணக்கானோர் அயல்நாடுகளில் வேலை செய்கின்றனர். ஆனால் வந்தவாசியில் அந்த மோகம் கிடையாது. மிகச் சிலரே கடல் கடந்து சென்றுள்ளனர்.\nமுந்தைய காலங்களில் வந்தவாசி மக்கள் கொள்வினை - கொடுப்பினைகளை திண்டிவனம், திருக்கழுக்குன்றம், இடைக்கழி நாட்டு ஊர்களோடு வைத்துக் கொண்டிருந்தனர். இன்று அந்த எல்லையை விரிவாக்கியுள்ளனர். தொண்டி - நம்புதாழை தொடர்புகள் கூட இன்று இங்கு உள்ளது.\nவந்தவாசியைப் பற்றி படித்தவர்கள் அனைவரும் அறிவர். அது வரலாற்றுப் புகழ்மிக்க ஊர் என்பதோடு வரலாற்றுப் புகழ் மிக்க ஊர்களுக்கு நடுவில் இருக்கும் ஊராகும். தெற்கில் தெள்ளாறு செஞ்சி, மீனம்பூர் என்றால் வடக்கில் ஆறணி, ஆற்காடு, வேலூர் என நீண்ட பட்டியல் கண்முன் வரும்.\nஆறணி அரிசிக்கும் பட்டுக்கும் புகழ்பெற்ற ஊர் மட்டுமல்ல கம்மந்தான் கான் சாகிபு எனும் மருதநாயகம் சுபேதாராக இருந்த ஊராகும், ஆற்காடு பிரியாணியை மட்டும் நினைவு படுத்தும், ஊர் மட்டுமல்ல, நவாப்களின் கோட்டைக் கொத்தளங்களை கண் முன் கொண்டு வரும் ஊர். கோட்டைக்குள் அடங்கி இருக்கும் திமிரி எனும் ஊரில் தான் ஆற்காடு நவாப்களில் ஒருவரான சந்தா சாகிப் இறந்து போனார். வேலூரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.\nபயணம் செல்வதும் ஊர்களைப் பார்ப்பதும் ஒரு சிறந்த படிப்பு. இதனாலேயே மாணவர்கள் சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதைப் பெரியவர்களும் பின்பற்றலாம்.\nபல்வேறு பணிகளைத் திட்டமிட்டுச் செய்யும் நம் இயக்கங்கள் சுற்றுலாப் பயணங்களையும் மேற்கொள்ளலாம். அதற்கு நீண்ட நாட்கள் தேவையில்லை. ஒருநாள் போதும்.\nசென்னையிலுள்ளோர் ஒருநாள் பயணத்தில் செஞ்சி, மீனம்பூர், வந்தவாசி, காஞ்சிபுரம் என சென்று வரலாம். இதன் மூ���ம் வரலாற்றறிவையும் பெறலாம். ஊர்களைத் தெரிந்து கொள்வதோடு மக்களையும் படிகலாம்.\nபறவைகள் மட்டும் வலசை போவதில்லை. கடலாமைகள் கூட கண்டம் விட்டு கண்டம் வலசை போகின்றன.\nஊர்வலம் தொடரும்… தொடர்புக்கு : 971 0266 971\nPublished in தொடர் கட்டுரைகள்\nசெவ்வாய்க்கிழமை, 02 ஜனவரி 2018 07:38\nஇளம் ஆலிம்களே உங்களைத்தான்-7 நபிமொழிக் கலை\nஅரபிக் கல்லூரி மாணவக் கண்மணிகளே நம் மத்ரஸா பாடங்களில் தஃப்சீருக்கு அடுத்ததாக ‘ஹதீஸ்’ எனும் நபிமொழிப் பாடம் இடம்பெறுகிறது.\n நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றுக்கே ‘ஹதீஸ்’ என்று சொல்லப்படும். இந்த ‘ஹதீஸ்’தான் இஸ்லாமிய ‘ஷரீஆவின் இரண்டாவது மூலாதாரமாகும். இறைமறையாம் திருக்குர்ஆனின் பொருள் விளக்கமாகவும் செயல்வடிவமாகவும் ஹதீஸ் அமைகிறது. எனவே, ஹதீஸ் இல்லாமல் குர்ஆன் மட்டுமே எனக்குப் போதும் என்று எவரும் வாதிட முடியாது.\nஏன், இறைத்தூதரைப் பின்பற்றியவர்தான் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவராவார். இறைத்தூதருக்கு மாறு செய்தவர் இறைக்கட்டளையை மீறியவர் ஆவார். பின்வரும் திருவசனங்களைப் பாருங்கள்:\n(அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படிகின்றவர், நிச்சயமாக அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார். (4:80)\nஅல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் யார் கட்டுப்பட்டு நடக்கிறார்களோ அவர்களை அவன் (சொர்க்கச்) சோலைகளில் நுழையவைப்பான். (4:13)\nஎந்தத் தூதரையும், அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப அவருக்கு (மக்கள்) கீழ்ப்படிந்து நடப்பதற்காகத் தவிர (வேறு நோக்கத்திற்காக) நாம் அனுப்பவில்லை. (4:64)\nஆக, இறையன்பைப் பெற விரும்புகிறவர், இறைத்தூதரைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது 41ஆவது வயதில் -கி.பி. 610இல்- நபியாக்கப்பட்டார்கள். கி.பி. 632இல் மறைந்தார்கள். இந்த 23 ஆண்டுகள் நபிகளார் ஓதிக்காட்டிய திருக்குர்ஆன் வசனங்கள் நீங்கலாக - அவர்கள் பேசிய பேச்சு, செய்த செயல், அளித்த அங்கீகாரம் எல்லாமே ஹதீஸ்கள்தான். சுருங்கக் கூறின், அவர்களின் ஒவ்வோர் அசைவும் உம்மத்திற்கு வழிகாட்டியாகும்.\nஇன்றிலிருந்து (2017) 1385 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த நபிகள் நாயகத்தின் சொல், செயல், அங்கீகாரத்தை நாம் எப்படி அறிய முடியும் நபி (ஸல்) அவர்களின் சொல்லை அவர்களுடைய தோழர்கள் செவியுற்றார்கள்; நபியின் செயலைத் தோழர்கள் கண்டார்கள்; அன்னார் அளித்த அங்கீகாரத்தை நேரில் அறிந்தார்கள்.\nதோழர்கள் அடுத்த தலைமுறையினருக்கு (தாபிஉ) எடுத்துரைக்க, இவர்கள் அதற்கடுத்த தலைமுறையினருக்கு (தாபிஉல் அத்பாஉ) சொல்ல, இவ்வாறு நபிமொழித் தொகுப்பாசிரியர்கள்வரை தகவல்கள் பரிமாறப்பட்டன.\nஅந்த நபிமொழித் தொகுப்புகளைப் பார்த்தே நபிமொழிகளை நாம் அறிந்துகொள்ள முடியும். நீண்டகால இடைவெளிக்குப் பிறகு தொகுப்பாசிரியருக்கு அந்தச் செய்தி கிடைப்பதால், அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, சரியான தகவலா; தவறான தகவலா எனப் பகுத்தறிந்து, சரியான தகவலை மட்டுமே தம் நூலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, அந்த நூலாசிரியர்கள் தமக்குத் தாமே சில வரையறைகளையும் நிபந்தனைகளையும் வகுத்துக்கொண்டார்கள்.\nஅந்த நிபந்தனைகளுக்குட்பட்ட சரியான ஹதீஸ்களை மட்டுமே தம் தொகுப்புகளில் சிலர் இடம்பெறச்செய்தனர். இமாம் புகாரீ, இமாம் முஸ்லிம் (ரஹ்) போன்றோர் இவர்களில் அடங்குவர். ஆதாரப்பூர்வமான தகவல்களுடன், பலவீனமான ஆதாரங்கள் உடைய தகவல்களையும் சேர்த்து சிலர் தம் நூல்களில் இடம்பெறச் செய்தனர்.\nஇதனால்தான், பெரும்பாலான நபிமொழித் தொகுப்புகளில் நபிமொழிகளுடன் சேர்த்து, அவற்றின் அறிவிப்பாளர்தொடர்களையும் குறிப்பிடும் மரபு வந்தது. ஹதீஸின் ஆரம்பத்தில் நூலாசிரியர் குறிப்பிடுவார்: எமக்கு இன்னவர் இதனை அறிவித்தார். அவருக்கு இன்னவர், அவருக்கு இன்னவர், என்று தொடங்கி, அவருக்கு இன்ன நபித்தோழர் அறிவித்தார், அந்த நபித்தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் செவியுற்றார், என அத்தொடர் முடியும்.\nஎடுத்துக்காட்டாக, “எண்ணங்களைக் கொண்டே செயல்கள் அமைகின்றன” எனும் பிரபலமான நபிமொழியை இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தமது பிரசித்திபெற்ற ஸஹீஹுல் புகாரீ நூலில் முதல் ஹதீஸாகப் பதிவிடுகிறார்கள். இந்த ஹதீஸ் தமக்குக் கிடைத்த வழியை இமாம் தொடக்கத்தில் பின்வருமாறு விவரிக்கிறார்கள்:\nஎண் அறிவிப்பாளர் தலைமுறை ஆண்டு (ஹிஜ்ரீ)\n1 இமாம் புகாரீ (ரஹ்) நூலாசிரியர் 194-256\n2 ஹுமைதீ (ரஹ்) தபஉத் தாபிஈன் (மூத்தவர்) இ: 219\n3 சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) தபஉத் தாபிஈன் (மத்தியவர்) இ: 198\n4 யஹ்யா பின் சயீத் (ரஹ்) தாபிஉ (இளையவர்) இ: 144\n5 முஹம்மத் பின் இப்ராஹீம் (ரஹ்) தாபிஉ (மத்தியவருக்கும் கீழே) இ: 120\n6 அல்கமா பின் அபீவக்காஸ் (ரஹ்) தாபிஉ (மூத்தவர்) (சுமார்) 65\n7 உமர் பின் அல்கத��தாப் (ரலி) நபித்தோழர் இ: 23\n8 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நபிகளார் இ: 9 ஸஃபர்\nஇங்கு கவனிக்க வேண்டிய அம்சங்களாவன:\nநபி (ஸல்) அவர்களிடமிருந்து இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள்வரை ஆறுபேரைக் கடந்து இந்த நபிமொழி வந்து சேர்ந்திருக்கிறது. அதிலும் மூன்று தலைமுறைகள் (நபித்தோழர் > தாபிஉ > தபஉத் தாபிஈன்) வாயிலாகக் கிடைத்துள்ளது. இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் நேரடியாகச் செவியுற்றது, தம் ஆசிரியர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் அல்ஹுமைதீ (ரஹ்) அவர்களிடமிருந்துதான்.\nஇடையிலுள்ள ஆறு அறிவிப்பாளர்களின் (ஆசிரியர் உள்பட) தகுதி, நேர்மை, நினைவாற்றல், சந்திப்பு அல்லது செவியேற்பு நடந்ததற்கான வாய்ப்பு, ஒவ்வொருவரைப் பற்றியும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள தகவல்கள்ஞ் முதலான பரிசோதனைகளுக்கு ஒவ்வொருவரையும் உட்படுத்தி, சரிகண்ட பிறகே நபிமொழியைப் பதிவிட்டுள்ளார்கள்.\nஇவ்வாறு ஒவ்வோர் அறிவிப்பாளர் குறித்துப் பரிசோதிக்கும்போது, ஒருவரைப் பற்றிய ஆய்வில் அவர் குறையுள்ளவர் - நினைவாற்றலின்மை, நேர்மையின்மை, சந்திப்பு அல்லது செவியேற்பின்மை போன்ற குறைகள் உள்ளவர்- என்பது முடிவானால், அவரது அறிவிப்பைப் புறக்கணித்துவிடுவார்கள். தொகுப்பாசிரியர்கள் சிலர், அத்தகையவரின் அறிவிப்பைப் பதிவு செய்துவிட்டு, இவர் பலவீனமானவர்; அல்லது குறையுள்ளவர் என்பதையும் சேர்த்துக் குறிப்பிட்டுவிடுவர்.\nசிலவேளைகளில், தொகுப்பாசிரியர் குறிப்பிடாவிட்டாலும் விளக்கவுரை எழுதியுள்ள அறிஞர்கள் அத்தகவலைப் பதிவு செய்துவிடுவார்கள். அப்படியும் இல்லாவிட்டால், நாமே ஒவ்வோர் அறிவிப்பாளர் குறித்தும் அறிந்து தெளிய முடியும். அதற்கான நூல்கள் ஏராளமாக உள்ளன.\nஇதற்காகவென்றே -நபிமொழிகளின் தரத்தை அறிவதற்கென்றே- ‘நபிமொழி தரவியல்’ (முஸ்தலஹுல் ஹதீஸ்) என்ற கலை பிற்காலத்தில் உருவானது. இக்கலை, சில அடிப்படைகள் மற்றும் விதிகளைக் கொண்டது. அவற்றின் மூலம் நபிமொழி (மத்தன்) மற்றும் அதன் அறிவிப்பாளர்தொடர் (சனத்) ஆகியவற்றின் நிலை, தரம் குறித்து அறிய முடியும்; ஏற்புக்குரியதா; நிராகரிப்புக்குரியதா எனப் பகுத்தறிய முடியும்.\nதுவக்கத்தில், நபிமொழித் தொகுப்புகளின் ஓர் இணைப்பாக இருந்த இத்துறை, ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் தனியான துறையாகப் பரிணமித்தது. நபிமொழி தரவியலை முதன்முதலில் தனித்துறையா���ப் பிரித்தவர் காழீ அபூமுஹம்மத் ஹசன் பின் அப்திர் ரஹ்மான் அர்ராமஹுர்முஸீ (இறப்பு: ஹி.360) அவர்கள்தான். அன்னார் எழுதிய அந்த முதல் நூலின் பெயர்: அல்முஹத்திஸுல் ஃபாஸில் பைனர் ராவீ வல்வாஈ’ என்பதாகும்.\nஅவ்வாறே, நபிமொழி அறிவிப்பாளர்கள் பற்றிய வாழ்க்கை குறிப்புகளும் அவர்களின் தரவரிசை பற்றிய ஆய்வறிக்கைகளும் இடம்பெறுகின்ற நூல்களும் வெளிவந்துள்ளன. ‘அல்மக்தபத்துஷ் ஷாமிலா’ எனும் குறுந்தகட்டில் நபிமொழி தரவியல் நூல்கள் 45 இடம்பெற்றுள்ளன. அறிவிப்பாளர்கள் தரவரிசையில் 600 நூல்கள் காணப்படுகின்றன.\nஅரபிக் கல்லூரி பாடத்திட்டத்தில், நபிமொழித் தரவியல் (முஸ்தலஹுல் ஹதீஸ்) புத்தகம் ஒன்றோ இரண்டோ இடம்பெறுவதுண்டு. ஆனால், எளிய முறையில் எழுதப்பட்டுள்ள நூல்கள் பல தற்போது வெளிவந்துள்ளன. நடைமுறையில் உள்ள புத்தகங்களில் அக்கால கடுமையான வாசக நடை, பொருள் அறிவதில் சிரமம், உதாரணங்கள் அரிதாக இடம்பெறல் முதலான நடைமுறைச் சிக்கல்கள் பலவற்றை மாணவர்கள் சந்திக்கின்றனர். இதனால் இத்துறை பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே மாணவர்கள் கற்று முடிப்பது வேதனையானது.\n ஒரு ஹதீஸை நீங்கள் அணுகக்கூடிய முறை இப்படியிருக்க வேண்டும்:\nஎன்ன தலைப்பில், அல்லது எந்தப் பொருள் தொடர்பான ஹதீஸ் தேவையோ அதை அத்தியாயம், பாடம் வாரியாகத் தேட வேண்டும். ஹதீஸைக் கண்டுபிடித்தவுடன், அதன் அறிவிப்பாளர்தொடரை (சனத்) ஆய்வு செய்ய வேண்டும். தரமானது எனத் தீர்க்கமாக அறிந்தபின்பே ஹதீஸைக் கையாள வேண்டும்.\nநபிமொழியை அறிவித்த நபித்தோழர் பெயர், அதைவிட முக்கியமாக நபிமொழி இடம்பெறும் நூல் ஆகியவற்றோடு நபிமொழியின் அரபிமூலத்தைக் குறிப்பெடுக்க வேண்டும். தெரியாத சொற்கள் இருப்பின் பொருளை அறிந்து, நபிமொழி சொல்லவரும் கருத்தை உள்வாங்கியபின்பே நபிமொழியைப் பயன்படுத்த வேண்டும்.\nஅரபிமொழியில் இருப்பதெல்லாம் நபிமொழி என்றோ, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (காலந் நபிய்யு) என்று வருவதெல்லாம் ஹதீஸ் என்றோ, அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் -என்று நபித்தோழர் பெயரைக் குறிப்பிடுவதுதான் ஆதாரம் என்றோ, நபிமொழி நூலில் இடம்பெற்றுவிட்டாலே அது ஆதாரபூர்வமானது என்றோ கருதிவிடக் கூடாது.\nபொதுவாக ஒரு நபிமொழி சனத் (அறிவிப்பாளர்தொடர்), ‘ம(த்)தன்’ (மேட்டர்) என இரு கூறுகளைக் கொண்டதாக இருக்கும். இரண்டுமே முக்கியமானவை; கவனிக்கத் தக்கவை. மேட்டரைப் பார்த்து வியப்பதற்கு முன்னால், அதன் அறிவிப்பாளர்தொடர் சரியானது என்பதை உறுதிப்படுத்தியபின் தெம்போடு நபிமொழியைத் தொடுவதே புத்திசாலித்தனம்; நியதியும்கூட.\n‘மவ்சூஅத்துல் ஹதீஸ்’ (நபிமொழிக் களஞ்சியம்) என்றொரு குருந்தகடு (சி.டி.) உண்டு. ‘ஹர்ஃப்’ நிறுவனம் வெளியிட்டது. அதில் புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத், முவத்தா மாலிக், சுனனுத் தாரிமீ ஆகிய முதல்தரமான ஒன்பது நபிமொழி நூல்கள் உள்ளன.\nநபிமொழி பக்கத்தை கிளிக் செய்தவுடன், நபிமொழிகளுக்கு வலப் பக்கத்திலே 12 ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கும். நபிமொழியில் உள்ள அபூர்வமான சொற்களுக்குள்ள பொருள்கள் (மஆனீ), அறிவிப்பாளர்கள் (ருவாத்), இந்நூலில் இதே ஹதீஸ் வேறு இடங்களில் வந்துள்ள விவரம் (அத்ராஃப்), இதே ஹதீஸ் (இந்த ஒன்பதில்) வேறு நூல்களில் வந்துள்ள தரவு (தக்ரீஜ்), அறிவிப்பாளர்தொடர் (சனத்), விளக்கவுரை (ஷர்ஹ்) முதலிய குறிப்புகளின் பெயர்கள் காணப்படும்.\nதேவையானதை கிளிக் செய்தவுடன் உங்கள்முன் நீங்கள் தேடிய விவரம் உடனே காட்சி தரும். உதாரணமாக, ‘அறிவிப்பாளர்கள்’ ஆப்ஷனை ‘கிளிக்’கினால், அந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒவ்வொருவர் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு (தர்ஜமதுர் ராவீ), அந்த அறிவிப்பாளரின் ஹதீஸ் ஆசிரியர்கள் (ஷுயூக்), அறிவிப்பாளரிடம் ஹதீஸ் அறிவைப் பெற்ற மாணவர்கள் (தலாமீத்), அறிவிப்பாளரின் தரம் (ருத்பத்), அறிவிப்பாளர் பற்றிய நிறைகுறை (ஜர்ஹ் வ தஅதீல்) ஆகியன குறித்த தகவல்கள் உங்கள் கையில்.\nஅவ்வாறே, ‘அறிவிப்பாளர்தொடர்’ எனும் ஆப்ஷனை சொடுக்கினால், அறிவிப்பாளர்களின் பெயர்கள் பல வண்ணங்களில் காணப்படும். ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு தரம். தரத்தைக் குறிக்கும் எண்களும் இருக்கும். எண், வண்ணம் -இந்த இரண்டைப் பார்த்தவுடனேயே அறிவிப்பாளரின் தரத்தை அறியலாம். உதாரணமாக, வெள்ளை - 1 நபித்தோழரைக் குறிக்கும்; மஞ்சள் - 2-3 நம்பத் தகுந்தவர் என்பதைக் குறிக்கும்; பச்சை - 6 ஏற்கத் தக்கவர்; சிவப்பு - 8 பலவீனமானவர்ஞ் இப்படி வண்ணங்களும் எண்களும் உங்களுக்குப் பாடம் நடத்தும்.\nஅதே ஆப்ஷனில், அந்த ஹதீஸ் மர்ஃபூஉ; மவ்கூஃப்; மக்தூஉஞ் என எந்த வகையைச் சேர்ந்தது என்ற விவரமும் கிடைக்கும்.\nவேறு என்ன வேண்டும் உங்களுக்கு.. பல நூல்களைத் தூக்கிப் பல மணி நேரம் புரட்டி, தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய கனமான தகவல்கள் ஆட்காட்டி விரலின் அசைவில் பல நூல்களைத் தூக்கிப் பல மணி நேரம் புரட்டி, தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய கனமான தகவல்கள் ஆட்காட்டி விரலின் அசைவில் சுப்ஹானல்லாஹ் கட்டிச் செல்லத்தான் ஆள் இல்லை. இந்நிலையில், அறியாமைக்கு யாரைக் குற்றம் சொல்லப்போகிறீர்கள்\nஇதைவிட அதிசயம்; இன்னொரு குறுந்தகடு. பெயர்: அல்மக்தப்பத்துஷ் ஷாமிலா (எல்லாம் உள்ள நூலகம்). இதில் பல்வேறு கலை சம்பந்தப்பட்ட 9 ஆயிரத்திற்கும் அதிகமான நூல்கள், அப்படியானால், நூலகம் (அல்மக்தபா) என்ற பெயர் பொருத்தம்தானே நபிமொழி நூல்கள் மட்டும் - 230; தஃப்சீர்கள் - 195; நபிமொழி விளக்கம் - 195; சீரா - 200; வரலாறு - 230; கொள்கை விளக்கம் - 834ஞ் இப்படி பட்டியல் நீள்கிறது.\nஅத்தோடு அவ்வப்போது புதிய நூல்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். இணையதள இணைப்பு இருப்பின் உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியும். எல்லாம் இலவசம்.\nPublished in தொடர் கட்டுரைகள்\nசெவ்வாய்க்கிழமை, 02 ஜனவரி 2018 07:05\nமண்ணின் வரலாறு-8 நாவாயத்கள் வாழும் மீனம்பூர்\nசென்னை புத்தகக் கண்காட்சி புதுச்சேரியிலிருந்து சகோதரர் அஃப்ஸல் வந்திருந்தார். உரையாடல் ‘ஊரும் பேரும்’ என ஓடிக்கொண்டிருந்தது. அவரின் பூர்வீகம் செஞ்சியை அடுத்த மீனம்பூர். அவர் ஊரின் பெயர்க் காரணத்தை ஆராய்வதற்காக ‘இஸ்லாமிய கலைக் களஞ்சியத்தை’ எடுத்து பக்கங்களைத் திருப்பினேன். மீனம்பூரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. மீனம்பூர் பற்றி ஒருவரி இருந்தாலும் சகோ, அஃப்ஸல் கலைக் களஞ்சியத்தின் நான்கு தொகுதிகளையும் வாங்கியிருப்பார். ஓராயிரத்து இருநூறு கல்லாவில் விழுந்திருக்கும்.\nதமிழக இஸ்லாமிய வரலாற்றின் முக்கியமான ஊர் நூல்களில் பதிவாகவில்லை, விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி வட்டங்களைத் தாண்டி மீனம்பூர் பற்றிய சங்கதிகள் பரவவில்லை.\nசெஞ்சிக் கோட்டையிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மீனம்பூர் பதுங்கிக் கிடக்கிறது. இங்கிருந்து விழுப்புரம் 34 கி.மீ. தொலைவிலும் தலைநகர் சென்னை 151 கி.மீ. தூரத்திலும் உள்ளன. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள திண்டிவத்திலிருந்து மேற்காக சென்றால் செஞ்சியைத் தாண்டி தெற்கில் உள்ள பழமையான ஊர் மீனம்பூர்.\nமீன்+அம்பு+ஊர் = மீனம்பூர்; மீனைப் போல் துள்ளிச் செல்லும் அம்புகளாக இருந்தனரோ அல்லது மீன் வடிவ அம்புகள் செய்தனரோ மீனம்பூர்க்காரர்கள் அல்லது மீன் வடிவ அம்புகள் செய்தனரோ மீனம்பூர்க்காரர்கள் பெயர்க் காரணம் தெரியவில்லை. ஆனால் இவ்வூர் முஸ்லிம்கள் குடியேறி வாழும் ஊர் என்பதும் அவர்கள் குடியேற்றம் 300 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பதும் செஞ்சியின் வரலாற்றைப் படிக்கும் போது அறியக் கிடக்கிறது.\nமீனம்பூர் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வந்த தக்னிகளும் அல்லர், தெற்கிலிருந்து வந்த ராவுத்தர்களும் அல்லர்; கிழக்கிலிருந்து போய்ச் சேர்ந்த மரைக்காயரும் அல்லர்; அவர்கள் மேற்கிலிருந்து வந்து குடியேறிய அரபுப் பழங்குடி மக்கள்.\nஅவர்கள் மீனம்பூருக்கு எப்போது வந்தார்கள் எப்படி வந்தார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் எப்படி வந்தார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் போர்வீரர்களாக ஆற்காட்டு நவாபின் படையில் பணியாற்ற வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கிள்ளேதார் எனும் கோட்டையின் - ஆளுநர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர்கள் அரபுக் கடலோரமுள்ள கொங்கணக் கடற்கரையிலிருந்து கூட்டம் கூட்டமாக தமிழகத்தின் நடுப்பகுதிக்கு வந்து குவிந்திருக்கிறார்கள்.\nகொங்கணக் கடற்கரைக்கு அரபு மக்கள் எப்படி வந்தார்கள் எப்போது வந்தார்கள்\nஅண்ணலாரின் காலத்துக்கு முன்பிருந்தே அரபு வணிகர்கள் நம்முடைய தேசத்தின் கிழக்குக் கடற்கரைக்கும் மேலைக் கடற்கரைக்கும் வந்து சென்று கொண்டிருந்தார்கள். வணிகர்களாக வந்து சென்று கொண்டிருந்தவர்கள் அண்ணலாரின் அழைப்பைத் தொடர்ந்து முஸ்லிம் வணிகர்களாக மாறி நம் கடலோரங்களில் கால் பதித்த போது அவர்களும் இஸ்லாமிய அழைப்பாளர்களும் உடன் வந்தார்கள்.\nஏழாம் நூற்றாண்டில் மாலிக் இப்னு தீனார் மலையாளக் கடற்கரைக்கு வந்ததைத் தொடர்ந்து பல பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. சேரமான் பெருமாளின் தலைநகரான கொடுங்கலூரில் கி.பி.629 இல் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கிறது.\nகி.பி. எட்டு, ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளிலும் அரேபியர் வருகைகள் தொடர்ந்திருக்கிறது. அரேபியர் - மலையாளிகள் உறவு தொடர வந்து சென்றவர்கள் மலையாளக்��ரை மாப்பிள்ளைகள் ஆனார்கள். இங்குமங்கும் தங்கி வாழ மாப்பிள்ளை முஸ்லிம்கள் பெருந்தொகையாய்ப் போனார்கள். மலப்புரமெங்கும் மாமியார் வீடுகள்.\nகி.பி. பதினொன்று பனிரெண்டாம் நூற்றாண்டுகள் சீராக போய்க் கொண்டிருக்க பதிமூன்றாம் நூற்றாண்டில் அரபகத்தில் ஏற்பட்ட கோடுங்கோலாட்சியில் அரபு மக்கள் ஓமன் கடற்கரைக்கு வந்து கப்பல் கப்பலாய் அரபுக் கடலைக் கடந்தனர். அவ்வாறு கி.பி.1269 - இல் வந்தவர்களின் வம்சா வழியினர்தான் கிழக்குக் கடற்கரை ஊர்களில் வாழும் பெரும் பான்மையினரான முஸ்லிம்கள்.\nஅக்கால கட்டத்தில் மேற்கில் அரபுக் கடலோர ஊர்களிலும் அரபுக்கள் வந்திறங்கினார்கள். அவ்வாறு கொங்கணக் கடற்கரையில் வந்திறங்கியவர்களின் வம்சாவழியினரே மீனம்பூர் முஸ்லிம்கள்.\nகி.பி.பதினான்கு, பதினைந்து, பதினாறு என மூன்று நூற்றாண்டுகள் கொங்கணக் கடற்கரையிலும் அதன் புறநகர்களிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் மண்ணின் மைந்தர்களாகவே மாறிப் போனார்கள்.\nகடல் தொழில், வணிகம், தோட்டந் துரவுகள், விவசாயம் என பதினேழாம் நூற்றாண்டும் ஓடி மறைய பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம் அந்த அரபு வம்சா வழியினரை காலம் போராளிகளாக மாற்றியது. தேவைக்கேற்பவே மனிதர்களை காலம் மாற்றியமைக்கிறது. ஜப்பானில் சாமுராய்கள் உருவானதைப் போல நம் நாட்டில் போர் மறவர்கள் உருவானார்கள், அவர்களில் கணிசமாக முஸ்லிம்களும் இருந்தார்கள்.\nகொங்கணக் கடற்கரை அரபுக் குடும்பத்தில் கி.பி.1651 இல் பிறந்த முஹம்மது செய்யது இளைஞராகி தக்காணத்திற்கு வந்து குதிரை லாய உதவியாளர் ஆனது ஒரு தொடக்கப்புள்ளி.\nஅந்தப் புள்ளி நீண்ட கோடானது. குதிரை லாயம் குதிரை வீரராக்கியது. குதிரை வீரர் தளபதியாகி ‘மன்சாப்தார் - ஆட்சி மன்ற உறுப்பினர்’ என உயர்ந்தார். ‘சாதத்துல்லா கான்’ எனும் பட்டப் பெயரும் பெற்றார்.\nசாதத்துல்லா கான் கர்நாடகத்தின் பௌஜிதாராகி 1710 இல் ஆற்காட்டுக்கு வந்தார். 1714 வரை சொரூப் சிங்கும் சிவாஜியும் ஆண்டு முடிய கான் ஆற்காட்டு நவாப் ஆனார்.\nநவாப் ஆவதற்கு முன் தன்னுடைய இளவல் குலாம் அலியை டெல்லி பாதுஷாவின் அரசவையில் சேர்த்தார். பின்னாளில் குலாம் அலீ வேலூர் ஜாகீரானார்.\nதன்னுடைய சகோதரருக்கு மட்டும் சாதத்துல்லா கான் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவில்லை. கொங்கணக் கடற்கரை சமுதாயத்திற்கே நல்ல வ��ய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். படை வீரர், அரசு அலுவலர் எனப் பல்வேறு வாய்ப்புகளை தன் கொங்கணச் சகோதரர்களுக்கு வழங்கியதோடு அவர்களில் சிலரை கிள்ளேதார்களாகவும் நியமித்தார். கிள்ளேதார் என்பது ஒரு பெரும் வட்டத்தை நிர்வாகம் செய்யும் பணி.\nகர்நாடக காட், காசர் கோட், வந்தவாசி, திமிரி போன்ற பகுதிகளை கொங்கணச் சகோதரர்களுக்கு வழங்கினார். கொங்கணக் கடற்கரை மக்கள் தொகை சுருங்கி சங்கரா பரணி தென்பெண்ணை பாலாற்றங்கரைகள் நிரம்பி வழிந்தன.\nவடக்கே பழவேற்காட்டிலிருந்து தெற்கே பரங்கிப் பேட்டை அருகிலுள்ள பாளையங்கோட்டை வரை கோட்டைகள் கட்டப்பட்டிருந்தன. ‘ஹில்லே’ என்றால் கோட்டை, கோட்டைக் காவலர் ஹில்லேதார், ஹில்லேதாரே கிள்ளேதாராகியுள்ளது.\nபல கோட்டைகளை ஆண்ட சாதத்துல்லா கானைப் பற்றிய பல சங்கதிகளை ‘சாதத் நாமா’ எனும் பார்ஸி நூல் பிறந்ததிலிருந்து இறந்தது வரை கூறுகிறது. 1651 முதல் 1732 வரையுள்ள நடுத்தமிழக வரலாற்றை அறிய நல்லதொரு ஆவணமாக ‘சாதத் நாமா’ விளங்குகிறது. ‘பாபர் நாமா’ போல் ‘சாதத் நாமா.’ அது ஒரு சக்கரவர்த்தியின் வரலாறு; இது ஒரு சாமான்யனின் வரலாறு.\nகொங்கணக்கடற்கரையில் வந்திறங்கிய முஸ்லிம்களின் பாரம்பரியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரேபிய பழங்குடி மக்களில் ஓர் இனக்குழுவின் பெயர் ‘நவாயத்.’ இன்று வரை இவர்கள் தங்களை ‘நவாயத்’ என்றே அடையாளப்படுத்துகிறார்கள். சாதத்நாமா இதற்கு சான்று பகர்கின்றது.\n‘ஏமன் வரலாறு’ எனும் நூல் நவாயத்களை கடலோடிகள் எனக் கூறுகிறது. இவர்கள் குறைஷிக் குழந்தைகள் - சிபிமிலிஞிஸிணிழி’ஷி ளிதி னிஹிஸிகிமிஷிபிமி எனப்படுவோரின் வழித்தோன்றல்கள் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் தபரி.\nஆற்காட்டு நவாப்களாக நவாயத் வகையறாக்கள் 1710 முதல் 1752 வரை ஆண்டனர். சாதத்துல்லா கான் முதல் சந்தா சாஹிப் வரை ஆண்ட போது கணிசமான நவாயத்கள் பாலாறு முதல் தென்பெண்ணையாறு வரை பரவினர்.\n1752 க்குப் பிறகு நவாயத்கள் மைசூரின் ஹைதர் அலி - திப்பு சுல்தான் படைகளிலும் பணியாற்றினர். 1799 இல் திப்பு சுல்தான் மரணித்த பின் நவாயத்கள் படைப்பணிகளிலிருந்து கலைந்து சென்றனர்.\nஅவர்களில் ஒரு பெருந்திரள் மீனம்பூரில் மையம் கொண்டது. ஆங்காங்கு சிதறியும் வாழ்ந்தது. ஏறத்தாழ தொன்னூறு ஆண்டுகள் படையணியில் பாடாற்றியோர் - குதிரைகளோடும் ஆயுதங்களோடும் பழகியோர் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டனர். வணிகத்திலும் விவசாயத்திலும் கவனம் செலுத்தினர். கைத்தொழில்களும் செய்தனர்.\nகாயல்பட்டினத்தில் இரண்டாவது குடியேற்றம் கி.பி.1194 (ஹிஜிரி 571) இல் நிகழ்ந்த போது ஏர்வாடியில் அடங்கியிருக்கும் இப்றாஹீமும் காயலில் அடங்கியிருக்கும் கலீபா என்பாரும் இன்னொரு கலீபாவான ஈக்கி அப்பா கலீபாவும் வந்திருக்கின்றனர். அக்காலகட்டத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவர் அதி வீரராம பாண்டியன் மகன் குலசேகர பாண்டியன்.\nமுஸ்லிம்களில் பலரையும் தன் படையில் சேர்த்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஈக்கி அப்பா கலீபாவை திருநெல்வேலிக்கு படைத் தளபதி ஆக்கினான். கலீபாவை நீதிபதி ஆக்கினான். இபுறாஹீமை தம்முடன் மதுரைக்கு அழைத்துச் சென்றான்.\nகுலசேகரப் பாண்டியவனின் மகன்கள் சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும். இவர்களில் மன்னராக சுந்தரபாண்டியன் ஆனபோது வீரபாண்டியன் எதிர்த்தான். இவர்களின் தாயாதிச் சண்டையைத் தீர்த்து வைத்தவன் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் கபூர். டெல்லியின் கீழ் மதுரையைக் கொண்டு வந்த மாலிக் கபூர் சுந்தரபாண்டியனை கில்ஜி அரசுக்கு கப்பம் கட்ட வைத்தான். இது நடந்தது கி.பி.1310 இல், அப்போது மதுரைப் படையில் முஸ்லிம்கள் பங்கு பெற்றதைக் கண்டு வியப்புற்று மாலிக்கபூர் தம் பக்கம் சேரும்படி அழைக்க அவர்கள் மறுத்து விட்டார்களாம்.\nவெளிநாட்டு வீரர்கள் பிறநாடுகளுக்குச் சென்று போர்ப் படையில் சேர்த்து களம் காண்பது புதிதல்ல. காலந்தோறும் அது நடந்து வந்திருக்கிறது. மேற்கிலிருந்து கிழக்கு நாடுகளுக்கு வந்து போராளிகள் களம் கண்டதைப் போல் கிழக்கிலிருந்து மேற்கு நாடுகளுக்குச் சென்று களம் கண்ட வரலாறுகளும் உண்டு.\nவடபுலத்திலிருந்து பாரசீகம் சென்ற ஜாட்கள் பெர்ஸியப் படையில் இருந்ததும் அரபகத்திலிருந்து புறப்பட்ட இஸ்லாமியப்படை பாரசீகத்தை வென்ற போது பெர்ஸியர்களோடு ஜாட்களும் இஸ்லாத்தைத் தழுவியதும் வரலாறு.\nமீனம்பூர் முஸ்லிம்கள் வணிகத்துக்காகவும் இஸ்லாத்தைப் பரப்பவும் வந்தவர்கள் என மேம்போக்காக கணிக்கின்றனர். உண்மையில் அவர்கள் சாதத்துல்லா கானின் அரவணைப்பால் ஆற்காட்டுப்படையணிக்கு வந்தவர்கள் என்பதே உண்மை.\nஇஸ்லாத்துக்கு முன்பு வில்லையும் அம்பையும் வைத்து வேட்டையாடிக் கொண��டிருந்த நவாயத்கள் துப்பாக்கியையும் பீரங்கியையும் இயக்கக் கற்றார்கள் அத்தர் வாடையை விட கந்தக வாடை அவர்களைக் கவர்ந்துள்ளது.\nஆயிரம் பேர் குழுமியிருந்தாலும் நவாயத் சகோதரர் தனியாகத் தெரிவார். இவர்களின் குடும்ப பெயர்கள் சயீத், பாபா கோகன், ஹூஸைன், சும்கர், ஷகீர், ஆம்பர் ஹானி, ஆக்லே, பாந்தேஹ், மெக்கிரி என்பவை.\nகீழக்கரை, காயல்பட்டினம் அரபு வம்சா வழியினர் போல் மீனம்பூர் மாப்பிள்ளைகள் பெண் வீட்டோடு போவதில்லை. என்றாலும் அகமணம் செய்து கொண்ட இவர்கள் இப்போது ராவுத்தர்களோடும் மணமுடித்துக் கொள்கின்றனர். மணப்பந்தல்களில் மகத்தான உறவுகள் மலர்வதோடு மனங்களும் மனிதர்களும் மலர்கின்றனர்.\nமீனம்பூர்க்காரர்களின் முற்கால கட்டங்கள் முஸ்லிம்களின் போர்க்கள ஈடுபட்டை வெளிப்படுத்துவதாய் உள்ளன. நவாயத் அரபுக்களைப் போலவே பிற முஸ்லிம்களும் களம் கண்டவர்களாய் வாழ்ந்துள்ளனர்.\nமொகலாயர், நிஜாமியர், ஆற்காட்டுப் படைகளில் மட்டுமல்ல முஸ்லிம்கள் பிற படைகளிலும் அங்கம் வகித்ததோடு மட்டுமல்ல முன்னணி வகித்திருக்கிறார்கள்.\nபாண்டியர்களின் படையில் அங்கம் வகித்த முஸ்லிம்கள் பிற்காலங்களில் நாயக்கர்களின் படைகளில் கூட அங்கம் வகித்திருக்கிறார்கள். படையணிகளில் அவர்கள் தொடக்க அணியாக நடை போட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு ‘வெடிப்படை’ எனப் பெயர் வரக் காரணம், கந்தகத்தைக் கக்கும் பீரங்கிப் படைக்காரர்களாய் இருந்துள்ளதுதான்.\nஆங்கில, பிரெஞ்சுப் படைகளில் கூட முஸ்லிம்கள் தோக்குகளின் தோழர்களாக விளங்கியுள்ளனர். கம்மந்தான் கான் சாகிபு எனும் கமாண்டர் மருதநாயகம் பிரெஞ்ச், ஆங்கிலப் படைகளில் பணியாற்றி தன்னாட்சி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத நாயகத்தின் வரலாறு கூட முழுமையாக கிடைக்கவில்லை. மேலும் பலரைப்பற்றிய சங்கதிகள் பதிவாகவில்லை.\nசிப்பாய்க் கலகத்தின் போது ஆங்கிலேயப் படைகளில் இருந்த முஸ்லிம்கள் தான் எதிரணி உருவாக காரணமானவர்கள். பகதூர்ஷாவை களத்திற்குக் கொண்டு வந்தவர்கள்.\nமுஸ்லிம்கள் என்றால் வணிகர்கள் என்றே பெரும்பாலும் அறியக் கிடைக்கிறார்கள். அவர்களில் சரிபாதி போர்ப்படைக்காரர்கள் என்பதற்கான பதிவுகள் கிடைக்கவில்லை. தேடித்தேடியே அவர்களின் இயக்கங்களைக் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது.\nகுதிரைகளோடு ��ந்தவர்கள் குதிரைகளைப் பற்றி நன்கறிந்தவர்கள். தொண்டித் துறைமுககத்தில் மட்டும் ஆண்டுக்கு 25.000 குதிரைகள் இறங்கியுள்ளன. தொடக்க காலத்தில் வந்த குதிரைகள் லாடம் அடிக்கப்படாததால் நீண்ட நாட்களுக்கு அவற்றின் பயன்பாடு கிடைக்கவில்லை. அவற்றின் ஆயுள் நீளவில்லை.\nகுதிரைப் படை வீரராக ஒருவருக்கு குதிரையேற்றப் பயிற்சி தேவை. இப்பயிற்சி அரேபியர் பலருக்கும் இருந்தது. அவர்கள் குதிரைப் படை வீரராக வாள் பயிற்சி மட்டுமே தேவையான நிலையில் வாள் - வில் கரங்களில் ஏற வீரராக அட்டியேது அவர்கள் குதிரைகளுக்கு கால்கவசமாய் லாடங்களை அடித்த போது அவற்றின் ஆயுள் நீண்டது. ஓட்டத்தின் உன்னதம் தெரிந்தது.\nமுஸ்லிம்கள் இன்றும் லாடக்காரர்களாய் இருப்பதற்கும் மிருகவைத்தியர்களாய் இருப்பதற்கும் பாரம்பர்யமே காரணம், குதிரைகள் முஸ்லிம்களுக்கு பறக்கும் பல்லக்குகள். அவற்றின் மேல் அமர்ந்தபடி அவர்கள் செய்த சாகசங்களை காற்றே நன்கறியும். மூச்சிரைக்கும் குதிரைகளோடு முஸ்லிம்கள் மூச்சாலேயே பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ராவுத்தர்கள் எனப் பெயர் பெற்றார்கள்.\nஇராவுத்தர்களாக குதிரைப்படை நடத்தியவர்கள் மாவுத்தர்களாக யானைப்படையும் நடத்தியுள்ளனர்.\nபடைகளுக்கான ஆயுதங்களை உருவாக்க முஸ்லிம்களே பட்டறைகளையும் அமைந்து வாள், வில்லோடு கவசங்களையும் உருவாக்கியுள்ளனர். காஞ்சிபுரத்தில் ஹைதர் பட்டறைத் தெரு இன்றும் உள்ளது. மதுரை பட்டறைக்காரத் தெருவும் போராயுதங்கள் செய்த தெருவே.\nஅரக்கோணத்திற்கு அருகில் உள்ள நாராயணபுரம் முஹம்மத்பூரில் சாணை பிடிப்போர் திரளாக வாழ்கின்றனர். சென்னை வீதிகளில் சுற்றித் திரியும் சாணை பிடிப்போர் அனைவரும் முஹம்மத்பூரைச் சேர்ந்தவர்களே. இஸ்லாமியப் படை வீரர்களின் எச்சங்களே இவர்கள்.\nசெஞ்சிக் கோட்டைக்குள் உள்ள விரிந்த நிலப்பரப்பில் அன்று போர்ப் பயிற்சிகள் நிறைவேறியுள்ளன. அங்கு பயிற்சி பெற்றவர்கள் ஆற்காட்டு சுபாவின் 84 கிள்ளேக்களில் - கோட்டைகளில் பணியாற்றியுள்ளனர்.செஞ்சி நிர்வாகத்தின் கீழ் மட்டும் களவாய், கிடங்கல் (திண்டிவனம்) பெருமுக்கல், வழுதாவூர், விருத்தாசலம், பளையங்கோட்டை ஆகிய ஏழு கிள்ளேக்கள் அடங்கியிருந்தன.\nஇராவுத்தநல்லூர், ரஞ்சன் குடி, குஞ்சக்காடி, போரூர், முஸ்தபா காட் (சங்கராபுரம்) வேப்ப���ர் துர்க்கம், சிதம்பரம், திருவண்ணாமலை, இளவரசூர், கர்நாடககாட், பெண்ணாத்தூர், திம்மையப்பன்துர்க்கம், மல்லிகார் ஜூனா காட், ஆரணி, சேத்துப்பட்டு கருங்குழி, செங்கல்பட்டு, பூந்தமல்லி, மைலாப்பூர் (சாந்தோம்) திருபாச்சூர், தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, வேலூர் கோட்டை, வந்தவாசி, கைலாஷ் காட், படை வீடு, வண்ணான் துர்க்கம், சக்கிலி துர்க்கம், வஜேந்திரகாட், ஆம்பூர், காத், சத்தாத், சித்தூர், மாயிமண்டலம், அவல்கொண்டை, சந்திரகிரி, உதயகிரி, ராம்பூர், சத்யவேடு, செக்கு, தேவகாட், தலுப்பகாட், கிருஷ்ணகிரி என 84 கோட்டைகளில் அயல்மொழிகளும் உருதும் பேசும் படையினரோடு தென்னக மொழிகள் பேசும் சத்திரியர்களும் இருந்திருக்கிறார்கள்.\nஒவ்வொரு சமுதாயத்திலும் வாளேந்துபவர் இருந்துள்ளார்கள். அவர்கள் களமாட அன்றைய ஆட்சியாளர்கள் வழியமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.\nவிவசாயம், கைத் தொழில் தவிர்த்து மக்களுக்கு வேலைவாய்ப்பாக போர்த் தொழில் அமைந்திருக்கிறது.\nநவாயத்கள் கொங்கணக் கடற்கரையில் இருந்த போது அரபு மொழியோடு வட்டார மொழியையும் கலந்து பேசினர். பழவேற்காட்டில் கரையிறங்கிய அரபுக்கள் அரபு மொழியோடு தமிழ் மொழியையும் கலந்து பேசினர். இம்மொழிக்கு அரவி எனப் பெயர்.\nகொங்கணக் கடற்கரையில் அரபு மொழியோடு வட்டார மொழியைக் கலந்து பேசியவர்கள் ஆற்காட்டு நவாபின் கர்நாடகப் பிரதேசத்துக்கு வந்த போது உருதுவைக் கற்றுக் கொண்டு தமிழையும் கலந்து பேசினர். அரபு வேத மொழியாக இருக்க உருது தாய்மொழியாய் மாறியது. துருக்கியரை, பாரசீகரை, ஆப்கானியரை, மொகலாயரை இஸ்லாம் ஒரே சமுதாயமாக ஆக்கியதைப் போல் உருது மொழியும் முஸ்லிம்களை ஒன்றாக்கியது.\nமீனம்பூரிலுள்ள பழமை வாய்ந்த பள்ளிவாசலுக்கு வயது 300 இருக்கலாம். இதன் தற்போதைய முத்தவல்லியின் வயது 97. பெயர் ‘மௌலானா மக்பூல் சாஹிப்.’\nமீனம்பூரைச் சேர்ந்த அப்பம்பட்டில் இரு மசூதிகளும், பள்ளியம்பட்டில் இரு மசூதிகளும் உள்ளன. மக்கள் தொகை சுமார் இரண்டாயிரம். மீனம்பூரோடு பள்ளியம்பட்டும் இணைக்கப்பட்ட பஞ்சாயத்து ஒரு காலத்தில் குட்டி பாகிஸ்தான் என அழைக்கப்பட்டதாம்.\nமீனம்பூர்க்காரர்கள் விழுப்புரம் பகுதியில் பரந்து வாழ்கின்றனர். அரிசி, அரைவை ஆலைகள், நெல் - அரிசி வணிகம், பழ மண்டிகள் என பல்வேறு வணிகங்கள் செய்து வாழ்கின்ற���ர்.\nதிண்டிவனத்திலும் இவர்கள் அரிசி ஆலைகளும் பழ மண்டிகளும் வைத்துள்ளனர்.\nதிண்டிவனத்தில் அரிசி ஆலை வைத்திருக்கும் பெரியவர் ஹாஜி குலாம் தஸ்தகீர் சாகிபு மீனம்பூரைப் பற்றிய சங்கதிகளைச் சொன்னார். உடன் சகோதரர் ஹாஜி கா.மு.இஸ்மாயில் உதவியாய் இருந்தார்.\nதிண்டிவனத்திலுள்ள பழமையான நவாப் பள்ளிவாசலும் மதீனா பள்ளிவாசலும் மீனம்பூர் வாசிகளின் நிர்வாகத்தில் உள்ளன. இவற்றின் முத்தவல்லி ஹாஜி குலாம் தஸ்தகீர் அவர்களே.\nமீனம்பூர்க்காரர்களின் தொழில்களில் ஒன்று பழத்தோட்டங்களை குத்தகைக்கு எடுப்பது. கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள இடைக்கழி நாட்டு பழத்தோட்டங்கள் இவர்களின் குத்தகைக்காகவே காத்துக் கிடக்கும் குத்தகைக்காரர்களைப் போலவே பழமண்டிக்காரர்களும் மீனம்பூராரே.\nகட்டுரையின் தொடக்கத்தில் ஜப்பானைப் பற்றியும் சாமுராய்களைப் பற்றியும் குறிப்பிட்டோம். அதில் காலமும் சூழலும் மனிதர்களை வடிவமைப்பதைப் பற்றியும் சொல்லியிருந்தோம்.\nசாமுராய்கள் வளர்ச்சி பெற்ற போர்க் காலம் போய் விட்டது. இனி போராளிகளுக்கு வேலையில்லை. நாட்டுக்கு ஆசான்கள் தேவைப்பட்டனர். எனவே ஜப்பானிய சமுதாயம் கல்வியைத் தேடி ஓடியது. கல்வியாளர்கள் பெருகிட சமுதாயம் நாற்காலியில் உட்கார்ந்தது.\nஜப்பானைப் போல் மீனம்பூரிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. போராளிகளாயிருந்து விவசாயிகளாகவும் வியாபாரிகளாகவும் இருந்த சமுதாயம் கல்வியைக் கட்டியணைத்துக் கொண்டது.\nகிராமம் நகரங்களுக்கு நகர்ந்தது. அதன் தொடர்ச்சியாக பாரசீக வளகுடா நாடுகள், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பஹ்ரைன், கத்தார் என கால்பதித்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் உலா நடத்தியிருக்கிறது. அதேசமயம் அவர்கள் வேர்களை விட்டுவிடவில்லை.\nPublished in தொடர் கட்டுரைகள்\nபக்கம் 2 / 4\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nமுஸ்லிம் சமூகத்திற்கெதிரான சவால்களை எதிர்கொள்ள..\nஅஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபழீல் (நளீமி) முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சவால்களின் போது…\nமாணவர்கள் நெஞ்சில் விஷம் கலக்கும் கர���நாடக கல்வித்துறை\nகர்நாடக மக்கள் தெரிந்தோ தெரியாமலோ பா.ஜ.கவை ஆட்சியில் அமர…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-15-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-09-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%3E?page=6", "date_download": "2018-07-19T06:01:29Z", "digest": "sha1:Q6FEGZVJV7OWEGIHCS3DEQU2VQCDTQTG", "length": 8454, "nlines": 102, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nரணில் - இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு\nசனி யூலை 14, 2018\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நேற்று(13) சந்தித்தார்.\n11 பேர் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் மக்கள் பீதி\nசனி யூலை 14, 2018\n11 பேர் மரணித்த வீட்டருகில் உள்ள வீடுகளில் ஆவி பயம் காரணமாக\nபனிமனிதனின் கடைசி உணவு என்ன\nசனி யூலை 14, 2018\n5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிமனிதனின் கடைசி உணவு என்ன\nபுத்த பெருமானின் போதனைகள் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமாம், சம்பந்தனுக்கு பிறந்தது ஞானம்\nவெள்ளி யூலை 13, 2018\nபௌத்தத்தின் பெயரால் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதை சம்பந்தன் ஏன் மறந்தார்\nமக்களின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற அரசு முயற்சி\nவெள்ளி யூலை 13, 2018\nஎல்லே குணவங்ச தேரர் குற்றச்சாட்டு...\nபாகிஸ்தானில் குண்டுவெடிப்பு, 85 பேர் பலி, பலர் காயம்\nவெள்ளி யூலை 13, 2018\nஅவாமி கட்சி வேட்பாளர் நவாப்ஜாதா சிராஜ் ரைசானியின் தேர்தல் கூட்டத்தைக் குறிவைத்து தாக்குதல்...\nதமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம்\nவெள்ளி யூலை 13, 2018\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமலை உச்சியில் தீப்பரவலில் சிக்கிக் கொண்ட இளைஞர்கள்\nவெள்ளி யூலை 13, 2018\nஎன்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது\nவெள்ளி யூலை 13, 2018\nஅமெரிக்க அதிபர் வருகைக்கு எதிர்ப்பு\nவெள்ளி யூலை 13, 2018\nஇன்று நாடாளுமன்றம் அருகே ‘டிரம்ப் பேபி’ பலூன் பறக்க விடப்பட்டது.\nகொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம்\nவெள்ளி யூலை 13, 2018\nகொடிகாமம் - கச்சாய் வீதியில் வீ.சி. ஒழுங்கையில் உள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த குழு\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\nவெள்ளி யூலை 13, 2018\nசாரா கதாநாயகியாக அறிமுகமாவார் என்று இந்தி பட உலகில் பேசப்படுகிறது.\nதாய்லாந்தது பிரதமர் - சம்பந்தன் சந்திப்பு\nவெள்ளி யூலை 13, 2018\nசிறிலங்கா வந்துள்ள தாய்லாந்தது பிரதமர் எதிர்க்கட்சி தலைவரும்\nதூக்கு தண்டனை கட்டாயம் ​வேண்டும்\nவெள்ளி யூலை 13, 2018\nவனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கூறினார்.\nஉற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் அதிகரிப்பு\nவெள்ளி யூலை 13, 2018\nகைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் பெறுமதிகளுக்கமைய, 2017 ஆம் ஆண்டின்\nகைதியின் மனைவியை கொலை செய்ய முற்பட்ட சந்தேகத்தில் கைது\nவெள்ளி யூலை 13, 2018\nவெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் மனைவியை கொலை\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nவெள்ளி யூலை 13, 2018\nஇராணுவத்தாக்குதல் ஒன்றை நடைமுறையில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தியவன் ரஞ்சன்\nபச்சைப் புல்மோட்டை வீதிப்பாலம் திறப்பு விழா\nவெள்ளி யூலை 13, 2018\nவீதிப்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.\nகுளம் ஆயிரம் கிராமம் ஆயிரம் செயற்றிட்டம்\nவெள்ளி யூலை 13, 2018\nஅதன் மறு சீரமைப்பிற்கான நற்றொடக்க நிகழ்வு\nமுதலமைச்சரை கைது செய்ய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்\nவெள்ளி யூலை 13, 2018\nமுதலமைச்சரை கைது செய்ய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilar.blogspot.com/2007/12/blog-post_02.html", "date_download": "2018-07-19T05:39:16Z", "digest": "sha1:5R2LXMKC3DUHO7JOQEC3IFUYNI6MBZL4", "length": 5495, "nlines": 33, "source_domain": "thamilar.blogspot.com", "title": "தமிழர்: இவனுக்கு எந்த குறிகோளும் கிடையாது, குட்டைய குழப்பனும், காசேதான் கடவுளடா அணியை சேர்ந்தவன்", "raw_content": "\nஇவனுக்கு எந்த குறிகோளும் கிடையாது, குட��டைய குழப்பனும், காசேதான் கடவுளடா அணியை சேர்ந்தவன்\nமுதலில் தமிழீழ மக்களுக்கு போராடு. அவர்களை காப்பாற்று. அப்பபுறம் உன்னோட புலிசண்டையை வச்சிக்கோடா. அப்புறம் நீ பேசறது என்னனுன்னு விவாதிப்போம்டா. உனக்கு தேவையான எல்லா அறிவும் புகட்டுவோம். ஆனா இப்ப வேணாண்டா ராசா. தேசம், தேசியம், பாசிசம், மார்க்சிசம், புலியெதிர்ப்ப்பு, ஹம்சா ஆதரவு, உதவி, தமிழனை கொன்னா நக்கல் , நையாண்டி. எப்படி எல்லாம் எட்டப்பனாக இருக்கலாம். நஞ்சை விதைக்கலாம்.\nசுதந்திர தாகத்தை கொச்சை படுத்தலாம். இப்படியும் பணக்காரனாகலாமா. இப்படியும் துரோகம் பண்ணலாமா. தமிழனை கொல்ல துணை போறவனுக்கு எப்படி எல்லாம் வக்காலத்து வாங்கலாம். தமிழனை கொன்னா எப்படி எல்லாம் சந்தோசபடலாம். ஈ வடியும் குருதியை சுவை பார்க்கலாம். செஞ்சோலை-ல, அனுராதபுர மாணவிகளை கொன்னா எப்படி இனிப்பு கொடுத்து மகிழலாம். உனக்கு என்ன எல்லாம் பிடிக்குமோ அதை எல்லாம் பேசலாம்டா. முதலில் தமிழ் மக்களுக்குக்காக பாடுபடுடா ராசா. உனக்கு அருசுவை விருந்தோட அறிவு புகட்டுவோம்டா. தேவைப்பட்டால் அதுக்கு ஒரு மாபெரும் விழா தமிழீழத்தில் எடுத்துக்கலாம்.\nஎல்லாம் பேசலாம்டா. முதலில் தமிழ் மக்களுக்குக்காக பாடுபடுடா ராசா.\nகருத்து சுதந்திரம் என்ற போர்வையில் துரோகதனம் பண்ணாதடா ராசா, உண்மையை மறைக்காதடா.\nஉனக்காகவே உன் போன்ற துரோகிகளுக்காவே இந்த கட்டுரை, படிடா இதை, மனசில தட்டு தட்டுன்னு தட்டிக்கோ.\nநானும் பல நாட்களாக பார்க்கிறேன், இவன் முழு நேர தொழிலாகவே வச்சிருக்கிறான் புலியெதிப்பு அப்படின்னு. டேய் வெண்ணை உனக்குதாண்டா இந்த கட்டுரை. நீ பணம் வாங்கிட்டு எழுதறதுக்கு இளிச்சவாயன் தழிழந்தான் கிடைச்சானா.\nகடைசியாக 10 பின்னூட்டம் இட்ட நண்பர்கள்\nஇந்தோனேசிய ஈழத் தமிழ் அகதிகளை காக்க உடனே இன்றே வாக்களிப்பீர்-Select your vote to No here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilar.blogspot.com/2007/12/blog-post_4149.html", "date_download": "2018-07-19T05:42:32Z", "digest": "sha1:GHWPGB36Q3FQDQBRQLE6BLCM5FXVXLTV", "length": 4712, "nlines": 33, "source_domain": "thamilar.blogspot.com", "title": "தமிழர்: இங்கேதாம் புலிகள் யார் என்பதை மதிப்பிட்டு அவர்களை வரையறுத்தோம்! ரொம்ப வரையறுத்தாதப்பா", "raw_content": "\nஇங்கேதாம் புலிகள் யார் என்பதை மதிப்பிட்டு அவர்களை வரையறுத்தோம்\nவந்துட்டான்யா weekend la, டேய் நீ ஒன்னும் பெரிய் ஆள் இல்ல வரையறு��்க. பணம் வாங்கிட்டாண்டா மறுபடியும், முதலில் தமிழீழ மக்களுக்கு போராடு. அவர்களை காப்பாற்று. அப்பபுறம் உன்னோட புலிசண்டையை வச்சிக்கோ. எப்போதுமே நீதி தேவதையின் கண்களில் தமிழன் அப்படின்னா தராசு எப்பவுமே சமமாக இருப்பதில்லை. அது இந்தியாவாகட்டும், மலேசியா வாகட்டும் அல்லது இலங்கையாகட்டும். இங்கு தண்ணி கிடையாது, அங்கு உரிமை கிடையாது. அங்கோ உயிர் கிடையாது. இதில் வேறு உன்னை மாதிரி துரோகிகளின் நையாண்டி, நக்கல் வேறு. நான் சிறுவயதில் படித்த ஒன்று வலுவுள்ள மிருகங்களே வாழ முடியும். நாமெல்லாம் மனிதர்கள்டா. ஆறறிவு உள்ளவர்கள். நாமும் மிருகம் மாதிரி எண்ணிக்கையில் குறைந்த தமிழர்களை கொல்வது எந்த விதத்தில் நியாயம்டா.\nஅதுவும் புத்தரின் வழியை பின்பற்றுபவர்களே இப்படி பண்ணலாமா. படிடா\nஉனக்காகவேஉன் போன்ற துரோகிகளுக்காவே இந்த கட்டுரை, படிடா இதை, மனசில தட்டு தட்டுன்னு தட்டிக்கோ.\nநானும் பல நாட்களாக பார்க்கிறேன், இவன் முழு நேர தொழிலாகவே வச்சிருக்கிறான் புலியெதிப்பு அப்படின்னு. டேய் வெண்ணை உனக்குதாண்டா இந்த கட்டுரை. நீ பணம் வாங்கிட்டு எழுதறதுக்கு இளிச்சவாயன் தழிழந்தான் கிடைச்சானா.\nகடைசியாக 10 பின்னூட்டம் இட்ட நண்பர்கள்\nஇந்தோனேசிய ஈழத் தமிழ் அகதிகளை காக்க உடனே இன்றே வாக்களிப்பீர்-Select your vote to No here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2013/07/blog-post_23.html", "date_download": "2018-07-19T06:11:47Z", "digest": "sha1:T5VIPCFT2I3R3HCOU4JEAOAUDJD4H57T", "length": 14308, "nlines": 269, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: எல்லைக்கோடு", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவெகு நேரம் பேசி முடித்தபின்\nஇனி பேசுவதற்கு ஏதுமில்லை எனும்\nவந்து விழும் \"அப்புறம் \"போல\n\"சரி அப்புறம் பார்ப்போம்:\" என்பதுபோல்\nஇனி எழுதுவதற்கு ஏதுமில்லை என\nஎதிரே காண முடியாத சௌகரியத்தினாலா \nLabels: ஒரு மாறுதலுக்கு, கவிதை\nநியாயமான கேள்விகள்தான் ,. எழுதுவதும் ஒரு வித போதையே\nஉங்க கேள்வியில் நியாயம் உள்ளது கேளுங்கள்\nயார் எங்கு எதை எப்படி எழுதித் தொலைத்தாலும் அதையும் பாராட்டி உற்சாகப்படுத்த ஓர் மதுரைக்காரரும், ஓர் திண்டுக்கல் ஆசாமியும் இருக்கிறர்கள் என்ற தைர்யத்தால் இருக்குமோ\n போனஸாக ’த.ம.’ வோட்டு வேறும் தரப்படுகிற்தே ;))))) பம்மாத்து வேலைகளுக்குப் பஞ்சமே இருக்காது]\nஎல்லோருக��கும் உற்சாக பின்னூட்டம் அளிக்கும் தனபாலன் சார் கூட காரணமாயிருக்கலாம்.\nதவறு எழுதுபவன் மேல் இல்லை அதை ஆஹா ஒகோ என்று பாராட்டும் மக்களிடம்தான் உள்ளது இதை நாம் எழுத்தில் மட்டுமல்ல அரசியலிலும் வியாபாரத்திலும் காண்கிறோம்\nMANO நாஞ்சில் மனோ said...\nநல்ல கேள்வி ஆனால் பதில் சொல்லத்தான் தெரியவில்லை, இது ஒரு போதையா அல்லது புகழுக்கா ஒண்ணுமே புரியவில்லை...\nபெற்ற பெரும்பயன் மற்றவரைப் போற்றுதலே\nஇனி எழுதுவதற்கு ஏதுமில்லை என\n வாசகர்கள் அய்யோடா சாமி இனி இந்தபக்கம் வரக் கூடாது என்று ஓடுவதற்குத்தான். நல்ல உவமான உவமேயம்.\nஆயினும் தோழி அருணா கூறியதை நானும் கூறுகிறேன்.\nதமிழை வளர்ப்போம். தமிழாராய் ஒன்றுகூடி...\nநானும் 1976லிருந்து எழுதுகிறேன். எழுத எழுத ஆசை குறைவதில்லை.\nதங்கள் கூற்றுப் பற்றி எண்ணுகிறேன்...வேறு கருத்து வரவில்லை.\nஎஐத அலுப்பு வந்தால் வாசிப்பேன்.\nதங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரமிருக்கும்போது தொடருங்கள் ரமணி சார்.\nமுந்தி வந்து தகவல் தந்த தனபாலனுக்கு அன்பு நன்றிகள்.\nசொல்ல ஏதுமில்லாத போதும் சொல்லாமலிருக்க முடியாமையால் இருக்கலாம் வித்தியாசமான கவிதை\nகுறைகள் என்று எடுத்துக்காடட எவரும் முன்வராததால் எழுதுபவர் கொடி பறக்கும்.\nமுடித்துக்கொண்டு போகிறேனென்று முறித்துச் சொல்லமுடியாமையும் காரணமாக இருக்கலாம்.ஆனாலும் நல்ல கேள்விதான் \nஎழுதுபவர்கள் கடை மூட வேண்டாம்.ஏதாயினும் ஒன்றை எழுதும் போது ஒரு நல்ல விஷ்யம் வந்து உருக்கொண்டு அதில் நிற்கும்.அதற்காகவாவது எழுதவே ண்டும்.கடையின் சாவியை எங்காவது தொலைத்து விடுங்கள் என சொல்லத்தோணுறது இக்கணம்/நன்றி.\nநீங்கள் கேட்ட கேள்விக்கு நிறைய பேர் நிறைய காரணங்கள் சொல்லியிருக்கிறார்கள். புகழா போதையா\nஎனக்கென்னவோ மனதில் இருப்பதை கொட்டிவிட்டோம் என்கிற நிம்மதி என்று தோன்றுகிறது.\nஉங்கள் தொடர்கதை 'எமனோடு விளையாடி, எமனோடு உறவாடி' என்னாயிற்று\nஎமனோடு விளையாடி எமனோடு உறவாடி (16 )\nஎமனோடு விளையாடி எமனோடு உறவாடி (17 )\nஎமனோடு விளையாடி எமனோடு உறவாடி (18 )\nஎமனோடு விளையாடி எமனோடு உறவோடி ( 19 )\nஎமனோடு விளையாடி எமனோடு உறவாடி ( 20 )\n\"வலி \" தீர்க்கும் \" வழி \"\nஆடியும் தம்பதிகள் பிரிந்திருத்தலும்,,,,(அவல்) (1)...\nஇன்றைய நாளை நாமே கணிப்போம் (அவல் 2 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/01/13/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2018-07-19T05:47:57Z", "digest": "sha1:RCAZJ72PZW6P3UBUWJGZBQDAJSEBFEFK", "length": 32133, "nlines": 197, "source_domain": "senthilvayal.com", "title": "கரும்பு உடல் எடையைக் குறைக்க உதவுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகரும்பு உடல் எடையைக் குறைக்க உதவுமா\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விற்பனை அதிகமாக இருக்கும். இந்த பண்டிகையினால் ஒரு மாதம் வரை எங்கு பார்த்தாலும் கரும்பு எளிதில் கிடைக்கும். ஆனால் தற்போது பலருக்கும் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகம் இருப்பதால், எந்த ஒரு உணவைப் பார்த்தாலும் அது உடலுக்கு நல்லதா கெட்டதா என ஆராய்ந்து பின்பே பலரும் சாப்பிடுகிறார்கள்.\nகுறிப்பாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் தான், பார்த்து பார்த்து உணவை தேர்ந்தெடுத்து உண்பார்கள். அந்த வகையில் பொங்கல் பண்டிகையினால் அதிகம் விற்கப்படும் கரும்பை சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகம் எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்போருக்கு எழும். ஏனெனில் இதில் சர்க்கரை அதிகம் இருப்பதால், எங்கு கரும்பை சாப்பிட்டால், இதுவரை எடையைக் குறைக்க மேற்கொண்ட டயட் வீணாகிவிடுமோ என்ற அச்சம் தான்.\nஆனால் அப்படி அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் கரும்பில் எடையைக் குறைக்க உதவும் பண்புகள் ஏராளமாக உள்ளது. அதோடு கரும்பு இதர நன்மைகளையும் தன்னுள் கொண்டுள்ளது. இக்கட்டுரையில் கரும்பு ஜூஸ் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பது குறித்தும், கரும்பை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகரும்பில் 20 சதவீதத்திற்கு குறைவாகவே இயற்கை சர்க்கரை உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான பொட்டாசியம், கால���சியம், மக்னீசியம், ஜிங்க், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்றவைகளும் அடங்கியுள்ளது.\nகரும்பில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. இதனை அன்றாடம் குடித்து வருவதன் மூலம், எடையைக் குறைக்கத் தேவையான டயட்டரி நார்ச்சத்துக்கள் போதுமான அளவில் உடலுக்கு கிடைக்கும்.\nஇந்த நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் செய்து, உணவை அதிகம் உண்பதைத் தடுத்து, உணவுகளின் மீதுள்ள நாட்டத்தையும் குறைக்கும்.\nசிலரது உடலினுள் அழற்சி அதிகம் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க முடியாமல் இருப்பர். அத்தகையவர்கள், கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கு பதிலாக, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துடன் தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸைக் குடித்து வருவதன் மூலம், உடலினுள் உள்ள அழற்சியைத் தடுக்கலாம். உடலினுள் இருக்கும் அழற்சி குறைந்தால், எடையில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.\nகரும்பு ஜூஸில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. இதனால் உடலின் ஆற்றல் உடனடியாக அதிகரிக்கும். குறிப்பாக உடற்பயிற்சியின் போது எனர்ஜி பானங்களைக் குடிப்பதற்கு பதிலாக, கரும்பு ஜூஸைக் குடித்து வாருங்கள். இதனால் உடலின் ஆற்றல் அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது ஸ்டாமினாவை தக்கவைக்க உதவும்.\nகரும்பு ஜூஸ் ஒரு அல்கலைன். அதாவது இது உடலில் உள்ள அமிலங்களை நடுநிலைப்படுத்தும். உடலில் அமிலங்கள் நடுநிலையில் இருந்தால், எடையைக் குறைக்கும் செயல்முறை வேகமாக்கப்படும்.\nமேலும் உடல் வறட்சியின்றி நீர்ச்சத்துடனும் இருக்கும். ஆகவே டயட் பானங்கள் எதையும் வாங்கி குடிக்காமல், கரும்பு ஜூஸைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nஇப்போது கரும்பு சாப்பிடுவதாலோ அல்லது அதன் ஜூஸைக் குடிப்பதாலோ கிடைக்கும் இதர நன்மைகள் குறித்து காண்போம்.\nகரும்பு ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், உடலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் முழுவதும் வெளியேற்றப்படும். உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டாலே, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை தானாக குறைய ஆரம்\nகரும்பு ஜூஸில் கிளைசுமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு. சொல்லப்போனால் இது இரத்த சர்க்கரை அளவை நிலையாகத் தான் வைத்திருக்க உதவும். கரும்பு ஜூஸில் 13 சதவீதம் தான் சர்க்கரை உள்ளது.\nஎஞ்சியத���ல் அத்தியாவசிய வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் தான் உள்ளது. எடையைக் குறைக்க வேண்டுமானால், முதலில் இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க வேண்டும்.\nமேலும் இரத்த சர்க்கரை அளவு நிலையாக இருந்தால், அது சர்க்கரை நோய் மற்றும் இதர நோய்கள் வருவதைத் தடுக்கும். சர்க்கரை நோயாளிகள் கரும்பை ஆசைக்கு சாப்பிடுவதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அளவு மிகவும் முக்கியம் என்பதை மறக்க வேண்டாம்.\nகரும்பு ஜூஸ் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தும். உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், இதயம் ஆரோக்கியமாகவும், இரத்த ஓட்டம் சீராகவும், உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.\nவாய் துர்நாற்ற பிரச்சனையை சந்திப்பவர்கள், கரும்பு ஜூஸ் வடிவில் எடுப்பதற்கு பதிலாக, அதை அப்படியே கடித்து சாப்பிடுவது நல்லது. இதனால் கரும்பில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், பற்களின் எனாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஊட்டச்சத்து குறைபாட்டினால் தான் வாய் துர்நாற்றம் வருகிறது. எனவே கரும்பு சாப்பிடுவதன் மூலம் இப்பிரச்சனை தீரும்.\nகுழந்தைக்கு கரும்பு ஜூஸை தினமும் கொடுத்து வந்தால், அது அவர்களின் பல் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும். ஏனெனில் கரும்பில் கால்சியம் ஏராளமான அளவில் உள்ளது. இதன் விளைவாக குழந்தைகளின் எலும்புகள் வலிமையாகி, நல்ல வளர்ச்சியைப் பெறுவார்கள்.\nகரும்பு ஜூஸ் உடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வந்தால், கல்லீரலின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். கரும்பு உடலில் க்ளுக்கோஸ் அளவை சீராக பராமரிப்பதால், கல்லீரல் கடுமையாக வேலை செய்வதைத் தடுத்து, அதனை பாதிப்பில் இருந்து தடுக்கும்.\nஅடிக்கடி செரிமான பிரச்சனைகளை சந்திப்பவரா அப்படியானால் கரும்பு ஜூஸை தினமும் குடித்து வாருங்கள். இதனால் அதில் உள்ள பொட்டாசியம், வயிற்றில் உள்ள pH அளவை நடுநிலையாக்கி, செரிமான அமிலத்தின் சீரான உற்பத்திக்கு உதவி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும்\nகரும்பு ஜூஸ் புற்றுநோய்களான புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். ஆய்வுகளிலும் கரும்பில் உள்ள ப்ளேவோனாய்டுகள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தைத் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஉங்கள் நகங்கள் அசிங்கமாகவும், ஆரோக்கியமற்றதாகவும் காணப்படுகிறதா அப்படியானால் கரும்பை சாப்பிடுங்கள். ஊட்டச்சத்து குறைபாட்டினால் தான் நகங்கள் ஆரோக்கியமற்றதாக காணப்படுகிறது. ஒருவர் கரும்பு ஜூஸை தினமும் குடித்து வருவதன் மூலம், நகங்கள் ஊட்டச்சத்து பெற்று, ஆரோக்கியமானதாகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.\nகரும்பு ஜூஸ் இயற்கையாகவே அல்கலைன் என்பதால், அசிடிட்டி பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், கரும்பு ஜூஸைக் குடித்து வருவதன் மூலம், அமிலத்தின் அடர்த்தி குறைந்து, நடுநிலையாக்கப்பட்டு, அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுதலை அளிக்கும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி ���ணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\nவீட்டில் செல்வம் பெருக, என்ன செய்யலாம்… என்ன செய்யக் கூடாது\nஉடல் துர்நாற்ற பிரச்னைக்கு உருவாகிறது தீர்வு\n யாருக்கு எங்கு முத்தம் கொடுக்க வேண்டும்.\nதலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க பச்சை மிளகாய் உதவும் – நம்ப முடியலையா\nசிறுநீரக கல் உண்டாக இதெல்லாம்தான் காரணம் – இதை சரியாக செய்தாலே அதனை தவிர்க்கலாம்…\nஇந்த 8 உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் உங்களது உடல் எப்பவும் ஆரோக்கியமாக இருக்கும்…\nராங் கால் – நக்கீரன் 04.07.2018\nவெள்ளரிக்காயை ஏன் தோல் சீவி சாப்பிடக் கூடாது… அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்… அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்\nஉங்க இதயம் பலவீனமா இருக்கான்னு கண்டுபிடிக்கும் எட்டு அறிகுறிகள் இதுதான்… டெஸ்ட் பண்ணி பாருங்க…\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%B4%97", "date_download": "2018-07-19T05:46:18Z", "digest": "sha1:UVPP5QQZNXWLOCXQ5F6AZTULX2IOZUH4", "length": 4351, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "洗 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - lave; to wash) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் ப��துமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/culprits-take-video-bhavana-s-molestation-044813.html", "date_download": "2018-07-19T06:18:49Z", "digest": "sha1:H4QPRUW3XCBRQW3YDWWYUJLRWTYGYEKO", "length": 9890, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை பாவனாவை அசிங்கப்படுத்தி அதை வீடியோ எடுத்த விஷமிகள் | Culprits take video of Bhavana's molestation - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகை பாவனாவை அசிங்கப்படுத்தி அதை வீடியோ எடுத்த விஷமிகள்\nநடிகை பாவனாவை அசிங்கப்படுத்தி அதை வீடியோ எடுத்த விஷமிகள்\nகொச்சி: நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nநடிகை பாவனாவை கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 பேர் சேர்ந்து காரில் கடத்தி 2 மணிநேரமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதை அவர்கள் தங்களின் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.\nபாவனாவை மிரட்டவே புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமூகத்தில் பிரபலமாக உள்ளதால் தனது பெயர் கெட்டுவிடும் என பயந்து பாவனா தனக்கு நேர்ந்ததை வெளியே சொல்ல மாட்டார் என்று அந்த கும்பல் நினைத்துள்ளது.\nபாவனா துணிந்து போலீசில் புகார் அளித்து அந்த 3 பேரையும் அடையாளம் காட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தால் மலையாள திரையுலகினர் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளனர்.\nவிஜய்க்கு விஜய் சேதுபதி ஆதரவு\nபாவனாவுக்கு என்னதான் ஆச்சு... லேட்டஸ்ட் போட்டோவால் அதிர்ந்த ரசிகர்கள்\nதிருமணத்திற்கு 'அம்மா'வை கழற்றிவிட்ட பாவனா\nகாதலரை மணந்தார் நடிகை பாவனா: ரசிகர்கள் வாழ்த்து\n22ம் தேதி காதலரை திருமணம் செய்யும் நடிகை பாவனா: ஆனால் அழைப்பு...\nச்ச்சீ, என் ஆளு அப்படிப்பட்டவர் இல்லை: பாவனா\nபுது போன் வாங்க பாவனா போட்ட பிளான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடிய���\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sneha-gives-break-to-serious-roles-200108.html", "date_download": "2018-07-19T06:18:45Z", "digest": "sha1:22SPDH7AGRCHGHA4TICCQSBAKHFYIOOU", "length": 9829, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சீரியஸுக்கு சினேகா பிரேக் | Sneha gives break to serious roles - Tamil Filmibeat", "raw_content": "\n» சீரியஸுக்கு சினேகா பிரேக்\nதன்னைச் சுற்றி கதை நகருவது போன்ற கனமான பாத்திரங்களைக் கொண்ட படங்களில் நடிப்பதை சற்றே ஒத்திவைத்திருக்கிறாரம் சினேகா. அதற்குப் பதில் ஜாலியாக ஓரிரு படங்களை செய்ய ஆர்வமாக உள்ளாராம்.\nபள்ளிக்கூடம், பிரிவோம் சந்திப்போம் என இரு சீரியஸ் படங்களில் நடித்து விட்ட சினேகா, அதுபோன்ற படங்களுக்கு சற்றே பிரேக் தர தீர்மானித்துள்ளார்.\nதன்னைச் சுற்றி நகரும் கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதால் நன்றாக நடிக்க வேண்டுமே, சிறப்பாக வர வேண்டுமே என்று எப்போதும் கவலைப்படும்படியாக ஆகி விடுகிறது. வாழ்க்கையே சீரியஸாகி விட்டது போல தோன்றுகிறது. அதனால்தான் ஜாலியாக சில படங்களில் நடிக்க தீர்மானித்துள்ளேன் என்கிறார் சினேகா.\nகொஞ்ச காலத்திற்கு பள்ளிக்கூடம், பிரிவோம் சந்திப்போம் மாதிரியான கனமான படங்களில் என்னைப் பார்க்க முடியாது. சீரியஸாக நடித்துப் போரடித்து விட்டது. தொடர்ந்து இதுபோன்ற ரோல்களில் நடித்துக் கொண்டிருக்கவும் முடியாது.\nஅதனால்தான் ஜாலியாக சில படங்களில் நடிக்கத் தீர்மானித்துள்ளேன். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள பாண்டி படத்தில் எனக்கு படு ஜாலியான கேரக்டர். ஜாலியாக செய்யப் போகிறேன். அதேபோல ஒரு தெலுங்குப் படத்திலும் நடிக்கவுள்ளேன் என்கிறார் ரிலாக்ஸ்டாக.\nவிஜய்க்கு விஜய் சேதுபதி ஆதரவு\nஸ்கூல்கேர்ள் கேரக்டரா கொடுத்து கடுப்பேத்தறாங்க மைலாட்: சரண்யாநாக் கவலை\nரித்துபர்னாவை தூங்க விடாமல் விரட்டிய 'ரேப்'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இத�� செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dhanush-starts-amma-kanakku-038338.html", "date_download": "2018-07-19T06:18:53Z", "digest": "sha1:QJKAHFKYNIFNWK6WCEFWE3WCQX63TOQH", "length": 9762, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம்மா கணக்கு... இது 2016-ல் தனுஷின் புதிய கணக்கு! | Dhanush starts Amma Kanakku - Tamil Filmibeat", "raw_content": "\n» அம்மா கணக்கு... இது 2016-ல் தனுஷின் புதிய கணக்கு\nஅம்மா கணக்கு... இது 2016-ல் தனுஷின் புதிய கணக்கு\nஒரு பக்கம் கமர்ஷியல் படங்கள், இன்னொரு பக்கம் விருதுக்கான படங்கள் என பக்காவாக பேலன்ஸ் பண்ணுகிறார் தனுஷ்.\nசென்ற வருடம் காக்கா முட்டை படத்தைத் தயாரித்த தனுஷ், இந்த வருடம் பெண் இயக்குநர் அஸ்வினி திவாரியின் படத்தைத் தயாரிக்கிறார். படத்துக்கு அம்மா கணக்கு என்று தலைப்பிட்டுள்ளனர்.\nஇன்று முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. சமுத்திரக்கனி, அமலா பால், ரேவதி போன்றோர் நடிக்கும் இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.\nஅஸ்வினி, இதற்கு முன்பு Nil Battey Sannata என்கிற படத்தை இயக்கியுள்ளார். இது பல சர்வதேசப் பட விழாக்களில் விருதைப் பெற்றுள்ளது. அந்தப் படம்தான் தற்போது அம்மா கணக்கு என்கிற பெயரில் உருவாகிறது.\nதன்னந்தனியாக தன் மகளை வளர்க்கும் ஒரு தாயின் கதைதான் அம்மா கணக்கு. அம்மாவாக ரேவதியும் மகளாக அமலா பாலும் நடிக்கிறார்கள்.\nவிஜய்க்கு விஜய் சேதுபதி ஆதரவு\nவிஐபி படத்தின் கதை திருட்டு வழக்கில் ஜெயித்த தனுஷ்\nபேக்கப் சொல்லியாச்சு... சண்டையுடன் முடிந்த மாரி 2 ஷூட்டிங்\nமாரி 2 ஷூட்டிங்கில் படுகாயம்... சமூக வலைதளங்களில் வைரலான செய்திக்கு தனுஷ் விளக்கம்\nஅப்பாாாா பாாாா அழகுடா நம்ம தளபதி: டிட��, தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து #HBDThalapathiVIJAY\nகாலாவுக்கு முன்பில் இருந்தே நானும், தனுஷும் டச்சில் உள்ளோம்: ஹூமா குரேஷி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/most-prominent-indian-americans-silicon-valley-009847.html", "date_download": "2018-07-19T06:11:22Z", "digest": "sha1:RACMX647XMIEHYFDQG4OOHYCUSO76FKS", "length": 11107, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "Most Prominent Indian Americans In Silicon Valley - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிலிகான் வேலியின் இந்திய புலிகள்\nசிலிகான் வேலியின் இந்திய புலிகள்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nசிலிகான் வேலி : அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கின்றது சிலிகான் வேலி. உலக பிரபலமாக இருக்கும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதி தான் சிலிகான் வேலி.\nகூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் உள்ளிட்ட பல பெறும் நிறுவனங்களின் கூடாரமாக இருக்கும் சிலிகான் வேலியில் இந்திய ராஜ்ஜியம் அதிகம் இருக்கின்றது ��ன உங்களுக்கு தெரியுமா, இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சில இந்தியர்கள் சார்ந்த தொகுப்பு தான் இது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹைத்ராபாத்தில் பிறந்த நடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.\n52 வயதான ஷாந்தனு ஹைத்ராபாத்தில் வளர்நதார் என்பதோடு அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.\n1961 ஆம் ஆண்டு விஜயவாடாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த வாரியர் சிஸ்கோ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றி வருகின்றார்.\n1955 ஆம் ஆண்டு தில்லியில் பிறந்த வினோத் கோஷ்லா சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.\nஜான்சியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த அமித் கூகுள் தேடல்களுக்கான அல்காரிதம்களுக்கு பொறுப்பு வகிக்கின்றார்.\nஃபேஸ்புக் நிறுவனத்தின் முதல் பெண் ப்ராடக்ட் மேனேஜராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமை ருச்சி சங்கவியை சேரும்.\nவாரனாசியில் 1985 ஆம் ஆண்டு பிறந்த தீபக் டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.\nபியாஸ்ஸா எனும் இணைய சேவையை துவங்கி இன்று கோஷ்லா மற்றும் பெஸ்மர் போன்ற நிருவனங்கள் இந்த திட்டத்தில் சுமார் 8 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருக்கின்றனர்.\nஷெர்பாலோ வென்ச்சர்ஸ் நிறுவனத்தை நிறுவியதோடு இன்று சிலிகான் வேலியில் மிகப்பெரிய பிரபலமாக இருக்கின்றார் ஸ்ரீராம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nஜெய்ஹிந்த் எஸ்1 செயற்கைக்கோள் ரெடி: கெத்து காட்டிய சென்னை மாணவர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/video/1087-2017-08-12-09-34-07", "date_download": "2018-07-19T05:49:38Z", "digest": "sha1:4SVEIQJL3S4M7SAEBPGV25TVJEH2K4W3", "length": 7863, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தமிழனின் பெருமையை பேசும் `ஆளப்போறான் தமிழன்`", "raw_content": "\nதமிழனின் பெருமையை பேசும் `ஆளப்போறான் தமிழன்`\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்` படத���தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்` என்ற பாடலின் வரிகள் காணொளி வெளியாகி இரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது.\n`தெறி` படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்-அட்லீ கூட்டணி இணையும் இரண்டாவது திரைப்படம் இது என்பதால், படபூஜையிலிருந்தே `மெர்சல்` திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.\nஇந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதால், அவருடைய ரசிகர்களும் இந்த படப்பாடல்களை பெரிதும் எதிர்பார்த்து வந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து இன்று மாலை `ஆளப் போறான் தமிழன்` பாடலின் வரிகள் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில், சமூக வலைத்தளங்கள் #mersal மற்றும் #AalaPoraanTamizhan ஆகிய ஹேஷ் டெக்குகள் இடம்பிடித்துள்ளன.\nஇந்த பாடல் முழுவதும் தமிழர்களின் பெருமைகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிபெறச் செய்த இளைஞர்களை பாராட்டுவது போலவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://writernaga.wordpress.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T06:06:08Z", "digest": "sha1:MMNWDD44SWFUU36HORLE3GXWMP3DLIRN", "length": 7646, "nlines": 65, "source_domain": "writernaga.wordpress.com", "title": "யாவரும்.காம் – என் மனை", "raw_content": "\nகொஞ்சம் தேடல்; எழுத்து; இலக்கியம் – நாகபிரகாஷ்\nஅட்டாலியை விட்டிறங்கிய ட்ரங்கு பெட்டி\nஎல்லாமே எழுந்து எதிரில் வரச் செய்துவிடும் எழுத்து இருக்கிறது. ஒரு ஓவியத்தை போலவே கதையை சொல்லும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்தில் எல்லாமே எழுந்து எதிரில் வரத் தொடங்கிவிடும். உங்களால் ஒரு பாத்திரத்தை நெருங்கி முகர்ந்து பார்த்துவிட முடியும். தொட்டுப் பேசவும் முடியும். தங்களுடைய அளவில் ஒவ்வொருவருமே முழுமையானவர்களாக இருப்பார்கள். வெறுமனே அவர்கள் வார்த்தைகளை அடுக்கும்போது உருவாகிவிடக் கூடியவர்களாக இருந்தால், இங்கே எல்லாருமே எழுத்தாளராகிவிடலாம். ஆனால், அது அத்தனை எளிதானதாக இருப்பதில்லை. ஓவியத்தை வரையலாம். ஓவியம் போல … Continue reading அட்டாலியை விட்டிறங்கிய ட்ரங்கு பெட்டி\nஒரு பெரும் காதலனாகவே எனக்கு தாந்தேவை தெரியும். காதல் கொண்ட தன் நகரத்தில் வாழ்வதற்கு இயலாதவனாக, தன் பிரியத்துக்குரியவளை வாழ்வில் கொண்டிருக்க முடியாதவனாக வாழ்ந்து மடிந்த இத்தாலிய கவி. ஆனால், அவனின் வார்த்தைகளில் எண்ணூறு வருடங்களுக்கு பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் பியாட்ரிஸ். அவளே அவனுக்கு சொர்கத்தில் வழிகாட்டியாய் இருக்கிறாள். கிறிஸ்துவ இலக்கியத்தில் தாந்தேவின் படைப்பு உண்டாக்கிய உருவகங்களே இன்றைய சொர்க, நரகத்தித்தை கொடுத்தவை. அதே இத்தாலியை சேர்ந்த இன்னொருவர் தமிழின் தாந்தே எனப்படுகிறார். அவர் காதல் கொண்டிருந்தது … Continue reading பெரியோரை வியத்தலும் இலமே\nஇப்படியாக ஹைதராபாத் – 04\nஇப்படியாக ஹைதராபாத் – 03\nஇப்படியாக ஹைதராபாத் – 02\nஇப்படியாக ஹைதராபாத் – 01\nகர்நாடகத்தில் நடப்பது – 07\nகர்நாடகத்தில் நடப்பது – 06\nகர்நாடகத்தில் நடப்பது – 05\nASI Compassion Empathy Just Babies Mirror Neurons அசோகமித்திரன் அனுபவம் ஆண்டாள் இத்தாலி இன்மை இலக்கியம் உளவியல் என்.டி.ராஜ்குமார் என் மொழி எஸ்.ராமகிருஷ்ணன் ஓலம் கட்டுரை கல்விளக்குகள் கவிதை காதல் காத்திருப்பு காலச்சுவடு காவேரி குறுந்தொகை குற்றமும் தண்டனையும் குழந்தைகள் கேரளம் சங்கம் சமூகம் சாம்பாலூர் சார்மினார் சிறுகதை சுகுமாரன் சுப்ரதீப கவிராயர் சேலம் சோனியா ஜல்லிக்கட்டு ஜான் டி பிரிட்டோ ஜீவ கரிகாலன் டால்ஸ்டாய் தனிமை தலைக்காவிரி தஸ்தாயெவ்ஸ்கி தாந்தே தூயன் தெற்கு தேம்பாவணி தொகுப்பு நடந்தாய் வாழி காவேரி நட்பு நாவல் பட்டறை பயணம் பயிலரங்கம் பவுல் ப்ளூம் பஷீர் பால்யகால சகி பியாட்ரிஸ் பிரிவு பெலவாடி பெஸ்கி போராட்டம் மரணம் மலையாளம் மழை மைசூர் மொழி யாவரும்.காம் ரஷ்யன் விஜய நகரம் விமர்சனம் வீரமாமுனிவர் வைக்கம் முகம்மது பஷீர் ஸ்ரீரங்கப்பட்டினம் ஹைதராபாத���\nஒரு குழந்தை சேகரித்த விளையாட்டுப் பொருட்களை காண்கிறீர்கள். செம்மரத்தில் செதுக்கிய மரப்பாச்சி பொம்மை ஒன்றை பாதுகாத்து வைத்திருக்கிறது. அதன் அருகிலேயே தெருவில் கிடைத்த கிழிந்த டயர் ஒன்றையும் வைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2011/11/blog-post_16.html", "date_download": "2018-07-19T05:57:23Z", "digest": "sha1:MPWIV5U2OM7DW5DV6GG56NW77E5L6YN4", "length": 32002, "nlines": 496, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: ஒரு க‌விதை: மூன்று த‌மிழாக்க‌ம்", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஒரு க‌விதை: மூன்று த‌மிழாக்க‌ம்\nஎங்கேயோ இருக்குமோர் நிச‌ப்த‌ உல‌கில்\nஇம்மாத‌க் கால‌ச்சுவ‌டை இணைய‌த்தில் மேய்ந்து கொண்டிருந்த‌போது த‌ற்செய‌லாய் சுகுமார‌ன் மொழிபெய‌ர்த்திருந்த‌ தோம‌ஸ் (டி)ரான்ஸ்ரோம‌ரின் (Thomas Transtromer)க‌விதைக‌ளை வாசித்தேன். சுவீட‌னைச் சேர்ந்த‌ க‌விஞ‌ரான‌ ரான்ஸ்ரோம‌ர் இம்முறை இல‌க்கிய‌த்திற்கான‌ நோப‌ல் ப‌ரிசைப் பெற்ற‌வ‌ர் என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். சுகுமார‌னின் மொழிபெய‌ர்ப்பை வாசித்த‌போது, இக்க‌விதைக‌ளில் சில‌வ‌ற்றை ஏற்க‌ன‌வே த‌மிழில் வாசித்த‌ நினைவு வ‌ர‌ ஜெய‌மோக‌னின் த‌ள‌த்தைத் தோண்டினேன். அங்கே கார்த்திக் என்ப‌வ‌ரும் ஏற்க‌ன‌வே மொழிபெய‌ர்த்திருந்த‌தை ஜெய‌மோக‌ன் ப‌கிர்ந்திருப்ப‌தைக் க‌ண்டுபிடித்தேன்.\nசுகுமார‌ன், கார்த்திக் இர‌ண்டு பேரின‌தும் த‌மிழாக்க‌ங்க‌ளை வாசித்த‌பின், இந்த‌க் க‌விதையை நான் த‌மிழாக்க‌ம் செய்தால் எப்ப‌டியிருக்குமென‌ முய‌ற்சித்துப் பார்த்தேன். பிற‌கு அந்த‌ த‌மிழாக்க‌த்தை என‌து ந‌ண்ப‌ருக்கு வாசிக்க‌ச் சொல்லி அனுப்பியிருந்தேன். அவ‌ர் சில‌ திருத்த‌ங்க‌ளை செய்திருந்தார். அதைவிட‌ இன்னொரு சுவார‌சிய‌மான‌ விட‌ய‌ம் அவ‌ரும் இப்போது சுவீட‌னில்தான் இருக்கின்றார்.\nஉண்மையில் க‌விதைக‌ளைத் த‌மிழாக்க‌ம் செய்த‌தைவிட‌, க‌விதையை முன்வைத்து எங்க‌ளுக்கிடையில் ந‌ட‌ந்த‌ உரையாட‌ல் இன்னும் சுவார‌சிய‌மாக‌ இருந்த‌து. ஒரு கவிதை -முக்கிய‌மாய் வேறொரு மொழி/க‌லாசார‌ப் பின்ன‌ணியில் வ‌ருகின்ற‌ ப‌டைப்பு- ப‌ல்வேறு வ‌கையில் வாசிக்க‌க் கூடிய‌தாக‌ இருப்ப‌து..., அதைத் த‌மிழாக்க‌ம் செய்கையில் ந‌ம் ஒவ்வொருவ‌ரின் ம‌னோநிலைக்கு ஏற்ப‌ எவ்வாறு வேறுப‌ட‌க்கூடுமென‌... ப‌ல்வேறுபுள்ளிக‌ளில் நின்று யோசிக்க‌ முடிந்திருந்த‌து.\nஇந்த‌ 'இடைப‌னிக்கால‌ம்' என்கின்ற‌ க‌விதை முற்றுமுழுதாக‌ ஒரு ப‌னிக்கால‌ப் பின்ன‌ணியைக் கொண்டுவ‌ருகின்ற‌து. இந்த‌ப் பனிக்கால‌ம் எந்த‌ உண‌ர்வை சுகுமார‌னுக்கோ, கார்த்திக்கிற்கோ கொடுக்கின்ற‌தோ தெரியாது அதை ஒவ்வொரு வ‌ருட‌மும் அனுப‌விக்கும் சூழ‌லில் வாழும் என‌க்கு அது என் வாழ்வில் ஒரு ப‌குதியை பிர‌திப‌லிப்ப‌து போல‌த் தோன்றிய‌து.\nப‌னிக்கால‌ம் என்ப‌தே அநேக‌ம் இருளாக‌வும் -கோடைகால‌த்தைப் போன்ற‌ல்லாது- மிக‌ அமைதியாக‌வும் இருக்கும். அப்ப‌டியெனில் ஏன் ஒரு ராம்போரின் ஒலியை இங்கே க‌விஞ‌ர் கொண்டுவ‌ருகின்றார் என‌ யோசித்தேன். அதுவும் முக்கிய‌மாய் அடுத்த‌டுத்த‌ வ‌ரிக‌ளில் நிச‌ப்த‌ உல‌கைப் பேசும் க‌விஞ‌ர் ஏன் 'ஒலி'யைக் கொண்டுவ‌ருகின்றார் என‌ நானும் ந‌ண்ப‌ரும் விவாதித்திருக்கின்றோம். தோல் வாத்திய‌வ‌கையைச் சேர்ந்த‌ ராம்பூரில் எப்ப‌டி 'Clinking ' ஓசை வ‌ருகின்ற‌து என்ப‌து இன்ன‌மும் யோசிக்க‌வைத்த‌து. உலோக‌வகை வாத்திய‌ங்க‌ளில் அல்ல‌வா 'Clinking' ச‌த்த‌ம் பொதுவாக‌க் கேட்கும்.\nஎன‌க்கு மிருத‌ங்க‌த்தில் இருக்கும் சொற்ப‌ அனுப‌வ‌த்தை வைத்து, பிற‌கு இதை ஒப்பிட்டுப் பார்த்தேன்.. மிருத‌ங்க‌த்தின் தொட‌க்க‌ப் பாட‌மாய் என‌க்கு க‌ற்பித்து த‌ந்த‌ 'தா/தீ/தொம்/ந‌ம்' இல் வ‌ரும் 'ந‌ம்' ற்கு நாம் சுட்டுவிர‌லால் அடிக்கும்போது, தொட‌ர்ந்து அதிரும் ஒரு ஒலி வ‌ரும். ஆக‌, தோல் வாத்திய‌த்தில்கூட‌ இந்த‌ க‌ணீரென்று ஒலிக்கும் ச‌த்த‌த்தைக் கொண்டுவ‌ரலாம் என‌ நினைக்கின்றேன். இன்னும் எளிதாக‌ச் சொல்வ‌தென்றால் முக்கிய‌மாய் இந்த‌க் க‌விதைக‌ளை தொட‌க்க‌த்தில் ஜெய‌மோக‌னின் த‌ள‌த்தில் வாசித்திருக்கின்றேன் என்ப‌தால், அவ‌ரைச் ச‌ந்தோச‌ப்ப‌டுத்த‌ இந்த‌ உதார‌ண‌த்தை எடுத்துக் கொள்கின்றேன். நாம் 'ஓம்' என்று உச்ச‌ரிக்கும்போது 'ம்' ஐ நீண்ட‌நேர‌த்திற்கு உச்ச‌ரித்தால் ஒரு ஒலி வ‌ருமே. அவ்வாறு ச‌ட்டென்று ஒரு அடி அடித்துவிட்டு கைக‌ளை ராம்போரிலோ/த‌பேலாவிலோ இருந்து எடுத்துவிட்டால் தொட‌ர்ந்து அதிர்ந்துகொண்டிருக்கும்.அதைத்தான் இங்கே க‌விஞ‌ர் உண‌ர்த்துகின்றார் என‌ நினைத்துக்கொண்டேன். அந்த‌ அதிர்வும் சூழ்ந்திருக்கும் ப‌னிக்கால‌நிலையும் அவ‌ர‌து க‌ண்க‌ளை மூடி ம‌ன‌தைப் பார்க்க‌ வைக்கின்ற‌து.\nஅடு���்து 'Opening' என்ப‌த‌ற்கு 'திற‌ப்பு' என்ப‌தை பாவித்திருக்கின்றேன், ம‌ற்ற‌வ‌ர்க‌ள் 'விரிச‌ல்', 'பிள‌வு' என்ப‌தைப் பாவித்திருக்கின்றார்க‌ள். அது ம‌ர‌ண‌த்திற்கு பின் ந‌ம‌க்கு என்ன‌ நிகழ்கிற‌து என்ப‌து தெரியாத‌தால் 'திற‌ப்பு' என‌ப் ப‌ய‌ன்ப‌டுத்தல் பொருத்த‌மாய் இருக்கும் என்ப‌து என் துணிபு. இந்த‌ அடிப்ப‌டையிலேயே என் த‌மிழாக்க‌ம் இருந்த‌து. நிச்ச‌ய‌ம் நான் வாசிப்ப‌துபோல‌த்தான் இந்த‌க் க‌விதை இருக்க‌வேண்டுமென்றில்லை. நான் எப்ப‌டி வாசித்தேன், எத‌ன‌டிப்ப‌டையில் த‌மிழாக்கினேன் என்பத‌ற்கே இந்த‌க் குறிப்பு.\nஇறுதியில் இவ்வாறு இந்த‌க் க‌விதையை விரிவாக‌ வாசிக்க‌ உந்தித்த‌ள்ளிய‌ சுகுமார‌ன் ம‌ற்றும் கார்த்திக்கின் மொழிபெய‌ர்ப்புக்க‌ளுக்கு ந‌ன்றி. இந்த‌க் க‌விதையை நாங்க‌ள் மூன்று பேரும் வாசித்து விள‌ங்கிக்கொண்ட‌து போல‌வ‌ன்றி நீங்க‌ளும் வேறுவ‌கையில் வாசிக்க‌லாம்/வாசித்திருக்க‌லாம்.\nஇக்க‌விதையை த‌மிழாக்க‌ம் செய்த‌போது, ஒரு சிறுக‌விதை எவ்வ‌ள‌வு விரிவான‌ வாசிப்பைத் த‌ருகின்ற‌து என‌த்தான் விய‌ந்தேன். மேலும் இப்போது இங்கும் ப‌னிக்கால‌மாய் இருப்ப‌தால் இந்த‌க் க‌விதை இன்னும் நெருக்க‌த்தை உண‌ர்த்திற்றோ தெரிய‌வில்லை.\nபனிக்கட்டிகளின் டாம்போரின்களின்* ஓயாத பேச்சு\nஅங்கே இருக்கிறது ஓர் ஒலியற்ற உலகம்.\n* டாம்போரின் - கஞ்சிரா போன்ற தாளவாத்தியம்.\nநீல நிறம் வெளிச்சம் ஒளிர்கிறது\nஆங்கில‌த்தில் ரான்ஸ்ரோம‌ரின் க‌விதைக‌ளையே மொழிபெய‌ர்த்த‌ Robert Blyன் க‌விதைக‌ளையே என‌து த‌மிழாக்க‌த்திற்கு எடுத்துக் கொண்டேன். சில‌வேளைக‌ளில் சுகுமார‌னோ, கார்த்திக்கோ வேறு ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பிலிருந்து த‌மிழாக்க‌ம் செய்திருக்க‌லாம் என்ப‌தையும் சுட்டிக்காட்ட‌ விரும்புகின்றேன்.\nமுத‌ல் க‌விதையைத் த‌மிழாக்கிய‌போது வ‌ந்த‌ உற்சாக‌த்தில் இக்க‌விதையையும் த‌மிழாக்க‌ம் செய்தேன்.\nசில‌ ம‌ஞ்ச‌ட் பூக்க‌ள் ம‌ட்டுமே\nஎன‌து நிழ‌லுக்குள் நான் காவ‌ப்ப‌டுகின்றேன்.\nநான் கூற‌விரும்பும் ஒரேயொரு விட‌ய‌மும்\nஅருமையான பதிவு. மிக்க நன்றி.\nகூகுள் இமேஜஸ் தரும் இசைக்கருவிகள் இவை:\nA clinking tambour made of ice என்பதன் பொருள் மிக எளிமையாகவும் அருமையாகவும் உணர்த்தப்படுகிறது என்று நினைக்கிறேன்.\nநன்றி பாஸ்கர்,நிச்சயம் நீங்கள் குறிப்பிடுபவையும் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றேன்.உங்களின் இணைப்புக்கள் ராம்போரின் பற்றிய விரிவான சித்திரத்தைத் தருகின்றன. நன்றி.\nஇதுகூட ஒருவகை கவிதையாக்கம் என்றே கருதுகிறேன்.\nஎங்கேயோ இருக்குமோர் நிச‌ப்த‌ உல‌கில்\nஇன்றைய நமது சூழ்நிலைக்கும் பொருந்திப்போகிறதோ.....\nறியாஸ் குரானா: வித்தியாசமான முயற்சி :)\nமீரா: இக் கவிதைகளையும் இதன் மொழிபெயர்ப்புக்களையும் வாசிக்கும்போது பிடித்திருந்தன. அவ்வளவுதான். அதைத்தவிர வேறு காரணங்கள் எதுவும் தமிழாக்கியபோது இருக்கவில்லை.\nஇந்தப் பதிவோடு தொடர்புடைய இன்னொரு சுவாரசியமான பதிவு:\nஒரு க‌விதை: மூன்று த‌மிழாக்க‌ம்\nஹ‌ருக்கி முர‌காமியின் 'இருளின் பின்'\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (6)\nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபகுப்பு:யா/ மெதடிஸ்த மகளிர் உயர் பாடசாலை பருத்தித்துறை\nசிறப்புத் தமிழ் பாடத்தில் கணித்தமிழ் இயலில் இணைய இதழ்களை அறிமுகப் படுத்தும் பகுதியில் ஊடறு இதழ் குறித்து இடம்பெற்றுள்ளது.\nநல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் ஒரு பார்வை\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-07-19T05:22:57Z", "digest": "sha1:YV7UZ33GDSNTUEGCACT54H75TTMLZVBQ", "length": 106973, "nlines": 884, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: கணினியும் நானும்", "raw_content": "\nகரந்தை என்றால் மீட்டல் என்ற ஒரு பொருளுண்டு. தமிழின் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கத் தோன்றிய அமைப்பே கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.\nகரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நூற்றாண்டுகால, தமிழ்ப் பயணத்தை, சிறிதேனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தொடரினை வலைப் பூவில் எழுதத் தொடங்கினேன்.\nஉண்மையினைச் சொல்ல வேண்டுமானால், தயக்கத்துடன்தான் தொடங்கினேன். நம்மால் முடியுமா எழுதினால் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் என்னை வாட்டி வதைத்தது.\nவலையுலக நண்பர்களாகிய தாங்கள், இத்தொடரின் பேரில் காட்டிய ஆர்வமும், ஊக்குவித்தும் உற்சாகப்படுத்தியும், தாங்கள் எழுதிய பின்னூட்டங்களுமே, இத்தொடர் தொடரக் காரணம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nகடந்த 26.6.13 இல் கரந்தை–மலர் 17 னை பதிவிட்டேன். அன்றே கருத்துரை வழங்கிய\nதிருமிகு தி. தமிழ் இளங்கோ அவர்கள்,\nவலையுலகில் கணினி அனுபவம் என்ற தலைப்பில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அன்புடன் எழுத அழைக்கின்றேன். அவர்களுள் நீங்களும் ஒருவர். (எனது கணினி அனுபவங்கள் (தொடர் பதிவு)\nஅன்றே, மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து அனைவரின் உள்ளம் புகுந்து மகிழ்ச்சி மனம் பரப்பி வரும், கல்வியாளர் திருமிகு டி.என்.முரளிதரன் அவர்களின்\nமூங்கில் காற்றினை சுவாசிக்கச் சென்றேன். என் முதல் கணினி அனுபவம் என்னும் பகிர்வு, மனதைக் கொள்ளை கொண்டது. பதிவில் இறுதியில்,\nகொசுறு: நண்பர் சுரேஷ் கூட கணினி அனுபவத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி. நானும் அஞ்சு பேரை கணினி அனுபவம் பற்றி எழுத பரிந்துரைக்கலாம்னு தேடிக்கிட்டிருக்கேன். ஏற்கனவே எனக்கு தெரிஞ்ச நிறையப் பேர் புக் ஆயிட்டாங்க. யாராவது சிக்காமலா போயிடுவாங்க\nரெண்டு பேர் சிக்கிட்டாங்க உங்கள் முதல் கணினி அனுபவங்களை எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமகிழ்ச்சியில் உறைந்து போனேன். எனது கணினி அனுபவத்���ை எழுதும்படி ஒரு வங்கியாளரும், ஒரு கல்வியாளரும் அழைத்திருக்கிறார்கள்.\nஇதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு. இந்த எளியேனை அழைத்தமைக்கு நன்றி கூறுகிறேன். இதோ எழுதத் தொடங்கிவிட்டேன்.\nகரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஓர் அங்கமாய் திகழும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், மாணவனாய் கல்வி பயின்ற எனக்கு, அப்பள்ளியிலேயே ஆசிரியராய்ப் பணியாற்றும் நல் வாய்ப்பு கிடைத்தது.\nகரந்தைத் தமிழ்ச் சங்கமானது 1925 ஆம் ஆண்டு முதல் தமிழ்ப் பொழில் என்னும் தமிழாராய்ச்சித் திங்களிதழ் ஒன்றினை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. இத் தமிழ்ப் பொழில் இதழினை மாதந்தோறும் அச்சிட்டு, அஞ்சலில் சேர்க்கும் பணி 1992 இல் எனக்குக் கிட்டியது. பின்னர் தமிழ்ப் பொழில் பதிப்பாசிரியர் குழுவிலும் ஓர் உறுப்பினராய் நியமிக்கப்பட்டேன். அன்று முதல் இன்று வரை 21 ஆண்டுகளாக இப்பணியினைச் செய்து வருகின்றேன்.\n1992 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கலைக் கல்லூரியில், கணினி படிப்பு தொடங்கப் பெற்றது. இதற்காக கணினி ஆய்வகம் ஒன்றும் நிறுவப் பட்டது. இங்குதான் முதன் முதலில் கணினியைப் பார்த்தேன்.\nசில ஆண்டுகளில் தமிழ்ப் பொழில் இதழினை அச்சிட்டு வந்த, லக்மி அச்சகத்திலும் கணினி நுழைந்தது. இங்குதான் முதன் முதலில், கணினியின் திரையில் தமிழ் எழுத்துக்களைப் பார்த்தேன்.\nகணினியில் விசைப் பலகையில் இருப்பதோ ஆங்கில எழுத்துக்கள். திரையில் தோன்றுவதோ தமிழ் எழுத்துக்கள். வியந்து பார்த்தது இன்றும் நன்றாக நினைவிருக்கின்றது. பிறகுதான் தெரிந்தது, தமிழுக்கென்றுத் தனியே விசைப் பலகை கிடையாது என்பது. தினந்தோறும் அச்சகத்தில் கணினியைப் பார்த்தாலும, அதனைத் தொட்டுப் பார்க்கக் கூட அச்சமாக இருந்தது. எதாவது ஒரு விசையினை அழுத்தி, பழுதடைந்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கம்.\nசங்கத்தின அனைத்து விழாக்களுக்கும், சங்கத்தின் சார்பில் வெளியிடப் பெறும் நூல்களுக்கும் அச்சகப் பணியினைச் செய்தவன் நான்தான். அச்சகத்தில் கணினியில் பணியாற்றுபவருடன் அமர்ந்து, இவ்வாறு செய்யுங்கள், அவ்வாறு செய்யுங்கள் என்று கூறியிருக்கின்றேனே தவிர, அதனை அவர் விசைப் பலகையினைப் பயன்படுத்தி எவ்வாறு செய்கிறார் என்று கவனித்ததே இல்லை. எனது கவனம் முழுவதும் திரையிலேயே இருக்கும்.\nஇவ்வாறாக தினந்தோறு���் அச்சகத்திற்குச் சென்று வந்த போதிலும், கணினி பற்றிய அடிப்படை அறிவினைக் கூற தெரிந்து கொள்ளாதவனாகவே, ஆண்டுகள் பலவற்றைக் கழித்திருக்கின்றேன்.\nகணினியைத் தொடக்கத்தில் குளிரூட்டப் பட்ட அறைகளிலேயே பார்த்துப் பழகிவிட்டதால், கணினியானது எனக்கு எட்டாக் கனியாகவே தோன்றியது. பின்னர் இந்நிலை மாறியது. குளிரூட்டப் பட்ட அறை அவசியமானது அல்ல என்ற நிலை தோன்றியது.\nஅதன்பிறகுதான் ஒரு கணினி வாங்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. 2009 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில், புத்தாண்டுச் சலுகை விலையில் ஒரு கணினியை வாங்கினேன்.\nஓபல் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் பணம் செலுத்தி, இரண்டு நாட்கள் கழித்து, வீட்டிற்கு கணினி வந்தது. அந்நிறுவன ஊழியர் ஒருவர் வீட்டிற்கு வந்து, கணினியை பொறுத்திக் கொடுத்தார்.\nகணினி நிறுவன ஊழியரிடம், அப்பொழுது ஒரே ஒரு சந்தேகத்தினை மட்டும் கேட்டேன். கணினியை ஆன் செய்யவும், ஆப் செய்யவும், எந்தெந்த பட்டன்களை அழுத்த வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள் எனக் கேட்டேன். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே, சொல்லிக் கொடுத்தார். என் கணினி அறிவு அவ்வளவுதான்.\nஅன்று முதல் பல நாட்கள் கணினியை ஆன் செய்வதும், ஆப் செய்தும் பார்த்தேன். எனது பெயரினைத் தட்டச்சு செய்து, திரையில் பெயர் தோன்றுவதைப் பார்த்து ரசிப்பேன். அவ்வளவுதான். கணினியை வைத்துக் கொண்டு வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.\nஎனது மகனும், மகளும் கணினியில் உள்ள விளையாட்டுக்களை மணிக் கணக்கில் விளையாடுவார்கள். கணினி எனக்குத்தான் புரிபடாத புதிராகவே தொடர்ந்தது.\nஇவ்விடத்தில் செய்தி ஒன்றினைக் கூறியாக வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் தட்டச்சு அறிந்தவன் நான்.\nதஞ்சை மன்னர் சரபோசி கல்லூரியில், இளங்கலை கணிதத்தினை மூன்றாண்டுகள் நிறைவு செய்தபோது, இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாமலே இருந்தேன். எனவே ஓராண்டு வீணானது. இக்கால கட்டத்தில் தட்டச்சு வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினேன். தமிழ் தட்டச்சு மற்றும் ஆஙகிலத் தட்டச்சு இரண்டிலும் ஹையர் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். இதுவரை நான் வெளியிட்ட நூல்கள் மூன்றும் நானே தட்டச்சு செய்ததுதான்.\nதட்டச்சுப் பயிற்சிதான் இப்பொழுது எனக்கு கைகொடுத்து வருகிறது. கணினி வாங்கிய பிறகும் இரண்டாண்டுகள் இணைய இணைப���பு பெறாமலேயே இருந்தேன். இந்த இரண்டாண்டுகளும், கணினியானது ஒரு டி.வி.டி., ஆக மட்டுமே பயன்பட்டது.\nஇணைய இணைப்பு பெறாததற்குக் காரணம். பயம். நண்பர்கள் பலரும் பலவாறு பயமுறுத்தினார்கள். எவ்வாறு பயமுறுத்தினார்கள் தெரியுமா\nகணினியில் இணையதள இணைப்பின் வழியாக, ஏதாவது ஒரு தளத்தினைப் படித்துக் கொண்டோ, பார்த்துக் கொண்டோ இருக்கும் பொழுது, தொலைக் காட்சி போன்று, திடீர் திடீரென பல விளம்பரங்கள் தோன்றும். அவற்றுள் பல விளம்பரங்கள், உங்களை ஆபாச வலைத் தளத்திற்கு அழைக்கும். எனவே நீங்கள் இல்லாதபோது, கணினியைப் பயன்படுத்தும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப் படலாம் என்று பயமுறுத்தினர்.\nஎனவே மிகவும் தாமதமாக, இரண்டாண்டுகள் கடந்த நிலையில் நானும், நண்பர் சரவணன் அவர்களும் ரிலையன்ஸ் இணையதள இணைப்பினைப் பெற்றோம்.\nபின்னர் ஒருநாள் எங்கள் பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணியாற்றும் நண்பர் க.ஹரிசங்கர் பாபு அவர்களிடம் மின்னஞ்சல், மின்னஞ்சல் என்று சொல்கிறார்களே, மின்னஞ்சல் என்றால் என்ன, என்று கேட்டேன். ஒரு அலைபேசியில் இருந்து மற்றொரு அலைபேசிக்கு, குறுந் தகவல் அனுப்புகின்றோம் இல்லையா, அது போல், ஒரு கணினியில் இருந்து, மற்றொரு கணினிக்கு செய்தி அனுப்புவதுதான் மின்னஞ்சல், இதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியதில்லை என்றவர், வாருங்கள் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரியினை உருவாக்கித் தருகின்றேன் என அழைத்தார்.\nநானும் நண்பர் சரவணனும், ஹரிசங்கர் பாபுவுடன், உமாமகேசுவரனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்குச் சென்றோம். அங்கிருந்த கணினியில் ஆளுக்கொரு மின்னஞ்சல் முகவரியினை உருவாக்கிக் கொடுத்தார். அவ்வாறு பெற்ற எனது மின்னஞ்சல் முகவரி\nகுறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு மின்னஞ்சலாவது இம்முகவரிக்கு வரவேண்டும், இல்லையேல் இம்முகவரி காலாவதியாகிவிடும் என்றார்.\nஉடனே கவலை தொற்றிக் கொண்டது. நமக்கு மின்னஞ்சல் அனுப்ப யார் இருக்கிறார்கள் எவ்வாறு இம்முகவரியைத் தக்கவைத்துக் கொள்வது என்று புரியவில்லை.\nஅன்று மாலையே நண்பர் சரவணனுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். பதில் அனுப்பினார். ஒரு மின்னஞ்சல் வந்து விட்டது. இன்னும் ஆறு மாதங்களுக்குக் கவலைப்பட வேண்டியதில்லை என மனதைத் தேற்றிக் கொண்டேன்.\nவலைதளத்திற்குள் நுழைந்து பல பக்கங்களைப�� பார்வையிட்ட பொழுது, ஈமெயில் அலர்ட் என்ற வார்த்தை கண்ணில் பட்டது. உடனே நான்கு அல்லது ஐந்து செய்திகளுக்கு ஈமெயில் அலர்ட் பெற, எனது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தேன். நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.\nஇனி தினந்தோறும் ஒன்றிரண்டு ஈமெயில் அலர்ட் வந்துகொண்டேயிருக்கும், எனவே மின்னஞ்சல் முகவரி காலாவதியாவதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாமல்லவா\nநான் தட்டச்சு இயந்திரத்திலேயே தட்டச்சு செய்து பழகியவன். ரெமிங்டன் தட்டச்சு இயந்திரம் சற்று மென்மையாக இருக்கும். ஆனால் கோத்ரெஞ் தட்டச்சு இயந்திரம் சிறிது கடினமாக இருக்கும். விரல்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்து தட்டச்சு செய்ய வேண்டும்.\nநான் கரந்தைத் தமிழ்ச் சங்சத்தில் கோத்ரெஞ் தட்டச்சு இயந்திரத்துடன் வாழ்ந்தவன். கணினியிலோ மயிலிறகால் வருடுவது போன்று தட்டச்சு செய்ய வேண்டும். தொடக்கத்தில் கணினியில் தட்டச்சு செய்யவே முடியவில்லை. a என்ற எழுத்தை அழுத்தினால் aaaaaaaaaaaaaaaa என்று வந்தது. பிறகு மெல்ல மெல்ல விரல்களுக்கு அழுத்தம் கொடுப்பதைக் குறைத்துப் பழகிக் கொண்டேன்.\nஏதேனும் ஒரு தமிழ்ப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு தமிழ் தட்டச்சு செய்து பார்ப்பேன். ஆரம்பத்தில் புரியவில்லை. தட்டச்சு இயந்திரத்தில் க் என்ற எழுத்தை தட்டச்சு செய்ய, முதலில் புள்ளியை தட்டச்சு செய்ய வேண்டும், பிறகு க வை தட்டச்சு செய்ய வேண்டும். செந்தமிழ் எழுத்துருவில் இதுவே தலைகீழாக இருந்தது. பழகிக் கொண்டேன்.\nஒரு முறை சங்க விழாவிற்கு வந்திருந்த தமிழறிஞர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள், விழாத் தொடர்பான புகைப்படங்களை, வீட்டு முகவரிக்கு அனுப்பி வையுங்கள், எனது பிளாக்கில் வெளியிடுகிறேன் என்று கூறினார்.\nஅப்பொழுதுதான் பிளாக் என்ற வார்த்தையினையே முதன் முறையாக் கேட்டேன். அடுத்த நாளே கணினியில் வலைப் பூ நிறுவுவதற்கான முயற்சியை மேற்கொண்டேன். கரந்தைகேஜே என்னும் பெயரில் வலைப் பூவைத் தொடங்கினேன். டாஸ்போர்டில் மொழி என்று வந்தபொழுது தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்தேன். குழப்பம் தொடங்கியது. டாஸ் போர்டில உள்ள வார்த்தைகளுக்கு அர்த்தமே புரியவில்லை. கண்னைக் கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது. இக்குழப்பத்திலேயே ஆறு மாதங்கள் கழிந்த்து.\nஒரு நாள் தஞ்சை, முரசு புத்தக நிலையத்திற்குச் சென்றேன். ந���ங்களும் வலைப் பூக்கள் தொடங்கலாம் என்னும் கண்ணதாசன் பதிப்பக நூல் கண்ணில் பட்டது. வாங்கினேன். சுமஜ்லா என்பவர் எழுதிய நூல் இது. இந்நுலில்,\nஅதன் கீழே பார்த்தால்,Language என்று இருக்கும். அதில் English அல்லது தமிழ் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். English என்று இருப்பதுதான் முதலில் பழக எளிதாக இருக்கும். அதோடு சில வசதிகளும் கூடுதலாக இருக்கும்.\nசிறு வயதில் இருந்தே புத்தகங்களை சேர்ப்பதில் ஓர் ஆர்வம். சுஜாதா, சுஜாதா என சுஜாதாவின் நூல்களைத் தேடி அலைந்திருக்கின்றேன்.\nவீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும் என்பார் பாரதிதாசன். நானும் சிறுக சிறுக சேர்த்து இதுவரை 2000 நூல்கள் சேர்த்திருக்கின்றேன். 2000 நூல்கள் சேர்ந்தவுடன், எனது அறையினையே நூலகமாகக் கருதி, அதற்கு ஒரு பெயர் வைக்க விரும்பினேன். முதன் முதலில் தோன்றிய பெயர் கரந்தை. கரந்தை நான் படித்த இடம், பணியாற்றும் இடம், எனக்கு வாழ்வளித்த இடம். எனவே கரந்தை நூலகம் எனப் பெயரிட்டேன். நீங்களும் வலைப் பூக்கள் தொடங்கலாம் நூலைப் படித்தவுடன், மீண்டும் புதிதாக ஒரு வலைப் பூ தொடங்கினேன்.\nகரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் உமாமகேசுவரனார் அவர்களை வணங்கி முதற் பதிவினைப் பதிவிட்டேன்.\nநாள் 23 ஆகஸ்ட் 2011\nஆனால் படிக்கத்தான் யாருமில்லை. ஒவ்வொரு நாளும், காலையும் மாலையும் என் பதிவை நானே படித்துப் பரவசப்பட்டேன்.\nஇந்நிலையில் ஒரு நாள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் அலைபேசியில் அழைத்தார். நான்\nஎன்னும் தலைப்பில் வலைப் பூ தொடங்கி எழுதி வருகிறேன். படித்துப் பாருங்கள். நீங்களும் ஒரு வலைப் பூ தொடங்குங்கள் என்றார். அய்யா நான் சில நாட்களுக்கு முன்னர் ஒரு வலைப் பூ தொடங்கியுள்ளேன் என்ற தகவலைத் தெரிவித்தேன். பாராட்டினார். நான் மாதம் ஒரு பதிவிடுவது என்று எண்ணி செயலாற்றி வருகிறேன். நீங்களும் மாதம் ஒரு பதிவாவது எழுதுங்கள் என்றார்.\nஎனது வலைப் பூவின் முதல் வாசகர் இவர்தான். முதல் வாசகர் மட்டுமல்ல தூண்டுகோலும் இவர்தான். இந்த பொன்னான வாய்ப்பினைப் பயன்படுத்தி, முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்,\nநீங்களில்லையேல், கணினி என்னும் ஆழ்கடலில், மாலுமி இல்லா படகுபோல், இருக்குமிடம் தெரியாது என்றோ நான் கரைந்��ு போயிருப்பேன்.\nநன்றி தமிழ்த்திரு பா.ஜம்புலிங்கம் அவர்களே\nசில மாத இடைவெளியில், கரந்தையினைச் சேர்ந்த, அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கவிஞர், எழுத்தாளர் திரு ஹரணி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. எனது வலைப் பூ பற்றி அறிந்து மகிழ்ந்தார். பெரிதும் பாராட்டினார். அப்பொழுதுதான்\nஎன்னும் பெயரில் பல ஆண்டுகளாக அவர் தொடர்ந்து எழுதி வருவதை அறிந்தேன். கரந்தையிலேயே இருபது வருடங்களுக்கு முன்னரே, கணினியை முதன் முதலில் வாங்கியவர் என்ற பெருமையினைப் பெற்றவர் இவர்.\nஅன்றே தனது வலைப் பூவின் வலது பக்கத்தில் உள்ளம் கவர்ந்தவை என்னும் தலைப்பில், எனது வலைப் பூவையும், கரந்தை ஜெயக்குமார் பக்கங்கள் என்னும் பெயரில் இணைத்து, அவரது வலைப் பூவிற்கு வரும் வாசக நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.\nதிருமிகு ஹரணி அவர்களுக்கு என் நன்றியறிதலைத்தெரிவித்துக் கொள்கின்றேன். பார்த்ததை எல்லாம் எழுதுங்கள், கேட்டதை எல்லாம் எழுதுங்கள், படித்ததை எல்லாம் எழுதுங்கள், மகிழ்ச்சியை எழுதுங்கள், துயரத்தை எழுதுங்கள், நாள்தோறும் எழுதுங்கள், எழுதுங்கள், எழுதுங்கள் என உற்சாகப் படுத்தியவர், ஊக்கப் படுத்தியவர் நீங்கள். கணினி என்னும் ஆழ் கடலில் திசையறியாது திக்குமுக்காடிய எனக்கு, திசை காட்டியாய், வழிகாட்டியாய் இருந்து என்னை நெறிப்படுத்தியவர் நீங்கள்தான்.\nநன்றி தமிழ்த் திரு ஹரணி அவர்களே.\nவலைப் பூ தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை, தேவைப்படும் பொழுதெல்லாம் முக மலர்ச்சியோடு, வலைப்பூவிற்கான முகப்புப் பக்கத்தை அழகுற அமைத்துத் தருகின்ற அருமை நணபர், ஓவிய ஆசிரியர் எஸ்.கோவிந்தராஜ் அவர்களுக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்து மகிழ்க்கின்றேன்,\nநன்றி திரு எஸ்.கோவிந்தராஜ் அவர்களே,\nவலைப் பூ தொடங்கி ஓராண்டு காலத்திற்கு, மாதத்திற்கு ஒரு பதிவையே எழுதி வந்தேன். ஒரு நாள் நண்பர் சரவணன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, இராமானுஜன் வாழ்க்கை வரலாற்றினையே தொடர் பதிவாய் எழுதுங்களேன், மாதமொரு முறை என்பதற்கு பதிலாக, வாரமொரு முறை எழுதுங்களேன் என்றார்.\nஅன்று கணிதமேதை சீனிவாச இராமானுஜன் தொடரினைத் தொடங்கினேன். வலைப் பூ நண்பர்களிடத்து ஆதரவினைப் பெற்றுத் தந்த தொடர் இது. என்னை அடையாளம் காட்டிட உதவிய தொடர் இது.\nநன்றி ���ண்பர் சரவணன் அவர்களே.\nஎன்னும் கவின்மிகு வலைப் பூவில்\nதிருமிகு தி, தமிழ் இளங்கோ\nஎன்னை அறிமுகப்படுத்தி என்னை உற்சாகப் படுத்தினர்.\nதிருமதி உஷா அன்பரசு அன்பர்களே,\nதிருமிகு தி, தமிழ் இளங்கோ அவர்களே.\nவாரந்தோறும் இத் தொடரினை, தன் முகப் புத்கதகத்தில் பகிர்ந்து\nநன்றி திருமிகு ரத்னவேல் நடராசன் அவர்களே,\nவாரந்தோறும் தவறாது வருகை தந்து வாசித்து வாழ்த்தியதோடு, தனது பல்வேறு பணிகளுக்கு இடையிலும், நேரம் ஒதுக்கி, சிரமம் பாராது, மன மகிழ்ந்து, எனது வலைப் பூவினை,\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர், சென்னை\nநன்றி திருமிகு கல்வியாளர் டி.என்.முரளிதரன் அவர்களே,\nகணித மேதை சீனிவாச இராமானுஜன் தொடரினைப் படித்துதான், தனது நமது நம்பிக்கை திங்களிதழில், இத் தொடரினை வெளியிட முன் வந்தார்\nமரபின் மைந்தர் முத்தையா அவர்கள்,\nதற்பொழுது கணிதமேதை சீனிவாச இராமானுஜன் வரலாறு\nநன்றி மரபின் மைந்தன் முத்தையா அவர்களே\nஇரண்டாண்டுகளாகத் தொடர்ந்து வலைப் பூவில் எழுதி வருகிறேன். நினைத்துப் பார்த்தால் எனக்கே வியப்பாக இருக்கின்றது. எழுதுவது நான்தானா, என்ற சந்தேகம் எனக்கே வருகிறது. இதற்கெல்லாம் காரணம் வலையுலகச் சொந்தங்களாகிய நீங்கள் தான். தங்களின் தொடர் வருகையும், வாழ்த்துமே, எனது வலைப் பூவிற்கு கிடைக்கும் சுவாசக் காற்று.\nநான் உங்களிடத்து வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்\nஎன்றும் வேண்டும் இந்த அன்பு\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், ஆகஸ்ட் 01, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவியாழி கண்ணதாசன் 01 ஆகஸ்ட், 2013\nதங்களின் அனுபவமும் உதவியோரை மறக்காமல் நன்றிகூர்ந்த விதமும் நன்று.வாழ்த்துக்கள்.தொடர்ந்து கட்டுரைகளும் எழுதுங்க நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nவரகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா. அவசியம் கட்டுரைகளும் எழுதகின்றேன் . நன்றி\nபழனி. கந்தசாமி 01 ஆகஸ்ட், 2013\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 01 ஆகஸ்ட், 2013\nபதிவர்களில் நீங்கள் மட்டும் தான் தமிழ் மற்றும் ஆங்கிலத் தட்டச்சு இரண்டிலும் ஹையர் அளவிற்கு தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்... முக்கியமாக தமிழில் தட்டச்சு...\nஇந்த பதிவை எழுத அழைத்தவர்களையும் அருமையாக குறிப்பிட்டுள்ளீர்கள்... தளம் ஆரம்பிக்க ���தவி செய்தவர்களையும் மறக்காமல் குறிப்பிட்டது சிறப்பு...\nதிண்டுக்கல் தனபாலன் சார்.. நானும் இரண்டு மொழிகளில் \"ஹையர்\" முடித்துள்ளேன். ஐயாவின் வயதை ஒப்பிடும்போது அவரே முதலாமவர்.\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் 01 ஆகஸ்ட், 2013\nமுக்கிய அறிவிப்பு : சென்னை பதிவர் சந்திப்பு 2013← இணைப்பை சொடுக்கி வாசிக்கவும்... அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nஇராஜராஜேஸ்வரி 01 ஆகஸ்ட், 2013\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ\nஒரு வித பரவசத்துடன் தாங்கள் கணினியைப் பயன்படுத்த தொடங்கி இருப்பதை அறிய முடிகிறது. அதை நல்ல முறையில் பயன் படுத்தி வருகிறீர்கள். பாராட்டுக்கள்\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா. தொடக்கம் முதலே என்பால் தாங்கள் காட்டிவரும் அன்பிற்கு என் வணக்கமும் நன்றியும் ஐயா\nவே.நடனசபாபதி 01 ஆகஸ்ட், 2013\n//ஆனால் படிக்கத்தான் யாருமில்லை. ஒவ்வொரு நாளும், காலையும் மாலையும் என் பதிவை நானே படித்துப் பரவசப்பட்டேன்.//\nதாங்கள் கணினியை உபயோகப்படுத்தக் கற்றுக்கொண்டதை மிகவும் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் பகிர்ந்துள்ளீர்கள். மேலும் உங்களுக்கு உதவிய அனைவரையும் மறக்காமல் நினைவு கூர்ந்தது பாராட்டத்தக்கது. பதிவை இரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா. தங்களைப் போன்றவர்கள் வழங்கும் உற்சாகமே என்னை வழி நடத்துகின்றது ஐயா. நன்றி\nதி.தமிழ் இளங்கோ 01 ஆகஸ்ட், 2013\nஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் நன்றிக்கு நன்றி வரிசைக் கிரமமாக தங்கள் கணினி அனுபவத்தை சுவைபட எழுதி இருக்கிறீர்கள்.\n// குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு மின்னஞ்சலாவது இம்முகவரிக்கு வரவேண்டும், இல்லையேல் இம்முகவரி காலாவதியாகிவிடும் என்றார். //\nஒரு புதிய செய்தியை தெரிந்து கொண்டேன்.\n// ஒரு நாள் தஞ்சை, முரசு புத்தக நிலையத்திற்குச் சென்றேன். நீங்களும் வலைப் பூக்கள் தொடங்கலாம் என்னும் கண்ணதாசன் பதிப்பக நூல் கண்ணில் பட்டது. //\nநான் தஞ்சைக்கு வரும்போதெல்லாம் பழைய பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள முரசு புத்தக நிலையத்திற்கு செல்வதுண்டு\nகரந்தை நூலகம், கரந்தை ஜெயக்குமார் என்ற வலைப் பூ. கரந்தை வாழ்க\n// ஆனால் படிக்கத்தான் யாருமில்லை. ஒவ்வொரு நாளும், காலையும் மாலையும் என் பதிவை நானே படித்துப் பரவசப்பட்டேன். //\nஎல்லா பதிவர்களும் பரவசப் பட்டதைப் போல.\n// இணைய இணைப்பு பெறாததற்குக் காரணம். பயம். நண்பர்கள் பலரும் பலவாறு பயமுறுத்தினார்கள். எவ்வாறு பயமுறுத்தினார்கள் தெரியுமா\nஎல்லோருக்குமே இந்த பயம் உண்டு. வெளிப்படையாக சொல்லி விட்டீர்கள்.\nஉங்களின் இந்த வலைப்பதிவில் நீங்கள் குறிப்பிட்ட, மூங்கிற் காற்று முரளிதரன், ஹரணி, உஷா அன்பரசு ஆகிய மூன்றுபேர் பதிவுகளைப் படித்துள்ளேன். தமிழறிஞர் முனைவர் மறைமலை இலக்குவனார், முனைவர் பா.ஜம்புலிங்கம் ஆகியோர் தளங்களுக்கு சென்று பார்க்க வேண்டும்.\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா. தாங்களும் கல்வியாளர் ஐயா அவர்களுமே இப்பதிவிற்குக் காரணம் ஐயா. நன்றி.தஞ்சைக்கு வரும் பொழுது அவசியம் தொடர்பு கொள்ளுங்கள் ஐயா, சிறிது நேரமேனும் தங்களைச் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.\nஎன் அலைபேசி எண். 94434 76716\nஆசிரியர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்த்தை தெரிவிக்கவும்.\nநல்ல பதிவு, கணிணியில் முதல் முதல் தமிழ் எழுத்துக்கள் தோன்றியை பார்த்த பரவசம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. கிட்டத்தட்ட எல்லோருக்கும் அப்படித்தான்.\nஉங்கள் நூலகத்திற்கு கரந்தை நூலகம் என்றும் முதல் பதிவில் தமிழவேள் உமாமகேஸ்வரானாரை பற்றியும் எழுதியது நீங்கள் பிறந்த, படித்த மண்ணில் வைத்திருக்கும் பாசம் தெரிகிறது.\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா. தங்களை ஒரு முறை நேரில் சந்திக்க ஆவல் . அடுத்த முறை தஞ்சை வரும் பொழுது அவசியம் தெரியப் படுத்தவும். நன்றி\nதஞ்சைக்கு வரும் போது சந்திக்கிறேன்.\nவை.கோபாலகிருஷ்ணன் 01 ஆகஸ்ட், 2013\nமிகச்சிறப்பான பகிர்வு. எல்லோரையும் நினைவுகூர்ந்து அவர்களின் படங்களையும் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது அருமை.\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா, தங்களின் பாராட்டு என்னை மேலும் உற்சாகப் படுத்துகின்றது ஐயா. நன்றி\nகணினி என்ற தாய்வயிற்றில் குழந்தையாய் பிறந்து பின் தவழ்ந்து ,நடைபழகி,பெரியவராக வளம் வரும் தாங்கள் தற்பொழுது கணினியின் உள்ளம் கவர்ந்த கள்வன். உலகபொதுமறையாம் திருக்குறள் இதை படைத்த திருவள்ளுவர் தனது 1330 குறட்பாவோடு நிறுத்திவிட்டார். ஆனால் கரந்தையின் தமிழ் புயலாம் எங்கள் KARANTHAIKJ அவர்கள் வாரந்தோறும் தம் எழுத்தானியாம் தமிழில் தமிழ்நெஞ்சங்களை வலைப்பு நன்பர்களை தம் அன்பால் கட்டிவைத்து தமிழ்பால் ஊட்டிவரும் தங்களின் பனிக்கு முற்றுப்புள்ளி என்பதே இல்லை.தங்களின் தமிழ்பணி சிறக்க என்மனமார்ந்த நன்றி.\nடிபிஆர்.ஜோசப் 01 ஆகஸ்ட், 2013\nஇதுவரை எழுதிய கணினி முதல் அனுபவம் கட்டுரைகளில் உங்களுடையதுதான் மிகச் சிறந்ததாக நான் கருதுகிறேன். உங்களை கணினிக்கு அறிமுகப்படுத்திய ஒவ்வொருவரையும் நினைவுகூர்ந்து நன்றி கூறியதுடன் நில்லாமல் அவர்களுடைய புகைப்படங்களையும் இட்டு அசத்திவிட்டீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.\nஅன்பின் கரந்தை ஜெயக்குமார் - நண்பர் டிபிஆர்.ஜோசப்பின் மறுமொழியில் உள்ள படி - தங்களுடைய கணினி முதல் அனுபவம் தான் தொடர்பதிவிலேயே வித்தியாசமானதும் சிறந்ததாகவும் கருதுகிறேன்.\nதட்டச்சு கற்ற காலத்தில் இருந்து இன்றைய பதிவு வரை பெற்ற அனுபவங்களை எழுதியமை நன்று. சிறந்த செயல் - யாரும் இவ்வளவு விளக்கமாக நினைக்காத செயல் தங்களின் செய்லகளில் ஒன்றான - ஊக்கப் படுத்தியவர்க்ளையும் உதவி செய்தவர்களையும் பெயர், தளத்தின் பெயர், தள முகவரி, புகைப்படம் என அனைத்துடனும் இங்கு வெளியிட்டு நன்றி செலுத்திய நற்செயல் தான். வலைச்சரத்தில் தங்களை அறிமுகப் படுத்தியவர்களையும் இதே மாதிரி அனைத்துத் தகவல்களுடன் நன்றி பாராட்டி இங்கு வெளியிட்டதும் மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது. மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.\nநட்பின் பெருந்தக்க யாவுள என்பர் சான்றோர்.\nநண்பர்கள் செய்திட்ட உதவிகளை நினைக்கையிலேயே நம்மையும் அறியாமல் ஒரு மகிழ்ச்சி பரவுகின்றது ஐயா. துன்பம் வந்து துவண்ட போதெல்லாம் தோள் கொடுத்து உதவியவர்கள் நண்பர்கள்தானே. நன்றி ஐயா\nமிக சிறப்பாக தங்கள் அனுபவங்களை ஒன்று விடாமல் கூறியது மட்டுமில்லாமல் உதவிய நண்பர்கள் ஒவ்வொருவரையும் வாசகர்களையும் மறவாது நன்றி கூறிய தங்களுக்கு எனது வணக்கங்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே. நன்றி\nராஜி 01 ஆகஸ்ட், 2013\nஉங்க அனுபவத்தை பகிர்ந்தது என்னை ஈர்க்கவில்லை. உதவிய நன்பர்களை படத்தோடு அறிமுகப்படுத்திய விதம் ஈர்த்தது/ பகிர்வுக்கு நன்றி ஐயா\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே.\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கம் நன்றி ஐயா\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nகரந்தை ஜெயக்குமார் 02 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.அச்சகங்களில் பயன்படுத்தப்படும் செந்தமிழ் எழுத்துக்கள், ஆர்.ஜி.பி எழுத்துருக்களை இணையத்தில் பயன் படுத்த இயலாது ஐயா. தமிழில் தட்டச்சு செய்ய, இணையதளத்திற்குச் சென்று, Google Searchல் NHM Writer ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ஐயா. பயன் படுத்துவதற்கு எளிமையாக இருக்கும். நன்றி ஐயா\nஉங்களது இப்பதிவைப் படிக்கும் ஒருவர் இதுவரை கணினியின் அருகே செல்லாமல் இருந்தால்கூட இனி சென்று வென்றுவிடுவர். அந்த அளவு நுட்பமாக துறையில் நுழைந்தது முதல் பெற்ற அனுபவங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலும், அதே சமயத்தில் மற்றவர்களுக்கு ஆர்வம் வந்து கணினியில் அறிமுகம் ஆகும் வகையில் எழுதியுள்ளது பாராட்டத்தக்கது. தங்களை அறிமுகப்படுத்தியவர்கள் என்ற நிலையில் என்னை நினைவுகூர்ந்தது அறிந்து அகமகிழ்கின்றேன். தங்களது எழுத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்ற எனது பேரவாவே அதற்குக் காரணம். வாழ்த்துக்கள். தொடருங்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 03 ஆகஸ்ட், 2013\nதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.\nமிக்க நன்றி. அருமையான பதிவு. கற்பதற்கு வயதில்லை; விடாமுயற்சி போதும்.\nஎன்னைப் பற்றி - எனக்கு கணினியில் மிகுந்த ஆர்வம் உண்டு. சிவகாசியில் 1984இல் கணினி பற்றி ஒரு கூட்டம் நடத்தினார்கள். அரசன் குழுமம் என்று சிவகாசியில் நிறைய தொழில் நடத்துகிறார்கள். கட்டணம் ரூ.50, 2 நாட்கள் நடந்தது. கணினி ஒரு அறையில் இருக்கும்; காண்பித்தார்கள். நன்றாக நடத்தினார்கள்; அருமையான ஏற்பாடு.\nஎனது மூத்த மகன் திருமணமாகி 2005இல் வெளிநாடு சென்று விட்டார்; அவர்களுடன் Chat இல் பேசுவதற்காக 2006இல் கணினி பயிற்சி மையம் சென்று நானும், எனது மனைவியும் சென்று கணினி கற்றோம். 2 நபர்களுக்கு ஒரு கணினி, எனது மனைவி தான் நன்கு கற்றார்கள்; எனக்கு புரியவில்லை. நூலகத்திலிருந்து தமிழ் (கணினி சம்பந்தமாக) நூல்கள் எடுத்து படித்து கற்றுக் கொடுத்தார்கள். வீட்டிற்கு கணினி வாங்கினோம். அதற்குள் கைபேசி மிகவும் எளிதாகி விட்டது. அதனால் என்ன நோக்கத்திற்காக வாங்கினோமா அதற்காக பயன்படவில்லை.\nஎனது அலுவலக உபயோகத்திற்கு, கணக்கு எழுத உபயோகப் படுத்தினேன்.\nபதிவுகள் படிக்க ஆரம்பித்தேன். பின்னூட்டம் எழுத தமிழ் தெரியாது. யாரைக் கேட்டாலும் தெரிந்து கொள்ள முடியவில்லை.\nமுகநூலில் நண்பர் சந்தரலிங்கம் (கொழும்பு) Gmail இல் இருந்து பயன்படுத்தலாம் என்றார். அதில் தட்டச்சு (Transliteration) செய்து பதிவுகள் எழுதினேன். எனது தம்பி மகன் ராஜவேல் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். பதிவுக்கு எனக்கு ராஜ வேல் தான் குரு. பிறகு - அழகி + - தெரிந்து கொண்டேன். முகநூல் நண்பர் திரு ராம்குமார் (சிவகாசிக்காரன் என்று பதிவு எழுதுகிறார்) எனக்கு அழகி எப்படி பயன்படுத்துவது என்று சொல்லிக் கொடுத்தார்.\nஅன்பு சால் நண்பர்களால் சூழப்பட்டதால் எனக்கு எல்லாம் எளிதாயிற்றுன்.\nஇந்த அற்புதமான பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு கரந்தை ஜெயக்குமார்.\nகரந்தை ஜெயக்குமார் 03 ஆகஸ்ட், 2013\nதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா. பின்னூட்டத்திலேயே தங்களின் அனுபவங்களையும் தொகுத்து வழங்கிவிட்டீர்கள் ஐயா. தங்களின் ஆர்வமும், தங்களின் துணைவியாரின் ஆர்வமும் போற்றுதலுக்கு உரியது ஐயா.மருமகள் வந்தபிறகு, கணினி பயிற்சிக்குச் செல்வது என்பது அனைவராலும் இயலாத செயல்.செய்து காட்டியிருக்கின்றீர்கள் ஐயா. தங்களுக்கும் தங்களது துணைவியாருக்கும், எனது வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கின்றேன் ஐயா\nமாதேவி 03 ஆகஸ்ட், 2013\nஉங்கள் அனுபவத்துடன் உதவியவர்களையும் நினைவுகொண்டு நன்றி கூறியது அருமை..\nகரந்தை ஜெயக்குமார் 04 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கம் நன்றி சகோதரியாரே\n உங்களின் கணினி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட இக்கட்டுரை காலத்தால் அழிக்கமுடியாத ஒரு பொக்கிசம். கணினி கற்றலில் கண்களாய் இருந்த நண்பர்களை கண்முன்னே கொண்டுவந்த விதம் நட்பிற்கு முடிவு என்பது இவ்வுலகில் இல்லை என்பதை தெளிவாக்கியுள்ளது.அருமையான பகிற்விற்கு அன்பான நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 04 ஆகஸ்ட், 2013\nநன்றி நண்பரே. தங்களின் தொடர் வருகையும் வாழ்த்தும் எனக்கு பெரு மகிழ்வினை அளிக்கின்றன.\nபெயரில்லா 04 ஆகஸ்ட், 2013\nமிக விவரமாக எழுதியுயுள்ளீர்கள் .\nமிக ரசித்தேன் இனிய வாழ்த்து.\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே.\nஅப்பாதுரை 05 ஆகஸ்ட், 2013\nகணினி அறிமுகக்கதை சுவாரசியம். எப்படி இயக்குவது நிறுத்துவது என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்; உங்கள் முதல் கேள்வியில் தவறேயில்லை :)\nபதிவுக்கான அழைப்பில் வெளிப்பட்ட உங்கள் பண்பு பிடித்தது.\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா. தங்களைப் போன்றவர்களின் வருகை பெரு மகிழ்வினை அளிக்கின்றது ஐயா. நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பாபு\nகரந்தை என்றால் என்னவென்று பலமுறை உங்களிடம் இருந்து எனக்கு மெயில் வரும்போதெல்லாம் நான் யோசித்ததுண்டு சார்... அன்பு வணக்கங்கள்....\nஇங்கே படிக்கும்போது அறிய முடிந்தது.. கரந்தைக்கான அர்த்தத்தை....\nகுழந்தையின் கையில் புதிதாய் ஏதேனும் கிடைத்தால் அதை ஆச்சர்யமாக பார்த்து மருண்டு விழிக்குமே... விழித்தப்பின் அதை தொட்டுப்பார்க்க ஆசைப்படும்.. தொட்டதுமே பரவசத்துடன் அதை இயக்க முயற்சிக்கும்.. முயற்சியில் வெற்றி அடைந்ததுமே கன்னக்குழி சிரிப்பில் உலகத்தையே வென்றுவிட்டது போல் கைத்தட்டி ஆர்ப்பரிக்குமே..\nஅதுப்போன்று இருந்தது தாங்கள் கணிணிப்பற்றி சிலாகித்து விவரித்து எழுதியதை படிக்க ஆரம்பிக்கும்போது....\nஅற்புதம் சார்..... தங்களை இத்தனை தூரம் வளர்த்திய ஒவ்வொருவரையும் நன்றியுடன் நினைவுக்கூர்ந்து எழுதிய ஒவ்வொரு வரிகளுமே அபாரம்....\nஅதுமட்டுமில்லாமல்.... தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் அற்புதமாய் தேர்ச்சிப்பெற்றிருப்பதற்கு தங்கள் எழுத்துகளே சான்று....\nதொடருங்கள்.... மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் சார்....\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2013\nதங்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி சகோதரியாரே. தங்களின் கருத்துரை பெரு மகிழ்வினையும், புதிய உற்சாகத்தினையும் அளிக்கின்றது நன்றி.\nஇர��ின் புன்னகை 05 ஆகஸ்ட், 2013\nஅனைவரையும் நினைவு கூர்ந்தமை சிறப்பு... தங்கள் பதிவு அழகு... ஒரு வாரமா வர இயலவில்லை... நலம் தானே அய்யா...\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2013\nதங்களின் அன்பால் நலமே. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.\nஎனக்கு ஒன்றுதான் புரிய அல்லது தெரிய மாட்டேன் என்கிறது.எப்படி சார் இவ்வளவு அழகாக படிக்க சுவை குறையாமல் எழுத வருகிறது.\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nகரந்தை - மலர் 19\nகரந்தை - மலர் 18\nமுத்துச் சிதறல் மனோ சாமிநாதன் அவர்களுடன் சில நிமிட...\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாய்ப்புண் வராமல் தடுப்பது எப்படி\nநெஞ்சை பதற வைத்த அறிவிப்பு\nகறுப்பும் காவியும் - 13\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதீதும் நன்றும் பிறர் தர வ��ரா...\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nபழசானாலும் புதுசுகளை விட மேல் ‘A generation’ Andrzej Wajda வின் திரைப்படம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nTET வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை 3 நாட்களில் வெளியாகும் | ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும் | பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\nஅனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ்\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடு��ை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2016/12/blog-post_18.html", "date_download": "2018-07-19T05:51:02Z", "digest": "sha1:5GVGSD33UWXDVVUYNDSHMHC27FJJJ6GB", "length": 88460, "nlines": 1185, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: வாழும் மகாகவி", "raw_content": "\nகவிதை நெருப்பு – இவரின்\nஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள், வகுப்பறையில் கணிதம் கற்பித்துக் கொண்டிருந்த வேலையில், என் அலைபேசி உயிர்பெற்று மௌனமாய் துடித்தது.\nஅலைபேசியில் அழைப்பவரின் பெயரினைப் பார்த்த, அந்த நொடியில், இதயம் ஒரு முறை நின்று, பின் வெகு வேகமாய் துடிக்கத் தொடங்கியது.\nமாமனிதரிடமிருந்து, இந்த எளியேனுக்கு அழைப்பா \nவகுப்பறையைவிட்டு வெளியே வந்து, அலைபேசியின் திரையினை வருடி,\nஐயா வணக்கம். ஜெயக்குமார் பேசுகிறேன்\nமறு முனையில் இருந்து, அன்பாய், கனிவாய் ஒலித்தது அந்த காந்தக் குரல்.\nஜெயக்குமார், உங்களது கணிதமேதை சீனிவாச இராமானுஜன் நூல் படித்தேன். அருமை. நிகழ்வுகளை செம்மையாய் கோர்த்து, எளிமையாய் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.\nஎன் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை.\nஒரு வருடம் கடந்த நிலையில், மீண்டும் ஒரு அழைப்பு, அம் மாமனிதரிடமிருந்து.\nஜெயக்குமார், உங்களின் கரந்தைஜெயக்குமார் வலைப் பூக்கள் நூலினைப் படித்தேன். பிரமாதம். அதிலும் தங்கள் மகளுக்காக, நீங்கள் அனுபவித்த மருத்துவத் துறை அனுபவங்களை எழுதியுள���ளீர்கள் அல்லவா, அதையே இன்னும் விரிவாய் எழுதி, தனியொரு நூலாகவே வெளியிடலாம். வாழ்த்துக்கள்.\nசில நொடிகள், என் இதயம் துடிப்பதையே மறந்துதான் போனது.\nஇமயமலைபோல் உயர்ந்து நிற்கும் இம் மாமனிதர், மடுவினும் கீழாய், அதளபாதாளத்தில் விழுந்து கிடக்கும், இந்த எளியேனைப் பாராட்டுகிறார் என்றால், அதற்கு எவ்வளவு பெரிய மனம் வேண்டும், எத்துனை கனிவு வேண்டும், எத்துனை அன்பு வேண்டும், எப்பேர்ப்பட்ட பெருந்தன்மை வேண்டும்.\nஇம் மாமனிதர் யார் தெரியுமா\nஎந்நாளும் கரந்தையை மறவாத நல்மாணவர்.\nகரந்தைப் புலவர் கல்லூரியில் தமிழ் கற்பதற்காக சென்று சேர்ந்தது, நான் எதிர்பாராத ஒன்று. ஆனால் எதிர்பார்த்ததை விடவும் மேலான ஒன்று.\nஎன் அண்ணன், இளங்கலை வகுப்பில் படிக்கிற போது, அவருக்குத் துணைப் பாட நூலாக இருந்தது, கரந்தைக் கவியரசு அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்கள் எழுதிய, செந்தமிழ்க் கட்டுரைகள் என்ற நூல், எனக்கு பள்ளி நாட்களிலேயே பாரதியையும், பாரதிதாசனையும் அறிமுகம் செய்தது.\nகவியரசு என்ற அந்த அடைமொழியே ஒரு புதிய தமிழ்ப் பரிமாணத்தை எனக்குள் ஆவலாகச் செதுக்கியெடுத்தது. அதனால் கவியரசு பற்றியும், கரந்தையைப் பற்றியும் அறிந்த எனக்கு, அங்கு சென்று பயில ஆவல் பிறந்தது.\nநான்கு ஆண்டுகள், தமிழ்ப் புலமை என்னுள் ஊன்றிய ஆண்டுகள்.\nதமிழ்த் தேனில் என்னை ஊற வைத்த ஆண்டுகள்.\nகரந்தை மண், கந்தக மண்.\nதமிழுணர்வு வெப்பமாகத் தகிக்கின்ற மண்.\nதமிழவேள் உமாமகேசுவரனார் தமிழ் வேள்வி நடத்திய பூமி அது.\nதமிழ் உணர்வு தொடர்பான, தமிழ்ப் பாதுகாப்பு தொடர்பான முயற்சிகள் அனைத்தையும், முன்னெடுத்துச் சென்ற, தமிழ் உணர்வின் விளை நிலம்.\nமாணவர்களைப் பகுத்தறிவு நெறியிலும், முற்போக்கு திசையிலும் வளர்த்தெடுத்து, அவர்களுக்கு விடுதலையென சிந்தனைச் சிறகுகளை எடுத்துக் கொடுத்தக் கல்லூரியில், நான் முதன் முதலாக, முழு ஞாயிறு தேவநேயப் பாவாணரைப் பார்த்தேன்.\nஎங்களுக்குத் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தவர்கள், தமிழில் ஆழங்கால் பட்ட, பகுத்தறிவுப் பேராசிரியர் நா.இராமநாதன், பாவலரேறு பாலசுந்தரனார், புலமைச் சிகரம் அடிகளாசிரியர், கல்வெட்டு கோவிந்தராசனார், மு.சடகோப ராமானுஜம் ஆகியோர்.\nகரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை அவர்களிடம், ஓரே ஒரு ஆண்டு மாணவனாக இருக்கும் வாய்ப்பும��, அவரோடு பழகும் சிறப்பும் எனக்குக் கிடைத்தன.\nஇதேபோல், கரந்தைக் கல்லூரியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோடு, மூன்று நாட்கள் உடனிருக்கும் வாய்ப்பும் பெற்றேன்.\nஒரு சமயம் ஒரு குவளைத் தண்ணீரைப் போலவும், ஒரு சமயம் ஒரு குவளை தேநீரைப் போலவும் அவரருகே இருந்திருக்கிறேன். இன்னொரு சமயம், அவர் பிடிக்கும் சுருட்டின் புகையாக நான் வெளியே வந்திருக்கிறேன்.\nஇவர், தன் இளமைக் கால நினைவலைகளை, தன் மனதுள், மாபெரும் புதையலாய் புதைத்து வைத்திருக்கும் கல்லூரிக் கால நினைவுகளை, ஒவ்வொரு நாளும், வெளிக் கொணர்ந்து போற்றிச் சிறப்பிப்பவர்.\nகரந்தையில் படித்து, அரை நூற்றாண்டுகளுக்கும் மேல், கடந்த நிலையிலும், கரந்தை பற்றியும், தனது பேராசிரியப் பெருமக்கள் பற்றியும், தன் கவி வழி, இவர் நினைவு கூறும் அழகே அழகு.\nதமிழ் என்பது – வெறும்\nநதி நரம்பிலும் தமிழ் புரிதல்\nஎப்போதும் கரந்தைத் தமிழ்ச் சங்கம்.\nகரந்தையை மட்டுமல்ல, தன் பேராசிரியர்களை மட்டுமல்ல, தான் கல்லூரியில் படித்த காலத்தில், கல்லூரி மணியினை அடித்த அலுவலகப் பணியாளர் சாமிநாதனையும் நினைவில் நிறுத்திப் போற்றும் இம் மனிதர், மாமனிதர் தானே. இக் கவி மகாகவிதானே.\nநண்பர்களே, இவர் யார் தெரியுமா\nதமிழின் சிகரக் கவிஞர்களின் குறிப்பிடத் தக்கவர். இவரது படிமக் கவிதைகள் பரவச அனுபவங்களைத் தரக்கூடியவை. மரபிலும் மின்சாரக் கவிதையை படைத்து சாதனை புரிபவர்.\nஹைகூ, சென்றியு, லிமரைக்கூ என வெளி நாட்டுக் கவிதை வடிவங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்ததோடு, பழமொன்றியு என்ற கவதை வகையையும் உருவாக்கி, தமிழின் உயரத்தை உயர்த்திய மகாகவி.\nமழைவளம் மறந்த, ஆழ்ந்த கிணறுகளுக்குள் மக்களின் தாகமும், மண்ணின் தாகமும் தவித்துக் கிடக்கும் சென்னிமலையில் பிறந்தவர்.\nஈரத் தன்மையும், இரக்கமும் மட்டுமல்ல, எழுச்சியின் குரலாகவும், அநியாயம் அழிக்கும் அக்கினியின் குரலாகவும் ஒலிப்பவர் ஈரோடு தமிழன்பன்.\nஒரு குழந்தை பிறந்தால் – அந்தத்\nசமூக ஏற்றத் தாழ்வு கண்டு பொங்கிய மகாகவி இவர்.\nகடந்த 12.11.2016 சனிக் கிழமையன்று, சென்னையில் ஒரு திருவிழா. புத்தக வெளியீட்டு விழா.\nவிழாவிற்குச் சென்றே ஆக வேண்டும் என மனது துடித்தது. ஆயினும் செல்ல இயலா நிலை.\nசென்னை வாழ், எனது நண்பர் பாசமிகு அனந்தராமன் அவர்களை, அலைபேசி வழி அழைத்தேன்.\nகவலை வேண��டாம். நான் செல்கிறேன். நூலினை வாங்கி உடன் அனுப்புகிறேன் என்றார்.\n14.11.2016 திங்கட்கிழமையன்றே, நூல் அஞ்சலில் வந்து சேர்ந்தது.\nஆயிரம் பக்கங்கள், பக்கத்துக்குப் பக்கம் அமிர்தம் நிரம்பி வழியும் நூல்.\nஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ.\nதிரும்பி வந்த பிணம் திடுக்கிட்டது\nதனது கல்லறையில் வேறொரு பிணம்.\nவிரல் இடுக்கில் மயில் இறகு, ஓ\nவேண்டும், வேசம் போட்டுப் போட்டு\nதீட்டு, ஆனால் வீட்டில் செத்தாலும்\nகோயில் இல்லாத ஊரில் குடியிருக்க\nகும்பிடப் போன தெய்வம் குறுக்கே\nமத்தளத்துக்கு இருபக்கம் இடி, மக்களுக்கு\nபோசனமும் கிடைக்கிறது – அத்தோடு\nகொள்ளி வைக்க ஒரு பிள்ளை\nவேணுமாம், ஒரு பெண் வைத்தால்\nபடிக்கப் படிக்கப் பக்கத்துக்குப் பக்கம் எழுத்துக்களும் கருத்துக்களும், கண் வழி பாய்ந்து, நெஞ்சத்துள் நிரந்தரமாய்க் குடியேறுகின்றன.\nபினாயில் அலைகளை அடித்து வீழ்த்தி\nஇப்படியேத் தொடர்கிறது, இன்றைய மருத்துவ மனைகளின் அவலங்களைப் படம் பிடித்துக் காட்டும், இவரது வார்டு 10 படுக்கை 15.\nஎப்படி நாங்கள் கொன்றிருக்க முடியும்\nகை நழுவிப் போய்விடக் கூடாது\nஎன் சாவுக்கு எவரும் காரணம் இல்லை.\n இவரது கவிதை தமிழக, இந்திய, ஏன் உலக மதச் சண்டைகளை, கடவுளின் பெயரால் அரங்கேறும் சொல்லொண்ணாத் துயரங்களை, படுகொலைகளை கண்முன்னே கொண்டு வந்து காட்டுகிறது.\nவிலை மாதர்கள் நின்றனர் அவர் முன்.\nதளை தட்டாது என்று நினைக்கிறோம்.\nசெய்யும் காயங்களால் ஆன காயங்கள்\nவிலைமாதர்கள் வள்ளுவரிடம் கேட்ட வினாக்கள் என்னும் இக் கவிதை நீண்டு கொண்டே செல்கிறது, வினாக்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன, படிக்கப் படிக்க ஒவ்வொரு நொடியும் மனதின் கணம் கூடிக் கொண்டே போகிறது.\nவாழ்க்கை அழுத்தி எழுதிய கவலை\nமென்று தின்ன பிறகும் இத்தனை நாள்\nஒன்று குறைவதாய் உன்னை யாரும்\nவெறுப்படைந்த பட்டதாரி மகன் கண்ணில்\nஏன் பெற்றாய் என்று கேட்டு\nஉன் வயசை ரத்து செய்யத்\nஇறந்தவனை வரவேற்ற இறந்தவர்கள் என்னும் கவியில் நாட்டு நடப்பை, வாழ்வியல் யதார்த்தத்தை எளிமையாய் வரிக்கு வரி, எடுத்து வைத்து நம்மை பெருமூச்சு விட வைக்கிறார்.\nமரபு வகைமைகளில் மனதை பறிகொடுத்திட, படிமத் தோரணங்களைப் படித்துப் பரவசம் எய்திட, சொல்லோவிய சுக பிம்பங்களை உள்வாங்கி உவகை பெற்றிட, நகையுணர்வு மின்னும் கவிதை வகைமைகள���ப் புற, அக இலக்கண அமைதியுடன் தமிழில வாசித்திட, சீரழியும் இந்தச் சமுதாயத்தின் சீரமைப்புக்கான வழி முறைகளில் பாதம் பதித்திட, இயற்கையின் அழகை ரசித்திட, பல்வகைப் பாடு பொருள்களின் கவிதை வடிவத்தை அனுபவித்திட என ஒரு படைப்பாளியின் படைப்புகள் வேண்டுமெனில்\nஒரு தொடர் வண்டியைப் போல்,\nஉரைநடை நூல்கள் 24, கவிதை நூல்கள் 51 என 75 நூல்களைத் தம் 82 அகவைக்குள் படைத்துச் சாதனை படைத்தவர்.\nஇவரிடம் ஏறக்குறைய 6000 பக்கங்களில் 3000 கவிதைகள் உள்ளன. இன்னும் எண்ணற்ற கவிதைகள் மங்கிய மையால் மறைந்து போய்விட்டன, மக்கிப் போன தாள்களுக்குள் புதையுண்டு போய்விட்டன.\nமகாகவி பாரதிக்குப் பிறகு தமிழ்க் கவிதை அவ்வளவாக வளர்ந்துவிடவில்லை என்றுதான் நான் கருதிக் கொண்டிருந்தேன், தமிழன்பனைப் படித்தபிறகு என் கருத்தை மாற்றிக் கொண்டேன் என்பார் எழுத்தாளர் த.ஜெயகாந்தன்.\nபாரதி, பாரதிதாசனுக்கப் பிந்தையதான கவிதைக் களத்தின் இன்றியமையாப் பெரும் புள்ளிகளை எல்லாம் வரிசைப்படுத்தி வரிசையறிய முயலுங்கால், சமநிலைக் கவிஞர்களுள் முதல்நிலைக் கவி தமிழன்பன் எனலாம் என்று உரைப்பார் இலங்கை கா.சிவத்தம்பி.\nஎன வியந்து கூறுவார் கோவை ஞானி.\nஒரு மகாகவியைத் தோற்றுவிக்க முடியுமானால்\nஎன முதன் முதலில் பிரகடனம் செய்தவர் சிகரம் செந்தில்நாதன்.\nபாரதிதாசனுடன் பத்து ஆண்டுகள் பழகியவர்\nபாப்லோ நெருதாவின் தீவிரக் காதலர்\nதச்சர்களில் ஒரு மகா தச்சன்\nஉழவர்களில் ஒரு மகா உழவன்\nநெசவாளியில் ஒரு மகா நெசவாளி\nதறியால் நெய்யப்படும் போது …\nஒரு மகாகவி உருவாவதும் – அப்போது\nஅவன் எழுத்துக்கும், அதைப் படிப்பவர்க்கும்\nபாரதியை இன்னமும் நாம் முழுதாக கொண்டாடவில்லை. போட்டிகளின் தலைப்பாகவே பாரதியின் படைப்புகள் அமைக்கப் பட்டுவிட்டன.\nபட்டுக்கோட்டையாரைப் பல்லக்கில் ஏற்றிக் கொண்டாடியிருக்க வேண்டும் – நாம் செய்யவில்லை.\nஎவரும் தம்முள் ஒருவரை ஏற்கத் தயாராகத் தமிழ் நாட்டில் இல்லை.\nஓர் ஊரின் திருவிழா போல், ஒரு நாட்டின் தேசிய நிகழ்வு போல், படைப்பாளிகள், ஆகச் சிறந்த படைப்பாளிகள் கொண்டாடப்பட வேண்டும்.\nபாப்லோ நெருதாவின் கவிதை நூல் தலைப்புகள், சிலியின் வீதிகளின் பெயர்களாக உள்ளன.\nஇந்தப் படுக்கையில் திகில் படைப்பாளி எட்ஜர் அலன்போ படுத்துச் சிகிச்சை பெற்றார் என்னும் அறிவிப்பு, பால��டிமோர் மருத்துவமனைக் கட்டிலில் உள்ளது.\nஷேக்ஸ்பியரின் நாடகமேடை அன்றிருந்தது போலவே, இன்றும் அப்படியே பராமரிக்கப் படுகிறது.\nவில்லியம் வோர்ட்ஸ்வொர்த் ஊர் அப்படியே காக்கப்படுகிறது.\nமேலை நாடுகளில், தேநீர் விடுதிகளில், தங்கும் விடுதிகளில், இப் படைப்பாளி இங்கு தேநீர் அருந்தினார், இங்கு தங்கினார் என்னும் அறிவிப்புப் பலகைகள் தொங்குகின்றன.\nஆனால் நம் நாட்டில் …. \nமகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களைப்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, டிசம்பர் 18, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 18 டிசம்பர், 2016\nமிக நீளமான பதிவாயினும் ரசிக்க முடிந்தது. கவிஞரின் படைப்புகளை நானும் ரசித்துள்ளேன். அவர் குரலும் காந்தக்குரல்தான்.\nமுழுப்பதிவும் ஒரு கவிதைப் பெட்டகம்\nதுரை செல்வராஜூ 18 டிசம்பர், 2016\nமகத்தான கவிஞரின் கவிதைகளைப் பதிவில் வழங்கியமைக்கு மகிழ்ச்சி..\nஈரோடு தமிழன்பனின் கவிதைகள் அற்புதம்.\nஎனது \"அகத்தூண்டுதல் பூங்கா \"நூலகத்தில் அவசியம் இடம்பெறும்\nசிவகுமாரன் 18 டிசம்பர், 2016\nஆகா. அவர் மகாகவியே தான்.பாப்லோ நெருடாவை தேடிப் படிக்க வைத்தவர் அவர். சென்னைத் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் வேலைக்கு விண்ணப்பித்து, எழுத்துத்தேர்வு, நேர்முத்தேர்வுக்கு என்று என்னுள் ஓர் ஆசையை உருவாக்கி அலையவைத்ததில் அவருக்கு பெரும்பங்குண்டு :)\nசிவகுமாரன் 18 டிசம்பர், 2016\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபெயரில்லா 18 டிசம்பர், 2016\nஅற்புதம். பெரியார் பற்றாளர் என்பது தவிர அறியாமல் இருந்தேன். ரமணரிடம் இருந்த கவி.முருகனார் மாபெரும் கவி. அவர் கவி வளம் ரமணரிடம் மட்டுமே சென்று விட்டது. குரு வாசக கோவை என்பதில் அவரிடம் இருந்து தமிழ் அமிழ்து வெளிப்படும்.\n கவிதைகளை ரசித்தோம். கவிதைப் பூங்கா\nகீதா: மிக மிக அருமையான பதிவு. ஈரோடு அன்பன் அவர்களின் கவிதைகளை வாசித்ததுண்டு ரசித்ததுண்டு. இங்கும் ரசித்தேன். கடவுள் கொலை செய்யப்பட்டாரா அருமை யான கவிதை மிக்க நன்றி சகோ பகிர்விற்கு\nஓடுகிற தண்ணியிலே உரசிவிட்டேன் என்ற பாடலின் மூலமாகவும் அவர் கவிதையை ரசித்ததுண்டு \nமாதேவி 18 டிசம்பர், 2016\nரசனையான கவிதைகள் .போற்றுவோம் கவிஞரை.\nஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,\nஒரு அருமையான புத்தக ஆய்வினைப் படித்த மனத் திருப்தி. இப்பதிவினைப் படித்தவுடன் அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்களின் புத்தகத்தினை உடனே படிக்க வேண்டும் என்ற பேராவல் ஏற்படுவதை யாராலும் மறுக்க முடியாது. கரந்தை மண்ணை அவர் கவிதையில் பெருமையாக படிக்க, படிக்க கரந்தையில் பிறந்த நம்மைப் போன்றோர் சந்தோசப் படுவது நிச்சயம்.\nதங்களை புதுக்கோட்டையில் எதிர்பார்த்தேன் நண்பரே\nமனோ சாமிநாதன் 18 டிசம்பர், 2016\nகவிதைகளின் தொகுப்பும் தங்களின் பதிவும் அருமை\nநண்பர் ஒருவர் வழிகாட்டி இருந்தார்\nதங்கள் பதிவினூடாக - அதனை\nபரிவை சே.குமார் 18 டிசம்பர், 2016\nமிக நீளமான பகிர்வாக இருந்தாலும் தங்கள் அன்பின் வரிகளை ரசிக்க முடிந்தது.... அருமை ஐயா...\nதங்களுடைய பதிவுகளிலேயே இதுதான் பெரிய பதிவாக இருக்கும் என நினைக்கிறேன். உங்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.\nஈரோடு தமிழன்பனை முன்பெல்லாம் தொலைக்காட்சியில் அவ்வப்போது பார்த்ததுண்டு அவரது எழுத்துகளைப் படித்து உங்களது எழுத்துகளும் மாறி இருக்கிறதோ உ-ம் / மரபு வகைமைகளில் மனதை பறிகொடுத்திட, படிமத் தோரணங்களைப் படித்துப் பரவசம் எய்திட, சொல்லோவிய சுக பிம்பங்களை உள்வாங்கி உவகை பெற்றிட, நகையுணர்வு மின்னும் கவிதை வகைமைகளைப் புற, அக இலக்கண அமைதியுடன் தமிழில வாசித்திட, சீரழியும் இந்தச் சமுதாயத்தின் சீரமைப்புக்கான வழி முறைகளில் பாதம் பதித்திட, இயற்கையின் அழகை ரசித்திட, பல்வகைப் பாடு பொருள்களின் கவிதை வடிவத்தை அனுபவித்திட என ஒரு படைப்பாளியின் படைப்புகள் வேண்டுமெனில்/\nநீளமான அருமையான பதிவு. இவர் தானே முன்னால் தூர்தர்ஷன் சென்னை ஒளிபரப்பில் தமிழ் கற்றுக் கொடுத்தவர்\nஅருமை, வெகு அழகாய் கவிஞரை போற்றி வரைந்துள்ளீர்.\nஇவரும் நம் குருநாதர் மீனா. இராமதாசு அய்யா அவர்களும் க்ளாஸ் மேட்.\nகரந்தை மண் கந்தக மண்; உப்புக்கு பதில் கரந்தை மண்ணை சேர்த்துகொண்டால்.... ஆஹா என்னவென்று போற்றுவேன் நான் பிறந்த மண்ணை\nவலிப்போக்கன் 19 டிசம்பர், 2016\nஆரூர் பாஸ்கர் 20 டிசம்பர், 2016\nஅவர் சாகித்ய அகாதமியின் தேர்வுக்குழுவிலும் இருந்தவர்\nதி.தமிழ் இளங்கோ 20 டிசம்பர், 2016\nஎங்கோ தொடங்கி ஈரோட்டில் முடித்த உங்களது யுத்தியைப் பாராட்டுகிறேன். தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கென்று ஓர் தனியிடம் உண்டு. அண்மையில் ஒரு தொலைக் காட்சியில் அவருடனான பேட்டியைக் கேட்டேன். அன்றைய கவிதை வானில் அடிக்கடி வந்து போனவர்.\nதமிழ் மண் ஓர் ஈனில். இத்தகைய மகா கவிகளை ஈன்று கொண்டே இருக்கும். ஒரு நற்பதிவு; பொற்பதிவு.\nகீத மஞ்சரி 24 டிசம்பர், 2016\nஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுடைய கவிதைகள் ஒவ்வொன்றும் உள்ளே சென்று ஒருவிதத் தாக்கத்தை உண்டாக்கிவிடுவது உண்மையே.. மிக எளிய சொற்களால் பாமரரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் அழகிய கவிக்கோவைகளைப் படைத்த அற்புதக்கவியை மகாகவி எனல் மிகப் பொருத்தமே. இப்பதிவின் மூலம் அவரைப் பற்றியும் அவருடைய படைப்புகள் பற்றியும் பரவலாய் அறிய முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. உச்சியில் பற்றியெரியும் பச்சைத்தீ என்று மரத்துக்காய் அவர் பாடிய குறும்பா... மரங்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வந்து நெகிழ்த்தும். அருமையானதொரு பகிர்வுக்கு நன்றி ஐயா.. அவர் வாயால் வாழ்த்துப்பெறும் பேறு பெற்றமைக்குப் பாராட்டுகள்.\nஅருமையானதொரு பகிர்வு - நன்றி ஐயா\nஉடுவை எஸ். தில்லைநடராசா 17 ஜனவரி, 2017\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nவெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 17\nவெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 16\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமன��தர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாய்ப்புண் வராமல் தடுப்பது எப்படி\nநெஞ்சை பதற வைத்த அறிவிப்பு\nகறுப்பும் காவியும் - 13\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nபழசானாலும் புதுசுகளை விட மேல் ‘A generation’ Andrzej Wajda வின் திரைப்படம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nTET வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை 3 நாட்களில் வெளியாகும் | ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும் | பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\nஅனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ்\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளத���ரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manamkondapuram.blogspot.com/", "date_download": "2018-07-19T05:51:31Z", "digest": "sha1:23ZHJ56GNV6RS3YKCJLIBRF6QBCBDJ7B", "length": 9842, "nlines": 99, "source_domain": "manamkondapuram.blogspot.com", "title": "மனம்கொண்டபுரம்", "raw_content": "\nஞாயிறு, 7 மே, 2017\nஆண்மையில்லாதவன் - பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் 1.3\nஇந்தப் பதிவு, ஊமைக்கனவுகள் தளத்தில் வெளியிடப்பட்ட,ஆண்மை இல்லாதவன்: பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள்-1.3 என்ற பதிவின் இணை பதிவாகும். அங்கு எடுத்துக்காட்டப்பட்ட பாடல் வரிகளுக்கான நச்சினார்க்கினியர் உரையும், அதற்கான விளக்கமும் உரையின் சில நுட்பங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.\nஇடுகையிட்டது ஊமைக்கனவுகள் நேரம் முற்பகல் 7:15 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 11 ஜனவரி, 2016\nஉயிர்கள் உதிரும் களம்;பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிக���் -1. 2. 1.\nஇந்தப் பதிவு, ஊமைக்கனவுகள் தளத்தில் வெளியிடப்பட்ட, “உயிர்கள் உதிரும் களம் – பழந்தமிழக ஜல்லிக்கட்டுக்காட்சிகள் – 1. 2”. என்ற பதிவின் இணை பதிவாகும். அங்கு எடுத்துக்காட்டப்பட்ட பாடல் வரிகளுக்கான நச்சினார்க்கினியர் உரையும், அதற்கான விளக்கமும் மொழியின் சில நுட்பங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன. மரபுரைகளோடு பரிச்சயமும் பழந்தமிழ் இலக்கியங்களில் நுட்பமான பார்வையும் வேண்டுபவர்களுக்கான பதிவிது. எனவே பொது வாசிப்பிற்கு உகந்ததாய் இராது.\nஇடுகையிட்டது ஊமைக்கனவுகள் நேரம் முற்பகல் 9:47 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 8 ஜனவரி, 2016\nபழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள் – 1.1\nஇந்தப் பதிவு, ஊமைக்கனவுகள் தளத்தில் வெளியிடப்பட்ட, “பழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள்பகுதி – 1”. என்ற பதிவின் இணை பதிவாகும். அங்கு எடுத்துக்காட்டப்பட்ட பாடல் வரிகளுக்கான நச்சினார்க்கினியர் உரையும், சொல்லாராய்ச்சிகளும் இந்த வலைப்பூவில் இனித் தொடர்ந்து இடம் பெறும். இது பொது வாசிப்பிற்கு உரியதன்று. பழைய உரைகளைப் படிக்கப் பேரிடர் பட்ட என்னைப் போன்றோர்க்கு ஓரளவேனும் உதவும் பொருட்டே இதை இங்குப் பதிந்து போகிறேன்.\nஇடுகையிட்டது ஊமைக்கனவுகள் நேரம் முற்பகல் 6:10 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 25 நவம்பர், 2014\nஇடுகையிட்டது ஊமைக்கனவுகள் நேரம் முற்பகல் 2:24 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 அக்டோபர், 2014\nகால முண்ட கண்மணிப் பூக்களின்\nகண்ட கனவுகள் கருகிய பேழையுள்\nஓலமிட் டழும் பெண்மையின் கூக்குரல்\nஓங்கி யதிர்ந்தெதி ரொலித்திடக் கேட்கிறேன்\nஇடுகையிட்டது ஊமைக்கனவுகள் நேரம் முற்பகல் 3:48 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 4 செப்டம்பர், 2014\nஇடுகையிட்டது ஊமைக்கனவுகள் நேரம் முற்பகல் 9:15 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 16 ஆகஸ்ட், 2014\nஇடுகையிட்டது ஊமைக்கனவுகள் நேரம் முற்பகல் 7:09 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆண்மையில்லாதவன் - பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிக...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pnaptamil.blogspot.com/2009/02/blog-post_3586.html", "date_download": "2018-07-19T05:37:15Z", "digest": "sha1:LQFIR6AMXGAQP6AMBFI2UXFY2K53AXOS", "length": 9864, "nlines": 167, "source_domain": "pnaptamil.blogspot.com", "title": "::: தமிழ் எக்காளம் :::: பொய்ப்புலம்பல்", "raw_content": "\nநான் கடவுள் இரண்டாம் பகுதிக்கு ஆயத்தம் - இயக்குனர்...\nஏன் திரைத்துறை கட்டுரைகள் அதிகம் வருகின்றன\nசெல்வந்தனான சேரிநாய் தமிழ்ப்பதிப்பில் பாடும் நிலா ...\nதிண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை - ஒரு பார்வை\nபத்துக்கேள்விகளும், பளிச்சென கிடைத்த‌ கூகுள் வேலையும்\nகணினிக்கதை: பொற்கோ கணினிக் கதையில் வந்து நிறைய நாளாகிவிட்டபடியால் அவனைப்பற்றி ஒரு சிறு முன்னுரை. பொற்கோ எம்.பி.ஏ பட்டதாரி. கூகுளில் ...\nவிடுதலை நாளன்று (15/08/2012) இசைஞானியும் கௌதமும் பேசுவதைப் பார்க்க நேர்ந்தது. தேவையற்ற கேள்விகளைத் தவிர்த்து அவர்கள் பேசியது அருமையாக இ...\nபென்ஹர் பெ ன் - ஹர் திரைப்படம் பல ஆண்டுகளுக்கு (1959) முன்பு எடுக்கப்பட்டிருப்பினும் அதன் நேர்த்தி நம்மை இன்னும் வியக்க வைக்கிறது . பதின...\nஇனியவை இருபது - இசைப்புயலின் தாய் மண்ணே வணக்கம்\nஇசைப்புயலின் தாய் மண்ணே வணக்கம் சென்னை இசை நிகழ்ச்சி செயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. அதில் என்னைக் கவர்ந்த இருபது பாடல்களை இனியவை இர...\nமணிப்புறாவும் மென்பொருளும் - கணினிக்கதை\nபல நாட்களுக்குப் பின் தன் பள்ளித் தோழன் பொற்கோவைச் சந்திக்க வந்திருந்தாள் காண்பதற்கினியா . “ அத்த , கோ எங்க \nஎன்னை மட்டுமல்ல. பல இசை விரும்பிகளையும் கவர்ந்தவர் இசையமைப்பாளர் இமான். அதற்கு அவரது இசை மட்டும் காரணமல்ல. அவரது பண்பும்தான். அண்மையி...\nதிகம்பர சாமியார் 1950 - அரிய செய்தி தமிழில் முதன்முறையாக‌\n1950ல் வெளிவந்த திகம்பர சாமியார் என்னும் இப்படத்தில் எம்.என்.நம்பியார் ஒன்பது தோற்றங்களில் வந்திருக்கிறார். இது வி.சி.கணேசன் ஒன்பது தோற்றங்...\nசாலமன் பாப்பையா - லியோனி ஓர் ஒப்பீடு\nசாலமன் பாப்பையா - லியோனி இது மதுரை - அது திண்டுக்கல் இது சன் தொலைக்காட்சி - அது கலைஞர் தொலைக்காட்சி இது கலை - அது அரசியல் இது பட்...\nமுழுவதுமா படிக்கவும் - இனிக்கும் செய்தியல்ல....\n🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝 தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காத...\nதண்ணீர் கேட்டால் செந்நீர் தருவ��னாம் பசப்பன்.\nதண்ணீா் தானே கேட்கிறீா்கள் நான் ரத்தத்தையே வாங்கி தருகிறேன் – கமல்ஹாசன் செய்தி \"நம்ம ஒரு கேள்வி கேட்டா, நம்மயே அசர வைக்கற மாதிரி ...\nசனி, 28 பிப்ரவரி, 2009\nமுழங்கியவர்: PNA Prasanna மணி: சனி, பிப்ரவரி 28, 2009\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.\n10 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 1:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் Home\nSubscribe to: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்-ஆங்கிலம் தமிழ் தட்டச்சு (F12 - English)\nதமிழ் எக்காளம் © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/09/blog-post_3134.html", "date_download": "2018-07-19T06:12:29Z", "digest": "sha1:WZBKXPOLMF7XSEJGVIMG5JA6DYSL4C5W", "length": 14525, "nlines": 87, "source_domain": "rssairam.blogspot.com", "title": "பள்ளிக்கூடத்தில் சொல்லப்படாத வரலாறுகள்...தியாகி ஐ.மாயாண்டி பாரதி ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nபள்ளிக்கூடத்தில் சொல்லப்படாத வரலாறுகள்...தியாகி ஐ.மாயாண்டி பாரதி\nபரிசைப் பெற்றுக் கொள்பவர், தியாகி ஐ. மாயாண்டி பாரதி\nஇந்திய விடுதலைப் போராட்டம் வெறும் அகிம்சைப் போராட்டமல்ல; இந்திய விடுதலை அதனால் மட்டும் கிடைத்ததல்ல; எண்ணற்ற வீரர்களும் வீராங்கனைகளும் மக்கள் திரளும் செய்த தியாகத்தினாலும் நடத்திய வீர தீரப் போராட்டத்தாலும் சிந்திய ரத்தத்தாலும் ஆயுதமேந்தியப் புரட்சிகளாலும்தான்.\nஇதைச் சுதந்திரப் போராட்டத்திலே ஈடுபட்ட, இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிற தியாகி ஐ.மாயாண்டிபாரதி தம்முடைய பாணியில் இன்றைய இளம் தலைமுறைக்கு மட்டுமல்லாது\n50 வயதுக்கு மேற்பட்டோருக்கும் நினைவூட்டும் வகையிலே உணர்வுப் பூர்வமாக எழுதியிருக்கிறார்.\n\"50 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் கட்டாயம் தெரிந்திருக்கக் கூடிய நிகழ்வுகளை எல்லாம் தெரிந்திருக்கிறார்களா\nஅவரே பதில் கூறுகிறார். \"ஆம்... அறிந்திருக்கிறார்கள்... மேம்போக்காக... அங்கொன்றும் இங்கொன்றுமாக. காரணம் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுக்கவில்லை.\"\nஅப்படிச் சொல்லிக் கொடுக்காத நிகழ்வுகளை எல்லாம் ஐ.மா.பா, த��து \"விடுதலைப் போரில் வெடிகுண்டுகளும் வீரத் தியாகங்களும்\" நூலில் எடுத்துரைத்திருக்கிறார்.\n1757 பிளாசிப் போர்இந்தியாவில் பிரிட்டிஷார் தங்கள் ஆட்சியை நிலைப்படுத்த உதவியது. சரியாக நூறாண்டு கழித்து 1857ல் முதல் சுதந்திரப் போர் நிகழ்ந்தது. தோற்றது. எனினும் பற்பல எழுச்சிகள், ஆயுதப் போராட்டங்கள் சரஞ்சரமாய் ஒன்றன்பின் ஒன்றாய் நாடு முழுவதும் நடந்தன.\nவழக்கமாக வரலாற்று ஆசிரியர்கள் என்று கூறப்படுபவர்களால் எழுதப்பட்ட ஒரு சார்பு வரலாறாக இல்லாமல் சாதாரண மக்கள் முதல் பாளையக்காரர்கள் வரை, பகத்சிங் முதல் பல்வேறு புரட்சிக்காரர்கள் வரை பங்கேற்ற போராட்டங்கள் பற்றி எளிமையாக, ஆனால் வலிமையாக சுருக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்.\nபிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கத் தொடுத்த சதி வழக்குகள் என 36 வழக்குகளைப் பட்டியல் இட்டிருக்கிறார்.\nகலை -இலக்கிய உலகில் நடந்த எதிர்ப்புகளை குறிப்பாக விஸ்வநாததாஸ் பற்றிய நிகழ்வு மூலம் விளக்குகிறார். அவர் வள்ளி திருமண நாடகத்தில் முருகனாக நடித்துக்கொண்டு பாடும் ‘கொக்கு பறக்குதடி பாப்பா' பாடலை முழுமையாகத் தந்திருக்கிறார்.\nகம்யூனிஸ்ட்டுகளின் போராட்டங்களை குறிப்பிட்டிருக்கிறார். சென்னை சதி வழக்கு பற்றி விவரித்திருக்கிறார். சிங்காரவேலர், ஜீவா, பி.ராமமூர்த்தி போன்றவர்கள் பற்றியும் கூறியிருக்கிறார்.\nரஷ்யாவில் புரட்சி நடத்திய மாமேதை லெனின் , இரண்டாம் உலகப் போர் காலத்தில் உலகையே ஹிட்லரிடமிருந்து காப்பாற்றிய சோவியத் நாட்டை ஆண்ட ஜோசப் ஸ்டாலின், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான அந்த ஆட்சி உலக நாடுகளின் சுதந்திரத்துக்கு வித்திட்டதுபற்றி எல்லாம் எடுத்துரைக்கிறார்.\nநேதாஜியின் இந்திய தேசிய ராணுவம், அதன் பெண்கள் பிரிவுத் தலைவி கேப்டன் லட்சுமி, அவர்களது போராட்டம், அதன் தோல்விக்குப்பிறகு போடப்பட்ட வழக்கை எதிர்த்த போராட்டம், 1946 - கப்பற்படை எழுச்சி, அதன் பிறகு பிரிட்டனில் ஏற்பட்ட ஆட்சியாளர்களின் தற்காப்பு மனோநிலை, இதன் விளைவாகவே 1948ல் வழங்கப்படுவதாக இருந்த சுதந்திரம் 1947ல் இந்தியாவுக்குக் கிடைத்தது. ஒரு வருடத்துக்கு முன்பே பழம் பழுக்கக் காரணம் என்ன என்று அவரது அர்த்தப்பூர்வமான எளிமையான கேள்வி நமக்கு ஆயிரமாயிரமாய் உணர்த்துகிறது.\nபல்வேறு கவிதைகள், பாடல்கள் மூலம் இந்திய சுதந்திரத்தின் நோக்கம் என்ன அதன் நிலைமை எப்படி உள்ளது அதன் நிலைமை எப்படி உள்ளது எப்படி இருக்கவேண்டும் என்பதையெல்லாம் அழகாகச் சுருக்கமாக உள்ளத்தில் பதியும் வண்ணம் உரைத்திருக்கிறார்.\nஎண்பது பக்கங்கள் கொண்ட இந்த நூல் முழுவதும் ஆர்ட் பேப்பரில் பொருத்தமான படங்களுடன் இளைய தலைமுறைக்கு மனதில் பசுமரத்தாணி போல் பதிவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.\nபாரத மாதா இல்லம், காக்காதோப்புத்தெரு,\nபக்கம் - 80, விலை - ரூ.50/-\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles?start=230", "date_download": "2018-07-19T05:59:54Z", "digest": "sha1:ELDAXTOUYIEMWZBI465ZMBFPNFGAZMX4", "length": 10043, "nlines": 178, "source_domain": "samooganeethi.org", "title": "சலீம் கட்டுரைகள்", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதி���ை மாறும் மாணவர் சமுதாயம்\nபெண் கல்வியாளர்களை உருவாக்கும் (B.I.S.Ed) பட்டப்படிப்பு;\nஅறிவு, ஆன்மீகம், கலாசாரம் போன்ற அனைத்து மனித விழுமியங்களையும் தலைமுறைகளுக்கு எளிதாக…\nதொடர் 3 வியாபாரிகளின் முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்) இன்றைய நடைமுறையில்…\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nமரமானது மனிதன் பிறந்தது முதல் மரணம் வரையிலும் அவனுடன் நட்போடு…\nசூரியஒளி ஆற்றல் : மூன்றாவது தொழில் புரட்சி\nஇந்த பூமியில் கடந்த 300 ஆண்டுகளாக ஏற்பட்டு வருகின்ற அறிவியல் தொழில்…\n… தொடர்எண்: 6 மனித உள்ளத்தின் அதிபயங்கர சூழ்ச்சிகளில் முதன்மையானது அல்லாஹ்வைப்…\nசமூக்கட்டுக்கோப்பு. சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் இஸ்லாத்தின் எதிரிகளது பல சூழ்ச்சிளை முஸ்லிம்…\nஅறிவியலின்பாதை………. - அறிவுப்பசிக்குத்தீனிபோடும்புதியதொடர் காமயம்ப.சேக்முஜீபுர்ரகுமான் அறிவியல் கடந்து வந்த பாதையையும், அறிவியலின்…\nபணமும் – மீடியாவும் உலகை ஆளுகின்றன \nபணமும் – மீடியாவும் உலகை ஆளுகின்றன CMN SALEEM“காலம் மாறிவிட்டது” என்ற சொல்…\nஇயலாமையை மறைப்பதற்கு இட ஒதுக்கீடு போராட்டங்கள்….\nஇயலாமையை மறைப்பதற்கு இட ஒதுக்கீடு போராட்டங்கள்….“இடஒதுக்கீடு” என்ற வார்த்தை - கருத்து நாட்டின்…\nகல்வியில் இடஒதுக்கீடு......CMN SALEEMகல்வியில் இடஒதுக்கீடு என்ற சலுகை உண்மையில் யாருக்கு வழங்கப்பட வேண்டும்…\nபக்கம் 24 / 25\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nகட்டடக் கலை படிப்பு இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு\nஉழவு, நெசவு ஆகிய தொழில்கள் போல சிவில் எஞ்சினியரிங்கும்…\nஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு\nமஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் சமூகப் புணரமைப்பில் மஸ்ஜிதுகளின் பங்கு குறித்து…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.blogspot.com/2005/10/blog-post_31.html", "date_download": "2018-07-19T05:59:41Z", "digest": "sha1:MNXYZUVQBWAXBH5TQHURQIFLUROKVXDY", "length": 10843, "nlines": 120, "source_domain": "sayanthan.blogspot.com", "title": "சாரல்: நரகாசுரனுக்கு வீரவணக்கங்கள்!", "raw_content": "\n5000 ஆண்டுகளுக்கு முன் திராவிட மண்ணுக்கு மேய்ப்போராக வந்த ஆரியர் திராவிட மண்ணைப் பறிப்பதற்காய் தொடர்ச்சியாகப் போரிட்டனர். போரிட்ட வேளை எதிர்த்த திராவிட தலைவர்களை அசுரராயும் தம்மை தேவர்களாயும் சித்தரித்தனர். தம் தலைவர்களை தெய்வங்களாக்கினர். அவற்றை கதைகளாகவும் புராணங்களாகவும் உருவாக்கினர். திராவிடருக்கு கொம்பு கடவாய்ப்பல் பெருத்த உடம்பு எல்லாம் பொருத்தி வேண்டாத உருவங்கள் ஆக்கினர். தம் அடி வருடிய திராவிடரை குரங்குகளாக்கினர். மதத்தால் முழு இந்தியாவையும் ஒருமைப் படுத்திய ஆரியர், பிராமண குலத்தவரால் இக் கதைகள் எல்லா மொழிகளிலும் உலவ விடடனர். நம் இன மறவர்களையே நமக்கு எதிரிகளாக்கினர்.\nஎம் நலனுக்காக போரிட்டு மடிந்த திராவிட அரசன் நரகாசுரனுக்கு எமது வீரவணக்கங்கள்..\nஎண்டு ஒரு பேப்பரில இருந்தது. படமும் அதில தான் கிடந்திச்சு. எனக்கு உந்த தீபாவளி வருசம் எல்லாம் ஏன் வந்தது எதுக்கு வந்தது எண்டதில ஆர்வம் எதுவுமில்லை.\nமக்களின் மகிழ்ச்சிக்காக ஒரு நாள் இப்பிடி கொண்டாடுப்படுகுது எண்டால் நான் ஒவ்வொரு நாளையும் தீபாவளியாக்க try பண்ணிக்கொண்டு இருக்கிறதாலை இப்பிடித்தனித்தனி நாட்களில ஆர்வம் இல்லை.\nஆனால்.. ஆராவது சொந்தக்காரர் கூப்பிட்டு பலகாரம், முறுக்கு பொங்கல் இப்பிடி ஏதாவது தந்தால் கண்டிப்பாக போய்ச் சாப்பிடுவன். சொன்னாப் போலை நாளைக்கு மெல்பேணில பொது விடுமுறை.. தீபாவளிக்காக இல்லை. ஏதோ Melbourne cup எண்டு சொல்லுகினம். அதெதுக்கு எனக்கு.. லீவுதானே முக்கியம்..\nதம் அடி வருடிய திராவிடரை குரங்குகளாக்கினர்.\nஅது மட்டுமல்ல. பிராமண இராமனை விரும்பிய தமிழச்சி சூர்ப்பநகையின் முலையை அறுத்தும், தமிழன் இரவணனை அரக்கன்/அசுரன் என்றும் இகழ்ந்தும், அவன் தம் மணையாள் மண்டோதரியை அரக்கியாகவும் சொன்னவர்கள் இந்த ஆரியக் குடுமிகள்.\nஆஹா.. நம்ம பதிவை தமிழ்மணத்தில இருந்து தூக்க வைச்சிடுவாங்க போல இருக்கே..\nஇஸ்லாமை விமரிசித்தால்தான் தமிழ்மணத்தை விட்டு தூக்குவார்கள். பிராமணர்களை என்ன வேண்டுமானாலும் திட்டலாம். கண்டுகொள்ளமாட்டார்கள்.\nஇப்பமே பிராமின்ஸை வசைபாடற பதிவுகள்தான் பெரும்பாலும் இங்கிட்டு \"மணம்\" வீசிக்கிட்டிருக்கு.\n//எண்டு ஒரு பேப்பரில இருந்தது.//\nஅது என்னப்பா செல்வாவுக்கு நன்றி\n//அது என்னப்பா செல்வாவுக்கு நன்றி\nஅந்த தமிழில் உள்ளிடுகைக்கான நிரலோடு வந்தது. அதை ஆக்கியவராக இருக்கலாம்.\nசயந்தன் தீபாவளி வாழ்த்துக்கள்.. :)\nயாரடா அவன் சயந்தன்.எனக்கொரு விழா கொண்டாட மாட்டியே\nஇராவணன், நரகாசுரன், மனிதன், Mr Smart.. ம்.. எங்கேயும் நான் பார்த்தறியா மனிதர்கள் எப்படி எனது வலைப்பதிவில் மட்டும் பின்னூட்டம் இடுகிறார்களோ தெரியவில்லை..\nஇன்னும்.. சூரன், கும்பகர்ணன், முதலானவர்களையும் எதிர்பார்க்கிறேன்..\n'மெல்பேர்ன் கப்'லே எங்க ஊர் குதிரை ஜெயிச்சுருச்சே:-))))\nயாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995\nகாதலைப் பற்றிக் கதைக்கப் போறன்\nஊர் நினைவில் ஒரு வீடு - சிட்னியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-19T05:40:08Z", "digest": "sha1:EM45F5UJBTJGYSS36ZRBHB4AXJIX7IJ4", "length": 25988, "nlines": 325, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: November 2010", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nஊழலில் திளைக்கும் அலாகாபாத் நீதிமன்றம்\nபுது தில்லி, நவ. 26: உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nநிலம் தொடர்பான அலாகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து வக்பு போர்டு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஸ்ரா ஆகியோர் வெள்ளிக்கிழமை விசாரித்தனர்.அப்போது அவர்கள் அலாகாபாத் நீதிமன்ற செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஅலாகாபாத் நீதிமன்றத்துக்கு எதிராக பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனைத் தெரிவிப்பதற்கே வருத்தமாக உள்ளது. நீதிபதிகள் பலர் நியாயமாக தீர்ப்பளிப்பதில்லை என்பதே\nமுக்கியமான புகாராக உள்ளது.இது தொடர்பாக அலாகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுக்க\nவேண்டுமென்று வலியுறுத்துகிறோம். தங்களுக்கு வேண்டப்பட்ட வழக்கறிஞர் ஆஜராகும் போது,அவர்களுக்கு ஆதரவாக நீதிபதிகள் தீர்ப்பளிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.நீதிபதிகளின் மகன்கள், உறவினர் பலர் அங்கு வழக்கறிஞர்களாக உள்ளனர். இவர்களில் பலர்பணியைத் தொடங்கிய சிறிது காலத்திலேயே, அவர்கள் விலைஉயர்ந்த கார்களில் வலம் வருகிறார்கள், பங்களாக்களை வாங்கியுள்ளனர், பலர் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்றும் தெரிகிறது. நீதிபதிகள் பலர் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளிப்பதே இதற்குக் காரணம் என்று தெரிகிறது. இதுபோன்ற மோசமான செயல்பாடுகள் நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை குலைப்பதாக அமைகிறது. எனவே அலாகாபாத், லக்னெü உயர் நீதிமன்றங்களைச்\nசீரமைப்பது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nகடந்த சில நாள்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதினமணி - 27/11/2010 - இதழிலிருந்து....\nபின்குறிப்பு : மாவட்ட நீதிமன்றம் தொடங்கி, உச்ச நீதி மன்றம் வரை காசு கொடுத்தால், தமக்கு ஆதரவான \"நீதி\" கிடைக்கிறது என்ற உண்மையை சில ஆண்டுகளாக வரும் பத்திரிக்கை செய்திகள் நிரூபிக்கின்றன. உச்சநீதி மன்றம் அலகாபாத் நீதி மன்றம் லஞ்சத்தில் கொஞ்சம் ஓவராக போவதை கண்டித்திருக்கிறது. இன்னும் நீதித் துறையை மக்கள் 'நம்புகிறார்கள்'. அந்த நம்பிக்கையை முற்றிலுமாய் இழந்துவிடக்கூடாது என்கிற கவலை இந்த கண்டிப்பில் தெரிகிறது.\nபதிந்தவர் குருத்து at 9:35 PM 2 பின்னூட்டங்கள்\nLabels: இந்தியா, சமூகம், செய்தி விமர்சனம், பொது\nஅயோத்தி தீர்ப்பு - அரங்கக்கூட்டம்\n'சர்ச்சைக்குரிய இடம்' யாருக்கு என்பதை, அலகாபாத் தீர்ப்பு அறிவிக்கும் பொழுது, இந்தியா முழுவதும், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என இந்திய அரசும், பல கட்சித் தலைவர்களும் திரும்ப திரும்ப வலியுறுத்தினார்கள். ஆனால், சொல்லப்பட்டதோ அயோக்கியதனமான தீர்ப்பு. அதற்குப் பிறகு காத்த அமைதியும் அநியாயமானது.\nநாடு முழுவதும் உண்மையான ஜனநாயகம் குறித்து கவலைப்படுகிறவர்கள், நீதி மன்ற பாசிசத்தை அம்பலப்படுத்திட வேண்டும். அவர்கள் விரும்பும் \"நீதி\"க்கு வேண்டும் அமைதியை குலைக்க வேண்டும்.\nநீதிமன்ற இந்து பாசிசத்தை அம்பலமாக்கும் அரங்க கூட்டம்\nதலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர்\nசெயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.\nகருத்துரை : ”நீதித்துறை பேசும் கா��ி மொழி”\nதிரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.\n“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை”\nதிரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.\n“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்”\nதிரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர்,\nமனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.\nவிவாத அரங்கம் : வழக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு\nநாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி\nஇடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.\nமனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை கிளை.\nதொடர்புக்கு : க.சுரேஷ், வழக்குரைஞர் – 9884455494\nபதிந்தவர் குருத்து at 4:57 AM 2 பின்னூட்டங்கள்\nLabels: இந்துத்துவம், நிகழ்ச்சி நிரல், புரட்சிகர அமைப்பு செய்திகள்\nநேற்று அலுவலகம் முடிந்து, வண்டியை எடுத்து கிளம்பி கொண்டிருந்தேன். எங்கள் நிறுவனத்தின் அருகே தொழிற்சாலையில் வேலை செய்யும் அறிமுகமான தொழிலாளி \"உங்க ஏரியா பக்கம் ஒரு வேலை இருக்கு சார். உங்களோட வருகிறேன்\" என்றார். அவரையும் ஏற்றிக்கொண்டு, இருவருமாய் கிளம்பினோம்.\nபேசிக்கொண்டே போகும் பொழுது, மிதமான தூறல் விழுந்தது. ஒரு தேநீர் சாப்பிட்டால், நன்றாக இருக்குமே என நினைத்தேன். கடை ஒன்றை தேடி, கடைப்பக்கமாய் வண்டியை ஓரங்கட்டினேன். முதல்நாள் பெளர்ணமி. நிலா வெளிச்சம் பிரகாசமாய் இருந்தது. வானத்தில் பட்டாசுகள் வண்ணமயமாய், அழகாய் வெடித்து சிதறிக்கொண்டிருந்தன். இல்லங்களில் தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. நேற்று, பெரிய கார்த்திகை நாள் என நினைவுக்கு வந்தது.\nஎன்னுடன் வானம் பார்த்துக்கொண்டிருந்தவர்...சொல்லத் தொடங்கினார். \"தீபாவளி பண்டிகைக்கு வாங்கியதை, கொஞ்சம் மிச்சம் வைத்திருந்து வெடிக்கிறார்களோ மிச்சமே இவ்வளவு என்றால்...தீபாவளிக்கு எவ்வளவு வெடித்திருப்பார்கள் மிச்சமே இவ்வளவு என்றால்...தீபாவளிக்கு எவ்வளவு வெடித்திருப்பார்கள் இந்த பட்டாசை பார்க்கும் பொழுதெல்லாம், என் சிறுவயது சம்பவம் நினைவுக்கு வரும் சார் இந்த பட்டாசை பார்க்கும் பொழுதெல்லாம், என் சிறுவயது சம்பவம் நினைவுக்கு வரும் சார் 8, 9 வயசுல எங்க வீட்ல அவ்வளவு வறுமை சார். அப்பா பொறுப்பில்லாதவர். அம்மா மட்டும் வேலை செஞ்சு, குடும்பத்தை காப்பத்த முடியல 8, 9 வயசுல எங்க வீட்ல அவ்வளவு வறுமை சார். அப்பா பொறுப்பில்லாதவர். அம்மா மட்டும் வேலை செஞ்சு, குடும்பத்தை காப்பத்த முடியல என் அக்கா, அண்ணன் எல்லாம் சின்ன வயசுலேயே வேலைக்கு போய்ட்டாங்க என் அக்கா, அண்ணன் எல்லாம் சின்ன வயசுலேயே வேலைக்கு போய்ட்டாங்க அப்ப நான் மட்டும் தான் படிச்சுட்டிருந்தேன்.\"\n\"தீபாவளி வந்துட்டாலே, அம்மாவுக்கு பதட்டமாயிரும். எப்படியாவது, வட்டிக்கு கடனை வாங்கி, புதுத்துணி எடுத்திருவாங்க. ஒரே ஒரு இனிப்பு பலகாரம் அம்மா செஞ்சிருவாங்க ஆனால், இந்த பட்டாசு மட்டும் கிடைக்காது சார். விபரம் தெரியாத வயசு வேற. பட்டாசு கேட்டு, பலமணி நேரம் அழுதா கூட, அம்மா வாங்கித்தர மாட்டாங்க ஆனால், இந்த பட்டாசு மட்டும் கிடைக்காது சார். விபரம் தெரியாத வயசு வேற. பட்டாசு கேட்டு, பலமணி நேரம் அழுதா கூட, அம்மா வாங்கித்தர மாட்டாங்க 10 வயசு இருக்கும். இந்த வருடம் எப்படியும் பட்டாசு வெடிக்கனும்னு நினைச்சு, கிடைக்கிற 25 பைசா, 50 பைசாவை எல்லாம் சேர்த்து வைச்சு, எனக்கு பிடிச்ச சங்கு சக்கரம், புஷ்வானம், பாம்பு பட்டாசுன்னு மூணு, நாலு நாளைக்கு ஒண்ணு வாங்கி, ஆசை ஆசையாய் பெட்டிக்குள்ளே சேர்த்து வைச்சேன். தீபாவளி வந்த பொழுது, 15லிருந்து 20 பட்டாசு வரைக்கும் சேர்ந்திருச்சு 10 வயசு இருக்கும். இந்த வருடம் எப்படியும் பட்டாசு வெடிக்கனும்னு நினைச்சு, கிடைக்கிற 25 பைசா, 50 பைசாவை எல்லாம் சேர்த்து வைச்சு, எனக்கு பிடிச்ச சங்கு சக்கரம், புஷ்வானம், பாம்பு பட்டாசுன்னு மூணு, நாலு நாளைக்கு ஒண்ணு வாங்கி, ஆசை ஆசையாய் பெட்டிக்குள்ளே சேர்த்து வைச்சேன். தீபாவளி வந்த பொழுது, 15லிருந்து 20 பட்டாசு வரைக்கும் சேர்ந்திருச்சு\n\"தீபாவளி அன்னைக்கு எழும் பொழுதே, பட்டாசு ஞாபகத்தோடு தான் சந்தோசமா எந்திரிச்சேன். குளிச்சு, சாப்பிட்டு, எல்லோரும் வெடிக்கும் பொழுது, என் பட்டாசையும் எடுத்து..பத்த வைச்சா... பட்டாசெல்லாம் பதபதத்து போய், 20ல் சமீபத்தில் வாங்கின மூணு, நாலு மட்டும் வெடிச்சுது. மற்றவையெல்லாம் வெடிக்கவேயில்லை. காசை சேர்த்து வைச்சு, தீபாவளி நாளில் வாங்கனும்னு கூட விபரம் தெரியாத வயசு. அன்னைக்கு எனக்கு வந்த சோகம் இருக்கே வாழ்வில் மறக்கமுடியாததது\" என சொல்லிவிட்டு, அமைதியாகிவிட்டார்.\nஎன்னாலும் ஒன்றும் பேச முடியவில்லை. \"வாங்க போகலாம்\" என்று மட்டும் சொன்னேன். வழியெங்கும் வண்ணமயமாய் பட்டாசுகள் வானத்தில் வ��டித்து சிதறிக்கொண்டே இருந்தன. இப்பொழுது, எனக்கு அழகாய் தெரியவில்லை. கொண்டாட்டம் என்பது கூட வர்க்கம் சார்ந்தவை தான்.\nபதிந்தவர் குருத்து at 12:01 AM 7 பின்னூட்டங்கள்\nLabels: குழந்தைகள் உலகம், சமூகம், பொது\nபூப்போட்ட பாவடை - இவையே\nஅவள் எப்பொழுதும் அழுவதில்லை - ஆனால்\nஅவள் எப்பொழுதும் சிரிப்பதில்லை - ஆனால்\nகண்ணீரும் இல்லை - எனில்\nஅவளின் இரவின் பெருமூச்சை யாதென்பீர்\nமாய ஷீ-வுக்கும், சாரட் வண்டிக்கும்.\nபின்குறிப்பு : ருசிய புரட்சி தினமான நவம்பர் 7 நினைவுகளில் .. நண்பர் எழுதிய கவிதையை மெயிலில் அனுப்பி வைத்தார். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்...\nபதிந்தவர் குருத்து at 12:00 AM 8 பின்னூட்டங்கள்\nஊழலில் திளைக்கும் அலாகாபாத் நீதிமன்றம்\nஅயோத்தி தீர்ப்பு - அரங்கக்கூட்டம்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilar.blogspot.com/2009/01/blog-post_7435.html", "date_download": "2018-07-19T05:55:29Z", "digest": "sha1:OSNGML6K55Q5NZVBI72LLKQ5DDZWQ7XQ", "length": 29510, "nlines": 52, "source_domain": "thamilar.blogspot.com", "title": "தமிழர்: கிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது.", "raw_content": "\nகிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது.\nகடந்த இரு வருடங்களாக வடக்கை கைப்பற்றும் இலங்கை அரசின் முயற்சி ஒரு வழியாக இப்போது கைகூடியிருக்கிறது. கிளிநொச்சி இராணுவத்தின் வசம் வீழ்ந்ததையிட்டு காலம் காலமாக வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள் பாசிச இலங்கை இராணுவத்தின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைத்துக் கொண்டாடினாலும். இந்த வெற்றியை சகிக்கும் நிலையில் இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இல்லை. சிங்கள இடதுசாரிகளும் இல்லை.\nஇந்த இழப்பின் வேதனைகளையும் வலிகளையும் இழப்புக்களையும் சித்திரவதைகளையும் முழுக்க முழுக்க அனுபவிக்கப் போவது வன்னி மக்களே. அவர்கள் இனி கிழக்கைப் போல, யாழ்பாணத்தைப் போல திறந்த வெளிச் சிறைகளில் அடைபடப் போகிறார்கள். அதே சமயம் தமிழ் போராளிகள் தரப்பில் இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருக்க வாய்ப்பில்லை.\nபுலிகளுக்கு இராணுவத் தீர்வையும் மக்களுக்கு அரசியல் தீர்வையும் தருவதாகச் சொல்லி வன்னி மீது படையெடுத்த கடந்த 11 மாதங்களில் கிழக்கை மீட்டது போல எளிதாக வடக்கையும் மீட்டு விடலாம் என்றே படை திரட்டி போரில் குதித்தது. 2008 டிசம்பர் நத்தார் பண்டிகைக்கு முன்பு கிளிநொச்சியை மீட்டு இலங்கை மக்களுக்கும் இராணுவ துருப்புகளுக்கும் நல்ல செய்தி சொல்லலாம் என நினைத்தார் ராஜபக்ச ஆனால் அவரும் அவரது சகாக்களும் கனவு கண்டதைப் போலல்ல புலிகளின் இதயப்பகுதியும் புலிகள் கொடுத்த பரிசும்.\nவன்னி அடங்க மறுத்தது. இராணுவம் குறித்த காலக்கெடு கசந்து படையினர் பேரிழப்புகளை சந்தித்தார்கள். வன்னி மீதான படையெடுப்புக்கு இலங்கை பலி கொடுத்தது பல்லாயிரம் இராணுவச் சிப்பாய்களின் உயிர்களை. புலிகளின் இழப்புகளோடு ஒப்பிடும் போது இராணுவத்துக்கு நேர்ந்தது பேரிழப்பு. எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் புலிகள் பின் வாங்கினார்கள். புலிகள் விட்டுப் போன பகுதிகளை மீட்டு விட்டு அதை வெற்றிக் களியாட்டமாக மாற்றுகிறது இராணுவம்.\nமேலோட்டமாக பார்க்கும் இராணுவ நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாக இது தோன்றினாலும் இரு தரப்பினருக்குமே வெற்றியற்ற வெற்றி அல்லது தோல்வியற்ற தோல்வி என்றே தோன்றுகிறது.\nசரி, போராளிகள் தரப்பிற்கு என்ன இழப்பு எனப் பாத்தால். ஆனையிறவை வென்று இராணுவ ரீதியில் புலிகள் பலம் பெற்று அதனூடாக சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட காலம் என்பது ஈழத்தில் அமைதி நிலவிய மிக நீண்ட காலமாக அது இருந்தது. அந்தக் காலத்தில் புலிகளும் சரி இராணுவமும் சரி தங்களின் இராணுவ பலத்தை சரி செய்யவதற்கான ஒரு வாய்ப்பாக அதை பயன்படுத்திக் கொண்டனர். புலிகள் தங்களை மரபு வழிப்பட்ட போர் முறைக்கு தயார்படுத்தினர். விமான படையை வடிவமைத்த புலிகள் தென்கிழக்கின் கவனத்தை மட்டுமல்லாது சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தார்கள்.\nஅதே சமயம் ரணிலுக்குப் பிறகு வெளிப்படையான இனவாதியாக தன்னைக் காட்டிக் கொண்ட மகிந்தா ஆட்சிக்கு வந்த பிறகு புலிகளுக்கு ஏற்படுத்திய முதல் நெருக்கடி சர்வதேச அளவில் புலிகளை ஏராளமான நாடுகளில் தடை செய்ய வைத்ததுதான். உண்மையில் நோர்வே முன்னெடுத்த பேச்சுக்களில் தந்திரமாகவும் தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொண்டது இலங்கை அரசுதான். பேச்சுவார்த்தை மேசைகளில் ஒப்புக் கொண்ட விஷயங்களைக் கூட நடை முறைப்படுத்தாமல் இராணுவ ரீதியாக பலம் பெற்ற பிறகு பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது. (ரணில் அதற்���ுள் புலிகளை பிளவு படுத்தி கருணாவை புதிய மீட்பராக உருவாக்கினார்கள்)\nபேச்சுவார்த்தைக் காலத்திலேயே வடக்கிலும் கிழக்கிலும் புலிகளுக்கும் இராணுவத்துக்குமான மோதல் வெடித்தாலும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கத்தை கொன்றது இராணுவ ஆய்வாளரும் பத்திரிகையாளருமான தராக்கியை கொன்றது என இராணுவம் வெளிப்படையான போருக்கு தயாரானது.\nஇந்நிலையில் ஒரு தலைப்பட்சமாக இலங்கை அரசு ஒப்பந்தத்தில் இருந்து விலகி கிழக்கை மீட்போம் என்று அறிவித்தது. புலிகளின் கிழக்கு தளபதியாக இருந்து பின்னர் இலங்கை அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கருணா குழுவின் துணையோடு கிழக்கு மீட்கப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்னும் ஒரு அரசு ஆதரவு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. கிழக்கில் வசந்தம் வந்ததாக இராணுவமும் ராஜபக்சவும் சொல்லிக் கொண்டாலும். அன்றாடம் ஆள்கடத்தல், கொலைகள், இஸ்லாமிய, தமிழர் மோதல் என கிழக்கு வன்முறைக் காடாகவே இருக்கிறது.\nஇலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திறந்த வெளிச் சிறையான யாழ்ப்பாணத்தைப் போல இப்போது கிழக்கும் மாறியிருக்கிறது, நாளை வடக்கும் மாறலாம். கிழக்கின் ஆட்சி கருணா, பிள்ளையான் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு கிழக்கில் கொடுத்த வசந்தத்தை வடக்கில் கொடுப்பதாக கடந்த செப்டம்பரில் வன்னிப் பிரதேசம் மீது படையெடுத்தது இலங்கை இராணுவம்.\nமுதலில் 74 மணி நேரத்திற்குள் வன்னியை மீட்பதாகச் சொன்ன இராணுவம் பல மாதம் போராடி கிளிநொச்சியை மீட்டிருக்கிறது. நடந்த போர் முறையைப் பார்க்கும் போது புலிகள் அதிக இழப்புகளுக்கு முகம் கொடுக்காமல் தந்திரமாக பின் வாங்கியிருக்கிறார்கள். முல்லைத்தீவின் எதிர்காலம் கூட இராணுவத்தால் கேள்விக்குள்ளாகும் போது மரபார்ந்த இராணுவ அமைப்பான புலிகள் தங்களின் சிறகுகளைச் சுருக்கி ஒரு கெரில்லாப் படையாக மாறி அடர்ந்த காடுகளில் இருந்து ஈழ மீட்புப் போரை முன்னெடுப்பார்கள் எனத் தெரிகிறது.\nஆனால் மீட்ட கிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது. வன்னியில் இழந்த ஏழாயிரத்திற்கும் அதிமாக படையினரோடு ஓடிப்போன பல பத்தாயிரம் வீரர்களை கட்டாயப்படுத்தி கொண்டு வந்து கிளிநொச்சியை எத்தனை காலத்திற்க��� காப்பாற்றப் போகிறது என்பதை எல்லாம் பார்க்கும் போது. தமிழ் மக்கள் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால் இது எதிர்பார்த்ததுதான்.\nஒரு மாதத்திற்கு முன்பே புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பா.நடேசன் அறிவிக்கும் போது கிளிநொச்சியை அரசு கைப்பற்றினாலும் போராட்டம் தொடரும் என்றார். ஆனால் இலங்கை அரசின் அதிகபட்ச ஆசையால் அவர்கள் பிரபாகரனை சரணடையக் கோருகிறார்கள். போரின் வெற்றியை தேர்தலில் அறுவடை செய்வது. புலிகள் மீதான பிம்பங்களை உடைப்பது என்பதன் பிரச்சாரமாக மகிந்த இதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.\nசில ஆயிரம் சதுரகிலோ மீட்டரை பிடிக்க இலங்கை இராணுவத்திற்குப் பின்னால் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்;தான், சீனா என ஏழு நாட்டு இராணுவத் தளபதிகள் இருந்தார்கள். தென்கிழக்கின் வலிமையான பல அடியாட்கள் இலங்கை இராணுவத்துக்கு துணை நின்றார்கள். அப்படியும் பேரிழப்புகளோடுதான் கிளிநொச்சி விட்டுக் கொடுக்கப்பட்டது. இல்லை புலிகள் கிளிநொச்சியை முன்நோக்கி நகர்த்தி வைத்திருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம்.\nஆனால் இதில் தோல்வி யாருக்கு என்று பார்த்தால் தமிழகத்துக்குத்தான் ஏனென்றால் ஆறரை கோடி தமிழ் மக்களும் ஈழத்தின் மீதான இலங்கை அரசின் போரை நிறுத்தக் கோரினார்கள். தமிழக முதல்வர் கருணாநிதியும் பலவிதமான கவிதைகள் உணர்ச்சிக் கதையாடல்கள் மூலம் மத்திய அரசிடம் கெஞ்சிப்பார்த்தார். ஆனால் கருணாநிதியின் எல்லாக் கோரிக்கைகளையும் தூக்கி குப்பையில் வீசி எரிந்து விட்டு இலங்கைக்கு இராணுவ ரீதியாக தான் செய்யும் உதவிகளுக்கு கருணாநிதியிடம் ஒப்புதலும் வாங்கிச் சென்று விட்டது இந்திய மத்திய அரசு.\nஒரு கட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது என்று கூட பல்லிளித்தார் கருணாநிதி. அதே சமயம் என் வாழ்நாளில் ஈழத் தமிழ்ர்களுக்காக எதுவும் செய்ய முடியவில்லையே என்ற புலம்பல் வார்த்தைகளை வேறு உதிர்த்தார். கடைசியில் டில்லிக்குப் போய் பிரணாப் முகர்ஜியையாவது இலங்கைக்கு அனுப்புங்கள் என்ற கோரிக்கையை வைத்து விட்டு அமைதி காத்தார். வழக்கம் போல மத்திய அரசு அதையும் குப்பையில் வீச திமுகவின் பொதுக்குழுவைக் கூட்டி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்தோடு திமுகவும் அதன் தலைவரும் ம��டங்கிப் போனார்கள்.\nஒரு பக்கம் பதவி ஆசை. இன்னொரு பக்கம் காங்கிரஸை சமாளிப்பதற்கான புலி எதிர்ப்பு நடவடிக்கைகள் என இரண்டு பக்கமும் நாடகமாடி எந்த மேடையிலும் சோபிக்காமல் வசனமும் எடுபடாமல் இன்று புலம்பித் திரிவதைத் தவிர இன்று இந்த திராவிட இயக்கத்தின் மூத்த தலைவருக்கு வேறு வழியில்லை. இவரைப் போன்ற ஒரு பெரும் நாடகக் காரர்தான் டாக்டர் ராமதாசும்.\nமத்திய அரசில் பங்கெடுத்துக் கொண்டு ஈழ விவகாரத்தில் மத்திய அரசுக்கு எவ்வித நெருக்கடியையும் கொடுக்காமல் பழியை எல்லாம் திமுக மீது சுமத்தி விட்டு தந்திரமாக நடந்து கொள்கிற ராமதாசும் கருணாநிதியும் ஒரே மேடையில் இணைந்து நடித்தால் நாடகம் சுவராஸ்யம் கூடக் கூடும். இன்று கிளிநொச்சி இராணுவத்தினர் வசமாக இவர்களின் பதவி ஆசையும் கொள்கை வீழ்ச்சியுமே காரணம். இவர்கள் நினைத்திருந்தால் இந்தப் போரை நிறுத்தியிருக்க முடியும் என்று நிச்சயமாக சொல்ல முடியும். அல்லது மத்திய அரசை கவிழ்த்திருந்தால் இலங்கை இராணுவ ரீதியாக பலமிழந்தாவது போயிருக்கும்.\n2002 இல் புலிகளின் முற்றுகைக்குள் ஆனையிறவில் பல்லாயிரம் சிங்களத் துருப்புகள் சிக்கிக் கொண்ட போது இந்தியா தலையிட்டுதான் இலங்கை இராணுவத்தினரைக் காப்பாற்றியது. அது போல இன்று பாசிச இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது நடத்துகிற போரை நிறுத்தச் சொல்லுகிற இந்தியா ஒப்புக்குக் கூட இலங்கையில் போரை நிறுத்த சொல்லவில்லை. மாறாக அது மீண்டும் மீண்டும் சொன்னது அப்பாவி மக்கள் கொல்லப்படக் கூடாது என்று அதே சமயம் தனது இராணுவத் தளபதிகளை இலங்கை களமுனைக்கு அனுப்பிய கிளிநொச்சிப் போரை வழி நடத்தியது இந்தியா.\nமத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன என்று சொன்ன கருணாநிதியும் நிவாரணப் பொருட்களில் அக்கறை காட்டும் மத்திய அரசுக்கு நன்றி சொன்ன ராமதாசும் இந்திய அரசின் இலங்கை மீதான ஆர்வத்தை மறைமுகமாக ஆதரித்து நின்றார்கள் என்றால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. வன்னி மீதான படையெடுப்பில் அப்பாவி மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்கிற மகிந்தவின் வார்த்தைகளை கருணாநிதி நம்பித் தொலைக்கிறாரோ என்னவோ\nஈழம் பற்றி தமிழகத்தில் பேசுவதை எல்லாம் புலிகள் பற்றிய பேச்சாக மாற்றுவதன் மூலம் கருணாநிதியை காங்கிரஸ் வென்றிருக்கிறது. காங்கிரசாரை திருப்திப்படுத்துவதன் மூலம் தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்கிற கருணாநிதி. இந்தச் சீரழிவுகளுக்கு இறுதியில் வந்து சேர்வார் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான்.\nஒரு பக்கம் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசிக் கொல்கிற காட்சிகள் நம் தூக்கத்தைக் குலைக்கிற அதேவேளையில் போரில் இறந்த பெண் புலிகளின் உடலை பாலியல் ரீதியில் வேட்கை கொள்கிற வன்முறை செய்கிறதைப் பற்றி என்ன சொல்ல உயிரற்ற உடலைக் கூட வெறிகொண்டு நோக்கும் போது நாம் அந்த பெண்ணுடல்களின் பால் மீறப்பட்ட பாலியல் உரிமை குறித்து மௌனம் சாதிக்கத்தான் வேண்டுமா உயிரற்ற உடலைக் கூட வெறிகொண்டு நோக்கும் போது நாம் அந்த பெண்ணுடல்களின் பால் மீறப்பட்ட பாலியல் உரிமை குறித்து மௌனம் சாதிக்கத்தான் வேண்டுமா அவர்களை புலிகளாகப் பார்ப்பதா ஈழத் தமிழ் பெண்களாக பார்ப்பதா அவர்களை புலிகளாகப் பார்ப்பதா ஈழத் தமிழ் பெண்களாக பார்ப்பதா என்கிற கேள்விகளை எல்லாம் கருணாநிதியிடம் அல்ல சோனியா காந்தியிடமும் ப்ரியங்காவிடமுமே நாம் கேட்க வேண்டும். மற்றபடி கிளிநொச்சி வீழ்ந்ததையிட்டு பெருங்கவலைகள் கொள்ள ஏதும் இல்லை. போரில் இவ்விதமான நடவடிக்கைகளை இழப்புகளை துரோகங்களை புலிகள் முன்னரும் சந்தித்திருக்கிறார்கள்.\nகடைசியாய் ஒரு சிறு குறிப்பு\nகருணாநிதி, ராமதாஸ் ஆகியோரின் ராஜிநாமா நாடகங்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு இவர்களும் மத்திய அரசும் சேர்ந்து ஈழ விஷயத்தில் துரோக நாடகங்களை தொடருவார்களோ என்று தோன்றுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு போகச் சொல்லிக் கேட்டது அதை வேண்டுமென்றே தாமதப்படுத்தி இழுத்தடித்தது. கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் வசம் விழுந்த அன்று ராமதாஸ் இந்திய பிரதமருக்கு பிரணாப்பை இலங்கைக்கு அனுப்பச் சொல்லி கடிதம் எழுதியது என இதெல்லாம் இவர்கள் கூட்டு சேர்ந்தே செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. வேண்டுமென்றால் பாருங்கள் இனி பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு போவார். இலங்கை அரசை போரை நிறுத்துங்கள் என்று சொல்வார். இலங்கையும் போரை நிறுத்தி விட்டதாக அறிவிக்கும். நாடகங்கள் வழமைபோல தொடர்ந்து கொண்டிருக்கும். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்துக்காக திரண்ட தமிழகத்தின் எழுச்சியை இவர்கள் எல்லாம் சேர்ந்து தண்ணீர் விட்டு அணைக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அந்தத் தணல் தண்ணீராலோ கண்ணீர்த் துளிகளாலோ அணையக் கூடியதல்ல.\nநன்றி : தமிழ்நாதம்.காம், யாழ்.காம்\nகடைசியாக 10 பின்னூட்டம் இட்ட நண்பர்கள்\nஇந்தோனேசிய ஈழத் தமிழ் அகதிகளை காக்க உடனே இன்றே வாக்களிப்பீர்-Select your vote to No here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvarangaththilirunthu.blogspot.com/2015/08/", "date_download": "2018-07-19T06:08:23Z", "digest": "sha1:Q22EIXJEGH4SDMSROEWOHQW24SHTYLDE", "length": 23738, "nlines": 134, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.com", "title": "திருவரங்கத்திலிருந்து...........: August 2015", "raw_content": "\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2015\nஅதீதம் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடரின் முதல் பகுதி\nஅந்தக் கால்டாக்சி ஓட்டுனர் ரொம்ப நல்ல மாதிரி. வண்டியில் ஏறி உட்கார்ந்து மும்பை சிஎஸ்டி ரயில் நிலையம் என்றதும், ‘கித்னா நம்பர் பிளாட்பாரம் ஜி’ என்று கேட்டார். சட்டென்று வாயில் வந்த ‘கொத்தில்லா’ வை பாதில முழுங்கிட்டு, ‘பதாநஹி, பெங்களூரு காடி’ என்றேன். அதற்கு மேல் நமக்கு அந்த மொழி வராது’ என்று கேட்டார். சட்டென்று வாயில் வந்த ‘கொத்தில்லா’ வை பாதில முழுங்கிட்டு, ‘பதாநஹி, பெங்களூரு காடி’ என்றேன். அதற்கு மேல் நமக்கு அந்த மொழி வராது பெங்களூரு செல்லும் உதயான் விரைவு வண்டி 17வது நடைமேடையில் வரும் என்று தெரிந்துகொண்டு எங்களை மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தின் பின்பக்கத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட்டு கிளம்பிப் போனார். நாங்கள் இறங்கினது 18 வது நடைமேடை. எப்படி இங்கிருந்து 17 வது நடைமேடைக்கு போறது பெங்களூரு செல்லும் உதயான் விரைவு வண்டி 17வது நடைமேடையில் வரும் என்று தெரிந்துகொண்டு எங்களை மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தின் பின்பக்கத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட்டு கிளம்பிப் போனார். நாங்கள் இறங்கினது 18 வது நடைமேடை. எப்படி இங்கிருந்து 17 வது நடைமேடைக்கு போறது ஒருபக்கத்தில் பிரம்மாண்டமான படிக்கட்டுகள் ‘ஹோ’ என்று விரிந்து ‘வா, வா’ என்று கூப்பிடுவது போலிருந்தது. அதில் பெட்டிகளையும் வைத்துக்கொண்டு ஏறுவது சிரமம். மாடிப்படிகளை அனாயாசமாக ஏறி இறங்கியது ஒரு காலம். ‘எப்டி இருந்தா நா இப்டி ஆயிட்டேன் ஒருபக்கத்தில் பிரம்மாண்டமான படிக்கட்டுகள் ‘ஹோ’ என்று விரிந்து ‘வா, வா’ என்று கூப்பிடுவது போலிருந்தது. அதில் பெட்டிகளையும் வைத்துக்கொண்டு ஏறுவது சிரமம். மாட���ப்படிகளை அனாயாசமாக ஏறி இறங்கியது ஒரு காலம். ‘எப்டி இருந்தா நா இப்டி ஆயிட்டேன்’ என்று யோசித்தபடியே நின்ற என்னைத் தாண்டி ஒரு தானியங்கி வண்டி சென்றது. ‘காடிவாலா’ என்று யோசித்தபடியே நின்ற என்னைத் தாண்டி ஒரு தானியங்கி வண்டி சென்றது. ‘காடிவாலா, காடிவாலா’ என்று கூவினேன். அவர் வண்டியை நிறுத்தாமலேயே என்னைப் பார்த்து ஹிந்தியில் ஏதோ ‘போலி’விட்டு வேகமாகப் போய்விட்டார். பார்த்துக் கொண்டே இருக்கும்போது 17 வது நடைமேடையில் ஒரு ரயில் வந்து பெருமூச்சு விட்டுக் கொண்டு நின்றது. ஆ அதுதான் நாங்கள் செல்ல வேண்டிய உதயான் விரைவு வண்டி\nகைபேசியில் நேரம் பார்த்தேன். ரயில் புறப்பட இன்னும் நிறைய நேரம் இருந்தது. இந்தப் படிக்கட்டுகள் ஏறி இறங்காமல் அங்கு போக முடியுமா என்று மெதுவாக பார்த்துக்கொண்டே நடந்தேன். ஆஹா என்று மெதுவாக பார்த்துக்கொண்டே நடந்தேன். ஆஹா நான் காண்பதென்ன கனவா, இல்லை நனவா நான் காண்பதென்ன கனவா, இல்லை நனவா என் கண்ணெதிரே லிப்ட் அருகே போய் பார்த்தபின் என் மகிழ்ச்சி இரட்டிப்பாயிற்று பின்னே நம்ம தகுதிகளையெல்லாம் எழுதிப் போட்டிருக்கிறார்களே, அதன் தலைப்பக்கத்தில் ‘Handicapped, senior citizen, ladies’ என்று சுறுசுறுவென கணவரையும் அழைத்துக்கொண்டு பெட்டிகளைத் தள்ளிக் கொண்டு லிப்ட் அருகே வந்தேன். லிப்ட், நடைமேடையிலிருந்து சற்று பள்ளத்தில் இருந்தது. மெதுவாக அங்கே இங்கே பிடித்துக் கொண்டு முதலில் நான் இறங்கினேன். பிறகு பெட்டிகளை இறக்கினேன். கடைசியாக கணவரையும் இறக்கி, அவரிடம் ‘மேலே பாருங்கள்’ என்றேன். அவரும் லிப்டின் தலைமாட்டில் எழுதியிருப்பதைப் படித்துவிட்டு ‘அட’ என்றேன். அவரும் லிப்டின் தலைமாட்டில் எழுதியிருப்பதைப் படித்துவிட்டு ‘அட அத்தனை தகுதியும் உனக்கு இருக்கிறதே அத்தனை தகுதியும் உனக்கு இருக்கிறதே’ என்று உற்சாகத்துடன் சொல்லிக்கொண்டே லிப்டில் ஏறினார். அவரது பாராட்டை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டு, முதல் மாடி பொத்தானை அழுத்தினேன். முதல்மாடிக்கு சென்று வெளியே வந்து அடுத்த லிப்டில் இறங்கி 18வது நடைமேடையை அடைந்தோம். அப்பாடி’ என்று உற்சாகத்துடன் சொல்லிக்கொண்டே லிப்டில் ஏறினார். அவரது பாராட்டை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டு, முதல் மாடி பொத்தானை அழுத்தினேன். முதல்மாடிக்கு சென்று வெளியே வந்து அடுத்த லிப���டில் இறங்கி 18வது நடைமேடையை அடைந்தோம். அப்பாடி என்ன ஒரு இமாலய சாதனை\nஇதை எதற்கு இங்கு சொல்லுகிறேன் என்றால், மேலே சொன்ன தகுதிகளைத் தவிர வயதான எங்களுக்கு இன்னொரு தகுதியும் தன்னடையே வந்து சேரும். அதுதான் பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல பழைய சம்பவங்களை அசைபோடுதல். ஆடுமாடுகள் மட்டும் தான் அசைபோடுமா வயதான மனிதர்களும் அசை போடுகிறார்கள்; ‘எப்பப் பாத்தாலும் பழசையே பேசிண்டு......வேற வேல இல்லையா வயதான மனிதர்களும் அசை போடுகிறார்கள்; ‘எப்பப் பாத்தாலும் பழசையே பேசிண்டு......வேற வேல இல்லையா’ அப்படின்னு இன்னிக்கு வயசாளிகளை திட்டற இளசுகள் நாளைக்கு நிச்சயம் தங்களது பழசுகளை அசை போடுவார்கள். இப்படி அசை போடறதுதானே அந்த வயதின் சுவாரஸ்யம்’ அப்படின்னு இன்னிக்கு வயசாளிகளை திட்டற இளசுகள் நாளைக்கு நிச்சயம் தங்களது பழசுகளை அசை போடுவார்கள். இப்படி அசை போடறதுதானே அந்த வயதின் சுவாரஸ்யம் அதுதானே எங்களது நாளைய சரித்திரம்\nஇந்தக் காலம் போல இல்லை அந்தக்காலம். தொலைக்காட்சி, தொலைபேசி, என்று எங்களைத் தொலைக்கக்கூடிய சமாச்சாரங்கள் எதுவுமே கிடையாது. அதனால் தானோ என்னவோ நாங்களும் எதிலும் தொலைந்து போகாமல் இருந்தோம். எங்கள் வீட்டில் சின்னதாக ஒரு ரேடியோ கூடக் கிடையாது. எங்களுக்கு ‘போர்’ என்பதே தெரியாது. கூடப் பிறந்தவர்களுடன் ஒட்டி உறவாடி வளர்ந்து வந்தோம். ஒரே ரூமில் எல்லோரும் (நாங்கள் நால்வர்) படித்து, தூங்கி, சண்டைபோட்டு விளையாடினோம். பொழுதுபோக்கு என்றால் புத்தகங்கள் படித்தல்; பதைபதைக்கிற வெய்யிலில் தம்பியின் நண்பர்களோடு கில்லி, கோலி, பம்பரம் விளையாடுதல்; அப்போல்லாம் பாய் பிரெண்ட், கர்ல் பிரெண்ட் கிடையாது. எல்லோரும் பிரெண்ட்ஸ் தான்.\nபோன் செய்யாமலேயே உறவினர் வீட்டிற்குப் போவோம். ஒரு டாக்டர் தான் எல்லா வியாதிகளுக்கும். டாக்டரிடமும் அப்பாயிண்ட்மெண்ட் கிடையாது. தமிழ் மீடியத்தில் அரசுப் பள்ளியில் தான் படித்தோம். எங்கு போகவேண்டுமானாலும் நடை தான். பேருந்து என்பதே ஆடம்பரம் சினிமா, உணவகங்கள் எல்லாமே எப்போதோ ஒருமுறை தான். கையேந்தி பவன்கள் வராத காலமது. பள்ளியில் பாட்டு வகுப்புகள் நடக்கும், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் – திருவல்லிக்கேணியில் படித்ததால் ஆழ்வார் பாசுரங்களும் கற்றோம். எளிமையான மனஅழுத்தம் க��றைவான வாழ்க்கை.\nசம்மர் கேம்ப் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பாட்டி அகத்தில் தான். காலையில் கொள்ளிடக் குளியல் மாலையில் கோவிலுக்குள் இருக்கும் மணல்வெளியில் விளையாட்டு; மதிய வேளைகளில் பாட்டி வீட்டுப் பிரம்மாண்டத் திண்ணையில் புளியங்கொட்டைகளைப் பரப்பிப் போட்டு மணிக்கணக்கில் ஆடுவோம். ஐந்து கல், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், பரமபதம், தாயம் இவைகள் இண்டோர் கேம்ஸ். கில்லி, கோலி, பாண்டி, பம்பரம் இவை அவுட்டோர் கேம்ஸ். இன்னும் இன்னும் நிறைய இருக்கிறது அசை போட.......\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அசை போடுதல், மலரும் நினைவுகள், ஸ்ரீரங்கம்\nவியாழன், 6 ஆகஸ்ட், 2015\nவக்கீலிடமும், வைத்தியரிடமும் உண்மையைச் சொல்ல வேண்டும்\nஉறவினர் ஒருவர் குளியலறையிலிருந்து வெளியே வரும்போது வழுக்கி விழுந்துவிட்டார். இரண்டு நாட்கள் எங்கேயும் அடிபடவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான்காம் நாள் இடது கை மணிக்கட்டில் வீக்கம் கண்டது. அவரை அழைத்துக் கொண்டு எலும்பு முறிவு மருத்துவரிடம் சென்றிருந்தோம். மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு எக்ஸ்-ரே எடுத்து வரச்சொன்னார்.\nஎக்ஸ்ரேயில் எலும்பு முறிவு உறுதி ஆயிற்று. மருத்துவர் எங்கள் உறவினரிடம் சில கேள்விகள் கேட்டார். இந்தப் பதிவிற்கு இந்தக் கேள்வி பதில்தான் மிகவும் முக்கியம்.\nமருத்துவர் : உங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா\nஉறவினர் : ம்....ம்....கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.....\nமருத்துவர் : உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா\nஉறவினர் : ம்.....ம்.....கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.....\nஇந்தப் பதில்களைக் கேட்டு மருத்துவருக்கு வந்ததே கோவம்\n'உங்களை நான் சுகர் இருக்கிறதா என்று தான் கேட்டேன். கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று கேட்கவில்லை. இருக்கிறதா, இல்லையா அதற்கு மருந்து எடுத்துக் கொள்ளுகிறீர்களா, இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள். கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா இல்லையா என்பதை நாங்கள் மருத்துவர்கள் சொல்ல வேண்டும். அதேபோலத்தான் உயர் இரத்த அழுத்தமும். இருக்கிறது, அதற்கு இந்த இந்த மருந்துகள் சாப்பிடுகிறேன் என்று சொல்லுங்கள். ஒரு விஷயம் புரிந்துகொள்ளுங்கள், இத்தனை மருந்துகள் சாப்பிடுவதால் உங்கள் சர்க்கரையும், இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதை நன்ற���க நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nமருத்துவரிடம் சாமர்த்தியமாக பதிலளிக்க வேண்டாம். இப்போது உங்கள் சர்க்கரையையும், இரத்த அழுத்தத்தையும் பரிசோதித்தால் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா என்று எங்களுக்குத் தெரிந்து விடும்.\nமருத்துவரிடம் எதையும் மறைக்கக்கூடாது. உங்கள் உடல் இருக்கும் நிலையைப் பார்த்து நாங்கள் மருந்துகள் கொடுப்போம். அதற்குத்தான் ஒவ்வொன்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறோம், புரிகிறதா\n'நோயாளிகளின் பூரண ஒத்துழைப்பு எங்களுக்கு வேண்டும். இப்போது எல்லோருக்கும் சுகர், பிபி இருக்கிறது. இதைச் சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம்\nஉறவினர் பேசவேயில்லை. சற்று நேரம் கழித்து மருத்துவரிடம் மன்னிப்புக் கேட்டார்.\nவக்கீலிடமும், வைத்தியரிடமும் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பது இதுதான் போலும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nசெல்வ களஞ்சியமே 10 - பிரசவித்த பெண்ணின் சுகாதாரம் சுகாதாரம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும் பெண்களுக்கு மிக மிக அவசியம். அதுவும் பிரசவித்த பெண்களுக்கு மிக மிக (எத்தனை மி...\nவக்கீலிடமும், வைத்தியரிடமும் உண்மையைச் சொல்ல வேண்ட...\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nதூக்கம் வரும் முன்னே.. குறட்டை வரும் பின்னே...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34661-sellur-raju-about-dmk-relationship.html", "date_download": "2018-07-19T06:06:09Z", "digest": "sha1:WMN4FBYIGN2CICXJXJU2PLXXDXCTN43Z", "length": 8060, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுகவுடன் யார் இணைந்தாலும் எதிரிதான்: செல்லூர் ராஜூ | Sellur Raju about DMK relationship", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nதிமுகவுடன் யார் இணைந்தாலும் எதிரிதான்: செல்லூர் ராஜூ\nதிமுகவுடன் யார் இணைந்தாலும் நமக்கு அவர்கள் எதிரிதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nமதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் ஒன்றில் பேசிய அவர், திமுக 17 ஆண்டுகலாம் மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்துள்ளது. ஆனால் எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்திற்கும், தமிழகத்தில் உள்ள யாருக்கும் செய்யவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே யார் திமுகவுடன் சேர்ந்தாலும், அவர்களும் நமக்கு எதிரி தான்” என்று கூறினார்.\nமேலும், “நம் சகோதரர்கள் திமுகவில் சேர்ந்தாலும் அவர்கள் நமக்கு எதிரிதான் என்பதை அதிமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோன்று யார் என்ன சொன்னாலும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.\nகடலில் பெய்த கனமழை: கரை தொடாத கருமேகங்கள்\nஅதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: தம்பிதுரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\n#WelcomeStalin vs #GoBackStalin : தெறிக்கும் ட்விட்டர் யுத்தம்\nஸ்டாலினை விமர்சிக்க கூடாது: மதிமுகவினருக்கு வைகோ அறிவுறுத்தல்\n“லோக் ஆயுக்தா மசோதா ஒரு அட்டைக் கத்தி” - ஸ்டாலின் விமர்சனம்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க கோரி வழக்கு \n“சிட்னியாக மாறப் போகிறது மதுரை ” : செல்லூர் ராஜூ\nகணினி மூலம் நீட் தேர்வு: ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\nமுழக்கம் எழுப்பியவரை தாக்கிய வைகோ ஆதரவாளர்கள்\n மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்\n'ஏன் என் பெயர பச்சைகுத்தல' கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: வேகமெடுக்கும் காவல்துறையின் திட்டம்\nகேப்டன் ஆனார் இஷான் கிஷான்\nஇங்கிலாந்தில் திணறும் முரளி விஜய்: தடுமாறும் இந்திய ஏ அணி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடலில் பெய்த கனமழை: கரை தொடாத கருமேகங்கள்\nஅதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: தம்பிதுரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/music-review/70082-kamalhaasan-as-a-singer.html", "date_download": "2018-07-19T05:24:11Z", "digest": "sha1:VDQU472FUSR554PVY3UK2TM3OHQVQ6WR", "length": 37343, "nlines": 442, "source_domain": "cinema.vikatan.com", "title": "கொஞ்சம் விட்டிருந்தால் எஸ்.பி.பியை விஞ்சியிருப்பார் இந்த மனுஷன்! #KamalAsSinger | Kamalhaasan As A Singer", "raw_content": "\nகுமாரசாமியின் ஒருநாள் வருகைக்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் மதிப்பெண்ணைகளைக் குவிக்க உதவும் டி.ஏ.எஃப் மதிப்பெண்ணைகளைக் குவிக்க உதவும் டி.ஏ.எஃப்\n`ரயில் மோதி கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 50,000 பேர் பலி' - மத்திய அமைச்சர் தகவல் 'எங்களிடம் உறுப்பினர்கள் இல்லை என யார் சொன்னது 'எங்களிடம் உறுப்பினர்கள் இல்லை என யார் சொன்னது' - சோனியா அதிரடிப் பேச்சு 'காவிரியில் குளிக்கப் போகிறீர்களா' - சோனியா அதிரடிப் பேச்சு 'காவிரியில் குளிக்கப் போகிறீர்களா\n`தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-07-2018 அடுத்த மாதம் நடக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம்\nகொஞ்சம் விட்டிருந்தால் எஸ்.பி.பியை விஞ்சியிருப்பார் இந்த மனுஷன்\nஆண்பாடகர்களில் எஸ்.பி.பியை விடச் சிறந்த ஒருவர் இல்லவே இல்லை என்று நண்பர்களிடத்தில் உச்சஸ்தாயியில் வாதிட்டாலும் ஒருத்தரை மட்டும் நினைக்கும்போது ‘ஒருவேளை இந்த ஆளு முழுநேரப் பாடகராக மட்டுமே ஆகியிருந்தால் எஸ்.பி.பியை மிஞ்சியிருப்பாரோ’ என்று தோன்றும்.\n'அந்தரங்கம்’ என்ற படத்தில் ஜி.தேவராஜன் இசையமைப்பில் ‘ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள் என்றொரு பாடல்தான் கமல் பாடிய முதல் பாடல். க��ட்டத்தட்ட கே.ஜே. ஏசுதாஸின் குரல் போல ரொம்ப சீரியஸாக இருக்கும் பாடல். பயந்து கொண்டே பாடியது போல் தெரியும். ஹிட்டான பாடல்தான். அதன்பிறகு இளையராஜா இசையில் அவள் அப்படித்தான் படத்தின் ‘பன்னீர் புஷ்பங்களே’ பாடல். தொடர்ந்து சிலபல பாடல்கள். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ‘நினைவோ ஒரு பறவை’ எவர் க்ரீன் ஹிட்டான ஒரு கமல் பாடல். ஆனால் இசையமைப்பாளர் சொன்னதை அப்படியே பாடியிருப்பார் கமல். மூன்றாம் பிறை படத்தில் ‘முன்பு ஒரு காலத்துல முருகமல காட்டுக்குள்ள’ என்ற நரிக்கதை பாடலின்போதுதான் ராஜாவுக்கு ‘இந்த ஆள் எல்லா வெரைட்டியும் பண்ணுவார் போலயே’ என்று தோன்றியிருக்க வேண்டும். யூகம்தான். அதற்கு முன்னரே கூட ராஜாவுக்கு தெரிந்திருக்கலாம். நான் கமலை, பாடகராய்க் கண்டுகொண்டது இந்தப் பாடலில்தான். இந்த மூன்றாம் பிறை பாடலில், இசைக்குத் தகுந்த மாதிரி வசனங்களைச் சொல்வதிலும், பாடுவதிலும் கலக்கியிருப்பார் கமல். பயம், கோபம், திகில் என்று பாவத்துக்குத் தகுந்த மாதிரி குரலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.\nஅதன்பிறகு ‘ஓ மானே மானே’ படத்தின் ‘பொன்மானைத் தேடுதே’ கமலில் குரல். படத்தின் ஹீரோ மோகன் கமலில் குரல். படத்தின் ஹீரோ மோகன் என்னது மோகனுக்கு கமல் குரலா என்று அன்றைய நாளில் எல்லாரையும் புருவமுயர்த்த வைத்த பாடல். ‘முழுசா பாடகாராக மாறிட்டாரோ’ என்பது போல ‘ராபப்பப்ப பாரப்பப்ப’ என்றெல்லாம் எஸ்.பி.பிக்கே உரித்தான சில ஸ்பெஷல்களையெல்லாம் அந்தப் பாடலில் செய்திருப்பார்.\nஅதற்கடுத்ததாய் கமல் பாடிய பாடலும் அப்படித்தான். ஒரு ரெண்டு ஸ்டெப் எக்ஸ்ட்ராவாகத் தாண்டியிருப்பார். ‘பாடகனா.. நானா’ என்ற பயமோ.. பவ்யமோ இல்லாமல் ஃப்ரீ ஸ்டைலில் பாடிய பாடல் என்று சொல்லலாம். ஜப்பானில் கல்யாணராமன் படத்தின் ‘அம்மம்மோய்... அப்பப்போய்.. மாயாஜாலமா’ பாடலில் குரல் மாற்றி மூக்காலேயே பாடியிருப்பார் மனுஷன். ஜகபுகஜகபுக, பளபளபளபள என்றெல்லாம் மூச்சுவிடாமல் பின்னிப்பெடலெடுத்திருப்பார். கொட்டாவி விடுவது, ஆச்சர்யப்படுவது என்று எல்லா வேலைகளையும் பாடலுக்கு நடுவே செய்திருப்பார். குரலைக் கேட்டால் அவர் என்று சொல்லவே முடியாது.\n'ராஜாவிடம் பாடுவதென்றால் அவர் சொன்னதைத்தான் பாடணும். எக்ஸ்ட்ரா சங்கதியெல்லாம் போட்டா கோச்சுப்பார்’ என்று எஸ்.பி.பி பல மேடைகளில் சொல்லுவார். அதெல்லாம் அவருக்குதான் போல. கமல் முடிந்தவரை இஷ்டத்துக்கு சங்கதிகளில் ‘இப்டிக்கா போய் அப்டிக்கா வந்து யூடர்ன் அடித்து ராஜா முன்னால் நின்று பல்டி அடித்து ’ என்றெல்லாம் வெரைட்டி காட்டுவார்.\nநெக்ஸ்ட்... ‘செம்ம சாங்’ என்று சொல்ல வைக்கிற ‘விக்ரம்... விக்ரம்’. ராஜா கம்யூட்டர் ம்யூசிக் போட்டிருக்காராம் என்றெல்லாம் பேசப்பட்ட பாடல். ஒரு கம்பீரம், கெத்து பாடல் முழுவதும் இருக்கும். ஹீரோயிக் பாடலுக்கு சரியான உதாரணம் இந்தப் பாடல். சரணத்தின் முதல் வரிகள் (பேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும்) முதலில் ஒரு டோனிலும் பிறகு ஒரு டோனிலும் பாடுவதாகட்டும், ‘சொர்க்கங்கள் இதோ இதோ’ என்பதில் இதோவில் காட்டிய வெரைட்டி ஆகட்டும், ‘ம்ம்ம்ம்.. பொறுப்பது புழுக்களின் இனமே’ என்பதில் உள்ள எள்ளலும், ‘ஆம்.. அழிப்பது புலிகளின் குணமே’ என்பதில் துள்ளலும் என்று கலக்கியிருப்பார் மனுஷன்.\nஎன்னடா எஸ்.பி.பியோடு சம்பந்தப்படுத்தியே எழுதிகிட்டு என்று திட்டாதீர்கள். பாட்டு என்று வரும்போது அவரைச் சொல்லாமல் எப்படி... இதே விக்ரம் படத்தில் ‘வனிதாமணி.. வனமோகினி’ பாடலில் ‘கண்ணே தொட்டுக்கவா.. கட்டிக்கவா...’ என்ற தொகையறாவை கமல் பாடியிருப்பார். அடுத்தவரியைப் படிக்கும் முன், அந்தப் பாடலின் ஆரம்பத்தைக் கேட்டுவிடுங்கள். அதில், ‘பசிதாங்குமா இளமை இனி.. பரிமாறவா இளமாங்கனி’ என்ற வார்த்தைகளைத் தொடர்ந்து இடைவெளியில்லாமல் ‘வனிதாமணி வனமோகினி’ என்று பாட்டு ராட்சஷன் பாலு ஆரம்பிப்பார். வசனம் பேசியது கமல்.. பாடலாய்த் தொடர்ந்தவர் பாலு. வித்தியாசம் கண்டுபிடிக்க முடிந்ததா என்று யோசியுங்கள். True Legends\nஅப்படிப் பார்க்கும்போது இந்தப் பாடலையும் சொல்லவேண்டும். தேவர் மகன் படத்தில், ‘சாந்துப் பொட்டு.. ஒரு சந்தனப் பொட்டு’ பாடல். பாடியது எஸ்.பி.பி. சரணத்தின் கடைசியில் வருகிற வசனங்கள் கமல் குரல்வண்ணம்.‘ஒரு வாய்க்கொழுப்பெடுத்தா...’ என்று முதல் சரணத்திலும் ‘கம்பு சாத்திரம் தெரியும்’ என்று இரண்டாம் சரணத்திலும் வரும். இரண்டாம் சரணம் முடிவில் ‘ஒக்காத்தி ஒன்ன நான் முக்காடு போடவைப்பேன்’ என்று முடித்து ஒரு சிரிப்பு சிரித்திருப்பார் கமல். தொடர்ந்து எஸ்.பி.பி சாந்துப்பொட்டு என்று பாடும்போது ஒரு குட்டி நடுக்கம் தெரியும். ‘என்னய்யா இப்படி சிரிப���புலயே சங்கதி போடறான் இந்தாளு’ என்று எஸ்.பி.பி. நினைத்ததால் வந்த நடுக்கமாக இருக்கலாம்... ஒரே நேரத்தில் ரெகார்டிங் நடந்திருக்கும் பட்சத்தில்\nகமலில் குரலில் முக்கியப்பாடல்களின் வரிசையில் பேர் சொல்லும் பிள்ளை படத்தின் ‘அம்மம்மா வந்ததிங்கு’ பாடலும் உண்டு. தென்பாண்டி சீமையிலே (நாயகன்), போட்டா படியுது படியுது (சத்யா), ராஜா கைய வெச்சா (அபூர்வ சகோதரர்கள்), சுந்தரி நீயும் சுந்தரன் நானும் (மை.ம.கா.ரா), கண்மணி அன்போடு (குணா), எங்கேயோ திக்கு தெசை (மகாநதி), என்று பெர்ர்ர்ர்ரிய லிஸ்டில் பாடிய எல்லாமே தன் பங்கை சிறப்பாக அளித்திருப்பார் கமல். ராஜாவின் ஆல்பங்களில் பலரது ஃபேவரைட் லிஸ்டில் எப்போதுமே ‘சிங்காரவேலன்’ உண்டு. எல்லா பாடல்களுமே சிறப்பு. சொன்னபடி கேளு பாடலில் சகல வெரைட்டிகளையும் அள்ளித் தெளித்திருப்பார் கமல். பாடகராக கமலின் த பெஸ்ட் என்று நான் நினைக்கிற, ரொம்பவே ஹைபிட்ச்சில் அமைந்த ‘போட்டு வைத்த காதல் திட்டம்’ பாடலும் இதே படம்தான்.\nகலைஞன் படத்தில் ‘கொக்கரக்கோ கோழி..’ என்றொரு பாடல். Rare Song வகையறா. யூ ட்யூபுக்கெல்லாம் ஓடிவிடாமல், இங்கேயே கீழேயுள்ள வீடியோவில் 2.10 நிமிடத்தில் ‘நாட்டுப்பாடல் கொஞ்சம் பாதி’க்கு அடுத்து ‘வெளிநாட்டுப் பாடல் மிச்சம் மீதி’ என்ற வரியை என்ன டோனில் பாடியிருக்கிறார் என்று மட்டும் கேளுங்கள். அதைப் போலவே 3.40-ல் ‘எண்ணிப்பார்க்க நேரம் ஏது’ என்ற வரிக்கு முன் ஒரு சின்ன ஏமாற்றச் சிணுங்கல் சிணுங்கியிருப்பார். அதுவும் சிறப்பாய் இருக்கும். எத்தனை பேர் கவனிப்பார்களோ என்ற கவலையெல்லாம் இந்த கலைஞனுக்கு இல்லையே\nஇளையராஜாதான் இவரை சரியாகப்பயன்படுத்திக் கொண்டது என்று சொல்லவிட்டதில்லை இவர். எம்.எஸ்.வி. இசையில் சவால் படத்தில்கூடப் பாடியிருக்கிற இவர், இசை யாராக இருப்பினும், பாடகராய்ப் பரிமளிப்பதில் பெஸ்ட் ரகுமான் இசையில் ஆலங்கட்டி மழை (தெனாலி), யுவனுக்கு புதுப்பேட்டையில் நெருப்பு வாயினில் என்று பிற இசையமைப்பாளர்களிடம் கமல் பாடிய நீண்ட லிஸ்ட்டில் சில பாடல்கள் கீழே. உல்லாசம் படத்தில் கார்த்திக் ராஜா இசையில் ‘முத்தே முத்தம்மா’ அப்போதைய ஹிட் லிஸ்ட். இந்தப் பாடலின் நாயகன் யார் என்று தெரியும்தானே.. ஏனென்றால்.. அஜித்துக்கு கமல் பின்னணி பாடியிருக்கிறார் என்பது ‘’நம்மில் எத்தினி பேருக்கு தெரியும்’ வகைதானே\nகாசு மேல காசு வந்து கார்த்திக் ராஜா\nசரவணபவகுக வடிவழகா கார்த்திக் ராஜா\nமடோன்னா பாடலா நீ கார்த்திக் ராஜா\nநீலவானம்.. நீயும் நானும் தேவி ஸ்ரீ ப்ரசாத்\nபோனா போகுதுன்னு விட்டீன்னா தேவி ஸ்ரீ ப்ரசாத்\nஓ.. ஓ.. சனம்... ஹிமேஷ் ரேஷ்மைய்யா\nஎலே மச்சி மச்சி... வித்யாசாகர்\nயார் யார் சிவம்... வித்யாசாகர்\nநாட்டுக்கொரு சேதி சொல்ல... வித்யாசாகர்\nகடவுள் பாதி மிருகம் பாதி.. ஷங்கர் எஸான் லாய்\nஅணுவிதைத்த பூமியிலே... ஷங்கர் எஸான் லாய்\nகண்ணீர் அறியா கண்களும் உண்டோ ஸ்ருதி ஹாசன்\nநீயே உனக்கு ராஜா ஜிப்ரான்\nவிஸ்வரூபம் படத்தில் ‘உனைக்காணாது நானிங்கு நானில்லையே’ ஷங்கர் மஹாதேவன் குரல் என்றாலும், பாடலின் ஆரம்பத்தில் ‘அதிநவநீதா.. அபிநயராஜா கோகுலபாலா கோடிப்ரகாசா’ என்று தூள் கிளப்பியது கமல்தான். நளதமயந்தி படத்தில் ரமேஷ் விநாயகம் இசையில் ‘Stranded On The Streets’ இந்தப் பாடலை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியாது. ஒரு இங்க்லீஷ்காரன் போல பாடிக் கலக்கியிருப்பார் மனுஷன். குரலில் வழியும் அந்த ஸ்டைல்.... ப்பா\nதேவா இசையில் ‘ருக்கு ருக்கு’ பாடலை, முழுவதுமே பெண்குரலில் பாடியிருப்பார். ஹிமேஷ் ரேஷ்மைய்யா இசையில் தசாவதாரம் படத்தின், முகுந்தா முகுந்தா பாடலில் சாதனா சர்கம் பாடி முடித்ததும் ‘உசுரோடிருக்கான் நான் பெத்த புள்ள’ கமல் பாடியதுதான். அந்தப் பாட்டி குரலிலும் இருமிக்கொண்டே சங்கதியெல்லாம் போட்டு... என்ன மனுஷன்யா இவரு என்று நினைக்க வைத்திருப்பார். தமிழ் அல்லாமல் வேறு மொழிகளிலும் பாடியிருக்கிறார் மனுஷன். இப்ப ரொம்பநாளைக்கப்பறம் ராஜாகூட கைகோர்த்திருக்கார் கமல். சப்பாணியா நடிச்ச படம் முதல் தொடங்கிய அவர்களின் பயணம், இந்த சபாஷ் நாயுடுல எப்படி இருக்கும் அதுல கமல் எத்தனை பாட்டு பாடிருப்பார் என்று ஆவலோடு இருக்கிறேன். நிச்சயம் ஏமாற்ற மாட்டார்கள் இருவரும் என்று நினைக்கிறேன்.\nநீயே உனக்கு ராஜா.. உனது குரலே உனது வீரம் தோழா\nபரிசல் கிருஷ்ணா Follow Following\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\n``தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்குக் காரணமல்ல..\" - நீலிமா ராணி\n”ஏலியன் நம்பியார், வேற்றுகிரகத்தில் எம்.ஜி.ஆர்” - இந்தியாவின் முதல் ஸ்பேஸ\nஉங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஆஃபர்களால் அல்ல, ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய அமேசான் இணையதளம்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nகொஞ்சம் விட்டிருந்தால் எஸ்.பி.பியை விஞ்சியிருப்பார் இந்த மனுஷன்\nசிவகார்த்திகேயனை வைத்து கோடம்பாக்கம் ஆடும் கோடி கணக்குகள்\nசின்னப்பா to சிவகார்த்திகேயன்... -லவ் டைம் ட்ராவல்\nஜொலிக்கும் பொண்ணு தெறிக்கும் ஜின்னு #சன்னிலியோனுக்காக பாடும் ரம்யா நம்பீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-07-19T05:36:47Z", "digest": "sha1:YJSHZCTOKQKTFXSDAKL5G4Q5ZSJNBGH2", "length": 4240, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விரிவாக்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விரிவாக்கம் யின் ��ர்த்தம்\n(நகரம், திட்டம், அமைச்சரவை போன்றவற்றை) விரிவுபடுத்தும் செயல்.\n‘நகரின் மேற்கு விரிவாக்கத்தில் புதிய குடியிருப்புகள்’\n‘அனல் மின்நிலைய விரிவாக்கத் திட்டம்’\n‘அடுத்த வாரத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B8%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-07-19T05:36:19Z", "digest": "sha1:HMXZ2W3KM5VQNVSUF7QSR2QGJILCKC7P", "length": 12696, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சுஸூகி ஜிக்ஸர் பைக்குகளில் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்", "raw_content": "\nசுஸூகி ஜிக்ஸர் பைக்குகளில் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்\nசுஸூகி ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் எஸ்எஃப் என இரு பைக் மாடல்களிலும் சிறப்பு வண்ணத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஸ்பெஷல் எடிசனை சுஸூகி மோட்டார்சைக்கிள் வெளியிட்டுள்ளது.\n150சிசி சந்தை பிரிவில் சிறந்து விளங்கும் ஜிக்ஸர் பைக்கில் ஜிக்ஸர் நேக்ட் வகையிலும் ஜிக்ஸர் SF முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாகவும் கிடைக்கின்றது. ஜிக்ஸர் எஸ்பி என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு பதிப்பில் மேட் கிரே பெயின்ட் வண்ணத்துடன் பாடி கிராஃபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு எடிசன் ரியர் டிஸ்க் பிரேக் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். சிறப்பு எடிசனில் சேர்க்கப்பட்டுள்ள மேட் கிரே வண்ணத்துடன் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு மெரூன் வண்ணத்திலான இருக்கைகளுடன் சிறப்பான தோற்றத்தினை பெற்று விளங்குகின்றது.\n14.6 பிஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 155சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 14 என்எம் ஆகும். இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. சுஸூகி ஈகோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ள இரு பைக்குகளின் மைலேஜ் லிட்டருக்கு 50 கிமீ வரை கிடைக்கும். ஜிக்ஸர் பைக்குகளில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரினை பெற்று விளங்குகின்றது. முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் கிடைக்கின்றது.\nஇந்திய இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ள ஜிக்ஸர் ஸ்டீரிட் பைக்குகள் சிறப்பான செயல்திறன் மற்றும் ஸ்டைலிங் போன்ற அம்சங்களில் சிறப்பான ஆளுமையை பெற்றுள்ளதாக சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரிவின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nசுசூகி ஜிக்ஸர் விலை ரூ. 80,726\nசுசூகி ஜிக்ஸர் SF ரூ. 88,857\n( அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )\n2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்த சுசூகி ஜிக்ஸர் SF FI ( FI- Fuel Injected) மாடல் விரைவில் டெலிவரிக்கு தயாராகின்றது.\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/198479-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-07-19T06:09:39Z", "digest": "sha1:LTZYW55WKUORCQFTR52IJ5UHQSUFQLES", "length": 16006, "nlines": 153, "source_domain": "www.yarl.com", "title": "வடகொரியாவை சந்திக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது: டிரம்ப் எச்சரிக்கை - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nவடகொரியாவை சந்திக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது: டிரம்ப் எச்சரிக்கை\nவடகொரியாவை சந்திக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது: டிரம்ப் எச்சரிக்கை\nவடகொரியாவை சந்திக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது: டிரம்ப் எச்சரிக்கை\nவட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பனிப்போரை மேலும் தீவிரமாக்கும் வகையில், வட கொரியாவை சமாளிக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n`அமெரிக்க ராணுவப் படைகள் முழு அளவில், தகுந்த இடங்களில் தயாராக உள்ளன. வட கொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் புதிய வழியை தேர்ந்தெடுப்பார் என நம்புகிறேன்` என டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nகொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத போர் மூளுவதற்கு டிரம்ப் முயல்வதாக வட கொரியா குற்றம்சாட்டியிருந்ததற்கு பதிலடியாக அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் ஒரு பகுதியான குவாமிற்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வட கொரியா தெரிவித்திருந்தது.\nஇதனைத் தொடர்ந்து பசுபிக் தீவுகளுக்கான உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு, ஏவுகணைத் தாக்குதல்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகள் அடங்கிய அறிவுப்புகளை அங்கிருக்கும் மக்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை விநியோகம் செய்தது.\nஅந்த அறிவுரைகளில்,` எந்த ஒளிப்பிழம்பையும், தீப்பந்துகளையும் பார்க்காதீர்கள். அது உங்கள் கண்களை குருடாக்கக் கூடும்` என தெரிவிக்கப்பட்டிருந்தது.\n`தரையில் படுத்து உங்கள் தலையை மறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் வெடிகுண்டுகள் இருந்தால், அவை வெடித்துச் சிதற குறைந்தது 30 நொடிகள் அல்லது அதற்கும் மேலும் நேரம் எடுத்துக் கொள்ளும்.` என அந்த அறிவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவாஷிங்டனும், பியாங்காங்கும் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை விடுத்துக் கொள்வது ` மிகமிக கவலையளிப்பதாக` மாஸ்கோ தெரிவித்துள்ளது.\nராணுவ மோதல் மூள்வதற்கான ஆபத்து மிக அதிக அளவில் இருப்பதாக கணக்கிட்டுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், ரஷ்யா-சீனா இணைந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற திட்டத்தை முன் வைத்துள்ளார்.\nவடகொரியாவுக்கு எதிரான தனது இரண்டாவது டிவீட்டில் பியாங்யாங் மீது `நெருப்பும்,கோபமும் ` மழையாக பொழியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nநிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், வடகொரியாவுடனான பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என டிரம்பின் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் கூடிய அடுத்த சில மணி நேரங்களில் டிரம���பின் இந்த டிவீட் பதிவுகள் வெளியாகியுள்ளன.\nகடந்த வியாழக்கிழமை கலிஃபோர்னியாவில் பேசிய பெண்டகனின் தலைவர், போருக்கு தயாராக இருப்பது எனது பணி என தெரிவித்துள்ளார்.\nஆனால் அமெரிக்க உள்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதரான நிக்கி ஹாலே ஆகியோரின் முயற்சிகள் ` ராஜதந்திரமான முடிவுகளை பெற்றுத்தரும்` என அவர் கூறியுள்ளார்.\n`போரில் எவ்வளவு அழிவுகள் ஏற்படும் என்பது போதுமான அளவு அனைவரும் அறிந்திருக்கிறோம். இது பேரழிவைத்தான் தரும் என்பதைத் தாண்டி அதற்கு புதிய காரணத்தை கூறத் தேவையில்லை.` என மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க ராணுவத்தின் போருக்கான தயார் நிலை குறித்து கேட்ட போது, ` நாடு தயாராக உள்ளது. ஆனால் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து எதிரிகளுக்கு முன்கூட்டியே கூற முடியாது` என தெரிவித்துள்ளார்.\nகடந்த வெள்ளியன்று, வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான கே.சி.என்.ஏ, கொரிய நாட்டின் மீது அணு ஆயுத பேரழிவை திணிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தது. தனது அணு ஆயுதங்களை கொரிய தீபகற்பத்தில் சோதித்து பார்க்க, மிகப்பெரிய முயற்சிகளை அமெரிக்கா எடுத்து வருவதாகவும் அந்த செய்தி முகமை தெரிவித்திருந்தது.\n`அணு ஆயுத தாக்குதலின் மூலகாரணம், கொடிய அணு ஆயுதப் போரின் வெறியர்கள்` என அமெரிக்காவை அந்த அறிக்கை விமர்சித்துள்ளது.\nகடந்த ஜூலை மாதம் கண்டம் விட்டு கண்டம் தாக்கக்கூடிய இரண்டு பேலிஸ்டிக் ரக ஏவுகணைகள் மீது வட கொரியா சோதனை நடத்தியதிலிருந்து, பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.\nகடந்த வாரம் வட கொரியா மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.\nஇதனைத் தொடர்ந்து 1,60,000 அமெரிக்க மக்கள் வாழக்கூடிய, அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ள குவாம் பகுதியில், நடுத்தர மற்றும் நீண்ட தூர ராக்கெட்டுகளை ஏவுவதற்கான திட்டத்தை ஒரு சில நாட்களில் இறுதி செய்ய உள்ளதாக வட கொரியா தெரிவித்திருந்தது.\nவட கொரியா குறித்து இதுவரை தான் வெளியிட்ட அறிக்கைகள் கடினமானவை அல்ல எனவும், வட கொரியா மிக, மிக பதட்டமான சூழலை விரைவில் சந்திக்கும் எனவும் டிரம்ப் கடந்த வியாழன்று தெரிவித்துள்ளார்.\nஆனால் எப்போது��் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nவட கொரியாவின் கூட்டாளியான சீனாவை கடிந்து கொண்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் அந்த நாட்டினால் நிறைய செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் வட கொரியா தாக்குதல் நடத்தினால், சீனா நடுநிலை வகிக்கும் என அந்நாட்டின் அரச செய்தித்தாளான `குளோபல் டைம்ஸ்` தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வட கொரியாவின் மீது தாக்குதல் நடத்தி, அங்கு ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த முயற்சி செய்தால், சீனா தலையிட்டு, அதனை தடுக்கும் என அந்த செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே நேரத்தில், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், வட கொரியாவுக்கு எதிரான போரில் இணையத் தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.\nவடகொரியாவை சந்திக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது: டிரம்ப் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2009/02/blog-post_6423.html", "date_download": "2018-07-19T05:33:27Z", "digest": "sha1:WUAGVP3OLUNE3V24Y44TLR4K7IDP6TB3", "length": 34709, "nlines": 198, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: அழகியலும் எதிர் அழகியலும்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nஇருபதாம் நூற்றாண்டின் முடிவில் அழகியல் கோட்பாடாக கிரீன்பெர்க் மாடனிசம் பொதுவாக நிலைகொண்டிருந்தது.நவீனத்துவம் தன்னளவில் கலைமதிப்பீடுகளை நிரம்ப பெற்றிருந்தது.இந்த சூழல் கலைக்கும்,அழகியலும் நிரம்ப நெருக்கடியாக அமைந்தது.\nபிரஞ்ச் விமர்சகரும்,தத்துவவாதியுமான தீரே டி துவே குழந்தையை குளிப்பாட்டிய பிறகு தூரவீசுவதற்கு சிலர் தயாராக இருந்தனர் என்று இந்த சூழலை பற்றி குறிப்பிட்டார்.1983 ஆம் ஆண்டு மாடனிசத்தையும்,அழகியலையும் மறுத்து The Anti-Aesthetic: Essays on\nPostmodern Culture. என்ற ஒரு நூல் வெளிவந்தது.உன்னத கலையே உயர்வானது என்று நவீனத்துவம் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.அழகும்,அழகியலும் பண்பாட்டின் ஒரு பகுதி என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்.ஆகவே தான் எதிர் அழகியல் பற்றிய பார்வை இப்போது முக்கியமாக இருக்கிறது.எதிர் அழகியலை விளக்கும் போது அந்த நூலின் ஆசிரியர் பாஸ்டர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nநவீனத���துவம் அழகை சமூகம் மற்றும் அரசியலில் இருந்து தனித்து பிரித்தெடுத்தது.ரஸ்கின் போன்றோர் ஒழுக்கத்துக்கும்,அழகியலுக்கும் சம்பந்தமில்லை என்ற நிலைபாடை முன்னமே கண்டித்திருந்தனர்.கலையின் மதிப்பீடுகளுக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசமுள்ளது என்ற நவீனத்துவ பார்வை காலாவதியாகிவிட்டது.அழகியலுக்கு புதிய வரையறைகளை உருவாக்கி கொண்டதன் மூலம் எதிர் அழகியல் உருவாகியது.ஆனால் கிரீன்பெர்க் நவீனத்துவத்தில் அழகியலின் மதிப்பீடுகள் ஏற்கனேவே மாறத்துவíகியிருந்தது.கலையை அரசியலாக்கும் எதிர் அழகியலை அப்போதே சிலர் கண்டிக்க துவíகுகிறார்கள்.எதிர் விளைவும்,கலகமும் அழகியல் மாதிரிகளாகிறது. 1990 க்கு பின்னர் அழகிற்கு திரும்புகள் என்ற கோஷத்துடன் தற்கால கலை விமர்சனம் மீண்டும் குரல் ஒலித்தது.பல முன்னணி கலாசாலைகள் இலக்கியம்,பண்பாட்டு ஆய்வுகள்,தத்துவம் போன்றவற்றில் அழகையும்,அழகியலையும் போதிக்க துவíகின.இந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் பல கலை கண்காட்சிகள் நடைபெற்றன.உதாரணமாக 1999 ஆம் ஆண்டு வாஷிíடனில் உள்ள ஹிர்சான் மியூசியம் மற்றும் ஸ்கல்ப்சர் கார்டன் Regarding Beauty:A View of the Late Twentieth Century. என்ற பெயரில் பல ஆக்கíகளை காட்டியது.1990 களில் மீண்டும் அழகு விவாத பொருளாக மாறுகிறது.அழகு என்பது எதிர் அழகியலில் உள்நோக்கு முறையை கொண்டிருந்தது.முந்தைய நவீனத்துவவாதிகளும் ஏறக்குறைய எதிர் மனோபாவத்துடனே அழகியலை பார்த்தனர்.எழுத்தாளர்களும்,கலைஞர்களும் அவரவர்க்கான பார்வையில் அழகியலை விளக்க முற்ப்பட்டனர்.கிரீன்பெர்க் மாடனிசமும்,நியூமன் சப்லைம் ஆகியவை பிந்தைய மாடனிசத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தன.அவை ஆண் பார்வையை கொண்டிருந்தன என்ற பால் அரசியலை பல எழுத்தாளர்களும் விமர்சனமாக முன்வைத்தனர்.கிரீன்பெர்க் வலியுறுத்துவது எல்லாம் வலிமை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது மட்டுமே.அழகு என்பது பெண்மொழியை சொல்ல வேண்டும்.ஆண் மொழியை மட்டும் சொன்னால் போதாது.இதனாலே அழகு குடும்ப நிறுவனமாக,ஆணாதிக்க சிந்தனை கொண்டதாக,மனிதயின அழிப்பை மேற்கொள்வதாக,ஆட்சிக்குட்படுத்துவதாக அமைந்தது.டேவ் ஹிக்லி,வெட்னி ஸ்டைனர் போன்ற விமர்சகர்களும் அழகு ஆணாதிக்கமாக கற்பிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.1993 ஆம் ஆண்டு The Invisible Dragon: Four Essays on Beauty என்ற நூலில்\nஅழ��ு பற்றிய கேள்விகள் காத்திரமாக இருந்தன.\nஹிக்லி குறிப்பிடும் போது தற்கால கலையில் பாலின அரசியல் எப்படி இருக்கிறது என்றால் ஹோமோசெக்ஸுவலை கலையாக்குவது கூட தப்பில்லை என்ற வகையில் இருக்கிறது,ஸ்டைனர் தமது The Trouble with Beauty (2001) என்ற நூலில் மேற்கத்திய மரபு பெண்களை அழகு பாவைகளாக மட்டுமே கருதியது என்பதை ஆணித்தரமாக சொன்னார்.அவர் டச்சு கலைஞர் மெர்லின் துமாஸ் போன்றவர்களது நிலைபாடை ஆதரித்தார்.\nஸ்டெய்னர் டுமாஸ் மற்றும் கிளிண்டி செர்மான் ஆகியோர் பெண்களை மாடல்களாக பயன்படுத்துவதை கேள்விக்கேட்டனர்.செர்மான் பெயரிடப்படாத படத்தின் புகைப்படíகள் என்ற பெயரில் தானே மாடலாக நடித்த புகைப்படíகளை கண்காட்சிக்கு வைத்து சிறந்த ஹாலிவுட் கிளாமர் என்ற பெயரை பெற்றார்.1990 ல் ஜிம் ஹாட்ஜஸ் என்பவர் ஒரு மலரை பெண்ணாக அழகின் அம்சமாக,குறியீடாக பயன்படுத்துவதை எதிர்த்தார்.பெண் ஒரு மலரல்ல அவள் ஒரு உயிர் என்று விவாதம் மேற்க்கொண்டார்.இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அழகு முன்னேற்ற அரசியலின் கருவியாக சில சமயம் பதினெட்டாம் நூற்றாண்டிலும்,பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் செயல்ப்பட்டதை போன்றாகியது.தற்காலத்தில் கவனம் பெற்ற அழகு திரும்புதல் அல்லது புதுபித்தல் என்ற வகைமாதிரியை கொண்டது.தத்துவவாதியும் கலைவிமர்சகராகிய ஆர்தர் சி டாண்டோ அழகிற்க்கு மறுவரைவிலக்கணத்தை அளித்தார்.1992 ஆம் ஆண்டு அவரது ஒரு கட்டுரையில் அழகிற்க்கு என்ன நேர்ந்தது என்று விளக்கி டொரதெ ராக்பர்ன் மற்றும் ராபர்ட் மான்கோல்டு ஆகியவரின் கலை கண்காட்சிகளை வெகுவாக புகழ்ந்தார்.அவர்களை பற்றி அவர் சொல்லும் போது..\nஅந்த கட்டுரையிலே டாண்டோ அழகியலுக்கும் அரசியலுக்குமான வித்தியாசíகளை விளக்கினார்.அழகு என்பது ஒருவகையில் நிலையானது அது கடந்தகாலத்தை திரும்ப கொண்டுவந்து காட்டினாலும் சரி நிகழ்காலத்தினை பிரதிபலித்தாலும் சரி அழகு மயíகவைக்கும் ஆற்றல் உள்ளது.அதை அற்ப காரணíகளுக்காக் அரசியலாக்கும் போது அழகு தெரிவதில்லை.அரசியலே தெரியும்.இதற்கெல்லாம் மேலாக மாடனிசத்துக்கு முன்பு அழகு தொழிற்பட்ட விதம் குறித்து அதிகாமாக விளக்கினார்.ஒரு வகையில் அழகின் செவ்வியல் தன்மை அழகியலாக இருக்கிறது என்றார்.பதினெட்டு,பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன்னோடிகள் சாதித்த அழகு கலைபடைப்புகள�� அவரின் கவனத்தை கவர்ந்தது.விíகிள்மான்,சில்லர் ஆகியோரின் கிரேக்க கலையை மறுபடைப்பு செய்வது குறித்து விவாதித்தார்.\nஇருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் செவ்வியல் மயக்கம் கலையாக இருந்தது என்று புதிய வியாக்கியானம் அளித்தார்.விíகிள்மானின் In Blue Venus மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது என்றார்.பிரஞ்ச் கலைஞர் கிலின் உருவாக்கிய சிற்பíகள் கிரேக்க மாதிரியை முன் கொண்டவை என்பதை விளக்கினார்.வாட்ஸ்ன் The Wife of Pygmalion என்ற சிற்பம் புராதனத்தை நவீனத்தோடு இணைத்தது.நவீன மாடன் ஆர்ட் புராதனகலையை மறு உருவாக்கம் நிகழ்த்தியது.நீல வர்ணத்தில் அழகு தேவதையாக வீனஸ் வந்தாள் என்ற கிரேக்க சிந்தனை நீல வர்ணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது\nஅதன்பிறகு இத்தாலிய கலைஞர் ஜியூலிபோலினியின் Venus de’Medici மிகச்சிறந்த நவீன சிற்ப்பமாக கருதப்பட்டது.\nமேற்கத்திய மரபில் கலை தொழிற்நுட்பத்தில் போல செய்யும் உருவாக்கம் நவீன காலத்தில் எப்படி மாறுப்பட்டிருக்கிறது என்பதை போலினி நிறுவினார். அதை மிமிசிஸ் என்ற பெயராலே அழைத்தார்.சிற்ப கலையில் ஒரு வடிவம் இரண்டு விதமாக ஆனால் ஒரே மாதிரியானதாக பெண் உடலை காட்டியதை அனைவரும் பாராட்டினர்.புராதன சிற்பகலையில் ஒரே மாதிரியான உருவíகளை படைப்பது மிகவும் புகழ்மிக்கதாக இருந்த்தது.போலினி வலதும்,இடமும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும் என்பதில் முக்கிய கவனம் செலுத்தினார்.இதன் விளைவாக கோணíகள் முக்கியமானவை என்பதை மாடனிச கலை தகவமைத்துக் கொண்டது இதனால் கோண்íகள் குறித்த பெருவாரியான கலைப்படைப்புகள் உருவாகின.\nநவீனத்துவ கலை புதிய வரையறைகளை அழகுக்கும்,அழகியலுக்கும் அளித்து வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டது.ஆனால் அழகும்,அழகியலும் மீறப்படாமல் அதே மாதிரி பாதுக்காக்கப்பட்டது,ஆனால் நவீனத்துவத்தை எதிர்த்துக் கொண்டு அழகும்.,அழகியலும் உருவாகிய போது புராதன கலையின் தேவை இன்னொரு முறை கூட தொழிற்ப்பட்டது.மேரி துபியின் அழகின் மர்மம் என்ற கலைப்படைப்பு எதிர் அழகியலின் மிகச்சிறந்த உதாரணமாக வர்ணிக்கப்படுகிறது.\nகிரேக்க கலைஞர் ஜென்னிஸ் கௌனலிஸ் என்பவரது பெயரிடப்படாத என்ற என்ற சிற்ப்பக்கலை புராதன சிற்ப்பகலையில் இருந்து மாறுப்பட்டு நவீனகலையை தாண்டி தற்கால சிற்ப்பகலையை சொல்லுவதாக இருந்தது.புராதன ச���ற்பக்கலையை மையமாக கொண்டு\nApollo Belvedere என்ற சிற்பம் மிகவும் புகழ்பெற்றதாகும்.புஸ்லி என்பவரின் The Artist in Despair over the Magnitude of Ancient Fragments என்ற நூல் நவீன சிற்பக்கலை மற்றும் கலைகள் எவ்வாறு புராதன கலையை மறு உருவாக்கம் நிகழ்த்தியது என்பதை விளக்குகிறது.பளிíகு கற்களிலும்,துணிகளிலும்,ஒவியíகளிலும் நவீனத்துவ கலைப்படைப்புகள் எம்மாதிரியான அழகை பிரதிபலித்தன என்பதை சுட்டி காட்டுகிறார்.ஆக அழக்குக்கு திரும்புகள் என்ற கோஷம் அழகியலை மீண்டும் பேச வைத்தது.பின் நவீனத்துவ கலையாக அழகியல் மாறிய போது பழமையின் கூறுகள் புது வடிவில் வெளிகாட்டத்துவíகியது.மற்றும் இதுவரை வெளிச்சத்துக்கு வராத அனேக பண்பாடுகளின் கலையம்சíகளை புதுவகையில் பின் நவீன கலை பறைச்சாற்றியது.புகைப்படகலையில் கூட அனேக மாறுதல்கள் நிகழ்ந்தன.காட்சி தோற்றம் மெருகேறியது.அழகின் பாய்ச்சல் எல்லாவற்றையும் கபளீகரம் செய்து கொண்டது.ராபர்ட் மப்ளதோரப்பின் அஜிட்டோ,ஸ்டடி போன்ற புகைப்படíகள் பேர் சொல்லுவதாக அமைந்தது.சொந்த உடலை சக்திமிக்க ஆயுதமாக அழகை பரிணமித்த போதும்,புராதன அழகை மெருகேற்றி நவீன படுத்திய போதும் அழகியலின் சாரமோ அதன் வீச்சோ சலனமில்லாமல் அடுத்த கட்டத்தை நோக்கியே பயணித்தது.பிந்தைய மனபதிவுவாதம் வெறுமனே பழமை ஏக்கத்தை மட்டும் காட்டாமல் எதிர் அழகியலுக்கு அடியெடுத்து கொடுத்தது.கீரின்பெர்க் மாடனிசம் எதிர் அழகியலுக்கு அடித்தளம் இட்டபோதும் அழகியல் குறித்த மாறுப்பட்ட பார்வைகளும்,ஆக்கíகளும் குறைவில்லாமல் வெளிவந்தன.ஆக்னஸ் மார்டின் அழகு என்பது வாழ்வின் மர்மம் என்றதலைப்பில் எழுதிய கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.\nமுஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி\nசூஃபி மகான் முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மத்துல்லாஹி அவர்களின் ஜீவிய சரிதை அற்புதங்களால் நிரம்பியது என்பது யாவரும் அறிந்த உண்மை...\nகுணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களின் தத்துவம்\nதமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nச��கால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள்\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள் முனைவர்.பி.முருகன் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம் பெருங்குடி மக்களும் கணிசமான அள...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஇலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு\nவிளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை\nபின்னை தலித்தியம்: அர்சால்களின் எழுச்சி தலித்தி...\nதண்டனைச்சட்டத்தின் பொய் தர்க்கவாதமும் அதிகாரத்தின்...\nதத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்\nமெட்டாரியலிசம் : பின்நவீன கலையிலக்கிய போக்கு\nமாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து\nபின் நவீன இசை : ஒரு திருப்புமுனை\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aakayam.blogspot.com/2010/04/facebook.html", "date_download": "2018-07-19T06:12:31Z", "digest": "sha1:IQFYCADH24R3QZBMQ5ERN62XP6PBIVRK", "length": 24809, "nlines": 71, "source_domain": "aakayam.blogspot.com", "title": "ஆகாயம்", "raw_content": "\nவென்றாக வேண்டும் தமிழ்.ஒன்றாக வேண்டும் தமிழர்.\"நாம் தமிழர்\"\nஉங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறதா அதில் இணைய வசதி செய்யப்பட்டு இருக்கிறதா அதில் இணைய வசதி செய்யப்பட்டு இருக்கிறதா வயதுக்கு வந்த பிள்ளைகள் உங்களுக்கு இருக்கிறார்களா வயதுக்கு வந்த பிள்ளைகள் உங்களுக்கு இருக்கிறார்களா அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... அவர்கள் நிச்சயம் 'ஃபேஸ்புக்' பயன்படுத்துபவராக இருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த 'சோஷியல் நெட்வொர்க்கிங்' இணைய தளம் இளைஞர்களிடையே பிரபல மாகி வருகிறது. இளைஞர்கள் மட்டுமல்ல... அனைத்துத் தரப்பினரும் இதன் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். இந்தியாவில் மொபைல் போன் பயன்பாட்டுக்கு அடுத்தபடியாக வெகுவேகமாகப் பரவி வரும் விஷயம் இந்த ஃபேஸ்புக் தான்\nடைப் அடிக்கத் தெரியாத முதியவர்களும் இன்று கணினியைப் பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். நமது நாட்டின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, கணினிப் பயன்பாட்டை அதிகரித்துக்கொண்டே போகிறது. மொபைல் போன் அளவுக்கு கணினிப் பயன்பாடு\nஇல்லையென்றபோதிலும் ஒப்பீட்டளவில் இதன் வளர்ச்சி அபாரமானதாகவே இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர் களும்கூட மின்னஞ்சல் முகவரி ஒன்று வைத்திருக்க வேண்டும் என்பது இன்றைய எதார்த்தமாக மாறியுள்ளது. வேலைக்காக விண்ணப்பிக்கின்ற எவரும் தன்னுடைய பயோடேட்டாவில் இப்போது அஞ்சல் முகவரியோடு மின்னஞ்சலையும், மொபைல் போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.\nகணினி என்றாலே அது இண்டர்நெட்டுடன் இணைந்த ஒன்றுதான் என்று ஆகிவிட்டது. அலுவலகங்களில் உள்ள கணினிகளும் இன்று இணையத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இணையப் பயன் பாட்டின் உபவிளைவுதான் ஃபேஸ்புக் போன்ற 'சோஷியல் நெட்வொர்க்கிங்' இணைய தளங்களின் பெருக்கம். 'மை ஸ்பேஸ்,' 'ஆர்குட்' என இப்படியான இணையதளங்கள் பல இருந்தாலும் ஃபேஸ்புக்தான் இன்று எல்லாவற்றிலும் முதலிடம் பிடித்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 40 கோடி பேர��� இதைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2009-ம் ஆண்டு இறுதி யில் இதைப் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை சுமார் 80 லட்சமாக இருந்தது.\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக். தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஐடியா அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது.\nஅந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணைய தளம் ஒன்றை அவர் உருவாக்கினார். முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இப்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பி னராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.\nகாதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணைய தளம், இப்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது. அது நம் காலத்தின் (காதலின்) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது. இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் கம்பெனிகளில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம�� குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009-ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன் பிருந்தே இவ்வளவு போட்டி\nஃபேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்கிங் தளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள் மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக இப்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள். உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணைய தளங்கள். இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.\n'எனக்கு இன்று மனசு சரியில்லை' என்று ஒரு செய்தியை இதில் போட்டால் போதும்... குறைந்தது 10 நண்பர்களிடம் இருந்தாவது உங்களுக்கு ஆறுதல் செய்தி வந்துவிடும். நமது பிறந்த நாளை நாமே மறந்துவிட்டாலும்கூட அதை நினைவில் வைத்திருந்து வாழ்த்து சொல்கிற நண்பர்களை ஃபேஸ்புக்கில் பார்க்கலாம்.\nமனிதர்களுக்குப் பணம் மட்டுமே எல்லா மகிழ்ச்சியையும் கொடுத்து விடுவதில்லை. ஒரு மனிதனின் ஆளுமையை வடிவமைப் பதில் 'சமூக மூலதனம்' எனச் சொல்லப்படுகிற சமூக உறவுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பணத்தை சம்பாதிக்க பல்வேறு வழிகளைக் கண்டறிந்துள்ள மனிதன், ஒரு பக்கம் அந்த மூலதனத்தை குவித்துக்கொண்டு இன்னொரு பக்கம் சமூக மூலதனத்தை இழந்து கொண்டிருக் கிறான். அதை சரி செய்து கொள்வதற்கு அவனுக்குக் கிடைத் துள்ள வாய்ப்பு என் றும் இத்தகைய இணைய தளங்களைச் சொல்லலாம். கூட்டுச் செயல்பாட்டி லிருந்து விலகிப்போய்விட்ட மனிதன் தனக்கென ஒரு சமூகக் குழுவை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். அந்த விருப்பத்தை இத்தகைய இணைய தளங்கள் நிறைவு செய்கின்றன. தனிப்பட்ட பிரச்னைகளை மட்டுமின்றி, சமூகப் பிரச்னைகளையும் இத்தகைய தளங்களில் பகிர்ந்துகொள்ள முடிகிறது.\nநான் ஃபேஸ���புக்கில் உறுப்பினரானவுடன் தமிழ கத்தைக்குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது பற்றிப் பிரசாரம் ஒன்றை அதன்மூலம் மேற்கொண்டேன். அதற்காக குழு ஒன்றை அதில் அமைத்தேன். சென்னை குப்பங்கள் பற்றி ஆய்வுசெய்த அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தன்னிடமிருந்த புள்ளிவிவரங்களை அதன்மூலம் எனக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பிரசாரத்தைப் பார்த்த சில பத்திரிகையாள நண்பர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அதுகுறித்து கட்டுரைகளையும் பேட்டிகளையும் வெளி யிட்டனர். அந்த உற்சாகத்தில்தான் சட்டப்பேரவையில் தொடர்ந்து அந்த விஷயத்தை நான் வலியுறுத்தினேன். இன்று அந்தக் கனவுத் திட்டம் நனவாகிவிட்டது.\nஃபேஸ்புக் என்பது பல்வேறு நிகழ்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கும் பயன்படுகிறது. அதன்மூலம் எளிதில் உங்கள் நண்பர்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்துவிடலாம். தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பலர் தங்களது திரைப்படங்கள் பற்றிய செய்திகளை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு விளம்பரப் படுத்தி வருகிறார்கள். தாங்கள் படிக்கும் நல்ல பல கட்டுரைகளை மற்ற நண்பர்களின் பார்வைக்காக ஃபேஸ்புக்கில் போடுவது இப்போது அதிகரித்துவருகிறது. அதற்கேற்ப பத்திரிகைகள் தங்களது இணைய தளங்களை வடிவமைத்துவருகின்றன. ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் இப்போது ஏதேனும் ஓர் இடத்தில் கூடிக் குறிப்பிட்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்கிறார்கள். இப்படியான சந்திப்புகள் இளம் தொழில் முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன.\nஇந்தியாவில் கணினிப் பயன்பாடு இன்னும் பெருமள வில் வளர்ச்சி அடையவில்லை என்றபோதிலும் மொபைல் போன்களின் பெருக்கம் ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. இப்போது, சுமார் 30 கோடி மொபைல் போன்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கை 2011-ம் ஆண்டின் இறுதியில் 60 கோடி யாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் வெறும் 10 சதவிகிதம் பேர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால்கூட சுமார் ஆறு கோடி வந்து விடும். தற்போது உலகெங்கும் உள்ள ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இது கணிசமான அளவாக இருக்கும். எல்லாவற்றையும் கூட்டமாகச் செய்தே பழகிப்போன இந்திய மனோபாவத்துக்கு ஃபேஸ்புக் மிகவும் பொருத்தமாயி��ுப்பதால், மற்ற நாடுகளையெல்லாம் வீழ்த்திவிட்டு இந்தியர்கள் இதை ஆக்கிரமிக்கப்போவது நிச்சயம்.\nஇதை உணர்ந்திருப்பதால்தானோ என்னவோ... இந்தியாவைத் தனது முக்கியமான இலக்காக ஃபேஸ்புக் நிறுவனம் கருதுகிறது. இப்போது ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய ஆறு மொழிகளில் ஃபேஸ்புக்கில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். விரைவில் இன்னும் பல இந்திய மொழிகளில் இந்த வசதியை வழங்கப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த இலக்கை எட்டுவதற்காக ஹைதராபாத்தில் அலுவலகம் ஒன்றைத் திறக்கவிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறி யுள்ளது. ஆசிய நாடுகளிலேயே ஃபேஸ்புக்கின் அலுவலகம் திறக்கப்படுவது ஹைதராபாத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஃபேஸ்புக் போன்ற தளங்களால் நன்மைகள் மட்டுமின்றி, தொந்தரவுகளும் உண்டு என்பதை மறுப்ப தற்கில்லை. ஃபேஸ்புக்கில் நாம் பகிர்ந்துகொள்கிற விவரங்களை யார் யார் பார்க்கலாம் எனநாமே வரையறுத்துக்கொள்கிற வசதி இருக்கிறது, நம்மு டைய 'ப்ரைவஸி' பாதுகாக்கப்படுகிறது என சொல்லப்பட்டாலும் நாம் அதில் வெளிப்படுத்துகிற விவரங்களை மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமின்றி, ஃபேஸ்புக்கிலிருந்து நாம் விலகிவிட்டாலும் நாம் வெளியிட்ட தகவல்கள் இணையத்தில் இருந்துகொண்டுதான்இருக்கும். அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் எளிதான வையாக இல்லை. ஆனால், இத்தகைய குறைபாடுகள் ஃபேஸ்புக்கின் பயன்பாட்டை எந்த விதத்திலும் குறைத்துவிடவில்லை. 'அதனால் ஆபத்து... இதனால் தொந்தரவு' என்று பேசி நம்மை நாமே முடக்கிக் கொள்வதைவிட தொழில்நுட்பம் தரும் அனுகூலங் களையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதே புத்திசாலித் தனம்.\nஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72951.html", "date_download": "2018-07-19T05:30:30Z", "digest": "sha1:NOKYGUONOYZH756QGUSTUVKDYOYLSBTZ", "length": 6377, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "மன்சூர் அலிகான் மகன் நடிக்கும் கடமான்பாறை..!! : Athirady Cinema News", "raw_content": "\nமன்சூர் அலிகான் மகன் நடிக்கும் கடமான்பாறை..\nபிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நட���கராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.\nஅடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “கடமான்பாறை’’ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அனுராகவி, ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்கள்.\nபடம் பற்றி மன்சூரலிகான் கூறும்போது, ‘காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா, நாட்டுக்குள்ளே நடக்கும் பூகம்பம் இது தான் மையக்கதை காட்டுக்குள்ளே மாட்டிக் கொண்ட இளைஞர்களும், இளம் பெண்களும் எதிர் கொள்கிற பிரச்சனைகள் தான் திரைக்கதை.\nபொண்ணுங்க கிட்ட இருக்கிற ஒண்ணு அவங்கள விட மத்தவங்களுக்குத் தான் அதிகமாகப் பயன்படும் அதுதான் கதை படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. இதுவரை யாரும் படமாக்காத லொகேசன்களை தேடிபிடித்து படமாக்கி உள்ளோம். பக்கா கமர்ஷியல், காமெடி படமாக “கடமான்பாறை’’ உருவாகி உள்ளது’ என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிருது இயக்குனர்கள் பிடியில் விக்ரம் மகன்..\nசதா படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் அதிகாரிகள்..\nபொன் மாணிக்கவேலாக மாறிய பிரபுதேவாவின் காக்கி..\nபிறந்த நாளுக்கு முன்பே விருந்து கொடுக்கும் சூர்யா..\nசினிமாவில் ஜெயிக்க ஒரே ஒரு சூத்திரம்: விஜய் சேதுபதி..\nசித்தார்த் – கேத்ரின்: ஷூட்டிங் ஸ்டார்ட்..\nத்ரிஷா: இரண்டாண்டுகளுக்குப் பின் திரையில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2018/03/blog-post_17.html", "date_download": "2018-07-19T05:54:48Z", "digest": "sha1:6JXYMJLIIM3TQ5OIZATOVLAB5KUT535V", "length": 73596, "nlines": 699, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: மீசை வைத்த புத்தர்", "raw_content": "\nஇன்று ஆய்வு என்பது பெரும்பாலும், நூல்களுக்கு உள்ளேயே சுருங்கிவிட்டது.\nஆய்வியல் நிறைஞர் ( எம்.ஃபில்.,) ஆய்வாகட்டும், முனைவர் பட்ட (டாக்டர்) ஆய்வாகட்டும், இலக்கியம், தத்துவம், கதை, சிறுகதை, நாவல் என நூல்களின் பக்கங்கள��� ஆய்வு செய்வதிலேயே நிறைவு பெற்றுவிடுகிறது.\nஆய்விற்காக நூல்களைத் தாண்டி, களத்தில் இறங்குவோர் வெகு சிலரே.\nஅந்த வெகு சிலரில் இவர் முக்கியமானவர்.\nகளப் பணியே இவரது வாழ்வாகிப் போய்விட்டது.\nஆய்வில் நிறைஞர் முடித்து விட்டார்.\nமுனைவர் பட்டத்தைப் பெற்றுவிட்டோம், மாத ஊதியத்தில், முனைவர் பட்டத்திற்கான ஊக்க ஊதியத்தையும் பெற்றுவிட்டோம், இனி சொந்த வேலையைப் பார்ப்போம் என்று சுயநலத்தோடு செயல்படாமல், சுற்றிக் கொண்டே இருக்கிறார்.\nகாடு, மேடு, வயல், வரப்பு எனச் சுற்றிக் கொண்டே இருக்கிறார்.\nஅதாவது முன்பிருந்த, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், திருச்சி மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம்.\nமூன்று மாவட்ட எல்லைகளைத் தனது ஆய்வு எல்லையாக வரையறுத்துக் கொண்டு, களப் பணியாற்றுவது என்பது லேசுபட்ட காரியமல்ல.\nஆனாலும் இவர் சாதித்துக் காட்டியிருக்கிறார்.\nதமிழகத்தில் காஞ்சிபுரத்திற்கு அடுத்தபடியாக, சோழ நாட்டில்தான், பௌத்தத்தின் தாக்கம் அதிகமாய் இருந்திருக்கிறது. எனவேதான் இந்த எல்லை.\nசோழ நாட்டு எல்லைக்குள் இவர் தேடிய பௌத்தம் எது\nகோயில்கள் என்பவை வழிபாட்டுத்த தலங்கள் என்பதை நாம் அறிவோம்.\nவிகாரைகள் என்பது புத்த மத பிக்குகள் தங்கி, மதப் பணியாற்றும் இடமாகும்.\nபூம்புகாரிலும், நாகப் பட்டினத்திலும் புத்த விகாரைகள் இருந்ததாகக் கூறப்பட்டாலும், அதற்கான எச்சங்கள் இன்று பூம்புகாரில் மட்டுமே மீதமிருக்கின்றன.\nஇன்று புத்த கோயில்களோ, புத்த விகாரைகளோ மீதமில்லாவிட்டாலும், சோழ தேசமெங்கும், புத்த சிலைகள் பரவலாக இருக்கின்றன.\nஎனவே புத்தர் சிலைகளைத் தேடி, கண்டுபிடித்து, உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவதையே, தனது ஆய்வாக, தனது தேடலாக இவர் அமைத்துக் கொண்டு, களத்தில் இறங்கினார்.\nவாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகப் பணி. மீதமிருக்கும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேடல்.\nஇவரைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம், என் மனக் கண்ணில், முன் வந்து நிற்பவர், இவரது வாழ்க்கை துணைவியார்தான்.\nவாரத்தில் ஏழு நாட்களும் வீட்டில் இல்லாத ஒரு மனிதரை எவ்வாறு பொறுத்துக் கொண்டிருப்பார் என எண்ணிப் பார்ப்பேன்.\nஇருவருக்கும் இடையிலான புரிதல் அப்படிப் பட்டது.\nஅண்மையில், இவர் பணி ஓய்வு பெற்றபோது, பணி நிறைவு விழாவிற்குச் சென்றிருந்தேன்.\nஎனக்கு அடுத்தப் பிறவி என்று ஒன்றிருக்குமானால், அடுத்தப் பிறவி மட்டுமல்ல, இன்னும் எத்துணைப் பிறவிகள் எடுத்தாலும், அத்துணைப் பிறவிகளிலும், இவரே எனக்கு மனைவியாய் வாய்க்க வேண்டும், எனப் பெருமிதம் பொங்க மேடையில் பேசிய பேச்சைக் கண்டு, நெகிழ்ந்துதான் போய்விட்டேன்.\nஇவரது தேடலின் பலம், இவரது மனைவி.\nஇவர் தேடிக் கொண்டே இருக்கிறார்.\nபேரூந்துப் பயணம், பின்னர் வாடகை மிதிவண்டிகளில் பயணம் எனப் பயணித்துப் பயணித்து, தேடித் தேடி, புதிது புதிதாய், புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்.\nகாடு, மேடு, வயற்காடு, ஆற்றங்களைகள் என இன்றைய நவீனத்தின் வெளிச்சம் அதிகம் படாத சின்னஞ்சிறு கிராமங்களில் எல்லாம் சுற்றித் திரிந்து, இதுவரை 65 புத்தர் சிலைகளைப் கண்டுபிடித்திருக்கிறார்.\nதனியொரு மனிதராய், இதுவரையில், யாரும் சாதிக்காததை, இவர் சாதித்துக் காட்டியிருக்கிறார்.\nஇவர் புத்தரைத் தேடப்போய், சமணரைக் கண்டு பிடித்த நிகழ்வுகளும் அதிகம்.\nஞானம் பெற்றதை குறிக்கும், தீச்சுடர் போன்ற அமைப்பு, தலையில் இருந்தால், அவர் புத்தர்.\nநெற்றியில் திலகம் இருந்தால், அவர் புத்தர்.\nஉடலில் ஆடை இருந்தால், அவர் புத்தர்\nஉள்ளங் கையில் தர்மச் சக்கரம் இருந்தார், அவர் புத்தர்.\nஇவையெல்லாம் இல்லையேல், அவர் சமணர்.\nசமணர் சிலையின் தலையில் தீச்சுடர் இருக்காது, உடலில் ஆடை இருக்காது.\nஇவரது ஒவ்வொரு புத்தர் சிலை கண்டுபிடிப்பிற்குப் பின்னும் ஒளிந்திருக்கும், தேடல்கள், அனுபவங்கள் அதிகம், அதிகம்.\nதமிழகத்தில் மட்டுமல்ல, ஏன் உலகில் இருக்கின்ற புத்தர் சிலைகளிலேயே, ஒரே ஒரு மீசை வைத்த புத்தரைக் கண்டுபிடித்தவர் இவர்தான்.\nஆம புத்தருக்கு மீசை இருக்கிறது.\nமீசை வைத்த புத்தர் இருக்கிறார்.\nதிருச்சி மாவட்டம், மங்கலம் என்னும் சிற்றூரில், மீசை வைத்த புத்தரைக் கண்டு பிடித்து, வெளி உலகிற்கு அறிவித்திருக்கிறார் இவர்.\nதஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ள சிற்றூர், பெரண்டாக் கோட்டை ஆகும்.\nஇச்சிற்றூரில் சாம்பான் என்ற ஒரு தெய்வத்தை, இங்கு வாழும் மக்கள் வழிபடுகிறார்கள் என்பதை அறிந்து, இவர் அங்கு சென்று பார்த்தபோது, இவருக்கு காத்திருந்தது என்னவோ, அதிர்ச்சிதான்.\nஆம், சாம்பான் என்று மக்கள் வழிபடும் இந்தத் தெய்வம் புத்தர்.\nஎங்களுக்கு ���ிவரம் தெரிஞ்ச காலத்தில் இருந்து, இந்த சிலையினை சாம்பான் சாமின்னுதான் குப்பிட்டுக்கிட்டு வருகிறோம். இந்த சாமிக்கு சிவன் ராத்திரி அன்னைக்கு விசேசம். அன்றைக்கு இரவு, இந்த சிலைக்கு, பூசை செய்து வழிபாடு செய்வோம்.\nஅதுமட்டுமல்ல, வருடத்திற்கு ஒரு நாள், கிடா வெட்டியும் வழிபாடு செய்வோம் என்று அவ்வூர் மக்கள் கூறுவதைக் கேட்டு அதிர்ந்திருக்கிறார்.\nபுலால் உண்ணாமையையும், கொல்லாமையையும் போதித்த புத்தருக்கே, கிடா வெட்டு.\nஇங்கு மட்டுமல்ல, தஞ்சையில், பல இடங்களில், புத்தர் சிலைகளை, ஆங்காங்கு வாழும் மக்கள், அய்யனார், செட்டியார், சாம்பான், ரிசி, சிவனார், அமணர், பழுப்பர் எனப் பலப் பெயர்களில் வழிபடும் காட்சியைக் கண்டு வியந்திருக்கிறார்.\nஅரியலூர் மாவட்டம், ராசேந்திர பட்டிணத்தில், உள்ள புத்தர் சிலையை மஞ்சள் விற்கும் செட்டியார் என அப்பகுதி மக்கள் அழைப்பதையும் கண்டிருக்கிறார்.\nமன்னார்குடியில் இருந்து திருத்துறைபூண்டி செல்லும் வழியில், வாடிவாய்க்கால் என்னும் சிற்றூரில் இறங்கி, மிதிவண்டியில் பயணித்து, புதூரில் ஒரு புத்தர் சிலையைக் கண்டு வியந்திருக்கிறார்.\nகாரணம், இப்புத்தரை வழிபட்டால், திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் ஆகிவிடுவதாகவும், திருமணமானவுடன், கணவருடன் சேர்ந்து வந்து நன்றி தெரிவிப்பதும், தொடர் கதையாக நிகழ்கிறது என்பதை அறிந்து ஆவணப் படுத்தியிருக்கிறார்.\nதலையில்லாத புத்தர் சிலைகள் பலவற்றையும் கண்டு பிடித்திருக்கிறார். ஒரு முறை, தலையில்லாத நிலையில், ஒரு புத்தர் சிலையினைக் கண்டு பிடித்து, தலை எங்கே என்று விசாரித்த போது, அறுவடைக் காலமல்லவா, நெல்லை போரடிப்பதற்காக, புத்தரின் சிலையைப் பயன்படுத்துவார்கள், தேடிப் பாருங்கள், சுற்றுவட்டார வயல்களில் எங்காவது இருக்கும் என்று கூறுவதைக் கேட்டு திகைத்துப் போயிருக்கிறார்.\nஅதேபோல், புதுக்கோட்டை ராமநாதபுரம் எல்லையில், சுந்தர பாண்டியன் பட்டனத்தில், உள்ள ஏகாம்பரேசுவரர் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில், நின்ற நிலையில் இருக்கும் புத்தர் சிலையினைக் கண்டு பிடித்து, உலகிற்கு அறிவித்து இருக்கிறார்.\nநின்ற நிலையில் புத்தர் சிலையினைக் காண்பது வெகு அபூர்வமாகையால், இவரது இந்தக் கண்டுபிடிப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.\nநண்பர்களே, தன் வாழ்��ின் பெரும் பகுதியை, புத்தர் சிலைகளைத் தேடுவதற்காகவே செலவிட்டுள்ளார் இவர்.\nஇவரோடு எனக்கு சற்றேறக்குறைய இருபது வருடங்களுக்கும் மேலானத் தொடர்பும், நட்பும் உண்டு.\nஇன்று வலையில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் இவர்தான். என்னை வலை உலகிற்கு அழைத்து வந்தவரே இவர்தான்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, இவரை நான் பௌத்த மதத்தைச் சார்ந்தவர் என்றே எண்ணி இருந்தேன்.\nஏனெனில், இவரது பேச்சும் மூச்சும் பௌத்தம், பௌத்தம், பௌத்தம்.\nஇவர் தனது மூத்த மகனது திருமண அழைப்பிதழை கொடுத்தபோதுதான், இவர் பௌத்தர் அல்ல என்பதையே உணர்ந்தேன்.\nஅழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, மெல்லச் சிரித்து விட்டுப் போய்விட்டார்.\nஆனால், நான் மீண்டும் சுய நினைவிற்கு வருவதற்குத்தான் நேரமாகிவிட்டது.\nஇவரது தேடலும், சொல்லும், செயலும், இவரை புற உலகிற்கு பௌத்தராகவே அடையாளப் படுத்தியிருக்கிறது என்றால், இவர் எப்படி உழைத்திருக்க வேண்டும். நினைத்துப் பாருங்கள்.\nஆனாலும் இவர் தன் உழைபபிற்குரிய உயர்வினை அடையாததுதான் , என் போன்றோர்களின் பெரு வருத்தம்.\nநண்பர்களே, அரசுப் பணியாளர்கள் பலர், ஓய்வு பெறும் நாளில், தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் பட்டனர் என்பதை நாளிதழ்களில் வாசித்திருப்போம்.\nஆனால் இவரோ, ஓய்வு பெறுவதற்கு முதல் நாள், பதவி உயர்வு பெற்றவர்.\nஉதவிப் பதிவாளராக பதவி உயர்வு பெற்றவர்.\nயாரும ஓய்வு பெறும் நாளுக்கு முந்தைய நாள் பதவி உயர்வு பெற்றதாக, எனக்குத் தெரியவில்லை., அந்த வாய்ப்பு இவருக்குக் கிட்டியிருக்கிறது.\nஆயினும் இவர், அப்பதவியினையும் தாண்டி உச்சம் தொட்டிருக்க வேண்டியவர்.\nநண்பர்களே, இவர் யார் தெரியுமா\nஉதவிப் பதிவாளர் (ஓய்வு), தமிழ்ப் பல்கலைக் கழகம்\nஏடகம் அமைப்பின் சார்பில், நடைபெற்ற ஞாயிறு முற்றம் சொற்பொழிவில் கடந்த 11.3.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை,\nஎன்னும் தலைப்பில், இவர் சொற்பெருக்காற்றினார்.\nயானையைப் பிடித்துப் பானைக்குள் அடைக்க முடியுமா\nதனது இருபத்து ஐந்து ஆண்டுகாலத் தேடலை, சற்றே கோடிட்டுக் காட்டினார்.\nபார்வையாளர்களாய் நாங்கள் மெய்மறந்துதான் போனோம்.\nஇவரைப் பாராட்ட, இவரதுத் தேடலைப் போற்றத் தகுந்த வார்த்தைகளைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். கிடைத்தபாடில்லை.\nஆதிபராசக்தி தணிக்கைக் குழு உறுப்பினர்\nபொழிவினைக் கேட்ட வந்திருந்தோரை வரவேற்றார்.\nதன் சீரியத் தமிழால், தலைமையுரை ஆற்றினார்.\nநகராட்சி ஆணையர். பெரும் பதவி, ஆனால் வயதிலோ இளையவர். திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், விடுமுறை நாளினைத் திரையரங்கில் கொண்டாடாமல், வாழ்க்கைத் துணையரோடு, ஏடகத்தின் தமிழ் நாடி, இவர் வந்ததைப் பாராட்டியே ஆக வேண்டும்.\nஇந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத் துறை\nநன்றியுரையாற்ற விழா இனிது நிறைவுற்றது.\nவிழா நிகழ்வுகளைக் கல்லூரி மாணவி\nசெல்வி இரா.பாரதி நிலா அவர்கள்\nஇவர் முதுநிலை வருவாய் ஆய்வாளராக, வருவாய்த் துறையில் இருந்தும், தனது வருவாயைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாமல், செந்தமிழின் வருவாயினைத் தேடித் தேடிப் பருகி மகிழும், திரு சமத்துவ ராஜன் சம்பத் அவர்களின் அன்பு மகளாவார்.\nதாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை என்பார்கள், இவரோ, தன் தந்தையின் தமிழோடு பிறந்து, தவழ்ந்து, வளர்ந்திருக்கிறார்.\nபெயரில் பாரதியோடு, நிலாவையும் சேர்த்துக் கொண்டதால், தெள்ளத் தெளிந்த குளிர் பேச்சால், ஞாயிறு முற்றத்திற்கு ஒளி சேர்த்தார்.\nஎன் மகளின் வயது ஒத்தவர். எதிர்காலத்தில் மிகச் சிறந்த பேச்சாளராக பரிணமிப்பார் என்பதை இவரின், ஏடகப் பேச்சு உணர்த்தியது.\nசிறந்த சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்து, அரங்கேற்றி இருக்கிறார்,\nதங்களின் சீரிய பணி தொடரட்டும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, மார்ச் 17, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொடக்கமே தாங்கள் குறிப்பிடப்போவது முனைவர் அவர்களைத்தான் என்பதை உணர முடிந்தது.\nஇருப்பினும் கூடுதல் தகவல்கள் அறிய வைத்தமைக்கு நன்றிகள் பல...\nமுனைவர் அவர்களின் தேடுதல் இன்னும் பல பெருமைகளை தேடித்தரும் என்பதில் ஐயமில்லை.\nமிக அற்புதமான பதிவு.ஒரு சிறந்த அற்புதமான மனிதரை அறிந்துகொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி. தங்களின் கட்டுரை நடை தங்களுக்கு உரித்தானது.மிக அருமை.நன்றி.\nஜோதிஜி திருப்பூர் 17 மார்ச், 2018\nசிலரால் சமரசங்களுடன் வாழ்க்கையை முடித்து விடுவர். சிலர் மட்டுமே தனக்கான பணி என்பதனை உணர்ந்து வாழ்க்கையை வாழ்வர். இதில் இரண்டாவது வகையில் வாழ்ந்து கொண்டிருப்பவர் முனைவர் அவர்கள். ஐரோப்பாவில் எந்த பழைய நினைவு இடங்களுக்குச் சென்றாலும் நம் நாட்டில் திரைப்படங்களுக்கு வரிசை கட்டி நிற்பது போலவே நிற்பார்க��். காரணம் பழைய விசயங்களுக்கு கொடுக்கும் மரியாதை அலாதியானது. ஆனால் நம்மவர்களுக்கு பழையது என்றாலே அது அலட்சியம் செய்ய வேண்டியது என்று ஆழ் மனதில் பதிந்து விட்டது. முனைவரின் உழைப்பு தன்னலமற்றது. ஆனால் ஒவ்வொரு செயல்பாடுகளும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் அரிய சொத்து. அங்கீகாரம் இல்லாமல் சோர்ந்து விடும் மனிதர்கள் மத்தியில் தான் எடுத்த எந்தக் காரியத்தையும் ஆழ்ந்து உள்வாங்கி உணர்ந்ததை உலகத்திற்கு எடுத்துரைக்கும் இவரின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். பதிவு செய்த உங்களுக்கு என் வாழ்த்துகள்.\nமிக அற்புதமான பதிவு.ஒரு சிறந்த அற்புதமான மனிதரை அறிந்துகொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி. தங்களின் கட்டுரை நடை தங்களுக்கு உரித்தானது.மிக அருமை.நன்றி.\nகவிதை வீதி... // சௌந்தர் // 17 மார்ச், 2018\nஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை ஆதி முதல் அந்தம் வரை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு எல்லோருக்கும் வந்து விடாது... அது ஒரு வரம்.... பட்டத்துக்காக அல்லாது தன்னுடைய எல்லையை விரிப்பவர்கள் மகான்கள்... நெடிய கட்டுரை... வாழ்த்துக்கள் இருவருக்கும்\nகவிதை வீதி... // சௌந்தர் // 17 மார்ச், 2018\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஆரம்ப வரிகளே சொல்லிவிட்டது இது நம் முனைவர் ஐயா திரு ஜம்புலிங்கம் அவர்களைப் பற்றியது என்று அப்புறம் வந்த வரிகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ\nநம் முனைவரைப்பற்றிய சிறப்பான பதிவு. நிறைய தகவல்களும் அறிய முடிந்தது. முனைவரின் ஆராய்ச்சி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்\nசிறப்பான பதிவு.பேறுபெற்ற வாய்ப்பு எனக்கு.\nதிண்டுக்கல் தனபாலன் 17 மார்ச், 2018\nதிரு ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் பல...\nமுனைவர் ஐயாவைத் தான் சொல்கிறீர்கள் என்பது புரிந்து விட்டது. எனக்கும் அவர் நண்பராக வாய்க்கப் பெற்றதில் மிகவும் மனம் மகிழ்ச்சி அடைகிறது. அவர் தம் தொண்டு மேன்மேலும் சிறக்கட்டும்.\nஅருமையான பதிவு. திரு.ஜம்புலிங்கம் ஐயாவுக்கு வாழ்த்துகள்.\nஅற்புதமான பதிவு.திரு. ஐம்புலிங்கம் அவர்களுக்கும் அவர்களை அறிமுகப்படுத்திய திரு. கரந்தை ஜயக்குமார் அவர்களுக்கும்\nஸ்ரீராம். 17 மார்ச், 2018\nமுனைவர் ஐயாவுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.\nநன்றி. ஒரு நிகழ்வினை பலர் அறிந்து கொண்டாலும் தங்களைப் அரிதினும் அரிதான வெகு ��ிலரே அதனை ஆவணப்படுத்திடும் பணியில் வெற்றி பெற்றவராகின்றனர். சீரிய பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள்.\nகுமார் ராஜசேகர் 17 மார்ச், 2018\nபுத்தரை பற்றி இங்கு படிக்கும் போது , \"பொன்னியின் செல்வன்\" புதினமே நினைவிற்கு வருகிறது. நன்றி நண்பரே.\nகோமதி அரசு 17 மார்ச், 2018\nமுனைவர் பட்டத்தைப் பெற்றுவிட்டோம், மாத ஊதியத்தில், முனைவர் பட்டத்திற்கான ஊக்க ஊதியத்தையும் பெற்றுவிட்டோம், இனி சொந்த வேலையைப் பார்ப்போம் என்று சுயநலத்தோடு செயல்படாமல், சுற்றிக் கொண்டே இருக்கிறார்.//\nஇதை படித்தவுடனே ஜம்புலிங்கம் சாரை தான் சொல்கிறீர்கள் என்று தெரிந்து விட்டது.\nஅவரைப் பற்றி மேலும் விவரங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\nஒரு சிறந்த ஆய்வு.... சிறந்த பதிவு....\nநேற்று கோயில் உலா சென்றுவிட்டதால் இன்றுதான் உங்கள் பதிவினைக் கண்டேன். என்னுடைய அன்றைய பொழிவினைப் பகிர்ந்த விதம் என்னை நெகிழவைத்தது. ஒரு மணி நேரத்திற்குள் பேச முடிந்ததை அப்போது பேசினேன். கடந்த கால் நூற்றாண்டு காலமாக என் துணைவியாரும், மகன்களும் என் ஆய்விற்கும், வாசிப்பிற்கும் துணை நிற்கின்றனர். அவர்களாலும், உங்களைப் போன்ற நண்பர்களாலும், அறிஞர்களாலும்தான் தமிழகத்தில் இவ்வாறான தலைப்பில் ஆய்வினை எடுத்துக்கூறும் அளவு ஓரளவிற்கு சாதிக்க முடிந்தது. உங்களின் இந்த என் ஆய்வைப் பற்றிய மதிப்பீடானது இன்னும் எழுத வேண்டும், தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மேம்படுத்துகிறது. அடுத்த இலக்காக சில மேலும் சில ஆய்வாளர்கள் களத்தில் தடம் பதிக்க என்னால் ஆன உதவிகளை அவர்களுக்குச் செய்துவருகிறேன். சாதனைகளைத் தொடர்வேன், உங்களைப் போன்று எனக்குத் தோள் கொடுப்பவர்களோடு இணைந்து. நன்றி.\nதி.தமிழ் இளங்கோ 18 மார்ச், 2018\nமுனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் தன்னலமற்ற, பக்கசார்பு எதுவும் இல்லாத, தனி ஒருவராக செய்த ஆராய்ச்சியை சிறப்பாகவே எடுத்துச் சொன்னீர்கள். இன்னும் ஏடகம் அமைப்பு செய்த நிகழ்ச்சி நிரலையும் தெரிந்து கொண்டேன். (நேற்றே இப்பதிவை படித்து விட்டேன். இருப்பினும் முன்புபோல் கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் உட்காருவதில்லை; எனவே உடனுக்குடன் கருத்துரை எழுதுவதில்லை)\nவலைப்பதிவர்களிடையே நன்கு அறிமுகம் பெற்றவர், தஞ்சைப் பல்கலைகழகத்தில் பொறுப்பான பதவியில் பணிபுரிபவர், சிறந்த ஆய்வாளர், நிறையப் படித்து தான் படித்தவற்றைத் தன் பதிவுகள் மூலம் பகிர்ந்து கொண்டவர் என்பது மட்டுமே முனைவர். பா. ஜம்புலிங்கம் அவர்களைப்பற்றி வலைப்பதிவுலகம் அறிந்திருந்த செய்தி. ஆனால் முனைவர். பா.ஜம்புலிங்கம் அவர்கள் தனி ஒருவராகவே விடுமுறை தினங்களில் காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து மேற்கொண்ட (புத்த மதம் குறித்த) கள ஆய்வுகள், கண்டறிந்த புத்தர் சிலைகள், புத்தமதம், புத்தர் போதனைகளில் இவருக்குள்ள பிடிப்பு, உறுதுணையாக நின்ற துணைவியார் பற்றியெல்லாம் இந்த வலைப்பதிவு மிகச்சிறப்பான அறிமுகம் தந்துள்ளது. ஓய்வுபெறுவதற்கு முதல் நாளன்று பதவி உயர்வு பெறுவது அதிகம் கேள்விப்படாத ஒன்று. முனைவர். பா.ஜம்புலிங்கத்திற்கு என் உளம்கனிந்த வாழ்த்துகள். வரும்நாட்களில் இவர் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.\nஅருமையான பதிவு.. முனைவர் அவர்கள் போல இருக்கே என நினைத்தேன் படம் பார்த்தவுடன்.. அவரேதான்... அருமையான தேடல்..\nபுத்தரை மதம் சம்பந்தப்படுத்திப் பார்ப்பதை விட அவரின் பொதனைகள்.. அறிவுரைகளைப் பார்க்கும்போது அது எவ்வளவு உயர்ந்ததாக இருக்கு. நாம் இலங்கையில் விகாரைக்கும் செல்வதுண்டு..\n‘தளிர்’ சுரேஷ் 19 மார்ச், 2018\nமுனைவர் ஜம்புலிங்கம் ஐயா பற்றியும் அவரது பௌத்த தேடல்கள் குறித்தும் விரிவான அருமையான பதிவு\nவலிப்போக்கன் 19 மார்ச், 2018\nஅய்யா அவர்களின் தேடலிருந்து நான் தெரிந்து கொண்டது.............\nஞானம் பெற்றதை குறிக்கும், தீச்சுடர் போன்ற அமைப்பு, தலையில் இருந்தால், அவர் புத்தர்.\nநெற்றியில் திலகம் இருந்தால், அவர் புத்தர்.\nஉடலில் ஆடை இருந்தால், அவர் புத்தர்\nஉள்ளங் கையில் தர்மச் சக்கரம் இருந்தார், அவர் புத்தர்.\nஇவையெல்லாம் இல்லையேல், அவர் சமணர்.\nசமணர் சிலையின் தலையில் தீச்சுடர் இருக்காது, உடலில் ஆடை இருக்காது.--\nபதிவினை வாசித்துக்கொண்டு வந்தபோதே கண்டுபிடிச்சேன் முனைவர் ஐயா அவர்களைப்பற்றிய பதிவு என்று .எத்த்னை செய்திகள் ஒவ்வொன்றும் வியக்கவைக்கின்றன .\nதலையில்லா புத்தர் சிலை :( போரடிக்கவைத்துவிட்டார்களே நம் மக்கள்\n25 ஆண்டுகால தேடலும் நிச்சயம் பயனுள்ளவை வருங்கால சந்ததியருக்கு .\nஅருமையான பகிர்வு .மிக்க ந்நன்றி அண்ணா\nமுனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் முனைப்பும் முயற்சியும் முன்னெடுப்பும் நாம் அறிந்ததே. எனினும் இ���் பதிவு அவர் குறித்த ஒரு பறவைப் பார்வையாக அமைந்துள்ளது. பாராட்டுகள்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 22 மார்ச், 2018\nமுனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவர்களைப் பற்றி மிக அருமையான பதிவு மீசை வைத்த புத்தர் சிலைக் கண்டுபிடிப்பு உலக முக்கியம் வாய்ந்த ஒன்று மீசை வைத்த புத்தர் சிலைக் கண்டுபிடிப்பு உலக முக்கியம் வாய்ந்த ஒன்று இதையே இவர் வெளிநாட்டில் நிகழ்த்தியிருப்பின் இந்நேரம் தேசிய விருதளித்துப் பெருமைப்படுத்தியிருப்பார்கள். இந்நாட்டில், அதுவும் யாருடைய வரலாற்றை மண் மூடிப் புதைக்க உலகமே ஆலாய்ப் பறக்கிறதோ, அப்படிப்பட்ட தமிழர்களில் ஒருவராய் இவர் பிறந்திருப்பதே இவருடைய புகழ் இன்னும் குடத்திலிட்ட விளக்காகவே இருக்கக் காரணம். வரும் இதையே இவர் வெளிநாட்டில் நிகழ்த்தியிருப்பின் இந்நேரம் தேசிய விருதளித்துப் பெருமைப்படுத்தியிருப்பார்கள். இந்நாட்டில், அதுவும் யாருடைய வரலாற்றை மண் மூடிப் புதைக்க உலகமே ஆலாய்ப் பறக்கிறதோ, அப்படிப்பட்ட தமிழர்களில் ஒருவராய் இவர் பிறந்திருப்பதே இவருடைய புகழ் இன்னும் குடத்திலிட்ட விளக்காகவே இருக்கக் காரணம். வரும் ஒருநாள் வரும் தமிழர் திறமைகள் உலகப் பந்தின் சுற்று வட்டத்தைத் திசை திருப்பும் நாளொன்று வரும் அன்று ஐயாவைப் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளும், உழைப்பும், திறமையும் வான் புகழ் பெறும் அன்று ஐயாவைப் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளும், உழைப்பும், திறமையும் வான் புகழ் பெறும் அந்நேரம் இப்பேர்ப்பட்ட அறிஞர்களின் புகழ் பரப்புதலையே நோக்கமாய்க் கொண்டு இயங்கி வரும் கரந்தையார் அவர்களின் உழைப்பும் போற்றப்படும்.\nஇந்த மிகச் சிறப்பான பதிவுக்காக நன்றிகள் பல\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் ���ெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாய்ப்புண் வராமல் தடுப்பது எப்படி\nநெஞ்சை பதற வைத்த அறிவிப்பு\nகறுப்பும் காவியும் - 13\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nபழசானாலும் புதுசுகளை விட மேல் ‘A generation’ Andrzej Wajda வின் திரைப்படம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nTET வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை 3 நாட்களில் வெளியாகும் | ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும் | பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\nஅனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ்\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளு��்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2012/04/profit-sharing-phenomenon.html", "date_download": "2018-07-19T06:09:10Z", "digest": "sha1:3IPB6OCN5FYN3CWWDKR7WG3OI6YX6VMG", "length": 18497, "nlines": 96, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "கூகுள் நம���மை ஏமாற்றும்போது? நாம் கூகுளை ஏமாமற்றினால் தவறா? - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\n நாம் கூகுளை ஏமாமற்றினால் தவறா\nகூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன் நமக்கு பயன் உண்டு ஆனால் அவர்களுக்கு அதிக பயன் நமக்கு பயன் உண்டு ஆனால் அவர்களுக்கு அதிக பயன்\nஇப்படி இலவச சேவையை நமக்கு வழங்கி அவர்கள் அதிக வருமானத்தினை பெறுகிறார்கள். கூகுளே மட்டும் அல்ல Facebook Bing போன்ற அனைவரும் இலவச சேவையை தந்து வருமானத்தினை அவர்கள் வைத்து கொள்கிறார்கள். நாமளும் சேவை கிடைத்தால் போதும் என்று உள்ளோம். ஆனால் இதற்க்கு மாற்று தீர்வு வந்து விட்டது.\nதீர்வாக, நமக்கு ஒரு அறிய வாய்ப்பினை Wazzub நமக்கு வழங்குகிறது. இவர்கள் \"அவர்களின் வருமானத்தில் நமக்கு பிரித்து தருகிறார்கள்\" . Google மற்றும் Facebook தளங்களை போல இவர்களும் ஒரு பெரிய தளத்தை ஆரம்பிக்க போகிறார்கள் அதன் மூலம் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருகிறார்கள்.\nநாங்கள் எந்த ஒரு காரணத்திற்க்காகவும் உங்களிடம் \"முதலீடாக ஒரு பைசா கூட வாங்க மாட்டோம்\" என்று கூறுகிறார்கள், என்றும் இலவசம் தான் என்று கூறுகிறார்கள்.\nஇவர்களால் எப்படி வருமானம் பெற முடியும் ஒன்றும் இல்லை நாம் இவர்கள் தளத்தினை நமது HomePage ஆக வைத்து கொண்டால் போதும். [அவர்களின் தளத்தின் வாடிக்கையாளர்கள்{வருகையாளர்கள்}களை அதிகபடுத்தி அதன் மூலம் விளம்பர வருவாயை ஈட்டுவர்கள் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருவார்கள்]\nஇந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.\nஏன் மூன்று நபர்களை நாம் இணைக்க வேண்டும்\nஅதிக வாடிக்கையாளர்கள்{வருகையாளர்கள்}களை நிரந்தரமாக வைத்தால் தான் என்றும் அவர்காளால் விளம்பர வருவாயை ஈட்ட முடியும் அதனால் நமக்கும் வருமானம் நிச்சயம்.\nஇவர்கள் கூகுளே சேவையை பயன்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை இவர்களின் தளத்தினை பயன்படுத்தினால் போதும் நாங்கள் உங்களுக்கும் வரும் வருமானத்தினை பிரித்து தருகிறோம் என்று கூறுகிறார்கள்.\nஇந்த தளத்தில் இதுவரை ( 12.04.2012, 11.00Am ) 5,873,800க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து உள்ளனர். ( இதில் நொடிக்கு ஒருவர் இதில் இணைந்து கொண்டு வருகிறார்கள். )\n6,000,000 வாடிக்க��யாளர்கள் இதில் இணைந்தவுடன் இவர்கள் தனது சேவையை தொடங்கவுள்ளனர்.\nகூகுள் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம் ஆனால் அதன் வருமானம் அவர்களுக்கு மட்டும் தான் ஆனால் இவர்கள் வரும் வருமானத்தில் பாதியை நமக்கு பிரித்து தருகிறார்கள்.\nஇந்த தளம் ஒரு புதிய முயற்சியாக இந்த வாய்ப்பினை நம் அனைவருக்கும் வழங்குகிறது ஆகையால் நாமளும் இணைந்து பயன்பெறுவோம்.\nஇந்த தளம் தன் சேவையை ஆரம்பிக்க 6,000,000\nவடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்கிறது. அதற்குள் இதில் நீங்கள் இணைந்துவிடுங்கள். 6,000,000 வடிக்கையாளர்கள் வந்தவுடன்\nபிறகு இதில் யாரும் இனைய முடியாது.\nஇந்த தளத்தில் நீங்கள் இணைய இங்கு Click செய்யவும்\nஇந்த தளத்தில் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு Confirmation மெயில் வரும் அதை கிளிக் செய்து மறக்காமல் Verify செய்துவிடவும்.\nமேலும் இந்த தளத்தினை பற்றி அறிய இந்த காணொளியை காணுங்கள்\nமுக்கிய குறிப்பு : நீங்கள் Verify செய்தால் மட்டுமே உங்களால் பணம் சம்பாரிக்க முடியும். ஒருவேளை நீங்கள் இன்னும் Verify செய்யாமல் இருந்தால் இந்த http://signup.wazzub.info/login.php Link சென்று பின் அந்த பக்கத்தின் இறுதியல் உள்ள Please re-Send my verification email என்பதை கிளிக் செய்து பின் உங்கள் முகவரியை கொடுத்து Send கொடுக்கம்.\nஉடனே உங்கள் முனஞ்சல் முகவரிக்கு ஒரு Email வந்து இருக்கும் அந்தில் உள்ள Linkய் கிளிக் செய்து உங்கள் Accountய் Verify செய்து கொள்ளுங்கள்.\nகுறிப்பு : இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.\nநாம் இவர்களுக்கு எந்த பணமும் கட்ட போவதில்லை ஆகையால் இவர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள் எனும் பயம் வேண்டாம். இவர்கள் சொல்லும் விளக்கமான பதில்களை ஒரு முறை படித்து பாருங்கள் பின் உங்களுக்கு புரியும். (கீழ் உள்ள Link சென்று படிங்கள்.)\n3.மற்றவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள Difference\nமேலும் இந்த தளத்தினை பற்றி அறிய இங்கு செல்லவும் : http://heywazzub.blogspot.in/\nஒருமுறை கண்டிப்பாக படித்து விட்டு பின் இதில் இனைந்து கொள்ளவும்.\nகிடைத்து இருக்கும் அருமையான வாய்ப்பினை நாம் பயன்படுத்தி பயனடைவோம் வாருங்கள்.\nஇந்த தளத்தில் நீங்கள் இணைய இங்கு Click செய்யவும்\nஇவர்களின் Twitter முகவரில் இனைந்து கொள்ளுங்கள் அப்பொழுத�� தான் அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் Updates Informationகளை நம்மால் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். அவர்களின் Twitter முகவரி : http://www.twitter.com/WazzubTweets\n( இதில் இனைந்து விட்டு தளத்தினை மறந்து பயன்படுத்தாமல் விட்டு விடாதீர்கள், இந்த தளத்தினை நாம் தொடர்ந்து பயன்படுத்தினால் தான் நமக்கும் வருமானம் கிடைக்கும் ஆகையால் நாமும் அவர்களுக்கு வாய்பளித்து பயன் பெறுவோம். )\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nதமிழர்களின் சிந்தனை களம் April 12, 2012 at 1:17 PM\nஒரு சந்தேகம் .yours $factor என்று உள்ளது .அது எதற்கு .நமக்கு அவர்கள் தரும் பணத்தை எப்படி தெரிந்து கொள்ளவது\nமாத வருமானம் பெற அருமையான வாய்ப்பு http://source2earnonline.blogspot.in/\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஅணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்\nநாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcu...\nதமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப...\nகம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ\nஉலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று. இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொ...\nவேகமாக இணைய உலா மேற்கொள்ள \nமவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப்...\nஇதில் யாரும் பதிவு செய்ய வேண்டாம். (ஏன் என்ற காரணத்திற்கு மேலே உள்ள comments பார்க்கவும் -ய் ) இந்த இடுகை இட்டதற்கு நான் உங்களிடம் ம...\nகூகுள் தேடலில் உள்ள 20 ரகசியங்கள்\nகூகுள் தேடலில் உள்ள 20 ரகசியங்கள் நாம் எந்த ஒரு தகவலையும் சுலபமாக இணையத்தில் அறிந்து கொள்ள தேடு இயந்திரங்கள் பயன்படுகின்றது பல தேடு இ...\nஅடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....\nசில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும். Cannot d...\nபுதிய 2000 ரூபாய் நோட்டில் மோடி மேஜிக் \nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNEL ய் SUBSCRIBE செய்யவும். இதுபோன்ற பல VIDEOகள் உங்களுக்கு...\n அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் ப...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2014/01/blog-post_31.html", "date_download": "2018-07-19T06:02:33Z", "digest": "sha1:VZLB7WE5NZEEJYGV4IHO2KA23J5IJNZH", "length": 31340, "nlines": 286, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: ஹரியும் சிவனும் ஒன்று!! - புண்ணியம் தேடி ஒரு பயணம்", "raw_content": "\n - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஒரு தேசத்தை ஆள்கிற மன்னன் தன் மக்களின் தேவைகள், தன் படைபலம், வருமானம், செலவை தெரிந்து வைத்திருப்பதுப் போலவே அடுத்த தேசத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்த நாட்டு அரசன் தன் மீது படை எடுத்து பொருளையும், பெண்களையும் அபகரித்துப் போனால் என்ன செய்வது என முன்யோசனையோடு ஏற்பாடு செய்து எச்சரிக்கையுடன் இருப்பவனே உண்மையான அரசன். அடுத்த நாட்டில் இருக்கும் சிறப்புகளெல்லாம் தங்கள் நாட்டுக்கும் கொண்டு வரவேண்டும் என துடிப்புடனும் இருக்க வேண்டும்.\nஅதனாலதான் ஒருத்தரை ஒருத்தர் போட்டிப் போட்டிக்கொண்டு அரண்மனை, கோவில், சத்திரங்கள், குளம், ஏரின்னு மக்களுக்கு நல்லது செய்தார்கள். நெல்லோடு சேர்ந்து புல்லும் வளர்வதை போல ஆன்மீகம், கலைகளை வளர்த்தலோடு பொறாமையும் சேர்ந்து வளர்ந்ததால் சண்டையிட்டு தாங்கள் விருப்பப்பட்டு கட்டிய கோவில், அரண்மனை, ஏரிகள் பாழாவதற்கு அவர்களே காரணமாயினர்.\nபுண்ணியம் தேடிப் போற பயணத்துல இன்னிக்கு நாம பார்க்கப் போறது எங்க ஊரு கோவிலான அருள்மிகு சிவவிஷ்ணு ஆலயத்தை. எல்லா ஊருலயும் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் இருந்தாலும், அவை தனித்தனியாதான் இருக்கும். ஆனா, ஒரு சில ஊர்களில்தான் ஒரே கோவிலில் ரெண்டு கடவுளுக்கும் தனித்தனி கருவறை, கொடிமரத்தோடு சந்நிதி இருக்கும். அப்படிப்பட்ட சில ஊர்களில் எங்க ஊரும் ஒண்ணு\nமுன்னலாம் ஆரணி நகரம் அடர்ந்தக் காடாக இருந்துச்சு. இப்பகுதியில் உத்தராதி மடத்தின் குருவான ஸ்ரீசத்திய விஜய சுவாமிகள் ஜீவ பிருந்தாவனத்தை எதிர்பார்த்தபடி தனது யாத்திரையைத் தொடங்கினார். அவர் சென்ற வழியில், கமண்டலநாக நதிக்கரையில் ஐந்து தலை நாகமானது அவர் எதிரே தோன்றி அடையாளம் காட்டியது. அங்கே ஸ்ரீசத்திய விஜய சுவாமிகளின் சிஷ்யர்களால் பிருந்தாவனமும், மிகப்பெரிய அரண்மனையும் கட்டப்பட்டு \"சத்திய விஜய நகரம்' என்ற ஊர் நிர்மாணிக்கப்பட்டது.\nசில நூற்றாண்டுகளுக்கு முன் சத்திய விஜய நகரத்தை ஜாகீதார் என்ற மன்னன் ஆண்டு வந்தார். புரட்டாசி மாதத்தில் திருமலை திருவேங்கமுடையானை தரிசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். ஒருமுறை கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஜாகீர்தார் திருமலையப்பனை சேவிக்க முடியாமல் போனதால் மிகுந்த மனக்கவலை அடைந்தார். அன்று இரவு அவருடைய கனவில் தோன்றிய திருவேங்கடமுடையான் \"\"நானே உம்மைக் காண வருகிறேன்'' என்று கூறி மறைந்தார்.\nமறுநாள் காலையில் நேபாளத்திலிருந்து, வேறொரு ஊரில் பிரதிஷ்டை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட சாளக்கிராம திருமேனிகொண்ட சிலா ரூபமான ஸ்ரீநிவாஸ மூர்த்தியும், பச்சைக் கல் சிலா ரூபமான பத்மாவதி தாயார் விக்ரகமும் சத்திய விஜய நகரத்தைக் கடந்து எடுத்துச் செல்லும்போது.. வண்டியோட்டி சிரமப் பரிகாரம் செய்துக் கொண்டு வண்டியை கிளப்ப முற்படும்போது வண்டி ஓரடி கூட நகராமல் நின்றது.\nபலவாறு முயற்சிச் செய்தும் பயனில்லை. இங்கிருந்த சிலைகளை வேறு வண்டிக்கு மாற்ற முயற்சிச் செய்தபோது சிலைகளைத் தூக்க முடியாததைக் கண்டு திகைத்து நின்றனர். இதனைக் கேள்வியுற்ற மன்னர் ஜாகீர்தாருக்கு கனவில் எம்பெருமான் கூறியது நினைவில் வந்தது. எனவே அங்கு மிகப்பெரிய ஆலயம் எழுப்பி பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாஸ மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்.\nஇவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பவித்ர உற்ஸவம், ஸ்ரீஸுக்த ஹோமம், திருப்பாவாடை உற்ஸவம், சொர்க்க வாசல் திறப்பு ஆகியவை நடைபெறுகின்றது. ஒவ்வொரு புரட்டாசி 4 வது வாரம் இங்கு எல்லா வித பழங்கள், காய்கறிகள், சாத வகைகள் கொண்டு அன்னாபிஷேகம் செய்து, அவை பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுது.\nசீனிவாசப் ப��ருமாள் கோவில் பக்கத்துலயே, அவரின் தீவிர பக்தனான அஞ்ச்னை மைந்தன் ஆஞ்சினேயர் சுவாமிகளுக்கு தனி சன்னிதி இருக்கு.\nஹரிக்கும், சிவனுக்கும் பிறந்தப் பிள்ளையான ஐயப்பனுக்கும் தனிச் சன்னிதி. கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களால் இங்கு வெகு விமர்சையாகப் படிப் பூஜை நடத்தி அன்னதானமும் நடக்குது.\nநாகக் கன்னிக்கும் கூட சிறு சன்னிதி.\nகிராம தெய்வங்களுக்கும் இங்கு இடமுண்டு...,\nஆரண்யம் என்றால் காடுன்னு பொருள். அடர்ந்த காடுகளும், அழகிய சோலைகளும் நிறைந்த இடம்ன்றதாலதான் இந்த ஊருக்கு ஆரணின்னு பேர் வந்தது. அந்த இயற்கை வளம் பொங்கிய காட்டைத்தேடி முனிவர்களும், தவசிகளும் இங்கு வந்தனர்.\nசோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னன், நடுநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தான். ஆரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியைக் கண்டு, அங்கே சூழ்ந்திருந்த அமைதியை உள்வாங்கி மகிழ்ந்தான்.. ‘இந்த இடம் மிகவும் சாந்நித்தியமான இடம். இங்கே முனிவர்கள் பலர், கடும் தவம் செய்திருக்கிறார்கள். சிவகணங்கள் அரண் போல் இந்த இடத்தைக் காத்து, சிவனருளை நாம் பெறுவதற்கு பேருதவி செய்து வருகின்றன’ என்று அமைச்சர் பெருமக்களும் அந்தணர்களும் சொல்ல… மகிழ்ந்து போனான் மன்னன்.\nசேர தேசம், சோழ நாடு, பாண்டிய தேசம் என்று சொல்வதுபோல, விழுப்புரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் முதலான பகுதிகளை நடுநாடு என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில், அந்தப் பக்கம் ஆரணியையும், வேலூரையும் பார்த்து வியந்த மன்னர்கள் உண்டு.\nஇவ்வூரின் அழகையும், இவ்வூர் மக்களின் சாத்வீகக் குணத்தையும் கண்டு அகமகிழ்ந்த மன்னன் இங்கு சிவப்பெருமானுக்கு ஒரு சன்னிதி எழுப்பி வணங்கினான்.\nஅறுபத்தி மூன்று நாயன்மார்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க எழுப்பப் பட்ட சன்னிதி. சிவராத்திரி, கார்த்திக தீபம், பிரதோசம் போன்றவை இக்கோவிலில் சிறப்பாக் கொண்டாடப் படுது. ஒவ்வொரு பிரதோசத்துக்கும் இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது.\nஆரணி சுற்றுவட்டாரத்தில் கமண்டல நாக நதி ஓடுது. முன்னலாம் இருகரையும் தொட்டு தண்ணி ஓடும். இப்ப மழையில்லாததால ஆற்றில் தண்ணி இல்ல. தண்ணியே இல்ல, அப்புறம் எதுக்கு ஆறுன்னு நம்மாளுங்க யோசிச்சு குப்பையைக் கொண்டுப் போய் கொட்டுறதும், ஆத்துல மணலெடுப்பதும் நடக்கும். அப்படி குப்பைகளை அ��ற்றவும், மணல் தோண்டும்போதும் சிலைகள் கிடைப்பது அடிக்கடி நடக்கும். அப்படி கிடைக்கும் கற்சிலைகளை இக்கோவிலில் வச்சிடுவாங்க. ஐம்பொன் சிலைகளை வேலூர் அரசு அருங்காட்சியகத்துக்குக் கொண்டுப் போய்டுவாங்க.\nநவக்கிரக நாயகர்களுக்கு தனிச் சன்னிதி. இச்சன்னிதிக்கும், எனக்கும் ஒரு தொடர்புண்டு.\nநான் அப்புவை வயத்துல சும்க்கும்போது இந்த சிவ - விஷ்ணு ஆலயத்துல இருந்து 1 கிமீ தூரத்துலதான் வாடகை வீட்டில் தங்கி இருந்தோம். மூத்தது ரெண்டும் பொண்ணாய் பொறந்துடுச்சு. அடுத்தது பையனாய் பிறக்கட்டும்ன்னு வேண்டிக்கிட்டு, நவக்கிரகத்துக்கு விளக்கேத்தி வான்னு அப்பா சொன்னார். தினமும் சாயந்தரம் கோவிலுக்குப் போய் வருவேன். அதாவது புண்ணியத்துக்கு புண்ணியம். நடந்த மாதிரியுமாச்சு.\nஅப்பு எதாவதுக் கிறுக்குத்தனம் பண்ணால், உடனே, “உன்னை கோவில்லப் போய் நவக்கிரகத்தைச் சுத்தச் சொன்னால் நீ ஆஞ்சினேயரை சுத்தி வந்திருக்கே. அதான், உன்புள்ளை இப்படிப் பொறந்திருக்குன்னு” அப்பா, அம்மா, பசங்க கிண்டல் செய்வாங்க.\nஎங்க ஊரு கோவிலை நல்லா சுத்திப் பார்த்து புண்ணியம் தேடிக்கிட்டீங்களா\nஇனி, அடுத்த வாரம் வேற ஊர் கோவில் பத்திப் பார்க்கலாம்.\nLabels: அனுபவம், ஆரணி, கோவில், சிவன், புண்ணியம்தேடி ஒரு பயணம், விஷ்ணு\nஅற்புதமான கோவில்.தமிழ்நாட்டு கோவில்களை சுத்தமாக வைத்துஇருக்க மாட்டார்கள்.கேரளாவில் ஒவ்வொரு கோவிலும் அவ்வளவு சுத்தமாக இருக்கும்.\n அதனாலயே நம் கோவில்களின் அழகு கெட்டுப் போகுது.\nதிண்டுக்கல் தனபாலன் 1/31/2014 1:05 PM\n எத்தனை தகவல்கள்... அருமையான படங்கள்... நல்லாவே சுத்திப் பாத்தாச்சி சகோதரி... நன்றி... உங்களின் வேண்டுதல் நிறைவேறியதற்கும் வாழ்த்துக்கள் சகோதரி...\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா\nயக்கா., உங்க பதிவலா எங்களுக்கும் புண்ணியம் கிடைச்சிடுச்சு...\nய்ங்களுக்கு புண்ணியம் சேர்த்து எனக்கும் கொஞ்சம் புண்ணியம் சேர்ந்தது\nஅரிய பல தகவல்களை அருமையான படங்களுடன் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\nவருகைக்கும், பாராட்டி கருத்திட்டமைக்கும் நன்றிங்க சகோ\nபதிவு மிக மிக அருமை\nவருகைக்கும், பாராட்டி கருத்திட்டமைக்கும் நன்றிங்கப்பா\n//இவ்வூரின் அழகையும், இவ்வூர் மக்களின் சாத்வீகக் குணத்தையும் கண்டு அகமகிழ்ந்த மன்னன் இங��கு சிவப்பெருமானுக்கு ஒரு சன்னிதி எழுப்பினான்//உண்மையில் இந்த ஊர்களில் குற்றங்கள் குறைவாக நடபதர்க்கு இங்குள்ள மக்களின் சாத்வீக குணமும் ஒரு காரணமாக இருக்கலாம் உங்கள் பதிவின் மூலம் நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டோம் ..\nவருகைக்கும், பாராட்டி கருத்திட்டமைக்கும் நன்றிங்க\nசென்னை பித்தன் 1/31/2014 4:33 PM\nபுண்ணியக்கணக்கை ஏற்றி விட்டதுக்கு நன்றி ஐயா\nசென்னை பித்தன் 1/31/2014 4:34 PM\nஉங்க ஊர் கோவிலை உங்க ஊருக்கு கூப்பிடாமைலே சுத்திக் காமிச்சதுக்கு நன்றி.\n\"அப்பு எதாவதுக் கிறுக்குத்தனம் பண்ணால், உடனே, “உன்னை கோவில்லப் போய் நவக்கிரகத்தைச் சுத்தச் சொன்னால் நீ ஆஞ்சினேயரை சுத்தி வந்திருக்கே. அதான், உன்புள்ளை இப்படிப் பொறந்திருக்குன்னு”//\" - அப்பு நோட் தி பாயிண்ட் \nஎங்கள் ஊருக்கு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்திய விஐயநகரம் கோயிலின் புண்ணியம் தேடிஒரு பயணம் மூலம் அரியும் சிவனும் ஒன்றாக உள்ள இருகோயிலன் வரலாறினை அருமையாக படங்களுடன் தொகுத்து தந்தது சிறப்பாக இருந்தது நன்றி\nஎங்கள் ஊருக்கு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்திய விஐயநகரம் கோயிலின் புண்ணியம் தேடிஒரு பயணம் மூலம் அரியும் சிவனும் ஒன்றாக உள்ள இருகோயிலன் வரலாறினை அருமையாக படங்களுடன் தொகுத்து தந்தது சிறப்பாக இருந்தது நன்றி\nகவியாழி கண்ணதாசன் 1/31/2014 9:45 PM\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா\n அழகாய் சுற்றி காண்பித்தமைக்கு நன்றி எங்க ஊரு கோவிலுக்கும் வாங்க எங்க ஊரு கோவிலுக்கும் வாங்க செவ்வாய்க்கிழமை 4-2-14 அன்று திருப்பாவாடை உற்சவம் நடக்குது\nஅழகான கோவில். தலவரலாறு அருமை. படங்களுடன் பதிவிட்டு நேரில் பார்த்த அனுபவத்தைத் தந்துட்டீங்க. நன்றி ராஜி.\nஅருமையான படங்கள். கோயில்தர்சனம் கிடைத்து மகிழ்ந்தோம்.\nவெங்கட் நாகராஜ் 2/05/2014 7:46 PM\nநல்ல பகிர்வு. உங்கள் புண்ணியத்தில் எங்களுக்கும் பங்களித்தமைக்கு நன்றி.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\n - புண்ணியம் தேடி ஒரு பயணம்...\nஅலங்கார சிடி - கிராஃப்ட்\nஎங்க ஊர் அரண்மனை - மௌனச்சாட்சிகள்\nவெங்காய சட்னி - கிச்சன் கார்னர்\nஅருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில் வியாசர்பாடி - புண...\nபழைய வளையல்தான் ஆனா, இப்ப புதுசு\nபுத்தகக் காதலர்களின் சொர்க்கம் -மௌன சாட்சிகள்.\nஇட்லிப்பொடி - கிச்சன் கார்னர்\nபோலியோ இல்லாத நாடு இந்தியா - ஐஞ்சுவை அவியல்\nபிரபல பதிவர்கள் வீட்டு பொங்கல் பண்டிகை ஒரு கண்ணோட்...\nஅருள்மிகு ஸ்ரீசிவகாமசுந்தரி சமேதே சிதம்பரேஸ்வரர் த...\nபதிவர்கள்லாம் சேர்ந்துக் கொண்டாடும் சமத்துவ பொங்கல...\nதொல்லைக்காட்சிக்கு சமூக பொறுப்பும், அக்கறையும் இல்...\nமணம்தவிழ்ந்தபுத்தூர் - புண்ணியம் தேடி ஒரு பயனம்\nகுந்தன் கற்கள் பூ -கிராஃப்ட்\nவிவேகானந்தர் இல்லம் -மௌன சாட்சிகள்\nமசால் வடை - கிச்சன் கார்னர்\nகவனம் தேவை - ஐஞ்சுவை அவியல்\nதிருப்பதி போனா திருப்பம் - புண்ணியம் தேடி ஒரு பயணம...\nஐஸ் குச்சி ப்ளவர் வாஸ் - கிராஃப்ட்\nஆங்கில வருட பிறப்பு - மௌனச்சாட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/09/blog-post_20.html", "date_download": "2018-07-19T06:11:18Z", "digest": "sha1:AJRUJF2HJRUUQZEEXV4KR5U2HBTTDZ3M", "length": 14322, "nlines": 295, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே....", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே....\nஇயல்பாக வசப்படும் வார்த்தைகளின் நேசமும்\nதாயெனப் பெருமிதம் கொள்ளுதலை விட\nமலடியாய் இருத்தலே மகத்தானது எனும்\nதலை நிமிர்ந்து உலவ விடும்\nதாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே\nLabels: -ஒரு மாறுதலுக்கு, ஆதங்கம், கவிதை -போல, படைத்ததில் பிடித்தது\nஎளிதில் வசப்படும் வார்த்தைகள் தங்களுடையது\nஏதோ கொஞ்சம் புரிந்தும் புரியாததுமாக உணர முடிகிறது.\nமொத்தத்தில் முதிர்ந்த எழுத்தாளரும், முதிர்ந்த வாசகருமாக, வலையுலகில் தாங்கள் மட்டுமே எங்கள் கண்களுக்குத் தெரிகிறீர்கள்.\nஉங்கள் எழுத்துக்களுக்கே சரண் நாங்களும். :)\nஎன்னதான் எழுதினாலும் எப்படித்தான் எழுதினாலும் வா��கர்களிடம் அதுவும் தாயுள்ளம் கொண்ட வாசகர்களிடம் சேர்ந்து விடும் என்னும் நம்பிக்கையே எழுத வைக்கிறது\nஒருபக்கப் பின்னூட்டம் தருகிற நிறைவு\nஎழுதுவதை குறைத்துக் கொண்டாலும் கூட\nநினைத்துக் கொண்டேன் எனச் சொல்லிக்\nதங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்\nஅருமையான விளக்கம் ஐயா தங்களின் எழுத்துக்கு நானும் சரண்.\nதங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்\nதங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்\nஎம்மையும் உட்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து எழுதுவோம்...அவர்களின் ஆதர்வு இல்லைஎனில் சோர்வுதான்..எனவே சரண்\nரஜினி,இரஞ்சித்,கபாலி ( 9 )\nபிள்ளையார் சிலையை ஏன் திருடி வைக்கிறோம் \nநாளைநாம் களத்தில் நிற்போம் வாரீர்...\nஆலயம் விட்டு ஆண்டவன் அவசரமாய் .....\nதாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே....\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-19T05:26:23Z", "digest": "sha1:A4PO2BFSV5TQVR3V46SXUGCX3MKAQKUT", "length": 51940, "nlines": 290, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "பயிற்சி வகுப்புகள் | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nகாளையும் கரடியும் 2013 பாண்டிச்சேரி: நாள் 1 20131130 ஒரு சில புகைப்படங்கள்\nசிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினைத் துவக்கி வைக்கிறார்கள்\nஇடம்: ஹோட்டல் ஸற்குரு, பாண்டிச்சேரி நாள்: நவம்பர் 30, 2013\nதிரு. B.ஸ்ரீராம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுகிறார்கள். பழக்கூடையும் ரெடியாக இருக்கிறது 🙂 மற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் இவை வழங்கப்பட்டன.\nFiled under காளையும்கரடியும் 2013, பயிற்சி வகுப்புகள், பாண்டிச்சேரி Tagged with அனலிஸஸ், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, பாண்டிச்சேரி, பொருள் வணிகம், commodities, commodity, nifty, technical analysis, trading, training\nமெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் IAP 2013 12 07\nமாதமிருமுறை மெட���ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நடத்தும் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு முகாம்களின் ஒரு பகுதியான, வரும் சனிக்கிழமை 07/12/2013 அன்று மாலை, “சார்ட் பேட்டர்ன்களை எவ்வாறு பயன்படுத்துவது” எனற தலைப்பினிலே நான் பேச இருக்கின்றேன்” எனற தலைப்பினிலே நான் பேச இருக்கின்றேன் இல்லையில்லை…. படம் காட்ட இருக்கின்றேன்\nஇடம்: எக்ஸ்சேஞ்ச் வளாகம், 30-செகண்ட் லைன் பீச், சென்னை – 600001 (சென்னை பீச் இரயில் நிலையம் எதிர்புறம் & GPO-விற்குப் பின்னால்)\nFiled under பயிற்சி வகுப்புகள் Tagged with மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், விழிப்புணர்வு, MSE\nகாளையும் கரடியும் 2013 பாண்டிச்சேரி: நாள் 1 20131130 ஒரு சில புகைப்படங்கள்\nகடந்த இரு நாட்களும் எனக்கொரு புதிய அனுபவமாக இருந்தது ஆமாம் இந்த செமினாரின் சிறப்புவிருந்தினார்களான திரு ஸ்ரீராம் மற்றும் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் காலை 4 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு வந்துள்ளனர்; மதுரைலிருந்து க்ரிஷ் வெங்கடேஷ் அவர்கள் இரவுப்பயணமாக காலை 6 மணியளவில் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார்.\nவிழாவினைச் சிறப்பிக்க வந்திருக்கும் மும்மூர்த்திகள் (இடமிருந்து வலம்) திரு. B. ஸ்ரீராம், திரு. கிருஷ்ணகுமார், திரு. க்ரிஷ் வெங்கடேஷ்\nஎன்னுடைய மனமார்ந்த நன்றிகள் இவர்கள் மூவருக்கும்\nசில பங்கேற்பாளர்கள் சேலம், சென்னையிலிருந்து வெள்ளி இரவே வந்து சேர்ந்தனர்; ஈரோடு, திருச்செங்கோடு, திருத்தணி முதலிய இடங்களிலிருந்தும் இரவுப்பயணமாக காலையில் வந்து சேர்ந்தனர். மேலும் பல சென்னை பங்கேற்பாளர்கள் சென்னையிலிருந்து, குறிஞ்சிப்பாடி, கடலூர், புதுச்சேரி முதலிய இடங்களிலிருந்தும் விடியலில் புறப்பட்டு வந்து சேர்ந்தனர்.\nவழிகாட்டும் நிகழ்ச்சிக்குச் செல்லும் வழி\nகுத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சி தொடங்கியது\nFiled under காளையும்கரடியும் 2013, பயிற்சி வகுப்புகள், பாண்டிச்சேரி Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, பொருள் வணிகம், ஸ்ட்ராடஜி, commodities, commodity\nசெஸ், கிரிக்கெட் மற்றும் காளையும் கரடியும் 2013\nவிஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் செஸ் சாம்பியன்ஷிப் 3 மற்றும் 4-ஆம் ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து முடிந்துள்ளன. டி‌வி வர்ணனையாளர்கள் கம்ப்யூட்டர்களை வைத்து சொல்லும் ஒரு சில மூவ்களையே ஒரு சில சமயங்களில் இவர்கள் (ஆனந்தும், க��ர்ல்சனும்) ஆடினாலும், பல சமயங்களில் புது வித வேரியேஷன்களை ஆடி நம்மைப் பரவசப் படுத்துகிறார்கள். மூன்றாவது ஆட்டத்தில் ஆனந்த் கருப்பு நிறக்காய்களுடன் விளையாடியபோது, “இப்போது ரெபெட்டிவ் மூவ் (மூன்று முறை ஒரே மாதிரியான நகர்த்துதல்கள்) ஆடி டிரா செய்யும் நிலைதான் இருக்கிறது” என்று வர்ணனையாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நீண்ட யோசனைக்குப் பிறகு கார்ல்சனின் ராணியை h1 கட்டத்திற்கு நகர்த்தி ஆட்டத்தினை விறுவிறுப்பாக்கினார். நான்காவது ஆட்டத்திலே ஒன்டே கிரிக்கெட் போன்றதொரு ஆட்டத்தினை ஆடினார்கள். அத்தனை சுவாரஸ்யம்\nயார் சொன்னது செஸ் ஒரு விறுவிறுப்பில்லாத ஆட்டமென்று விஷி ஆனந்த் வெற்றியடைய நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்\nஅடுத்ததாக நமது மண்ணின் மைந்தர் இன்னொருவரும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் நமது சச்சின் அவர் ஓய்வு பெறப்போவதாக அறிவித்ததிலிருந்து, இன்றைய மும்பை டெஸ்ட் ஆட்டத்திற்கு எத்தனை எதிர்பார்ப்புகள் அவர் ஓய்வு பெறப்போவதாக அறிவித்ததிலிருந்து, இன்றைய மும்பை டெஸ்ட் ஆட்டத்திற்கு எத்தனை எதிர்பார்ப்புகள் அவரும் ஒரு சரித்திர நாயகன்தான் அவரும் ஒரு சரித்திர நாயகன்தான் ஆனந்த் மற்றும் சச்சின் ஆகியோரின் கால கட்டதில்தான் நாமும் இருக்கின்றோம் என்பதில் பெருமைப்படுகின்றேன்\nஅடுத்ததாக நமது பாண்டிச்சேரி “காளையும் கரடியும் 2013” நிகழ்ச்சிக்கு வருவோம். சென்ற ஞாயிறு வெளிவந்த நாணயம் விகடனிலும் மறுபடியும் ஒரு விளம்பரம் கொடுத்திருக்கின்றேன். நிறைய பேர் என்னைத் தொடர்பு கொண்டு இந்தக் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் பணம் செலுத்தி பதிவும் செய்து கொண்டுள்ளனர்.\nFiled under கற்கக் கசடற வாரீகளா, காளையும்கரடியும் 2013, டெக்னிக்கல் அனலிஸஸ், பயிற்சி வகுப்புகள், பாண்டிச்சேரி Tagged with கரடியும், காளையும், காளையும் கரடியும், காளையும் கரடியும் 2013, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பாண்டிச்சேரி, பொருள் வணிகம், ஷேர் மார்க்கெட், ஸ்ட்ராடஜி, KK2013, technical analysis, trading strategy\nபாகம் 2 – ஒரு சில ஆப்ஷன் ஸ்ட்ராடஜிக்களின் இலாப, நஷ்டக் கணக்கு\n வாட் எ மெடிக்கல் மிராக்கிள்\nநேற்று பாகம் 1-இல் (இதனைப் படிக்க இங்கே கிளிக்கிடவும்) WIPRO மற்றும் IDFC ஆப்ஷன்களில் வெவ்வேறு விதமான ஸ்ட்ராடஜிக்களில் கால் & புட் வாங்கி, எக்ஸ்பைரி வரை வைத்திருந்தால், எந்த அளவிற்கு இலாபம் (பேப்பரில்தானுங்க இதெல்லாம் இன்னும் டிரேட் பண்ண ஆரம்பிக்கலை) வருகிறதென்றும் எழுதியிருந்தேன்.\nஇந்த IDFC-யில் நியர் OTM (Near OTM)தான் வாங்குவது போல பேக் டெஸ்ட் செய்திருந்தேன். அதிலே 609% – அதாவது போட்ட முதலுக்கு, 6 மடங்கு வரை இலாபம் வருவதாகக் குறித்திருந்தேன்.\n(நியர் OTM: 14/8 அன்று ஃப்யூச்சர் 112.30 லெவலில் இருந்தபோது Aug120CE & Aug100PE – இவற்றில் லாங் பொசிஷன் எடுத்தது. இதுதான் 28/8 அன்று ஸ்குயர் ஆஃப் செய்யும்போது, 15 நாட்களில் 6 மடங்கு இலாபத்தைத் தருவதாக இருக்கின்றது)\nஇதற்கே நான் மலைத்துப் போய், “ஆப்ஷனில் இந்த அளவிற்கு சாத்தியமா” என்றும் கேட்டிருந்தேன். “அட” என்றும் கேட்டிருந்தேன். “அட இதெல்லா ஜூஜுபி-ங்க” என்பது போல அடுத்து வரும் ஒரு கணக்கு காட்டுகிறது.\nஇந்த நியர் OTM (near OTM) – ஐக் கொஞ்சம் ஃபார் OTM (Far OTM)-ஆக மாற்றினால் என்ன இலாபம் கிடைக்கிறதென்பதுதான் இந்த “மெடிக்கல் மிராக்கிள்” கட்டுரையின் சாராம்சம்\nஇதுல, ஒண்ணு (ஆக்சுவலா, இரண்டு) நீங்க நல்லா புரிஞ்சிக்கணுமுங்க\nநியர் OTM: விலை 110-இல் இருக்கும்போது அதற்குப் பக்கத்திலேயே இருக்கும் 120CE & 100PE எல்லாம் நியர் OTM வகைப்படும் ஆப்ஷன்கள்.\nஃபார் OTM (Far OTM): தற்போதைய மார்க்கெட் விலைக்கு ரொம்ப தூரத்தில் இருக்கும் ஸ்டிரைக் ப்ரைஸ்களான 130CE & 90PE போன்றவை இந்த வகையிலே சேர்க்கலாம்.\n இந்த நியர் மற்றும் ஃபார் OTM-கள் பற்றிய விளக்கங்கள் ஈஸியாகப் புரியுதுங்களா\nஅடுத்ததாக, இந்த ஃபார் (Far) OTM-களான 130CE மற்றும் 90PE-க்களை வாங்கினால், இதே 15 நாட்களில் அது சுமார் 15-1/2 மடங்கு (1545%) இலாபம் தருவதாகக் கூறுகிறது.\n கணக்குகளின் படி இது சாத்தியமாகத்தான் தெரிகிறது. ஆனால், நடைமுறைப் படுத்துவதெப்படி\nஇதுதான் ஒரு சில விதிமுறைகளுக்குட்பட்டு, டிரேடிங் ஸ்ட்ராடஜிக்களை கடைபிடித்து வணிகம் (பிசினஸ்) செய்வதற்கான வழிமுறையாக இருக்கும்.\nஇதையே சூதாட்டமாக (gambling) மாற்றுவதெப்படி ரொம்ப சிம்பிள் இதிலே இலாபம் தருவது PE-தான். எனவே 130CE வாங்குவதை நமது கணக்கிலிருந்து நீக்கி விடலாம். எனவே, 14/8 அன்று 90PE மட்டும் வாங்குவதாக (குருட்டாம்போக்கில், எந்தவொரு ஸ்ட்ராடஜியும் இல்லாமல்) வைத்தால் அது சுமார் 25 மடங்கு (2471%) இலாபம் தருவதாகக் காட்டுகிறது.\nஆனால், இதை மட்டும் வாங்க வேண்டும���ன்று நமக்கெப்படித் தெரியும் அதனால்தான் இந்தவொரு டிரேடை மட்டும் – சூதாட்டம் – என்று சொல்கிறேன்\n1. இவையெல்லாம் இதுவரையிலும் பேப்பர் டிரேட்கள் தான். ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம்.\n2. இவை போன்ற 6 மடங்கு, 15 மடங்கு, 25 மடங்கு இலாபம் என்றெல்லாம் படிக்கும்போது, உங்கள் மனத்திலேற்படும் (பேர்)ஆசைகளை அடக்கி, மூளை போடும் கணக்குகளுக்குட்பட்டு, “இது சாத்தியமா நடைமுறைக்கு ஏற்றதா” என்ற கேள்விகளை நீங்க கேட்க ஆரம்பிச்சிங்கன்னா, மிகவும் சீக்கிரமாகவே நீங்க ஒரு கட்டுப்பாடான டிரேடரா வந்துடுவீங்க\nFiled under ஆப்ஷன், டிரேடிங் சிஸ்டம், பங்குகள், பயிற்சி வகுப்புகள், மன நிலை (சைக்காலஜி) Tagged with ஆசை, ஆப்ஷன், ஆப்ஷன் டிரேடிங், ஆப்ஷன் டிரேடிங் ஸ்ட்ராடஜி, சூதாட்டம், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, பயிற்சி, பிசினஸ், பேராசை, பொருள் வணிகம், வணிகம், விதிமுறைகள், ஸ்ட்ராடஜி, business, call option, commodities, commodity, gambling, option, option trading strategy, options trading, pattern, put option, technical analysis, trading, trading strategy, training\nடெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள…..\n“கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தால், உங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது;\nகற்றுக்கொள்ள மாட்டேனென்று அடம் பிடித்தால், யாராலும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்க முடியாது”\nஒவ்வொரு வருஷமும் இந்த பப்ளிக் எக்ஸாம் எழுதற பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவ, மாணவிகளைப் பாத்தீங்கன்னா, டியூஷன் போக ஆரம்பிச்சுடுவாங்க. அன்றாடம் காலையும், மாலையும் வகுப்புகளிருக்கும். கடைசி மூன்று, நான்கு மாதங்களுக்கு மாடல் டெஸ்ட், எக்ஸாம்-ஆக எழுதிக் கொண்டிருப்பார்கள். இப்படியெல்லாம் படித்து, எழுதுவதால் ஒவ்வொரு மாணவ, மாணவியரின் திறமையும் (அவர்களின் கெப்பாஸிட்டிக்கேற்ப) ஒரு 10%-15% உயர்கிறது. இதிலேயே ஒரு சிலரைப் பார்த்தீங்கன்னா, 25%முதல் 30% வரை தங்களின் திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் தங்களது சொந்த முயற்சியில், கூடுதல் அக்கரையெடுத்து, பாடங்களை நன்கு புரிந்துகொண்டு, வீட்டிலும் கொஞ்சம் அதிகமாகக் கவனம் செலுத்தி தங்களது திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள். வெகு சிலரோ மாநில, மாவட்ட அளவிலே உயர் தகுதி நிலைகளை அடைகிறார்கள்.\n டெக்னிக்கல் அனாலிசிஸ் கத்துக்கொடுப்பீங்கன்னு பார்த்தால், ஏதோ பப்ளிக் எக்ஸாம் பத்தியெல்லாம் சொல்றீங்களே”ன்னு கேக்குறீங்���ளா இரண்டுக்குமே சம்பந்தம் இருக்குதுங்க. அனைவருக்கும் ஒரே சிலபஸ்ஸாக இருந்தாலும், ஒவ்வொருவரின் முயற்சி, திறமை, அணுகுமுறைக்கேற்பத்தான் மாணவ, மாணவிகளில் வெற்றி வாய்ப்புகள் அமைகின்றன.\nஅதே போல மார்க்கெட் ஒன்றாக இருந்தாலும், இண்வெஸ்டர்கள்/டிரேடர்கள் தேர்ந்தெடுக்கும் பங்குகள், முதலீட்டுச் சாதனங்கள் (FnO, கேஷ் மார்க்கெட், கமாடிட்டி, ம்யூச்சுவல் ஃபண்ட்), வணிகம் செய்யும் உத்திகள், முதலீடு மற்றும் வேறு பல காரணிகள்தான் ஒவ்வொரு முதலீட்டாளரின் வெற்றி, தோல்வியின் அளவுகளை தீர்மானிக்கின்றன.\nஃபண்டமண்டல் அனாலிசிஸ் / டெக்னிக்கல் அனாலிசிஸ் முதலான விஷயங்களை வைத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள். இவையிரண்டுமே, ஒரு 75% சாமான்ய முதலீட்டாளர்களுக்கு கொஞ்சமும் புரிவதில்லை. இரண்டுமே கொஞ்சம் டிரை (dry) சப்ஜெக்ட்கள்தான். நிறைய புத்தகங்கள் வாசித்து, நெட்டில் படித்து, பேஸ்புக் வீடியோக்கள் பார்த்து, ஒரு சில பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்தாலும் “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகாது” என்பது போல, டிரேடிங்-கில் உதவுவது போலத் தெரியவில்லை. இதற்கென்ன காரணம்\nஇந்த சப்ஜெக்ட்கள் எல்லாம் dry-ஆக இருந்து, படிக்க ஆரம்பிக்கும்போதே பிடிக்க மாட்டேன் என்கிறதல்லவா இப்போது நான் உங்களுக்கு ஒரு ரொம்பவும் சிம்பிளான பயிற்சி கொடுக்கின்றேன். முயன்று பாருங்கள் இப்போது நான் உங்களுக்கு ஒரு ரொம்பவும் சிம்பிளான பயிற்சி கொடுக்கின்றேன். முயன்று பாருங்கள் டெக்னிக்கல் அனாலிசிஸ் மீது உங்களுக்கு ஒரு காதல் (……….. ஆமாங்க, காதல்தான் டெக்னிக்கல் அனாலிசிஸ் மீது உங்களுக்கு ஒரு காதல் (……….. ஆமாங்க, காதல்தான்) வருகிறதாவென்று பாருங்கள். வரும்: கண்டிப்பாக வரும். வரணும்) வருகிறதாவென்று பாருங்கள். வரும்: கண்டிப்பாக வரும். வரணும் (நாட்டாம\nடெக்னிக்கல் அனாலிசிஸ்-ஐ எப்படி சுவாரஸ்யமாக இருக்குமாறு மாற்றி உங்களுக்குப் பயிற்சி கொடுப்பது என்று யோசித்தபோதுதான் (ரூம் போட்டுத்தான் யோசித்தேனுங்க அதுவும் “மாத்தி யோசி” மாதிரி. 🙂 ) “ஹையா அதுவும் “மாத்தி யோசி” மாதிரி. 🙂 ) “ஹையா இது நல்லாருக்கே”ன்னு தலைக்கு மேலே ஒரு பல்ப் எறிஞ்சிதுங்க\nகடந்த ஜூலை 19-ஆந்தேதியன்று கீழேயிருக்கும் TCS I Hourly chaart போட்டு இந்த கப் அண்ட் ஹாண்டில் பேட்டர்ன் பார்த்தீர்களாவென்று கேட்டிருந்தேன்.\nபடம் 1: TCS I படம் 1: 20130719 கப் அண்ட் ஹாண்டில் பேட்டர்ன்\nஇப்போது இதே TCS I-இன் இன்றைய நிலையை, Hourly-க்குப் பதிலாக டெய்லி சார்ட்டில் பார்க்கலாம். Hourly-யில் இருந்த அதே மசாலாதான் (8EMA மற்றும் 34EMA-க்கள்) டெய்லியிலும் உள்ளன.\nபடம் 2: 34EMA-வின் மகிமை\n இரண்டாவது படத்திலே 2013 மார்ச் வரையிலும் மேலே சென்ற பங்கானது, ஜூலை வரையிலும் 34EMA-வைச் சுற்றி, சுற்றி வந்தே டூயட் பாடிக் கொண்டிருந்தது. ஜூலையில் மேலே சென்றது, ஆகஸ்ட்டில் கீழே வந்து, 34EMA-வைத் தொட்டுவிட்டு, ரிஜக்ட் ஆகி, மறுபடியும் மேலே சென்றுவிட்டது (என் வழி … தனி வழி… என்பது போல\n அஞ்சு மாசமா ஒண்ணா சுத்தித் திரிஞ்சிக்கிட்டிருந்த இந்த ரண்டு பேரும் – அதுதாங்க விலையும், 34EMA-வும்- ஆகஸ்ட்டிலிருந்து ஏங்க பிரிஞ்சிட்டாங்க 34EMA-வானது விலையை ஏனிப்படித் துரத்தியடிக்குது 34EMA-வானது விலையை ஏனிப்படித் துரத்தியடிக்குது ஏதாவது கசமுசாவா\n இந்த வயசான காலத்துல உனக்கேன்யா இந்த அக்கப்போர்”னு சொல்றீங்களா\n உடனே சார்ட்டப் பாருங்க; 34EMA லைன் போடுங்க. ஸ்டாக் டிரெண்டில் இருக்கும்போதும், சைட்வேஸ் மார்க்கெட்டில் இருக்கும்போதும் 34EMA விலையை என்ன செய்கிறதென்பதை நோட் பண்ணுங்க நிஃப்டி ஃபிஃப்டி ஸ்டாக்ஸ் பாத்தாலே போதுங்க நிஃப்டி ஃபிஃப்டி ஸ்டாக்ஸ் பாத்தாலே போதுங்க இந்த சூட்சுமம் நன்றாக விளங்கும்.\n உங்களுக்கு இதைப் படிச்சிட்டு, சார்ட்டெல்லாம் 34EMA வச்சிச் செக் பண்ணிட்டப்புறமும், இண்டரெஸ்ட் ரொம்ப அதிகமா இருந்துச்சின்னா, 34-ஐ, 13, 21, 55 அப்படீன்னு மாத்திப் போட்டெல்லாம் மறுபடியும் செக் பண்ணுங்க\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பயிற்சி வகுப்புகள் Tagged with கமாடிட்டி, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பங்கு வணிகம், பங்குகள், பங்குச்சந்தை, பயிற்சி, பேட்டர்ன், பொருள் வணிகம், வகுப்பு, வணிகம், விதிமுறைகள், ஷேர் மார்க்கெட், commodity, commodity trading, MCX, MSE, NCDEX\nபங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க சுலபமான வழி………\nஅந்த மாதிரி எதுவும் இருந்திருந்தா…. டாடா, பிர்லா, அம்பானிங்க எல்லோருமே ஒரு 20, 30 கம்ப்யூட்டர் வாங்கி, ஒரு 40, 50 பேர வேலைக்கு வச்சிக்கிட்டு, அவங்க கிட்ட இருக்குற காசு எல்லாத்தையுமே கொட்டி ஷேர் மார்க்கெட்டிலேயே பணத்தை சம்பாதிச்சிட மாட்டாங்களா\n விஜய் மல்லையாவும் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நஷ்���த்தை இங்கே டிரேட் செய்து ஈடு கட்டியிருக்க மாட்டாரா என்ன\nஆனால், ரீடெயில் (retail) முதலீட்டாளர்களாகிய நாம்தான் இதையெல்லாம் புரிந்து கொள்ள மறுக்கின்றோம். யாரேனும் எடுத்துச் சொன்னாலும், (“இவ்ளோ நல்லவரா நீங்க” என்பது மாதிரி) அவர்களை ஏற, இறங்க ஒரு லுக் விடுகின்றோம்.\nஇந்த “சொல்ற பேச்சக் கேக்காம இருக்குறதுக்கு” ஒரு உதாரணம் நினைவுக்கு வருகிறது. இது ஒரு கிளாசிக். ஏன்னாக்கா, சொந்தக் காசிலேயே சூன்யம் வச்சிக்கிட்டது இது, அப்படியே கொஞ்சம் “ஒயிங்க்,, ஒயிங்க்,,,னு சக்கரம், சக்கரமா கோடுங்க எல்லாம் சுத்திக்கினே ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்”\n2007 இறுதி: 2008 ஜனவரி – மார்க்கெட் ரொம்ப நல்லா ஏறிக்கொண்டேயிருந்த நேரம். நாமெல்லாம் எதை வாங்கினாலும் அது இலாபத்திலேயே மேலே, மேலே சென்றது. நிறைய, நிறைய IPO-க்களும் வந்து கொண்டேயிருந்தன. எல்லாமும் இலாபத்தில்தான் லிஸ்ட் ஆகின. அப்போதுதான் RELIANCE POWER (ரிலையன்ஸ் பவர்) என்ற ஒரு மாபெரும் IPO-வும் வந்தது. எங்கேயும் (பாங்க், இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டும்போது லைனில் நின்றவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், என்றெல்லாம்) யாரைப் பார்த்தாலும், எந்த டி‌வி சேனலைத் திருப்பினாலும், தினசரிகள், வார, மாத இதழ்கள் எல்லாவற்றிலும் இதைப் பற்றிய பஜனைதான். ஆனால், ஒரு சில நிபுணர்கள் மட்டுமே, “இந்த நிறுவனம் இன்னமும் தனது ஆலைகளை நிறுவவில்லை. இதற்கு வருமானமும் வர நான்கைந்து ஆண்டுகள் ஆகும். எனவே, இதில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்” என்று எச்சரித்திருந்தார்கள். ஒரு சிலரோ, “இது சுடப்படாத ஒரு செங்கல்லை, ஜிகினாத் தாள் கொண்டு கவர் செய்து, அலங்காரமெல்லாம் செய்து கொடுக்கப்படும் ஒரு கிஃப்ட் மாதிரிதான். எனவே இதில் உங்களின் முதலீட்டைத் தவிர்த்துவிடுங்கள். இந்தக் கல் சூளையில் சுடப்பட்டு, செங்கல்லாக மாறி, அதன் பிறகு கட்டப்பட்டு, முடிக்கப்பெறும் வீடுதான் உங்களுக்குத் தேவை. அதற்காக இப்போதே இந்த சுடப்பதாத செங்கல்லை வாங்குவீர்களா” என்றும் கடுமையாக, ஆனால் அழகான உவமானத்துடன் எச்சரித்தார்கள்.\n கெட்டோம்தான்; இதில் முதலீடு செய்து கெட்டோம்தான். அதிலும் நம்மில் பலரும், இந்த IPO-விற்காகவே, வீட்டிலிருக்கும் நண்டு, சிண்டுகள் பேரிலெல்லாம் பான் கார்ட் வாங்கி, டீமாட் கணக்குத் துவங்கி, எல்லோரது பெயரிலேயும் அப்ளை செய்தோமே (அப்போதுதான் அடுத்த���னை விட நமக்கு அதிகமாக ஒதுக்கீடு கிடைக்குமென்று (அப்போதுதான் அடுத்தவனை விட நமக்கு அதிகமாக ஒதுக்கீடு கிடைக்குமென்று). IPO லிஸ்டிங் ஆன பிறகு அந்த நிறுவனப் பங்கின் விலை எப்படி சென்றதென்று நாமனைவரும் அறிந்த ஒன்றே\nஅந்த ஒரு IPO-வே நம்மில் பலருக்கும் சிறந்ததோர் ஆசானாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. நான் அதில் நிறையவே கற்றுக்கொண்டேன்.\nகம்மிங்க் பேக் டூ தி டாபிக், நாம் கற்றுக்கொள்வதில்தானிருக்கிறது நமது வெற்றி, தோல்விகள். அதற்காகத்தான் சென்றவாரம் நான் ஒரு பயிற்சி வகுப்பையும் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் நடத்தினேன். ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.\nஅதன் தொடர்ச்சியாக மேலும் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு வேறு எப்போது வகுப்புகள் நடைபெறும் என்றும் கேட்டுள்ளீர்கள். கான்பரன்ஸ் ஹால் வாடகைக்கு எடுத்து வகுப்புகள் நடத்துவதென்பது ஒரு மாபெரும் சவாலாக உள்ளது.\nஅதனை ஈடு கட்டவே, நாம் ஏன் இண்டெர்நெட்டை உபயோகிக்கக்கூடாது என்று ஒரு சில நண்பர்கள் தெரிவித்த யோசனையின்படி ஆன்லைனிலேயே ஸ்கைப் மற்றும் டீம்வியூவர் (teamviwer) கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தவும் ஆரம்பித்து விட்டேன்.\nகிளாஸ் #1 (6 மணி நேரம்)\nBeginners: (இளநிலை முதலீட்டாளர்கள் – அதாவது முதல் முதலில் பங்குச் சந்தைக்குள் காலடி எடுத்து வைப்பவர்களுக்கு)\nb) Introduction to Technical analysis: (டெக்னிக்கல் அனாலிசிஸ்) ட்ரெண்ட் லைன், சப்போர்ட் & ரெஸிஸ்டன்ஸ், டிமாண்ட் & சப்ளை, சார்ட் பேட்டர்ன்கள் (3 மணி நேரம்)\n3×5 EMA CO ஸ்ட்ராடஜி (3 மணி நேரம்) – பாங்க் நிஃப்டி, நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் EOD முறையில், சார்ட் பார்க்காமல் டிரேட் செய்யலாம்.\n34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜி (4 மணி நேரம்) – சார்ட் பார்த்து இண்ட்ராடே / ஸ்விங்க் டிரேட் செய்ய ஏற்றது.\nவிருப்பமுள்ளவர்கள் என்னை 97 8989 6067 என்ற எண்ணிலோ, babukothandaraman@gmail.com என்ற முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.\nFiled under கற்கக் கசடற வாரீகளா, டெக்னிக்கல் அனலிஸஸ், பயிற்சி வகுப்புகள் Tagged with ஆன்லைன் வகுப்பு, கமாடிட்டி, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, பயிற்சி, பொருள் வணிகம், வகுப்பு, commodity, online class, online training, trading, training\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 6 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 7 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 7 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/03/15/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-19T05:44:49Z", "digest": "sha1:276QKGYUVEHUQVFCNF6XK55SJGYQM7NJ", "length": 7936, "nlines": 158, "source_domain": "kuvikam.com", "title": "அப்பாவின் கண்ணாடி – குறும்படம் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஅப்பாவின் கண்ணாடி – குறும்படம்\nகலைஞர் தொலைக்காட்சியில் வரும் ‘நாளைய இயக்குனர் சீசன் ஐந்து’ குறும்படப் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து ஏழு ரவுண்டுக்கு ஏழு படங்களை தயாரித்து இயக்கிய ரஜிதா கல்ப்ரதா, அந்த போட்டியின் பல ரவுண்டுகளிலும் சிறந்த படம் சிறந்த இயக்கம் போன்ற பிரிவுகளில் முதல் பரிசை வென்றவர்.\nஇறுதிப் போட்டிக்கு இவர் இயக்கிய லைன் ஆஃப் கண்ட்ரோல் என்ற குறும்படம் எல்லோரின் ஏகோபித்த பாராட்டுதலுக்கும் ஆளாகி எல்லா பிரிவுகளிலும் முதல் இடத்தில் வந்து,ஒட்ட��மொத்த அளவில் நாளைய இயக்குனர் சீசன் ஐந்தின் ‘டைட்டில் வின்னிங்’ படமாகவும் வந்திருக்கிறது .\nஇந்த ரஜிதா கல்பப்ரதா, சுஜாதாவின் “எல்டராடோ” கதையை ” அப்பாவின் கண்ணாடி ” என்ற பெயரில் குறும்படமாக எடுக்க, அது சிறந்த படம் சிறந்த இயக்கம் என்று இரண்டு விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது.\nஅதில் நடித்த நடிகர் ஜெயப்பிரகாஷ் சிறந்த நடிகர் விருது பெற்றார்.\nஅப்பாவின் கண்ணாடி ஒரு அழகான கவிதை போன்ற படம். ஷேக்ஸ்பியர் சொன்னது போல ” If you have tears shed them now”\nகதையைப் படிக்க கீழே க்ளிக்குங்கள்\nகுறும்படம் பார்க்க கீழே க்ளிக்குங்கள் \n← கேள்வியும் கவிதைப் பதிலும் – நடராஜன்\nநேபாளத்தின் புதுவித நீர்வீழ்ச்சி – ராமன் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – ஜூலை 2018\nநீருக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்\nஸ்ரீராமின் காமிரா வழிக் கவிதை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (5) – சதுர்புஜன்\n“பேச்சு சிக்கியதால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nதமிழ் அன்றும் இன்றும் – விஜயலக்ஷ்மி ஜி‌\nசாகித்ய அகாடமி பரிசு 2018\nகுட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்\nஅமரர் கல்கி அறக் கட்டளையின் கல்வி உதவித்திட்டம்\nமாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்\nஆஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/04/15/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-07-19T05:55:56Z", "digest": "sha1:4MOEXRE3ZHELNQF33RMSZK2IQCNZRNSB", "length": 11458, "nlines": 169, "source_domain": "kuvikam.com", "title": "தலையங்கம் – ஆர் கே நகர் – சினிமா விமர்சனம் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதலையங்கம் – ஆர் கே நகர் – சினிமா விமர்சனம்\nசென்னையை வைத்து நிறைய படங்கள் வந்துள்ளன – வர இருக்கின்றன – மெட்ராஸ், மதராசபட்டணம், வட சென்னை, மாநகரம், தூங்காவனம்.\nஅந்த வரிசையில் சமீபத்தில் ஏப்ரல் 12ல் வெளியானது ஆர் கே நகர்.\n வசூலில் அள்ளிக் கொண்டு போகிறது. படம் வெளியாகும் முன்னே 89 கோடி ���சூலாம்.\nமறைந்த முதல்வர் அம்மாவின் இறுதி யாத்திரையோடு துவங்குகிறது. பார்ப்பவர் நெஞ்சை உருக்கச் செய்கிறது. (இதையே பின்னாடி பன்னீர் ஆளுங்க வேற மாதிரி செய்வாங்க )\nஅப்புறம் சின்னம்மாவின் வருகை – கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் முதல்வர் நாற்காலிக்கு வருவது. அதில் உட்காரப்போகும்போது சிறைத் தண்டனை என்று அவரை பெங்களூருக்கு அழைத்துப்போவது. போவதற்கு முன் அவர் அம்மாவின் சமாதிக்குச்சென்று மூன்று முறை அடித்து சபதம் செய்து தினகரன் கையில் கட்சியைக் கொடுக்கும் காட்சி படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறது.\nஅதுவரை அமைதியாக இருந்த பன்னீர், விஜய் சேதுபதிபோல அப்படியே ஒளி வட்டத்துக்கு வருகிறார். அவர் வரும் காட்சியில் எல்லாம் அமைதியான நடிப்பால் கைதட்டல் வாங்கிறார்.\nஅதற்கு முன் கூவத்தூர் காட்சி செம கலக்கல்\nநம்பிக்கைத் தீர்மானத்தின் போது சட்டசபையில் நடந்த கலாட்டாக்கள் பயங்கர காமெடி.\nஅதற்கப்புறம்தான் புது விதமாக ரி -என்ட்ரி ஆகிறார் தினகரன் அரவிந்த்சாமி ஸ்டைலில் தொப்பி போட்டுக் கொண்டு.\nஊரு இரண்டு படும் போது ஸ்டாலின் சீரியசாக தனது ஆ ளை உள்ளே நுழைக்கிறார். அத்தோடு இன்னும் நிறைய பேர் நிற்பது காமெடி பீஸ் போல இருக்கு ( ரஜினி கூட சின்ன CAMEO செய்திருக்கிறார்)\nபணம் எல்லா இடத்திலும் கொட்டுகிறது. (காசு பணம் துட்டு மனி மனி என்ற சூது கவ்வும் பாடல் இதற்கு நன்றாகப் பொருந்துகிறது. )\nகிளைமாக்ஸில் வருமானவரி சோதனையும் அப்போது நடக்கும் காட்சிகளும் (அதிலும் குறிப்பாக ஒரு ரகசிய டாக்குமெண்டை அதிகாரிகள் பார்க்கும் போதே கைமாறி கேட்டுக்கு வெளியே கொண்டு போகும் காட்சியில் டைரக்டர் எங்கோ போய் விட்டார்.) பரபரப்பாக இருந்தன.\nஅந்தக் களேபரத்தில் தேர்தல் ஒத்திப்போடப்பட்டுள்ளது என்று அறிக்கை வருகிறது.\nஎல்லா வேட்பாளர் முகத்திலும் முதலில் ஒரு கோபம் – பிறகு திகில் -பிறகு அப்பாடா என்பது மாதிரி இலேசான புன்னகை .\nஅப்போது டைட்டில் வருகிறது –\nவிரைவில் ஆர் கே நகர் பார்ட் -II \n← எமபுரிப் பட்டணம் (எஸ் எஸ்)\nஅட்டைப்படம் – ஏப்ரல் 2017 →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – ஜூலை 2018\nநீருக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்\nஸ்ரீராமின் காமிரா வழிக் கவ���தை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (5) – சதுர்புஜன்\n“பேச்சு சிக்கியதால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nதமிழ் அன்றும் இன்றும் – விஜயலக்ஷ்மி ஜி‌\nசாகித்ய அகாடமி பரிசு 2018\nகுட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்\nஅமரர் கல்கி அறக் கட்டளையின் கல்வி உதவித்திட்டம்\nமாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்\nஆஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\nCategories Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,203)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilaikkaran.blogspot.com/2008/10/blog-post_29.html", "date_download": "2018-07-19T05:20:00Z", "digest": "sha1:2CM57UHOVMFMA37NZY2SJLIR7N4IX4JB", "length": 15937, "nlines": 119, "source_domain": "ilaikkaran.blogspot.com", "title": "அம்மான்னா சும்மாவா?: தரம் தாழ்ந்த குமுதம்", "raw_content": "\nமைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகத்தின் முக்கிய பத்திரிக்கைகளில் ஒன்றான குமுதத்திற்கு என் கடுமையான கண்டங்கள். கேள்வி பதில் ஒன்றில் இந்த பதில் வந்து இருக்கின்றது.\n\"சொல்லவில்லை, பிதற்றியிருக்கிறார். வங்காள தேசத்தில் ஒரு பிரச்சினை என்ற போது இந்தியா தலையிடவில்லையா காஷ்மீர் தனி இராஜ்ஜியமாக இருந்த போது இந்திய இராணுவம் அங்கே நுழையவில்லையா காஷ்மீர் தனி இராஜ்ஜியமாக இருந்த போது இந்திய இராணுவம் அங்கே நுழையவில்லையா அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப்படை செல்லவில்லையா அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப்படை செல்லவில்லையா ஊருக்கு ஒரு நீதி என்றால் ஜெயலலிதாவுக்கு மட்டும் தனி நீதி. கொழும்பிலும் வட கிழக்கு இலங்கையிலும் இன்றைக்குத் தமிழர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஒவ்வொரு நொடியும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பயங்கரம் போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்க�� எப்படிப் புரியும். தமிழ்ப்புத்தகம் வைத்திருப்பதும், தமிழ் பேசுவதும் படிப்பதுமே குற்றம் என்கிற நிலை அங்கே நிலவுகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தமிழனும் இன்று ஈழத்தமிழனின் நிலையைக் கண்டு கொதித்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு கருணையும் ஆதரவும் காட்டாதவர்கள் தமிழர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக இருக்கவே அருகதையற்றவர்கள்.\"\nபுலிகளால் அம்மாவின் உயிருக்கு பேராபத்து என்று அமெரிக்க உளவு ஸ்தாபனங்கள் தெரிவிக்கின்றன. போயஸ் தோட்டத்தின் மீது குண்டு வீசுவதற்காக தான் புலிகள் விமானம் வாங்கி உள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மதறாஸ் விமான நிலைய விரிவாக்கம் என்பது புலிகளின் விமானங்கள் பத்திரமாக இறங்கவும், பழுது பார்க்கபடவும் தான் என்று ஸ்ரீமான் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்து உள்ளார். இப்படிபட்ட பேராபத்தில் இருக்கும் உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவை பற்றி பிதற்றுகிறது குமுதம் இதழ்.\n80 கோடி ஹிந்துக்களும் குமுதம் இதழை ஆங்காங்கே எரித்து மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதிக்கு அனுப்புங்கள்.\nவாழ்க அம்மா. வீழ்க குமுதம்.\nஅரசு பதில்களை எல்லாம் இவ்வளவு சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள தேவையில்லை .\nஇவர் எல்லாம் எப்படித்தான் டாக்டருக்கு படித்தாரோ தெரியலையே \nஉலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் புகழ் பாடும் சிற்றிலை நான். என்னை போய் தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியின் கட்சிகாரன் என்று சொல்வது சரியா\nஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை.எனக்கு ஒரு சந்தேகம் இந்த தளம் அம்மாவுக்கு ஆதரவா\nஇலைக்காரரே, நான் நம் பாரம்பரிய பத்திரிகைகளான தினமலர் மற்றும் துக்ளக் மட்டுமே படிப்பேன்.\nவங்காள தேசத்தில் ஒரு பிரச்சினை என்ற போது இந்தியா தலையிடவில்லையா காஷ்மீர் தனி இராஜ்ஜியமாக இருந்த போது இந்திய இராணுவம் அங்கே நுழையவில்லையா காஷ்மீர் தனி இராஜ்ஜியமாக இருந்த போது இந்திய இராணுவம் அங்கே நுழையவில்லையா அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப்படை செல்லவில்லையா\nபோஸ்னியா செர்பியா போரில் இந்திய ராணுவம் தலையிட்டதா\nஅமேரிக்கா கியூபா போரில் இந்திய ராணுவம் தலையிட்டதா\nஅவ்வளவு ஏன் ஸ்டார் வார் 1,2 ,3 etc.. இவற்றிலேல்லாம் இந்திய ராணுவம் தலையிட்டதா\nஇதையெல்லாம் குமுதம் வசதியாக மறந்தது ஏன்\n//.... நொடியும் ச���த்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பயங்கரம் போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு எப்படிப் புரியும்.\nஅம்மா ஏற்கனவே தமிழகத்து மக்கள் நலனுக்காக கொடநாடு எஸ்டேட்டில் ரெஸ்ட் எடுத்து, ரெஸ்ட் எடுத்து டயர்டு ஆகி போயஸ் தோட்டத்தில் ரெஸ்ட் எடுத்து வருகிறார். இதை புரிந்து கொள்ளாமல் சூப், திராட்சை ரசம் என்று கூறி அவரை மேலும் டயர்டு ஆக்கி ஐதராபாத் திராட்சை தோட்டத்திற்கு ரெஸ்ட் எடுக்க அனுப்பி விடுவார்கள் போலுள்ளதே..\nஅவர்களுக்கு கருணையும் ஆதரவும் காட்டாதவர்கள் தமிழர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக இருக்கவே அருகதையற்றவர்கள்.\"\nஅம்மா மனிதர் அல்ல, கருணை உள்ளம் கொண்ட அம்மா 80 கோடி இந்துக்கள் மனதில் வாழும் தெய்வம் என்பது குமுதம் இதழ் நடத்துபவர்களுக்கு தெரியாதா அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்களா\nபோயஸ் தோட்டத்தின் மீது குண்டு வீசுவதற்காக தான் புலிகள் விமானம் வாங்கி உள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.\nஇது மட்டுமா.. அமேரிக்கா, ஈரான் போன்ற நாடுகள் அணுக்குண்டு சோதனை நடத்தியதே போயஸ் தோட்டத்தில் குண்டு வீசத்தானே. அதையே அம்மாவும் அம்மாவின் தொண்டர்களும் சமாளித்து விட்டோம். இவர்களைப் பார்த்து குண்டுக்கே குண்டா என்று அம்மாவின் பக்தர்களான 80 கோடி இந்துக்களும் எள்ளி நகையாடுகின்றனர்.\nமதறாஸ் விமான நிலைய விரிவாக்கம் என்பது புலிகளின் விமானங்கள் பத்திரமாக இறங்கவும், பழுது பார்க்கபடவும் தான் என்று ஸ்ரீமான் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்து உள்ளார்.\nசென்னையில் மேம்பாலங்கள் கட்டுவதே அதற்கடியில் புலிகள் தங்கள் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரை பார்க் செய்யத்தான் என்றும் ஸ்ரீமான் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளாரே\nசந்திராயன் 1 அனுப்பியதிலும் இதுபோல் ஏதாவது சூழ்ச்சி இருக்கும். அதையும் விரைவில் ஸ்ரீமான் சுப்பிரமணிய சுவாமி கண்டுபிடித்து தெரிவிப்பர் என்று நம்புகிறோம்.\n80 கோடி ஹிந்துக்களும் குமுதம் இதழை ஆங்காங்கே எரித்து மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதிக்கு அனுப்புங்கள்.\nஇலைக்காரரே கொரியரில் அனுப்ப வேண்டுமா அல்லது தந்தி() வாயிலாக அனுப்ப வேண்டுமா\n80 கோடி இந்துக்களும் குழப்பத்தில் உள்ளனர். தெளிவுபடுத்தவும்.\n//ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை.எனக்கு ஒர�� சந்தேகம் இந்த தளம் அம்மாவுக்கு ஆதரவா\nஇலைக்காரரே என்ன பிதற்றல் இது பாலபத்திர ஓணாண்டியை மிஞ்சி விடுவார்கள் போலுள்ளதே\nவருகைக்கும், பல பின்னூட்டங்களுக்கும் நன்றி.\nஉங்களுக்கு எது வசதியோ அது போல் செய்யுங்கள். ஆக மொத்தம் நம் எதிர்ப்பை மைனாரிட்டி அரசுக்கும், மைனாரிட்டி அரசை ஆதரிக்கும் குமுதம் அரசுவிற்கும் தெரியபடுத்தவேண்டும்.\nலக்கிலுக் அவர்களே இதை நாங்கள் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்\nஇலைக்காரன் பதிவே வரவில்லை என்று 80 கோடி இந்துக்களும் தவமிருந்து வெண்டிக் கொண்டார்கள்.\nஇதுங்க எல்லாம் எங்க உருபட போகுதொ\nகன்னடம் செம்மொழி ஆவதை தடுக்கும் கருணாநிதி\nசூப்பர் ஸ்டாருனா சூப்பர் ஸ்டார்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/resources-ta/", "date_download": "2018-07-19T05:42:29Z", "digest": "sha1:PFUVWDHAENBH2AQSR5SUQ5HZ6JYC4J4R", "length": 4635, "nlines": 65, "source_domain": "orinam.net", "title": "வளங்கள் | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.blogspot.com/2005/04/blog-post_111246721381540427.html", "date_download": "2018-07-19T06:01:03Z", "digest": "sha1:QLBYEHVTM2G62MCXKLA3GSDXLIHGZOSI", "length": 3006, "nlines": 28, "source_domain": "sayanthan.blogspot.com", "title": "சாரல்: எங்கிருந்து வருகிறது", "raw_content": "\nபின்னூட்டமும் கொஞ்சம் குறிப்புக்களும் என்ற ஒரு பதிவினை இடுகையில் பிழைச்செய்தி காட்டியது. ஆக பதிவேற்றப்படவில்லையாக்கும் என்று விட்டு மீண்டும் ஒரு தடவை பதிந்தேன். மீண்டும் பிழைச் செய்தி சரிதான் நாளை பார்க்கலாம் என்றால் அவை இரு பதிவுகளாக தமிழ்மணத்தில் வந்திருந்தன.\nஎப்பிடியோ வந்திட்டாக்கும் என்ற நினைவில் ஒன்றை எனது கணக்கில் சென்று அழித்து விடலாம் என்று கணக்கிற்குள் சென்றால் அங்கே அவ்வாறான எந்தவொரு பதிவும் இல்லை. (பயமாயிருக்கு.. ஒருவேளை.......\nதமிழ் மணத்தினூடாக போய் சோதனைக்காக ஒரு பின்னூட்டம் இட முயல்கையில் அவ்வாறான ஒரு பதிவு இல்லை என்றது. (ஆனால் பதிவு இருந்ததே..)\nஇப்பொழுது அதே பதிவினை இதுதான் கடைசி (கடுப்பில்) என்ற பெயரில் பதிவேற்றினேன். பின்னூட்டம் இட முடிகிறது. அதே நேரம் பழைய பதிவுகளை.. சும்மா போங்கப்பா.. குழப்புது..\nஒரு டொலர் ஜிலேபியும் தேசியமும்\nஎங்கடை தமிழும் உங்கடை தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/Tamil/", "date_download": "2018-07-19T05:42:26Z", "digest": "sha1:VPN4BZH662VLWMW7TDMY7BUAF5ZFJ52H", "length": 116728, "nlines": 611, "source_domain": "www.cinecluster.com", "title": " தமிழ் சினிமா செய்திகள் | Cine Cluster", "raw_content": "\nHome >Cinema News >தமிழ் சினிமா செய்திகள்\nமனுஷ ப்ராணிகளை கண்டறிந்து காயடிக்க வேண்டும் - பார்த்திபன் காட்டம்\nமாற்றுத் திறனாளியான 12 வயது சிறுமிக்கு, 17 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்த விஷயத்தில் தனது கோபத்தை டுவிட்டரில் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நடிகர் பார்த்திபன்.\n'அறம்' இயக்குனரின் அடுத்த படத்தில் ஆர்யா்\nஆர்யா நடிப்பில் வட சென்னை பின்னணியில் குத்துசண்டையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்\nஉதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை மிஷ்கின் இயக்க இருக்கிறார். சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிக்கும் 'கண்ணே கலைமானே' படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.\nஎன்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'\nசரத்குமார் என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'. கதாநாயகியாக மனித உரிமை கழக அதிகாரியாக இனியா நடிக்கிறார்.\nடிக் டிக் டிக் ஒரு நாயகனின் படம் அல்ல, ஒரு தொழில்நுட்ப கலைஞனின் படம்...\nடிக் டிக் டிக் ஒரு நாயகனின் படம் அல்ல, ஒரு தொழில்நுட்ப கலைஞனின் படம். நேமிசந்த் ஜபக், வி ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் டிக் டிக் டிக். இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகனாக அவரது சொந்த மகன் ஆரவ் ரவி நடித்திருந்தார்.\n\"சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 'கனா' படத்தில் தனித்துவமான மற்றும் சிறப்பான ஏதாவது ஒன்று இருக்கும்\" - ஆருத்ரா ஃபிலிம்ஸ் எஸ்.அரவிந்த்\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் 'கனா' படத்தில் தனித்துவமான மற்றும் சிறப்பான ஏதாவது ஒன்று இருக்கும் என்கிறார் ஆருத்ரா ஃபிலிம்ஸ் எஸ்.அரவிந்த்.\nநேரில் பார்த்த சம்பவங்களை படத்தில் வைத்து..இயக்குநர் தனக்குத் தானே வைத்துக்கொண்ட செக்...\nஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் ஜே எஸ் அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம் 'தொட்ரா'. இந்தப்படத்தை மதுராஜ் இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற கேரளமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.\n\"பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள்\" - 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று ஜுங்கா படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது நடிகரும், தயாரிப்பாளருமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.\nபிரபுதேவா போலீஸாக நடிக்கும் படத்தின் படபிடிப்பு இன்று தொடங்கியது\nநேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் 'புரொடக்சன் NO 12' படத்தின் படபிடிப்பு இன்று காலையில் பூஜையுடன் தொடங்கியது. நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்கிறார்கள்.\nராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'ஜிப்ஸி' படத்தின் படபிடிப்பு இன்று தொடங்கியது\nராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'ஜிப்ஸி' படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது. இதில் ஜீவா, இமாசல பிரதேச அழகி நடாசா சிங் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள்.\n\"'கோலி சோடா' மாதிரி 'கோலி சோடா 2' இல்லைனு மக்கள் சொல்லிட கூடாதுனு நினைச்சி தான் இந்த படத்தை எடுத்திருக்கோம்\" - இயக்குனர் விஜய் மில்டன்\n\"'கோலி சோடா' மாதிரி 'கோலி சோடா 2' இல்லைனு மக்கள் சொல்லிட கூடாதுனு நினைச்சி தான் இந்த படத்தை எடுத்திருக்கோம்\" என்றார் இயக்குனர் விஜய் மில்டன்\n'இருட்டு அறையில் முரட்டு குத்து' யாஷிகா ஆனந்தின் அடுத்த படம்\n'இருட்டு அறையில் முரட்டு குத்து' நடிகை யாஷிகா ஆனந்த் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சத்யமூர்த்தி, 'எரும சாணி' குழுவில் இடம்பெற்ற விஜய், ஹரிஜா, ஆர்.ஜே.விக்கி, 'மெட்ராஸ் சென்ட்ரல்' கோபி, சுதாகர், 'டெம்பில் மங்கிஸ்' ஷாரா, அகஸ்டின் உள்பட பலர் நடித்துள்ள 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது.\n'ஒரு குப்பை​க்​ கதை'யை பெண்கள் அனைவரும் பார்க்கவேண்டும் ; வைகோ வேண்டுகோள்..\nசமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்லம் தயாரிப்பில் அறிமுக இயக்கு​ந​ர் காளி ரங்கசாமி இயக்கத்தில் 'ஒரு குப்பை​க்​ கதை' படம் வெளியானது. இந்தப்​ ​படத்தை​க்​ கட்டாயம் பார்க்கவேண்டும் என மதிமுக க​ட்​சியின் பொதுச்செயலாளர்​ வைகோ ​ வெகுவாக பாராட்டியுள்ளார்.\nகதையின் தேவைக்காக அரை நிர்வாணக் காட்சி மட்டுமே படத்தில் இடம் பெற்றுள்ளது - ​​'x வீடியோஸ்' இயக்குனர்\nஇயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சஜோ சுந்தர் 'x வீடியோஸ்' என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.\nபாபநாசம் படமெடுத்த ஜித்து ஜோசப் இந்தியில் களமிரங்கும் கிரைம் திரில்லர் படத்தில் வேதிகா நடிக்கிறார்.\nவிஷ்ணு விஷால் - பிரபு சாலமன் புது கூட்டணி \nகும்கி-2: ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபு சாலமன் இயக்கம் கும்கி-2 ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது.\n'ஒரு குப்பை கதை' படத்திற்க்காக தடுப்பூசி போட்டுக்கொண்டு நடித்த தினேஷ் மாஸ்டர்\nடான்ஸ் மாஸ்டர் தினேஷை, மனிஷா யாதவ் நடித்துள்ள 'ஒரு குப்பை கதை' படத்தை காளி ரங்கசாமி என்பவர் இயக்கியுள்ளார் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.\nதயங்கிய நடிகைகள் மத்தியில் துணிச்சலான மனிஷா யாதவ் ; 'ஒரு குப்பை கதை' இயக்குனர் பாராட்டு..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷை, மனிஷா யாதவ் நடித்துள்ள 'ஒரு குப்பை ���தை' படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.\nரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்க்க விரும்பும் 'செம' பட நாயகி \nதிரையரங்குகளில் ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன் என்றார் அர்த்தனா. ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'செம' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருக்கிறார்.\n\"எல் கே ஜி திரைப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும்\" - ஆர் ஜே பாலாஜி\nஆர் ஜே பாலாஜி தற்போது 'எல் கே ஜி' என்ற அரசியல் நையாண்டி படத்தை இயக்கி, நடிக்க உள்ளார். பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். நாஞ்சில் சம்பத் இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.\nபிரம்மாண்ட செட்டில் ஜீவா நடிக்கும் 'கொரில்லா' இறுதிகட்ட படப்பிடிப்பு\nஜீவா நடிக்கும் 'கொரில்லா' படத்தின் இறுதி கட்ட படபிடிப்பிற்காக நூற்றுக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களின் உழைப்பில் சென்னையின் புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது.\nசமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகிய அஞ்சலி நடிக்கும் 3D ஹாரர் பட ஃபர்ஸ்ட்லுக் \nஅஞ்சலி நடிக்கும் 'லிசா' இந்தியாவின் முதல் ஸ்டீரீயோஸ்கோப் திகில் படமாக உருவாகவுள்ளது. இப்படத்தை பிஜி முத்தையா தயாரிப்பில் ராஜு விஸ்வநாத் இயக்கவுள்ளார்.\nஜிவி பிரகாஷூக்கு ஜோடியாகும் அம்ரியா தஸ்தூர்\n'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக 'அம்ரியா தஸ்தூர்' நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nரசிகருக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு... ரசிகர்கள் ஆச்சரியம்...\nநடிகர் சிம்பு ரசிகருக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சிம்பு தனது ரசிகர்கள் மேல் அளவற்ற அன்பு வைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.\n'அரும்பே' பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த 'ஷில்பா மஞ்சுநாத்'\nகாளி படத்தில் வரும் அரும்பே இணைய தளத்தில் ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது. ஷில்பா மஞ்சுநாத், இப்போதே ரசிகர்களின் கனவு கன்னியாகி தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டு உள்ளார்.\nநந்திதா ஸ்வேதா நடிக்கும் 'நர்மதா' நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது\nநந்திதா ஸ்வேதா நடிக்கும் 'நர்மதா' நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nபெண்கள் இணைந்து ஆளுமையோடு உருவாக்கி இருக்கும் 'காளி'\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் 'காளி'.\nஅம்மா வருகையால் சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கும் ஸ்ருதி ஹாசன்\nநடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு ஸ்ருதிஹாசனின் அம்மாவும், நடிகையுமான சரிகா வருகை தந்து, மகளின் நடிப்பை பார்வையிட்டிருக்கிறார்.\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது. காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nசினிமா இசை மட்டும் தான் மக்களுக்கான இசை என்ற பிம்பத்தை \"மெட்ராஸ் மேடை\" உடைக்கும்\nஇந்தியாவில் முதன்முறையாக 7 பேண்ட்ஸ் இசைக்கலைஞர்கள் பங்குபெறும் \"மெட்ராஸ் மேடை - 2018\" பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி.\n\"இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை....\" - எஸ்.ஏ.சந்திரசேகரன் \nசமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் 'டிராஃபிக் ராமசாமி'. இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் 'டிராஃபிக் ராமசாமி' படத்தைப் பற்றி பேசும் போது சர்ச்சை கதை எடுப்பதால் மிரட்டல் வந்தால் அது பற்றிய பயமில்லை என்றார்.\nஹீரோயினை அடித்ததற்காக மேடையில் மன்னிப்பு கேட்ட இயக்குநர்\nஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் 'தொட்ரா' (Thodraa). இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.\nராஜேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா ப்ரொடக்‌ஷன் நம்பர் 9, சிவகார்த்திகேயன்13 படம் பூஜையுடன் துவங��கியது\nஸ்டுடியோக்ரீன் ப்ரொடக்‌ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13 #SK13 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவங்கியது\nபரத் நடிக்கும் காளிதாஸ் திரைப்படம் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறியது \nலீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் 'காளிதாஸ்'. பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\n'மிஸ்டர் சந்திரமௌலி' இசை வெளியீட்டு விழா\n'மிஸ்டர் சந்திரமௌலி' - முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கிறார்கள்.\nநாம் செய்யும் செயல்களை திருப்பி செய்வதில் குழந்தைகளை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. இதை எப்படி கற்றுக் கொள்கின்றனர் என்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் செய்யும் காரியங்களை மிக உன்னிப்பாக கவனிக்கும் சிறுவர்கள் நாம் இருக்கும் போதும் நாம் இல்லாத போதும் அதை செய்து பார்க்கின்றனர். போனில் பேசுவது, முகத்தில் பவுடர் பூசுவது போன்ற செயல்களை நம்மை பார்த்து கற்றுக் கொண்டு அதை திரும்பச் செய்கின்றனர்.\n'என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா'\nராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரித்துள்ள படம் 'என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா'. அல்லு அர்ஜூன், அனு இம்மானுவேல், அர்ஜூன், சரத்குமார், நதியா, பொமன் இரானி நடித்திருக்கும் இந்த படம் வரும் மே 4 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.\nராஜாவுக்கு செக் - மூன்று நாயகிகளுடன் காலம் இறங்கும் சேரன்\nநல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த ராஜாவுக்கு செக் படம் மீண்டும் பணிகளை துவக்கியுள்ளது. சேரன், நந்தனா வர்மா, சராயு மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, இர்ஃபான் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nமேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் 'வெல்வெட் நகரம்'. இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி.\nபெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக விஷால் ₹10லட்சம் அளித்தார்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு��் மொத்தம் தொகை 10லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தார்கள். இதை கமல் ஹாசன் வழங்க தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால் பெற்று கொண்ட அதே மேடையில் , பெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக அதே 10லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தார் விஷால்.\nலண்டனில் முதன்முறையாக தமிழர்களுக்காக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்\nலண்டனில் முதன்முறையாக தமிழர்களுக்காக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்\n'பேரன்புடன்' - ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்த மிக அற்புதமான குறும்படம்\n'பேரன்புடன்' இந்தக் குறும்படம் ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்து அழகாக பேசியுள்ளது. ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.\nதரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த பொண்டாட்டி பாடல்\nசமீபத்தில் வெளியான கோலி சோடா 2 படத்தின் பொண்டாட்டி பாடல் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் திரும்ப திரும்ப கேட்கும் பாடலாக அமைந்துள்ளது.\n'சில்க்' படத்தில் 'சதுரங்க வேட்டை' நட்டி\nஇரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கம் 'சில்க்' படத்தில் ஒளிப்பதிவாளர் /இயக்குனர் நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியம் நடிக்கிறார்.\nபாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தரை தென்னிந்திய மொழிகளில் பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்\nபாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தரை முதன் முதலில் தென்னிந்திய மொழியில் தயாரான 'பரத் அனே நேனு' என்ற திரைப்படத்தில் பின்னணி பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்\nமணிரத்னத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தால் உருவான அமுதா\n'சதர்ன் ஃப்லிம் ஃபேக்டரி' சார்பாக 'சஃபீக்' தயாரிப்பில் பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கும் திரைப்படம் 'அமுதா'. திடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட 'மியூக்கல்-திரில்லர்' படமான இதில் முதன்மை கதாபாத்திரமாக ஸ்ரேயா ஸ்ரீ நடிக்கிறார்.\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த தொட்ரா படக்குழு...\nஜெ எஸ் அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் 'தொட்ரா'. இயக்குநர் மதுராஜ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி ராஜன், வீணா, ஏ. வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர்.\n'சினம்' என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் 'சினம்' குறும்படத்திற்கு கிடைத்தது.\nகெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் '2.0' படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், 'மேகம் செல்லும் தூரம்' என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்கிறார்.\nஹரிஜா, சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்\nயூ டியூப் சேனல் மூலம் பிரபலமடைந்துள்ள ஹரிஜா, சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nயுவன், மெட்ரோ சிரிஷை அழைத்துப் பாராட்டிய சிம்பு\nசிம்பு, நாயகன் மெட்ரோ சிரிஷையும், இசை நாயகன் யுவன் சங்கர் ராஜாவையும் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். மெட்ரோ நாயகன் சிரிஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. இந்தப் படத்தில் இடம்பெற்ற, 'நா யாருன்னு தெரியுமா' என்ற பாடல் மார்ச் 15-ம் தேதி வெளியிடப்பட்டு அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது.\nசிவசக்தி திரையரங்கம் - அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது\nஅண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் என காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்த திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார்.\nவளர்த்துவிட்ட இடத்திற்காக ரஜினி கமல் குரல் கொடுக்க மறுப்பது ஏன்..\nரஜினி, கமல் இருவ���ும் அரசியலுக்கு வந்துவிட்டனர். ஆனால் அதற்குமுன் உங்களை வளர்த்துவிட்ட இந்த திரையுலகத்திற்கு ஏன் குரல் கொடுக்க மறுக்கிறீர்கள்..\nஇணையத் திருட்டிற்கு சவால் விடும் 'கிரிஷ்ணம்'\nபி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என்.பல்ராம் தயாரிக்கும் திரைப்படம் 'கிரிஷ்ணம்'. இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்‌ஷய் கிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சில விருவிருப்பான சம்பவங்களே 'கிரிஷ்ணம்' படத்தின் கதை. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் தினேஷ் பாபு.\nசதை போர்: மரணம், விரக்தி மற்றும் நம்பிக்கையின்மை\nசிரியாவின் தற்போதைய நிலையினை பிரதானப்படுத்தும் வகையில் ஒவியர் A.P.ஸ்ரீதர் ஒரு கோட்டோவியத் தொடரை வரைந்திருக்கிறார்.\nஅதர்வா நடிக்கும் 'பூமராங்' மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகிவருகின்றது\nஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் 'பூமராங்' மிகவும் எதிர்பார்க்க படுகிறது. அதர்வா, மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பூமராங்'. இந்த படத்தை R கண்ணனின் 'மசாலா பிக்ஸ்' நிறுவனம் தயாரிக்கின்றது.\nஅர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா'\nஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு 'நோட்டா' என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.\nகேரள அரசு விருது பெறும் கேணி பட இயக்குநர் எம் ஏ நிஷாத்\nதமிழக - கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'கேணி'. எல்லோரது பாராட்டுக்களையும் பெற்ற இப்படத்திற்கு, கேரள அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.நிஷாத்-திற்கு சிறந்த கதை ஆசிரியருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். -மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்\nமக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிங்க்ட்ஸ் 2018 (Instincts 2018) என்னும் கலை நிகழ்ச்சி விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.\nஇளம் தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா முதல் தமிழ் படம்\n'அர்ஜுன் ரெட்டி' படப்புகழ் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் படத்தின் தொடக்கவிழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.\nஇது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம் - சிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து\nகதைக்குள்ள இருக்கிற மொத்த உணர்ச்சியும் 'கருப்பி' பாடலுக்குள்ள இருக்கு பரியேறும் பெருமாள் பாடல் பற்றி இயக்குநர் ராம் கருத்து.\nநடிகை அமலா பால் 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்\nகஷ்டப்படும் மக்களுக்கு சேவை செய்வதில் என்றுமே ஆர்வம் காட்டும் நடிகை அமலா பால் தற்பொழுது 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் 'நீலம் புரொடக்‌சன்ஸ்' தயாரித்திருக்கும் 'பரியேறும் பெருமாள்'\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான 'நீலம் புரொடக்‌சன்ஸ்' தயாரித்திருக்கும் படம் பரியேறும் பெருமாள். இயக்குநர் ராம்-ன் இணை இயக்குநரான மாரிசெல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nகார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை - யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.\nகார்த்தி 17 - மாபெரும் வெற்றி பெற்ற 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை தொடர்ந்து கார்த்தி , ரகுல் பிரீத்சிங் வெற்றி ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள் .\nஅபாரமான திறமைகளை கொண்ட குழந்தைகளுக்கான ஒரு ஷோ 'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியில்.\n'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியில் படிப்பை தாண்டி வியக்கத்தக்க திறமைகளை கொண்ட குழந்தை மையமாக வைத்து 'கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்' என்ற ஒரு ஷோவை தொடங்கியுள்ளனர்.\n'லைகாவின் கரு' - நடிகர் நாக சௌர்யா , நடிகை சாய் பல்லவியின் முதல் தமிழ் படம்.\n'லைகாவின் கரு' - இது நடிகர் நாக சௌர்யா , நடிகை சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் சாம் CS - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம் இது.\nநரைமுடி பிரச்சனையை எளிதில் தீர்க்க நடிகர் ஆர்கேவின் அசத்தலான தயாரிப்பு அறிமுகம்..\nநரைமுடி பிரச்சனையை எளிதில் தீர்க்க நடிகர் ஆர்கேவின் அசத்தலான தயாரிப்பு அறிமுகம்.. விவேக் ஓபராய், சமீர் கோச்சர் கலந்துகொண்ட அறிமுக விழா\nதமிழகத்தின் 'தண்ணீர்' பிரச்சினையைப் பேசும் 'கேணி'\n'கேணி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகிறது. தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி.\nசென்டிமென்ட்ஸ்களை பேசும் மஜீத்தின் திரைப்படம் வெளியிடும் தேதி அறிவிப்பு\nஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, புதுமுக நடிகர் இஷான் கத்தார், மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ள ஈரானிய இயக்குநர் இயக்கும் 'பியாண்ட் தி க்லௌட்ஸ்' ரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை நேசிக்கும் சென்டிமென்ட்ஸ்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nவிமல் - வரலட்சுமி நடிக்கும் கன்னி ராசி\nஉலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய 'தீரா தீராளே' பாடல்\nகேரளா, கொச்சி நகரில் நடைபெற்ற 'மோஜோ ரைஸிங்' (MOJO RISING) பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய \"தீரா தீராளே\" பாடலை முதல் முறையாக பாடினார், பாடலின் இசை அமைப்பாளரும் பாடகியுமான அஞ்சு பிரம்மாஸ்மி.\nராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'ஜிப்ஸி' படத்தின் தொடக்கவிழா நேற்று (15.02.18) சென்னையில் நடைபெற்றது.\nஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம்'ஜிப்ஸி '. இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன்.\nநடிகை நிகிஷா படேல் ஆசை நிறைவேறியது \nநடிகை நிகிஷா படேல் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் ஆக்‌ஷன் ரோலில் அதிரடியாக களமிறங்குகிறார் நிகிஷா படேல்.\nசவரக்கத்தி படத்தில் 'பார்பர்' கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். - ராம்\nசவரக்கத்தி படத்தில் 'பார்பர்' கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். - சவரக்கத்தி திரைப்படம் பற்றி இயக்குநர் ராம்\n'கத்தி எதுக்குதான் தொப்புள்கொடி வெட்டத்தான்' இதைத்தான் படத்தில் காட்டியுள்ளோம். - இயக்குநர் மிஷ்கின்\n'கத்தி எதுக்குதான் தொப்புள்கொடி வெட்டத்தான்' இதைத்தான் படத்தில் காட்டியுள்ளோம். - இயக்குநர் மிஷ்கின்\n'சவரக்கத்தி' படத்தின் கதை ஓரு நாளில் நடப்பது போன்ற கதை - இயக்குநர் G.R. ஆதித்யா\n'சவரக்கத்தி' ப��த்தின் கதை ஓரு நாளில் நடப்பது போன்ற கதை – 'சவரக்கத்தி' திரைப்படம் பற்றி இயக்குநர் G.R. ஆதித்யா\nஇசைஞானி இளையராஜா நன்றி அறிவிப்பு\nபத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்ட தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.\nஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் 'கொரில்லா' படபிடிப்புடன் தொடங்கியது\nஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் 'கொரில்லா' படபிடிப்புடன் தொடங்கியது. இப்படத்தின் முதல் நாள் படபிடிப்பு இன்று பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது.\nவரவேற்பைப் பெற்ற மஜீத் மஜீதியின் 'பியாண்ட் த க்ளவுட்ஸ்' டிரைலர்\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.\nநெகிழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்... நடந்தது என்ன \nஇசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் வழக்கத்தை விட கூடுதலான மகிழ்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தார்.\nதமிழ் எழுத்தாளர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, நூலாக வெளியிட்டிருக்கிறது. இதன் அறிமுக விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.\nதண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வை நிச்சயமாக 'கேணி' ஏற்படுத்தும்\nமுழுக்க முழுக்க கேரளா - தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு 'கேணி' திரைப்படம் உருவாகியுள்ளது. பார்த்திபன், நாசர், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\n'காளிதாஸ்' - பரத் நடிப்பில் உருவாகும் போலீஸ் திர்ல்லர்\n'தீரன்' கார்த்தி இன்று பரத் நடிப்பில், ஶ்ரீசெந்தில் இயக்கத்தில் உருவாகும் 'காளிதாஸ்' போலீஸ் திர்ல்லர் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னையில், இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் ஒளிப்பாதிவாளர் வேல்ராஜ்யுடன் இணைந்து வெளியிட்டார்.\nசூரி ஹீரோ சீயான் விக்ரம் காமெடியன் .... \nசீயான் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் ந��ிப்பில் வேளியான 'ஸ்கெட்ச்' படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.\nநாடோடிகள் 2 - சசிகுமார், அஞ்சலி & அதுல்யா ரவி ஒப்பந்தம் \nநாடோடிகள் 2 - சசிகுமார், அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஒப்பந்தம். நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரகனி இயக்கவுள்ளார்.\nThala Ajith Kumar & Thalapathy Vijay Facebook Profile Picture Frames from Visiri movie team. சமூக 'நான் தலவிசிறி', 'நான் தளபதி விசிறி' என்கிற புரஃபைல் பிக்சருக்கான பிரேம் ஒன்றினை 'விசிறி' பட குழு அறிமுகப்படுத்தி உள்ளனர்\nசூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பான்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் \"கடைக்குட்டி சிங்கம்\" படத்தின் முதல் பார்வை நேற்று வெளிவந்துள்ளது.\nதமிழர் திருநாள் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு \"கடைக்குட்டி சிங்கம்\" படத்தின் First Look மற்றும் டைட்டில் நேற்று வெயிடப்பட்டுள்ளது.\n6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'\nஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'.\nஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கலந்துகொண்ட \"தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்\" இசை நிகழ்ச்சி. மகிழ்ச்சியில் நெகிழ்ந்த பா.இரஞ்சித்\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமும் மெட்ராஸ் ரெக்கார்ட்ஸூம் இணைந்து நடத்திய 'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' இசை நிகழ்ச்சி மிக பிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மும்பையிலும் ஐரோப்பாவிலும் நடைபெறுகிறது.\nதானா சேர்ந்த கூட்டம் படத்தில் மது அருந்துவது போலவோ அல்லது புகைபிடிப்பது போன்றோ காட்சிகள் கிடையாது – சூர்யா\nதானா சேர்ந்த கூட்டம் படத்தில் மது அருந்துவது போலவோ அல்லது புகைபிடிப்பது போன்றோ காட்சிகள் கிடையாது - சூர்யா. தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.\nமிகுந்த பொருட் செலவில் உருவாகும் பா. விஜய்யின் 'ஆருத்ரா'\nவில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடும் திரைப்படம் தான் 'ஆருத்��ா'.\nஆயிரம் படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன் - இசையமைப்பாளர் டி. இமான்\nஆயிரம் படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன் என்று 'டிக் டிக் டிக்' பட இசை வெளியிட்டு விழாவில் இசையமைப்பாளர் டி. இமான் விருப்பம் தெரிவித்தார். ஜெயம் ரவி நடித்த 'டிக் டிக் டிக்' அவருக்கு நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உதவி தொகையே உடனடியாக வழங்கப்பட வேண்டும் - விஷால்\nActor Vishal Urgent Statement - 28.12.2017 : ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உதவி தொகையே உடனடியாக வழங்கப்பட வேண்டும் - விஷால்\nசோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் - விஷால்\nவிஷால் நடிப்பில், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்புத்திரை. இரும்புத்திரை என்னுடைய கேரியரில் மிக முக்கியமான திரைப்படம். சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரட்ச்சனைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும்.\nபாகுபலி பிரபாஸ் - மெர்சல் அட்லீ கூட்டணி \nபாகுபலி ஹீரோ பிரபாஸ் தற்போது 'சாஹோ' படத்தில் நடித்து வரும் நிலையில் வரும் 2018ல் அட்லீ, பிரபாஸை வைத்து ஒரு படம் இயக்குவார் என்று செய்தி வெளியாகியிருக்கிறது.\nஜீவா - ஷாலினி பாண்டே இணையும் புதிய படம்\nஜீவா 29 - நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே நடிக்கிறார். இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.\nசண்முகபாண்டியன் நடித்த மதுரவீரன் படத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் - கேப்டன் விஜயகாந்த்\nசண்முகபாண்டியன் நடித்த மதுரவீரன் படத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார் கேப்டன் விஜயகாந்த். புரட்சி தலைவர் MGR டைட்டிலான மதுரவீரனில் சண்முகபாண்டியன் நடிப்பது பெருமையாக உள்ளது என்றார் திருமதி. பிரேமலதா விஜயகாந்த்.\nஅஜித்தின் 'விசுவாசம்' படத்திற்கும் அன்புச்செழியனால் பிரச்சனை வரக்கூடும் - ஞானவேல்ராஜா எச்சாரிக்கை\nஅஜித்தின் 'விசுவாசம்' படத்திற்கும் அன்புச்செழியனால் பிரச்சனை வரக்கூடும் - ஞானவேல்ராஜா எச்சாரிக்கை\nதலைவர் ரஜினிகாந்த் சந்திப்பு : மாவட்டம் வாரியாக விபரம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை என்தெந்த தேதிகளில் என்தெந்த மாவட்ட ரசிகர்��ளை சந்திக்கிறார் என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை வருகிற 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.\n'நெப்போலியன்' படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் ஆர்.கே.சுரேஷ்\nதெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற 'நெப்போலியன்' படத்தை உரிமை வாங்கி ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் தமிழில் ரீமேக் செய்து தயாரிக்கவுள்ளார்.\nவைரலான மெர்சல் வி.எப்.எக்ஸ் & கிராபிக்ஸ் மேக்கிங் வீடியோ\nமெர்சல் படத்தின் வி.எப்.எக்ஸ் & கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப் பட்ட வீடியோ வெளியிடப்பட்டது. Mersal movie VFX & Graphics making video.\nசாய் பல்லவி-யுன் ஆசை நிறைவேறியது சூர்யா - செல்வராகவன் பட நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் \nசூர்யா-வின் ரசிகையாக இருந்த சாய் பல்லவி இப்போது ஜோடியாக நடிக்க உள்ளார். செல்வராகவன இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்பட்டு தீபாவளி 2018-க்கு வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.\nவிஜய் டிவி திவ்யதர்ஷினி-க்கு நேர்ந்த சோகம்... ரசிகர்கள் அதிர்ச்சி...\nவிஜய் டிவி திவ்யதர்ஷினி-க்கும் அவரது கணவர் ஸ்ரீகாந்த்-க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகும் அதனால் இருவரும் விவாகரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் ஜீ வி பிரகாஷ்\nஓகி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன்முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டப்படுகிறது. இதற்கான முயற்சியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ வி பிரகாஷ்குமார் தொடங்கிவைத்தார்.\nசன்னி லியோன் கேட்ட சம்பளம் ... அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் ....\nநடிகை சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்திற்கு சன்னி லியோன் கேட்ட சம்பளம் ரூ 2.5 கோடி. இவ்வளவு பெரிய சம்பளத்தை எட்டாத நிலையில் சன்னி லியோன் கேட்டது தயாரிப்பாளரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\n3 மணி நேரத்தில் 21,619 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை\nசென்னையில் நடைபெற்ற மீம்ஸ் மாரத்தான் போட்டியில் மூன்று மணி நேரத்தில் 21,619 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. மீம்ஸ் மாரத்தான் போட்டித் தொடர்பாக நடைபெற்ற விழாவில் இயக்குநர் வெங்கட்பிரபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வழங்கிய சாதனை பத்திரத்தை, இதனை முன்னின்று நடத்திய 'த சைட் மீடியா' நிறுவனத்தாரிடம் வழங்கினார்.\nராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்\nதென்இந்திய நடிகர் சங்கத்திலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா செய்து விட்டதாக என்ற தகவல் பரவியது. தான் ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன் என்று பொன்வண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.\nவைபவ் நடிக்கும் 'காட்டேரி' படம் பூஜையுடன் தொடங்கியது\n'காட்டேரி' படம் பூஜையுடன் தொடங்கியது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 'காட்டேரி'. இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், யூ ட்யூப் புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nதுணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் ஆசிர்வாதம் பெற்ற ஆதவ் கண்ணதாசன் \nதமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்ட கவியரசு கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nதமிழ்ராக்கர்ஸ் (TamilRockers) -க்கு ஆப்பு \nதமிழ்ராக்கர்ஸ் (Tamil Rockers) போன்ற மற்ற மூன்று இணையதளங்களின் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு. தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பேற்ற விஷால் தலைமையில் நிர்வாகிகள் தமிழ்ராக்கர்ஸ் போன்ற இணையதளத்தை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஜோதிகாவின் 'நாச்சியார்' வசன வழக்கில் கரூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு \nஜோதிகாவின் 'நாச்சியார்' வசன வழக்கில் கரூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு. இயக்குநர் பாலா இயக்கியிருக்கும் நாச்சியார் டீசர் சமீபத்தில் வெளிவந்தது. இதில் ஜோதிகா கடைசியில் பேசிய ஒரு வார்த்தை பெரும் சர்ச்சைக்குள்ளானது.\nதளபதி விஜய் கொடுக்க போகும் கிறிஸ்துமஸ் பரிசு\nதளபதி62 / விஜய்62 டைட்டில் அல்லது பர்ஸ்ட் லுக் போஸ்டர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் இணையும் தளபதி62 / விஜய்62 படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.\nவரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா - வுட���் களமிறங்கும் ஜெய் \nபலூன், கலகலப்பு-2 படங்களை தொடர்ந்து ஜெய் நடிக்கும் அடுத்த படத்தை 'எத்தன்' படத்தை இயக்கிய சுரேஷ் இயக்குகிறார். இவருடன் வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா நடிக்கிறார்கள்.\nதயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தது ஏன்\nஏன் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தேன் என்பது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விளக்கம். சென்னை -காஞ்சிபுரம் - திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தயாரிப்பாளரும் விநியோகதஸ்ருமான ஞானவேல்ராஜா தலைமையில் புதிய அணி போட்டியிடுகிறது.\nஇயக்குநர் சேரன் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் - விஷால் எச்சாரிக்கை\nஇயக்குநர் சேரன் திருந்தி வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்யமான மனோபாவத்துக்கு மாற வேண்டும். சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகள்படி அவர்மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.\nநேத்ரா இசை வெளியீட்டு விழா - கனடா வாழ் தமிழர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் நடத்திய இயக்குனர் A.வெங்கடேஷ்\nநேத்ரா இசை வெளியீட்டு விழா - கனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்திய இயக்குனர் A.வெங்கடேஷ். இந்தப் படத்தில் வினய்யும், தமனும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக 'கடுகு' படத்தில் நடித்திருக்கும் சுபிஷா நடித்திருக்கிறார்.\nநடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி\nவளர்ந்து வரும் 'டிராபிக் ராமசாமி' படம் தன் கனவை நிறைவேற்றியிருப்பதாக நடிகை அம்பிகா மகிழ்ந்து கொண்டிருக்கிறார். டிராபிக் ராமசாமி படத்தை விஜய் விக்ரம் இயக்குகிறார்.\nமகனுக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிய சிபிராஜ்\nசத்யா திரைப்படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nசமையல்கலை நிபுணரை ஹீரோவாக்கிய இயக்குனர் ராஜுமுருகன்\nசமையல்கலை நிபுணரை ஹீரோவாக்கிய இயக்குனர் ராஜுமுருகன். தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனத்தை எழுதுகிறார்.திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரவணன் ராஜேந்திரன்.\nகதாநாயகியை கைநீட்டி அடித்த இயக்குநர் பாக்யராஜின் உதவியாளர்\nகதாநாயகியை கைநீட்டி அடித்த இயக்குநர் பாக்யராஜின் உதவியாளர் மதுராஜ். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.\n'எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருங்கள்' - நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எச்சரிக்கை\nவிசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிதையாக இருங்கள் என்று எச்சிரிக்கை விடுத்துள்ளார்.\nஹாக்கி பிளேயர் ஆகிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி\nஹிப்ஹாப் தமிழா ஆதி அடுத்து நடிக்கும் படத்தில் ஹாக்கி பிளேயராக நடிக்கவிருக்கிறார். சுந்தர் சி தயாரிக்கும் இப்படத்தை இயக்குவது அறிமுக இயக்குனர் பார்த்திபன்.\nநடிகர் அஜித்தை மிரட்டினார் அன்பு செழியன் - அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் இயக்குனர் சுசீந்திரன்\nநான் கடவுள் சமயத்தில் நடிகர் அஜித்தை மிரட்டினார் அன்பு செழியன். இயக்குனர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nஇருட்டு அரையில் முரட்டுக் குத்து படப்பிடிப்புத் துவங்கியது\nகௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணி இருட்டு அரையில் முரட்டுக் குத்து படப்பிடிப்புத் துவங்கியது. வைபவி ஷாண்டில்யா, சந்த்ரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nரசிகர்களை கௌரவித்த சீயான் விக்ரம், மனிதநேய பண்பாளர் என்பதை மீண்டும் நிரூபித்தார்\nமகள் அக்‌ஷிதா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரசிகர்களை கௌரவித்த சீயான் விக்ரம். மனிதநேய பண்பாளர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் சீயான் விக்ரம்.\nநகுலின் 'செய்' படத்தின் மூலம் தமிழுக்கு வரும் பிரபல பாகிஸ்தான் பாடகர்\nநகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் 'செய்' படத்தில் இடம்பெறும் 'இறைவா...' என்ற சூஃபி பாடலை பாடியிருப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி\nசூரியா தயாரிப்பில் கார்த்தி - சாயிஷா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது\nசூரியா தயாரிப்பில் கார்த்தி - சாயிஷா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று ஆரம்பமானது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தின் படபிடிப்பை சூர்யா தாயார் லட்சு​​மி சிவகுமார�� குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.\nதகுதி மிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் - வைரமுத்து பரபரப்பு பேட்டி\n'நெஞ்சில் துணிவிருந்தால்' இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு. இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அழுக்காத போராளி, ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்பு தான் சுசீந்திரனின் பலம்.\n'நெஞ்சில் துணிவிருந்தால்' - 'நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' போன்ற சமூக கருத்தை மையப்படுத்திய படம்\n'நெஞ்சில் துணிவிருந்தால்' - 'நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' போன்ற சமூக கருத்தை மையப்படுத்திய படம். 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும். மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.\n'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் - விக்ராந்த்\n'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் என்று விக்ராந்த் கூறினார்.\n'குரு உச்சத்துல இருக்காரு' திரைப்படத்திற்கு இசையமைத்தது சவாலாக இருந்தது - தாஜ் நூர்\n'குரு உச்சத்துல இருக்காரு' திரைப்படத்திற்கு இசையமைத்தது சவாலாக இருந்ததாக தாஜ் நூர் தெரிவித்திருந்தார். குரு ஜீவா, ஆரா நடித்திருக்கும் குரு உச்சத்துல இருக்காரு இசை இன்று வெளியானது\nசீமத்துரை - காதலையும், பாசத்தையும் நிறம் மாறாமல் சொல்லும் படம்\nசீமத்துரை - வாழ்வியலின் அங்கமான காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும், கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தையும் நிறம் மாறாமல் சொல்லும் படம்.\nஉலகையே வியக்க வைத்த விஷாலின் V SHALL அப்.\nஏழை எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கே உதவ விஷால் V SHALL என்ற அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி உள்ளார்\nபத்திரிகைகள் மற்றும் பிரபலங்கள் பாராட்டு மழையில் 'களத்தூர் கிராமம்'..\n'களத்தூர் கிராமம்' படம் பார்த்தவர்கள், நல்ல படம் என்று பாராட்டியும், பத்திரிகைகள் மற்றும் பிரபலங்கள் சிறந்த கதைக்களம், கச்சிதமான திரைகதை, வாழ்வியல் பதிவு என பாராட்டியும் வருகின்றனர்.\nஅஜித் குமார் - யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் கூட்டணி\n'தீரன் அதிகாரம் ஒன்று' முற்றிலும் புதுமையான படமாக இருக்கும்\n'தீரன் அதிகாரம் ஒன்று' முற்றிலும் புதும��யான படமாக இருக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கார்த்தி.\nகன மழையையும் பொருட்படுத்தாமல் விஷாலின் இரும்பு​​த்திரை படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது\nவிஷால் ஒரே நேரத்தில் துப்பறிவாளன் மற்றும் இரும்பு​​த்திரை ஆகிய படங்களில் நடித்து வந்தார். துப்பறிவாளன் சென்ற வருடமும் , இரும்புதிரை இந்த வருட பொங்கலுக்கும் வெளியாகவேண்டிய திரைப்படங்கள்.\nஇசைஞானியின் படமாக அக்-6ல் வெளியாகிறது 'களத்தூர் கிராமம்'..\nகளத்தூர் கிராமம் - கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஎம்.ஜி.ஆர். ன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகிறது\nதமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகிறது. Former Chief Minister of Tamil Nadu MGR Biography.\nதனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B & C ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நம்புகிறேன் – இயக்குநர் சுசீந்திரன் பேச்சு\nதனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B & C ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நம்புகிறேன் நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேச்சு\nபுகை, மது, மாதுவால் கெட்டுப்போகும் கலைஞர்கள்: சிவகுமார் வேதனை\nதிறமைசாலிகள் கலைஞர்கள் தீயபழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள், கெட்டுப் போகாதீர்கள். என்று சகலகலா வல்லபன் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமார் பேசினார்\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் காந்தி ஜெயந்தி மேஜிக்கை அதே நாளில் நிகழ்த்தும் விஜய்சேதுபதி - கோகுல் கூட்டணி\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் காந்தி ஜெயந்தி மேஜிக்கை அதே நாளில் நிகழ்த்தும் விஜய்சேதுபதி - கோகுல் கூட்டணி\nகாக்கி உடையில் மிரட்டும் பரத்\nபரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nபடபிடிப்பிற்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் 'ஜுங்கா'\n'விக்ரம் வேதா' விற்கு பிறகு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாக தி���ையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் 'ஜுங்கா' படத்தினை படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது.\nஅண்ணாதுரை - விஜய் ஆண்டனி படங்களிலேயே வித்தியாசமாக இருக்கும் \nரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் ஆண்டனி படங்களென்றாலே வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடிய வரவேற்பு இருப்பதால் 'அண்ணாதுரை' படத்துக்கும் வர்த்தக ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் அதே வரவேற்பு இருக்கிறது.\nநடனத்துடன் நடிப்பையும் தொடர தயாராகிறார் அனுஷா நாயர் ...\nநடிகை அனுஷா நாயர் நடனத்துடன் சினிமாவிலும் கவனம் செலுத்த தயாராகி விட்டார். தன்னால் எவ்வளவு சவாலான கதாபாத்திரமானாலும் அதை ஏற்று நடித்து பெயர் வாங்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு காத்திருக்கும் அனுஷா நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-19T05:48:38Z", "digest": "sha1:TB6MQA4UVWV2MO4DKUTVHJKKVAZ26MCZ", "length": 8354, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீதியமைச்சர் | Virakesari.lk", "raw_content": "\nடோனி பந்தை வாங்கியதன் மர்மம் என்ன\nமஸ்கெலியா வைத்தியசாலைக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்\n“வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் வளர்ப்பாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும்”\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nமஸ்கெலியா வைத்தியசாலைக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nஇரு ஆண்டுகளில் 1,10,333 பாலியல் வன்முறை வழக்குகள்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\nதூக்குத்தண்டனை கைதிகளின் பெயர் பட்டியலில் முதலிடத்தில் பெண்\nபோதைப்பொருள் குற்றவாளிகளின் தூக்குத்தண்டனை விபரப்பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளவர் ஒரு பெண் என நீதியமைச்சர் தலதா அத்...\nரவி உப தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்\nமுன்னாள் நீதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென தெரிவிக்கப்படுகின்...\nஅமைச்­ச­ரவை கூட்டுப் பொறுப்பை மீறி­ய­மையே பதவிநீக்­க ­கா­ரணம்\nஅமைச்­ச­ரவைக் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி­யதன் கார­ண­மா­கவே விஜே­தாஸ ராஜ­ப­க் ஷவை அமைச்சுப் பொறுப்­பி­லி­ருந்து நீக்­கு­வ­...\nவிஜயதாசவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பதினேழு பேர் கைச்சாத்து\nநீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ள உத்தேச நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளும...\n32 இலங்கையர்கள் ஐ.எஸ்.வுடன் இணைவா : முஸ்லிம் கவுன்சில் அதிருப்தி\nஐ.எஸ். அமைப்பில் 32 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் இதற்கு பல முஸ்லிம் அமைப்புகள் உதவுவதாகவும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக...\nசுவிஸிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து முக்கிய சந்திப்பு நவம்பரில் ; தர்சிகா\nசுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகா...\nபுலிகளுக்கு பணம் வழங்கியவர்கள் யார் விரைவில் அம்பலமாகும் ; சிலர் கைது செய்யாமல் இருக்க நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றுள்ளனர் : நீதியமைச்சருடன் நேர்காணல்\nதமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் தமிழ்க் கூட்­ட­மைப்­புடன் பேசாமல் வேறு­யா­ரு­டனும் பேச்சு நடத்­தி­னாலும் அர்த்­...\nநபிக்கு எதிராக பேசிய நீதியமைச்சர் அதிரடியாக பதவி நீக்கம்..\nஎகிப்து நீதியமைச்சர் அகமட் அல் சின்த் பதவி விலக்கப்பட்டுள்ளார்.\nபிரான்ஸ் நீதியமைச்சர் பதவி விலகல்\nபிரான்ஸில் அந்­நாட்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தீவி­ர­வாத குற்­றச்­சாட்­டுக்­குள்­ளா­ன­வர்­களின் பிர­ஜா­வு­ரி­மையை இ...\nகூட்டமைப்புடன் பேச்சு நடத்துவோம்: அரசாங்கம்\nஒற்றையாட்சி முறைமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் தெரிவித்திருந்தாலும் அது த...\nடோனி பந்தை வாங்கியதன் மர்மம் என்ன\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nஇஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே\nபடகு விபத்து 19 பேர் பலி ;103 பேர் பாதுகாப்பாக மீட்பு\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/topic/festival", "date_download": "2018-07-19T05:57:12Z", "digest": "sha1:DSISPPC7QCYFX3YYNQPTP67KRLENHQAY", "length": 37957, "nlines": 223, "source_domain": "isha.sadhguru.org", "title": "Wisdom Home Page | Isha Sadhguru", "raw_content": "\nSadhguru Spotகொல்லைப்புற இரகசியம்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்நில்... கவனி... சாப்பிடுசிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashion\nDeathDevotionDhyanalingaFoodHealthIsha YogaKarmaMeditationMindSadhguru Spotஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்குழந்தை வளர்ப்புகைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சிவன் - என்றுமே நிரந்தர Fashionதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுபுதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்அன்புதிருமணம்உயிர்Shivaயோகா நிகழ்ச்சிகள்\n - எழுத்தாளர் அஜயன் பாலாஇயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்உப-யோகாஒரு ஹீரோ... ஒரு யோகி...குழந்தைகள்... சில உண்மைகள்குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்சிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashionஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்நில்... கவனி... சாப்பிடுபஞ்சபூத ஸ்தலங்கள் தொடர்பாலுணர்வு... காதல்... கடவுள்புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அறிவோம் வாருங்கள்புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அறிவோம் வாருங்கள்பூமித் தாயின் புன்னகை – இயற்கை வழி விவசாயம்பெண்கள்... அன்றும் இன்றும் என்றும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்\nதீபாவளி - உள்நிலை நரகத்திலிருந்து புதிய ஒளி நோக்கி...\nதீபாவளி தினத்தை முன்னிட்டு, தீபங்களின் ஒளியைக் கொண்டாடும் தீபாவளியின் முக்கியத்துவத்தை புதியதொரு கண்ணோட்டத்தில் சத்குரு நமக்கு விளக்குகிறார். அதோடு நம…\n'தீபாவளி கொண்டாட்டம்' ஏன் அவசியம்\nபுத்தாடை, வெடிச் சத்தம், இனிப்புகள் என கலகலக்கும் தீபாவளியைப் பற்றி சத்குருவின் இந்த ஆழமான பார்வை அதற்குள் ஒளிந்திருக்கும் ஆன்மீக சாத்தியத்தை அறியச் ச…\nகுரு பௌர்ணமிக்கு சத்குருவின் அழைப்பு\nஈஷா யோக மையத்தில் ஜூலை 9ஆம் தேதி மாலை சத்குருவின் முன்னிலையில் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது குரு பௌர்ணமி இந்நாளின் சிறப்பு பற்றியும், குரு பௌர்ணமியை…\nகுருபௌர்ணமி நாளில் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள்\nகடந்த குருபௌர்ணமி தினத்தன்று நிகழ்ந்த சத்சங்கத்தில் குருபௌர்ணமி நாள் கொண்டாடப்படக் காரணமாய் இருந்த அந்த அற்புத நிகழ்வு குறித்து நகைச்சுவையுடன் விவரிக்…\nஜுலை மாதத்தில் வரும் பௌர்ணமி, குருபௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இந்நாள், நம் மரபில் பன்னெடுங்காலமாய் வாழ்ந்து வரும் ஞானோதயமடைந்த மனிதர்களை கொண்டாடுவ…\nதமிழர் வாழ்வில் பொங்கல் திருவிழா... தனித்துவம் என்...\nஅனைத்து சக்திகளுக்கும் மூல ஆதாரமாய் விளங்குவது கதிரவன். ஆதலால் அடுப்புகூட வீட்டுக்கு வெளியே வந்து விடுகிறது. மண்ணில் விளைவித்த அரிசி, கரும்பு, வாழை, ம…\nபொங்கலுக்கு உறுதி எடுப்போம், நதிகளை காப்போம்\nலே-லடாக்கிலிருந்து குமரி, குமரியிலிருந்து டில்லி வரை நடக்கும் இந்த பிரம்மாண்ட பயணத்தில் சில நூறு பேர் இணைவார்கள். மக்களிடமும், விவசாயிகளிடமும் வழிநெடு…\nஅறுவடை காலம் குறித்து சத்குருவின் வாசகங்கள்\nமகர சங்கராந்தி நெருங்கும் வேளையில், தைத்திருநாள் குறித்து சத்குரு வழங்கியுள்ள குருவாசகங்களைப் படித்து மகிழ்வோம்.\nசத்குரு ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்\nஉடலுறுதி, திறமை, துரிதமாய் செயல்படும் குணம், போட்டி போடக்கூடிய பலம் இவையாவும் ஜல்லிக்கட்டு விளையாட தேவையான அடிப்படை குணங்கள். இதனால், மது, போதைப் பொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2018-07-19T05:31:29Z", "digest": "sha1:FT3YUM2CAE2DM5FULWGIJOU6JPTE2ASO", "length": 3841, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மின்னூட்டம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மின்னூட்டம் யின் அர்த்தம்\nஒரு பரப்பில் மின்சாரம் செலுத்தப்பட்டிருக்கும் நிலை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/celebs-protest-irk-tn-people-053010.html", "date_download": "2018-07-19T06:15:30Z", "digest": "sha1:PWHOUPTDWZ4BC6XOR3RWU7GZEKHVARJS", "length": 12461, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த ரணகளத்திலும் திரையுலகினருக்கு கிளுகிளுப்பு கேட்கிறது | Celebs protest irk TN people - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்த ரணகளத்திலும் திரையுலகினருக்கு கிளுகிளுப்பு கேட்கிறது\nஇந்த ரணகளத்திலும் திரையுலகினருக்கு கிளுகிளுப்பு கேட்கிறது\nசென்னை: திரையுலகினர் நடத்திய மவுன போராட்டத்தை பார்த்தவர்கள் இந்த ரணகளத்திலும் இவர்களுக்கு கிளுகிளுப்பு கேட்கிறது என்கிறார்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் இன்று மவுன அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபெயருக்கு மட்டும் தான் மவுன போராட்டம்.\nதமிழக மக்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில் திரையுலகினரோ சீரியஸாக இல்லாமல் போராட்ட பந்தலில் ஜாலியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.\nகாவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனையின் தீவிரத்தை உணராமல் திரையுலகினர் இடைவிடாது சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருந்ததை டிவியில் பார்த்து மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.\nபோராடுவது என்றால் எங்களுடன் வந்து போராட வேண்டியது தானே. இப்படி பந்தல் போட்டு ஜாலியாக சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதற்கு பெயர் போராட்டமா. இந்த போராட்டத்தால் ஒரு பலனும் இல்லை. நீங்கள் விளம்பரம் தேட மக்கள் பிரச்சனை தான் கிடைத்ததா என்று மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.\nதயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மேடையில் அமராமல் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தார். மேடையில் அமர்ந்து காவிரி பற்றி பேசின���ல் அவருக்கு கர்நாடகத்தில் பிரச்சனை ஏற்படும் என்பதை மனதில் வைத்து நைசாக நழுவினார்.\nமக்களுக்காக நாங்களும் போராடினோம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்காக பெயருக்கு நடந்த மவுன போராட்டம் மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.\nஸ்ரீ ரெட்டி பற்றி கார்த்தி என்ன சொல்கிறார்\nவெயிட்டு வெயிட்டு வெயிட்டு எங்க தல தோனி வெயிட்டு: புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்\nதிரையுலகினரின் டைம்பாஸ் போராட்ட பந்தல் பக்கமே தலயை காட்டாத தல\nஅதிமுகவின் 'உண்ணாவிரத போராட்டம்' ஸ்டைலில் போராடிய திரையுலகினர்\nவெர்ஜின் பசங்க சாபம் உங்கள சும்மா விடாது ஆர்யா...\nஇந்த குட்டிப் பையன் யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்: குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஏய்யா ஜடேஜா, நீ அவுட்டாயிருந்தா என்ன கொறஞ்சா போயிருப்ப: குமுறும் பிரபலங்கள்\nஎன்னை நாய் போன்று அடித்ததற்கு நன்றி அப்பா: இப்படியும் தந்தையர் தின வாழ்த்து சொன்ன பிரபலம்\n2 கன்னட நடிகர்கள் பலி: தயாரிப்பாளரை புடுச்சு ஜெயில்ல போடுங்க சார்- பொங்கிய நடிகர்கள்\nகங்கிராட்ஸ் சார்: செவாலியே கமலை நேரில் சந்தித்து வாழ்த்திய சிங்கம், சிறுத்தை, சண்டைக்கோழி\nஇறந்துவிட்டார் என்றே நம்ப முடியவில்லை: கமல், மம்மூட்டி, பவன் கல்யாண் வேதனை\nகல்பனாவின் உடலை பார்த்து கதறி அழுத நடிகர், நடிகைகள்\nஆமா, சென்னையில் மழையை நிறுத்த ரஜினி ஏன் எதுவுமே செய்யவில்லை: ராம் கோபால் வர்மா கிண்டல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/yogibabu-joins-in-thalapathi-61/7704/", "date_download": "2018-07-19T06:01:39Z", "digest": "sha1:G7IR3QXA4JLDN76B4CLE77M7TSMDJQ56", "length": 6466, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "விஜய் படத்தில் இணைந்த மூன்றாவது காமெடி நடிகர் - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nHome சற்றுமுன் விஜய் படத்தில் இணைந்த மூன்றாவது காமெடி நடிகர்\nவிஜய் படத்தில் இணைந்த மூன்றாவது காமெடி நடிகர்\nஇளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ திரைப்படத்தில் அவர் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிப்பதால் கதை சீரியஸாக இருக்கும் என்று ஊகிக்கும் நிலையில் இந்த படத்தில் காமெடி நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த படத்தில் காமெடிக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே ‘காவலன்’ படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தில் நடித்து வருகிரார். அதேபோல் நண்பன், துப்பாக்கி போன்ற படங்களில் விஜய்யுடன் நடித்த சத்யன் முக்கிய காமெடி கேரக்டரில் கலக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக யோகிபாபுவும் இந்த படத்தில் இணையவுள்ளார்.\nஇதுகுறித்து யோகிபாபு கூறியபோது, ”விஜய் நடிக்கும் ‘தளபதி 61′ படத்திற்காக தொடர்ச்சியாக 30 நாட்கள் கால்ஷீட் தேதி கேட்டுள்ளனர். ஏற்கனவே ஒருசில படங்களில் நான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். கண்டிப்பாக விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக அட்ஜெஸ்ட் செய்து தேதியை கொடுத்துவிடுவேன்’ என்று கூறியுள்ளார்.\nNext articleமாறி மாறி கேக் ஊட்டி கலகலப்பாக்கிய விஜய்-சமந்தா\nவிஜய் நடிக்க போகும் அடுத்த அட்லி படத்தின் கதை என்ன\nதுணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கார்த்தி\nநள்ளிரவு 12 மணிக்கு சிம்பு கொடுத்த அதிர்ச்சி\nவிஜய் சேதுபதி படம் மூலம் உச்சம் தொடவிருக்கும் விஜய் டிவி பாலா\nபேபி டையாபருடன் நின்ற பரத் மற்றும் ஷாம் வைரல் புகைப்படம்\nவிஜய் சேதுபதியின் மேக்கிங் ஆஃப் அய்யா வீடியோ\nவிஜய் நடிக்க போகும் அடுத்த அட்லி படத்தின் கதை என்ன\nதுணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கார்த்தி\nநள்ளிரவு 12 மணிக்கு சிம்பு கொடுத்த அதிர்ச்சி\nபிரிட்டோ - ஜூலை 19, 2018\nவிஜய் சேதுபதி படம் மூலம் உச்சம் தொடவிருக்கும் விஜய் டிவி பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geetharsv.blogspot.com/2009/12/naan-komalavilas-matrum-en-tholarkal.html", "date_download": "2018-07-19T05:22:36Z", "digest": "sha1:O3TZAHWPSQ7FXABSARMBJZVZMYSESNCU", "length": 4884, "nlines": 54, "source_domain": "geetharsv.blogspot.com", "title": "நினைவோடை: naan komalavilas matrum en tholarkal", "raw_content": "\nவேலூரின் நினைவுப்பெட்டகத்தின் இன்னொரு பொக்கிஷம் கோமளவிலாஸ் .அது இன்னும் பசுமை மாறாமல் எப்போதும் நினைவுச்சிதறல்களாக ஓடி ஓடி வரக்கூடிய நினைவுகள்.அற்புதமான அனுபவக்கூட்ட்ங்கள். கோமளவிலாஸ் சிறு வயதில் என் கனவு மாளிகை. காவிரிக்கு போகும் போதெல்லாம் ஒரு சிறு ஆசையுடன் ஏக்கப்பார்வை பார்த்துவிட்டு போவேன்.என்ன அதிசயம் அந்த அதே கோமலவிலாசில் நாங்கள் குடி இருந்தோம் .அப்போது என் தோழர்கள் யார் தெரியுமா மூன்று பேர்.அந்த வீட்டில் வாழ்ந்து வந்த கருநாகபபாம்பு, அடிக்கடி எனக்கு மட்டும் உத்தரத்தில்ஊஞ்சலாடி தரிசனம் தரும்,இன்னொருவர் என் செல்ல வெள்ளைப்பூனை .மூன்றாவது ஆள் யார் தெரியுமா மூன்று பேர்.அந்த வீட்டில் வாழ்ந்து வந்த கருநாகபபாம்பு, அடிக்கடி எனக்கு மட்டும் உத்தரத்தில்ஊஞ்சலாடி தரிசனம் தரும்,இன்னொருவர் என் செல்ல வெள்ளைப்பூனை .மூன்றாவது ஆள் யார் தெரியுமா கண்ணுக்குத்தெரியாத அமானுஷ்யமான ஒரு ஆள். ஆம் எல்லோரும் பயப்படும் ஆவி.என்ன நம்பமுடியவில்லையா. உண்மை தான் என்னோடு விளையாடிய அமானுஷ்ய தோழி.தனியாக இருக்கும் போது தான் துணை இருப்பாள் (இருக்கும் என்று சொல்லலமா)\nஅருமை. உன்னுள்ளே ஒளிந்திருக்கும் இந்த spirit எனக்கு ரொம்ப பிடிக்கும். எதிர்மறையான அனுபவங்களைக் கூட வேடிக்கையாக எடுத்துக்கொள்ளும் உன் திறமை தான் உனக்குப் பெரிய பலம். இன்னும் நிறைய எழுது. நிறைய சுவையான நிகழ்ச்சிகள் உனக்கு நினைவிருக்கும். நான் பதினாறு வயதிலேயே ஹாஸ்டலுக்கு சென்று விட்டதால் வேலூரைப் பற்றிய என் நினைவுகள் மிகவும் சிறிய வயதில் நடந்தவை தான். உன் எழுத்துக்களில் ஒரு வேகமும் கவர்ச்சியும் இருக்கின்றது. ரசித்துப்படித்தேன்.\nமார்கழி மாதத்துக் கோலங்களும் பூசணிப்பூக்களும் மார...\nஅக்ரகாரத்தில் மார்கழி இன்னுமொரு மார்கழி மலர்ந்து வ...\nஎன் கூரை வீட்டுத் தோட்டம் கூரை வீடு என். நினைவுப்...\nகோமள விலாசில் என் நண்பர்கள் கோமளவிலாஸ் ஸ்ரீதர் சொன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilaikkaran.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-07-19T05:48:51Z", "digest": "sha1:ORNED5LPRPT7364ZCGXHVAECWFVNCO3G", "length": 4777, "nlines": 41, "source_domain": "ilaikkaran.blogspot.com", "title": "அம்மான்னா சும்மாவா?: அம்மா அம்மாதான்", "raw_content": "\nஉலகின் ஒரே தங்க தாரகையும் ஈழத்தாயும் ஆகிய எங்கள் அம்மாவை வீழ்த்திவிட்டதாக கனவு காண்கின்றனர் இந்த திம்மிக்கள். இது ரோம் நாட்டின் சதி என்பது எங்களுக்கு தெரியாதா கருணாநிதியின் தூண்டுதல் காரணமாக அன்டோனியோ மெய்னோ வாடிகன் மூலம் குண்ஹாவிற்கு கொடுத்த அழுத்தம் நாங்கள் அறியாததா\nஅம்மாவிற்கு அளிக்க பட்ட தண்டனையை கண்டு பல கோடி ஹிந்துக்கள் வேதனை அடைகின்றனர். நேற்று வரை கருணாநிதியின் அல்லக்கையாக கூவிய லக்கி இன்று அம்மாவிற்கு ஆதரவாக பதிவு இடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.\nஅம்மா சிறையில் உள்ளார் என்பதை கேள்விப்பட்ட ஆர்னால்ட் சிறையை தகர்த்து அம்மாவை வெளியில் கொண்டுவர ஆயுத்தம் ஆனார். தனி விமானத்தில் கிளம்ப இருந்த நிலையில் நம் திரைஉலக கண்மணிகள் நடத்திய ஆர்பாட்டத்தை கண்டார். இந்த வேலையை தமிழகத்தில் இருக்கும் இவர்களே முடித்து விடுவார்கள் என்று பயணத்தினை தள்ளிவைத்து விட்டார்.\n66 கோடிக்காக சிறை சென்ற நம் அம்மாவின் தியாகத்தினை போற்றும் வகையில் நம் ஈழ நண்பர்கள் விரைவில் கிடைக்க போகின்ற ஈழத்திற்கு \"அம்மா நாடு\" என்று பெயர் வைக்க முடிவு செய்து உள்ளனர்.\nவாழ்க அம்மா. வீழ்க குண்ஹா.\nஇதில் ஏதோ உள்குத்து உள்ளதுபோல் தெரிகிறதே.\nவாடிகன் மூலம் குண்ஹாவிற்கு கொடுத்த அழுத்தம் நாங்கள் அறியாததா\nஇதுவரை எவரும் இந்தக் கோணத்தில் சொல்லவில்லை.\nஇலைக்காரன் எழுதுவது எப்போதுமே உள்குத்து தான். எல்லாம் அந்த கிருஷ்ணாவிற்கே வெளிச்சம் :)\nவரும் ஆனாவாது போல இருக்கு பதிவு\nஈழமும் இல்ல ஈழ தாயும் இல்ல ...சிறை வாசமே சமர்ப்பணம் \nஇருண்ட‌ த‌மிழ‌க‌த்தினை வெளிச்ச‌மாக்கிய‌ அம்மா\nஜெ ஜெ ஜெ ஜெ\nஅந்த‌ண‌ர் புக‌ழ் பாடும் வீர‌ம‌ணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-07-19T05:47:26Z", "digest": "sha1:KCB3VMD5EZLGIPYJBVOYUMO3CKMOOG5T", "length": 101273, "nlines": 1008, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: கோரா", "raw_content": "\nஆண்டு 1930. அவர் ஒரு காந்தியவாதி. தேசியப் பற்று, அரிசன முன்னேற்றம் போன்ற காந்தியாரின் கொள்கைகளில் மிகுந்த பிடிப்பு உடையவர். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கு பெற்றவர். உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கு பெற்றதோடு மட்டுமன்றி, அக்கால கட்டத���தில் பிறந்த, தன் மகனுக்கு லவனம் எனவும் பெயரிட்டவர். லவனம் என்றால் உப்பு.\nகாந்தியவாதிகளில் இப்படி பெயர் வைத்தவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்ன இப்படிப்பட்ட காந்தியவாதிக்கு நீண்ட நாட்களாக ஓர் ஆசை. காந்தியை ஒரு ஒரு முறையேனும் நேரில் சந்திக்க வேண்டும். ஓரிரு வார்த்தைகளாவது அவருடன் பேசிட வேண்டும்.\nஇந்திய விடுதலைக்குப் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு, 1930 இல் காந்தியாருக்கு ஓர் கடிதம் எழுதினார். தங்களைச் சந்திக்க விரும்புகிறேன். அனுமதி தாருங்கள்.\n1941 இல் மீண்டும் கடிதம் எழுதினார். காந்தியாரின் வழியில், அரிசன முன்னேற்றத்திற்குத் தான் செய்துவரும் பணிகளை எல்லாம் பட்டியலிட்டு எழுதினார். தங்களைச் சந்திக்க வேண்டும். அனுமதி தாருங்கள்.\nமீண்டும், மீண்டும் கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார். காந்தியார் மறுத்துக் கொண்டே இருந்தார். காந்திக்கும் தனக்கும் பொதுவான நண்பராகிய டி.ராமசாமி என்பவரை அணுகினார். இம்முறை பலன் கிட்டியது. 1944 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், காந்தி, தன்னைச் சந்திக்க, அந்தக் காந்தியவாதிக்கு நேரம் ஒதுக்கினார்.\nநண்பர்களே, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம், அல்லது இந்தச் செய்தியின் நம்பகத் தன்மை குறித்துக் கூட சந்தேகம் தோன்றலாம். காந்தி, ஒரு காந்தியவாதியைச் சந்திக்க மறுப்பாரா ஆனால், இந்தச் செய்தி உண்மை. காந்தி, இம் மனிதரைச் சந்திக்க மறுத்தமைக்கு, ஒரே ஒரு காரணம்தான், தடைக் கல்லாய் குறுக்கே நின்றது.\nமுதநூர் நாத்திக மையம், 1940\nகோரா 1902 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் பதினைந்தாம் நாள், அன்றைய ஆந்திராவின், இன்றைய ஒரிசா மாநிலத்தின் சத்ரப்பூர் என்னும் சிற்றூரில், நண்பர்களே கவனிக்கவும், ஒரு ஆச்சாரமான பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் கோபராஜு ராமச்சந்திர ராவ். மக்கள் இவரைச் செல்லமாக கோரா என்றே அழைத்தனர்.\nபிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், தியோசாபிகல் சங்கம் போன்ற அமைப்புகளின் கொள்கைகளால், செயல்பாட்டால், படித்தவர்களிடையே, ஜாதியப் பாகுபாடுகள் பற்றிய, மறு சிந்தனை வளர்ந்து வந்த காலம் அது.\nகோரா மிகச் சிறந்த பக்திமானாகத்தான் வளரத் தொடங்கினார். இந்துக் கடவுள்களைப் பற்றி மட்டுமன்றி, அல்லா, இயேசு பற்றியும் சொந்தமாகப் பாடல்கள் எழுதிப், பாடியும் வந்தார்.\nகோராவின் சட்டைப் பையில் எப்பொழுதும், ஒரு விபூதிப் பொட்டலம் இருக்கும். இந்த விபூதியின் சக்தியால்தான், தான் எழுதும் தேர்வுகளில் எல்லாம், வெற்றி பெற்று வருவதாக உறுதியாக நம்பினார்.\nநண்பர்களே, கோராவின் குடும்பத்தில் நிகழ்ந்த ஓர் சோகம், கோராவின் கடவுள் நம்பிக்கையை அடியோடு, வேரோடு மண்ணாய் புரட்டிப் போட்டது.\nகோராவிற்குப் பதினெட்டு வயதிருக்கும் பொழுது, அவரது அக்காவின், மூத்த மகன் அம்மை நோய் கண்டு படுத்தான். அவரது குடும்பமே தெய்வத்தை வேண்டியது, தொழுதது, எங்கள் குல விளக்கை, எங்களுக்கு மீட்டுக் கொடு என மன்றாடியது.\nகடவுளை நம்பினோர் கைவிடப்படார் என உறுதியாக நம்பினர். ஆனால் கடவுள் கைவிட்டு விட்டார். மூத்த மகன் இறந்தான். குடும்பமே நிலை குலைந்தது. துக்கத்தில் இருந்து மீள்வதற்குள், இரண்டாம் மகனும் அம்மையால் இறந்தான். அழுத கண்கள் வற்றுவதற்குள் மூன்றாம் மகனும் அம்மைக்கு இரையானான்.\nகோராவின் மனதில் இருந்த நம்பிக்கை சுக்கு நூறாய் சிதறியது. அதுநாள் வரைத் தன் சட்டைப் பையில் வைத்திருந்த விபூதிப் பொட்டலத்தைத் தூக்கி எறிந்தார்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளர் பணி கிடைத்தது. பெட்டி படுக்கையுடன் மதுரை வந்தார். தங்குவதற்கு வீடுதான் கிடைக்க வில்லை. கடைசியில் ஒரு பெரிய வீட்டை, மிகக் குறைந்த வாடகைக்குக் கொடுக்க, வீட்டின் உரிமையாளர் முன் வந்தார். காரணம், பேய் குடியிருந்த வீடாம் அது. எனவே, வீட்டினுள் நுழையவே அனைவரும் அச்சப் பட்டனர். கோரா மகிழ்ச்சியுடன் குடி புகுந்தார்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர், கோராவைக் கவனித்துக் கொண்டே வந்தார். கோராவின் கல்வி கற்பிக்கும் ஆற்றலைக் கண்டு வியந்தார். அம் முதல்வர் ஒரு நாள் கோராவை அழைத்தார்.\nதங்களின் ஆசிரியர் பணி எங்களுக்கு மிகுந்த மன நிறைவினை அளிக்கிறது. எனவே மேற்படிப்பிற்காக, தங்களை அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். செலவினங்களைக் கல்லூரியே ஏற்கும். அமெரிக்கா செல்லத் தயாரா என்றார்.\nமுதலில் தாங்கள் கிறித்தவராக மாற வேண்டும்.\nகோரா, அன்றே அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளர் பணியைத் துறந்தார்\nஒரு மதத்தை விட, இன்னொரு மதம் நல்லதா உயர்ந்ததா எல்லா மதங்களுமே மோசம்தான் என்ற முடிவுக்கு வந்தார்.\nஇலங்கையின் ஆனந்தா கல்லூரியில் விலங்கியல் துறை விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். விலங்கியல் ஆய்வு மாணவர்களுக்கு, ஆய்வுக் கூடத்தில், தவளையை வெட்டி அதன் உள்ளுறுப்புகளைக் காட்டி, பாடம் நடத்தவேண்டும்.\nஆனால் ஆனந்தா கல்லூரி இதற்குத் தடை விதித்த்து. அஹிம்சை என்பது புத்தமதக் கொள்கை என்று கூறித் தடுத்தது. மனம் நொந்து போனார்.\nகோராவின் மனைவி சரசுவதி. கோராவின் மூத்த மகன் லவனம், நான்கு மாதக் கருவாய், தன் தாயின் வயிற்றில், வளர்ந்து வந்த பொழுது, ஓர் சூரியக் கிரகணம்.\nஇந்து மதத்தின் நம்பிக்கையின்படி, கருவுற்ற பெண்கள், கிரகணத்தின் போது வெளியே வரக்கூடாது. காய்கறிகள் நறுக்கக் கூடாது. துணிகளை வெட்டவோ, தைக்கவோ கூடாது. இட்லியை பிட்டுத் திண்ணக் கூடாது. மீறினால் குழந்தை ஊனமாய் பிறக்கும்.\nசூரிய கிரகணத்தன்று, கிரகண நேரத்தில், புத்த, கிறித்தவ, இசுலாமியப் பெண்கள் வழக்கம் போல் தெருவில் நடமாடியதைக் கண்டார். தன் மனைவியை அழைத்துக் கொண்டு, காலார நடந்து வந்தார். காய்கறி வெட்டச் சொன்னார். இட்லியைப் பிட்டு உண்ணச் சொன்னார்.\nகுழந்தை லவனம் முழு ஆரோக்கியத்துடன் பிறந்தான். அதனைக் கண்ட அக்கம் பக்கத்து இந்துப் பெண்கள் தெளிவு பெற்றனர்.\n1928 ஆம் ஆண்டின் ஆவணி அவிட்டம். பூணூல் அணிந்தாக வேண்டும். கோரா மறுத்தார். தந்தை உத்தரவிட்டும் மறுத்தார். இனி இவ்வீட்டில் உனக்கு இடம் கிடையாது என்றார். கோரா தன் மனைவி குழந்தையுடன், வீட்டை விட்டு வெளியேறினார்.\nநடுவில் இருப்பவர் கோரா,இடது ஓரத்தில், தோள் பையுடன் லவனம்\nகோரா தெலுங்கு மொழியில் பல நூல்களை எழுதி வெளியிட்டார். அவரது முதல் நூல் நாத்திகத்துவம். 1941 இல் இந்நூல் வெளிவந்தது.\nபூமி தான இயக்கத்தில் வினோபா காந்தியுடன் கோரா\nவிதவை மறுமணம் செய்து வைக்கும் கோரா\nமூதனூர். கோரா தனது செயல்பாடுகளுக்கு உரியதாக இந்த சிறிய ஊரைத்தான் தேர்ந்தெடுத்தார். இவ்வூரில் முதன் முதலாக ஒரு நாத்திய மையத்தை நிறுவினார். கனுமுரு என்னும் ஊரில் நாத்திக மாநாட்டை நடத்தினார்.\n1947 இல் நாத்திய மையத்தை விஜயவாடாவிற்கு மாற்றினார். சங்கம் என்னும் தெலுங்கு மொழி வார ஏட்டினைத் தொடங்கினார். நாத்திகன் எனப் பொருள்படும் ஆங்கில மாத இதழ் ஒன்றினையும் தொடங்கினார்.\n1972 இல் உலக நாத்திகர் மாநாட்டினை விஜயவாடாவில் நடத்திக் காட்டிய மாமனிதர் இவர்.\nகொஞ்சம் படித்தவர்களின் நிலைதான் வேதனையானது. அவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள். அறிவு நாணயமே இல்லாதவர்கள் அவர்கள். அறிவியல் ஆய்வகத்தில், அறிவியல் மனதுடன் இருக்கும் அவர்கள், வீட்டிற்குப் போனதும், மூட நம்பிக்கையாளர்களாக வாழ்கிறார்கள்.\n1944 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் கடைசி வாரம், தனது மாலை நேர நடைப் பயிற்சியின் போது, பேசிக் கொண்டே நடப்பதற்கு, கோராவிற்கு நேரம் ஒதுக்கியிருந்தார் காந்தி.\nமாலை மணி 5.30. தனது ஆசிரமத்தில் இருந்து வெளியே வருகிறார் காந்தி. கோரா, காந்தியிடம் அறிமுகம் செய்து வைக்கப் படுகிறார். முகம் மலர்ந்த புன்னகையோடு கோராவைப் பார்த்து காந்தி கேட்டார்.\nகடவுள் இல்லை என்பவருடன், நான் எதைப் பேசுவது\nபாபுஜி, நான் கடவுள் மறுப்பாளன் அல்ல. நான் ஒரு நாத்திகன்.\nநாத்திகத்திற்கும், கடவுள் இல்லை என்பதற்கும் வேறுபாடு உண்டா என்ன\nகடவுள் இல்லை எனச் சொல்வது எதிர்மறை. அது கடவுளை மறுக்கிறது. நாத்திகம் என்பது உடன்முறைக் கொள்கை. கடவுளை மறுத்ததன் மூலம், வாழ்வின் வெற்றிகளை உறுதிப் படுத்தும் உயர் கொள்கை.\nநாத்திகம் என்பது எதிர்மறை வார்த்தை இல்லையா\nநாத்திகம் என்றால் தன்னம்பிக்கை, சுதந்திரமான சிந்தனை என்று பொருள். தங்களின் ஒத்துழையாமை இயக்கம், அஹிம்சா என்பதெல்லாம், எதிர் மறை வார்த்தைகளாக இருந்த போதிலும், நேர் மறைப் பொருளைத்தானே தருகின்றன. நாம் கூட தைரியமானவன் என்பதற்குப் பதிலாக, பயமற்றவன் என்று சொல்கிறோமல்லவா அதுபோலத்தான் நாத்திகமும் என்ற கோரா தொடர்ந்தார்.\n1943 இல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில், கல்கத்தா நகரத் தெருக்களில், ஆயிரக் கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். அது அவர்களின் தலைவிதி, தலையெழுத்து என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். கடவுள் இப்படிப் படைத்துவிட்டாரே என்று நொந்து கொண்டார்கள். இந்த மாதிரியான காரணங்களே, அவர்களின் வாழ்க்கைத் தத்துவமாகிவிட்டது.\nஇதே தத்துவம்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், உயர் ஜாதி மக்களுக்கும் இடையே. இதே தத்துவம்தான், கருப்பு நிற மக்களுக்கும், வெள்ளை நிற மக்களுக்கும் இடையேயும். முன் கூட்டியே தீர்மாணிக்கப் பட்ட, தலைவிதித் தத்துவம், மனிதர்களின் நிலையை, விலங்குகளை விடக் கேவலமாக ஆக்கி விட்டது.\nசமூகத்தில் சமன்பாடான நிலையை மனிதனால் ஏற்படுத்திட இயலாது என்கிற நிலை. மனித குல மாண்புகளும், உயர் கொள்கைகளின் வளர்ச்சியும் நடைபெ�� வேண்டுமானால், முதலில் கடவுள் மீதும், விதியின் மீதும், மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கை போக்கப் பட வேண்டும்.\nசிறிது நேர மௌத்திற்குப் பிறகு, மகாத்மா காந்தி பேசினார்.\nஉங்கள் கருத்தில் லட்சிய நோக்கு இருக்கிறது. என்னுடைய ஆத்திகம்தான் நல்லது என்றோ, உங்களது நாத்திகம் தீயது என்றோ, என்னால் கூற முடியவில்லை. நான் உங்கள் வழிக்கு வரலாம், அல்லது நீங்கள் என் வழிக்கு வரலாம், அல்லது இருவருமே மூன்றாவதாக ஒரு வழியில் செல்லலாம்.\nஆந்திர முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம\nஅடுத்த இரண்டே மாதங்களில், மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் நடைபெற இருக்கின்ற, ஆதாரக் கல்வி மாநாட்டை ஒட்டி, ஆசிரமத்தில் தங்கிப் பணியாற்றுமாறு, காந்தி, கோராவைக் கேட்டுக் கொண்டார். கோராவும் தங்கிப் பணியாற்றினார்.\n1975 ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 26 ஆம் நாள் விஜயவாடாவில் ஓர் கூட்டம். விவேகானந்தா சமிதியின் சார்பில் ஓர் கூட்டம். கிராமப்புற இந்தியாவில் சமூக மாற்றம் என்னும் தலைப்பில், உணர்ச்சிகரமான உரையினை ஆற்றிக் கொண்டிருந்த, 73 வயதானகோரா, திடீரென்று கீழே விழுந்தார். மேடையிலேயே இறந்தார்.\nஅறிவின் உண்மையான எல்லை நாத்திகம் என்பார் பெரியார். அந்த நாத்திகக் கருத்துக்கள், தோற்றம் பெற்றதே இந்தியாவில்தான் என்பது ஆய்வாளர்கள் கருத்து.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், ஜூன் 05, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுனைவர் இரா.குணசீலன் 05 ஜூன், 2014\nநாத்திகம் என்றால் தன்னம்பிக்கை, சுதந்திரமான சிந்தனை என்று பொருள். தங்களின் ஒத்துழையாமை இயக்கம், அஹிம்சா என்பதெல்லாம், எதிர் மறை வார்த்தைகளாக இருந்த போதிலும், நேர் மறைப் பொருளைத்தானே தருகின்றன. நாம் கூட தைரியமானவன் என்பதற்குப் பதிலாக, பயமற்றவன் என்று சொல்கிறோமல்லவா\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nமுனைவர் இரா.குணசீலன் 05 ஜூன், 2014\nயாவரும் அறிந்துகொள்ளவேண்டிய மாமனிதரின் வாழ்க்கையை அழகுபட மொழிந்தமைக்கு நன்றிகள் நண்பரே. படிக்கப் படிக்க வியப்பாக உள்ளது இப்படியும் மனிதர்கள் இருந்தார்களா\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nஇப்படியும் ஒருவர் இருந்திருக்கிறார் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது நண்பரே\nஸ்ரீராம். 05 ஜூன், 2014\nசிறந்த தகவல்களுடன் இந்த மனிதர் பற்றி இன்றுதான் அறிந்தேன். நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nமாற்றுக்கருத்தையும் மதித்து ஏற்ற காந்தியடிகளும், அவரது வேண்டுகோளை ஏற்றுப் பணிபுரிந்த கோராவும் இனிவரும் தலைமுறைகளில் பார்க்கமுடியுமா மனிதர்களை வெறுக்காமல், அவர்களின் கொள்கைகளை மட்டுமே விவாதிக்கக்கூடிய அறிவார்ந்த சமுதாயம் இன்னும் முழுமையாக ஏற்படவில்லையே என்ற ஆதங்கத்தைத் தங்கள் பதிவு ஏற்படுத்திவிட்டது. வழக்கம் போல் ஒரு பயனுள்ள பதிவு. -இராய செல்லப்பா ( from San Diego).\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nஇனிவரும் தலைமுறைகளில் இவர்களைப் போன்றவர்களை நினைத்துப் பார்ப்பது கூட இயலாத காரியமாகத்தான் இருக்கும் ஐயா\n அற்புதமான மனிதர்கள் பற்றிய அற்புதமான விஷயங்களை தருகிறீர்கள் உங்கள் பணி வாழ்க \nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nநல்ல செய்திகள். தமிழகம் அதிகம் அறிந்திராத கோரா குறித்த தகவல்கள் நிறைய பேருக்குப் புதுப் பார்வை தரும்.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nபுதுக்கோட்டையில் தங்களைச் சந்தித்தது பசுமையாக நினைவில் உள்ளது நண்பரே\nதிண்டுக்கல் தனபாலன் 05 ஜூன், 2014\nகோரா அவர்கள் ஒரு வியப்பான மனிதர்... சந்திப்பு நிகழ்வில் நடந்த உரையாடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது + முடிவிற்கும் வந்தது...\nசிறப்பான பகிர்வுக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nமிகவும் அற்புதமான கட்டுரை.அறிந்திடாத செய்தி அறிய தந்தமைக்கு மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nமிகவும் அற்புதமான கட்டுரை.அறிந்திடாத செய்தி அறிய தந்தமைக்கு மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nநல்லதொரு மனிதர் பற்றிய நல்ல்தொரு பதிவு\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nதுரை செல்வராஜூ 05 ஜூன், 2014\nதிரு. கோரா அவர்களைப் பற்றி - தாங்கள் வழங்கிய பதிவில் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. நல்ல மனிதராக இருந்து சாதித்திருக்கின்றார்.\nஎன்றும் அவர் புகழ் நின்று வளரும்..\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nநிறைவான பதிவினை படங்களுடன் பகிர்ந்து\nஅறியாதவர்கள் எல்லாம் மிகச் சரியாகப் புரிந்துகொள்ளும்படி\nபதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nராஜி 05 ஜூன், 2014\nகோரா என்ற அற்புத மனிதரைப் பற்றி இன்றுதான் அறிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\n���ங்கமித்ரா அவர்களை நான் அறியேன் ஐயா\nதாங்கள் கோரா அவர்களை நேரில் சந்தித்து இருக்கிறீர்கள் என்பதை அறியும்போது வியப்பும் பெருமிதமும் ஏற்படுகின்றது ஐயா\nபெயரில்லா 05 ஜூன், 2014\nகோரா பற்றி தங்களின் கட்டுரை வாயில் அறிந்தேன். அவரின திறமைகள் ஏனைய நடவடிக்கைகள் பற்றி மிகஅருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nபெயரில்லா 05 ஜூன், 2014\nநடிக்கும் போதே சாக வேண்டும் மேடையில் பேசும் போதே\nசாக வேண்டும் என்று கனவைக் கூறுவார்கள்.\nஇவர் மேடையிலேயே உயிர் துறந்த செயல் வீரர்.\nநல்ல பதிவு இது. எமக்குத் தெரியாததைக் கூறினீர்கள்.\nமிக்க நன்றியுடன: இனிய வாழ்த்து.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nகவிஞா் கி. பாரதிதாசன் 05 ஜூன், 2014\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nஅம்பாளடியாள் வலைத்தளம் 05 ஜூன், 2014\nமிகவும் அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் சகோதரா .\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nஇராஜராஜேஸ்வரி 05 ஜூன், 2014\nஉங்கள் கருத்தில் லட்சிய நோக்கு இருக்கிறது. என்னுடைய ஆத்திகம்தான் நல்லது என்றோ, உங்களது நாத்திகம் தீயது என்றோ, என்னால் கூற முடியவில்லை. நான் உங்கள் வழிக்கு வரலாம், அல்லது நீங்கள் என் வழிக்கு வரலாம், அல்லது இருவருமே மூன்றாவதாக ஒரு வழியில் செல்லலாம்.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nநான் அறிந்திடாத ஒரு சரித்திரத்தை தெரிந்திட வைத்த கரந்தையாருக்கு... எமது நன்றி. வளர்க உமது தொண்டு.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nஅருமையான கட்டுரை. நல்லதொரு மனிதர் பற்றி இன்றுதான் அறிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nமதிப்பிற்குரிய கர்னல் கணெசன் அவர்களுக்கு என்னோடு ஹைதிராபாத் எல்.ஐ.சி யில் பாவாடை ராமமூர்த்தி என்று நண்பர் பணியாற்றினார் என்னோடு ஹைதிராபாத் எல்.ஐ.சி யில் பாவாடை ராமமூர்த்தி என்று நண்பர் பணியாற்றினார் மகா கெட்டிக்காரர் பின்னர் பாரத சிடேட் வங்கி பணிக்கு சென்றார் A.A.G யாக அங்கு பணியாற்றி ஓய்வு பெற்றார் A.A.G யாக அங்கு பணியாற்றி ஓய்வு பெற்றார் \"சங்கமித்ரா\" என்ற பெயரில் எழுதி வந்தார் \"சங்கமித்ரா\" என்ற பெயரில் எழுதி வந்தார் தீவிர மான திக ஆதரவாளராக இருந்தார் தீவிர மான திக ஆதரவாளராக இருந்தார் மதுரையில் என் வீட்டீற்கும் வந்துள்ளார் மதுரையில் என் வீட்டீற்கும் வந்��ுள்ளார் நான் ஓய்வு பெற்று தற்போது நாகபுரியில் என் மகனோடு வசிக்கிறேன் நான் ஓய்வு பெற்று தற்போது நாகபுரியில் என் மகனோடு வசிக்கிறேன் நீங்கள் குறிப்பிடும் \"சங்கமித்ரா\" பாவாடை ராமமூர்த்தி தானா என்று அறிய விரும்புகிறென் நீங்கள் குறிப்பிடும் \"சங்கமித்ரா\" பாவாடை ராமமூர்த்தி தானா என்று அறிய விரும்புகிறென் முடியுமானால் தொடர்பு ஏற்படுத்திக் கொடுங்கள் முடியுமானால் தொடர்பு ஏற்படுத்திக் கொடுங்கள் வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.( R.syamalam )\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nதங்களின் கருத்துரையினை, மின்னஞ்சல் மூலம் மதிப்பிற்குரிய கர்னல் ஐயா அவர்களுக்கு அனுப்பியுள்ளேன் ஐயா\nதி.தமிழ் இளங்கோ 14 ஜூன், 2014\nகாஸ்யபன் அய்யா அவர்களின் ” சங்கமித்ரா என்ற\n - என்ற பதிவினில் நான் இட்ட பின்னூட்டத்தினை இங்கே தருகிறேன்\nநான் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்த சமயம் எனக்கு அக்கவுண்டண்ட் ஆக இருந்த காரைக்காலைச் சேர்ந்த அப்துல்ஹமீத் என்பவர் இந்த பா.இராமமூர்த்தி (பாவாடை ராமமூர்த்தி) அவர்களைப் பற்றி சொல்லியதோடு அவர் எழுதிய ” ஒரு எருதும் சில ஓநாய்களும் “ என்ற புத்தகத்தையும் எனக்கு படிக்கக் கொடுத்தார். இந்த நூலில் ராமமூர்த்தி அவர்கள் தனக்கு வங்கியில் நேர்ந்த அவலங்களை எடுத்துச் சொல்லியுள்ளார்.\nஇந்த பதிவையும், கரந்தை ஜெயக்குமார் அவர்கள் எழுதிய கோரா என்ற பதிவினுக்கு தாங்கள் இட்ட பின்னூட்டத்தினையும் படித்தவுடன் மேலே சொன்ன நினைவுகள் எனக்கு வந்தன. நீங்கள் சொல்வதுபோல எழுத்தாளர் சங்கமித்திரா என்பது இவர்தான் என்பது உங்கள் பதிவைப் படித்த பின்னர்தான் தெரிந்து கொண்டேன். திருச்சியில் இருந்தபோது அண்மையில் இறந்தார் என்று இண்டர்நெட் மூலம் தெரிந்து கொண்டேன். திருச்சியில் இருந்தும் எனக்கு அவரை யார் என்று அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என்பது வருத்தமான விஷயம். //\nநாங்கள் விஜயவாடாவில் இருந்தபோது கோராவின் குடும்பத்தாருடன் பழக்கமுண்டு. இவரைப் பற்றி நான் என்பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறேன். கோராவின் ஒரு மகன் டாக்டர் சமரம். கிரகண நாட்களில் கரீபிணிகளை அழைத்து அவர்களுக்கு விருந்தே கொடுப்பார். குடும்பமே எளிமையை பின் பற்றியது . கோராவின் குடும்பப் பெண்கள் யாரும் எந்த வித நகையும் அணிவதில்லை. கோரா ஆந்திராவின் ��ெரியார் எனலாம்\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nகோராவின் குடும்பத்தினரோடு தொடர்புடையவர் என்பது மிக்க மகிழவினை அளிக்கிறது ஐயா\nஅறியப்படாமல் இருக்கின்றவர்கள் குறித்து அறிய வேண்டிய செய்திகளைச் சுவைபடக் கூறிய கட்டுரை அருமை\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nவை.கோபாலகிருஷ்ணன் 05 ஜூன், 2014\n//என்னுடைய ஆத்திகம்தான் நல்லது என்றோ, உங்களது நாத்திகம் தீயது என்றோ, என்னால் கூற முடியவில்லை. நான் உங்கள் வழிக்கு வரலாம், அல்லது நீங்கள் என் வழிக்கு வரலாம், அல்லது இருவருமே மூன்றாவதாக ஒரு வழியில் செல்லலாம்.//\nமஹாத்மா காந்தியின் இந்த பதில் சிந்திக்க வைக்கிறது.\nமஹாகவி பாரதியார் போலவே இந்த கோரா என்பவரும் புரட்சிகரமாக வாழ்ந்துள்ளார் எனத்தெரிகிறது.\nபொருத்தமான படங்களுடன் மிக நீண்ட பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 05 ஜூன், 2014\nஉண்மையில் சொல்கிறேன். இவரைப் பற்றி எந்தப் பாடத்திலும் படித்ததில்லை. ஏன் கேள்விப் பட்டது கூட இல்லை. எங்கிருந்துதான் தேடி எடுத்து எழுதுகிறார்கள். ஒரு சிறந்த மனிதரைப் பற்றி இவ்வளவுநாள் தெரிந்து கொள்ளாமல் இருந்ததற்கு வேறகப் படுகிறேன். அற்புதமான கட்டுரை, தொடரட்டும். உங்கள் பணி\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா\nஒரு சிறந்த சமூக சீா்திருத்தவாதியாக திகழ்ந்த, வரலாற்று பக்கங்களில், பாடங்களில் மறைக்கப்பட்டவரை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டியமைக்கு நன்றிகள் பல. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nஹ ர ணி 05 ஜூன், 2014\nஅருமையான யாரும் முழுமையாக அறிந்திராத வரலாற்றுப் பதிவு, வாழ்த்துக்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nநாத்திகம் என்பது எதிர்மறை வார்த்தை இல்லையா\nநாத்திகம் என்றால் தன்னம்பிக்கை, சுதந்திரமான சிந்தனை என்று பொருள். தங்களின் ஒத்துழையாமை இயக்கம், அஹிம்சா என்பதெல்லாம், எதிர் மறை வார்த்தைகளாக இருந்த போதிலும், நேர் மறைப் பொருளைத்தானே தருகின்றன. நாம் கூட தைரியமானவன் என்பதற்குப் பதிலாக, பயமற்றவன் என்று சொல்கிறோமல்லவா\n காந்தியும், கோராவும் நடத்தும் உரையாடல் மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாகவும், இருவரும் மற்றவருடையக் கொள்கையை மதிக்கும் உயர்ந்த எண்ணம் உடையவர்களாகவும் இருந்த்தது பெரிய ஒரு விஷயமே\nவழக்கம் போல நல்ல பதிவு\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nகாந்தி ஒரு விவாதத்தின் தந்தையாகத்தான் விளங்கியிருக்கிறார். எப்பொழுதும் எப்பொருள் பற்றியும் விவாதித்தத் தயராகத்தான் இருந்திருக்கிறார்.அதனால்தான் அவர் மகாத்மா\nஇக்காலத்திற்கு சாத்தியமில்லாத ஒன்றுதான் நண்பரே\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே\nஅருணா செல்வம் 06 ஜூன், 2014\nஇதுவரையில் இவரைப்பற்றி கேள்விகூட பட்டதில்லை.\nஅருமையான விளக்கத்துடன் கொண்ட பகிர்விற்கு மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nஅருமையான பதிவு. பாட நூல் களில் இவரைப்பற்றி நிச்சயம் வரவேண்டும். நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nதி.தமிழ் இளங்கோ 06 ஜூன், 2014\nவலைப்பதிவில் சிந்தனையாளர் கோரா பற்றிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நான் மாணவனாக இருந்தபோது, எனது அப்பாவின் நண்பர் திருச்சி தொண்டு வீராசாமி அவர்களின் நிகழ்ச்சி ஒன்றில் கோரா அவர்களிடம் பேசி இருக்கிறேன்.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nகொடுத்து வைத்தவர் ஐயா தாங்கள்\nஇவரைப் போற்றவர்களை இனி பார்க்க முடியுமா, சாத்தியமா\nஇத்தனை நாட்கள் இவரைப் பற்றிய செய்திகள் இருட்டடிப்பு செய்யப் பட்டிருக்கலாம் என்றே நினைக்கிறேன்.. நான் கேள்வி பட்ட பெயர்தான்.. ஆனால் பின்னால் இத்தனை தகவல்கள் இருப்பது தெரியாது... கட்டுரைக்கு வாழ்த்துக்கள்\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா\nகீத மஞ்சரி 06 ஜூன், 2014\nஅற்புதமான மனிதர் கோரா அவர்களைப் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி. இப்படியொரு மனிதர் வாழ்ந்திருக்கிறார் என்பதே அறியாமல் இருந்தோம். இன்று தங்களால் அறிந்தோம். நாத்திகம் பற்றிய அவரது கருத்துக்கள் அனைத்தும் சிறப்பானவை. மிகவும் ஆர்ப்பாட்டமில்லாமல் எளியமுறையில் செயலாற்றிய அற்புத மனிதரின் காந்தியை சந்தித்துப் பேசவேண்டும் என்ற ஆசை ஒருவழியாய் நிறைவேறியதே. சந்திக்கவே அவ்வளவு நாட்களைக் கடத்திய காந்தி அவரோடான சந்திப்புக்குப் பின் அவரை சில மாதங்கள் ஆசிரமத்திலேயே தங்கச் செய்தார் என்றால் கோரா அவர்களின் பெருமையை அறிந்துகொள்ள முடிகிறது. தங்கள் அரிய முயற்சிக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டும்.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nவருகைக்கும் வாழ்த்திற்கும் ந்ன்றி சகோதரியாரே\nபெயரில்லா 06 ஜூன், 2014\nபுதிய தகவல்கள் அறிந்து கொண்டேன் ஐயா, மகிழ்ச்சி\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nஎப்படியண்ணா உங்களுக்கு மட்டும் இப்படியான அருமையான தகவல்கள் கிடைக்கின்றன. அற்புதமான கட்டுரை. நாத்திகம் என்றால் அகம்பாவமான சொல் என்ற கருத்தை உங்கள் இந்த கட்டுரை போக்கிவிடும். அறிய பணி அண்ணா\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nஅரிய மாமனிதர்கள் வரிசையில் தங்கள் மூலமாக ஒரு நல்ல மனிதரைப் பற்றி அறிந்தோம். ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையே ஒரு போராட்டம். அருமையான சித்தரிப்பு. இவ்வாறான ஒரு கட்டுரையை எழுத தாங்கள் எடுத்த மேற்கொண்ட முயற்சிக்கு பாராட்டுகள்.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nஎன் இனிய ஜெயக்குமார் அவர்களுக்கு, மிகவும் உயர்ந்த பண்புகளைக் கொண்டிருந்த மாமனிதர் கோரா அவர்களைப் பற்றிய செய்திகளை மிக அழகாக உங்களுக்கே உரித்த தெளிந்த நடையில் பதிவிட்டு அழகு சேர்த்தது உங்களுடைய திறமை காட்டுகிறது. இவ்வளவு உயர்ந்த மனிதர்களை மக்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி. பல பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் வெறும் வணிக முயற்சியிலேயே இருப்பதால் இவரைப் போன்ற நன்மனிதர்களை முன்னிருத்தாமல் அரசியல் , விளையாட்டு வீரர்கள், திரைத்துறையினரைப் பற்றியே எழுதியும் பேசியும் நம் சமூகத்தில் உள்ளோரை ஒரு மாயையிலேயே வைத்து விடுகிறார்கள். அவர்களிடமிருந்து நம் சமூகத்தைக் காப்பாற்ற வேண்டுமெனில் கோரா போன்ற உயர்ந்த மனிதர்களின் வரலாற்றை அவர்கள் அறியும்படி பதிவிடுதல் வேண்டும். அந்த அறப்பணியினை தாங்கள் விடாமல் செய்து வருவது மிகவும் பாராட்டத்தக்க செயல். வாழ்த்துக்கள். வளரட்டும் தங்கள் பணி.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nமிகச் சமீபத்தில் வாழ்ந்து மறைந்த மாமனிதர் இவர்\nதொலைக் காட்சிகளுக்கு இவரைப் பற்றியெல்லாம்\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே\nஅ. பாண்டியன் 07 ஜூன், 2014\nமிகச் சிறந்த நபரை அறிமுகம் செய்திருப்பதற்கு முதலில் நன்றிகள். கோரா அவர்களின் பணியைப் படிக்க படிக்க மகிழ்ந்தேன். நாத்திகரை எதிர்ப்பாளராக பார்க்கும் அன்றைய சூழலில் ஒரு மாநாட்டையே கூட்டியிருக்கிறார்கள் என்றால் அவரை என்னவென்று சொல்வது ஆம் அவர் ஆந்திராவின் பெரியார் தான். கொண்ட கொள்கைக்காக வீட்டை விட்டு வெளியேறி, கல்லூரிப் பணியை இழந்து, மகனுக்கு லவனம் என்று பெயரிட்ட கோரா அவர்கள் வரலாற்றின் பொக்கிசம். சிறந்ததொரு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..\nகரந்தை ஜெயக்குமார் 07 ஜூன், 2014\nகோரா நடத்தியதுதான் உலகின் முதல் நாத்திக மாநாடு\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே\nஉடுவை எஸ். தில்லைநடராசா 08 ஜூன், 2014\nமிக மிக அருமையான தகவல்களோடு அரிய பெறுமதியான படங்களையும் பார்வைக்கு தந்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் பல.........................................................உடுவை\nகரந்தை ஜெயக்குமார் 08 ஜூன், 2014\nதங்களின் வருகையும் வாழ்த்தும் மனம் நிறைந்த மகிழ்வினை அளிக்கின்றன ஐயா\nபழனி. கந்தசாமி 09 ஜூன், 2014\nகொள்கைக்காக வாழ்ந்த ஒரு மனிதரைப்பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி, நண்பரே.\nகரந்தை ஜெயக்குமார் 09 ஜூன், 2014\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா\nகோவை ஆவி 09 ஜூன், 2014\nகோரா- இவரைப் பற்றி இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.. ராஜாஜியுடன் நட்பாயிருந்தாரே பெரியார்.. அவர்களுக்குள் பேசிக் கொள்ள விஷயங்கள் இல்லையா நாத்திகமும் ஆத்திகமும் அவரவர் விருப்பம் தானே..பின் காந்தி ஏன் அவருடன் பேசத் தயங்கினார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.. நல்ல பதிவு..\nகரந்தை ஜெயக்குமார் 10 ஜூன், 2014\nதொடக்கத்தில் தயங்கியிருக்கிறாரே தவிர, பார்த்துப் பேசியதும்\nஅவரது நட்பினை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் அல்லவா.\nமகாத்மா காந்தி எப்பொழுதுமே விவாதங்களுக்குத் தயாராகவே இருந்திருக்கிறார்\nமுதலில் தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.\nஒரு மாமனிதரின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றிகள்.\nஇல. விக்னேஷ் 11 ஜூன், 2014\nமதிப்பிற்க்குரிய திரு ஜெயக்குமார் ஐயா.. வணக்கம்..\nஒரு மாமனிதரை பற்றி அறிந்து கொள்ள அருமையான வாய்ப்பினை தந்துள்ளீர்கள்.\nவகுப்பறையும், கல்விக் கட்டணமும் இல்லாமல், எம் போன்ற மாணவர்களும், மற்ற வலையுலக நண்பர்களுக்கும் இலவச பாடம் கற்ப்பிக்கும் தங்கள் பணி வியக்கும் படி உள்ளது ஐயா.\nபகிர்வுக்கும், தங்களின் இச்சேவைக்கும் நன்றிகள் கோடி ஐயா.\nவெங்கட் நாகராஜ் 14 ஜூன், 2014\nமதிப்பிற்குரிய ஒரு மாமனிதர் பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி ஐயா.\nசொல்ல வந்ததே மறந்துவிட்டது.இத்தனை மறுமொழிகளா\nசாமானியன் 20 ஜூன், 2014\n\" நாத்திகம் என்றா��் தன்னம்பிக்கை, சுதந்திரமான சிந்தனை என்று பொருள். தங்களின் ஒத்துழையாமை இயக்கம், அஹிம்சா என்பதெல்லாம், எதிர் மறை வார்த்தைகளாக இருந்த போதிலும், நேர் மறைப் பொருளைத்தானே தருகின்றன. நாம் கூட தைரியமானவன் என்பதற்குப் பதிலாக, பயமற்றவன் என்று சொல்கிறோமல்லவா\nஅதிகம்பேர் அறிந்திராத மாமனிதர் கோரா பற்றி, தெளிவான நடையில் எழுதப்பாட்ட பதிவு.\n( தங்களுக்கு நேரமிருப்பின் எனது வலிப்பூவினை வாசித்து உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி \nகோரா = ஒரு அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.\nநன்றி திரு கரந்தை ஜெயக்குமார்\nரூபன் 28 ஜூன், 2014\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி\nஅன்பின் ஜெயக் குமார் - கோரா பதிவு அருமை - நீண்டதொரு பதிவு - அருமையான புகைப் படங்கள் - பல்வேறு மறுமொழிகள் - கோராவின் பெயர்க் காரணம் - காந்தியடிகள் கோராவினைச் சந்திக்க மறுத்தது - மதுரை அமெரிக்கன் கல்லூரி கோராவிற்குத் தகுதி இருந்தும் கிருத்துவராக மதம் மாற மறுத்ததால் பதவி கொடுக்க மறுத்ததும் - கோரா சந்தித்த துயரங்கள் - பதிவினில் விளக்கமாக அனைத்தையும் எழுதியமை நன்று - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்பின் ஜெயக்குமார் - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - தமிழாசிரியர் பாண்டியன் பல ஆசிரியர்களின் பதிவுகளை அறிமுகம் செய்துள்ளார், நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nகவிப்ரியன் கலிங்கநகர் 30 ஜூன், 2014\nஇவரைப்பற்றி இதுவரை அறிந்திருக்கவில்லையே என்ற வெட்கம் ஏற்படுகிறது. கோரா போன்ற மாமனிதர்களே இன்றைய நம் நாட்டுக்குத் தேவை. பகிர்விற்கு நன்றி.\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nஒரு வருத்தம், ஒரு மகிழ்ச்சி, ஒரு நெகிழ்ச்சி, ஒரு ச...\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாய்ப்புண் வராமல் தடுப்பது எப்படி\nநெஞ்சை பதற வைத்த அறிவிப்பு\nகறுப்பும் காவியும் - 13\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nபழசானாலும் புதுசுகளை விட மேல் ‘A generation’ Andrzej Wajda வின் திரைப்படம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nTET வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை 3 நாட்களில் வெளியாகும் | ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும் | பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\nஅனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ்\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனச�� பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfilmcritic.blogspot.com/2009/", "date_download": "2018-07-19T05:41:22Z", "digest": "sha1:BUU6LVCGCIVGEB2LD733LQ6YQGTC7VXM", "length": 82505, "nlines": 233, "source_domain": "tamilfilmcritic.blogspot.com", "title": "Tamil Film Critic: 2009", "raw_content": "\nரசிகர்களே நல்ல நடுவர்கள். தீர்ப்புகள் அவர்களால்தான் நிச்சயிக்கப் படுகின்றன. படம் எப்படி ரசிக்கப்பட்டது என்பதை வைத்து படைப்பாளிகள் பாராட்டு பெறுகிறார்கள். இங்கு உங்கள் தீர்க்கமான கருத்துக்களை வரவேற்கிறேன். திரைப்படக் கலையின் ஆக்கதாரிகளின் படைப்புத்திறன் பற்றிய மேன்மையான் கருத்துக்களை நீங்கள் பரிமாற வேண்டும். உங்கள் கருத்துக்கள் அவர்களின் படைப்பாற்றலை மெருகு படுத்தும் சாணைக்கல்\nநீண்ட நாட்களாய் எண்ணி பார்த்திருக்கிறேன். இன்றுதான் எழுத வேண்டும் என்று தோன்றியது. தமிழ் படங்கள் என்பது அன்று முதல் இன்று வரை வியாபார ரீதியில் மட்டுமே தம் பயணப் பாதையையும் தளத்தையும் அமைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அறிவியலின் பரிசாக அளிக்கப்பட்ட திரைப்பட நுண்மைகள் முதலில் கலையின் வெளிப்பாட்டாக நினைவுகளை கொண்டு வர முயன்றது ஒரு கட்டாயப் பண்பு என்ற உண்மை பின் மக்களை வசிகரப் படுத்திய தன்மை எல்லாம் கலையின் வடிவுடன் வியாபார சந்தையாகவும் மாறிவிட்டது என்பதை சற்று அமைதியாக பின்னோக்கினால் விளங்கும்.\nஉலகப் படங்கள் என்ற விஸ்தாரத்தில் சமூக அக்கறையுடன் எடுக்கப்படும் படங்களுக்கென்று மிகச் சிறிய அளவே இடம் உள்ளது என்பது அப்பட்டமான உண்மை. திரைப்படக் கலையை அடிப்படையாக வைத்து எதை சொல்ல விரும்புகிறோம் என்று கேள்விகள் கேட்டு இயங்கும் பல கலார்விகளில் 90% ஒரு வியாபார அளவிலான கதைகளை மையமாக வைத்தே தம் முயற்சிகளை செய்கிறார்கள். அவர்களின் திறமைகளை பற்றியோ, அவர்களின் கலை வெளிப்பாட்டு உணர்வை பற்றியோ நாம் சிந்திக்க வில்லை. தமிழ் படங்களில் வித்தியாசமான முறையில் தம் கலை உணர்வுகளை சொல்லக் கூடிய இயக்குனர்கள் என்றும், வித்தியாசமான அணுகுமுறை என்றும் உலகளாவில் பேசப்படும் அளவில் படங்கள் எடுக்கப் படவில்லை என்பதே என் சிந்தனை...\nசிற்சில முயற்சிகளை எடுத்து தம் வியாபார நோக்கில் தயாரித்த படங்களில் சில வித்தியாசங்களை, பாலச்சந்தர், பாரதி ராஜா, மகேந்திரன், ஞான சேகரன், கே.ஷங்கர், மணி ரத்னம், வசந்த், தங்கர் பச்சான் போன்றவர்கள் அளித்திருந்தாலும், மாறுபட்ட முயற்சிகளுக்கென்று பிரத்யேகமாய் எந்த ���ரு இயக்குனரும் வரவில்லை. தனித்துவம் என்ற அடிப்படையில் சினிமாவை ஒரு கலை வெளிப்பாட்டு ஊடகமாய் வித்தியாசமான முயற்சிகளை செய்ய சத்யஜித் ரே, மிர்னாள் சென், அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன் போன்ற இயக்குனர்கள் தமிழில் இல்லை என்று சொல்ல விழைகிறேன்.\nகோடார்ட் போன்ற தீவிர முயற்சிகளில் நம் பாங்கு வெளிப்படுமா என்று தெரியவில்லை ஆனால் சினிமாவை ஓர் சோதனைச் சாலையாய் மாற்றி, நிதர்சனத்துடன் தம் கற்பனை கலந்து தர பெருமளவில் தேவைப்படும் தைரியம் இயக்குனர்களுக்கோ, தயாரிப்பாளர்களுக்கோ இதுவரை இல்லை என்ற உண்மையையும் நாம் நோக்க வேண்டும்.\nசாத்தியம் இல்லை என்று பாழுனர்வுடன் நான் எதிர்மறையாய் பேசவில்லை. என்று வரும், யார் செய்வார் என்ற எண்ணங்களை சற்றே மனதில் கொண்டு புதுமை உணர்வுகளுடன் தமிழ் திரைப்படம் செல்ல வேண்டிய ஒரு பாதை வேண்டும் என்ற நோக்கத்தை சொல்ல விழைகிறேன்...\nஉலக அரங்கில் தன்த்துவம் வாய்ந்த படைப்புகளுக்கான அரங்கத்தில் நமது தமிழ் படமும் வெளிவரும் நாளை எதிர்பார்த்து ஏங்கும் உள்ளங்களில் நானும் ஒருவனாய் உள்ளேன் என்றே கூறிக்கொள்கிறேன்\n வருக தமிழ் தனித்துவப் படங்கள்\nவிக்ரம் பல நாட்க்களுக்குப் பின் அவர் பாணியில் வந்துள்ளார் என்பது ஓகே. ஆனால் விக்ரமுடைய சுய விலாசங்களில் இருந்து மீண்டு ஒரு படி மேலே சென்று ஒரு பண்பட்ட நடிகனாய் அவரைக் காண முடியவில்லை. அது கதையும் இயக்குனரும், தான் மறுபடியும் ஒரு தோல்வியை தழுவத் தயாராக இல்லை என்று அச்சம் கொண்ட விக்ரமுமாக முக்கோணக் கிரியையாய் கந்தசாமி உருவெடுக்க காரணம் என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். விக்ரம் தன் நடிப்பில் கூட அப்படியே அந்நியத்தனத்தை காட்டியிருக்கிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விக்ரமின் நடிப்பாற்றல் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது இங்கு எதிர்பார்த்த சூட்டைத் தரவில்லை.\nசுசி கணேசன் அவர்கள் என்ன வித்தியாசமாக செய்திருக்கிறார் என்றால் எதுவும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் சமீப காலங்களில் விக்ரம் படங்கள் தழுவிய தோல்வியில் இருந்து அவரைக் காப்பாற்றி கொண்டுவந்து ஒரு வெற்றிப் படத்தை கொடுத்த ஒரு பெரும் வித்தியாசத்தை செய்துள்ளது ஒரு திறமைதான். மெகா பட்ஜெட் படத்தினை வியாபார அளவில் வெற்றி பெறவைத்ததை தவிர படத்தில�� வித்தியாசங்கள் ஏதும் இல்லை.\nகம்ப்யூட்டர் மூலமாக புகார் சேகரித்த கதா நாயகன் மரத்தில் கோர்த்த மக்கள் புகார் சீட்டுகளின் வலியைத்த் தீர்க்க முயல்கிறார் கந்த சாமியாக...\nசண்டை காட்சிகளின் இயக்கம் நன்றாக உள்ளது. கிராபிக்ஸ் மற்றும் சண்டைக் கோர்ப்பு பார்க்கும் விதத்தில் இருந்தது.\nநல்ல மசாலா அரைத்து தந்த ஒரு சமையல் கூடத்தை பார்க்க முடிகிறது மசாலாவின் மனம் பரவாயில்லை என்றே கூற முடியும்\nகந்தசாமி கொக்கரித்த சத்தம் நம்மை எழுப்ப வில்லை என்றாலும் சேவல் கூவி விட்டது என்று அறிந்து கொள்ள முடிகிறது\nபொக்கிஷம் சேரனின் கலா முனைவு...\nசேரன் உணர்வுகளின் மூலம் தன்னை நிலை நிறுத்தவும் வியாபார ரீதியாக வெல்லவும் செய்த முயற்சிகளில் ஒன்று இந்த பொக்கிஷமா என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு இயக்குனர் என்ற முறையில் தன்னையும் தனக்கு முதலீடு செய்த தயாரிப்பாளரையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஒரு புறமிருக்க கதையையும் கலா வெளிப்பாட்டு உணர்வுகளையும் சொல்ல வேண்டிய ஆதங்கமும் மற்றொரு புறத்தில் அவரை மிகவும் உந்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nநெஞ்சில் காதல் எப்படி தோன்றும் என்பதற்கு ஒரு நட்பு கூடக் காரணமாய் இருக்கலாம் என்று கடிதப் பரிமாற்றங்களின் ஸ்பரிசமாய் இந்தக் காதல் தோன்றுகிறது. மதத்திற்கும், மனித வாழ்க்கை சார்ந்த கலாச்சார, மதப் பாதிப்புகளுக்கு அப்பாற்ப்பட்டதாய் பூக்கும் ஒரு காதலை சொல்லிய விதம் மனதை சென்று அடைந்தாலும் கதையின் பின்னணியில் ஏதோ ஒரு சுகம் இல்லாத வியாபார தன்மையும் தெரிந்தது.\nசேரன் இந்தப் படத்தை எவ்வளவு கோடியில் முடித்தார் என்பது தெரியவில்லை, ஆனால் இதற்க்கு கமர்சியல் அணுகுமுறை தேவை இல்லை என்றே நான் எண்ணுகிறேன். பாடல்கள் கூட அதிகம் தேவை இல்லை. உணர்வுகளை தொடும் கதையிழைப் பாடல்கள் சரி ஆனால் ஒரு படி மேலே செல்வது போல் சென்று ரசிகர்கள் எதிர் பார்ப்பார்கள் என்ற கற்பனை வடிவ பாடல்கள் வேண்டாம் என்று எண்ணினேன்.\nநவ்யா நாயரிடம் நடிப்பை வாங்கிய அளவு சேரன் தன்னையும் சற்றே வேறு வடிவப்படுத்தி நடிப்பையும் கொஞ்சம் வித்தியாசமாய் கொடுத்திருக்கலாம். அவரது கதா பாத்திரத்தின் அஸ்திவாரத்தையே இன்னும் கொஞ்சம் மாற்றி இருக்கலாம். உருவத்தையும் கூட.\nசமீபமாய் வந்த தொலைக்காட்சி பேட்டியில் தயாரிப்பாளர்களின் வற்புறுத்தலால்தான் தான் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டதாய் சொன்னார். உண்மையில் இந்தக் கதா பாத்திரத்தில் அவர் புது முகத்தை அறிமுகப் படுத்தி இருந்தால் படம் இன்னும் வேறு பாதிப்பை மனதில் ஏற்ப்படுத்தி இருக்கும் என்றும் கூட சொல்வேன்.\nபின்னணி இசை இருந்த அளவு பாடல்கள் மனதில் நிற்க வில்லை. சபேஷ் - முரளி தனது பாடல்களை வானத்தில் இருந்து பார்க்கும் ஒரு வித்தியாசமான முறையில் பார்த்து தமக்கென்ற ஒரு பாணியை நிலை நாட்டினால்தான் நலம் என எண்ணத் தோன்றுகிறது.\nகதை, கதா பாத்திரங்கள் நன்றாக மனதில் நிற்கிறது. பார்ப்பதற்கு ஒரு மென்மையான படமாய் படுகிறது. சேரத்தனம் என்ற முத்திரை அவ்வளவாக தெரியவில்லை. இப்படித்தான் இருக்கும் என்ற பழக்கத்திற்கு ஆளான ஓர் தன்மையே தெரிகிறது. சேரன் தொடர்ந்து நல்ல கதைகளை கொடுக்க முயற்சிப்பதும், நல்ல இயக்குனராய் பணியாற்ற முயற்சிப்பதும், தமிழ் திரைப்படங்களுக்கு நன்று. பக்கா கமர்சியல் படங்களுக்கு குருவாய் இருந்த்த ரவிக்குமாரின் சிஷ்யன் மனதின் ஸ்பரிசங்களை சித்திரமாய் ஆக்க முயற்சிப்பது தன்னுள் இருக்கும் ஒரு வித்தியாசமான கலைஞனை மக்களுக்கு அறிமுகப் படுத்துகிறது.\nசமீப காலங்களில் தமிழ் திரைப்படம் தனக்கென்று ஒரு பாணியை கைப்பற்றும் கலைஞர்களின் அணிவகுப்பை பார்க்கிற பெருமை ஏற்ப்பட்டுள்ளது. திரைப்படங்கள் கலையின் விஸ்தாரமாய் வரும் ஒரு புதிய பரிணாமம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் நாம் இன்னும் எவ்வளவோ தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை நமது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நல்ல சினிமா ரசிகர்கள் எல்லோரும் அறிவார்கள்.\nமுயற்சி திருவினையாக்கும் என்பது பொய் இல்லையே\nபொக்கிஷம் காதல் என்ற உணர்வை இதயத்தில் எப்போதும் சுகந்தமாய் வீசும்\nகுங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்....ஒரு சாதாரண படமாக இருக்குமென்று இப்படத்தை பார்க்கத்துவங்கினேன்...கதை களம் ஒரு அழகான கடற்கரை சிற்றூர் முட்டம். அங்கே புதிதாக வரும் துளசிக்கும், அதே ஊரில் வசிக்கும் (நம்ம)கூச்சான் இவர்களிடையே வரும் நட்பு, காதலென தொடர்கிறது கதை.படத்தின் தொடக்கத்திலேயே ஏதோ ஒரு சோகம் நிகழ்ந்த அறிகுறிகள், வேண்டியவர்களுக்கு, சொல்லி அனுப்பியாகிவிட்டது, அவர்களுக்கு காத்திருக்கும் வேளையில்,நடந்தவற்றை நினைக்கிறான் ���ருவன்.வழக்கமான இளங்காதலர் இடையே வரும் நட்பு,கோபம்,விளையாட்டு என படம் அமைந்திருந்தாலும் அதை வித்தியாசமாக, ஏற்றுக்கொள்ளக்கூடிய விதமாக,நம்மைக்கவரக்கூடிய விதமாக,சிறு தொய்வும் இல்லாமல்,விரசம் இல்லாமல்,மிக எதார்த்தமாக பாமர மக்கள் மட்டுமன்றிDowntown மக்களும் ரசிக்கக்கூடிய விதத்தில் மிகச்சிறப்பாக இப்படத்தை எடுத்துள்ள டைரக்டர் ராஜ் மோகனுக்கு ஒரு சபாஷ் பாரதி ராஜாவைவிட ஒரு படி மிஞ்சிவிட்டார் எனவும் சொலலாம்.அறிமுக நடிகர்கள் என்று தெரியாத அளவுக்கு நடிப்பும், இளவயதிற்கு ஏற்ற அறியாமையும், பின்னே முதிர்ச்சியையும் காட்டியுள்ள மிக இயல்பான நடிப்புக்கு பல ஓ.. போடலாம் பாரதி ராஜாவைவிட ஒரு படி மிஞ்சிவிட்டார் எனவும் சொலலாம்.அறிமுக நடிகர்கள் என்று தெரியாத அளவுக்கு நடிப்பும், இளவயதிற்கு ஏற்ற அறியாமையும், பின்னே முதிர்ச்சியையும் காட்டியுள்ள மிக இயல்பான நடிப்புக்கு பல ஓ.. போடலாம் போடுங்களேன்இப்படத்தின் இன்னொரு சிறப்பு முன்னணி நடிகர்கள் யாரும் இல்லாதிருப்பது. மிகை நடிப்பு சற்றும் இல்லாமல் அழுத்தமான கதையுடன் கூடியபடம். 16 வயதினிலே படத்திற்குப்பிறகு வந்திருக்கும் அருமையான படம்.துளசி-ஆர்ப்பாட்டம் இல்லாத மயக்கும் அழகுமுட்டத்து பக்கத்துல பாடல்... சூப்பர்.டைரக்டருக்கு என் நன்றி: படத்துல உண்மைத்தமிழர்களை நடிக்க வைத்தது.பி:கு= ரசணை என்பது ஆளாளுக்கு வேறுபடும். இங்கே எனது ரசணையை பிரதிபலித்திருக்கிறேன். நன்றி\nகுங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்...\nகாதலுக்கும் வாழ்க்கைக்கும் நடக்கும் போராட்டத்தின் வலி நெஞ்சை உருக வைக்கிறது ராஜ மோகன் ஒரு திரைப்படம் மூலமாக உங்கள் உணர்வுகளை முடிந்த வரை களங்கம் இல்லாமல் சொல்ல முயற்சித்ததற்கு முதற்க்கண் நன்றி. கதா நாயகர்களாய் பாத்திரங்களின் சொருபங்களை இயற்கையான வழி முறையில் கிராமத்தில் பார்க்கக் கூடிய சராசரி முகங்களை தேர்ந்தெடுத்து கதைக்கு பலம் சேர்த்த முயற்சிக்கும் வாழ்த்துக்கள். இந்த மாதிரி முயற்சிக்கும் ஊக்கம் கொடுத்து உங்கள் குழுவிற்கு இப்படத்தை உருவாக்க உதவி செய்த திரு S.P.B குடும்பத்திற்கு பாராட்டுக்கள்.\nஒவ்வொரு மனித வாழ்விலும் உள்ள சோகங்கள் எல்லாம் நமது நடை முறை வாழ்வில் வருந்தி மறந்து விடுவதுதான். ஆனால் காதல் தோல்வியும், அதனால் ஒரு எதிர் காலத்தையே இழந்து விடும் துர்பாக்கியமும் பெரும் வழியையும் வடுவையும் ஏற்ப்படுத்தி விடுவது என்பது உங்கள் படத்தின் மூலம் சொல்லப் பட்டிருகிறதை அது சொல்லப் பட்ட விதத்தை பாராட்டாமல் இருக்க இயலாது.\nமுட்டத்திலும், தூத்துக்குடியிலுமாய் வாழ்க்கையை தத்ரூபமாய் காட்டி உள்ளீர்கள். நீர் அந்த ஊரை சேர்ந்தவரோ என்று கூட எண்ணம் வருகிறது. ஒரு நல்ல எதிர் காலத்தை அமைத்துக் கொள்ள இயலாமல் துளசி போன்ற இளம் பெண்கள் வாழ்க்கையின் அகோரப் பிடிகளில் சிக்கி எப்படியெல்லாம் கருகிப் போகிறார்கள் என்ற ஒரு வலியே என் இதயத்தில் ஓர் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. கூச்சன், துளசியின் கொச்சை இல்லாத காதல், மனதை இளக்கியது.\nஅந்த சில முத்தக் காட்சிகளை கூட நீங்கள் தவிர்த்திருக்கலாம். எனென்றால் உங்கள் கதையின் பின்னணியில் உள்ள அழகே போதுமானதாய் இருந்திருக்கும்.\nசித்தார்த்தின் படப்பிடிப்பு, படத் தொகுப்பாளரின் கை வண்ணம், யுவன் இசைஅமைப்பு, எல்லாம் படத்திற்கு வேண்டிய அளவு நல்ல முயற்சிகளாய் இருந்தது. யுவனின் பின்னணி இசை மிகவும் அழகாக சில இடங்களில் உதவியுள்ளது .\nசில மாற்றங்களை கதையில் செய்திருக்கலாம்.\nஎந்தப் பிரச்சனை என்றாலும் வாய் திறக்காமல் இருக்கும் கிராமக் கூட்டம். அது பொதுவாய் அப்படி இருக்காது.\nதர்மன் கதா பாத்திரத்திற்கு உள்ள பாடல்.\nஒரு நாள் முழுக்க முட்டம் பஸ் ஸ்டாண்டில் இருக்கும் துளசி மற்றும் பாட்டிக்கு ஒரு கிராமத்து ஜனம் கூடவா கூச்சன் விபத்து பற்றி சொல்லாமல் விட்டிருக்கும்\nகுங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் என்ற தலைப்பிற்கு என்ன காரணம் என்று தெரிய வில்லை. ஒரு உண்மை சம்பவம் நடக்கும் இடத்தில் இருந்தது போன்ற ஒரு உணர்வை உங்கள் படம் கொடுத்தது. சில படங்கள்தான் மனதில் ஓர் திருப்தியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். உங்கள் படம் என் மனதை உண்மையில் தாக்கி ஒரு வலியையும் ஏற்படுத்தியது. ஒரு கலைஞனின் படைப்பு ஓர் உள்ளத்தை சென்றடையும் விதம் அக்கலைக்க்கு பெருமை சேர்க்கும். அவ்வழியில் உங்களுக்கும், உங்களுடன் பணி புரிந்து உங்கள் படைப்பிற்கு உருவம் அளித்த குழுவிற்கும் வாழ்த்துக்கள். வெல்ல வாழ்த்துக்கள். நற்ப் படங்களை மேலும் படைத்திட வாழ்த்துக்கள்.\nஅன்பு நண்பர் சூர்யா அவர்களே:\nஎமது வலைக்கு வருகை தந்து நல் உள்ளப் பரிமாற்றங்களை எமக்கும் மற்ற அன்பர்களுக்கும் தரவிருப்பமைக்கு நன்றி. உங்கள் நண்பர்களுக்கும் இந்த வலை பற்றி அறிவித்து, அவர்களின் என்ன ஓட்டங்களையும் ஊட்டங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்வு. உங்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்\nவண்ணத்து பூச்சியார் சூர்யா அவர்களின் அறிமுக எழுத்து இங்கே:\n\"உங்கள் வலைக்கு இதுவே என் முதல் வருகை. நண்பர் தாயுமானவன் மூலம் தங்கள் வலை பற்றி அறிந்தேன். தங்கள் சினிமா ஆர்வமும் ஆதங்கமும் சிறப்பு. உலக சினிமா பற்றிய எனது வலை பூ பார்க்கவும். நிறை / குறை கூறவும். வாழ்த்துகள்\" சூர்யா\nஅயன் ஒரு கமர்ஷியல் பொழுது போக்கு\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா-தமன்னா நடித்து வெளி வந்திருக்கும் அயன் தமிழ் சினிமாவின் ஹை-டெக் மசாலா. இளவட்டங்களைக் கவர்நதால் வெற்றிக் கனி கிட்டாமலா போய் விடும் என்ற ஒரு சூத்திரத்தை நன்றாக உபயோகப் படுத்தி தம் வெற்றியை வியாபார ரீதியாக தக்க வைத்துக் கொண்டுள்ள இயக்குனருக்கு வாழ்த்துக்கள் சொன்னாலும், அவர் கதா நாயகனை தேர்ந்தெடுத்த கதா பாத்திர ஸ்தானம் இளம் நெஞ்சங்களுக்கு நாம் எதைச் செய்தாலும் ஓகே என்றொரு மனப்பக்குவத்தை கொடுக்க கூடியதாய் உள்ளது.\nதேவா என்ற பாத்திரத்தில் இயங்கும் சூர்யா ஒரு கடத்தல் மன்னன். சுங்க இலாகா அதிகாரிகள், எதிரிகள், மற்ற கடத்தல் கூட்ட அடியாட்கள் கண்களில் மண்ணை தூவி விட்டு கடத்தல் தொழிலில் ஒரு சூப்பர் ஏஜென்டாக பிரபுவிடம் வேலை செய்கிறார். ஒரு கம்ப்யூட்டர் பட்டதாரியான அவர், இப்படி ஒரு கடத்தல் தொழில் செய்வது மக்களுக்கு அதுவும் இளைஞர்களுக்கு கெட்ட எண்ணங்களை விதைக்கும் வித்து போல் இருக்கிறது. இயக்குனர் கே.வி.ஆனந்த் இந்த ஒரு விஷயத்தை மாற்றி இருந்திருக்கலாம். நல்ல எண்ணமுள்ள தேவாவாக வரும் சூர்யா செய்யும் தொழில் தெரிந்தும் அவரைக் காதலிக்கிறரா தமன்னா என்று கேட்க்க தோன்றினாலும் அதை பட்டும் படாமலும் கொண்டு சென்று விட்டார் இயக்குனர்.\nவழக்கமான மசாலா கதையை தொழில் நுட்ப மேம்பாட்டுடன் பவ்யமாக செய்யக் கூடிய வித்தைகள் தமிழ்ப் படங்களில் வந்து ஜாலம் காட்டிக் கொண்டிருக்கும் புதிய தமிழ்ப் படங்களில் அயன் இன்னோன்றே தவிர, சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் எதுவும் கதா பாத்திரங்கள் மூலமாகவோ, கதையின் மூலமாகவோ சொல்லப் படவில்லை, சொல்லவும் முடியாது. படத்தின் கருத்தே அப்படி என்றால் இதில் சிறப்பாக சொல்ல என்ன இருக்கிறது\nஹீரோயிசம் என்ற பழைய படங்களின் நல்ல கதா நாயகர்கள் காணமல் போய் தற்கால கதா நாயகர்கள் திருடர்களாய், கடத்தல் காரர்களாய், கொலை காரர்களாய் தொடர்ந்து வந்தாலும், பொழுது போக்கு என்று எண்ணப்படும், சொல்லப்படும் விஷயங்கள் கொஞ்சம் விஷத்தையும் சில உள்ளங்களில் கலந்தால் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை.\nதிரைப்படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் சிரத்தையுடன் நல்ல முயற்சி செய்திருக்கின்றனர். M.S. பிரபுவின் ஒளிப்பதிவு ஏற்கனவே நல்ல ஒளிப்பதிவாலராய் இருந்த கே.வி. ஆனந்துடன் சேர்ந்து நல் வடிவு தருகிறது. கலை இயக்கம், சண்டைக் காட்சிகள் இயக்கம், நடனம் என்ற புது முயற்சிகள் நன்குள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை மிகவும் ரசிக்கும் படியில் இருக்கிறது. பாடல்கள் ஏற்கனவே எல்லோர் வாயிலும் முனுமுனுக்கப்பட்டு டாப் 10-ல் உள்ளது.\nஅயன் என்ற பெயர்காரணம் பற்றி யாரவது சொன்னால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் ion என்று சொல்வது ஒரு அணுசக்தியின் சேர்க்கை ரூபம் என்று பொருள் கொள்ளலாம். அதுதான் இயக்குனரும் சொல்ல வருகிறாரா என்று யூகிக்கிறேன். மொத்தத்தில் அயன் 6/10 மார்க் பெறுகிறது.\nதிரு ராமசாமி நல்லமுத்துப்பிள்ளை Rs.500 பரிசு பெறும் எழுத்தாளர்\nநல்ல முனைவு, தம் ரசனைகளை வெளிப்படுத்தும் எண்ணம், எழுத்தின் மூலமாக தம் எண்ணங்களை கொண்டு வரும் உணர்வு, தமிழ் படங்கள் பற்றிய உயர்ந்த கருத்துக்களை கொண்டு வரும் உத்வேகம் இது நல்ல ரசிகர்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஊக்கதொகையாய் பரிசுகள் கொடுத்து tamilfilmcritic blogspot (www.tamilfilmcritic.blogspot.com) பணி புரிகிறது. எமது வேண்டுகோளுக்கு கவனம் காட்டிய ஒரே ஒரு ரசிகராய் இருந்தாலும், வெண்ணிலா கபடி குழு படத்திற்கும் மற்ற படங்களுக்கும் கருத்துக்களை எழுதிய திரு. ராமசாமி அவர்களின் அந்த முனைவிற்க்கும் அவர் தந்த எழுத்திற்கும் நன்றி கூறி அவருக்கு ரூபாய் 500 பரிசாக வழங்கப்படுகிறது. உங்கள் யாவரையும் தமிழ் படங்கள் பற்றிய கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை எழுதுவதில் பங்கெடுக்கும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nA.R. ரஹ்மான் தொட்டிருக்கும் இமயம்\nஆஸ்கர் விருது திரைப்பட வட்டாரங்களில் மிகப் பெரியதாக சொல்லப்படும் ஒரு சிகரம். இந்தியத் திரைப்பட வரலாற்றில் ��ரு ஆஸ்கர் வாங்கி வந்திருக்கும் A.R ரஹ்மானைப் பாராட்டாத உள்ளங்கள் இருக்க இயலாது. அவரை திலிப் என்ற பெயரில் ஒரு சில விளம்பரப் படங்களின் தயாரிப்பின் போது பார்த்த போதே அவருள் ஒரு சிந்தனை ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஏன் இந்திய மற்றும் உலக திரைப்பட வரலாற்றில் கூட A.R. ரஹ்மான் பெயர் பொறிக்கப்பட்டது இந்தியர்கள் பலர் பெருமைப் பட்ட விஷயம். அவர் ஒரு தமிழர் என்கிற போது தமிழ் நாட்டு மக்களுக்கு, தன் வீட்டுப் பிள்ளை ஒரு பெரிய விருதை வாங்கி வந்தது போல் பெருமை என்றால் அது மிகையாகாது.\nஇசைக்கு ஏது மொழி என்பதை கோடம்பாக்கத்தில் இருந்து சென்று, ஹாலிவுட் இசை நிபுணர்களை சற்றே திரும்பி பார்க்க வைத்துள்ளார் நமது ரஹ்மான். இந்தியாவை ஒட்டி உள்ள ஒரு கதை என்பதால் ரஹ்மான் ஓகே என்று சிலர் எண்ணினாலும், இனி ஹாலிவுட்-ம் ரஹ்மானை அழைத்து தக்க வைத்துக் கொள்ளும் நாள் தூரத்தில் இல்லை.\nஇசை வரலாற்றில் தனக்கென்று ஒரு பாணியை வளர்த்துக் கொண்டவர்கள் எவ்வளவோ பேர் உண்டு என்றாலும் உலகளாவிய வகையில் இசை இமாலய சிகரத்தில் ஏறிய இந்திய இசைக் கலைஞனாய், இசை வானில் என்றும் மறக்க முடியாத துருவ நட்சத்திரமாய் ஒளி வீசும் A.R. ரஹ்மான் மேன் மேலும் சிறப்பு பெற வாழ்த்துகிறோம்.\nA.R. ரஹ்மான் இட்டிருக்கும் இந்த வித்து இனி அவர் போல் பலரும் பயணம் செய்ய காத்திருக்கும் பலருக்கு ஒரு ஞான விருச்சமாய் நிழல் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது....\nவெண்ணிலா கபடி குழு ...மெல்லிய உணர்விழை\nசராசரி வாழக்கையின் உன்னதங்களின் ஒரு பொலிவு வெண்ணிலா கபடி குழு. இயல்பான போக்கில் செல்லும் வாழ்க்கையில் உள்ள சிறந்த உணர்வு பரிமாற்றங்களை தான் உணர்ந்த விதத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.\nஎல்லா வாழ்க்கையிலும் இழை போல் ஓடும் காதல், அது செய்யும் மாயம், உணர்வுகளின் புனிதம் என்று ஒரு அழகான கொச்சை படுத்தாத காதலாய் மாரியின் காதல். திருவிழாவிற்காக வரும் கதா நாயகி முதல் முதல் பார்த்து விரும்பிய ஒருவனை காதலனாக ஏற்கிறாள். சில நாட்களே அந்த கிராமத்தில் இருந்து விட்டு தன் காதலனை விட்டு செல்கிறாள். மறு முறை திருவிழாவிற்கு வரும் போது சந்திக்கலாம் என்று இதயத்தின் பரி பாஷைகளுடன் சென்றவள் மறுபடி வருகிறாள். காதலனை தேடுகிறாள். காதலன் இறந்து போன விஷயம் தெரியாமல் கலக்கத்துடன், குழப்பத்துடன் ஒவ்வொரு இடமாய் தேடி அவனைக் காணாமல் ஊர் திரும்பும் போது கல்லான மனதிலும் கண்ணீர் வரும்.\nகாதலின் புணிதமான தேடலாய் இந்த இளம் காதல் வரும் போதெல்லாம் வயதானவர்களை கூட தம் வாழ்வின் பழைய நாட்களுக்கு சென்று தாம் செய்த முதற் காதலின் புணிதத்தை உணரும் அளவிற்கு ஒரு வெளிப்பாடு இந்த காதலின் மூலம் வருகிறது .\nபழனியில் வாழும் மாரி, மதுரை சென்றும் தன் காதலியை காணாமல் கபடியில் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து கொள்வது சோகமான விஷயம். இது உண்மையில் நடந்ததா சுசீந்திரன் அவர்களே\nகபடிதான் கதை என்றாலும், கபடி ஆடும் அந்த ஊர் வாலிபர்கள் மத்தியில் உள்ள சமூக சாயங்கள், எப்படியாவது செயிச்சு போடனுமுடே என்ற வேகம், தோற்றுக்கொண்டே வரும் அவர்களை ஏசும் கிராமம், மக்கள் மத்தியில் உள்ள மூட நம்பிக்கைகள், சாதி உணர்வின் குழப்பங்கள் என்று பல விஷயங்களையும் கதா பாத்திரங்கள் செல்லும் இயல்பு வாழ்க்கை மூலமாக சொல்கிறது வெண்ணிலா கபடி குழு.\nஇந்த மாதிரிப் படங்கள் தமிழ் பட முத்திரைகள் என்று சொல்லலாம். தமிழ் படங்களுக்கே உரித்தான பாடல், சண்டை இருந்தாலும், கதையோடு ஒட்டி போய் சொல்லும் போது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்.\nசொல்லப்படும் கருத்து, கதையின் அமைப்பு, இந்த team work என்ற மந்திரம், தாம் சொல்ல வந்ததை அழகாக சொல்லும் பாங்கு என்று வெண்ணிலா கபடி குழு நன்றாக மனதுடன் விளையாடுகிறது.\nசெல்வ கணேஷ்-ன் இசை கதையுடன் இசைப்பது நன்று. கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் செவ்வனே பணியாற்றியுள்ளனர். வழக்கமான SFX filter முயற்சிகளை குறைத்து, காண்பதை நன்றாக படமாக முயற்சி செய்தது நன்று.\nசுசீந்திரன் ஒரு நல்ல திரைப்படத்தின் மூலம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவரின் திரைப்பயணம் நல்ல முறையில் அமைய வாழ்த்துவதுடன், தன் பயணத்தின் மைல் கற்களாய் நல்ல கருத்துள்ள திரைப்படங்களையே அவர் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுவதுடன் அன்பு ஆணையும் இடுகிறோம்....\nவெண்ணிலா கபடி குழுவுக்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள்.\nசினிமா பொதுவாக நம் எல்லோர் மனதையும் கவரும் கனவு வாழ்க்கை. குறைந்த பட்சம் 80 % மக்கள் சினிமாவை தம் வாழ்க்கையோடு இணைத்து கொண்டவர்கள். சிலருக்கு சினிமாவே வாழ்க்கை. சிலருக்கு அது ஒரு வழிகாட்டி. சிலருக்கு பாடம். சிலருக்கு ஜஸ்ட் பொழுதுபோக்கு . சினிமா இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று கூட கேட்கத் தோன்றும். மனிதர்கள் போல் சினிமாவும் வெவ்வேறு விதங்களாய் வருகிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனித மனங்களை கவரும் இந்த கலை மிக அற்புதமானது. எத்தனையோ கலை வடிவங்கள் இருந்தாலும், சினிமா ஒன்று மட்டும் எல்லாக் கலை வடிவங்களையும் உள்ளடக்கிய ஒரு பெருங்கலையாக உள்ளதை எண்ணிப்பார்த்தால் வியக்கத் தோன்றும். சினிமாவின் வளர்ச்சி மாறிக் கொண்டே வந்து நவீன கம்ப்யூட்டர் யுக்திகளையும் கொண்டு இப்போது சினிமாவில் செய்ய இயலாதது என்று எதுவும் கிடையாது என்பதை அழகாக சொல்லி சினிமா நம் அனைவருக்கும் கனவுலக சஞ்சாரம் செய்ய டிக்கெட் தருகிறது .\nநம் மனதின் உணர்வுகளை நாம் செய்ய முடியாததை அல்லது நாம் செய்த ஒன்றை அல்லது கற்பனை பொழிவுகளை கதை வடிவில் நல்ல ரசனை உணர்வுடன் வெளிக் கொண்டு வருகையில் அந்த கற்பனை வடிவுடன் நல்ல தொழில் நுட்பம் சேர்ந்து சினிமா கலை வடிவங்களின் முடி சூடா மன்னன் போல் திகழ்கிறது.\nசினிமா அதன் பின்னணியில் தன் உயிர் நாடியாய் சிந்தனாவாதிகளை கொண்டுள்ளது. தொழில் நுட்பத்தின் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு சினிமா என்றால் அது மிகையாகாது. மனிதனின் கற்பனாவளம் விஞ்ஞானத்தின் இச்சிறந்த கண்டுபிடிப்பில் கதைகளை கொண்டு சென்ற போது சினிமாவிற்கு கிடைத்த புதிய பரிணாமம் நாம் இன்று வரை அதை எங்கெல்லாமோ கொண்டு செல்ல வழி வகுத்தது.\nசினிமாவிற்குள் ஓர் படைப்பாளியாய் வருவதற்கென்று எல்லாரும் வந்தாலும், பலரின் உந்துதல் சினிமாவை ஒரு பணம் பெருக்கும் வியாபாரக் கருவியை மட்டுமே இயக்குவதாய் உள்ளது. எப்படியாவது ஒரு கதையை சொல்ல வேண்டும். ரசிகர்கள் இததான் ரசிப்பார்கள் என்று அரை வேக்காட்டுத்தனத்துடன் ஏதாவது ஒரு கதையையும் கற்பனையையும் கொண்டு வரும் கதாசிரியர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பளர்களை சினிமாவும் சரி மக்களும் சரி புறக்கணித்து விடுவதை நாம் கண்கூடாக கண்டாலும் இன்னும் பலர் அந்த விக்கிரமாதித்த முயற்சியில் பலவந்தமாக இறங்கி தண்டனை அடைகிறார்கள்.\nஒரே கதை, இல்லை கொஞ்சம் மாற்றுவோம் அண்ணே... என்று பேருக்கு எதாவது மாற்றி வடைகறி போல் கதை செய்யும் கூட்டங்களை தமிழ் சினிமா விட்டால்தான் உலக அரங்கில் தமிழ் பட��்களும் அதன் படைப்பாளிகளும் தவழ முடியும். தமிழன் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்று டாம்பீகமாய் பறை சாற்ற முடியும்.\nமக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அண்ணே என்று கதை சொல்ல கூடாது அண்ணே. ஜனரஞ்சக சினிமா எடுப்பதற்கு கொஞ்சம் புதிய கதைகளை கையாளுங்கள். புதிய ரசனைகளை உள்ளத்தை தொடும் வகையில் கதைகளாக்குங்கள். நாலு பாடல்கள், நாலு பைட், சும்மா அதிரும் அண்ணே என்று அல்வா கொடுத்தால் என்ன ஆகும் போகப் போக ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளின் கதையாய் அழுகி அலுத்துத்தான் போகும்.\nதமிழ் சினிமா மாற வேண்டும். தமிழ் மக்கள் இன்னும் விசில் அடித்துக் கொண்டு பூக்களையும் வண்ணக் காகிதங்களையும் எரிந்து அசுத்தப் படுத்தும் கூத்தை விட்டு விட்டு, வேறு வகையில் வரும் சினிமாக்களை ரசிக்க கற்றுக் கொள்ளவேண்டும். தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளையும் இயக்குனர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.\nதமிழின் தரம் உலகம் அறிய வேண்டும்...தமிழ் சினிமா இயக்குனர்கள் செய்யும் சிறு முயற்சிகளை இன்னும் பலப் படுத்த வேண்டும்.....\nவாழ்க தமிழ்.... வாழ்க தரமான தமிழ் சினிமா\nநான் கடவுள் பற்றிய கருத்துகள்\nநான் கடவுள் அப்படத்தை பார்த்தவர்கள் மனதை நெகிழச் செய்திருக்கிறது. சிலர் கூறிய கருத்துக்கள் இங்கு உள்ளன.\nஆகியோர் கருத்துக்கள் ....இதோ கீழ் இருக்கும் link-ல் \nஉங்களின் கருத்துக்களை வெளியிட follow என்றிருக்கும் தொடர்பை கிளிக் செய்யவும். gmail அல்லது yahoo மூலமாக sign-in செய்து உங்கள் கருத்துக்களை வெளியிடலாம்\n2000 ரூபாய் முதல் பரிசு\nநீங்கள் சிறந்த திரைப்பட ரசிகரா\nநீங்கள் நன்றாக சிந்தனை செய்பவரா\nநீங்கள் திரைப்படங்கள் மீதான உங்கள் சிந்தனையை நன்றாக எழுதக் கூடியவரா\nகீழ் கண்ட இணைய தளத்தில் சேர்ந்து உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துக.\nஉங்களில் சிறந்த சிந்தனையாளருக்கு, சிறந்த எழுத்தாளருக்கு ரூபாய் இரண்டாயிரம் பரிசு காத்திருக்கிறது.\nபோன வருடத்தில் வந்த சிறந்த படங்களில் ஐந்தை தேர்ந்தெடுத்து அவை சிறப்பான படங்கள் என்பதற்கான உங்கள் கண்ணோட்டத்தை எட்டு வாக்கியங்களுக்குள் எழுதி படங்களை டாப் five ஆக வரிசை படுத்த வேண்டும்.\nதமிழ் படங்கள் உலக ரீதியாக சிறப்பு பெற மேலும் என்ன வகையில் வாய்ப்புகள் உண்டு யாரிடம் அந்த பொறுப்பு உள்ளது என்றும் ஒரு சிறு கட்டுரை எழுத வேண்டும். ௨000 வார்த்தைகள் வரை அமையலாம்.\nஉங்களில் சிறந்த எழுத்தாளர் 2000 ரூபாய் பரிசாக பெறுவார். நீங்கள் http://www.tamilfilmcritic.blogspot.com/ -ல் உறுப்பினராக சேர்ந்து கருத்துக்களை வெளியிட வேண்டும்.\nநீங்கள் எழுதிய பின் ஒரு email அனுப்பவும்: tamilfilmcritic@gmail.com என்ற முகவரிக்கு. உங்கள் முழு பெயர் மற்றும் முகவரி, தொலைபேசி எண் போன்ற விபரங்கள் எங்களுக்கு வந்தால்தான் முதற் பரிசை உங்கள் இல்லத்திற்கு அனுப்பலாம்.\nநன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்\n\"தீ\" எரிவது போல் தெரியவில்லை...\nநிர்வாணமாய் சுந்தர். சி ஆண்டி கோலத்தில் வருவதை எப்படி நியாயப் படுத்தலாம் என்று இயக்குனர் செய்த முயற்சி, அரசியல்வாதியாய் மாற சுந்தர். சி செய்யும் வழக்கமான திடுக் திருப்பம் என்று ஓர் வழக்கமான தமிழ் படம்.\nபோலீஸ் நாட்டிற்க்கும் மக்களுக்கும் எவ்வளவு தேவை என்பதை சொல்லும் படங்களில் இதுவும் ஒன்று. அரசியல்வாதிகளின் அடாவடித் தனத்தை ஒரு இன்ஸ்பெக்டர் ஆக கதாநாயகன் சுந்தர் சி எப்படி ஒடுக்குகிறார் என்று காட்டும் மசாலாத் தீ அவ்வளவு இதமாக இல்லை.\nஆரம்பத்தில் இருந்தே ஒரு பிடிப்பில்லாமல் போகிறது. திரும்ப திரும்ப வந்த கதை போல் இருப்பதால் இதுதான் நடக்க போகிறது என்று ஓரளவு செய்யும் நம் ஊகம் சரியாக செல்கிறது.\nஇன்ஸ்பெக்டர் ஆக இருந்தவர் ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகளால் தாக்கப் பட்ட பின் குடும்பத்தையும் இழக்கிறார். மறுபடி அரசியல் வாதியாய் மாறி பழி வாங்க வரும் சுந்தர் சி சந்தனம் குங்குமம் பூசி கொண்டு அதே முகம் மேக் அப்புடன் வருவது அப்பட்டமான தவறு. அவரை பார்த்தால் அப்படியே தெரிகிறது பழைய இன்ஸ்பெக்டர் என்று. அவரது எதிரிகளுக்கு எப்படி தெரியவில்லை என்று எனக்கு புரிய வில்லை.\nமறுபடி மறுபடி கதையை கொண்டு செல்ல இயக்குனர், முயற்சி செய்திருக்கிறார். படம் எடுப்பதற்கு கதை ஒன்று வேண்டும், எந்தக் கதையை சொல்லி எந்த தயாரிப்பாளரை பிடிப்பது என்பதற்கு ஒரு திறமை இருந்தால் போதும் என்ற முறையில் இந்த படம் நாம் ஏற்கனவே பார்த்த இட்லி சாம்பார்.\nஸ்ரீகாந்த் தேவா இசை ரசிக்கும் படி இருந்தது. நடிப்பிற்கு ஒன்றும் பெரிய வாய்ப்புகள் இல்லை. அரசியல் வாதி ராம பாண்டியன் நல்ல முறையில் நடித்திருக்கிறார்.\nசுந்தர் சி இன்னும் நடனப் பயிற்சி எடுத்தால் நல்லது. இடுப்பு கொஞ்சம் வளைந்து பாவங்களை கூட்டலாம். புது கதாநாயகி மலேசியா ரம்யா-விருக்கு நல்ல எதிர்காலம் இருக்கலாம், நடிப்பில் இன்னும் கொஞ்சம் ஈடு பாடு இருந்தால்\nவேறு ஒன்றும் பெரிதாக சொல்வதற்க்கில்லை. தீயின் சூடு அவ்வளவாகத் தெரியவில்லை.\nமனிதர்கள் மாறுகிறார்கள். அதே போல் மனிதனிடம் உருவாகும் ரசனையும் மாறுகிறது. திரைப்படத்தின் வரலாறு அதில் இருந்து விதி விலக்கல்ல. படம் முழுதும் பாடல்கள், மெல்ல ஆறுதலாகப் பேசி கவலையை போக்க நையாண்டி, கதை அம்சம் என்று தொடங்கிய தமிழ் படங்கள் மக்கள் ரசிக்கத்தக்க வகையில் காட்சிகளுடன் சமூக நன்மையையும் மனதில் கொண்டு கதை காட்சிகளை கொண்டிருந்தன. படங்கள் நாளாவட்டத்தில் மாறி தற்போது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் காட்டலாம் என்று வந்து விட்டன. மனிதன் மாறி உள்ளான். திரைப்படங்களும் மாறி உள்ளன என்று நாம் அப்படியே போனாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு நம்மை கேட்க்கும். நமது கலாச்சாரம் எங்கு போனது என்பதுதான் அது. ஆனால் கலாச்சாரத்தை பற்றி யார் கவலைப்பட மனிதன் மாறி விட்டான். கலாச்சாரம் மாறத்தானே செய்யும். நமது கால கட்டத்தில் உள்ள பெரியவர்களுக்கு நாம் செய்வது சரியல்ல என்று தோன்றும். நமது சந்ததி செய்வது நமக்கு கசக்கும். இதற்க்கு முடிவுண்டா மனிதன் மாறி விட்டான். கலாச்சாரம் மாறத்தானே செய்யும். நமது கால கட்டத்தில் உள்ள பெரியவர்களுக்கு நாம் செய்வது சரியல்ல என்று தோன்றும். நமது சந்ததி செய்வது நமக்கு கசக்கும். இதற்க்கு முடிவுண்டா நமது கலா ரசனையும் வெளிப்பாடும் நாளைய சமுதாயத்தில் நல்லவை நடக்க வழி கோலுமேயயாயின் அதுவே சிறந்த வெளிப்பாடு. உணர்வு. ஆனால் இன்றைய சமுதாயம் வியாபார எண்ணத்தில் மக்கள் உணர்வுகளின் ஸ்திரம் இல்லா தன்மையை சாதகமாக்கி கலை என்ற பெயரில் திரைப்படங்களில் புகுத்துவது சரியா என்று தோன்றவில்லை. எது கலை நமது கலா ரசனையும் வெளிப்பாடும் நாளைய சமுதாயத்தில் நல்லவை நடக்க வழி கோலுமேயயாயின் அதுவே சிறந்த வெளிப்பாடு. உணர்வு. ஆனால் இன்றைய சமுதாயம் வியாபார எண்ணத்தில் மக்கள் உணர்வுகளின் ஸ்திரம் இல்லா தன்மையை சாதகமாக்கி கலை என்ற பெயரில் திரைப்படங்களில் புகுத்துவது சரியா என்று தோன்றவில்லை. எது கலை எது நமக்கு தேவை சராசரி மனிதனால் இதற்க்கு பதில் சொல்ல தெரியாது. அதில் அவனுக்கு ஆர்வமும் கிடையாது. கலைஞர்கள் அல்லது சிந்தனைவாதிகள் சொல்வார்களா\nஅண்மையில் நான் கடவுள் படம் பார்த்தேன். இயக்குனர் பாலா தன் சமூக உணர்வை, ஈடுபாட்டை ஒரு மனிதனாய் மிக நல்ல முறையில் இப்படத்தின் மூலமாக தந்துள்ளார்.\nஅப்பாவி மக்கள் சுயநலத்துக்காக எப்படி சமூகக் கழுகுகளால் புண் படுத்த படுகிறார்கள் என்பது படத்தின் மூலாதாரம். எங்கோ காசியில் வாழும் அஹோரி கதாநாயகன் ஆர்யா கதையின் பின்னலால் தன் ஊருக்கு வந்தாலும் படம் பார்க்கும் வரை படத்தில் ஈர்ப்பு நன்றாக உள்ளது. விருப்பு வெறுப்புகளை அகற்றி வாழும் ஆர்யா கடவுளாகவே கருதப்படுகிறார்.\nஉள்ளில் இருப்பது உண்மை என்று உறவுகள் என்ற சொல்லுக்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டு ஒரு மேம்பட்ட நிலையில் கடவுளாய், மனிதனாய் வருகிறார். துஷ்டர்களை துவம்சம் செய்கிறார்.\nஒரு சிறு கிராமத்தில் நடக்கும் அக்கிரமங்களை தட்டி கேட்காத வினோதமான ஊராய் வேறு எந்த பெரிய மனிதர்களும் இல்லாத கிராமமாய் மலைக்கோவில் வந்தாலும் கதை சில நாட்களே நடக்கிறது என்ற பட்சத்தில் நாம் அதை கேட்க வேண்டாம்.\nசிவபெருமான் போல சாம்பலை அள்ளி உடம்பில் பூசி அகம் புறம் கிடையான் என்று ஓர் வாழ்க்கை வாழும் அஹோரியாய் ஆர்யா நடிப்பில் மின்னுகிறார்.\nபூஜா ஒரு குருடியாய் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். கதா பாத்திரங்களுக்கு ஏற்ப பொருத்தமான மேக்கப். நல்ல பாத்திரங்களுடன் கதையும் மிக நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.\nஅங்க ஹீனங்களுடன் உள்ள எத்தனையோ உயிர்களின் அவலங்களை காணும் போது மனம் கவலை படுகிறது. ஆனால் அவர்களின் உலகிலும் கேலியும் கூத்துமாய் ஓர் மகிழ்வு இருக்கிறது என்று இயக்குனர் ஒரேயடியாய் கவலையில் மூழ்காமல் சந்தோசத்தை கலந்து தந்தது நல்ல பாங்கு.\nபடப்பிடிப்பில் ஆர்தர் வில்சன், படத்தின் கலை அமைப்பு, மிக மிக முக்கியமாய் இசை ஞானி இளையராஜா இசை இந்த படத்தின் சக்தியை கூட்டுகிறது .\nநான் கடவுள் அப்படியே இந்தியா முழுதும் செல்ல மாட்டாரா என்ற உணர்வு ஏற்படுகிறது.\nஒரு கருத்து சிறப்படைவது சிந்தனையையும், அதன் ஆராய்வையும், சொல்லும் பாங்கையும் பொருத்ததாகும் என்று சொல்லலாம். திரைப்படப் படைப்பாளிகளின் தவறுகளை சுட்டிக்காட்டவும், அவர்கள் படைப்பின் நிறை குறைகளை அலசவும் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.\nநீங்கள் இங்கு படைப்புகளை அனுப்ப, உறுப்பினராக இருக்க வேண்��ிய அவசியம் இல்லை. Gmail account or Yahoo account or OpenID இருந்தால் மிகச் சுலபம். Comments என்று ஒவ்வொரு கருத்து வெளிப்பாட்டுக்கு கீழேயும் உள்ள வார்த்தையை click செய்து உங்கள் கருத்துக்களை வெளியிடலாம்.\nமாற்று முறையாக கருத்தை சொல்ல விரும்புவர்கள் tamilfilmcritic@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலமும் கருத்து பரிமாற்றங்கள் பதிவிடப்படும்.\nஇனிய உங்கள் வரவிற்கு நன்றி\nபொக்கிஷம் சேரனின் கலா முனைவு...\nகுங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்...\nஅயன் ஒரு கமர்ஷியல் பொழுது போக்கு\nதிரு ராமசாமி நல்லமுத்துப்பிள்ளை Rs.500 பரிசு பெறும...\nA.R. ரஹ்மான் தொட்டிருக்கும் இமயம்\nவெண்ணிலா கபடி குழு ...மெல்லிய உணர்விழை\nநான் கடவுள் பற்றிய கருத்துகள்\n2000 ரூபாய் முதல் பரிசு\n\"தீ\" எரிவது போல் தெரியவில்லை...\nஆத்மம் + அர்த்தம்= அறிவு\nஎழுத்துக்கள் இல்லாத புத்தகம் - கண்கள் பார்த்த தருணங்கள் இடையில் மிதந்த காற்று காதல் சுமந்தது பார்வைகளின் மொழிகளில் தூரம் குறைந்தது மனப் பாரம் நிறைந்தது மௌனம்.... புன்னகை.... வினாடிகளி...\nரகசியம் (தி சீக்ரெட்) - தொடர்- முன்னுரை - *என்னுடைய முன்னுரை* ரகசியம் (தி சீக்ரெட்) இந்தப் புத்தகத்தை முதலில் படிக்கும் முன், எனக்கு இதன் வீடியோ தான் கிடைத்தது. அதை ஐபாட் ஃபார்மட்டிற்கு (mp4)மாற்...\n - யார் உருவாக்கியது மதம் ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின் பெட்டகமாய் உள்ளான் ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின் பெட்டகமாய் உள்ளான் அறிவு ஜீவியாய் இருக்கும் மனிதன்தான் முழு முட்டாளாகவும் உள்ளான். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2013/02/8.html", "date_download": "2018-07-19T05:17:13Z", "digest": "sha1:WKCIZIKFI6377YMPGO2XBXISUANUXIA6", "length": 10452, "nlines": 193, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: விண்டாஸ் 8-ல் புகைப்பட கடவுச்சொல்", "raw_content": "\nவிண்டாஸ் 8-ல் புகைப்பட கடவுச்சொல்\nவிண்டோஸ் 8 இயங்குதளத்தில் கணினிக்கான கடவுச்சொல்லாக நமக்கு பிடித்தமான புகைப்படங்களை வைக்கும் வசதி உள்ளது. இதை எப்படி செயல்படுத்துவது\nஇந்த வீடியோவை பாருங்கள் (நேரமிருந்தால்):\nவிண்டோஸ் 8-ல் Picture Password வைக்க:\n1. கணினியில் Settings பகுதிக்கு சென்று Change PC settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n2. அங்கே இடதுபக்கம் Users என்பதை க்ளிக் செய்து, Sign-in Options என்ற இடத்தில் Create a picture password என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n3. அங்கே Choose picture என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.\n4. தேர்வு செய்த படத்தை உங்களுக்கு விருப்பமான முறையில் நகர்த்தி Use this picture என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n5. புகைப்படத்தில் வட்டம், கோடு, புள்ளி ஆகிய மூன்று சைகைகள் (Gestures) வரையலாம். மூன்றும் ஒரே சைகையாகவும் இருக்கலாம், வெவ்வேறு சைகைகளாகவும் இருக்கலாம். இதனை இரண்டு முறை செய்ய வேண்டும். இது தான் நீங்கள் கொடுக்கும் கடவுச்சொல்.\n6. கடவுச்சொல் உருவாக்கப்பட்ட செய்தி காட்டும். பிறகு Finish என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nபிறகு நீங்கள் கணினியில் உள்நுழையும் போது படத்தைக் காட்டும். நீங்கள் செய்துள்ள சைகைகளை சரியாக செய்தால் உள்ளே போகலாம். கடவுச்சொல் மறந்துவிட்டால், இடதுபுறம் Switch to Password என்றிருக்கும். அதன் மூலம் உள்ளே போகலாம்.\nலேபிள்கள்: கணினி தகவல், விண்டோஸ் 8\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nவழுக்கை தலையிலும் முடி வளர்ச்செய்யும் வைத்தியம்\nஇன்றைய காலத்தில் தலைமுடி கொட்டுவது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஆண்கள் தான் தலைமுடி உதிர்வால் அதிகம் கஷ்டப்படுகின்றனர். இதற...\nபாதங்களை சரியாக பராமரிக்க சில குறிப்புகள்\n* குதிக்கால்களில் அழுக்கில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் எந்த ஒரு கிருமிகளும் பாதங்களை தாக்காமல் இருக்கும். இதற்கு தினமும்...\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nபுகை பிடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் இதோ\nதேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா \nவிண்டாஸ் 8-ல் புகைப்பட கடவுச்சொல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?page_id=902", "date_download": "2018-07-19T05:43:50Z", "digest": "sha1:6NWEC75TZV6SVI77GXL6KSZMQP73TVAE", "length": 11058, "nlines": 157, "source_domain": "www.sramakrishnan.com", "title": " Welcome to Sramakrishnan: திரைப்படங்கள்", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nகவிதாலயா நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட படம் இது.\nஆர்யன் ராஜேஸ், சுருதிகா, விஜயகுமார், பிரகாஷ்ராஜ் நடிக்க\nகார்த்திக் ராஜா இசையமைத்த இந்த திரைப் படத்திற்கு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான இந்தப் படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. மனிஷா கொய்ராலா, விஜயகுமார், கௌண்ட மணி நடித்த இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்\nகனா ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட இந்த படத்தின் இயக்குனர் நாசர். மோகன்லால், சிம்ரன் நடித்த இந்த படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா\nஜிகே கார்பரேசன் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட இயக்குனர் லிங்குசாமியின் வெற்றிப் படம் சண்டைக்கோழி.\nவிஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரன் நடித்த இந்தப் படத்தின் இசை யுவன் சங்கர் ராஜா\nசூர்யா மூவிஸ் ஏ.எம் ரத்தினம் அவர்களால் தயாரிக்கப் பட்டு லிங்கு சாமியால் இயக்கப் பட்ட திரைப்படம் இது.\nவிக்ரம், பிரகாஷ் ராஜ், திரிஷா, ரகுவரன் மற்றும் பலர் நடித்தது.\nஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரனால் தயாரிக்கப் பட்ட இந்தப் படத்தின் இயக்குனர் ஜீவா.\nவினய், சதா. தனிஷா முகர்ஜி நடித்த இந்தப் படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்\nசி டிவி நிறுவனம் தயாரிக்க ஜீவாவால் இயக்கப் பட்ட திரைப்படம்.\nஜெயம் ரவி, கங்கனா ரானட் நடித்த இந்த திரைப் படத்தின் இசை ஹாரிஸ் ஜெயராஜ்\nகதை வசனம் : எஸ்.ராமகிருஷ்ணன்\nநடிகர்கள் : வினய், கஜல்அகர்வால்\nகதை வசனம் : எஸ்.ராமகிருஷ்ணன்\nநடிகர்கள் : ஆர்யா, ஸ்ரேயா\nநடிகர்கள் : ஆர்யா, விஷால்\nகதை வசனம் : எஸ்.ராமகிருஷ்ணன்\nநடிகர்கள் : பரத், ரீமா\nஇயக்கம் : ஜி,என்.ஆர் குமரவேல்\nகதை வசனம் : எஸ்.ராமகிருஷ்ணன்\nஇயக்கம் : முரளி மனோகர்\nதேசிய விருது பெற்ற குறும்படம்\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?p=323", "date_download": "2018-07-19T05:52:26Z", "digest": "sha1:Z57JET7MSP4EEDIUWSBPZA4G42BG655X", "length": 4842, "nlines": 97, "source_domain": "www.vanniyan.com", "title": "எதிர்வரும் 11/07/2018புதன்கிழமை அன்று மிச்சம் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நர்மதா லிங்க கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. | Vanniyan", "raw_content": "\nHome யாேதிடம் எதிர்வரும் 11/07/2018புதன்கிழமை அன்று மிச்சம் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நர்மதா லிங்க கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.\nஎதிர்வரும் 11/07/2018புதன்கிழமை அன்று மிச்சம் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நர்மதா லிங்க கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.\nPrevious articleநீதித்துறையில் செயலாற்றுபவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் . ஜனாதிபதி\nNext articleகடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2018) அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியா பணிமனையில் கரும்புலிகள் நாள் நடைபெற்றது\n27/5/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று குஞ்சிதாங்கரிஸ்தவம் எனும் நூல்வெளியீட்டு விழா லண்டனில் இடம்பெற்றது.\nஉலக நாடுகளை நோக்கி பகிரங்க அறைகூவல்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2018) அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியா பணிமனையில் கரும்புலிகள் நாள் நடைபெற்றது\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும். கோத்தபாய\nலண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கவயீர்ப்பு போராட்டம்\nவடக்கில் கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர். விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை. சரத்பொன்சேக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-4-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F/", "date_download": "2018-07-19T06:00:46Z", "digest": "sha1:MIVQ4CQURPT5DGGVS4TRWVIVBC6D5UN2", "length": 18239, "nlines": 170, "source_domain": "yarlosai.com", "title": "டெல்லி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 31/3; வெற்றியை நோக்கி இந்தியா | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பே���்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஉலகின் அதிவேகமான சூப்பர் கம்பியூட்டர் – அமெ. விஞ்ஞானிகள் சாதனை\nஇன்று சமூக வலைத்தள தினம் – இதெல்லாம் தெரியுமா\nசாம்சங் உடனான போட்டியை நீதிமன்றத்தில் முடித்துக் கொண்ட ஆப்பிள்\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nஇன்றைய ராசி பலன் (15-07-2018)\nஇன்றைய ராசி பலன் (13-07-2018)\nஇன்றைய ராசி பலன் (12-07-2018)\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nரஜினிக்காக இப்படியா செய்வார் விஜய்சேதுபதி\nடி.ராஜேந்தருக்கு நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nGIT பரீட்சைக்கு தோற்றியவர்களில் 94% மேற்பட்டோர் சித்தி\nஎரிபொருள் விலை, வாழ்க்கை செலவு அதிகரிப்பு எதிராக ஆர்ப்பாட்டம்\nகிளிநொச்சி, கல்மடு குளத்தில் தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nHome / latest-update / டெல்லி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 31/3; வெற்றியை நோக்கி இந்தியா\nடெல்லி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 31/3; வெற்றியை நோக்கி இந்தியா\nடெல்லியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இலங்கை 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்தியா வெற்றியின் விளிம்பில் உள்ளது.\nஇந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. விராட் கோலி 243 ரன்களும், முரளி விஜய் 155 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி தரப்பில் சண்டகன் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.\nபின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அபார பந்து வீச்சால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் சேர்த்தது. சண்டிமல் 147 ரன்னுடனும், சண்டகன் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.\nஇன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 373 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. மேத்யூஸ் 111 ரன்களும், சண்டிமல் 164 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் இசாந்த் ஷர்மா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுக்களும், மொகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுக்களும் கைப்பற்றினார்கள்.\nஇந்தியா முதல் இன்னிங்சில் 163 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த ரன்னுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தவான் (67), விராட் கோலி (50), புஜாரா (49), ரோகித் சர்மா (50 அவுட்இல்லை) ஆகியோரின் ஆட்டத்தால் 52.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது.\nஇரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்தியா 409 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 410 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது.\nதொடக்க வீரர்களாக கருணாரத்னே, சமரவிக்ரமா ஆகியோர் களம் இறங்கினார்கள். இலங்கையின் ஸ்கோர் 14 ரன்னாக இருக்கும்போது சமரவிக்ரமா 5 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது ஷமி பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து டி சில்வா களம் இறங்கினார்.\n4-வது நாள் ஆட்டம் முடிய சிறிது நேரமே இருந்ததால் இலங்கை பேட்ஸ்மேன்கள் கருணாரத்னே, டி சில்வா கவனமாக விளையாடினார்கள். இன்றைய 4-வது நாளின் கடைசி ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கருணாரத்னே 13 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து நைட்வாட்ச்மேனாக லக்மல் களம் இறங்கினார். இவர் 4-வது பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து மேத்யூஸ் களம் இறங்கினார். இவர் இரண்டு பந்துகளையும் தாக்குப்பிடித்து விளையாடினார். இதனால் இலங்கை 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. டி சில்வா 13 ரன்னுடனும், மேத்யூஸ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.\nஆட்டத்தின் கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இலங்கையின் வெற்றிக்கு இன்னும் 379 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளன.\nடெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கடைசி நாளில் சுழற்பந்து வீச்சுக்களை எதிர்த்து விளையாடுவது கடினம். மேலும் கடைசி நாளில் 379 ரன்கள் என்பது கடினமான இலக்கு. இதனால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.\nPrevious சிரியாவில் பேருந்து மீது வெடி குண்டு தாக்குதல் – 8 பேர் பலி\nNext 6 விக்கெட் 178 ரன்கள்: இங்கிலாந்து அதிர்ச்சி அளிக்குமா; பரபரப்பான கட்டத்தில் அடிலெய்டு டெஸ்ட்\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். அடுக்குமாடி …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/07/16/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-19T05:44:03Z", "digest": "sha1:QZRSJYKD5KAMFMHAEKFHC7Q6WYT2GXKC", "length": 9530, "nlines": 160, "source_domain": "kuvikam.com", "title": "ஓரின மக்களின் – பெருமை ஊர்வலம் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஓரின மக்களின் – பெருமை ஊர்வலம்\nஎல் ஜி‌ பி டி (LGBT)என்று சொல்லப்படும் நங்கை, நம்பி, ஈரர், திருனர் ஆகியோரது பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக உலகம் முழுதும் ஒரு பெருமை ஓட்டத்தைத் ( ஜூன் 25) துவங்கியிருக்கிறார்கள்.\nஅமெரிக்காவின் முக்கிய நகரங்களில் முக்கிய வீதிகளில் ஏராளமான மக்கள் கலந்து கொள்ளும் ‘பெருமை ஊர்வலம்’ இதுவாகும். கலிபோர்னியா மாகாணம்தான் இந்த மக்களுக்கு முதல் முறையாகச் சட்டப்படி ஆதரவு அளித்தது.\nஅதனால் இங்கு ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் திருமணம் புரிந்து கொள்வதை யாரும் எதிர்ப்பதில்லை. இது வழக்கத்துக்கு மாறானது என்று நினைக்கலாம்; ஆனால் ஒழுக்கத்துக்கு எதிரானது இல்லை என்பதுதான் இவர்களின் வாதம். அதை அரசாங்கமும் பொது நல மக்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு குறைபாடு அல்ல, ஒருவித வாழ்க்கை முறை – குணநலன் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.\nஅதேபோல் ஆணுமில்லாமல், பெண்ணுமில்லாமல் இருக்கும் மக்களுக்குப் பெரிய அளவு ஆதரவு தரவேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் கோரிக்கை.\nஇந்தப் பெருமை ஓட்டத்தில் கூகிள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுடன், காவல் துறை, அரசுத்துறை, நீதித்துறை, செனட்டர்கள் மற்றும் தனிப்பட்டவர்களும் கலந்து கொண்டு இந்த எல்‌ஜி‌பி‌டி மக்களுடன் சென்றது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nசான் பிரான்சிகோ நகரில் மட்டும் பத்து லட்சத்துக்கு அதிகமான மக்கள் பெருமை ஓட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்தார்கள்.\nஎல்‌ஜி‌பி‌டி மக்களும் தங்கள் நடைமுறைகளுக்காக வெட்கப்படாமல் வானவில் போன்றிருக்கும் அவர்கள் இயக்கத்தின் கொடியை ஏந்தி வண்ண வண்ண உடை அணிந்து, பெருமிதமாக நடந்தார்கள்.\nஇந்தியாவிலும் இதற்கு ஆதரவு பெருகி வருவது மக்களின் மனம் பரந்து வருகிறது என்பதன் அடையாளம்.\nசான் பிரான்சிஸ்கோ நகரின் ஊர்வலத்தில் எடுத்த புகைப்படங்கள்:\n← தமிழ் எழுத்தாளர்களுக்கான அறிவுரை – ஐயா ஜெயராஜ்\nஹை வே காதலி – குறும்படம் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – ஜூலை 2018\nநீ��ுக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்\nஸ்ரீராமின் காமிரா வழிக் கவிதை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (5) – சதுர்புஜன்\n“பேச்சு சிக்கியதால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nதமிழ் அன்றும் இன்றும் – விஜயலக்ஷ்மி ஜி‌\nசாகித்ய அகாடமி பரிசு 2018\nகுட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்\nஅமரர் கல்கி அறக் கட்டளையின் கல்வி உதவித்திட்டம்\nமாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்\nஆஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/1066-2017-07-29-08-54-31", "date_download": "2018-07-19T05:43:36Z", "digest": "sha1:SMBIRJYYJP74BNGFWKSMHQPPUB2O5DO4", "length": 10278, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சோலோ எட்டு படங்களில் நடித்த அனுபவத்தை தந்தது", "raw_content": "\nசோலோ எட்டு படங்களில் நடித்த அனுபவத்தை தந்தது\n'சோலோ' படத்தில் நடித்தது, 8 படங்களில் நடித்த அனுபவத்தை தந்திருப்பதாக நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.\nபிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சோலோ'. இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇதில் மணிரத்னம், ராஜீவ் மேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.\nரெபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட் மற்றும் கெட் அவே ஃபிலிம்ஸ் இணைந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இப்படத்தை தயாரித்திருக்கிறது.\nஇப்படத்தில் 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் மற்றும் 15 பாடல்கள் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.\nஇவ்விழாவில் இயக்குனர் பிஜாய் நம்பியார் 'டேவிட்' எனது முதல் தமிழ் படம் என கூற முடியாது. ஏனென்றால் இந்தியில் வரும் பாதிக் காட்சிகளை தமிழுக்கும் பயன்படுத்தி இருப்பேன். ஆனால், 'சோலோ' முழுக்க தமிழிலும் காட்சிப்படுத்தியுள்ளோம். அதுமட்டுமன்றி தமிழ் மற்றும் மலையாளம் இரண்டிற்குமே சில கதாபாத்திர நடிகர்களை மாற்றியுள்ளோம். நான்கு கதைகள் சேர்ந்தது தான் இப்படம். வித்தியாசமான 4 கதைகள் ஒரே படத்தில் இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் படத்தி��் ஹைலைட்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\n'சோலோ' மாதிரியான படங்கள் கிடைப்பதே பெரிய விஷயம். மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்தாலும், தமிழில் நிறைய ஊக்கப்படுத்துகிறார்கள். 4 கதைகளின் தொகுப்பு தான் இந்தப்படம். நான்கு கதைகளில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் மற்றும் மலையாளம் என தனித்தனியாக படப்பிடிப்பு நடத்தியிருப்பதால் 8 படத்தில் நடித்த மாதிரி இருந்தது.\nஎனது அனைத்து படத்தின் நிகழ்ச்சியிலும் மணிரத்னம் சார் இருக்கிறார். 'வாயை மூடிப் பேசவும்' தொடங்கி இப்போது வரைக்கும் அவர் இல்லாமல் எனது எந்த நிகழ்ச்சியும் நடந்ததில்லை. இந்த நிகழ்ச்சியிலும் மணி சார் கலந்து கொண்டது என் பிறந்த நாளுக்கு கிடைத்த இரட்டை பரிசாக பார்க்கிறேன்.“ என துல்கர் சல்மான் குறிப்பிட்டுள்ளார்.\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1077-2017-08-04-06-48-58", "date_download": "2018-07-19T05:42:09Z", "digest": "sha1:Z5NPTPNIHXI47CDJMXQRBVRSSW4KJBC5", "length": 7990, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சிறுவர்களின் உயிரைப் பறிக்கும் ‘நீல திமிங்கலம்’", "raw_content": "\nசிறுவர்களின் உயிரைப் பறிக்கும் ‘நீல திமிங்கலம்’\nசிறுவர்களின் உயிரைப் பறிக்கும் ‘நீல திமிங்கலம்’ உள்ளிட்ட ஒன்லைன் கேம்களை தடை செய்ய வேண்டுமென இந்தியாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\n“மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் மன்பிரீத், நீல திமிங்கலம் என்ற ஒன்லைன் கேமை 50 நாட்களாக விளையாடி உள்ளான். இறுதியில் ஒரு கட்டிடத்தின் மாடியிலி���ுந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான்.\nஇதுபோல அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இந்த கேம் விளையாடிய 130 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே, இதுபோன்ற கேம்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மகாராஷ்டிரா மாநில சட்டசபை உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.\n“இதுபோல வேறு சில கேம்களும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக மற்றொரு பாரதீய ஜனதா உறுப்பினர் விகாஸ் மகாத்மா கூறியுள்ளார். இந்நிலையில் இவ்வாறான முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த கேம்கள் அனைத்தையும் தடை செய்ய இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T05:41:11Z", "digest": "sha1:LX4MBB25B764RO4GJZLQD3OK7OFUGEQZ", "length": 26785, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "புற்றுநோய் வராமல் தடுக்க இது அவசியம்", "raw_content": "\nமுகப்பு Food புற்றுநோய் வராமல் தடுக்க இது அவசியம்\nபுற்றுநோய் வராமல் தடுக்க இது அவசியம்\nபுற்றுநோய் வராமல் தடுக்க இது அவசியம்\nஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்பது பாலி அன் சாட்டுரேட்டட் ஃபேட்டி ஆசிட். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.\nஏனென்றால் இதனை நம் உடலே தானாகவே உற்பத்தி செய்யாது. நாம் சாப்பிடும் உணவுகளின் மூலமாக மட்டுமே அதனை எடுக்க வேண்டும். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஏன் தேவை இருப்பதனால் என்னென்ன நன்மைகள் ஏ��்படும் உட்பட பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nவகைகள் : ஒமேகா 2 ஃபேட்டி அமிலம் விலங்குகள் மற்றும் செடிகளில் இருக்கிறது. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இரண்டு வகைப்படும்.\n1.மரைன் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட். இதில் docosahexaenoic மற்றும் Eicosapentaenoic ஆகிய அமிலங்கள் கலந்திருக்கும். இவை மீன்களில் மட்டுமே இருக்கும்.\n2.அல்ஃபா லினோலெனிக் அமிலம். இவை நட்ஸ், விலங்குகளின் கொழுப்பு, ஆளி விதை, வெஜிடபிள் ஆயில் போன்றவற்றில் தான் நிறைந்திருக்கும்.\nகொலஸ்ட்ரால் : உடல் எடையை குறைப்பதற்கான முக்கிய வழிகோல் டயட் தான். நாம் சாப்பிடும் உணவுப்பழக்கங்கள் மூலமாகவே பல்வேறு நோய் வருவதை முன் கூட்டியே தடுக்க முடியும். இன்றைக்கு கொழுப்பு அதிகரிக்க பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதில் மிக முக்கியமானது கொழுப்பு நிறைந்த, எண்ணையில் பொறித்த, ஜங்க் ஃபுட் ஆகியவற்றை தொடர்ந்து எடுப்பது, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை தான் முக்கிய காரணியாக இருக்கிறது. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ரத்தத்தில் இருக்கும் triglycerides குறைக்க உதவுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேராமல் தவிர்த்திடலாம்.\nரத்த அழுத்தம் : அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு ஒமேகா 3 மிகச்சிறந்த மாற்றாக அமைந்திடும். தினமும் மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டு வந்தால் அது ரத்த அழுத்தத்தை குறைத்திடும். உணவுகளில் அடிக்கடி மீன், ஆளி விதை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.\nஇதயம் : ஒமேகா 3 இதயத்தை காத்திடும். இதய நோய் வராமல் தடுப்பதற்கான முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியவைகளில் ஒன்று இது தான். உங்கள் டயட்டில் அதிகப்படியான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை மட்டும் கட்டுப்படுத்தக்கூடியதல்ல மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றையும் வராமல் தடுத்திடும்.\nசர்க்கரை நோய் : இந்தியர்களை பெரிதளவு பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முதன்மையானது இந்த சர்க்கரை நோய். இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் வயது வித்யாசமின்றி பலரும் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு ஹெச் டி எல் அளவு குறைவாகவும் ட்ரிக்ளைசிடை அளவு அதிகமாக இருக்கும். ஒமேகா 3 எடுத்துக் கொண்டால் இந்த் அளவை சீராக பராமரிக்க உதவும்.\nஆர்த்ரைட்டீஸ் : நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் உண்டாகும் முக்கியமான நோய்களில் ஒன்று ஆர்த்ரைட்டீஸ். ஒமேகா 3 எடுத்துக் கொள்வதால் இது எலும்பு மற்றும் மூட்டினை வலுவாக்கும். ஒமேகா 3 தினமும் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் விரைவில் ஸ்டிராய்டு மருந்துகளை தவிர்த்திடலாம்.\nலூப்பஸ் : சருமத்தில் தோன்றிடும் பாக்டீரியா தொற்று தான் லூப்பஸ். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதினால் ஏற்படுகிறது. சில சமயங்களில் இது உள்ளுருப்புக்களையும் பாதிக்ககூடும். இதிலிருந்து மீள மாத்திரை மருந்துகளைத் தாண்டி உணவுக்கட்டுப்பாடு தான் முக்கியமான தீர்வாக இருக்கிறது. காய்கறி மற்றும் பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்வது,தேங்காய் எண்ணெய்,ஆலிவ் ஆயில் ,மீன் எண்ணெய் மாத்திரை ஆகியவற்றை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் இந்நோய் வராமல் தவிர்த்திடலாம்.\nஎலும்பு : ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நம் உடலில் இருக்கும் கால்சியம் அளவை அதிகரிக்கும். இதனால் இது எலும்புகளை வலுவாக்கிடும். இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் வயதானதும் ஏற்படக்கூடிய ஆர்த்ரைட்டீஸ், ஓஸ்டியோபொராஸிஸ் ஆகிய எலும்பு தொடர்பான நோய்களை தடுக்க உதவிடும்.\nமன அழுத்தம் : இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை பலருக்கும் ஸ்ட்ரஸ் நிறைந்ததாகவே இருக்கிறது. இது அதிக வேலைப்பளுவினால் மட்டும் உண்டாவது அல்ல. முறையான உணவுப்பழக்கம் இல்லையென்றாலும் இப்படித் தான் தோன்றிடும். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் எடுத்துக் கொண்டால் இந்த தொல்லை உங்களுக்கு இருக்காது.\nபைபோலார் : பைபோலார் டிஸாடர் என்பது ஒரு வகையான மனநோய். நிலையான ஒரு மனநிலை இருக்காது. சமூகத்துடன் ஒன்றி வாழ்வதில் சிக்கல் ஏற்படும். இதனை தீர்க்க வேண்டுமானால் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை எடுத்துக் கொள்வதால் மூளையின் செயல்பாடுகள் சீராகும்.\nஎது உண்மை எது நிஜம் : Schizophrenia என்பது நீங்கள் உணர்வது,யோசிப்பது, நடந்து கொண்டிருப்பது மூன்றையும் குழப்பிடும். எது உண்மை எது கற்பனை என்பதில் உங்களுக்கு தடுமாற்றங்கள் இருக்கும், ஒமேகா 3 சத்து தொடர்ந்து எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்சனையை தீர்த்திடலாம்.\nஹைப்பர் ஆக்டிவிட்டி : இன்றைய பெரும்பாலான குழந்தைகளுக்கு ஹைப்பர் ஆக்டிவிட்டி இருக்கிறது. இது அவர்களின் உடலில் ஃபேட்டி ஆசிட் குறைவதினால் தான் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு தூக்கம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும்.\nசருமம் : ஒமேகா 3 உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பயன்படுகிறது. தொடர்ந்து உணவுகளில் ஒமேகா 3 எடுத்துக் கொண்டால் அது சருமத்தில் தோன்றும் கரும்புள்ளி, வறட்சி, பருக்கள் ஆகியவை வராமல் தடுத்திடும். இது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களிலிருந்தும் உங்களை காத்திடும்.\nஆஸ்துமா : ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆஸ்துமாவைக் குறைக்கும் . ஒமேகா 3 நுரையிரல் செயல்பாட்டினை துரிதப்படுத்துகிறது. ஆஸ்துமாவின் அறிகுறிகளான இளைப்பு, இருமல் ஆகியவற்றை தடுத்திடும். தினமும் மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடலாம். மீன் வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.\nமாதவிடாய் : பெண்களுக்கு அவர்களின் மாதவிடாயின் போது அதீதமான வலி உண்டாகும். அத்துடன் வயிற்றுப்போக்கு, தலைவலி, போன்றவையும் உண்டாகும். உணவு இந்த அறிகுறிகளை எல்லாம் கட்டுப்படுத்திடும் சாதனமாக விளங்குகிறது. கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஒமேகா 3 அதிகம் சேர்த்துக் கொண்டால் மாதவிடாயின் போது ஏற்படுகிற வலியை குறைத்திடும்.\nகுடல் புற்றுநோய் : பெருங்குடலில் ஏற்படக்கூடிய புற்றுநோயை ஒமேகா 3 குறைத்திடும். பெருங்குடலில் சின்ன சின்ன கட்டிகள் போல முதலில் தோன்றிடும். பின்னர் அது புற்றுநோயக் கட்டியாக மாறிடும். வயதானவர்களுக்கு இது ஏற்படுவது சகஜம் தான் ஆனால் எல்லா கட்டிகளும் புற்றுநோயாக மாறிடும் என்று சொல்ல முடியாது. முறையான உணவுப்பழக்கம் மூலமாக அதனை தடுத்திட முடியும். விட்டமின் டி நிறைந்த உணவுகளையும், ஒமேகா ஆசிட்டையும் அதிகமாக நம் உணவுகளில் சேர்த்துக் கொண்டால் நாம் இந்தப் பிரச்சனையை தவிர்த்திட முடியும். இந்த பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.\nப்ரோஸ்டேட் கேன்சர் : ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புற்று நோய்களில் முதன்மையானது ப்ரோஸ்டேட் கேன்சர். இதன் ஆரம்ப கால அறிகுறிகள் தனியாக தெரியாது என்பதால் ஆரம்பத்தில் தெரியக்கூடிய சின்ன சின்னப் பிரச்சனைகள், ஏற்படும் போதே சோதனை செய்து கொள்வது அவசியம். இதனைத் தவிர்க்க சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் குறிப்பாக ஒமேகா 3 நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅல்சைமர் : வயதாவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனை அல்சைமர். பி விட்டமின்ஸ் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை அல்சைமர் பாதிப்பு வராமல் தடுக்க உதவுகிறது. குறிப்பாக ஒமேகா 3 மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. அத்துடன் நம் நரம்பு மண்டலத்தையும் மேம்படுத்துகிறது. மீன், சோயா பீன்ஸ்,வால்நட் போன்றவற்றை சாப்பிடலாம்.\nயாழில் 12 வயதுடைய மாணவிகள் இருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nயாழ்ப்பாணம் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவிகள் இருவர் மீது அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...\nபணத்திற்கு சட்டம் அடிபணியும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு ரயிலில் பாய்ந்து இளைஞன் தற்கொலை\nபணத்திற்கு சட்டம் அடிபணியும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞன் ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெயங்கொட மற்றும் ஹிந்தெனியவுக்கு இடையிலான ரயில் வீதியில் வைத்து குறித்த இளைஞர் தற்கொலை செய்து...\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து அது தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகளுக்கு தடை...\nஅதிக ரொமென்ஸ் பண்ணும் ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்\nஇந்த ராசிக்காரர்களுக்கு காதலுக்கு முன் காமம் தான் முக்கியமாம்… நீங்க இந்த லிஸ்ட்ல வரீங்களா பாருங்க… நீங்க இந்த லிஸ்ட்ல வரீங்களா பாருங்க… விருச்சகம்.. செக்ஸ் என்பது இன்றியமையாதவர்களாகத்தான் இந்த ராசிக்காரர்கள் இருப்பார்களாம். ஒரு சிலர் தாம்பத்ய வாழ்கையில் அந்த அளவிற்கு ஆர்வம்...\nபௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்க கூடாது – யோகேஸ்வரன் எம்.பி\nமட்டக்களப்பு புணாணையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கோறளைப்பற்று (வாகரை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/190967/", "date_download": "2018-07-19T05:49:35Z", "digest": "sha1:FN3NEEYR2XKBZW7KMHYOLBKYW6ARF2OR", "length": 10497, "nlines": 128, "source_domain": "www.vavuniyanet.com", "title": "ஆபத்தான கட்டடத்தின் நடுவில் 5 வருடங்களாக வாழ்ந்து வரும் தாய்!! – Vavuniya News | Vavuniya Today News | வவுனியா | வவுனியா செய்திகள்", "raw_content": "\nஆபத்தான கட்டடத்தின் நடுவில் 5 வருடங்களாக வாழ்ந்து வரும் தாய்\nஇறுதி யுத்தத்தில் சேதமாக்கப்பட்ட தனது சொந்த வீட்டை அரசாங்கம் இன்னமும் புனரமைத்து தரவில்லை என முள்ளிவாய்க்கால் பகுதியில் தாய் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவின் கீழ் வசித்து வரும் புனிதவதி மகேந்திரன் என்பவரே இந்த அவல நிலைக்கு உள்ளாகியுள்ளார்.\nசுனாமி பேரனர்த்தத்தின் போது தனது கணவனை இழந்த குறித்த தாய் அவரது சொந்த முயற்சியில் முள்ளிவாய்க்காலில் வீடு ஒன்றை கட்டியுள்ளார்.\nஎனினும், குறித்த வீடு 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது பாரிய குண்டுத் தாக்குதல்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2012 ஆம் ஆண்டு மீள்குடியேறிய குறித்த தாய் இன்றுவரை ஆபத்தான கட்டட உடைவுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்\nதமிழ் அரசியல் கட்சி தலைவர்களும், அரச அதிகாரிகளும் தனது இந்த நிலமையை அறிந்தும் தனக்கு உதவுவதற்கு எவரும் முன்வரவில்லை என அந்த தாய் குற்றம் சுமத்துகின்றார்.\nஅத்துடன், தான் தனித்து வாழ்வதை காரணம் காட்டிய அரச அதிகாரிகள் தன்னை தட்ட���க்கழிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.\nShare the post \"ஆபத்தான கட்டடத்தின் நடுவில் 5 வருடங்களாக வாழ்ந்து வரும் தாய்\nஇலங்கையில் ஏற்பட்ட அபூர்வம் : 37 குட்டிகளுடன் சிக்கிய ராஜ நாகம்\nஇலங்கையில் இப்படியொரு அவல நிலையா : சமூக வலைத்தளங்களில் வெளியான காட்சியால் அதிர்ச்சி\nகிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். நபர் : விசாரணைகள் தீவிரம்\nஇவரை தெரிந்தால் உடன் அறிவியுங்கள் : அவசர கோரிக்கை\nகுழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன் : பரிதவிக்கும் 10 மாதக் குழந்தை\nஅதிர்ஷ்டமாக கிடைத்த கோடிக்கணக்கான பணம் : நால்வருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nஒரு வயதான குழந்தைக்கு பியர் கொடுத்த தந்தைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nசிறைத்தண்டனை விதிக்கப்படலாம் : இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் பேஸ்புக், மின்னஞ்சல் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nகாணாமல்போயுள்ள பல்கலைக்கழக மாணவன் : தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஹனிபா கடமைகளைப் பொறுப்பேற்றார்\nவவுனியாவில் மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி\nவவுனியாவில் சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்கா திறந்துவைப்பு\nவவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா\nவவுனியாவில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு\nவவுனியாவில் சர்வதேச யோகா தினம் அனுஸ்டிக்கப்பட்டது\nவவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா : இரவு நிகழ்வுகள்\nவவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018\nவவுனியாவில் அறநெறி கொடி மாதம் சிறப்பாக அனுஸ்டிப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51404-topic", "date_download": "2018-07-19T06:07:50Z", "digest": "sha1:RCDM64LWSM5N4KGKQTIIQ6VNPJPXOVA2", "length": 13645, "nlines": 138, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நீங்கள் பதவியேற்ற பின்னர் மக்களுக்கு பக்தி அதிகமாகி விட்டது…!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nநீங்கள் பதவியேற்ற பின்னர் மக்களுக்கு பக்தி அதிகமாகி விட்டது…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநீங்கள் பதவியேற்ற பின்னர் மக்களுக்கு பக்தி அதிகமாகி விட்டது…\nவெளியே ரெண்டு கண்ணும் தெரியாத ஆசாமி\nசோறு கேட்குறான். போட்டுட்டு வா\nஅவனுக்கு ரெண்டு கண்ணும் தெரியாதுன்னு\nஉன்ன மகாலட்சுமி, மகாராசின்னு சொல்றானே\nஅமைச்சர்: மன்னா நீங்கள் பதவியேற்ற பின்னர்\nமக்களுக்கு பக்தி அதிகமாகி விட்டது…\nஅமைச்சர்: ஆம் மன்னா, இனி கடவுள் தான் தங்களை\nகாப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான்…\nRe: நீங்கள் பதவியேற்ற பின்னர் மக்களுக்கு பக்தி அதிகமாகி விட்டது…\nஆபரேஷன் செய்ய பேஷன்ட் யாரும் டாக்டர் கிட்ட\nகிளினிக் வாசலில் “அமரர் ஊர்தி” நிற்கிறதே அத வச்சு\nஎன்ன இருந்தாலும் சமையலில் எங்க அம்மாவின்\nகை மணமே தனி தான்\n உங்க அம்மா வருஷத்திற்கு ஒருமுறை தானே\nசேனைத்��மிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சா���்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://copiedpost.blogspot.com/2012/07/mp3_31.html", "date_download": "2018-07-19T06:00:33Z", "digest": "sha1:WGN5ZWWCO7SYH6PWEM7F5Q5ZWAK6E3D2", "length": 13847, "nlines": 206, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "ஸ்ரீ கிருஷ்ணர் அஷ்டகம்.MP3 | ஓம் சாய் ராம்", "raw_content": "\n1. வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம்\nதேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்\n2. அதஸீ புஷ்ப ஸங்காசம் ஹார நூபுர சோபிதம்\nரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்\n3. குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம்\nவிலஸத் குண்டல தரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்\n4. மந்தாரகந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்ப்புஜம்\nபர்ஹிபீஞ் சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்\n5. உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீலஜீமுத ஸந்நிபம்\nயாதவானாம் சிரோத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்\n6. ருக்மிணீ கேளிஸம் யுக்தம் பீதாம்பர ஸுசோபிதம்\nஅவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்\n7. கோபிகானாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷ ஸம்\nஸ்ரீ நிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்\n8, ஸ்ரீ வத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம்\nசங்க சக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்\n9. க்ருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராத ருத்தாய ய: படேத்\nகோடி ஜன்மக்ருதம் பாபம் ஸ்மரணாத் தஸ்ய நச்யதி\nதொடர்புடைய பதிவுகள் , ,\nLabels: mp3, அஷ்டகம், ஸ்ரீ கிருஷ்ணர் அஷ்டகம்\nராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க\nநவ கிரகங்களால் ஏற்படும் தோஷம் நீங்கச் செய்யும் பத...\nசுகர் ஜீவநாடி- ஸ்��ீ குமார் குருஜி\nவிஷ்ணு அஷ்டகம் . MP3\nஸ்ரீ ராமர் அஷ்டகம் .MP3\nஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் , பாண்டிசேரி\nஅருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில், காஞ்சிபுரம்,\nஷீரடி சாயிபாபா கவசம் .MP3\nகுள்ளசாமி சித்தர் ( மாங்கொட்டை சித்தர் ) பாரதியாரி...\nஅகத்தியர் குடிலின் புகைப்படங்கள் Video ,அகத்தியர் ...\nஅகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nகுரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ்\nஅருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் (குரு பரிகார ஸ்தலம் ) ஆலங்குடி OFFICIAL WEBSITE http://www.alangudigurubagh...\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nபைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடு...\nபலன் தரும் பத்து முத்திரைகள்\n\"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nஅஸ்யஸ்ரீ மஹாவாராஹி மகா மந்திரஸ்ய தரணீ வராஹ ரிஷி: பிரகதீ சந்த: வாராஹி தேவதா. க்லௌம் - பீஜம், ஐம் - சக்தி: ஹ்ரீம் - கீலகம் ஓம் ஐம்...\nபைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்\nபைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...\nபிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் - வெண்கடுகு\nபிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/vadakkil-14-06-2016/", "date_download": "2018-07-19T06:09:25Z", "digest": "sha1:BTKTFLNCE5UPVTH5ZQHM6SWROHNEDMKR", "length": 7820, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "வடக்கில் மேலதிகமாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் – ரவூப் ஹக்கீம் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → வடக்கில் மேலதிகமாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் – ரவூப் ஹக்கீம்\nவடக்கில் மேலதிகமாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் – ரவூப் ஹக்கீம்\nவடக்கில் மேலதிகமாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை முற்றாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமது கட்சி இணங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதேவையின்றித் தமது சொத்துக்களை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக வடக்கிலுள்ள மக்கள் கவலை கொண்டுள்ளனர் என்றும், ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nமேலும் வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் விடுதி நடத்துவது மற்றும் ஏனைய வர்த்தகங்களில் ஈடுபடுவது குறித்தும் அங்குள்ள மக்கள் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபொதுமக்களுக்குத் தேவையான சொத்துக்களை சிறிலங்கா இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும், தேசிய பாதுகாப்புக்கு அவசியமான முகாம்களை மட்டும் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.\nஅதிகாரம் – ஊழல் இடையிலான தொடர்பை துண்டிக்க இலங்கை நடவடிக்கை\nநீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்ப�� ஆகஸ்ட் 08ம் திகதி\nயுத்தத்தில் வெற்றிகொள்ள தமிழ் மக்களின் ஒத்துழைப்பு நேரடியாக இருந்தது\nபோதைப் பொருளை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சி வெற்றி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nவாஷிங் மெஷினுக்குள் சிக்கி கொண்ட 3 வயது குழந்தை\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் கட்சி ஆட்சியைப் பிடித்தால் பிரதமர் யார் முன்னாள் பிரதமர் அப்பாசி தகவல்\nகேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அனைத்துக்கட்சி குழு பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்புள\nசசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உச்சகட்ட குழப்பத்தால் திணறும் ஆணையம்\nகோலாகலமாக இடம்பெற்ற கியூபெக் கோடை திருவிழா\nஒன்ராறியோ நெடுஞ்சாலையில் கொடூர விபத்து – இருவர் உயிரிழப்பு\nஅகதிக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட எடுக்கும் காலம் 11 வருடங்கள் ஆகலாம்\nடிரம்பிற்கு ஆதரவு தெரிவித்த நீதிபதி பணி இடைநீக்கம்\nரஜினியைச் சந்தித்த டப்பிங் கலைஞர் ரவீணா\nரிஷப ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் (02.08.2016) முதல் (01.09.2017) வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gafoorsahib.blogspot.com/2009/01/blog-post_6604.html", "date_download": "2018-07-19T05:41:47Z", "digest": "sha1:XB3VDI2JYJWDHRNZYRAA5YZR5RVHN3E4", "length": 7160, "nlines": 199, "source_domain": "gafoorsahib.blogspot.com", "title": "இறையருட் கவிமணி: நூல் வரிசை", "raw_content": "\n11. தலைப்பா (கவியரங்கக் கவிதைகள்)\n12. துஆ - 100 (பிரார்த்தனைப் பாடல்கள்)\n1. இலக்கியம் ஈந்த தமிழ்\n3. வாழும் நெறி இஸ்லாம்\nநன்றாக வேண்டும் - குணக்\nகுன்றாக வேண்டும் - நாம்\nஒன்றாக வேண்டும் - இருள்\nஇறையருட் கவிமணி அப்துல் கபூர் (1)\nஎம்.எஸ். பசீர் அகமது (1)\nகேப்டன் அமீர் அலி (1)\nசூரத்துல் பாத்திஹா மொழிபெயர்ப்பு (1)\nபேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக்\nஎன் ஆசான் - அப்துல் கையூம்\nதமிழகத்திற்கும் பஹ்ரைன் நாட்டிற்குமான தொடர்புகள்\nகவிஞர் சாரண பாஸ்கரன் – அரிய புகைப்படங்கள்\nபஹ்ரைன் தமிழ் சங்கத்தில் கவிக்கோ உரையாற்றியபோது\nபாரதி தமிழ் சங்கம், பஹ்ரைன்\nமனிதனையும் க��வுளையும் பற்றி : மஆரியின் 'தியானங்கள் ' கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://koilpillaiyin.blogspot.com/2015/05/blog-post_15.html", "date_download": "2018-07-19T05:29:25Z", "digest": "sha1:2UE4EU6BNVLJZI5T2VSQXKOHDQSHAJ53", "length": 22612, "nlines": 136, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: \"சுபயோக சுபதினங்கள்\"", "raw_content": "\nபெரியோர்களால் நிச்சயித்த (பல) வண்ணம் \nஇந்தியாவை விட்டு கடல் கடந்து, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இழந்து தவிக்கும், இந்தியாவில் மட்டுமே அனுபவித்து மகிழ்ந்த பல அருமையான விஷயங்களுள் தலையான ஒன்று என் குடும்பத்தினரின் அன்பும் என் நண்பர்களின் நட்பும் என்று சொன்னால் அது மிகை அல்ல.\nஇந்த வெள்ளையர் தேசத்தில் எனக்கு உடன் பிறந்தவர்களோ, நெருங்கிய உறவினர்களோ யாரும் இல்லை என்றாலும்,இங்கு வந்தபிறகு ஏற்பட்ட அறிமுகத்தால் பல முகங்களை அறிந்திருந்தாலும்,நம்ம ஊர் போல அடிக்கடி பார்த்து பேசி, நட்பை தொடரும் வண்ணம் அமையும் வாய்ப்புகள் மிக மிக குறைவே.\nஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை கூட பலரை சந்திக்கும் வாய்ப்புகள் அமைவது மிக கடினம், ஏனென்றால், இங்கே ஆடி எப்போது அமாவாசை எப்போது என்பதுகூட பல வேளைகளில் மறக்கடிக்கும்படியான வாழ்க்கை முறை.\nஅப்படியே பண்டிகை நாட்கள் என்று தெரிந்தும் அவற்றை அதனதன் தாற்பரியங்களுடனும்,முறைமைகளுடனும் கொண்டாடி மகிழும் பாக்கியமும் இழந்தே தான் வாழ்ந்தாக வேண்டி இருக்கின்றது.\nஇதுபோன்று நான்மட்டுமல்ல என்னை போன்ற பலரும் இழந்த - பிடித்த பல விஷயங்களுள் எனக்கு மிகவும் பிடித்த- நான் மிகவும் இழக்கும் ஒரு விஷயம், \" திருமண அழைப்பில்\" பங்கு கொள்வது.\nஅதிலும் நெருங்கிய உறவினர்களின் வீட்டு திருமணத்தின் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியும் உற்ச்சாகமும், ஓடி ஆடி வேலை செய்தும், வருகிறவர்களை உபசரிப்பதும், வெளிஊர்களில் இருந்து திருமணத்திற்கு முன் கூட்டியே வந்து நம்மோடு தங்கி இருக்கும் உறவினர்களோடு அளவலாவுவதும், அவர்களுள் நம்ம வயசு பிள்ளைகள் இருந்தால் ஏற்படுகின்ற இரட்டிப்பு மகிழ்ச்சியும், வீட்டு வாசலில் போடபட்டிருக்கும் பந்தல், கட்டபட்டிருக்கும் மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள், கார் பவனி, மண்டபம் வரை போய், நடந்து கொண்டிருக்கும் ஏற்பாடுகளை கவனிப்பது, திருமணத்தன்று கொடுக்கபடும் தாம்புலத்திற்க்காக , தேங்காய், வெற்றிலை பாக்கு , இனிப்பு போன்றவற்றை முன் தின இரவு மணமக்களின் பெயர்கள் அச்சடிக்கபட்டிருக்கும் பைகளில் போட்டு நிரப்பி கொண்டிருக்கும்போது, வழங்கப்படும் சூடான தேநீரை சுவைத்தவண்ணம் கலாட்டாவாக பேசிக்கொண்டும், வெளியே ஒலி பெருக்கியில் ஒலித்துகொண்டிருக்கும் பாடல்களை கேட்டுக்கொண்டும், தூக்கம் கண்களை சொக்கினாலும் தூங்காமல் விழித்திருந்து மகிழ்ந்த அந்த தருணங்கள். ஆஹா........\nமறு நாள் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களோடு கை குலுக்கி, கும்பிட்டு வரவேற்று, பன்னீர் தெளித்து, சந்தானம் பூசி, கற்கண்டு கொடுத்து, தவனம் என்று சொல்லப்பட்ட அந்த வாசனை சிறு செண்டுகள் கொடுத்து, கெட்டி மேளம் முழங்கும்போது மணமகன் தாலி கட்டுவதை மணமேடையில் கூடி இருக்கும் கூடத்தை முண்டி அடித்து முகத்தை நுழைத்து பார்த்து மகிழ்ந்தது, கல்யாண சமையல் சாதத்தையும் பிரமாதமான காய்கறிகளையும், இனிப்புகளையும், வாழைப்பழத்தையும், பாயாசத்தையும் உண்டு களித்ததையும், வெற்றிலை பாக்கு - பீடா போட்டு வாய் சிவந்து விட்டதா என நாக்கை நீட்டி பார்த்ததையும் புகைப்படங்களில் தலை காட்டி மகிழ்ந்ததையும் இன்னும் எத்தனை எத்தனையோ இதுபோன்ற மகிழ்ச்சிகளையும் அனுபவித்து பல வருடங்கள் ஆகி விட்டன.\nஉறவினர் வீட்டு திருமணம் இப்படி என்றால், நண்பர்கள் வீட்டு திருமணம் கொடுக்கும் மகிழ்ச்சி இன்னும் ஒரு படி மேலே. அதிலும் வெளி ஊர்களில் நடக்கும் திருமணங்களுக்கு, நண்பர்களாக சேர்ந்து முன்தினம் செய்த பேருந்து மற்றும், ரயில் பயணங்கள், மாலை நடந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது,பாட்டு கச்சேரிகளை கேட்டு ரசித்தது, பின்னர் இரவு ஹோட்டல்களில் தங்கியது, அங்கே நடந்த நண்பர்களின் கூத்துக்கள், கும்மாளங்கள்,இரவு வெகு நேரமாகியும் அந்த புதிய ஊரை சுற்றிபார்த்தது,\nஇரவு வெகு நேரத்திற்கு பின் அறைக்கு திரும்புவது, பின்னர் இரவெல்லாம் தூங்காமல் வெட்டி கதை பேசிகொண்டிருக்கும்போதே விடிந்துபோனது, அவசர அவசரமாக எல்லா நண்பர்களும் ஒரே நேரத்தில் ஒரே பாத்ரூமில் குளித்து தயாராகி திருமண மண்டபம் சென்றது, மணமக்களை வாழ்த்தி பரிசு கொடுத்துவிட்டு கும்பலாக நின்று புகைப்படம் எடுத்துகொண்டது, பின்னர் வீட்டுக்கு பய���ித்தது.......\nஇது போன்ற நமது பாரம்பரிய கலாச்சார திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று மகிழும் சிலாக்கியத்தை இழந்து பல காலமாகி விட்டது. இதுபோன்ற கலகலப்பான திருமணங்கள் நம்ம ஊரை தவிர வேறு எங்குமே பார்க்க முடியாது.\nஇப்போதுகூட விடுமுறைகளில் ஊருக்கு வரும்போது நமது உறவுக்காரர்கள் அல்லது நண்பர்களின் வீட்டு திருமணம் நடந்தால் நன்றாக இருக்குமே என மனம் ஏங்குவதும் அப்படி ஒன்றும் நடக்காமல் மனம் வாடி போவதும் வாடிக்கையாகி விட்டது.\nஆமாம் ஏன் இந்த ஏக்கம் இப்போது எதற்கு என்கின்றீர்களா\nகடந்த சனிக்கிழமை காலை சுமார் பத்து மணிக்கு வீட்டு கதவை திறந்தேன் கடைக்கு செல்ல, எங்கள் பக்கத்து வீட்டில் இருந்து ஒரு வயதான பெண்மணி வெளியில் வந்தார், வந்தவர் என்னை பார்த்து புன்னகையோடு வணக்கம் சொல்லிவிட்டு (ஆங்கிலத்தில் தான்) தன்னுடைய பெயரை சொல்லி தான் (என்) பக்கத்து வீட்டு ஆளின் தாயார் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்,\nநானும் பதிலுக்கு புன்னகையுடன் அவர்களுக்கு வணக்கத்தையும் ,அவர்களை பார்த்த மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டு , நான் உங்களை இதுவரை பார்த்ததே இல்லை அதனால்தான் உங்களை யார் என்று தெரியாமல் திகைத்தேன் என்றேன்.\nஅதற்க்கு அந்த பெண்மணி, தாம் இங்கிருந்து சுமார் 600 மைல் தூரத்தில் வசிப்பதாகவும் இன்று என் மகனுக்கு (அதாவது என் பக்கத்து வீட்டு காரர்) திருமணம் நடக்கபோகிறது அதனால் இன்று காலைதான் வந்தேன் என கூறினார்.\nஎன்ன இன்று உங்கள் மகன் அதாவது என் பக்கத்து வீட்டு காரருக்கு திருமணமா\nஆமாம் இன்று 11.30 மணிக்கு இந்த நகரத்து பதிவு அலுவலகத்தில் திருமணம் நடக்கபோகின்றது எனவே எங்கள் குடும்பத்து சார்பில் நான் கலந்துகொள்ள வந்திருக்கின்றேன் இன்னும் என் மருமகளின் தாய் தந்தையர் வரவில்லை ஒருவேளை நேராக பதிவு அலுவலகம் வந்து விடுவார்கள் என நினைக்கின்றேன் என சொல்லிகொண்டிருக்கும்போதே, என் பக்கத்து வீட்டுக்காரர் புது மாப்பிளை தோரணையில் வெளியில் வந்தார், என்னை பார்த்ததும் புன்னகித்து வணக்கம் கூற நானும் புன்னகைத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.\nஅவரும் அவரின் வருங்கால மனைவியும் கடந்த இரண்டு வருடங்களாக ஒரே வீட்டில் ஒன்றாகத்தான் வாழ்ந்து வந்தனர் , இப்போது தான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனராம்.\nஅவரது மனைவியாக போகும் அந்த பெண்ணின் பெயரை சொல்லி அவர்கள் அலங்காரம் செய்யும் கடைக்கு சென்றிருப்பதாகவும் அங்கிருந்து நேராக திருமண பதிவு அலுவலகம் வந்து விடுவார்கள் என்ற கூடுதல் தகவலையும் கொடுத்துவிட்டு தானே காரை ஒட்டிக்கொண்டு தன் தாயாருடன் சென்று விட்டார்.\nஅவருக்கு திருமணம் நடக்கும் விஷயம் எனக்கு மட்டுமல்ல எங்கள் தெருவில் இருந்த எவருக்கும் தெரியாது, எவருக்கும் அழைப்பு இல்லை.\nஎனினும் கடையிலிருந்து வரும்போது எங்கள் பக்கத்து வீட்டு புதுமண தம்பதியருக்கு கொடுக்க ஒரு வாழ்த்து அட்டை வாங்க மறக்கவில்லை\nஇந்த திருமணத்தை நினைக்கும்போது நம்மூர் திருமண கொண்டாட்டங்களை நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ற ஏக்கம் ஞாயம் தான் என்று நீங்களும் சொல்லுவீர்கள் என நம்புகின்றேன்.\nசரி நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான், ஊர்ல இருக்கின்ற நீங்களாவது அவ்வப்போது நடைபெறும் உங்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு திருமண நிகழ்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாயிருங்கள்.\nஅப்படியே நம்ம சார்பா மாப்பிளைக்கும் பொண்ணுக்கும் ஆளுக்கு ஒரு 101 மொய் எழுதிடுங்க.\nகல்யாணத்திலே முக்கியமா எல்லோருக்கும் பிடிக்கும் விஷயம் கல்யாண சாப்பாடுதான் என்பதில் உங்க யாருக்காவது மாற்று கருத்து உண்டா\nஅப்படியே ,மிச்சம் வைக்காம, விருந்து சாப்பிடும்போது கொஞ்சம் என்னையும் நினைத்து கொள்ளுங்கள். (மட்டன் பிரியாணியாக இருந்தால் கொஞ்சம் பார்சல் அனுப்பி வையுங்கள்)\nதாம்பூலம் வாங்க மறந்துடபோறீங்க , கல்யாணத்துக்கு போயிட்டு வந்ததுக்கு அதானே அடையாளம்\nதிண்டுக்கல் தனபாலன் May 15, 2015 at 8:28 PM\nசரிங்க... நீங்கள் சொல்வது போல் செய்து விடுகிறோம்...\nதங்கள் தளம் நான் தொடர்ந்து வந்துள்ளேன். சொந்த நாட்டில் நாம் இழந்தது ஏராளம் தான் என் செய்வது வருங்தவேண்டாம். பிரியாணி அவசியம் உங்களுக்கு அனுப்புகிறோம். சாப்பாடு சூப்பர். நன்றி சாப்பாட்டுக்கும், பதிவுக்கும்.\nவருகைக்கும் , பிரியாணிக்கான உத்திரவாதத்துக்கும் மிக்க நன்றி.\n - உங்க பக்கத்து வீட்டுக்காரர் உங்களிடம் அவருடைய திருமணத்தை பற்றி சொல்லாதது\n - அவரின் அம்மா உங்களிடம் திருமணத்தை பற்றி சொன்னது\nபாலமகிபக்கங்களில் தங்கள் வருகையைக் கானோம். நன்றி.\n\"தமிழ் பேச்சு தடை போச்சு\" - 4\n\"தமிழ் பேச்சு தடை போச்சு\" - 3\n\"தமிழ் பேச்சு தடை போச்சு\" - 2\n\"தமிழ் பேச்சு தடை போச்சு\" - 1\n\" மாலை முரசு - மனசெல்லாம் சொகுசு\"\n\"டீயா\" வேலை செய்யனும் குமாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2010/11/blog-post_313.html", "date_download": "2018-07-19T05:35:13Z", "digest": "sha1:XZTSBRWH4WKGISNOSILKXJEZTJNAD2F4", "length": 9947, "nlines": 145, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: சந்திக்கு வந்த டாப் சீக்ரெட் - சட்டம் நம் கையில்.", "raw_content": "\nசந்திக்கு வந்த டாப் சீக்ரெட் - சட்டம் நம் கையில்.\nநாம் கேட்டால் \" இதெல்லாம் அரசின் செயல்பாடுகள் ரகசியமானது. ரகசிய தகவல்களை தரமுடியாது\" என கூறிவிடுவார்கள். நாம் என்ன பாகிஸ்தான் உளவாளிகளா. நாம் என்ன பாகிஸ்தான் உளவாளிகளா சரி விட்டு தள்ளுங்கள். 2G விவகாரத்தில் சி.பி.ஐ-க்கும் வருமானவரித்துறைக்கும் நடந்த கடித பரிவர்த்தனைகள் அதாவது கடிதங்களின் நகல்கள் (அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன்) இன்டர்நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசுக்கு வரவேண்டிய 1,76,000 கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது, இந்த நாட்டு பிரஜைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பாகும். எனவே அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளும் உரிமை நமக்கு உண்டு என்பதால் அவை இங்கு வெளியிடப்படுகிறது. இதை வெளியிட்டு பகிரங்கப்படுத்திய தளத்தின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த கடிதங்களின் நகல்களை நிச்சயம் சாதாரண பாமரனால் பகிரங்கப்படுத்தியிருக்க முடியாது. நாட்டுப்பற்றுள்ள, ஊழலை சகித்து கொள்ள முடியாத, சூழ்நிலை கைதியாக இருக்கும் ஒரு நேர்மையான சி.பி.ஐ -யை சார்ந்தவர் ஒருவர் தான் இதை செய்திருக்க முடியும். நம் நாட்டில் நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது நமக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்.\nஎல்லாவற்றையும் செய்தியாக மட்டுமே பார்க்கும் மக்கள் உள்ளவரை. :-((((\nநன்றாக எல்லாரையும் தோலுரிக்கிறது இந்த அறிக்கைகள். தெரியப்படுத்தியதற்கு நன்றி\nஇந்த கடிதம் சொல்வது என்னவென்று சுருக்கமாகவாவது தமிழில் எழுதியிருந்தால் என்போன்ற பலரும் படிக்க எளிதாக இருக்கும்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஎல்லாவற்றையும் செய்தியாக மட்டுமே பார்க்கும் மக்கள் உள்ளவரை. :-((( ///\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதகவல்களுக்கு மிக்க நன்றிகள் ஸார்..\nஇதை வைத்து இன்னொரு பதிவு போட வேண்டும் போல் உள்ளது..\nஇவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும் யாரையும் கைது செய்யவில்லை. இனியும் யாருக்கும் தண்டனை கிடைக்கப் போவதில்லை\nதகவல்களுக்கு மிக்க நன்றிகள் ஸார்..\nஇதை வைத்து இன்னொரு பதிவு போட வேண்டும் போல் உள்ளது..\nஆமாம். நாம வேடிக்க பாத்துட்டு இருந்தா, நாட்டையே வித்துவானுக இவனுகளுக்கு சாவுமணி அடிக்க காந்திய வழியா இவனுகளுக்கு சாவுமணி அடிக்க காந்திய வழியா அல்லது நேதாஜி வழியா என்பதை சீக்ரமே முடிவு செய்யனும்.\nஇவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும் யாரையும் கைது செய்யவில்லை. இனியும் யாருக்கும் தண்டனை கிடைக்கப் போவதில்லை //\nமக்கள் கொதித்து எழாதவரை இவர்கள் அட்டூழியம் தொடரும்\nசூரிய ஒளி மின்சாரம் (25)\n - சட்டம் நம் கையில்.\n2-ம் சுதந்திர போராட்டம் எப்போது\nசந்திக்கு வந்த டாப் சீக்ரெட் - சட்டம் நம் கையில்...\n . - சட்டம் நம் கையில்.\nஏதோ நம்மால முடிஞ்சது இது தான் சாமி - சட்டம் நம் ...\n - சட்டம் நம் கையில...\nதாத்தாவும் பேரனும் - திரவிய நடராஜன்.\nநம்ம கஷ்ட காலம். வேற எதை சொல்ல\nஅனுமதி பெறாமல் மறு பதிவு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T05:47:35Z", "digest": "sha1:V3ZBRBIIQTTB4GAAAOHLQWTYLPZDSXKN", "length": 9954, "nlines": 63, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | மட்டக்களப்பு மாவட்டம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக, ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடல்\nமட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கான உயா்மட்டக் கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில், காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நாடாளுமன்ற குழு அறையில்\nவெலிகம பிரதேச சபைக்கான மு.கா.வின் வேட்புமனு நிராகரிப்பு; நீள்கிறது பட்டியல்\nவெலிகம பிரதேச சபையில் போட்டியிடும் பொருட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. குறித்த வேட்புமனுவில் 25 வீதமான பெண் பிரதிநிதித்துவம் இல்லாமை காரணமாகவே, அது – நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் பெற்ற முகவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்காமை காரணமாகவும்,\nசுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுபையிர் நியமிக்கப்பட்டமை குறித்து, ஹிஸ்புல்லா மகிழ்ச்சி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைப்பாளராக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் நியமிக்கப்பட்டுள்ளமையானது, அந்தக் கட்சிக்கு நன்மைகளை ஈட்டித்தரும் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் நோக்குடன், கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சிப் பொதுச்\nஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப்பட்டியல் நியமனம் அறிவிக்கப்பட்டதையடுத்து, காத்தான்குடியில் மகிழ்ச்சி ஆரவாரம்\n– பழுலுல்லாஹ் பர்ஹான் –முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து, ஹிஸ்புல்லாஹ்வின் சொந்த ஊரான காத்தான்குடி பிரதேசத்தில், அவரின் ஆதரவாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகள், 30 சுயேட்சைக் குழுக்கள் களத்தில் குதிப்பு\n– பழுலுல்லாஹ் பர்ஹான் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், தங்களது வேட்புமனுக்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தன.இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஜனநாயகக் கட்சி,\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்ற���ளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nவெற்றிப் பாதையில் பயணிக்கும், சதொசவின் வருமான இலக்கு 40 பில்லியன்: பராஸ்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் – மு.கா. தலைவர் சந்திப்பு\nஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%3E?page=2", "date_download": "2018-07-19T05:56:53Z", "digest": "sha1:WDB7T2DRZZONQJGKRU3BAM3R7E5P4URE", "length": 8776, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nதொண்டு நிறுவனங்களுக்கு வாரன் பஃபெட் 340 கோடி டாலர்கள் நன்கொடை\nசெவ்வாய் யூலை 17, 2018\n13-ம் ஆண்டு நன்கொடையாக 340 கோடி டாலர்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.\nரஷிய உளவாளியாக நடித்த பெண் அமெரிக்காவில் கைது\nசெவ்வாய் யூலை 17, 2018\nஅமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவான அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி\nபுதிய எமோஜிக்களை அறிமுகம் செய்யும் அப்பிள்\nசெவ்வாய் யூலை 17, 2018\nசர்வதேச எமோஜி தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் 70-க்கும் அதிகமான புதிய எமோஜிக்களை அறிமுகம்\n103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nசெவ்வாய் யூலை 17, 2018\nசென்னை தனியார் மருத்துவமனையில் 103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை\nமட்டு. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவரிடம் விசாரணை\nசெவ்வாய் யூலை 17, 2018\nதமிழ் மக்களுக்கு எதிரான செய்திகளை வெளியுலகுக்குக் கொண்டுசெல்வதைத் தடுக்கும் நோக்குடனேயே இந்த விசாரணைகள்...\nகாணி அபகரிப்பை ’கைவிட வேண்டும்’\nசெவ்வாய் யூலை 17, 2018\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்\nகொழும்பில் மகளிர் பாடசாலைகளை மையப்படுத்தி போதை பொருள் விற்பனை\nசெவ்வாய் யூலை 17, 2018\nபோதைக்கு அடிமையாக்கும் நடவடிக்கைகளை போதை வர்த்தகர்கள் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஉலகமே எதிர்த்தாலும்- தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்\nசெவ்வாய் யூலை 17, 2018\nஅமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nதிருவடிநிலையில் உள்ள புதைகுழியில் மணல் அகழ்ந்தவர்கள் மடக்கிப் பிடிப்பு\nசெவ்வாய் யூலை 17, 2018\nகாட்டுப்புலம், பாண்டவெட்டை இளைஞர்கள் அதிரடி\nறெஜீனாவுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு\nசெவ்வாய் யூலை 17, 2018\nஇரமநாதபுரம் பாடசாலையில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nசெவ்வாய் யூலை 17, 2018\nவிஜயகலா மகேஸ்வரன், ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில்\nதமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை\nசெவ்வாய் யூலை 17, 2018\nவித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநவாஸ் ஷரீப்புக்கு தண்டனை விதித்த நீதிபதி மற்ற வழக்கு விசாரணையில் இருந்து விலகல்\nசெவ்வாய் யூலை 17, 2018\nநவாஸ் மீதான மற்ற இரு வழக்கு விசாரணையில் இருந்து திடீரென விலகியுள்ளார்.\nதேசிய கணக்காய்வு சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்\nசெவ்வாய் யூலை 17, 2018\n5ஆம் திகதி வாக்கெடுப்பு இன்றி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பல லட்சம் கோடி வைரங்கள்\nசெவ்வாய் யூலை 17, 2018\nகுழந்தைக்கு மதுபானம் கொடுத்த சம்பவம்: நால்வர் கைது\nசெவ்வாய் யூலை 17, 2018\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் காவல் துறையினர் முன்னெடுத்திருந்தனர்.\nவெலிக்கடை விவகாரம்: இருவரின் விளக்கமறியலும் நீடிப்பு\nசெவ்வாய் யூலை 17, 2018\nஎதிர்வரும் 31 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nஉயர்தரப் பரீட்சையையொட்டி தனியார் வகுப்புகள் நடத்த தடை\nசெவ்வாய் யூலை 17, 2018\nஎதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர்,\nபுதுடெல்லிக்கும் மஹிந்த விஜயம் செய்யவுள்ளார்\nசெவ்வாய் யூலை 17, 2018\n, விசேட கூட்டத்திலும் மஹிந்த ராஜபக்ஷ, உரையாற்றவுள்ளார்.\nமணிவண்ணனை பதவி நீக்கக் கோரும் மனு ஒத்திவைப்பு\nசெவ்வாய் யூலை 17, 2018\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sentamilanban.blogspot.com/2012/11/blog-post_30.html", "date_download": "2018-07-19T05:23:46Z", "digest": "sha1:BRDC776NOE2Y3DNE5MO2FQUZ4CMFUSYX", "length": 3304, "nlines": 73, "source_domain": "sentamilanban.blogspot.com", "title": "தமிழ் கவிதைகள் : மாணவர் கைவண்ணம்", "raw_content": "\nஎனது படைப்புகள் வெளியான சில இதழ்கள்\nபணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.\nநன்றி - எஸ். சிதம்பர ஈஸ்வரி, ஆய்க்குடி\nகோபத்தை குறைக்க சில வழிகள் \nஅபுதாபி விமான நிலையம் - 2017\nகுரூப் - 4 தேர்வு மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/10/blog-post_107.html", "date_download": "2018-07-19T06:15:01Z", "digest": "sha1:ZHYCDLBSVM4JZHS436CIDTUMBUN7YJAW", "length": 9352, "nlines": 70, "source_domain": "rssairam.blogspot.com", "title": "முள்ளிவாய்க்காலில் சிவாஜிலிங்கம் பதவிப்பிரமாணம் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஇலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்ய மறுத்த சிவாஜிலிங்கம், முள்ளிவாய்க்கால் பகுதியில் திங்கள்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.\nஇலங்கையின் வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 30 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சி.வி.விக்னேஷ்வரன் பதவி ஏற்றார்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளான ஈபிஆர்எல்எப், டெலோ,பிளாட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 9 மாகாண சபை உறுப்பினர்கள் கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பதவிப்பிரமாண நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர். இவர்கள் அனைவரும் திங்கள்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதிக் கட்டப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்யத் திட்டமிட்டிருந்தனர். எனினும், மன்னார் கிறிஸ்தவ ஆயர் ராயப்பு ஜோசப்பின் வேண்டுகோளை ஏற்று, இப்பதவிப்பிரமாண நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் திங்கள்கிழமை சிவாஜிலிங்கம் மட்டும் முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவருக்கு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த டாக்டர் மயிலேறும் பெருமாள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டாக்டர் மயிலேறும் பெருமாள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதி நாள்களின்போது சிகிச்சை அளித்தவர் ஆவார்.\nமுள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்தது பற்றி சிவாஜிலிங்கம் கூறும்போது, தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு எதுவும் ஏற்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாகாண சபை உறுப்பினர்களும் மக்கள் சேவையை திறம்பட செய்வார்கள் என்றார்.\nசிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தூரத்து உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiluyir.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-07-19T05:57:44Z", "digest": "sha1:UHANTM5HIPSTUNS27J676LQRPJJLZWM2", "length": 10460, "nlines": 157, "source_domain": "tamiluyir.blogspot.com", "title": "தமிழுயிர்: உலகம் ஏன் தமிழர்களைக் கைவிட்டது?", "raw_content": "\n*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*\nபுதன், 2 செப்டம்பர், 2009\nஉலகம் ஏன் தமிழர்களைக் கைவிட்டது\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்\" என்ற உன்னதமான தத்துவத்தை உலகிற்கு அளித்த இனம். தமிழினம் அது மட்ட���மல்ல சங்க காலத்திலிருந்தே தமிழர்கள் உலக கண்ணோட்டத்தோடு சிந்தித்தார்கள். திருவள்ளுவர், நக்கீரர், கபிலர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பன் போன்ற பெரும் புலவர்கள் தாங்கள் உரு வாக்கிய இலக்கியங்களை உலகம் என்றே எழுதித் தொடங்கினார்கள். இப்படி உலகம் முழுவதும் மனித குலத்திற்குச் சொந்தமானது.\nஉலகில் வாழும் மனிதர்கள் யாவரும் உறவினர்களே என்ற உயரிய கொள்கையை தமது இலக்கியங்களில் பொறித்துவைத்த தமிழர்களின் வழிவந்தவர்கள் இலங்கையில் இனவெறிக்கு ஆளாகி அழிவின் விளிம்பில் நின்று கதறியபோது உலகம் ஏன் என்று கேட்கவில்லை. அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை. இந்தக் கேள்விகள் எழுப்பியுள்ள சிந்தனை தமிழர்கள் மத்தியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தப்போவது உறுதி. (மேலும் படிக்க)\nவிதியே, விதியே, தமிழச் சாதியை\nஎன் செய நினைத்தாய் எனக்குரை யாயோ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழுயிர் வாழ்வே தமிழர்தம் வாழ்வு\nஉங்கள் கருத்து, எண்ணம், ஏடல்களை 'மறுமொழி' பகுதி அல்லது மின்னஞ்சல் வழியாகத் தவறாமல் அனுப்புங்கள். தமிழ்க்காப்புப் பணிக்கு உறவுக்கரம் நீட்டுங்கள்.\nஉள்ளடக்கம் / தலைப்புகள் :-\nதமிழர் நலன் காக்க நாம் தமிழர் இயக்கம்\nதமிழச்சி தாமரையின் கண்ணீரும் கருஞ்சாபமும்\nஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம்: காணொளி\nஉலகம் ஏன் தமிழர்களைக் கைவிட்டது\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nதமிழனுக்கு மணி அடிக்க தெரியாதா\nஉலகத் தமிழினம் பற்றி பெருஞ்சித்திரனார்\nபுலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள், எலிக்கறி பொறிப்பதுவோ...\nதமிழனை அவமதிக்கவா குடியேற்றத் துறை\n (முடிவுரை) - பாகம் 18\n© காப்புரிமை: ஆதவன் - மலேசியம்.\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, தங்களின் கருத்து; எண்ணம்; ஏடல்களை 'மறுமொழி' பகுதி அல்லது மின்னஞ்சல் வழியாக எமக்குத் தவறாமல் விடுக்கவும். தமிழ்க்காப்புப் பணிக்கு உறவுக்கரம�� நீட்டவும். இன்னுயிர்த் தமிழை இணைந்து காப்போம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntjssb.blogspot.com/2011/08/03.html", "date_download": "2018-07-19T06:06:04Z", "digest": "sha1:ZEGPM2IXA2Z27P6LGF24YRDQLUZS27NI", "length": 17508, "nlines": 58, "source_domain": "tntjssb.blogspot.com", "title": "தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளை - கீழக்கரை...: ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 03) அழைப்புப் பணியும் ஜிஹாதே!", "raw_content": "\nஅல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb\nஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 03) அழைப்புப் பணியும் ஜிஹாதே\n(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். RASMIN M.I.Sc )\n\"ஜிஹாத்' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்பது மட்டும் பொருளல்ல அது பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தை என்பதைப் பார்த்து வருகின்றோம். ஜிஹாத் என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல், உறுதி, அழைப்புப் பணி ஆகிய பொருள்கள் உள்ளன என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களைக் கடந்த தொடர்களி்ல் கண்டோம்.\nஅழைப்புப் பணி செய்வதும் \"ஜிஹாத்' தான் என்பதை வலியுறுத்தும் மேலும் பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.\n (ஏக இறைவனை) மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக அவர்களிடம் கடினமாக நடப்பீராக அவர்களின் புகலிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன்9:73)\nஇந்த வசனத்திலும் \"போரிடுதல்' என்ற அர்த்தத்தில் \"ஜிஹாத்' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆனால் இது நேரடியாக ஆயுதமேந்திப் போரிடுவதைக் குறிக்கக் கூடியதல்ல. ஏனென்றால் ஒட்டுமொத்தமாக இறை மறுப்பாளர்கள் எல்லோருடனும் ஆயுதமேந்தி போர் செய்ய அனுமதி கிடையாது. (இதுபற்றி பின்னர் திருக்குர்ஆன் ஆதாரங்களுடன் காண்போம்).\nமேலும் இந்த வசனத்தில் முனாஃபிக்கீன்கள் - நயவஞ்ச��ர்களுடனும் போரிடுமாறு நபி (ஸல்) அவர்களை நோக்கி இறைவன் கூறுகின்றான். முனாஃபிக்கீன்களைப் பொறுத்த வரை அவர்கள் இடத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு மாற்றி, மாற்றி பேசக்கூடியவர்களாகவும், முஸ்லிம்களிடம் இரண்டறக் கலந்து வாழ்பவர்களாகவும், போரிலும் கூட முஸ்லிம்களுடன் கலந்து கொள்பவர்களாகவும் இருந்து வந்துள்ளார்கள் என்பதை, முனாஃபிக்கீன்களின் தன்மைகள் குறித்த ஏராளமான குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களின் மூலம் நாம் அறிய முடிகிறது. உதாரணத்திற்கு ஒரு சில வசனங்களைக் காண்போம்.\nநம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது \"நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது \"நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.(அல்குர்ஆன்2:14)\nமேற்கண்ட வசனம் முனாஃபிக்கீன்களின் இரட்டை நிலையைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகிறது.\nநயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (அல்குர்ஆன் 4:142)\nஅல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது வந்ததும், விருப்பமில்லாமல் (நல் வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டவை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது. (அல்குர்ஆன் 9:54)\nமேற்கண்ட வசனங்கள் முனாஃபிக்கீன்களின் தன்மையைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர்கள் அல்லாஹ்வையும், ரசூலையும் மறுத்த போதும் உள்ளுணர்வோ, இறையச்சமோ இன்றி அசட்டையாக, மக்களுக்குக் காட்டுவதற்காக தொழுகையில் ஈடுபட்டதையும், இறைவழியில் செலவு செய்ததையும் பற்றி கூறுகிறது.\n) உம்மை அவர்களில் ஒரு சாராரிடம் அல்லாஹ் திரும்ப வரச் செய்து அப்போது, போருக்குப் புறப்பட அவர்கள் அனுமதி கேட்டால் \"என்னுடன் ஒரு போதும் புறப்படாதீர்கள் என்னுடன் சேர்ந்து எந்த எதிரியுடனும் போர் புரியாதீர்கள் என்னுடன் சேர்ந்து எந்த எதிரியுடனும் போர் புரியாதீர்கள் நீங்கள் போருக்குச் செல்லாது தங்கி விடுவதையே ஆரம்பத்தில் விரும்பினீர்கள். எனவே போருக்குச் செல்லாது தங்கியோருடன் நீங்களும��� தங்கி விடுங்கள் நீங்கள் போருக்குச் செல்லாது தங்கி விடுவதையே ஆரம்பத்தில் விரும்பினீர்கள். எனவே போருக்குச் செல்லாது தங்கியோருடன் நீங்களும் தங்கி விடுங்கள்'' என்று கூறுவீராக\nஇந்த வசனத்தில் முனாஃபிக்கீன்கள் வேண்டா வெறுப்புடன் முஸ்லிம்களுடன் சேர்ந்து போர் செய்து வந்ததையும், அந்த அடிப்படையிலேயே அவர்கள் போருக்குச் செல்ல அனுமதி கேட்டால், மறுத்து விடுமாறு இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவுறுத்துகிறான். இதிலிருந்து முனாஃபிக்கீன்கள் முஸ்லிம்களின் அணியில் சேர்ந்து இறை நிராகரிப்பாளர்களுடன் போரிட்டு வந்ததையும், அந்த வழக்கப்படியே அனுமதி கேட்டார்கள் என்பதையும் விளங்க முடிகிறது.\nமேலும், முனாஃபிக்கீன்கள் முஸ்லிம்களுடன் சேர்ந்து போரிட்டதை அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் உள்ளன. (ஆனால் அவர்கள் போரிட்டது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காக அல்ல, மக்களுக்குக் காட்டுவதற்காக என்பது தனி விஷயம்)\nமுனாஃபிக்கீன்கள் நபி (ஸல்) அவர்களை நேரடியாக எதிர்க்கவில்லை. அவர்கள் மறைமுகமாக இஸ்லாத்திற்கு எதிரான வேலைகளைச் செய்துள்ளனர். எனவே தான் முனாஃபிக்கீன்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஆயுதமேந்தி போரிட்டது கிடையாது.\nஇவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள \"ஜிஹாத்' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்று விளக்கம் தந்தால், முனாஃபிக்கீன்களுடன் (ஆயுதமேந்தி) போரிடுமாறு இறைவன் இட்ட கட்டளையை நபி (ஸல்) அவர்கள் புறக்கணித்ததாக ஆகிவிடும். (நவூதுபில்லாஹி மின்ஹா)\nஎனவே முனாஃபிக்கீன்களுடன் ஆயுதமேந்தி நபி (ஸல்) அவர்கள் போரிடாமல் இருந்ததிலிருந்து இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள \"ஜிஹாத்' என்பதற்கு குர்ஆனைக் கொண்டு கடுமையான முறையில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்து அவர்களின் தவறான பிரச்சாரங்களை முறியடித்தார்கள் என்றே பொருள்.\nமேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மூலம் அழைப்புப் பணியில் ஈடுபடுவதும் \"ஜிஹாத்' தான் என்பதை விளங்க முடிகிறது.\nPosted by T N T J - தெற்குத்தெரு கிளை , கீழக்கரை .\nதினம் ஒரு திரு குர்ஆன் வசனம்\n இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக\nTNTJ தெற்கு தெரு கிளை பதிவுகளை Email லில் பெற ..\nகுர்ஆன்னை எளிதாக ஓத கீழை உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\nTNTJSSB யைஉங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே தரப்பட்டுள்ள html scriptயை எடுத்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/34481-akash-choudhary-picks-10-wickets-without-conceding-a-run.html", "date_download": "2018-07-19T06:07:32Z", "digest": "sha1:K5ALEQI7LU2NGJZ5SRH3WBLFKQKEHEG7", "length": 7464, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரன்னே கொடுக்காமல் 10 விக்கெட்: சாதித்தார் இளம் வீரர் | Akash Choudhary Picks 10 Wickets Without Conceding a Run", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nரன்னே கொடுக்காமல் 10 விக்கெட்: சாதித்தார் இளம் வீரர்\nராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 15 வயது வீரர் ஒருவர் ரன் எதுவும் விட்டுக் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். திஷா பயிற்சி மையம் என்ற அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சவுத்ரி, பியர்ல் பயிற்சி மைய அணிக்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். தாம் வீசிய நான்கு ஓவர்களையும் மெய்டன்களாக வீசிய ஆகாஷ் சவுத்தி, பத்து பேட்ஸ்மேன்களையும் பெவிலியனுக்கு அனுப்பினார்.\nஇன்சூரன்ஸ் பாலிசியுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்\nராகுலை மக்கள் ஏற்கத் தொடங்கிவிட்டனர்: சரத் பவார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇங்கிலாந்தில் திணறும் முரளி விஜய்: தடுமாறும் இந்திய ஏ அணி\nஅதுக்குள்ள கிளப்பிட்டாய்ங்களே...இதற்காகத்தான் பந்தை வாங்கினாரா தோனி\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\nதோல்வியிலும் கோலிக்கு கிடைத்த ஒரே ஆறுதல் \n‘என்னா ரன் அவுட் அது’ - தோனியின் மேஜிக் இது\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில��� சிக்கிய பாபி சிம்ஹா\nதோனி நீங்க 'சான்ஸே இல்ல' \nஅஷ்வினின் திண்டுக்கல் அணி வெற்றிக்கு பூட்டுப் போட்ட திருச்சி \nவெறும் 33 ரன்னில் புதிய சாதனை \n மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்\n'ஏன் என் பெயர பச்சைகுத்தல' கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: வேகமெடுக்கும் காவல்துறையின் திட்டம்\nகேப்டன் ஆனார் இஷான் கிஷான்\nஇங்கிலாந்தில் திணறும் முரளி விஜய்: தடுமாறும் இந்திய ஏ அணி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்சூரன்ஸ் பாலிசியுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்\nராகுலை மக்கள் ஏற்கத் தொடங்கிவிட்டனர்: சரத் பவார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-19T05:38:49Z", "digest": "sha1:3ZBBS33FGCNJHAO5T2ZENS4LEBZMXJVG", "length": 4166, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இனந்தெரியாத நபர் | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா வைத்தியசாலைக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்\n“வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் வளர்ப்பாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும்”\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nமலேசிய பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nமஸ்கெலியா வைத்தியசாலைக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nஇரு ஆண்டுகளில் 1,10,333 பாலியல் வன்முறை வழக்குகள்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூருவோரை படமெடுக்கும் இனந்தெரியாத நபர்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் ‘தீபமேந்திய ஊர்தி பவ...\nகொழும்பில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகொழும்பு - மெஸேன்ஜர் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் காரில் சென்ற இருவர் மீது துப்பாக்கி பிரயோ...\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nஇஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே\nபடகு விபத்து 19 பேர் பலி ;103 பேர் பாதுகாப்பாக மீட்பு\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2013/08/2-2.html", "date_download": "2018-07-19T06:04:43Z", "digest": "sha1:NQHYASTFTLDEHRLETQ552VCTAFSLMFSY", "length": 24412, "nlines": 435, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: இன்றைய தினத்தை நாமே கணிப்போம்(தொடர்ச்சி ) அவல் 2 (2)", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇன்றைய தினத்தை நாமே கணிப்போம்(தொடர்ச்சி ) அவல் 2 (2)\nஇன்றைய தினத்தை நாமே கணிப்போம்(தொடர்ச்சி )\nநான் ஆவலுடன் நிமிர்ந்து அமர்ந்ததைப் பார்த்த\nநண்பனின் முகத்திலும் உற்சாகம் படர்ந்தது\nநல்லவேளை நீ அப்படியில்லை\" என என்னைப்\nபாராட்டித் தட்டிக் கொடுத்த நண்பன் தொடர்ந்து\n\"கணக்கில் கூட்டல் கழித்தல் பழகுவதற்கு முன்னால்\nஎப்படி அதிகப் பயன்தருமோ அதைப்போல\nதிதி நட்சத்திரத்தை கணிக்க தெரிந்து கொள்ளும் முன்\nநான் சொல்கிற கீழ்க்கண்ட விஷயங்களை\nகவனமாக மனதில் கொள்வது நல்லது\nவட்டம் என்பது 360 டிகிரி என்பது நீ அறிந்ததுதான்\nநாம் பூமியின் அரைவட்டத்தைத்தான் எப்போதும்\nபார்க்கிறோம் என்பதும் நீ அறிந்ததுதான்\nஅது 180 டிகிரிதான் என நான் சொல்லி நீ\nசூரியன் தினமும் அதன் சுற்று வட்டப் பாதையில்\nஒரு டிகிரிமட்டுமே கடந்து ஒரு வருடத்தில்\nஒரு சுற்றை முடிக்கிறது,பூமி தன்னைத்தானே\nசுற்றிச் செல்வதால் தினமும் அது 360 டிகிரியையும்\nஆனால் சந்திரன் ஒரு நாளைக்கு மிக விரைவாக\nஇந்தக் கணக்குப்படி சந்திரன் ஒரு மாதத்தில் 360 டிகிரி\nகடந்து விட சூரியன் 30 டிகிரி மட்டுமே நகரும் என்பது\nஇதற்கு உதாரணமாக நாம் தினம் பயன்படுத்தும்\nகடிகாரத்தையே எடுத்துக் கொண்டால் இது\nகடிகாரத்தில் எண்கள் நகராமல் இருக்க\nகடிகாரத்தின் பெரிய முள் மிக வேகமாக ஓடி\nஒரு சுற்று சுற்றி வர சின்ன முள் ஒரு எண்ணை விட்டு\nநகருதல் போல சந்திரன் 360 டிகிரியையும் கடந்து வர\nஒரு மாதத்தை எடுத்துக் கொள்ள சூரியன் ஒரு வருடம்\nஜாதகக கட்டத்த��ல் உள்ள பன்னிரண்டு கட்டங்கள்\nபன்னிரண்டு மாதங்கள்தான்,மேஷம் என்பது சித்திரை\nஅப்படியே ரிஷபம் என்பது வைகாசி,,,\nமீனம் என்பது பங்குனி என்பது\nஉனக்கு எளிதாகப் புரியும் தானே\nஉனது ஜாதக் கட்டத்தில் சூரியன் எந்த மாதத்தில்\nகுறிக்கப் பட்டிருக்கிறதோ நீ அந்தத் தமிழ் மாதத்தில்\nஇன்று இதுமட்டும் போதும் என நினைக்கிறேன்\nஇதற்கு மேல் சொன்னால் கொஞ்சம் குழப்பும்\nஇன்று சொன்னது வாய்ப்பாடு போலத்தான்\nஇதை மட்டும் மிக கவனமாக மனதில் ஏற்றிக் கொள்\nஅப்போதுதான் காலண்டர் இன்றியே திதி நட்சத்திரம்\nகணிப்பது மிக எளிதாக இருக்கும் \"என்றான்\nதெரிந்து கொள்ளும் ஆவலுடன் நானும் தொடர்கிறேன்....\nமிக மிக எளிதான விளக்கத்துடன் அருமையாக விளக்கி உள்ளீர்கள் சார்... ஆவலுடன் தொடர்கிறேன் \nஜாதகக கட்டத்தில் உள்ள பன்னிரண்டு கட்டங்கள்\nபன்னிரண்டு மாதங்கள்தான்//இவ்வளவு நாளாச்சு எனக்கு இதுகூட தெரியாது.இப்பத்தான் புரிகிறது\nஇதற்கு மேல் சொன்னால் கொஞ்சம் குழப்பும்....\nஆர்வமின்றி வாசிக்கிறேன். ஏதாவது எட்டுமா என்று...\nஅருமையான தகவல்களை மிகவும் எளிமையாக மனதில் பதியுமாறு தகுந்த உதாரணங்களுடன் கொடுத்துள்ளீர்கள். மிகவும் சந்தோஷம்.\n ஆவலுடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்\nமிகவும் எளிதாக விளக்கி வருகிறீர்கள். பாராட்டுக்கள்\nஇந்த விளக்கங்களை இப்போதே தெரிந்துகொண்டேன். நன்றிங்க ஐயா.\nகி. பாரதிதாசன் கவிஞா் said...\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.\nஆவலுடன் நானும் தொடர்கிறேன் ஐயா..\nசுவாரசியமான தகவல்கள் எளிமையான வரிகளில் தொடருகிறேன் ஐயா\nMANO நாஞ்சில் மனோ said...\nம்ம்ம்ம்ம்ம்ம் ஒன்னுமே புரியலையே குரு....\nகாலர்கள் இங்கே நாம்தானே சார்/\nதெரிந்து கொள்ளும் ஆவலுடன் நானும் தொடர்கிறேன்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nமிக மிக எளிதான விளக்கத்துடன் அருமையாக விளக்கி உள்ளீர்கள் சார்... ஆவலுடன் தொடர்கிறேன்/ \nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஜாதகக கட்டத்தில் உள்ள பன்னிரண்டு கட்டங்கள்\nபன்னிரண்டு மாதங்கள்தான்//இவ்வளவு நாளாச்சு எனக்கு இதுகூட தெரியாது.இப்பத்தான் புரிகிறது//\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஅருமையான தகவல்களை மிகவும் எளிமையாக மனதில் பதியுமாறு தகுந்த உதாரணங்களுடன் கொடுத்துள்ளீர்கள். மிகவும் சந்தோஷம்.\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\n ஆவலுடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் நன்றி\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nமிகவும் எளிதாக விளக்கி வருகிறீர்கள்.\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஇந்த விளக்கங்களை இப்போதே தெரிந்துகொண்டேன்/\n/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nகி. பாரதிதாசன் கவிஞா் said...\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்./\n/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஆவலுடன் நானும் தொடர்கிறேன் ஐயா..\n/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nசுவாரசியமான தகவல்கள் எளிமையான வரிகளில் தொடருகிறேன் ஐயா//\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nMANO நாஞ்சில் மனோ //\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nகாலர்கள் இங்கே நாம்தானே சார்//\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஇன்றைய நாளை நாமே கணிப்போம் அவல் 2 ( 1 ) சென்றபத...\nஇன்றைய தினத்தை நாமே கணிப்போம்(தொடர்ச்சி ) அவல் 2 (...\nஇன்றைய நாளை நாமே கணிப்போம் ( தொடர்ச்சி ) அவல் 2...\nபோதி மரத்துப் புத்தனும் நவீன புத்தனும்\nபிரிவுகள் என்பது பிளவுகள் இல்லை\nவிஷத்தில் ஏதன்னே உள்ளுர் வெளியூர்\nபதிவர் சந்திப்புக் கவிதை (1)\nசென்னைப் பதிவர் சந்திப்பு ( 2)\nபதிவர் சந்திப்பு- ( 3 )\nநாங்கள்தான் பதிவர்கள் (4 )\nபதிவர் சந்திப்பு -கவுண்ட் டவுன் ஆரம்பம்-\nபதிவர் சந்திப்பு கவுண்ட் டவுன்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2015/05/24/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-19T05:43:48Z", "digest": "sha1:6VH6XUO5Y45BURTQQNNO4BUKUJW4ED5S", "length": 9852, "nlines": 163, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "இதெல்லாம் இன்றைய மருத்துவர்களுக்குத் தெரியாதே! | உளநலப் பேணுக��ப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\n← புண் ஆறாமல் உறவு இல்லையே\nஇதெல்லாம் இன்றைய மருத்துவர்களுக்குத் தெரியாதே\nPosted on மே 24, 2015 | 2 பின்னூட்டங்கள்\nசுகாதாரமும் மருத்துவ நிலைய முகாமைத்துவமும் என்ற பாடநெறியை கடிதமுலம் படித்தேன். அதனை வைத்து ‘மருத்துவ நிலையங்களில்’ என்ற பிரிவில் பல பதிவுகளைத் தர இருந்தேன். அதில் முறையற்ற மருத்துவர்களும் ஒழுங்கற்ற மருத்துவ நிலையங்களும் இருப்பதில் பயனில்லை என எழுத இருந்தேன்.\nஅதற்கு முன்னோடியாக “நாட்டு மருத்துவத்தின் நான்கு கூறுகள்: இவை இப்போதும் பொருந்தும்” என்ற தலைப்பில் அறிஞர் ஜோசப் விஜூ அவர்களின் ஊமைக்கனவுகள் தளத்தில், அவர் வெளிக்கொணர்ந்த பதிவை உங்களுடன் பகிரலாமென விரும்புகின்றேன்.\nமருத்துவ நிலையங்களின் முகாமைத்துவத்தினரும் பணம் செலவழித்து மருத்துவம் படித்தமையால் செலவழித்த பணத்தை ஈட்டும் நோக்கில் பணியாற்றும் மருத்துவர்களும் தெரிந்திருக்க வேண்டிய நான்கு கூறுகளை அறிஞர் ஜோசப் விஜூ அவர்கள் இலக்கியச் சுவைமிகு பதிவாக அலசி உள்ளார். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனைப் படித்துப் பாருங்களேன்.\n← புண் ஆறாமல் உறவு இல்லையே\n2 responses to “இதெல்லாம் இன்றைய மருத்துவர்களுக்குத் தெரியாதே\nகில்லர்ஜி | 9:15 முப இல் மே 24, 2015 |\nநானும் படித்திருந்தேன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே…\n« ஏப் ஜூன் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nகோவை கவி on புதிய முகவரிக்கு வருகை தாருங்க…\nyarlpavanan on குழந்தைகளுக்கு வேண்டியவர் யார்…\nyarlpavanan on குழந்தைகளுக்கு வேண்டியவர் யார்…\nBagawanjee KA on குழந்தைகளுக்கு வேண்டியவர் யார்…\nthanimaram on குழந்தைகளுக்கு வேண்டியவர் யார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1084-2017-08-12-09-27-58", "date_download": "2018-07-19T05:47:14Z", "digest": "sha1:FU3IHLGKMXH4YLVYXPKTQM6TJHEECCYB", "length": 8332, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மலாலாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் “குல் மகாய்“", "raw_content": "\nமலாலாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் “குல் மகாய்“\nமலாலா யூசுப் சாயின் வாழ்க்கை வரலாற்றை கூறும் “குல் மகாய்“ படத்தின் படப்பிடிப்பு செப்டெம்பர் மாதம் மீண்டும் ஆரம்பமாகுமென தயாரிப்பாளர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானைச் சேர்ந்த, அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மலாலா, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆளுமையாக இருந்து வருகிறார்.\nஅவரது வாழ்க்கையைச் சொல்லும் படம் தற்போது பொலிவுட்டில் தயாராகி வருகிறது.\nஏற்கனவே 2016ஆம் ஆண்டு மும்பை மற்றும் பூஜ் பகுதிகளில் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்ததுவிட்டது. காஷ்மீரில் நிலவும் பதட்டமான சூழலால் அங்கு நடக்கவிருந்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.\n\"50 சதவித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் வெள்ளித்திரைக்கு படத்தை கொண்டு வர ஆர்வமாக இருக்கிறேன். ஏற்கனவே போர் காட்சிகளையும், மற்ற முக்கிய காட்சிகளையும் படமாக்கிவிட்டோம். தற்போது மலாலாவுடன் காஷ்மீரில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது\" என படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானில், பெண்களின் கல்விக்காக குரல் கொடுக்கும்போது மலாலாவுக்கு நேர்ந்த அனுபவங்களைப் பற்றியே படம் பேசவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/12/14/40-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3/", "date_download": "2018-07-19T05:58:14Z", "digest": "sha1:5UXIU2ETYLQJZNPOD3GEWKADYD4XXESI", "length": 21218, "nlines": 270, "source_domain": "vithyasagar.com", "title": "40, கண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 38 அம்மாயெனும் தூரிகையே..\nசிங்கப்பூர் தம்பிக்கு குவைத்திலிருந்து வாழ்த்துவமே\n40, கண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே\nPosted on திசெம்பர் 14, 2010\tby வித்யாசாகர்\nஉச்சிவெயில் எனை எரிக்கும் சூட்டை\nஉன் ஒற்றை பார்வை தனித்ததடி\nநாளையும் வந்து இங்கே நிற்பேன் –\nநீ வந்தால் வாழ்க்கை சொர்கமடி\nசற்று களைந்து சிலிர்ப்பும் உன் அடர்கூந்தல்\nகாற்றில் பறக்கும் என் இதயமடி –\nகாடு போல் பரந்துகிடக்கும் என் இதயதெருவில்\nநீ மட்டுமே வீற்றிருக்கும் தேவியடி\nநெற்றி சுருக்கி நீ பார்த்தாய் பார்த்தாய்\nஆகா.. உள்ளே ஒரு பிரபஞ்சம் உடைந்ததை கண்டேனடி\nஇனி ஏழு பிறப்பு உண்டோ இல்லையோ\nஉனக்காய் உனக்காய் மட்டுமே நான் பிறப்பேனடி\nநடந்து வரும் தேவதை போல் – நீ\nகை வீசி வீசி காற்றில் கலந்தாயடி\nஎன் சுவாசம் பிரித்து பார்த்தால் கூட\nஅதில் உயிர்காற்றாய் நீயே இருப்பாயடி\nஎனை தொடாத தென்றல் நீயே\nதொட்டுசெல் ஓர்முறை – இதய தாளத்தில் ஆடி திளைப்பேனடி\nவிட்டுசெல்லும் ஓர் முடிவு – உண்டென்றால்\nஅதை சொல்லாமலே செல் –\nஉன் ஒற்றை பார்வையிலேயே உயிர்த்துக் கிடப்பேனடி\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் and tagged ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுங்கவிதை, முகில், முகில் பதிப்பகம், முகில் வெளியீடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை. Bookmark the permalink.\n← 38 அம்மாயெனும் தூரிகையே..\nசிங்கப்பூர் தம்பிக்கு குவைத்திலிருந்து வாழ்த்துவமே\n10 Responses to 40, கண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே\n6:41 முப இல் திசெம்பர் 14, 2010\nஒவ்வொரு வரியும் ரசிக்க வைக்கிறது. மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருக்கிறேன் …கவிதை வரிகளிலேயே மூழ்கி விட்டது மனம்\n9:18 முப இல் திசெம்பர் 14, 2010\nஇது ஒரு திரைப்பட பாடலுக்காக எழுதியது கல்யாணி, என்னவோ பதியனும் போல் இருந்தது பதிந்து விட்டேன். அவரகள் வலைதலத்திளிட்டது கண்டு எடுக்காவிட்டால் வேறு எழுதிக் கொள்வோம்..\nதெருவில் ஒரு பெண் வருகிறாள்; அவளுக்காக காத்திருக்கும் காதலன் அவளை பார்த்து பாடுவதாக’ பாடல் எழுதப் பட்டுள்ளது\n8:28 முப இல் திசெம்பர் 14, 2010\n9:20 முப இல் திசெம்பர் 14, 2010\nஎல்லாம்……… நீங்கள் அழைக்கும் அந்த வித்யா எனும் பெயருக்குள் எனக்காய் பதுக்கி வைத்திருக்கீங்களே; அந்த அன்பு தான் காரணம் லக்ஷ்மி\n10:45 முப இல் திசெம்பர் 14, 2010\nநல்ல வரிகள் வாசிக்க இதமான கவித்துவ வரிகள் வாழ்த்துகள். வாழ்த்துகள நேரமில்லையென்று கூறாமல் வேதாவின் வலையையும் சற்று எட்டிப் பாருங்களேன்.\n10:57 முப இல் திசெம்பர் 14, 2010\nமிக்க நன்றி சகோதரி.. நிச்சயம் வருகிறேன். உங்களை எல்லாம் சந்திக்காமல் வேறு யாருக்காக இருக்கிறது நேரம் சகோதரி..\n10:52 முப இல் திசெம்பர் 14, 2010\nகவிதை பாடலானால் இன்னும் ருசித்திருக்கும் . தொடர்ந்து தாருங்கள்…..\n10:58 முப இல் திசெம்பர் 14, 2010\nஅபப்டியா. மிக்க மகிழ்ச்சி. இத்தனை வரவேற்பா. அப்போ நிச்சயம் பாடலாக செய்யக் கேட்போம்.. மிக்க நன்றி உங்களின் கருத்துரைக்கு\n1:49 பிப இல் திசெம்பர் 15, 2010\nஅருமை வித்யா படித்தேன் என்பதைவிட நனைந்தேன் என்று சொன்னால் பொருந்தமாக இருக்கும் உங்கள் உணர்வுபூர்வமான உயிர்பூர்வமான வார்த்தைகளில் ஊசலாடுகிறது எங்கள் மனம் தொடருங்கள் ……………\n1:56 பிப இல் திசெம்பர் 15, 2010\nநிறைய கவிதைகள் எழுதப் படுகின்றன நிறைய பேருக்காய். அவரவர் அதை புரிந்துக் கொள்ளும் அளவில் அது அவரவருக்குப் பிடித்துவிடுகிறது. ஆனால் கவிதைகள் எழுதப் பட்ட அந்த யாரோவை கடந்தும்; யாரையோ தொட்டுவிடுவதில்; கவிதைகள் அந்த யாரோவிற்காக காத்தே கிடக்கிறது..\nமிக்க நன்றி சரளா. வெகு நாட்களுக்குப் பின்னான வருகை மகிழ்ச்சிக்குரியது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2018-07-19T06:07:46Z", "digest": "sha1:XOYWGFVZX3WACXYKXBL5HM6VG4HYVF4O", "length": 7274, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» எரிவாயு தாங்கியில் வெடிப்பு: இருவர் படுகாயம்", "raw_content": "\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nஇந்தியா – கானா இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nமுள்ளிக்குளம் மக்களின் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nபிரெக்சிற் வாக்காளர்களுக்கு மே துரோகம் இழைத்துள்ளார்: பொரிஸ் ஜோன்சன்\nஎரிவாயு தாங்கியில் வெடிப்பு: இருவர் படுகாயம்\nஎரிவாயு தாங்கியில் வெடிப்பு: இருவர் படுகாயம்\nபிரித்தானியா, நொட்டிங��காம் (ழேவவiபொயஅ) பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் எரிவாயுத் தாங்கியில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்டுள்ள வெடிப்பைத் தொடர்ந்து, இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதொழிற்சாலையில் அமைந்துள்ள எரிவாயுத் தாங்கி சேதமடைந்துள்ள போதிலும், தீ பரவில்லை என தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவமானது, பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டதாக தாம் நம்பவில்லை என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு\nகைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் பெறுமதிகளுக்கமைய, 2017 ஆம் ஆண்டின் மே மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில்\nசமையல் எரிவாயுவின் விலை அனைத்தும் குறைவடைந்துள்ளது : மக்களே அவதானம்\nசமையல் எரிவாயுவின் விலை கடந்த 29ஆம் திகதி முதல் குறைவடைந்ததாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்திருந்தது.\nகைத்தொழில் வளர்ச்சிக்காக வற் வரியை நீக்க நடவடிக்கை: ரணில்\nதேசிய கைத்தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் பொருட்டு வற் வரியை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ப\nநெருக்கடியில் கிளிநொச்சி இளைஞர்கள்: முருகேசு சந்திரகுமார் ஆதங்கம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் வேலையின்றி அல்லலுறுவதாக\nலண்டனில் துப்பாக்கிச்சூடு: இரு சிறுவர்கள் படுகாயம்\nவடமேற்கு லண்டனில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 13 மற்றும் 15 வயதுகளையுடைய சிற\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nஇந்தியா – கானா இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nமுள்ளிக்குளம் மக்களின் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு\nபிரெக்சிற் வாக்காளர்களுக்கு மே துரோகம் இழைத்துள்ளார்: பொரிஸ் ஜோன்சன்\nகூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தெரிவித்தார் பசில்\nபுதிய அரசியல் யாப்பு வரைபினை தயாரிப்பதற்கு மேலும் இரண்டு வார கால அவகாசம்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் முற்றுகையிலிருந்து மக்களை மீட்கும் போராட்டம்\nகேரளாவில் தொடரும் கடும் மழை: 20 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரி���்கா 80 பில்லியன் ரூபாய் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/30/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-07-19T06:16:41Z", "digest": "sha1:UWAVPOBIQ4JVNPHUGCTQQS6MGEKNKCMI", "length": 9897, "nlines": 139, "source_domain": "goldtamil.com", "title": "மருத்துவமனை படுக்கையிலிருந்தே 10 ஆண்டுகளாக பள்ளி நடத்தி வரும் பெண் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News மருத்துவமனை படுக்கையிலிருந்தே 10 ஆண்டுகளாக பள்ளி நடத்தி வரும் பெண் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியச் செய்திகள் /\nமருத்துவமனை படுக்கையிலிருந்தே 10 ஆண்டுகளாக பள்ளி நடத்தி வரும் பெண்\nCategory : இந்தியச் செய்திகள்\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையாக இருக்கும் பெண் 10 ஆண்டுகளாக தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் ஷகாரான்பூர் பகுதியில் நேஷனல் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.\nஇந்த பள்ளியை உமா சர்மா என்பவர் தொடங்கினார். தொடங்கிய நான்கு ஆண்டுகளில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் படுத்த படுக்கையானார். அவருடைய கை மற்றும் முகம் மட்டுமே இயங்கும். ஆனால் அவர் தனது நம்பிக்கையை தளர விடாமல் பள்ளியை நடத்த முடிவு செய்தார். செல்போன் மூலம் தினமும் பள்ளியை நேரலையாக கண்காணித்து வருகிறார். மேலும் மாணவர்களுக்கு பாடமும் நடத்தி வருகிறார். 10 ஆண்டுகளாக மருத்துவமனையில் இருந்து கொண்டே பள்ளியை உமா நடத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த பள்ளியின் கட்டணம் மற்ற பள்ளிகளை விட குறைவாக உள்ளது. மாணவர்களுக்கு கற்பித்து கொடுக்க வேண்டும் என்ற உமாவின் ஆர்வம் அனைவருக்கும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்��ுவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaialavuman.blogspot.com/2012/11/blog-post_21.html", "date_download": "2018-07-19T05:24:16Z", "digest": "sha1:MNPLI5IIUAHTSS5DMI5FE3QQSL5QHNTF", "length": 34517, "nlines": 280, "source_domain": "kaialavuman.blogspot.com", "title": "கையளவு மண்: இந்திய-சீனப் போர்", "raw_content": "\nபுதன், நவம்பர் 21, 2012\nநவம்பர் மாதம் 21-ஆம் நாள்.\nஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சீனா இந்தியாவுடனானத் தன் ஒரு மாதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து போர் நிறுத்தத்தை அறிவித்தது.\nஇந்திய-சீனப் போருக்கும் முக்கியக் காரணமாகக் கூறப்படுவது எல்லைப் பிரச்சனை. இந்திய-சீன எல்லை என்பது சுமார் 3448 கி.மீ. நீளம் கொண்டது. பொதுவாக, இந்த எல்லைப் பிரச்சனை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கூறப்படுகிறது. அவை…\n(அ) மேற்குப் பகுதி: இது ஜம்மு-காஷ்மீருக்கும் ஸிங்ஜியாங்–இற்கும் இடைப்பட்ட பகுதி. சீனா இந்தியாவின் 43000 ச.கி.மீ பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறுகிறது. இதில் 5180 ச.கி.மீ. பாகீஸ்தானால் சீனாவிற்குக் கொடுக்கப்பட்டது\n(ஆ) மத்தியப் பகுதி: இது ஹிமாசலம், உத்ராகாண்ட் ஆகிய மாநிலங்களும் திபெத்தும் இணையும் எல்லைப் பகுதி. இங்கு ஷிப்கி-லா, கௌரிக், புலம், தக்-லா, பராஹொரி, பிங்ரி-லா, லப்தால், சங்கா ஆகியப் பகுதிகளை இந்தியா-சீனா இரண்டும் ��ொந்தம் கொண்டாடின.\n(இ) கிழக்குப் பகுதி: சீனா இந்தியாவின் அருணாசலப்பிரதேசத்தின் 90000 ச.கி.மீ. பகுதியை (முக்கியமாக தவாங், பும்-லா, அஸப், லோ-லா ஆகியவை; இதில் தவாங் பகுதி, சியாசின் போல இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது) தனதாகச் சொந்தம் கொண்டாடியது.\n1947-ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற இந்தியா, அதற்கு முன் பிரிட்டனும்-சீனாவும் அதற்கு முன் கொண்டிருந்த எல்லைகளையே சீனா-வுடனான தனது எல்லையாக வரிந்து கொண்டது. பிரிட்டனைப் பொருத்தவரை 1914-ஆம் ஆண்டு சிம்லாவில் நடந்த மாநாட்டில் இந்திய, சீன, திபெத், ஸிங்யாங் ஆகியவற்றின் எல்லையாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கொண்டு வர முயன்றது. இந்த எல்லை, 18-ஆம் நூற்றாண்டில் பஞ்சாப் (ரஞ்சித் சிங்) அரசு திபெத் வரை கொண்டிருந்த எல்லையை அடிப்படையாகக் கொண்டது. சீனா அதிகார பூர்வமாக இதை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. 1914-ஆம் ஆண்டில் மக்மோஹன் கோடு தான் இந்திய-சீன எல்லையாக முன்னெடுக்கப்பட்டது. சீனாவைப் பொறுத்தவரை அது இந்திய எல்லை மேற்கில் கரகோரம் கணவாயின் முனையிலிருந்து கிழக்கில் தெம்சோக் வரை நீண்டிருக்கிறது என்பதைத் தவிர மற்றவற்றை அதிகார பூர்வமாக ஏற்கவில்லை.\nஇதற்கு முன்னரே 1899, 1905 ஆகிய ஆண்டுகளில் கரகோரம் கணவாயின் கிழக்குப் பகுதிதயை சீன எல்லையாக எடுத்த முயற்சிகளில் சீனா ஆர்வம் காட்டவில்லை.\n[பிரிட்டனைப் பொறுத்தவரை பத்து பன்னிரண்டு முறை எல்லையைத் தீர்மாணிக்க குழுக்களை அமைத்தது. ஆனால் அக்குழுக்கள் சர்வதேச எல்லைகளை வரையறுப்பதைத் தங்கள் குறிக்கோளாகக் கொள்ளாமல் அப்போதைய அரசியல் நிலைப்பாடுகளைச் வெளிப்படுத்த அல்லது சமன் செய்வதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. உதாரணமாக ரஷ்யா ஸிங்யாங் பகுதியைத் தாக்கிய பொழுது அதைச் சீனப் பகுதியாகக் காட்ட முயன்றது. காரணம் ரஷ்யா பிரிட்டனின் இந்தியப் பகுதிகளைத் தாக்க இதைத் தாண்ட வேண்டும் எனவே இது கம்யூனிஸ்ட் சீனாவின் பகுதியாக இருந்தால் – ரஷ்யா அதைத் தாக்காது என்பதால் – இது ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்று கருதியதுதான்.]\nபிரிட்டனின் கீழ் இந்தியா இருந்தவரை சீனா-வும் வலுவான நிலையில் இல்லை. அதனால், சீனா இந்திய எல்லைப் பிரச்சனையை அதுவரை முன்னெடுக்கவில்லை. 1949-க்குப் பிறகு மாவோ-வின் தலைமையில் சீனா வலிமைப் பெற்ற�� பின் 1951-இல் திபெத்தை இணைத்துக் கொண்டபின் நிலைமை தலைகீழாக மாறியது. அதன் பின் இந்திய-சீனப் போருக்கு அடிப்படையான நிகழ்வுகள் பின் வருமாறு…\nஅக்டோபர், 1950 இல் சீனா திபெத்திய எல்லையைக் கடந்து லாசா-வை நோக்கிப் புறப்பட்டது\nஏப்ரல், 1954-இல் நேரு சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டு சீன பிரதமர் சூஎன்லாய்-யுடன் இணைந்து இந்திய-சீன வியாபார மற்றும் நல்லுறவு ஒப்பந்தம் செய்தார். தொடர்ந்து மே மாதம் சீனாவும் இந்தியாவும் பஞ்சசீல கொள்கை ஒப்பந்தம் செய்து கொண்டன. சீனப் பிரதமர் சூஎன்லாய் இந்தியா வந்து பஞ்சசீல கொள்கையை மீண்டும் உறுதிபடுத்தி இரு தரப்பு பேதங்களை சமாதானப் பேச்சு வார்த்தைகள் மூலமே தீர்த்துக் கொள்ள உறுதியளித்தார்.\nமார்ச், 1955-இல் சீனா வெளியிட்ட வரை படத்தில் இந்திய வட எல்லைப் பகுதிகளை சீனப்பகுதிகளாகக் காட்டப்பட இந்தியா அது பஞ்சசீல கொள்கைக்கு முரணானது என்றுக் குற்றம் சாட்டியது.\nநவம்பர், 1956-இல் சூஎன்லாய் இரண்டாவது முறையாக இந்தியா வந்து இரு தரப்பிலும் சுமூக நிலையைக் கொண்டுவர முயன்றார்.\nசெப்டம்பர், 1958-இல் சீன வரைபடத்தில் வடக்கு அசாமின் பகுதிகளும் வடகிழக்கு எல்லை பகுதிகளும் (தற்போதைய அருணாசல பிரதேசம்) இணைக்கப் பட்டதை இந்தியா அதிகார பூர்வமாக மறுத்தது.\nஜனவரி, 1959-இல் முதன் முறையாக சீனா (பிரதமர் சூஎன்லாய்) இந்தியாவின் (லடாக், அருணாசலபிரதேசம்) 40000 சதுர மைல்களைத் தனதாகக் கூறியது.\nஏப்ரல், 1959-இல் தலாய் லாமா லாசா-விலிருந்து தப்பி இந்தியாவிற்கு வந்தார்.\nஆகஸ்ட், 1959-இல் சீனப்படை கிழக்கு லடாக்கில் இந்திய படையின் கூடாரத்தைத் தாக்கி ஒரு வீரர் மறைந்தார்.\nசெப்டம்பர், 1959-இல் சீனா மக்மோகன் கோட்டை ஏற்க மறுத்து சிக்கிம், பூடானின் 50000 சதுர மைல்களை தனதாகச் சொந்தம் கொண்டாடியது.\nஅக்டோபர், 1959-இல் சீனா இந்திய எல்லைக் காவலர்களைத் தாக்கி ஒன்பது பேரைக் கொன்றது; பத்து பேரைச் சிறை பிடித்தது.\nஏப்ரல், 1960-இல் நேரு-வும் சூஎன்லாயும் தில்லியில் சந்தித்துப் பேசினர்; பேச்சு வார்த்தை எந்தத் தீர்வும் எட்டப்படாமல் தோல்வியுற்றது.\nஜூன், 1960-இல் சீனா வடகிழக்கில் ஷிப்கி கிராமத்தில் எல்லை மீறி நுழைந்தது.\nபிப்ரவரி, 1961-இல் சீனா மேலும் 12000 சதுர மைல்களைக் கைப்பற்றியது.\nஅக்டோபர், 1961-இல் சீனா எல்லைப்பகுதிகளில் மேலும் தனது படைகளைக் குவித்தது.\nடிசம்பர், 1961-இல் ���ந்திய பிரதமர் நேரு-வும் பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனனும் ‘முன்னோக்கியக் கொள்கை’ என்ற ஒன்றை உருவாக்கினர். அதன்படி சீனா படைகுவிப்பு நடத்திய இடங்களை ஒட்டி இந்தியாவும் படைக் குவிப்பை நடத்துவது என்பது தான் திட்டம். இந்த நேரத்தில் அப்பொழுதைய சர்வதேச அரசியல் நிலை மிகவும் முக்கியமானது. நேரு சர்வதேச அளவில் குறிப்பாக ஆசியாவின் மிகப் பெரிய தலைவர். சீனா கிட்டத்தட்ட ஒரு தனிமைப் படுத்தப்பட்ட நாடு. இந்தியாவிற்கு ரஷ்யா-வின் ஆதரவு உண்டு. அதனால் அது இந்தியாவை ஆதரித்து வந்தது. அமெரிக்கா எந்நிலையிலும் சீனா-வை ஆதரிக்காது. எனவே, சீனா பயந்து பணிந்துவிடும் என்பதே இருவரின் கணிப்பு. ஆரம்பத்தில் இந்த கொள்கை கைகொடுத்தது என்பதும் உண்மை. இந்திய படை குவிந்த இடங்களில் சீனா தனது படை குவிப்பை குறைத்துக் கொண்டது.\nஏப்ரல், 1962-இல் சீனா இந்தியாவின் படைக் குவிப்பை எதிர்த்து அறிக்கை வெளியிட்டது.\nசெப்டம்பர், 1962-இல் சீனா தங்-லா பகுதியில் மக்மோகன் எல்லையைத் தாண்டி இந்திய படையின் கூடாரத்தைத் தாக்கியது.\nஅக்டோபர் 20, 1962 சீனா இந்தியாவின் மீது போர் தொடுத்தது. சீனா இந்தியாவின் மீது போர் தொடுத்த இந்த நேரம் மிகவும் முக்கியமானது. ’ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரைக் காத்திருக்கும் கொக்கு’ என்பது போல இந்த நிலைக்காகவே காத்திருந்தது சீனா. ஏனென்றால் இதற்கு 10-நாட்களுக்கு முன் தான் க்யூபா-வின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடந்தது. உலக நாடுகள் அனைத்தும் இது அடுத்த உலகப் போராக மாறிவிடக் கூடாதே என்று கவலைக் கொண்டிருந்ததால் அவை சீனா-விற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதை சீனா உணர்ந்திருந்தது. ஒரு வருடம் முன்பே படைக் குவித்திருந்தாலும் அப்பொழுது தைவானின் தாக்குதல் நடக்கும் சாத்தியக்கூறு இருந்ததால் சீனா ஒரு வருடம் காத்திருந்தது.\nநவம்பர் 15, 1962 சீனப்படைகள் அருணாசலப் பிரதேசத்தின் தவாங், வாலாங் பகுதிகளைக் கைப்பற்றி ரெசங்-லா பகுதி, சௌஷால் விமான நிலயம் ஆகியவற்றைத் தாக்கியது.\nநவம்பர் 18, 1962 சீனா அருணாசல பிரதேசத்தின் பொம்டி-லா பகுதியைக் கைப்பற்றியது.\nநவம்பர் 21, 1962 சீனா போர் நிறுத்தத்தை அறிவித்து எல்லைப் பகுதியிலிருந்து (Line of Actual Control) 20 கி.மீ தூரத்திற்குப் படைகளைத் திரும்பப் பெற்றது.\nஇந்தப் போரின் பின் புலத்தையும் அதைச் சார்ந்த அரசியல���யும் பிறகு விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.\nஇடுகையிட்டது வேங்கட ஸ்ரீநிவாசன் நேரம் 2:07:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nEaswaran புதன், நவம்பர் 21, 2012 2:26:00 பிற்பகல்\nநல்ல தெளிவான தொகுப்பு. அப்போ படையோட பார்டரைப் புடிச்சான். இப்போ குறைந்த விலை படைப்போட பலரையும் புடிக்கிறானே\n(கள்ளன நம்பினாலும் குள்ளன நம்பாதேன்னு சைனாக்காரன மனசில வச்சுத்தான் எங்க பாட்டா சொன்னாரோ\nவேங்கட ஸ்ரீநிவாசன் வியாழன், நவம்பர் 22, 2012 12:45:00 பிற்பகல்\nநீணட நாட்களுக்குப் பின் வந்துள்ளீர்கள்\nவருகைக்கு நன்றிகள். இதன் தொடர்ச்சியை எழுதியுள்ளேன். படித்துக் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.\n(அடைப்புக் குறிக்குள் இருப்பதில் உள்குத்து எதுவும் இல்லையே)\nதொழிற்களம் குழு புதன், நவம்பர் 21, 2012 2:47:00 பிற்பகல்\nபதிவுக்கு நன்றி.உங்கள் பதிவை வரவேற்கிறோம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் வியாழன், நவம்பர் 22, 2012 12:45:00 பிற்பகல்\nSasi Kala புதன், நவம்பர் 21, 2012 5:43:00 பிற்பகல்\nவரலாற்று உண்மைகள் விளக்கிய விதம் சிறப்பு.\nவேங்கட ஸ்ரீநிவாசன் வியாழன், நவம்பர் 22, 2012 12:46:00 பிற்பகல்\nவெங்கட் நாகராஜ் புதன், நவம்பர் 21, 2012 7:08:00 பிற்பகல்\nவேங்கட ஸ்ரீநிவாசன் வியாழன், நவம்பர் 22, 2012 12:46:00 பிற்பகல்\nகோவை2தில்லி புதன், நவம்பர் 21, 2012 7:42:00 பிற்பகல்\nநல்ல பகிர்வு. நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.\nவேங்கட ஸ்ரீநிவாசன் வியாழன், நவம்பர் 22, 2012 12:48:00 பிற்பகல்\nதெரிந்தத் தகவல்களைப் பகிர எடுத்த முயற்சியே இந்த வலை\nஇதில் தவறுகள் தெரிந்தால் யாராவது சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளமுடியும் என்பதும் காரணம்.\nதிண்டுக்கல் தனபாலன் வியாழன், நவம்பர் 22, 2012 1:13:00 பிற்பகல்\nநல்லதொரு அலசல் + தகவல்கள்... அடுத்த பகுதிக்கு செல்கிறேன்... tm2\nவேங்கட ஸ்ரீநிவாசன் வெள்ளி, நவம்பர் 23, 2012 10:48:00 முற்பகல்\nசீன நாகம் ஓடுது - நம்\nநீங்கள் எழுதி இருக்கும் சீனப் போரின் சமயத்தில் பட்டி தொட்டி எங்கும் இந்தப் பாடல் ஒலிக்கும்.\nதெருக்களில் பெரிய திரை போட்டு, சிவாஜி, ஜெமினி ஆகியோர் நமது படையில் சேருவது போலவும், சாவித்திரி, சரோஜா தேவி ஆகியோர் தமது நகைகளை ராணுவ செலவிற்கு தானம் கொடுப்பது போலவும் திரைப் படங்கள் போடுவார்கள்.\nநிஜமாக எதற்காக அந்தப் போர் மூண்டது என்பதை உங்கள் பதிவு படித்தபின் தான் தெரிந்து கொண்டேன்.\nவேங்கட ஸ்ரீநிவாசன் வெள்ளி, நவம்பர் 30, 2012 11:35:00 முற்பக���்\nபாகிஸ்தானுடன் நிகழ்ந்த போர்கள் (குறிப்பாக 1971-இல் நடந்த போர்) போல இது சரியாக ஆவணப் படுத்தப் படவில்லை. காரணம் இந்தப் போரில் இந்தியா அடைந்தத் தோல்வியே ஆனால், இதைப் பற்றித் தெரிந்துக் கொள்வது அவசியம் என்பதால் தான் இந்தப் பதிவு.\nசீனா போர் வேலையில் இந்தய கம்யூனிஸ்ட் தோழர்களின் தேச த்ரோக செயலை விளக்கினால் அடுத்த தலைமுறை விழித்து கொள்ளும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஜெயா தொலைக்காட்சியில் கடந்த இரண்டு நாட்களாக அனைவரையும் கவர்ந்த ஓர் அறிவிப்பு வெளியானது. அது ராஜா, அவருடைய ரசிகர்களால் தேர்ந்தெடுக்க...\nபஞ்சசீலக் கொள்கையும் சீன ஒப்பந்தமும்\nபஞ்சசீலக் கொள்கையும் சீன ஒப்பந்தமும் இது என்ன ஒப்பந்தத்தின் பின்னணி தான் என்ன இதன் துவக்கம் 1904- ஆம் ஆண்டு நடந்த லா...\nஅப்பாவின் முகம் வாங்கி அம்மாவின் உதிரம் வாங்கி ஆசிரியரின் அறிவு வாங்கி இல்லாளின் இதயம் வாங்கி உடன் பிறந்தோர் உரிமை வாங்கி...\nஅணு அளவு நன்மை; அண்ட அளவு தீமை\nசென்ற வார முக்கிய் நிகழ்வு கூடன்குளம் அணுமின் உலையை எதிரித்து 127 பேர் கடந்த 10 நாட்களாக நடத்திவரும் உண்ணாவிரதம் தான். நம் நாட்டைப் போ...\nமுதல் உலகப் போர் – நூறு ஆண்டுகளுக்குப் பின்\nநவரத்தினம் அல்லாத வேறு சிறப்புடைய கற்கள் நவத்தினங்களைப் பற்றி இரண்டு இடுகைகள் (பாகம் 1 , 2 ) இட்டிருந்தேன். நவரத்தினங்கள் மட்டுமன்ற...\nஇதன் முதல் பதிவை படிக்க இங்கே சொடுக்கவும். இந்திய-சீனப் போருக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது எல்லைப் பிரச்சனை. எல்லைப் பிரச்ச...\nநவம்பர் மாதம் 21-ஆம் நாள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சீனா இந்தியாவுடனானத் தன் ஒரு மாதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து ப...\n56 புராதன இந்திய தேசங்களின் வரிசையில் காம்போஜம் , தராடம் ஆகியவற்றைத் தொடர்ந்து அடுத்ததாக... 3. காந்தாரம். காந்தாரம் தற்போது ஆஃ...\n[’திடங்கொண்டு போராடு’ சீனு காதல் கடிதப் போட்டி வைத்தாலும் வைத்தார் எந்த வலைப்பூவில் பார்த்தாலும் காதல் கடிதமாகவே இருக்கிறது. நாமும்...\nஅணு அளவு நன்மை; அண்ட அளவு தீமை\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nயுடான்ஸ் சவால் சிறுகதை-2011 (1)\nவல்லமை படக்கவிதை போட்டி (5)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: dino4. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/360detail.php?id=520&cid=523", "date_download": "2018-07-19T05:33:45Z", "digest": "sha1:GNEQLDTABU4PMHPXTZKKTHCRBBUH6QQ7", "length": 4223, "nlines": 45, "source_domain": "m.dinamalar.com", "title": "View 360 Temple Virtual Tour | Hindu temples virtual tour | 360 degree view | Temple 360 View | Tamilnadu temples 360 degrees | Koil View | Tamil Nadu Koil view in English", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி - விநாயகர் கோபுரம்\nகற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி இதர பகுதிகள் :\n» 360° View முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/10/26-10-2012.html", "date_download": "2018-07-19T06:14:32Z", "digest": "sha1:6KQPNR43KWSB4SLHKRZFHCVGDSMXKE7P", "length": 11257, "nlines": 78, "source_domain": "rssairam.blogspot.com", "title": "26-10-2012 -ல் தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவில் மழை பெய்யுமா ? ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n26-10-2012 -ல் தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவில் மழை பெய்யுமா \nநமது வானிலையாளர்கள் 48 மணி நேரத்தில் பருவ மழை பெய்யத் துவங்கும் என்று அறிவித்தார்கள். எல்லோரும் ஆவலுடன் ��திர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நன்றாகப் பெய்யத் துவங்கியதுபோல் ஆரம்பித்த மழை விட்டு விட்டுத் தொடர்கிறது. வானிலையாளர் அறிக்கைமேல் முழுமையாக நம்பிக்கை கொள்வோம். எது எப்படி இருந்தாலும் இயற்கையை மனிதன் ஒருபோதும் வெற்றி கொள்ள இயலாது. அறிவின் மாட்சியால் இயற்கையைத் தன் வளர்ச்சிக்குச் சற்றுப் யனுள்ளதாக ஆக்கிக் கொள்ள இயலும். அவ்வளவுதான்.\nஆனால்,. தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து ஓர் தகவல் கிடைக்கின்றது. வருகின்ற 26 தேதி தமிழகமே திணறும் வகையில் மழை பெய்யும் என்று திட்டவட்டமாகக் கூறுகின்றார். அண்மையில் அவர் சொன்ன சில விஷயங்கள் என் வாழ்க்கையில் பலித்துவிட்டன.\nஎதிர்பாராத விதமாக முக்கியமானவர்கள் அமர்ந்திருக்கும் மேடையில், டெல்லியில், கணினித் தமிழ் வளர்ச்சி குறித்துப் பேசும் வாய்ப்புக் கிடைக்கும். என்றார். அவ்வாறே நடந்தது.\nதிடீரென்று திருச்செந்தூர் புறப்பட்டுச் செல்வாய் என்றார் அதுவும் நடந்தது. திட்டமிடாப் பயணமாக நெல்லை நவ திருப்பதிப் பயணம் அமையும் என்றார் அதுவும் நிகழ்ந்தது.\nதாய் வழி மூதாதையர் ஊருக்குச் செல்லவேண்டும் என்ற உனது நீண்டநாள் ஆசையும் நிறைவேறும் என்றார். அதுபடியே, திருப்புடைமருதூர் செல்லும் வாய்ப்பும் ஒருநாள் மாலையில் கிடைத்தது. சென்ற அன்று அங்கே நல்ல மழையும் பெய்தது.\nபிறந்த ஊருக்குச் செல்லவே கூடாது என்றிருந்த எண்ணத்தினை மாற்றிக்கொண்டு சென்று அப்பாவைப் பார்த்து வருவாய் என்றார் அதுவும் அப்படியே நடந்தது. அதுவும் அண்மையில் அறிமுகமான ஒருவலைப்பூ அன்பரின் சொகுசுக் காரில்; இலவசப் பயணமாக நிறைவேறியது.\nஎனவே, இப்பொழுது அவர் சொல்வதயும் நம்பச் சொல்லி மனம் வற்புறுத்துகின்றது. இருப்பினும் பகிரங்கமாக வலைப்பூவில் அறிவிக்கத் தயக்கமாகவும் இருக்கின்றது..எனினும், எவ்வளவோ விருப்பங்களை வலைப்பூவில் சேகரித்துத் தரும் செய்திகளுக்கிடையே எழுதியதுபோல், இந்தத் தகவலையும் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.\nமழை பெய்தால் அதைவிட வேறு மகிழ்ச்சி இருக்கவா முடியும் எல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் . பொறுத்து இருந்து பார்ப்போம் இன்னும் 6 நாட்களுக்கு... இந்தத்தகவல் பதிவு செய்யும் நாள் : 18-10-2012,\nநேரம் இரவு 10.23 PM\nஇன்றையச் சூழலில், பெய்யப்போகும் மழையை வேண்���ாம் என்று சொல்ல எவரும் உளரோ தமிழகத்தில் \nதமிழகத்தில் பெய்யப் போகும் மழையைப் பற்றிச் சொல்லும் பதிவில் வெளிநாட்டுப்படம் எதற்கு ஐயா நல்ல பதிவு. அதிலும் கடைசி வாக்கியம் நிதர்சனம்\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2015/11/", "date_download": "2018-07-19T05:42:48Z", "digest": "sha1:LGQHFA44EGD3OLSS2F24EOZXFRTPLUAX", "length": 10475, "nlines": 233, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: November 2015", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\n – மிகச் சிறந்த படம்\nபாரிஸ். பள்ளி செல்லும் வழியில், ஒரு கம்பத்தில் சிக்கித் தவிக்கிறது ஒரு அழகான சிவப்பு பலூன். காப்பாற்றுகிறான்.\nபலூனோடு பேருந்தில் ஏற அனுமதி மறுக்கிறார்கள். பலூனை கைவிட மனசே இல்லாமல், ஓடியே ��ள்ளியை அடைகிறான். மழையிலிருந்தும், பனியிலிருந்தும் பாதுகாத்து வீடு வந்துசேர்கிறான். அம்மாவும் வீட்டில் அனுமதிக்க மறுத்து, பலூனை வெளியே துரத்தி விடுகிறார்.\nஅந்த நிமிடத்திலிருந்து பலூனுக்கு ’உயிர்’ வந்துவிடுகிறது. மறுநாள் பள்ளி கிளம்பும் பொழுது பலூனும் பள்ளித் தோழனை போல சேர்ந்து கிளம்புகிறது. பேருந்தில் பையன் போகும் பொழுது, ஒரு பறவையை போல பின்தொடர்கிறது. போகிற வழியில் ஒரு சிறுமி நீலவண்ண பலூனோடு செல்கிறாள். சிறிது நேரம் இரண்டு பலூன்களும் விளையாடுகிறது. பிறகு பையனோடு கிளம்புகிறது.\nபையனோடு வகுப்பறைக்கும் வந்துவிடுகிறது. மாணவர்கள் குதூகலிக்கிறார்கள். நம் பள்ளி முதல்வர்கள் எல்லாம் மிகவும் கண்டிப்பானவர்கள் அல்லவா அந்த பையனை தனியாக ஒரு அறையில் பூட்டுகிறார். பலூன் கோபம் கொண்டு, முதல்வரை துரத்தி துரத்தி தொந்தரவு செய்கிறது. வேறு வழியில்லாமல் பையனை விடுவிக்கிறார்.\nமகிழ்ச்சியுடன் இருவரும் வீடு வரும் வழியில், பகுதியில் வாழும் குறும்பு சிறுவர்கள் சிவப்பு பலூனை சிறைபிடிக்க விடாது துரத்துகிறார்கள். இறுதியில் பலூனை பிடித்து, உடைத்தும் விடுகிறார்கள். மெல்ல மெல்ல மடியும் பொழுது உற்ற நண்பன் இறப்பது போல மிகவும் வருந்துகிறோம்.\nஇதைக் கேள்விப்பட்டதும், அவனுக்கு ஆறுதல் சொல்ல பாரிஸில் உள்ள எல்லா பலூன்களும் கூட்டமாக பறந்து வந்து அந்த பையனிடம் சேர்கின்றன. குதூகலமடைகின்றான். அவனை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வானத்தில் உற்சாகமாய் பறக்கின்றன.\n1956ம் ஆண்டு. பிரெஞ்சு மொழி. 35 நிமிடம். ஆஸ்கார் வென்றிருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்கவேண்டிய படம். யூ டியூப்பில் கிடைக்கிறது.\nபடத்தை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.\nபதிந்தவர் குருத்து at 9:30 PM 0 பின்னூட்டங்கள்\nLabels: குழந்தைகள் உலகம், சமூகம், சினிமா, திரைப்படம், பண்பாடு\n – மிகச் சிறந்த படம்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamilar.blogspot.com/2008/03/blog-post_30.html", "date_download": "2018-07-19T05:47:30Z", "digest": "sha1:CJ3DIOHWVT7JL4644TDSHOJJRS6BDMKR", "length": 13734, "nlines": 85, "source_domain": "thamilar.blogspot.com", "title": "தமிழர்: தமிழச்சியை- சேர்க்க வேண்டும்.", "raw_content": "\nதமிழ்மண நிர்வாகிகளுக்கு, வணக்கம். அவருடைய சில இடுகைகள் வேண்டுமானால் நீங்கள் விரும்பாமல் இருக்கலாம் ஆனால் அவரின் எழுத்துக்கள்/கருத்துக்கள் அனைத்தும் நன்றாகவே இருந்தது. பெரியாரை போற்றும் நாம் அவரின் கருத்துக்களை பரப்பும் தமிழச்சியை போற்றியே ஆக வேண்டும். சாலை விபத்து நடப்பதால் நாம் சாலையே மூடி விடுவதில்லை. அது போல்தான் தமிழச்சி நீக்கமும். தமிழச்சியை இந்த கால பெரியாராகவே பார்க்கமுடிகிறது.\n\"தமிழச்சியை இந்த கால பெரியாராகவே பார்க்கமுடிகிறது.\"\nபுரையோடி கிடக்கும் மூட நம்பிக்கைகள்,கபட சன்யாசிகளின் பேரில் நடை பெறும் தில்லு முல்லுகள்,போலி அரசியல் வாதிகளின்(குறிப்பிட்ட ஒரு பகுதியினர்) மக்கள் விரோத நடவடிக்கைகள்,சில பத்திரிக்கைகளின் திட்டமிட்ட ,ஆதிக்க சக்திகளுக்கு சாதகமான திரிபு செய்திகள்-இவர்களை எதிக்கும் \" தமிழ் மணத்தின்\" தார்மீக அறப் போரில்\nஇது போதுமா 1 கோடி தமிழ் மண வாசகர்கள் கையெளுத்து வேண்டுமா\nதமிழச்சி ஈழத்தமிழருக்கு எதிராக செயற்படும் ஒருவர். அவர் தன் விளம்பரத்திற்காக சூடான பெயர்களை இடும் மலிவுவிலை வியாபாரி. இவரைப்போய் நீங்கள் மீண்டும் அழைப்பது தப்பு.\n\"தமிழச்சியை இந்த கால பெரியாராகவே பார்க்கமுடிகிறது.\"\nஅவருடைய சில இடுகைகள் வேண்டுமானால் நீங்கள் விரும்பாமல் இருக்கலாம் ஆனால் அவரின் எழுத்துக்கள்/கருத்துக்கள் அனைத்தும் நன்றாகவே இருந்தது.\nஅவருடைய சில இடுகைகள் வேண்டுமானால் நீங்கள் விரும்பாமல் இருக்கலாம் ஆனால் அவரின் எழுத்துக்கள்/கருத்துக்கள் அனைத்தும் நன்றாகவே இருந்தது.\nஎனவே தமிழச்சியை சேர்க்க வேண்டும்.\nதமிழச்சி ஈழத்தமிழருக்கு எதிராக செயற்படும் ஒருவர். அவர் தன் விளம்பரத்திற்காக சூடான பெயர்களை இடும் மலிவுவிலை வியாபாரி. இவரைப்போய் நீங்கள் மீண்டும் அழைப்பது தப்பு.\nஈழுத் தமிழருக்கு எதிராக தமிழச்சி செயல்பட்டார் என்று எப்படி உங்களால் உறுதியாக கூற முடிகிறது அப்படிப்பட்ட பதிவுகள் எதுவும் அவருடைய வலைதளத்தில் காணப்படவில்லையே அப்படிப்பட்ட பதிவுகள் எதுவும் அவருடைய வலைதளத்தில் காணப்படவில்லையே அப்படியே ஈழத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்மணம் தூக்கி விடுமா\nதமிழச்சி மீது தமிழ்மணமம் சில பதிவர்களும் ஆபாசமாக எழுதியதாக பொய் குற்றச்சாட்டுக்களை சொல்கிறார்கள். ஆபாச பதிவுகளில் இருக்கும் கருத்துக்களும் எந்த நூலில் ���ருந்து எடுக்கப்பட்டது போன்ற குறிப்புகளும் இருப்பதை நீங்கள் காணவில்லையாஇ ஒரு வேளை யோணி பிரச்சனையை தான் நீங்கள் ஆபாசம் என்றால் மற்ற திரட்டிகளில் அவருடைய பதிவுகள் வந்து கொண்டுதானே இருக்கிறது. தமிழ்வெளியில் கூட அவருடைய பதிவுகள் தான் அதிகம் பார்வையிடப்பட்ட இடத்தில் முதல் இடத்தில் இருக்கின்றது. தேவையில்லாமல் தமிழச்சி மிது வீண் அபாண்டம் வேண்டாம். ஒரு பெண்ணாக இருந்து அவர் எதிர்கொள்ளும் துணிச்சல்கள் மற்ற பெண்களுக்கு முன் உதாரணமானது. அதை கேவலப்படுத்திவிடாதீர்கள்.\n//ஈழுத் தமிழருக்கு எதிராக தமிழச்சி செயல்பட்டார் என்று எப்படி உங்களால் உறுதியாக கூற முடிகிறது அப்படிப்பட்ட பதிவுகள் எதுவும் அவருடைய வலைதளத்தில் காணப்படவில்லையே அப்படிப்பட்ட பதிவுகள் எதுவும் அவருடைய வலைதளத்தில் காணப்படவில்லையே அப்படியே ஈழத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்மணம் தூக்கி விடுமா\nஇவ்வளவு நாளும் எங்கே இருந்தீர்கள் ஈழத்து தமிழச்சி.\nதமிழச்சி ஈழத்தவர்களுக்கு எதிரான சக்திகளூடன் மகாநாடு நடத்தியதும் அதற்கான பிரச்சாரம் செய்ததும் தெரியாதா நான் இங்கே தமிழ்மணத்தைக் குறிப்பிடவில்லை பதிவர் தோழர் மைக்கையே குறிப்பிட்டேன். காரணம் மைக் ஒரு சிறந்த ஈழ அபிமானி ஆனால் தமிழச்சியோ ஈழத்து பெண் கோணேஸ்வரியின் மரணத்தில் அரசியல் நடத்தியவர். மிகவும் கேவலமான ஆபாசப் பதிவுகளை பதிகின்றவர். இவரையெல்லாம் பெண் என மதிக்கின்றீர்களே\nஅத்துடன் நீங்கள் ஈழத்தைச் சேர்ந்தவரில்லை என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.\nஎப்போ முடிஞ்சி போன கதையை திரும்ப கிளறிக்கொண்டு இருந்தாலும் உமக்கு லொல்லு ரொம்ப அதிகமய்யா பெரியார் அளவுக்கு தமிழச்சியை தூக்கி வைத்திருக்கிறீர்\nசெல்லாவும், தமிழச்சியும் தமிழ்மணம் தேவையில்லை என்று போய்விட்டார்கள். நீர் ஏனய்யா இன்னும் வம்பளத்துக் கொண்டு இருக்கிறீர் மற்ற திரட்டிகளில் படித்துக் கொண்டு தானே இருக்கோம்\nமைக் அவர்களுக்கு தமிழ்மணத்தில் தமிழச்சியை சேர்க்க வேண்டாம் என்பவர்களும் மிகவும் ஆபாமாக எழுதுகிறார் என்பவர்களும் அனானிகளாகவே வந்துதான் தங்களுடைய கருத்துக்களை சொல்கிறார்கள். தமிழச்சி தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்ட போது அவருக்கு ஆதரவாக வந்த பதிவுகள் தான் அதிகம். கோணேஸ்வர��� கதை அரசியல் சார்பற்றது. நீங்கள் வேண்டுமானால் வாசித்துப் பார்க்கலாம். பெண்ணின் வீரத்தை குறிப்பிடுவதற்காக எழுதியிருக்கிறார்......\nகடைசியாக 10 பின்னூட்டம் இட்ட நண்பர்கள்\nஇந்தோனேசிய ஈழத் தமிழ் அகதிகளை காக்க உடனே இன்றே வாக்களிப்பீர்-Select your vote to No here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvarangaththilirunthu.blogspot.com/2015/", "date_download": "2018-07-19T06:08:41Z", "digest": "sha1:BONGESNUHNPXM3HWWOGT3IQTV5U6IRQ3", "length": 86606, "nlines": 287, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.com", "title": "திருவரங்கத்திலிருந்து...........: 2015", "raw_content": "\nசெவ்வாய், 22 டிசம்பர், 2015\nதிருப்பாவையின் மூன்றாவது பாசுரம் வல்லபதேவனின் நினைவில் வந்து போனது. தானே அதை சேவிக்கலாமா என்று நினைத்தவன், பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையின் பாடல் அவர் திருவாயிலிருந்தே வரட்டும் என்று காத்திருந்தான். அவரோ கோதையின் குணானுபவங்களில் ஈடுபட்டு அதிலிருந்து வெளி வர முடியாமல் கண்களில் நீர் மல்க உட்கார்ந்திருந்தார்.\nஇவரை இந்த உலகிற்கு மறுபடியும் அழைத்து வர வேண்டுமெனில் தான் செய்யவேண்டியது என்ன என்று உணர்ந்த வல்லபதேவன் மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான்:\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி\nநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்\nதீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து\nஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயல் உகளப\nபூங் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்\nதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி\nவாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்\nநீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம் பாவாய்\n‘மிகச் சிறப்பாகப் பாடுகிறாய், வல்லபா...’ என்று அவன் பாடியவிதத்தை சிலாகித்த பெரியாழ்வார் தொடர்ந்தார்:\n‘கண்ணன் எம்பெருமானின் அவதாரங்களில் கோதைக்கு மிகவும் பிடித்த அவதாரம் இந்த ஓங்கி உலகளந்த அவதாரம். தனது நாச்சியார் திருமொழியில் காமதேவனிடம் ‘தேசமுன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்’ செய்’ என்கிறாள்.\nநான் அவளிடம் ‘அப்படி என்ன ஒரு ஈர்ப்பு உனக்கு இந்தத் திரிவிக்கிரமன் மேல்’ என்று கேட்டதற்கு அவள் கூறிய பதில் என்னை சிலிர்க்க வைத்துவிட்டது\n‘என் தலைமேல் உனது திருவடியை வைக்க வேணும் என்று யாரும் கேட்காமலேயே அனைவர் தலையிலும் தன் திருவடியை வைத்தான் இவன். இவன் அப்படி உலகத்தை அளந்த அன்று சிலர் நாம் இழந்த மண் நமக்குக் கிடைத்தது என்று மகிழ்ந்தனர்; சிலரோ நமக்குச் சொந்தமான மண் நம் கைவிட்டுப் போனதே என்று வருந்தினர். ஆனால் யாருமே அந்தத் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடவில்லை, அப்பா அந்தக் குறை தீர நாங்கள் அந்த உத்தமனின் பேர் பாடுகிறோம்’ என்றாள்.\nஓங்கி: இந்த பதத்தாலே அவன் வாமனனாயிருந்து சட்டென்று வளர்ந்த விதம் சொல்லப்படுகிறது. எப்படி என்றால் சத்யலோகம் வரை சென்ற திருவடியை விளக்க நான்முகன் வார்த்த கமண்டல நீரும், மகாபலி வார்த்த தான நீரும் ஒன்றாகச் சேர்ந்து விழுந்தனவாம்\nஉலகளந்த: ஜீவாத்மாக்களுக்கும், பரமாத்மாவான தனக்கும் உள்ள சம்மந்தம் ஒன்று மட்டுமே காரணமாக இந்தப் பூவுலகில் உள்ள அனைவரின் தலை மேலும் தனது திருவடி படும்படியாக அளந்தான். அழகிலும், அற்புதமான செய்கைகளிலும் வாமனனுக்கும், கண்ணனுக்கும் ஒற்றுமை இருப்பதால் இங்கு வாமனாவதாரத்தைப் பாடுகிறார்கள்.\nஉத்தமன்: மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பரமன் இந்திரன் முதலான தேவர்களுக்காக தன்னைக் குறுக்கிக் கொண்டு வாமனன் ஆனான். அவர்களுக்காக யாசித்தான். இவனல்லவோ உத்தமன்\nபேர்பாடி: முதல் பாட்டில் நாராயணன் என்று சொல்லி, இரண்டாம் பாட்டில் அவனது குணபூர்த்தியை சொல்லும் பரமன் என்ற பெயரைச் சொல்லிப் பாடியவர்கள் அந்த நாராயணனே இன்று திரிவிக்கிரமன் ஆகி உலகளந்தான் என்று பாடுகிறார்கள். உலகமெல்லாம் அளந்ததினால் அந்த நாராயணனின் எங்கும் நிறைந்த தன்மை பேசப்படுகிறது. திருமந்திரத்தின் பெருமை இங்கு பேசப்படுகிறது.\nநாங்கள்: அவனுடைய திருநாமங்களைச் சொல்லிப் பாடும் நாங்கள். திருநாமங்களைச் சொல்லாவிட்டால் வாழாத நாங்கள்.\nநம் பாவைக்கு: இப்படிப்பட்ட நாங்கள் செய்யும் இந்த நோன்பிற்கு. இது உபாயரூபம் அல்லாமல், பயனாக இருக்கும்.\nபாவைக்குச் சாற்றி நீராடினால்: நோன்பு என்று ஓர் பெயரை வைத்துக் கொண்டு கண்ணனுடன் கூடுவது. தமிழ் அகத்துறையில் கலவியை நீராடலாகக் கூறுவார்கள்.\nதீங்கின்றி: வியாதி, பஞ்சம், திருட்டு போன்ற கேடுகள் இல்லாமல்\nநாடெல்லாம்: இந்த ஊரில் மட்டுமல்லாமல் இந்த நாடெல்லாம்\nதிங்கள் மும்மாரி பெய்து: ஒரு நாள் மழை, ஒன்பது நாள் வெயில் என்பது போல. மழையே இல்லாமலும் இருக்கக்கூடாது. அதிக மழையும் கூடாது. அளவாக மாதம் மூன்று முறை மழை.\nஒங்குபெரும் செந்நெல் ஊடு கயலுகள: ஓங்க��� உலகளந்தவனைப் போலவே இங்கு செந்நெல் பயிரும் ஓங்கி வளர்ந்திருக்கிறது. உயர்ந்து பெருத்து வளர்ந்திருக்கும் செந்நெல் பயிர்களினூடே போக முடியாமல் கயல் மீன்கள் துள்ளுகின்றன. மாரீசன் மரங்கள்தோறும் ராமனைக் கண்டது போல இவர்கள் நெற்பயிரிலும் திரிவிக்கிரமனை காண்கிறார்கள்.\nபூங்குவளைப்போதில்: பூத்திருக்கும் குவளை மலர்களில்\nபொறிவண்டு கண்படுப்ப: அழகான வண்டுகள் படுத்துறங்க\nஇதுவரை வயல்வளம் சொல்லப்பட்டது. இனி, ஊர் வளம் சொல்லுகிறாள்.\nதேங்காதே புக்கிருந்து: பால் நிற்காது சுரந்துகொண்டே இருக்கும் ஆதலால், அசையாத பொருட்களைப் போல இருந்து பால் கறக்க வேண்டும்.\nசீர்த்தமுலை: இரண்டு கைகளாலும் அணைத்துக் கறக்க வேண்டிய பருத்த முலைகள்.\nபற்றி வாங்க குடம் நிறைக்கும்: அப்படி கறக்கக் கறக்க குடங்கள் நிறையும் படி.\nவள்ளல்: குடம் குடமாகப் பாலைக் கொடுக்கும் வள்ளல்கள் இந்தப் பசுக்கள். தன்னை நம்பியவர்களுக்கு பூரணமாக கொடுக்கும் பகவான் போல இந்தப் பசுக்கள்.\nபெரும் பசுக்கள்: கண்ணனுடைய திருக்கைகள் பட்டதாலேயே பெருத்திருக்கும் பசுக்கள்.\nநீங்காத செல்வம் நிறைந்து: செல்வம் என்பது நீங்காமல் இருக்குமோ எனில், நமது பாவ புண்ணியமடியாக வந்த செல்வம் நீங்கும். ‘பாவம் செய்தவர்கள், புண்ணியம் செய்தவர்கள் யாரானாலும் அருள வேண்டும்’ என்னும் பிராட்டி அருளால் வந்த செல்வம் நீங்காது என்கை.\nஇப்பாட்டால் விபவ வைபவத்தைப் பாடினார்கள். தங்களுக்கு நோன்பு செய்ய அனுமதி அளித்தவர்களுக்கு கிடைக்கக்கூடிய பலத்தைச் சொல்லுகிறார்கள். முதல் பாட்டிலிருந்தே தாயாருடன் கூடிய எம்பெருமானை சொல்லுகிறார்கள். பிராட்டியின் அருள் பெற்ற பரிசனங்கள் இவர்கள். பிராட்டியின் அருள் பெற்றவர்களால் நாம் பெறும் செல்வம் நீங்காத செல்வமாகும், இல்லையோ இப்படிப்பட்டவர்கள் வாழும் நாடு வியாதி,பஞ்சம், திருட்டு முதலிய தீங்குகள் இன்றி வளம் கொழிக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஓங்கி உலகளந்த, திருப்பாவை, மார்கழி\nவெள்ளி, 18 டிசம்பர், 2015\n‘என்ன ஒரு தீர்க்கமான எண்ணங்கள் இந்தக் கோதைக்கு.....\n‘தங்களின் திருக்குமாரத்தி இல்லையா அவள் அன்று நீங்கள் பரதத்துவ நிர்ணயம் செய்தபோது பார்த்தவர்கள், கேட்டவர்கள் எல்லோரும் மெய்மறந்து போனார்களே அன்று நீங்கள் பரதத்துவ நிர்���யம் செய்தபோது பார்த்தவர்கள், கேட்டவர்கள் எல்லோரும் மெய்மறந்து போனார்களே பொற்கிழி தானாகவே தாழ்ந்ததே\nஒருநிமிடம் பெரியாழ்வாரின் கண்முன் அந்த நிகழ்வு வந்து போனது. குருமுகமாகத் தான் யாரிடமும் கல்வி பயிலாத போதும், எம்பெருமானின் இன்னருளால் பரத்துவ நிர்ணயம் செய்த நிகழ்வு. கூடியிருந்த எல்லோரும் இவரது வாதத்தை ஏற்றுக் கொள்ள, பொற்கிழி தானாகவே தாழ்ந்தது. விஷ்ணுசித்தரை யானையின் மேல் அமரச் செய்தான் பாண்டிய அரசன். திடீரென வானில் ஒரு மின்னல் யானையின் மேல் அமர்ந்த நிலையில் தலையை நிமிர்த்திப் பார்த்தவருக்கு அதிர்ச்சி யானையின் மேல் அமர்ந்த நிலையில் தலையை நிமிர்த்திப் பார்த்தவருக்கு அதிர்ச்சி நாம் காண்பது கனவா, நினைவா நாம் காண்பது கனவா, நினைவா நம் கண் முன் கருடாரூடனாக நாச்சியார் சமேதனாக நிற்பது அந்த பரமபுருஷன் இல்லையோ நம் கண் முன் கருடாரூடனாக நாச்சியார் சமேதனாக நிற்பது அந்த பரமபுருஷன் இல்லையோ இவன் எங்கு இங்கு வந்தான் இவன் எங்கு இங்கு வந்தான் அதுவும் திருமாலுக்குரிய அடையாளங்களுடன் யாராவது பார்த்து கண்ணேறு பட்டுவிட்டால் என்ன இப்படி ‘பப்பர’ என்று வந்திருக்கிறான் என்ன இப்படி ‘பப்பர’ என்று வந்திருக்கிறான் சட்டென்று யானையின் மீதிருந்த வெள்ளி மணிகளை எடுத்தார். தாளம் தட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தார்:\nபலகோடி நூறாயிரம் – மல்லாண்ட\nஉன் சேவடி செவ்வி திருகாப்பு.....’\nஅவரது மனஓட்டத்தை அறிந்தவன் போல வல்லபதேவன் வாளாவிருந்தான். பெரியாழ்வாரும் அரசனின் இருப்பை அப்போதுதான் உணர்ந்தவர் போல சட்டென்று இயல்பு நிலைக்குத் திரும்பி தழுதழுத்த குரலில் கூறினார்:\n‘உன்னைப் போல ஒரு அரசன் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்த மிகப்பெரிய பேறு, வல்லபா குடிமக்களின் நலம் பேணுவதை உன் வாழ்நாளின் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறாய். இவ்வுலகத்தில் மட்டுமல்லாமல் மேலுலகத்திலும் அவர்கள் நல்லகதியை அடைய வேண்டும் என்றல்லாவா நீ பண்டிதர்களை அழைத்து பரத்துவ நிர்ணயம் செய்ய சொன்னது குடிமக்களின் நலம் பேணுவதை உன் வாழ்நாளின் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறாய். இவ்வுலகத்தில் மட்டுமல்லாமல் மேலுலகத்திலும் அவர்கள் நல்லகதியை அடைய வேண்டும் என்றல்லாவா நீ பண்டிதர்களை அழைத்து பரத்துவ நிர்ணயம் செய்ய சொன்னது அ��னால் தான் எனது மகள் கோதை இரண்டாவது பாசுரத்தில் வையத்து வாழ்வீர்காள் அதனால் தான் எனது மகள் கோதை இரண்டாவது பாசுரத்தில் வையத்து வாழ்வீர்காள் என்று இந்த உலகில் இருக்கும் அத்துணை மனிதர்களையும் உய்யலாம் வாருங்கோள் என்று கூப்பிடுகிறாள், போலிருக்கிறது’ என்றவாறே இரண்டாவது பாசுரத்தைப் பாட ஆரம்பித்தார்:\nநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி\nமையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்\nசெய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்\nஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி\nமுதல் பாசுரத்தில் நோன்பைப் பற்றிச் சொல்லியவள் அடுத்த பாட்டில் நோன்பு செய்யும்போது அனுசரிக்க வேண்டியவை என்ன, செய்யக் கூடாதவை என்ன என்று சொல்லுகிறாள், தோழிகள் முகாந்திரமாக வையத்தில் வாழும் நம் போன்றவர்களுக்கு.\nவையத்து வாழ்வீர்காள்: இந்த மண்ணுலகில் வாழும் பாக்கியம் பெற்றவர்களே\nமண்ணுலகில் வாழ்வதில் என்ன பாக்கியம் என்றால், அந்த பரம புருஷனே பரமபத வாழ்வை வெறுத்து இங்கு வந்து பிறந்தானே அவன் பிறந்ததால் இந்த ஆயர்பாடி திருவாயர்பாடி என்று பெயர் பெற்றதே அவன் பிறந்ததால் இந்த ஆயர்பாடி திருவாயர்பாடி என்று பெயர் பெற்றதே அவன் இங்கு வந்து பிறக்கும் காலத்தில் அவனுடனேயே பிறந்து, வளர்ந்து பழகும் பாக்கியம் பெற்றவர்களாகிய பாக்கியசாலிகளான கோபியர்களையே ‘வையத்து வாழ்வீர்காள் அவன் இங்கு வந்து பிறக்கும் காலத்தில் அவனுடனேயே பிறந்து, வளர்ந்து பழகும் பாக்கியம் பெற்றவர்களாகிய பாக்கியசாலிகளான கோபியர்களையே ‘வையத்து வாழ்வீர்காள்’ என்று ஆண்டாள் இங்கு அழைக்கிறாள்.\nவாழ்வீர்காள்: வெறுமனே உண்டு உறங்குதல் வாழ்வாகாது. இங்கு வாழ்வு என்பது பெருவாழ்வு என்ற பொருளில் சொல்லப்படுகிறது. இறைவனுடைய கருணை, எளிமை, எல்லோருடனும் உயர்வு தாழ்வு பாராமல் கலந்து பழகுதல், குற்றங்களையும் குணமாகக் கொள்ளுதல் முதலிய நீர்மை குணங்கள் பிரகாசிப்பது இந்தப் பூவுலகில் தான். அதனாலேயே இந்த வாழ்வு பெருவாழ்வு என்று சொல்லப்படுகிறது. இறைவனின் இந்தக் குணங்களை அனுபவிக்க பரமபத வாசிகளான அனந்தன், கருடன் முதலிய அமரர்களும் இங்கு வசிக்க ஆசைப்படுகிறார்களாம்.\nகோதையும் இங்கு வசிப்பவள் தானே வாழ்வீர்காள் என்று பிறரை அழைப்பானேன் என்றால், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, கூடியிருந்து அனுபவிக்க வேண்டும். பகவதனுபவம் தனியே அனுபவிக்கலாகாது. ரசிக்கவும் செய்யாது.\nநாமும்: அவனைப் பெற வேண்டும் என்று துடிப்புள்ள நாமும். அவனாலேயே அவனைப் பெற வேண்டும் என்ற துடிப்புடன் கூடிய நாமும்.\nநம்பாவை: இது பிறர் செய்யும் பாவை அல்ல; நாம் கண்ணனை வேண்டி செய்யும் பாவை. அவனை அழிக்க வேண்டிச் செய்த யாகம் போன்றதல்ல இது. அவனையும், அவனடியாரையும் வாழப் பண்ணும் யாகம் அதாவது நோன்பு இது.\nசெய்யும் கிரிசைகள்: நோன்பு முடியும் அளவும் செய்தே தீர வேண்டிய முழுமையாக கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள்.\nகேளீரோ: வையத்து வாழ்வீர்காள் என்று அழைத்த பின் எதற்கு கேளீரோ என்று திரும்ப அவர்களின் கவனத்தை ஈர்ப்பது எனில், ஆண்டாள் கூப்பிட்டதும் வந்தவர்கள் பகவத் விஷயத்திற்கு விரோதமான இவ்வுலகிலே, கண்ணனையும் பெண்களையும் சேரவிடாத இவ்வூரிலே கிருஷ்ணானுபவத்திற்கு இத்தனை மகத்துவமா என்று வியப்புற்றுப் பேசாமல் இருந்தார்களாம். அதனால் கேளீரோ என்று மறுபடியும் அவர்களின் கவனத்தைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளுகிறாள்.\nபாற்கடலுள்: பரமபதத்தினின்றும் அசுரர்களின் துன்பத்திற்கு ஆளாகும் தேவர்களைக் காக்க பாற்கடலில் வந்து படுத்துக் கிடக்கும் படி.\nபையத்துயின்ற: படுத்துக் கிடக்கிறானே தவிர தூங்கவில்லை. உலகை காக்க வேண்டியவன் தூங்கலாமா அதனால் கூப்பிட்டவரின் குரலுக்கு செவி சாய்த்துக் கொண்டு பொய்யுறக்கம் கொண்டிருக்கிறான்.\nபரமன்: தனக்கு நிகராக ஒருவரும் இல்லாதவன்; தனக்கு மேலானவரும் இல்லாதவன். இப்பூவுலகைக் காக்க அறிதுயில் கொண்டிருக்கிறான் திருவனந்தாழ்வான் மேல். எப்படி என்றால் பொன்தகட்டில் அழுத்தின நீல ரத்தினம் போலே ஒளி நிறைந்து இருக்கிறான். எல்லாவகையிலும் மேலானவன் என்பதால் பரமன்.\nஅடிபாடி : அவன் மிகவும் மேலானவன் ஆனால் நாமோ தாழ்ந்தவர்கள் அதனாலே அவனது திருவடிகளைப் பாடுவோம். இன்னொரு காரணம் பரமன் என்று சொல்வதற்கு. இடையர்களுக்கு ஏற்கனவே ஆயர்பாடி சிறுமிகள் மீதும், கண்ணன் மீதும் சந்தேகம். கண்ணனைத்தான் பாடுகிறோம் என்று சொன்னால் என்ன ஆகுமோ என்று அச்சம். அதனால் தாங்கள் வேறு யாரோ ஒரு தெய்வத்தைப் பாடுவதாக சொல்ல விரும்பி, கிருஷ்ணாவதாரத்திற்கும் மூலமான பாற்கடல்நாதனை பாடுகிறார்கள்.\nஇவர்களுக்கு உண்ணும் சோறு, பருகு நீர், தின���னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே ஆதலால் வேறு போகப்பொருட்களை உண்ணமாட்டோம் என்கிறார்கள்.\nபாலைக் குடிப்பார்கள் இல்லையோ, உண்ணோம் என்கிறார்களே என்றால், குடிப்பதற்கும், உண்பதற்கும் வித்தியாசம் தெரியாத இடைப் பெண்கள் இவர்கள்.\nஇன்னொரு சுவாரஸ்யமான விளக்கம் பாலுண்ணோம் என்பதற்கு நமது பூர்வாச்சாரியர்கள் காட்டுகிறார்கள்.\nகண்ணன் பிறந்த பிறகு நெய் பால் எதையும் கண்ணன் மிச்சம் வைப்பதில்லையாம். அதனால் பால் என்பது குடிக்கப்படும் பொருள் என்பதே மறந்து விட்டதாம் அதனால் பால் உண்ணோம் என்கிறார்களாம்\nகண்ணன் வருவதற்கு முன் நீராடி விடவேண்டும். ஸ்ரீ பரதாழ்வான் ராமனைப் பிரிந்த தாபம் ஆறும்படி பின்னிரவிலே சென்று சரயூவில் நீராடுவாராம். அது போலே இவர்கள் நோன்பு என்று ஒரு சாக்கை வைத்துக் கொண்டு கண்ணனைப் பிரிந்த தாபம் ஆறும்படி அதிகாலையில் நீராடத் தலைப்படுகிறார்கள்.\nஇவர்கள் இயற்கையாகவே மைக்கண் மடந்தையர்கள். மை தீட்டிக் கொள்ளும் அவசியம் இல்லாத போதும், மங்களத்தின் பொருட்டு எழுதிக் கொள்ளும் மை கூட தீட்டிக்கொள்ள மாட்டோம்.\nபூச்சூடிக் கொள்வதும் அப்படியே. பூவிற்கு வாசம் கொடுப்பதற்காக பூச்சூட்டிக் கொள்வார்கள். இப்போது அதனையும் செய்யோம். அவனே பூத்தொடுத்துக் கொண்டு வந்து கொடுத்தால் சூட்டிக் கொள்ளுவோம். நாமாக முடியமாட்டோம்.\nநமது முன்னோர்கள் அனுஷ்டிக்காத ஒன்றை அனுஷ்டிக்க மாட்டோம். கண்ணன் எம்பெருமான் எல்லோருக்கும் நன்மை செய்பவன். எல்லா உயிர்களுக்கும் பொதுவான சம்மந்தம் உடையவன். இருந்தாலும் அடியார்களை முன்னிட்டுக் கொண்டே அவனைப் பற்றுவோம்.தோழிகள் எல்லோரையும் எழுப்பிக் கொண்டு அனைவரும் கூடியே அவனை பற்றுவோம்.\nஅசோக வனத்திலே தன்னை நலிந்து பேசிய அரக்கிகளை பிராட்டி பெருமாளிடம் காட்டிக் கொடுக்கவில்லையே. அதேபோல நாங்களும் தீமை விளைவிக்க கூடிய பொய்களைச் சொல்லமாட்டோம்.\nஐயமும் பிச்சையும்: ஐயமாவது தகுதி இருக்கும் சான்றோர்களுக்கு மிகுதியாகக் கொடுத்துக் கௌரவித்தல்; பிரம்மச்சாரிகளுக்கும், துறவிகளுக்கும் அன்னமிடுதல் பிச்சை ஆகும்.\nஐயம் என்பது பரமாத்மா விஷயமான ஞானம். பிச்சை என்பது ஜீவாத்ம ஸ்வரூப ஞானம். இரண்டையும் உபதேசிப்போம்.\nஆந்தனையும்: எத்தனை பேர்கள் வந்தாலும் அத்துணை பேர்களுக்கும், வந்திருந்தவர்கள் ��வ்வளவு கேட்டாலும் அவ்வளவும், எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் கொடுப்போம். உபதேசிப்போம்.\nகைகாட்டி: இத்தனை செய்தாலும், உபதேசித்தாலும், நாங்கள் என்ன செய்துவிட்டோம் என்று கை விரிக்கும்படி.\nஉய்யும் ஆறு எண்ணி: இப்படியெல்லாம் செய்து உயிர் வாழும் படி. என்றைக்கு இதுபோல பகவத் விஷயத்தில் உள் புகுந்தானோ அன்று தான் இவன் உயர்ந்த வாழ்ச்சி பெற்றவனாவான். அல்லாத போது இல்லாதவனே ஆவான்.\nஎண்ணி உகந்து: இதுபோல பகவத் விஷயத்தை நினைப்பதே இனிமையாகும்; உகப்பாகும்.\nமுதற்பாட்டில் பரமபத நாதனை (பரத்வம்) பாடினார்கள். இந்த இரண்டாம் பாட்டில் பாற்கடல் (வ்யூகம்) நாதனைப் பாடுகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆண்டாள், திருப்பாவை, மார்கழி\nவியாழன், 17 டிசம்பர், 2015\n‘ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்\nதிருமகள் போல வளர்த்தேன் செங்கண் மால் தான் கொண்டுபோனான்...’\nநகர்வலம் வந்துகொண்டிருந்த வல்லபதேவன் ஒரு நிமிடம் இந்தப் பாடலைக் கேட்டு மனம் நெகிழ்ந்து சிலையாக நின்றான். பொழுது புலர்ந்தும் புலராத வேளை. கண்ணைச் சுருக்கி உற்றுப் பார்த்தான். பெரியாழ்வாரின் திருமாளிகையிலிருந்துதான் அந்தப் பாடல் வந்துகொண்டிருந்தது. இதழ் கடையில் புன்னகையுடன் யோசனையும் உண்டாயிற்று. ஆண்டாளை அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டு வந்ததிலிருந்தே பெரியாழ்வார் இப்படித்தான் மகள் நினைவாகவே இருக்கிறார். பெண் குழந்தையின் மீதான பாசம் எல்லா தந்தைமார்களும் அனுபவிக்கும் பிரிவாற்றாமை தான் இவருக்கும்.\nவீட்டினுள்ளே போய் அவரிடம் சற்றுநேரம் பேசிவிட்டுப் போகலாம் என்று நுழைந்தான்.\nதிருத்துழாய் பறித்தபடியே மகளின் நினைவில் கண்கள் பனிக்கப் பாடிக்கொண்டிருந்த பெரியாழ்வார் திரும்பிப் பார்த்தார்.\n‘அடியேன், வல்லபதேவன்...இந்தப் பாண்டிய நாட்டு அரசன்.....’\n வரவேணும், வரவேணும்.... தங்களை இந்த வேளையில் எதிர்பார்க்கவில்லை...\n‘தேவரீரின் பாடல் கேட்டது. கோதையைப் பிரிந்ததும், கண்ணனை மறந்து விட்டீரோ ‘கண்ணன் கேசவன் நம்பி’ பிறந்தது முதல் அவனது பிள்ளை விளையாட்டுக்களை வாயாரப் பாடி அவனை நீராட்டி, அவனுக்கு பூச்சூட்டி, காப்பிட்டு, அம்மம் உண்ணக் கூப்பிட்டு இனிக்க இனிக்க பாடியவர் இன்று மகளின் பிரிவை நினைத்து ஏங்குகிறீர்களே... ‘கண்ணன் கேச���ன் நம்பி’ பிறந்தது முதல் அவனது பிள்ளை விளையாட்டுக்களை வாயாரப் பாடி அவனை நீராட்டி, அவனுக்கு பூச்சூட்டி, காப்பிட்டு, அம்மம் உண்ணக் கூப்பிட்டு இனிக்க இனிக்க பாடியவர் இன்று மகளின் பிரிவை நினைத்து ஏங்குகிறீர்களே... அந்தத் துயரம் தணிய சற்றுப் பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.... அந்தத் துயரம் தணிய சற்றுப் பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்....\n‘வறியவனுக்கு நிதி கிடைத்ததைப் போல அல்லவா. எனக்குக் கோதை கிடைத்ததும் இப்போது நினைத்துப் பார்த்தால் கூட வியப்பாக இருக்கிறது. அவள் எனக்கு திருத்துழாய்ச் செடி அருகே கிடைத்ததும், அவளை என் குழந்தையாகவே பாவித்து வளர்த்ததும், அவள் ‘வாரணமாயிரம்’ பாடி முடித்ததும் விளையாட்டாக ‘உனக்கு யாரம்மா மணாளன் இப்போது நினைத்துப் பார்த்தால் கூட வியப்பாக இருக்கிறது. அவள் எனக்கு திருத்துழாய்ச் செடி அருகே கிடைத்ததும், அவளை என் குழந்தையாகவே பாவித்து வளர்த்ததும், அவள் ‘வாரணமாயிரம்’ பாடி முடித்ததும் விளையாட்டாக ‘உனக்கு யாரம்மா மணாளன்’ என்று கேட்க, ‘‘வேங்கடவற்கு என்னை விதி’ என்று முதல் பாசுரத்திலேயே காமதேவனிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேனே, அப்பா’ என்று கேட்க, ‘‘வேங்கடவற்கு என்னை விதி’ என்று முதல் பாசுரத்திலேயே காமதேவனிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேனே, அப்பா’ என்று அவள் கூறியதும்.....’\nகண்களை துடைத்துக் கொண்டு திருநந்தவனத்திலிருந்து வீட்டினுள்ளே வந்தார் பெரியாழ்வார்.\n‘அடியேனும் இதை அறிவேன், ஸ்வாமின்’ என்று கூறியபடியே வல்லப தேவனும் உள்ளே நுழைந்தான்.\n‘ஆனாலும், தேவரீரின் திருவாக்கால் ஆண்டாளின் கதையைக் கேட்பது பெரிய பாக்கியம், அல்லவா\n‘மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் .....’\nபெரியாழ்வார் மகளின் நினைவில் தோய்ந்தபடியே பாட ஆரம்பித்தார். வல்லபதேவனும் அந்த பாவை பாட்டில் கரைய ஆரம்பித்தான்.\nமார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால்\nதிருப்பாவை முதற்பாட்டில், அதன் முழு தாத்பர்யத்தை கூறுகிறாள் ஆண்டாள். இந்த நோன்பைச் செய்ய யாருக்கெல்லாம் அதிகாரம் (தகுதி) இருக்கிறது, இந்த நோன்பு செய்து அதன் பலத்தை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய உபாயம் (வழி) என்ன, நோன்பின் பலன் என்ன, பலத்தை தருபவன் யார் என்பதை சுருக்கமாகக் கூறுகிறாள். கூடவே இந்நோன்பு செய்யவதற்கு வாய்த்த காலத்த���யும் கொண்டாடுகிறாள்.\nமார்கழித் திங்கள் மார்கழிக்கு என்ன சிறப்பு பிரம்மமுஹூர்த்தம் என்பது நாளின் சிறப்பு போல, வருடத்திற்கு சிறப்பு மார்கழி மாதம். சாத்வீகக் குணம் தலையெடுக்கும் காலம். தேவர்களுக்கு தை தொடங்கி ஆனி முடிய பகல் காலம். அந்தப் பகலுக்கு விடியற்காலம் போன்றது மார்கழி மாதம். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்கிறான் கண்ணன், கீதையில். அதனால் வைஷ்ணவமான மாதம் இது. இடைக்கிழவர்கள் குளிருக்கு அஞ்சி வெளியே வரமாட்டார்கள், தங்கள் விருப்பப்படி கண்ணனோடு கலந்து பரிமாறலாம் என்பதால் கோபியர்களுக்கு உற்சாகமான காலம். பயிர்கள் விளைந்து பலன் கொடுக்கும் காலம். அதனாலே நம் நோன்பும் கண்ணனை பலனான அடைய உதவும் காலம்.\nமதி நிறைந்த: மார்கழி மாதத்தில் இன்று நிறை பக்ஷம் தன்னடையே வாய்த்திருக்கிறது. இந்தப் பௌர்ணமி கிருஷ்ணனுடைய திருமுகம் கண்டு களிக்கும்படியான பிரகாசமான நாள் அன்றோ\nமதிநிறைந்த நாள் என்பதே நல்நாள். சேரக்கூடாது என்று பிரித்து வைத்தவர்களே சேர்த்து வைத்தபடியால் இது நல்லநாள். கிருஷ்ணனுடைய அருளுக்குப் பாத்திரமாகும் நன்னாள்; அவனைக் காணப்பெறும் நன்னாள்; ஜீவாத்மா பரமாத்மாவுடன் சம்மந்தம் கொள்ளும் நன்னாள்; மற்றைய நாள் போல அல்லாதபடி மாதம், பக்ஷம் எல்லாம் வாய்த்தது போல இரத்தினம் போல நக்ஷத்திரமும் அமைந்ததே நன்னாளால் – ஆல் என்பது வியப்பைக் காட்டும் சொல். மாதம், பக்ஷம், நாள் (நக்ஷத்திரம்) எல்லாம் இத்தனை நன்றாக அமைந்ததே எனும் வியப்பைக் காட்டும் ‘ஆல்’\nநோன்பு ஆரம்பிக்கும் முன் குளிக்க என்று மேம்போக்காக ஒரு பொருள் சொல்லப்படுகிறது. கிருஷ்ணன் என்னும் தடாகத்தில் தோய்ந்து என்று உள்ளுறைப் பொருள். கண்ணனோடு கலத்தல் விரஹதாபம் தீர என்பது உண்மைப் பொருள். ஜீவாத்மா பரமாத்மாவை அடைந்து ஒன்றாவதை ‘நீராட’ என்கிறார்கள். கோடை உஷ்ணத்திலே அவதிப்படுபவன் தடாகத்தைக் கண்ட அளவில் அதில் அமிழ்ந்து மூழ்குவது போல நாமும் கண்ணன் என்னும் குளிர்ந்த தடாகத்தில் நீராடலாம் வாருங்கோள்\nகண்ணனாகிய தடாகத்திலே நீராடுவதற்கு வர விருப்பம் உடையவர்கள் எல்லோரும் வாருங்கோள். இதற்கு வேறு ஒரு தகுதியும் தேவையில்லை. பகவானை ஆஸ்ரியிப்பதற்கு இச்சை மாத்திரம் போதுமோ போதும். ஏனெனில், நாம் அவனை அடைய ஆசைப்படுவதே அதற்குண்டான தகுதிதானே போதும். ஏ���ெனில், நாம் அவனை அடைய ஆசைப்படுவதே அதற்குண்டான தகுதிதானே அதனால் ஆசை மட்டும் போதும்.\nதகுதி வாய்ந்த ஆபரணங்களை அணிந்தவர்களே\nஆயப்பாடிக்குச் சீர்மையாவது கண்ணன் அங்கு பிறந்தமை; அவனது கல்யாண குணங்கள் என்னும் செல்வம் நிறைந்து கூடவே கறவைச் செல்வங்களும் நிறைந்திருக்கிறது. பரமபதத்தில் இருக்கும் கண்ணன் இங்கு ஆயப்பாடிக்கு வந்துவிட்டமையால் பரமபதத்தில் சீர்மை பிரகாசிக்கவில்லையாம். பரமபதத்தில் கண்ணனைவிட தாழ்ந்தவரில்லை; அதனால் அவனது நீர்மைக் குணங்கள் அங்கு பிரகாசிப்பதில்லை. அதாவது எல்லோருடனும் சமமாகக் கலத்தல், பெறுதற்கரியவன் சுலபமாக அடையக்கூடியவனாய் இருத்தல் முதலிய குணங்கள் ஆய்ப்பாடியில் பிரகாசிப்பதால் இது சீர்மல்கும் ஆய்ப்பாடி ஆயிற்று.\nஆய்ப்பாடிச் சிறுமியருக்கு கிடைத்த செல்வம் கிருஷ்ண சம்மந்தம் என்னும் நிலையான செல்வம். யாரைபோலே இலங்கை செல்வத்தை விட்டு பெருமாளை சரணடையக் கிளம்பியதால் ‘அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந்’ (பெருமாள் என்னும் செல்வத்தை அடைய புறப்பட்டதால் ஸ்ரீமாந் ஆனவன் மேலே எழும்பினான்) என்று வால்மீகியால் கொண்டாடப்பட்ட விபீஷணனைப் போல. பெருமாள் காட்டுக்கு ஏகியபோது கூடையும் குந்தாலியுமாகப் பின்தொடர்ந்ததால் லக்ஷ்மி சம்பந்நன் என்று கொண்டாடப்படும் இலக்குவன் போல. பெருமாளுக்கென்று அன்றலர்ந்த தாமரையைக் கையில் ஏந்தியபடி முதலையின் வாயில் அகப்பட்டு துதிக்கை மூழ்கும் அளவில் ‘ஆதிமூலமே இலங்கை செல்வத்தை விட்டு பெருமாளை சரணடையக் கிளம்பியதால் ‘அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந்’ (பெருமாள் என்னும் செல்வத்தை அடைய புறப்பட்டதால் ஸ்ரீமாந் ஆனவன் மேலே எழும்பினான்) என்று வால்மீகியால் கொண்டாடப்பட்ட விபீஷணனைப் போல. பெருமாள் காட்டுக்கு ஏகியபோது கூடையும் குந்தாலியுமாகப் பின்தொடர்ந்ததால் லக்ஷ்மி சம்பந்நன் என்று கொண்டாடப்படும் இலக்குவன் போல. பெருமாளுக்கென்று அன்றலர்ந்த தாமரையைக் கையில் ஏந்தியபடி முதலையின் வாயில் அகப்பட்டு துதிக்கை மூழ்கும் அளவில் ‘ஆதிமூலமே’ என்றழைத்த ‘நாகவரச் ஸ்ரீமாந்’ (யானையரசனான ஸ்ரீமான்) கஜேந்திரன் போல இவர்களும் செல்வ நிறைந்தவர்கள்.\nசிறுமிகள் என்றதால் கண்ணனை ஒத்த பருவமுடையவர்கள். அவனது கடாக்ஷத்தாலும், அவனது தொடுகையாலும் என்றென்றும் இளம் பருவத்தினராகவே இருப்ப��ர்கள். அவனுக்கே அற்றுத் தீர்ந்த அநந்யார்ஹர்கள் (பிறர்க்காகாமல் அவனுக்கு மட்டுமே என்று இருப்பவர்கள்) அவனுக்குப் பிரியமானவர்கள்.\nகூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன்:\nநந்தகோபன் பரமசாது. பசும்புல்லை மிதிக்கவும் கூசுவாராம். அவர் எப்படி கொடுந்தொழிலன் ஆனார் அதுவும் கையில் எப்போதும் கூரிய வேலை வைத்துக் கொண்டு கண்ணன் பிறந்தபின் அவனைக் கொல்ல ஏதேதோ உருவில் வந்தபடி இருக்கும் அரக்கர்களைக் கண்டபின் நந்தகோபன் எப்போதும் வேலும் கையுமாகவே நிற்கிறாராம். கண்ணனின் தொட்டிலடியில் ஒரு சிறு எறும்பு ஊர்ந்தால் கூட சிம்மத்தின் மேல் பாய்வது போலப் பாய்கிறாராம். அப்போது அவர் பாவம் செய்தவரா என்றால், தனக்கெனச் செய்தால் பாவம் வரும். ஆனால் அவர் கண்ணன் மேல் உள்ள பாசத்தால் செய்வதால் அவரைப் பாபம் தீண்டாது.\nஊரார்கள் இவன் செய்யும் தீம்புகளை வந்து சொல்லும்போது கோபம் வந்து ‘அவன் வரட்டும், என்ன செய்கிறோம், பாருங்கள்’ என்று சொல்வார்களாம், நந்தகோபனும், யசோதையும். ஆனால் கண்ணன் இவர்கள் முன் வரும்போது அடக்கமான, பணிவான பிள்ளையாக வருவானாம். அவன் முகத்தைப் பார்த்தவுடன், ‘பாவிகளே இவனைப் பற்றியா குறை சொன்னீர்கள் இவனைப் பற்றியா குறை சொன்னீர்கள்’ என்று குறை சொன்னவர்களைத் திட்டி அனுப்பிவிடுவார்களாம். அத்தனை சாதுவான பிள்ளை அதனால் ‘குமரன்’ ஆகிறான். நந்தகோபன் குமரன் யசோதையிடம் எப்படி இருக்கிறான்\nஏர் ஆர்ந்த கண்ணி யசோதை:\nஅழகிய கண்களையுடைய யசோதை. அவளுக்கு எங்கிருந்து இத்தனை அழகு வந்தது என்ற கேள்விக்கு பிள்ளையின் அழகை எந்நேரமும் பார்த்துக் கொண்டிருந்ததால் அவனது அழகெல்லாம் இவள் கண்களில் குடி புகுந்தனவாம்.\nதந்தை ஆதலால் அவனது எதிர்கால நன்மையைக் கருதி நந்தகோபன் கண்ணனை கோபித்துக் கொள்வார்; கண்டிப்பார். ஆனால் யசோதை அன்பை மட்டுமே அவனிடத்தில் காட்டுவாள். அவன் செய்யும் தீம்புகளை கண்டு உகப்பாள். அதனால் தந்தையிடம் பணிவான மகனாக வருபவன், தாயிடத்தில் வரும்போது ஒரு சிங்கக்குட்டி போல செருக்குத் தோன்ற வருவானாம். அன்றியும், இவர்கள் சிறுமிகள் என்றதாலே, இவன் அவர்களுக்கு நிகரான இளஞ்சிங்கம்.\nகார்மேகம் எப்படி வெய்யில் காலத்தில் தாகத்தால் தவித்தவர்களுக்கு தண்ணீர் தருகிறதோ, அதுபோல நம்முடைய அனைத்துவித தாபங்களையும் ஆற்றக்கூடிய ���டிவு இவனது திருமேனி. தாய்தந்தையர்கள் இவர்களை (கோபியர்களை) அடைத்து வைத்தாலும் இவனை மறக்க முடியாதபடி இருக்கும் வடிவழகு இந்த கார்மேனி.\nஇவனது திருமேனிக்கு மாற்று நிறமான சிவப்பு நிறக் கண்கள் கொண்டவன். செங்கண் என்றது இவனது வாத்சல்யத்தைக் காட்டும். கன்றினிடத்தில் தாய்ப் பசுவிற்கு இருக்கும் குணம் இந்த வாத்சல்யம். அதாவது குற்றத்தையும் குணமாகக் கொள்ளுவது. குளிர நோக்கும் கண்கள்.\nகதிர் மதியம் போல் முகத்தான்:\nகதிர் என்பது சூரியனையும், மதி என்பது சந்திரனையும் குறிக்கும் சொற்கள். சந்திரனுடைய குளிர்ந்த கதிர்களாலே குளிர்ச்சி ஊட்டப்பட்ட சூரியனைப் போல ஒளி படைத்த கோவிந்தன் என்று மகாபாரதம் சொல்லவதைப் போல விரோத பாவம் கொண்டவர்களுக்கு அணுக முடியாதவனாகவும், தன்னிடத்தில் பிரேமை கொண்டவர்களுக்கு சந்திரனைப் போல குளிர்ச்சி உடையவனாகவும் இருப்பவன்.\nகார்மேனியும், சிவந்த திருக்கண்களை உடையவனும் ஆன இவனே குன்றமேந்திக் குளிர் மழை காத்தது போன்ற அமானுஷ்யமான செயலைச் செய்ததால் இவனே நாராயணன். சர்வ ஸ்வாமி, சர்வ ரக்ஷகன் இவனே என்றபடியால் இந்த ஏவகாரம்.\nநம்மிடத்தில் எதையும் எதிர்பார்க்காமல் நமக்குக் காரியம் செய்பவன் என்றதால் நமக்கே. நம்மால் ஒரு முயற்சியும் செய்யாமல், அவனாலேயே பேறு என்று தீர்மானித்து, அவன் கையையே எதிர்பார்த்திருக்கும் நமக்கே.\nபறை என்றது ஒரு வாத்தியம். ஆனால் இவர்கள் குறிப்பிடுவது பகவத் கைங்கர்யம். பறை என்ற சொல் கைங்கர்யத்தைக் காட்டுமோ எனில், திருப்பாவையின் இறுதியில் ‘இற்றைப் பறை கொள்வான் அன்று காண்’ என்கிறார்கள். நாங்கள் கேட்பது ‘இந்தப் பறை அல்ல; எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உந்தன்னோடு உற்றோமே ஆவோம், உனக்கே நாமாட் செய்வோம் என்கிற கைங்கர்யமாகிய பறை’ என்றபடியே.\nஆய்ப்பாடிச் சிறுமிகள் நோன்பு நோற்றதால் மழை பெய்து நாடு செழித்தது; பயிர் வளங்கள் பெருகின. அதனால் கண்ணனைப் பார்க்கக்கூடாது; அவனுடன் சேரக்கூடாது என்று தடுத்து நிறுத்திய இடையர்கள் உட்பட உலகத்தினர் அனைவரும் இவர்களைப் புகழும்படி ஆயிற்று.\nஎங்களது நோன்பில் நுழைந்து திளைத்து நீராட வாருங்கோள். இது எங்கள் பாவை நோன்பு ஆகும் என்றபடி.\nவேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருப்பாவை, மா���்கழி, முதல் பாசுரம்\nவியாழன், 5 நவம்பர், 2015\nஎமக்குத் தொழில் அசைபோடுதல் – 3\nஎங்க வீட்டு மாடிப்படியை ஏன் என்னால் மறக்க முடியாது என்று சொன்னேன். அதேபோல எங்கள் பள்ளி மாடிப்படிக்கும் ஒரு கதை உண்டு. எங்க பள்ளி மாடிப்படிகளை நான் கவனிக்க ஆரம்பிச்சது மூணாம் வகுப்புக்குப் போனப்புறம்தான். முதல் ரெண்டு வகுப்புகள் கீழே இருக்கும். மூணு, நாலாம் வகுப்புகள் மாடில. எங்கள் தலைமையாசிரியர் திருமதி சுசீலா எடுக்கும் ஐந்தாம் வகுப்பும் கீழேயே பள்ளியில் நுழைந்தவுடன் வலது பக்கம் இருக்கும். நான்காம் வகுப்பிற்கு நான் போனபோது என் தம்பி அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் வந்து சேர்ந்தான். அவனை பத்திரமாக அழைத்துக் கொண்டு போய் திரும்பக் கூட்டி வருவது என் பொறுப்பு.\nஎங்க வீடும் எங்க பள்ளியும் ஒரே தெருவுல இருந்தன. எங்க வீடு இந்தக் கோடி. அடுத்த கோடியில எங்க பள்ளி இருந்தது. தினமும் பள்ளிக்குப் போகும்போது நான் என் தம்பியின் கையைப் பிடிச்சுண்டு போகணும். அம்மாவின் கட்டளை. அம்மா எங்க வீட்டு மாடிலேருந்து ஜன்னள் வழியா பார்த்துண்டிருப்பா – நாங்க பள்ளிக்குப் போய் சேரும் வரை. கொஞ்ச தூரம் தான் என் கையைப் பிடிச்சுண்டு வருவான் என் தம்பி. பிறகு கையை விலக்கிண்டுடுவான். ‘அம்மா கோச்சுப்பா’ ன்னு நான் சொன்னா, ‘இனிமே அம்மாவுக்கு நாம் போறது ஜன்னலேருந்து தெரியாது’ என்பான் என்னைவிட விவரமானவன் அவன் நேர் தெருன்னாலும் கொஞ்ச தூரம் போனவுடன் அந்த தெரு வளைந்து போகும். அதனால அந்த இடத்துலேருந்து நாங்க போறது அம்மாவுக்குத் தெரியாது. இதெல்லாம் அந்தச் சின்ன வயசுல அவனுக்கு எப்படித் தெரியும்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கும்.\nஇங்க இன்னொரு விஷயமும் ஞாபகத்துக்கு வரது: எங்க அம்மா எங்களை பயமுறுத்த ‘நானே உங்க ஸ்கூல்ல டீச்சரா வருவேன்’ என்று அடிக்கடி சொல்லுவாள். இதுக்கு ஒரு பின்னணிக் கதை இருக்கு. எங்களோட மூணாம் வகுப்பு கோவிந்தம்மா டீச்சரும், எங்க மாமியும் (அம்மாவின் சகோதரர் மனைவி) ஒரே பள்ளியில படிச்சவா. வகுப்புத் தோழிகள். அதனால் மாமி அடிக்கடி, ‘நானும் கோவிந்தம்மா மாதிரி டீச்சர் ஆகியிருக்க வேண்டியவ’ என்று சொல்லி கொள்வார். அதனால் ‘மாமி(யே) டீச்சரா போயிருக்கலாம்ன்னா, எனக்குக் கிடைக்காதான்ன ஒரு டீச்சர் உத்தியோகம்) டீச்சரா போயிருக்கலாம்ன்னா, எனக்குக் கிடைக்காதான்ன ஒரு டீச்சர் உத்தியோகம்’ அப்படின்னு எங்க அம்மா சொல்வா. எனக்குக் கொஞ்சம் பயம்தான். ‘அம்மா டீச்சரா வந்துட்டா என்ன பண்றது’ அப்படின்னு எங்க அம்மா சொல்வா. எனக்குக் கொஞ்சம் பயம்தான். ‘அம்மா டீச்சரா வந்துட்டா என்ன பண்றது’ என்று ஒருநாள் கவலையுடன் என் தம்பியிடம் கேட்டேன். ‘அதெல்லாம் வரமுடியாது’ என்று ஒருநாள் கவலையுடன் என் தம்பியிடம் கேட்டேன். ‘அதெல்லாம் வரமுடியாது’ என்றான் தீர்மானமாக. ‘ஏன்’ என்றான் தீர்மானமாக. ‘ஏன்’ 9 கஜம் புடவை கட்டிண்ட யாரும் டீச்சரா வரமுடியாது’ ‘அப்போ நம்ம கல்யாணி மாமி’ 9 கஜம் புடவை கட்டிண்ட யாரும் டீச்சரா வரமுடியாது’ ‘அப்போ நம்ம கல்யாணி மாமி’ ‘அதான் சொன்னேனே, 9 கஜம் புடவை கட்டிண்டவா யாருமே டீச்சரா வரமுடியாது’ ‘அதான் சொன்னேனே, 9 கஜம் புடவை கட்டிண்டவா யாருமே டீச்சரா வரமுடியாது’ என்று அழுத்தம் திருத்தமா சொல்லி, இதுக்கு மேலே இதுல பேசறதுக்கு விஷயம் இல்லை என்கிற மாதிரி வாயை மூடிண்டுட்டான்.\nஎனக்கு இந்தப் பள்ளியில் என்னுடன் படித்த சினேகிதி ஒருத்தியை மட்டுமே இன்னும் நினைவில் இருக்கிறது. அவள் பெயர் சந்திரப்பிரபா. அவளை மறக்க முடியாதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒன்றல்ல; இரண்டு காரணங்கள். முதல் காரணம் அவள் தம்பி. அவனும் எங்கள் பள்ளியிலேயே படித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் சாயங்காலம் பள்ளி முடிஞ்சு மணி அடிச்சதும் நானும் அவளுமாக கீழே போய் அவளது தம்பியைக் கூப்பிடப் போனால் அவன் அங்கு இல்லை. எங்கே போயிருப்பான் என்று பள்ளி முழுவதும் (சின்னப் பள்ளிக்கூடம்) தேடறோம், காணவில்லை. அழுதுகொண்டே ஆசிரியையிடம் சொன்னால், ‘எங்கடி போயிடுவான்) தேடறோம், காணவில்லை. அழுதுகொண்டே ஆசிரியையிடம் சொன்னால், ‘எங்கடி போயிடுவான் இங்கத்தான் எங்கயாவது ஒளிஞ்சிகிட்டிருப்பான், தேடிப்பாருங்க’ என்றார் எங்கள் வகுப்பு ஆசிரியை திருமதி கோவிந்தம்மாள். உன்னைக் கண் தேடுதே என்று தேடி தேடி இளைத்தோம் இங்கத்தான் எங்கயாவது ஒளிஞ்சிகிட்டிருப்பான், தேடிப்பாருங்க’ என்றார் எங்கள் வகுப்பு ஆசிரியை திருமதி கோவிந்தம்மாள். உன்னைக் கண் தேடுதே என்று தேடி தேடி இளைத்தோம் அழுது கொண்டே வாசலுக்கு வந்தால் அங்கே சந்திரப்பிரபாவின் தம்பி அவளது அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு அலட்டிக்காம நிற்கிறான். சந்திரப்பிரபாவின் அம்மாவுக்கோ முகம் முழுக்க கோவம். வெளியில் வந்த எங்கள் ஆசிரியையை ‘பிலுபிலுன்னு’ பிடிச்சுண்டுட்டா. ‘குழந்தை தன்னந்தனியாக வீட்டுக்கு வந்திருக்கான். உங்களுக்கு எப்படித் தெரியாம போகும் அழுது கொண்டே வாசலுக்கு வந்தால் அங்கே சந்திரப்பிரபாவின் தம்பி அவளது அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு அலட்டிக்காம நிற்கிறான். சந்திரப்பிரபாவின் அம்மாவுக்கோ முகம் முழுக்க கோவம். வெளியில் வந்த எங்கள் ஆசிரியையை ‘பிலுபிலுன்னு’ பிடிச்சுண்டுட்டா. ‘குழந்தை தன்னந்தனியாக வீட்டுக்கு வந்திருக்கான். உங்களுக்கு எப்படித் தெரியாம போகும் இண்டர்வெல் முடிஞ்சவுடனே வகுப்புல எல்லாக் குழந்தைகளும் இருக்காளான்னு பார்க்க வேணாமா இண்டர்வெல் முடிஞ்சவுடனே வகுப்புல எல்லாக் குழந்தைகளும் இருக்காளான்னு பார்க்க வேணாமா எங்க வீடு கிட்டக்க இருந்தது. அதனால வந்துட்டான். வேறு எங்கயாவது போயிருந்தால்... எங்க வீடு கிட்டக்க இருந்தது. அதனால வந்துட்டான். வேறு எங்கயாவது போயிருந்தால்...’ எங்கள் ஆசிரியை அந்த அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.\nஅடுத்தநாள் காலை பள்ளிக்குப் போகும்போது சந்திரப்பிரபாவின் அம்மாவும் வந்தா. ‘இனிமே சந்திரப்பிரபாவை கொஞ்சம் ஜன்னல் ஓரமா உட்கார வையுங்கோ. இவன ஒருகண் பார்த்துக்கட்டும்’ சரின்னு ஆசிரியையும் ஒப்புக்கொண்டார். அந்த அறையில் ஜன்னல் எல்லாம் கிடையாது. ஒரு சிறிய இடைவெளி இருக்கும். அங்கிருத்து ஒன்றாம் வகுப்பு தெரியும். அங்கு அவளது இருப்பிடம் மாற்றப்பட்டது. அப்போதெல்லாம் வகுப்பில் ஒரே இடத்தில் உட்கார வேண்டும் என்ற வழக்கம் கிடையாது. ச.பிரபாவின் தம்பி ஒரொரு நாள் ஒரொரு இடத்தில் உட்காருவான். சிலசமயம் வகுப்பிலிருந்து அவனைப் பார்க்க முடியாவிட்டால், ச. பிரபா மனசு பதைபதைக்க மாடிப்படி கிட்ட வந்து பார்ப்பாள். அவள் அவனைப் பார்க்க வருவது தெரிஞ்சு ஒளிஞ்சுக்கறானோன்னு கூட ஒரொரு சமயம் தோணும். பாவம் அவள். சிலசமயம் நான் வந்து மாடிப்படிகிட்ட வந்து அவன் இருக்கிறானா என்று பார்த்துவிட்டு வந்து அவளிடம் சொல்லுவேன். பெரிய ஹிம்சை அந்த ஒரு தடவை தான் அதற்கு அப்புறமா சீதாவின் தம்பி வீட்டுக்குப் போகலை. அவனும் பெரியவனாகிக் கொண்டிருந்தான், இல்லையா அந்த ஒரு தடவை தான் அதற்கு அப்புறமா சீதாவின் தம்பி வீட்டுக்குப் போகலை. அவனும் பெரியவனாகிக் கொண்டிருந்தான், இல்லையா\nஇன்னொரு வகையிலும் எனக்கு நாங்க இருந்த மாடிவீடு மறக்க முடியாதது. கீழே இருந்தவர்கள் வீட்டில் ஒரு கிராமபோன் இருந்தது. அந்த காலத்திய அனார்கலி, (நான் பிறந்த வருடம் வெளிவந்த திரைப்படம் இது) மொகலே-ஆஜம் பாடல்கள் எப்போதும் பாடினபடி இருக்கும் அந்த கிராமபோன். அனார்கலி முழு திரைப்படமே இசைத்தட்டு வடிவில் அவர்களிடம் இருந்தது. அந்த கிராமபோனை பாட வைப்பது ரொம்பவும் சுவாரஸ்யமான விஷயம். அவர்கள் அந்த கிராமபோன் பெட்டியை அவர்கள் வீட்டுக் கூடத்தில் கொண்டு வைத்து முதலில் கைப்பிடி போட்டு சுத்து சுத்தென்று சுத்துவார்கள். பிறகு இசைத் தட்டை அதில் வைத்து வளைந்து இருக்கும் அதன் கை போன்ற பகுதியில் ஒரு ஊசியை சொருகி இசைத்தட்டின் நுனியில் வைப்பார்கள். அது பாட ஆரம்பிக்கும். ரொம்பவும் ஆசையாக நான் இதையெல்லாம் பார்த்துண்டு உட்கார்ந்திருப்பேன் ‘கீ’ குறைந்துவிட்டால் பாட்டின் வேகம் குறைந்து கட்டைக் குரலில் நிதானமாக பேசுவது போலப் பாடும். கீ கொடுக்கக் கொடுக்க அது பழையபடி பாட ஆரம்பிக்கும். எங்களுக்கு அது ரொம்பவும் குஷியாக இருக்கும். எம்எல்வி பாடிய திருப்பாவை முப்பது பாடல்களும் அவங்க வீட்டுல இருந்துதுன்னு சமீபத்துல எங்க அக்காவ பாத்தபோது ஒரு புதுத் தகவல் சொன்னா. அம்பதுகளிலேயே எம்எல்வி இந்தப் பாடல்களை பாடியிருக்கிறார். கிரேட் பாடகி\nகீழ் வீட்டில சக்குன்னு ஒரு அக்கா இருந்தா. இன்னும் இரண்டோ மூன்றோ அண்ணாக்களும் இருந்தனர். எனக்கு அவர்கள் பெயர்கள் இப்போ நினைவில இல்லை. ஆனால் இந்த அக்கா எங்களுடன் மிகவும் ஆசையாகப் பேசிக் கொண்டிருப்பாள். அவளுக்கு அப்போது குழந்தை பிறக்க இருந்தது. பாவம் நடக்க முடியாமல் அந்த அக்கா மெல்ல மெல்ல மூச்சிரைக்க மூச்சிரைக்க தன் பெரிய வயிற்றை தடவியே படியே நடந்து வருவாள். அவ்வப்போது அக்காவிற்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும். ஒருநாள் மாலையில் நாங்கள் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தபோது வீடெல்லாம் அலம்பி விட்டிருந்தா. கீழ் வீட்டில் அழுகை சத்தம் வந்துகொண்டிருந்தது. அம்மாட்ட கேட்டப்போ சக்கு அக்கா உம்மாச்சியிடம் போய்விட்டதாக அம்மாவும் அழுதுண்டே சொன்னா. காலையிலேயே அக்காவ ஆஸ்பத்திரில சேர்த்துருக்கா. என்னிக்குமில்லாம ��ன்னிக்கு மதியம் அம்மாவே எங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தது ஏன்னு அப்பத்தான் புரிஞ்சுது. எவ்வளவு தூரம் இந்த இறப்பு என்னை அன்று பாதித்தது என்று தெரியவில்லை. இன்று நினைத்துப் பார்க்கும்போது அந்தப் பெற்றோர்களின், கணவரின் இழப்பு புரிகிறது. மனதை வருத்துகிறது. அன்றிலிருந்து கிராமபோன் இசையும் நின்றுவிட்டது.\nஅதீதம் இணைய இதழில் வெளிவரும் தொடர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nசெல்வ களஞ்சியமே 10 - பிரசவித்த பெண்ணின் சுகாதாரம் சுகாதாரம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும் பெண்களுக்கு மிக மிக அவசியம். அதுவும் பிரசவித்த பெண்களுக்கு மிக மிக (எத்தனை மி...\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nதூக்கம் வரும் முன்னே.. குறட்டை வரும் பின்னே...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2015/02/blog-post_847.html", "date_download": "2018-07-19T05:16:57Z", "digest": "sha1:CWZKUKS4K6PS4E3KRJXHEKO26HJPFIVK", "length": 19679, "nlines": 210, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: தோல்வி எனக்கல்ல...பா.ஜனதாவுக்குதான்: ஒரே நாளில் கிரண் பேடி பல்டி!", "raw_content": "\nதோல்வி எனக்கல்ல...பா.ஜனதாவுக்குதான்: ஒரே நாளில் கிரண் பேடி பல்டி\nடெல்லி சட்டசபை தேர்தலில் தனக்கு தோல்வி ஏற்படவில்லை என்றும், தோல்வியடைந்தது பா.ஜனதாதான் என்றும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி கூறியுள்ளார்.\nடெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா படுதோல்வியடைந்துள்ளது. மொத்தமுள்ள 70 இடங்களில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் பா.ஜனதா 32 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.\nஇந்நிலையில் இந்த தேர்தல் தோல்விக்கு பா.ஜனதாவின் முதல்வர் வேட்பாளராக கிரண் பேடியை நிறுத்தியதும் ஒரு முக்கிய காரணம் என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nஇதனிடையே தேர்தல் முடிவு இன்று காலை வெளியாக தொடங்கிய சிறிது நேரத்திலேயே பா.ஜனதாவின் தோல்வி உறுதியானது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண் பேடி, தேர்தல் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக கூறினார்.\nஇது குறித்து அவர் கூறுகையில்:\n\"கட்சி வெற்றி பெற்றால் இது கூட்டு வெற்றியாகும். கட்சி தோல்வி அடைந்தால் அது தனிநபர் பொறுப்பு. நான் பொறுப்பு ஏற்றுக் கொள்வேன். நான் போலீஸ் அதிகாரியாக இருந்தபோதும் தோல்வியை சந்தித்து இருக்கிறேன், பொறுப்பை நானே ஏற்றுக் கொள்வேன்\" என்றார்.\nஇவ்வாறு கூறிய சில மணி நேரத்திலேயே, முதலில் கூறிய கருத்துக்கு மாறாக, டெல்லி சட்டசபை தேர்தலில் தனக்கு தோல்வி ஏற்படவில்லை என்றும், தோல்வியடைந்தது பா.ஜனதாதான் என்றும் மாற்றிக் கூறினார்.\n\"என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டேன். பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அது தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்\" என கிரண் பேடி மேலும் கூறினார்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nசிறையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை கொலை செய்ய மு...\nசிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் \nலிங்கா விவகாரத்தில் விஜய்யின் பங்கு என்ன \n: பாடகர் கிஷோர் குமாரின் மனைவிக்கு லிப் டூ...\nரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டி விடும் \"லிங்க...\nபீகாரில் 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன் கள்ள...\nஅதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய ஏக்தா கபூரின் ட்ரிபிள...\nஎனக்கென யாருமில்லையே - அனிருத்தின் சிங்கிள் வெளியா...\nமுதல்நாள் ஓபனிங்: 3 ஆவது இடத்தில் அனேகன்\nஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்..2வது ரேங்கில் இரு...\nஎன்னை அறிந்தால் இரண்டாவது பாகம் - ஆர்வம் காட்டும் ...\nதேர்வில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டி ஆபாச படம் காட...\nஓசூரில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 12 பயணிகள் பல...\nஎலிக்கு பயந்து மே இறுதிக்குள் விஜய்யின் புலி\nஇந்தியாவுக்காக பாகிஸ்தானை வீழ்த்திய 'கர்நாடகா'... ...\nஆங்கில மொழி தெரியாததால் இந்தியருக்கு அமெரிக்காவில்...\nடெல்லி: 70 எம்.எல்.ஏ.க்ககளின் அதிர்ச்சி பின்னணி\nகவுதமி மகளுக்கு ஸ்ருதி ஹாசன் நிபந��தனை\nஎன்னை அறிந்தால் அஜித் ரசிகர்களின் அன்பை இன்னும் மற...\nகமல்ஹாசனின் உத்தம வில்லன் ஏப்ரல் 2 ந்தேதி வெளியாகி...\nஅடுத்து தனுஷை இயக்கும் கௌதம்\nஎன்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா\n\"காஜல் அகர்வாலு\"க்கு 'ஆழ்ந்த நன்றி' சொன்னாரா கேப்ட...\nமொபைலில் இலவச இணைய வசதி: ஃபேஸ்புக் வழங்குகிறது\nஅட்லி இயக்கும் படத்தில் விஜய் ஜோடி\nசெல்வராகவன் இயக்கத்தில் சிம்பு: தனுஷ் அறிவிப்பு\nமுதல்முறையாக கௌதம் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்\nபா.ஜ, காங்கிரசுக்கு அதிர்ச்சி தோல்வி ஏன்\nஅனேகனுக்கு வந்திருக்கும் சிக்கல் சோதனைக்கா \nபிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஷூ பெல்ட் அணிய கூடாது: ...\nகாதல் கசந்தது - நயன்தாரா\nதோல்வி எனக்கல்ல...பா.ஜனதாவுக்குதான்: ஒரே நாளில் கி...\nபா.ஜ.வை டெல்லி மக்கள் விளக்குமாற்றால் விரட்டியுள்ள...\nபிகே தமிழ் ரீமேக்கில் கமல்\nஅஜீத்தை வைத்து ஆங்கிலப் படம்...: கௌதம்\nஷமிதாப்... வேலையைக் காட்டிய வட இந்திய மீடியா\nடெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மண்ணை கவ்...\nவிடுதியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்த...\nஎன்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்ப...\nவிஜய் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா\nகாதல் கதை எழுதுகிறார் ஸ்ருதிஹாசன்\nஆண்ட்ராய்டு போன்களுக்கு ஐசிசி உலக கோப்பை ‘அப்’\n\"மோடி அலை\" சந்திக்கப் போகும் முதல் அடி...\nவீட்டில் இருந்தபடியே பள்ளியில் உள்ள உங்கள் குழந்தை...\nஏஐபி ஷோவில் தங்கை குறித்து அவதூறு பேச்சு: கண்டனம் ...\nஉலக கோப்பை 2015 நேரடி ஒளிபரப்பில் புதுமைகள்... ரசி...\nஅப்பா ஆன கேப்டன் தோனி\nஅஜீத் படம் பற்றிய என் கருத்தை எதிர்ப்பதா\nமனிஷா கொய்ராலாவுடன் மீண்டும் சேரும் அர்ஜூன்\nஎன்னை அறிந்தால் - சாதனை வசூல்\nஅந்த விளம்பர படத்தில் நடிக்க ரூ. 6 கோடி வாங்கிய சம...\nதெலுங்கு டைரக்டருடன் சிம்புவின் நாயகி காதல்\nதனுஷின் ஷமிதாப் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ்\nரஜினிக்கு அடுத்து அஜீத், விஜய்க்கு நான்காவது இடம்\nஆபாச காமெடி நிகழ்ச்சி: தீபிகா படுகோனே, ரன்பீர்சிங்...\nதுவங்கியது உலக கோப்பை கிரிக்கெட்: இன்று இந்தியா–ஆ...\nஎன்னை அறிந்தால் இரண்டாம் பாகம் வருமா\nதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் தூக்கிட்டு தற்கொலை\nமுதல் நாள் வசூல்.. ‘ஐ'யை முந்தி லிங்காவுக்கு அடுத்...\nஇந்திய கிரிக்கெட் அணியில் கபில்தேவ்- டோனி: சுவாரஸ்...\nபாலிவுட்டில் த��ுமாறும் கோலிவுட் நடிகைகள்\nரசிகர்களை மிரட்ட வரும் ஜுராசிக் வேர்ல்டு ட்ரைலர்(...\nகேரளாவில் 'என்னை அறிந்தால்' வசூல் வேட்டை\nதொடர் தோல்வி...உலக கோப்பை நெருக்கடி...எதை பற்றியு...\nசினிமா வேணாமாமே.... என்ன ஆச்சு இந்த லட்சுமி மேனனுக...\nஇனிமேல் எனக்கு எதற்கு கல்யாணம்....ஷகிலா விரக்தி\nஉலகப்புகழ் பெற்ற இசைக்குழுவுடன் கைகோர்த்த ஏ.ஆர்.ரஹ...\nசுகாசினி நடனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை\nகுளியல் கூடத்தில் பேத்தியை அடகு வைத்து விட்டுச் செ...\nரஜினி எனும் கடவுளோடு என்னை ஒப்பிடாதீர்கள்: தனுஷ்\nஅதிகமான விரசக் காட்சிகள் - முத்தத்தை கத்தரித்த எஸ்...\nசூர்யா மனைவி ஆகிறார் அமலா பால்\nபாடகி ஸ்ரேயா கோஷல் திடீர் திருமணம்.. மும்பை தொழிலத...\nகர்ப்பமாக இருந்தாலும் அஜீத் மனைவி ஷாலினி ரசிகர்களு...\nபாஸிடிவ் கருத்துகளால் பரவசமடைந்த அஜீத் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பார்க்க சென்ற பள்ளி மாணவர்கள் 17 ப...\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் ரஷ்யாவை முந்தியது இந்த...\nஈராக் மீது ஜோர்டான் விமான தாக்குதல்\nதகாத வார்த்தைகளில் 19 நிமிடம் திட்டிய ராஜபக்சே\nகிரண் பேடி பாரதீய ஜனதாவில் சேர்ந்தது விதியின் செயல...\nரஜினி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தயாரிப்பாளர்...\nதேசிய விளையாட்டுப் போட்டி: நடிகர் தலைவாசல் விஜய்யி...\nஅந்த விளம்பரத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் \nநடிகர்களை வம்புக்கு இழுத்து காஜல் கலாட்டா\nஊர் உலகத்துக்காக கல்யாணம் பண்ணிகிட்டோம்\nஅனேகமா அந்தப் படம் ஓடாது\nமீண்டும் பத்திக்கிச்சா: நயன்தாராவுடன் பிறந்தநாளை க...\nபட்டை உரித்த வாழைத்தண்டான ஓவியா\nவதந்தியை போகியில் பொசுக்கிய த்ரிஷா\nதற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை தண்டிக்கக்கூடாது...\nகொடிய நோய்களை “ஈசி”யா கண்டறிய வந்துருச்சு புதிய அப...\nதேசிய விளையாட்டு விழா சர்ச்சைக்கு முடிவு\nடைனோசர்களை பற்றிய புதிய திரைப்படம் ஜுராசிக் வேர்ல்...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வல��த்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamounaku.com/2015/12/blog-post_9.html", "date_download": "2018-07-19T05:43:57Z", "digest": "sha1:Y42GNJ2XMAPSUKPSOEPSIBWLWL37A2OI", "length": 8910, "nlines": 154, "source_domain": "www.tamounaku.com", "title": "முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடுங்கள் - தேடி வந்த தெய்வம்", "raw_content": "\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை\nHome Unlabelled முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடுங்கள்\nமுதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடுங்கள்\nமுதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடுங்கள்\" என்பதன் உண்மையான அர்த்தம் என்ன\nAngel டிவியின் நேரலை தீர்கதரிசன மாநாடு\nAngel டிவியின் நேரலை தீர்கதரிசன மாநாடு\nஇந்தியாவில் இன்றும் வழக்கத்தில் உள்ள தேவதாசி முறை\nஇந்தியாவில் இன்றும் வழக்கத்தில் உள்ள தேவதாசி முறை\nஎன்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே\nஎன்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே\nமுதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அதன் நீதியையும் த...\nமுதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அதன் நீதியையும் த...\nஇருந்தவரும் இருப்பவரும் என் இயேசுவே song\nஇருந்தவரும் இருப்பவரும் என் இயேசுவே song\nசபையே பொறுப்பை உணர்ந்து ஆயுத்தபடு\nசபையே பொறுப்பை உணர்ந்து ஆயுத்தபடு\nசென்னையில் வெள்ளம் வருவதற்கு என்ன காரணம் \nசென்னையில் வெள்ளம் வருவதற்கு என்ன காரணம் \nஇராஜ தந்திரம் என்ற பெயரால் ஜால்ரா போடுவது எப்படி\nஇராஜ தந்திரம் என்ற பெயரால் ஜா���்ரா போடுவது எப்படி\nவாழ்க்கை பயணம்தில் நாம் கற்று கொள்ளவேண்டியது என்ன...\nவாழ்க்கை பயணம்தில் நாம் கற்று கொள்ளவேண்டியது என்ன...\nநாய்களுக்கு கொடுக்கும் உணவை உண்டு அனாதையாக வளர்ந...\nநாய்களுக்கு கொடுக்கும் உணவை உண்டு அனாதையாக வளர்ந...\nசென்னைஇன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும...\nசென்னைஇன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும...\nமத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம் என...\nமத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம் என...\nமத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம் என...\nமத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம் என...\nமத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம் என...\nமத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம் என...\nமத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம்...\nமத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2011/10/blog-post_13.html", "date_download": "2018-07-19T05:35:25Z", "digest": "sha1:JJNQZD5YMNM7JFBY3N4FW2WTUNUTCQRY", "length": 8629, "nlines": 220, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: புடலங்காய் உசிலி", "raw_content": "\nபுடலங்காய் 2 கப் (பொடியாக நறுக்கியது)\nதேங்காய் துருவல் 1/2 கப்\nபுடலங்காயை பொடியாக நறுக்கிக்கொண்டு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து பிசறி பத்து நிமிடம் ஊறவைக்கவும்.\nதுவரம்பருப்பு,கடலைபருப்பு,மிளகாய்வற்றல்,பெருங்காயம் நான்கையும் ஒரு மணிநேரம் தண்ணீரில்\nஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.\nஅரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும்.\nஆவியில் வேகவைத்த பருப்புகளை நன்கு உதிர்க்கவும்.(மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் உதிரியாக வரும்)\nவாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு .கறிவேப்பிலை தாளித்து\nஊறவைத்த புடலங்காய் துண்டுகளை நன்றாக பிழிந்து எடுத்து சேர்த்து வதக்கவும்..\nபுடலங்காய் நன்கு வதங்கினவுடன் உதிர்த்த பருப்புகளை சேர்த்து சிறிது எண்ணைய் விட்டு நன்றாக கிளறவும்.\nஉதிரி உதிரியாக வரும்.கடைசியில் தேங்காய் துருவலை சிறிது வறுத்து சேர்க்கவேண்டும்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜ���முன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t81627-topic", "date_download": "2018-07-19T05:55:15Z", "digest": "sha1:GJ3DPMYFTNYAD2JEOZMQ5JZ5YO6HO4A3", "length": 14469, "nlines": 194, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ராமனை வீரத்தால் அழிப்பது சிரமம். ஆனால், பாசத்தால் அழித்து விடலாம்.", "raw_content": "\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nராமனை வீரத்தால் அழிப்பது சிரமம். ஆனால், பாசத்தால் அழித்து விடலாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nராமனை வீரத்தால் அழிப்பது சிரமம். ஆனால், பாசத்தால் அழித்து விடலாம்.\nகரன், தூஷணன் என்பவர்கள் ராவணின் சகோதரர்கள். அவர்கள் ஜனஸ்தானம் என்ற பகுதியில் இருந்து ஆட்சி செய்தனர். முனிவர்களைத் துன்புறுத்துவது அவர்களின் அன்றாடப்பணி. யாரொருவன் சாதுவோ, அவனைத் துன்புறுத்துபவன் விரைவில் அழிந்து விடுவான். ஏனெனில், சாதுவின் சாபம் பொல்லாதது. \"சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பர். அந்த சாதுக்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.\nஒருமுறை, லட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகை, தன் அண்ணன்மாரான கர தூஷணரிடம் முறையிட்டாள். கோபமடைந்த அவர்கள், 14 அசுரர்களை அனுப்பி, ராமலட்சுமணரைக் கொல்ல உத்தரவிட்டனர். ஆனால், ராமபாணம் எல்லாரையும் அழித்தது. ஆச்சர்யமும் கோபமும் அடைந்த கர தூஷணர் நேரடியாகக் களத்தில் இறங்கினர். அவர்களும் கொல்லப்பட்டனர். தப்பிப்பிழைத்த அகம்பனன் என்ற வீரன் மட்டும் ராவணனிடம் ஓடினான். நடந்ததைச் சொன்னான். தம்பியரின் பிரிவால் ராவணன் துடித்தான்.\nராமலட்சுமணரைக் கொல்ல முடிவெடுத்தான். உடனே அகம்பனன்,\"\" ஐயனே ராமனை வீரத்தால் அழிப்பது சிரமம். ஆனால், பாசத்தால் அழித்து விடலாம். அவன் தன் மனைவியும், பேரழகியுமான சீதையின் மீது பாசம் வைத்துள்ளான். அவளைக் கடத்தி விட்டால், பிரிவு தாளாமல் இறந்து விடுவான்,'' என்றான்.'\nஇந்த யோசனையை ஏற்ற ராவணன் சீதையைக் கடத்தினான். ஆக, சீதை கடத்தப்பட்டதற்கு காரணம் அகம்பனன் ஆகிறான்.\nRe: ராமனை வீரத்தால் அழிப்பது சிரமம். ஆனால், பாசத்தால் அழித்து விடலாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilaikkaran.blogspot.com/2008/01/blog-post.html", "date_download": "2018-07-19T05:37:35Z", "digest": "sha1:YQCOL47YQXKQZ7MY46HGMNVZJVU322IV", "length": 10292, "nlines": 60, "source_domain": "ilaikkaran.blogspot.com", "title": "அம்மான்னா சும்மாவா?: உலக ஹிந்துக்களே ஒன்றுபடுங்கள்", "raw_content": "\nஹிந்துஸ்தானத்தின் தலையாய திம்மியான கொலைஞர் பொங்கல்தான் தமிழ் வருடத்தின் முதல் நாள் என்று அறிவிக்க போவதாக முன்னோட்டம் காட்டியுள்ளார். தமிழர்கள் பல லட்சம் ஆண்டுகளாக கொண்டாடி மகிழ்ந்து வரும் ஒரு புனித பண்டிகையை அழிக்க முற்படும் இந்த கயவனுக்கு நல்ல புத்தியை தர 80 கோடி ஹிந்துக்களும் பிரார்த்தனை செய்யுங்கள்.\nகிருத்துவ மிஷினரிகளின் அடிவருடிகளும், முகமதிய ஜிகாதிகளின் அடிவருடிகளும், சீன ஏஜண்டுகளின் கைகூலிகளும் இதில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். மதத்தால் நாம் பிளவு பட்டு இருந்தாலும் பண்டிகையை அழித்துவிட்டால் அநியாயமாக ஒரு நாள் விடுமுறை எல்லோருக்கும் கிட்டாமல் போய்விடும்.\nஸ்ரீமான் மோடியின் தமிழக வருகையை வாழ்த்தலாம் என்று வந்தேன். கொலைஞரை பற்றி இருக்கு.\nஎங்கே ரொம்ப நாளாக மம்மியின் பேர் சொல்லி கும்மியடிக்கும் ஒரு சீவனைக் காணமே என்று பார்த்திருந்தேன்.\nஇலைக்கார‌ன் உங்க‌ளுடைய‌ ப‌திவில் அனானி வ‌சதி இல்லாத‌ கார‌ண‌த்தினால்., 'அம்மாஞ்சி அம்பி' என்கிற‌ பெய‌ரில் ஒரு அனானி இந்த‌ க‌மெண்டை என‌து ப‌திவில் போட்டிருக்கிறார்.....\n'இந்தியா' பரத முனிவரால் உருவாக்கப்பட்ட தேசம் அது இந்துமத கலாச்சாரத்தையே தனது வலிமைய��க கொண்டது, அதனால் இந்தியா என்று அழைப்பதை காட்டிலும் இந்த புனித வரலாற்றை குறிக்கும் வகையில் பாரதம் என்றே அழைக்க வேண்டும், முனிபுங்கவர்களால் உருவாக்கப்பட்ட தேசம் இது என்பதால், புன்ய பாரதம் என்று நம்மளவாக்கள் கூறி வருகிறோம்அப்படியே அழைக்க வேண்டும் என்று சங்கல்ப்பம் செய்து கொண்டு வேலை செய்கின்றன நமது ஹிந்துக்களின் நலனை பாதுகாக்கும் ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார், பி.ஜே.பி, அ.தி.மு.க போன்ற அமைப்புகள்\nஇப்படியொரு புனித வரலாற்றை கொண்ட பாரதம் எனும் பெயர் கொன்ட 'பாரத ரத்னா' விருதை, வாஜ்பாய்க்கும், எம்.ஜி.ஆர்க்கும், அம்மாவுக்கும் அளிப்பது மிகப்பொருத்தமானது, ஆனால் கொலைஞரோ இதை மறுத்து திராவிடம் என்று பேசி இந்த புன்ய பாரதத்தை துண்டாட நினைத்தவர், இன்றளவிலும் தமிழர்கள் பற்றி பேசி பாரதத்தினரை துண்டாட நினைப்பவர், இந்த கொலைஞருக்கும் 'பாரத ரத்னா' விருது கொடுத்து அவரை பெருமைபடுத்த வேண்டும் என்று ஒருவர் எழுதியிருக்கிறாரே அது சரியா இலைக்காரன்\nஆனால் ஒருவகையில் இந்த திராவிட கொழுந்து கொலைஞருக்கு 'பாரதம்' என்று பெயர் தாங்கிய விருதை கொடுத்து ஹாஷ்யம் செய்வதை காட்டிலும் அந்த நீசனை வேறு எந்த முறையிலும் அவமானப்படுத்த முடியாது என்று நான் கருதுகிறேன், அதனால் நான் அதனை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்., நீங்கள் என்ன கருதுகிறீர்கள் இலைக்காரன்\nவருகைக்கு நன்றி. விரைவில் ஸ்ரீமான் மோடியின் விஜயத்தை பற்றி பதிவு வரும்.\nவேலை பளுவின் காரணத்தினால் சற்று ஒதுங்கி இருந்தேன்.\nஹிந்துக்களின் விரோதியான கொலைஞருக்கு எந்த விருதும் அளிக்கபட கூடாது என்பது என் கருத்து. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸ்ரீராமரை கேலி செய்தவருக்கு பாரதரத்னாவா என்ன கொடுமை சார் இது.\nஸ்ரீமான் வாஜ்பேயிக்கு கொடுப்பதை விட ஹிந்து சாம்ராட் ஸ்ரீமான் மோடிக்கும், ஸ்ரீராம சேதுவை காக்க கடும் போராட்டம் நடத்தி வரும் அம்மாவிற்கும் இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கபடவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.\n எனக்குத் தெரியாமலேயே என் வலைப்பூவில் ஒரு பதிவு ஸ்ரீமான் மோடியை பற்றி வந்திருக்கிறது. ஒருவேளை நீங்கள் என் வலைப்பூவை ஹாக் செய்து பதிவு போட்டு வருகிறீர்களோ சில நாட்களுக்கு முன்பு இப்படித்தான் ஸ்ரீமான் இட்லிவடையாரின் வலைப்பூவை திம்மிக்கள் சிலர் ஹாக் ��ெய்துவிட்டார்களாம்.\nபணக்கார இளைஞர்கள் / சிறுவர்கள்\nமக்களின் மனதில் உயர்ந்த கமலம்\nஹிந்துஸ்தானத்தை பிரிக்க முயலும் கயவர்கள்\nவிரைவில் அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மலரும...\nபூனேவில் இளம் ஹிந்து பெண் ....த்து படுகொலை\nமாவீரன் மோடியும் அவரின் தளபதிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=C&cat=4&med=1&dist=&cit=", "date_download": "2018-07-19T06:06:56Z", "digest": "sha1:HVUAW65USC3APGD3LJTPZVGOMCFQ2TW2", "length": 9814, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nபேஷன் மற்றும் இன்டீரியர் டிசைனிங் ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமருத்துவ கல்லூரிகள் (3 கல்லூரிகள்)\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nசென்னை பல்கலையில் பிஎச்.டி., அட்மிஷன்\nபி.எஸ்சி., மெடிக்கல் லேபரடரி படிப்பு புதுச்சேரியில் எங்கு நடத்தப்படுகிறது\nஜோதிடம் படிக்க விரும்புகிறேன். நேரடி முறையில் இதை எங்கு படிக்கலாம்\nசிறுபான்மையினருக்கான உதவித்தொகை எதுவும் தொழிற்படிப்பு படிப்பவருக்குத் தரப்படுகிறதா சமீபத்தில் பி.இ. படிப்பில் சேர்ந்துள்ள எனக்கு பணம் கட்ட என் குடும்பத்தினரால் முடியவில்லை. உங்களது உடனடி பதில் எங்களுக்கு மிகவும் உதவும்.\nபிளஸ் 2 படித்திருப்பவர்கள் பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இவற்றில் நடத்தப்படுகின்றன\nபுட் டெக்னாலஜி படிக்கும் எனது மகனுக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2010/05/firefox.html", "date_download": "2018-07-19T06:02:46Z", "digest": "sha1:RD2XGKN2GNN3G7DMUI7PWN3Z7YIL4OLL", "length": 8538, "nlines": 64, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "Firefox-சை வேகமாக இயக்க - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\n3.0 மற்றும் அதற்கு அடுத்துள்ள Version-ய் இதன் மூலம் 30% சதவீதம் வரை வேகமாக இயங்கவைக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.\nFirefox-சை Open செய்து அட்ரஸ்பாரில் about:config என்று தட்டச்சி செய்யவும்.\n என்று வரும் பட்டன் மீது கிளிக் செய்யவும்.\nFilter Bar-ல் கீழ்கண்டவற்றை தட்டச்சி செய்து அதன் Value-வை false ஆக இருப்பதை true ஆக மாற்ற வேண்டும்.\nபின்பு ஒரு முறை Firefox-சை Restart செய்து பயன்பாடுத்தினால் கூடுதல் வேகம் நமக்கு கிடைக்கும்.\nநான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தாங்கள் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஅணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்\nநாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcu...\nதமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப...\nகம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ\nஉலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று. இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொ...\nவேகமாக இணைய உலா மேற்கொள்ள \nமவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப்...\nஇதில் யாரும் பதிவு செய்ய வேண்டாம். (ஏன் என்ற காரணத்திற்கு மேலே உள்ள comments பார்க்கவும் -ய் ) இந்த இடுகை இட்டதற்கு நான் உங்களிடம் ம...\nகூகுள் தேடலில் உள்ள 20 ரகசியங்கள்\nகூகுள் தேடலில் உள்ள 20 ரகசியங்கள் நாம் எந்த ஒரு தகவலையும் சுலபமாக இணையத்தில் அறிந்து கொள்ள தேடு இயந்திரங்கள் பயன்படுகின்றது பல தேடு இ...\nஅடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....\nசில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும். Cannot d...\nபுதிய 2000 ரூபாய் நோட்டில் மோடி மேஜிக் \nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNEL ய் SUBSCRIBE செய்யவும். இதுபோன்ற பல VIDEOகள் உங்களுக்கு...\n அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் ப...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன���னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2010/07/blog-post_5080.html", "date_download": "2018-07-19T05:54:32Z", "digest": "sha1:WK2XVX2NBCGTEYYZRFRTPUOLZJMCZJAP", "length": 22412, "nlines": 224, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: தங்கத் தமிழ்நாடு, இனி பிளாட்டின நாடு!", "raw_content": "\nதங்கத் தமிழ்நாடு, இனி பிளாட்டின நாடு\n‘பொன்னு கிடைச்சாலும் புதன் கிடைக்காது’, ‘பொன்னா விளையுற பூமி’, ‘பொற்கால ஆட்சி’ – பொன் எனப்படும் தங்கம் நம் மொழியின் சொலவடைகளில் உயர்ந்த இடத்தை எப்போதுமே பிடித்திருக்கிறது. தங்கத்தைவிட உயர்ந்த விஷயம் ஏதுமுண்டா என்ற கேள்வியை கேட்டுவிட்டு பதிலை நாம் எதிர்ப்பார்ப்பதில்லை. ஏனெனில் இந்தியர்கள் தங்கத்தின் காதலர்கள். தங்கம்தான் நமக்கு எல்லாவற்றிலும் உசத்தி. பெண்கள் அணியும் தாலியில் தொடங்கி, ஆண்கள் அணியும் மோதிரம் வரையிலும் எல்லாமே தங்கமயம்.\nதங்கத்தைவிட விலையுயர்ந்த இன்னொரு உலோகம் இருக்கிறது என்று சொன்னால் நம்மால் உடனடியாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அது பிளாட்டினம். உலகமே பிளாட்டின நகைகளை அணிய ஆவலோடு அலையும்போது, நாம் மட்டும் இன்னமும் தங்கமே தங்கம் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். உளவியல்ரீதியாகப் பார்க்கப் போனால் வெள்ளியை ஒத்த நிறம் கொண்ட பிளாட்டினத்தைவிட, செம்மஞ்சளாக ஜொலிஜொலிக்கும் தங்கத்தையே நாம் அதிகம் விரும்புகிறோம். ஆனால் இதற்காக பிளாட்டினத்தின் உயர்தன்மையை மறுத்துவிட முடியாது. ஏனெனில் தங்கத்தைவிட பிளாட்டினம் 30 மடங்கு அரிய உலோகம்.\nகனிமவளங்களின் அடிப்படையிலேயே ஒருநாட்டின் மதிப்பு உயரும். எல்லா வளங்களும் பெருமளவு கொண்ட இந்தியாவில் பிளாட்டினம் மிகக்குறைந்த அளவில் – ஒரிஸ்ஸாவில் மட்டும் – இதுவரை கிடைத்துக் கொண்டிருந்தது. நம் பிளாட்டினத் தேவையை பூர்த்திச் செய்ய அயல்நாடுகளில் இருந்து கோடிக்கணக்காக செலவழித்து இறக்குமதி செய்துக் கொண்டிருந்தோம். இப்போது பிளாட்டினம் தமிழகத்திலும் பெருமளவில் கிடைக்கும் என்பதை இந்திய புவியியல் துறை உறுதி செய்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக தங்கம் விளைந்து கொண்டிருந்த கோலார் தங்கவயல் மூடப்பட்ட சோகத்தை இனி நாம் மறந்து கொண்டாடலாம்.\nசரி, பிளாட்டினம் என்பது என்ன\nPt என்ற வேதியியல் குறியீடு கொண்ட ஒரு தனிமம். தங்கத்தைப் போலவே வளையக்கூடிய, நெளியக்கூடிய தன்மை கொண்டது என்பதால், எவ்வடிவத்திலும் வார்க்க முடியும். மின்கருவிகளில் உறுதியான மின்னிணைப்பை தரக்கூடிய மின்முனைகளாகவும் இதை பயன்படுத்தலாம். கார்களின் சைலன்ஸர்களில் இருந்து வெளிவரக்கூடிய கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவற்றின் நச்சுத்தன்மையை குறைக்கவும் பிளாட்டினம் உதவும். வெளிர்சாம்பல் நிறம் கொண்ட பிளாட்டினம் எளிதில் அரிக்கப்படாத ஒரு உலோகம். நகைகள் தவிர்த்து, வெப்பநிலையை அளக்கப் பயன்படும் மின்தடை வெப்பமானிகளில் இதை பயன்படுத்தலாம். சில வேதியியல் ஆராய்ச்சிகளில் வினையூக்கியாக செயல்படுத்தலாம்.\nஇரும்பு, தங்கம் போன்று பிளாட்டினத்துக்கு நீண்ட, நெடிய வரலாறு இருப்பதாக தெரியவில்லை. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு முன்பாகவே அங்கிருந்த பழங்குடியினர் பிளாட்டினத்தைப் பற்றி அறிந்திருப்பதாக தகவல் உண்டு. 1557ல்தான் பிளாட்டினம் என்ற உலோகத்தைப் பற்றி இத்தாலியரான ஜூலியஸ் சீஸர் ஸ்காலிகர் என்பவர் எழுதுகிறார். பனாமா, மெக்ஸிகோ ஆகிய இடங்களில் அப்போது பிளாட்டினம் கிடைத்தது என்பதையும், ஆனால் அதை உருக்கமுடியாத நிலை இருப்பதாகவும் அவர் எழுதியிருந்தார்.\nஇப்போது உலகளவில் பிளாட்டினத்தின் பெருமளவு தேவையைப் பூர்த்தி செய்யும் நாடாக தென்னாப்பிரிக்கா இருக்கிறது. கனடாவும், ரஷ்யாவும் அடுத்தடுத்த இடத்தைப் பெறுகின்றன.\nஇந்திய புவியியல் துறை கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்தியாவில் இண்டு இடுக்கு விடாமல் தோண்டி, துருவி பிளாட்டினத்தை தேடிக் கொண்டிருந்தது. நீண்டதேடுதலுக்குப் பின் நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி (கருங்கல்பட்டி, செட்டியாம்பாளையம், தாசமபாளையம் பகுதிகள் உட்பட), கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் (மல்லநாயக்கம்பாளையம், காரப்பாடி, சோலவனூர் பகுதிகள் உட்பட) ஆகிய பகுதிகளில் கணிசமான அளவில் பிளாட்டினம் இருப்பதற்கான அடிப்படை ஆதாரங்களை கண்டறிந்திருக்கிறார்கள்.\nசுமார் 30 மீட்டர்கள் ஆழத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் பிளாட்டினம் இருப்பதை உறுதி செய்திருந்தாலும், 200 முதல் 300 மீட்டர் அளவிலான ஆழத்தில் நடத்தப்படும் சோதனைகளில்தான் எந்தளவு தரம் மற்றும் அளவில் இங்கே சுரங்கம் தோண்டி பிளாட்டினம் எடுக்க ���ுடியும் என்பதை துல்லியமாக அறியமுடியும். ஆயினும் இப்போதைய கண்டுபிடிப்பே கூட மிக முக்கியமானதாக இந்திய கனிமவள வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. முதற்கட்ட சோதனை முடிவுகளின் படி பார்க்கப்போனால் பிளாட்டினம் உற்பத்தியில் மற்ற நாடுகளை இந்தியா ஓரங்கட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று புவியியல் அறிஞர்கள் யூகிக்கிறார்கள்.\nஇவ்வளவு ஆண்டுகளாக கனிமம் என்றாலே அதிகபட்சமாக கிரானைட்தான் என்றளவில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) விஷயத்தைக் கேள்விப்பட்டு சுறுசுறுப்பு ஆகியிருக்கிறது. “தமிழ்நாட்டுக்கு இது ஒரு வரப்பிரசாதம்” என்று புளகாங்கிதப்படுகிறார் டாமின் தலைவரான மணிவாசன். முதல்வர் முன்னிலையில் டாமின் அதிகாரிகள், இந்திய புவியியல் துறையோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் உடனடியாக கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதுவரை புவியியல் துறை வெளிநாட்டு நிறுவனங்களோடு மட்டுமே இதுபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது. முதல் தடவையாக ஒரு மாநில அரசின் கனிம நிறுவனத்தோடு ஒப்பந்தமிடுகிறது.\nஇந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய புவியியல் துறை மேற்கொள்ள வேண்டிய மேலதிக ஆய்வுகளுக்கு டாமின் உதவும். பிளாட்டினம் எடுக்கப்படுவதின் மூலமாக கிடைக்கும் வருமானம் மொத்தமும் தமிழ்நாட்டையே சாரும். பாறைகளில் இருந்து பிளாட்டினம் பிரித்தெடுக்கப் படுவதற்கான ஒரு தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்படுகிறது. கனிமவளத் தொழிற்சாலை இரண்டு பகுதிகளுக்கு சேர்த்து ஒன்றாக நடக்குமா அல்லது தனித்தனி தொழிற்சாலைகள் அமைக்கப்படுமா என்பது பற்றியெல்லாம் இன்னமும் திட்டமிடப்படவில்லை.\nபுதியதாக தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்பதால் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு தாராளமாக கிடைக்கும். எடுக்கப்படும் பிளாட்டினம் மற்றும் அதன் குடும்ப தனிமங்களின் வருவாய் ஒட்டுமொத்தமாக மாநில அரசுக்கு கிடைக்குமென்பதால் மாநிலமும் வளம்பெறும். சுரங்கம் தோண்டப்படும் நிலைக்கு முன்பாக இன்னமும் ஏராளமான ஆய்வுகள் பாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.\nவெட்டியெடுக்கப்படும் பிளாட்டினத்தைக் காண மக்கள் மட்டுமல்ல, மாநிலமே ஆவலாக காத்திருக்கிறது\n(நன்றி : புதிய தலைமுறை)\nமோன லிசா மற்ற நாட்டில் பிறந்து இருந்தால் ...\nதங்கத் ��மிழ்நாடு, இனி பிளாட்டின நாடு\nகம்ப்யூட்டர் DESKTOP யில் உள்ள FILE களை ....\nதமிழ் என் மொழி , இந்தியா என் தாய் நாடு , இஸ்லாம்...\nசீசன்ஸ் அலி -பிக்காசா படங்கள்\nஇருக்கும் இடஒதுக்கீட்டை இழக்க வேண்டாம்\n1. குடும்பச் சண்டைகள் குறைந்திட\nதிருவாரூர் கிராமம் லண்டன் கிராமம் போன்றுள்ளது - கல...\nநீடூர் - நெய்வாசல் - Nidur - Neivasal\n99 சதவீத இந்தியக் கல்லூரிகள் அடிப்படை வசதியற்றவை: ...\nதீன் கலை அறிவியல் கல்லூரி திறப்பு--நீடூர்- கடுவங்க...\nஅதிரைமணம் - வலைப்பூக்கள் திரட்டி\nபின்லேடன் இருப்பிடம் பாக். அரசுக்குத் தெரியும் : க...\nஉம்ரா செய்தார் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் (மா...\nஇஸ்லாமியச் சட்டம் (11) - நீடூர் A.M.சயீத்\nபள்ளி,கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா சாக்லேட்...\nஇருந்தும் இல்லாமலும் ஒரு ஆரம்பம்\nநதிகள் இணைப்பு - தமிழகம் இஸ்ரோவுடன் இணைந்து செயல்...\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஇயற்கையின் எழில் கொஞ்சும் அழகு\nகோழியிலிருந்து முட்டையா, முட்டையிலிருந்து கோழியா\nஎங்கள் பிரதேச முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்குச் செ...\n ஒரு கப் காபி சாப்பிடலாமா\nதவ்ஹீத் ஜமாத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு\nசென்னையில் 65 மாடி கட்டிடம்\nசர்வதேச அளவில் சாதித்த சல்மா ஃபாரூக்\nதாம்பத்தியம் தழைக்க தங்கமான யோசனைகள்\nதமிழ் இஸ்லாமிக் சாங் - தீன் குல கண்ணு - E.M....\nஒஸ்கார் விருது தேர்வுக் கமிட்டியில் ஒஸ்கார் ரஹ்மான...\nஎம்.ரிஷான் ஷெரீப் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sentamilanban.blogspot.com/2013/07/blog-post_12.html", "date_download": "2018-07-19T05:44:41Z", "digest": "sha1:4LEX3B4YERE6HPLD5BZ2KJAJA4PIVF34", "length": 10655, "nlines": 147, "source_domain": "sentamilanban.blogspot.com", "title": "தமிழ் கவிதைகள் : என் அப்பாவிடம் கேட்டேன்...", "raw_content": "\nஎனது படைப்புகள் வெளியான சில இதழ்கள்\nபணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.\nஎனக்கு பிடித்த லட்டு கேட்டேன்...\nஎனக்கு பிடித்த பொம்மை கேட்டேன்...\nஎனக்கு பிடித்த புத்தாடை கேட்டேன்...\nஎனக்கு பிடித்த சைக்கிள் கேட்டேன்...\nஎனக்கு பிடித்த இரு சக்கர வாகனம் கேட்டேன்...\nஇப்படி எல்லாம் வாங்கி கொடுத்த என் அப்பாவிடம்\nஎனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கச் சொன்னேன்.\nமுடியாது என்று சொல்லி விட்டார்.\nஎன்னோடு சில நிமிடங்கள்(அ)சில நாட்கள் இருக்கும் எனக்கு பிடித்த\nஎல்லாவற்றையும் வாங்கி கொடுத்த என் அப்பா..........\nஎன் வாழ்நாள் முழுவதும் என்னோடு இருக்கும் எனக்கு பிடித்த\nபெண்ணை திருமணம் செய்ய மட்டும் ஏன் மறுக்கிறார்\nஅவர் (அ) அவர்கள் மட்டும் சரி என்று சொல்லி இருந்தால்\nகாதல் திருமணம் - நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாறியிருக்கும்.\nதிண்டுக்கல் தனபாலன் July 12, 2013 at 5:37 PM\nமாறி இருக்கலாம் - அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து...\nஉங்கப்பா ஒத்துக்கிடாலும் பொண்ணோட அப்பா ஒத்துக்கணுமே\nஇப்படி அப்பாக்கள் ஒத்துக் கொள்ளாததால் தான் பதிவுத் திருமணம் நடக்குது.\nவலைப்பக்க அமைப்பு நல்லா இருக்கு வாழ்த்துக்கள்\nநீங்கள் முதலில் கேட்ட எல்லாப் பொருட்களும் உயிரில்லா என்றும் மாறா தன்மை கொண்ட பொருட்கள் ஆனால் பெண்களின் குணம் அவர்களின் குடும்பத்தை பொருத்ததும் அவர்களின் நண்பர்களை பொருத்தும் மாறிக் கொண்டே இருக்கும். அந்த சூழ்நிலையில் நீங்கள் இளமையில் ஒரு பெண்ணை விரும்பினால் அது கவர்ச்சியினால் ஏற்பட்ட ஈர்ப்பு என்று கருதிதான் அதற்கு தடை போடுகிறார்கள் அவ்வளவுதாங்க\nஈர்ப்பினால் வந்த (காதலாகவே)பெண்ணாகவே இருக்கட்டும். அவர்கள் எல்லோரும் சரியாக இருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. சரி எல்லாம் பார்த்து செய்து வைக்கப்பட்ட பெண் மட்டும் நல்லவர்கள் தான் என்று எப்படி சொல்ல முடியும். அப்படி ஒரு வேலை நீங்கள் பார்த்த பெண் சரியில்லை என்றால், உங்கள் பிள்ளை அந்த பெண்ணோடும் இல்லாமல், காதலியுடனும் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும்.\nநீங்கள் சொல்வது சரிதான் ... லட்டோ, பொம்மையோ, உடம்புக்கு ஆகாதென்றோ, நம் வருமானத்திற்கு ஏற்றதல்ல தடை போடாமல் வாங்கிக் கொடுக்கும் தவறை பல பெற்றோர் செய்வதாலேயே பின்னர் எது வேண்டுமென்றாலும் கேட்டால் கிடைத்துவிடும் எனக் கருதுகின்றனர் இக்காலப் பிள்ளைகள்...அதற்காக காதலுக்கு எதிரியல்ல...அது காதலா, இனக்கவர்ச்சியா என்பதுதான் பிரச்சனையே...எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் காத்திருந்து சமாளிக்கும் திறம் பெற்று வாழ்க்கையில் முன் வந்து காட்டுவதே உண்மைக் காதல்...\nஎத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் காத்திருந்து சமாளிக்கும் திறம் பெற்று வாழ்க்கையில் முன் வந்து காட்டுவதே உண்மைக் காதல்...\nதமிழ் கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. கவிதை ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் சமீபத்தில் http://www.valaitamil.com/literature_poem என்ற இணையதளத்தை பார்த்தேன். அதில் கவிதை தொகுப்புகள் அழகாக கொடுக்கப்பட்டிருந்தது.\nபதில் சொல்லுங்கள் பார்போம் ...............\nபுதிய தலை முறை - என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvarangaththilirunthu.blogspot.com/2013/09/blog-post_22.html", "date_download": "2018-07-19T05:59:30Z", "digest": "sha1:FSK4KUTH2MXG5A677EJXLKPFO5TJKVNZ", "length": 15284, "nlines": 193, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.com", "title": "திருவரங்கத்திலிருந்து...........: காந்தி கணக்கு என்றால் என்ன?", "raw_content": "\nஞாயிறு, 22 செப்டம்பர், 2013\nகாந்தி கணக்கு என்றால் என்ன\nகாந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட திரும்பி வராது என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்துகொள்வோம்.\nமகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள்.\nஅப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு.\nஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உப்பு சத்தியாக்கிரகம், காந்தி கணக்கு\nதுளசி கோபால் 22 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:08\nRamani S 22 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:25\nஉண்மையில் இதுவரை தெரியாத அர்த்தம்\nபதிவாக்கி அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்\nஎனக்கும் கூட இந்தத் தகவலைப் படித்தபின் தா���் தெரிந்தது.\nஇராஜராஜேஸ்வரி 22 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:55\nஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்..\nஉண்மையை உணர வைத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nதிண்டுக்கல் தனபாலன் 22 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:57\nமேலும் அந்தக் குறிப்பிட்ட காலங்களில் கடைகளில்,நிறுவனங்களில் கணக்கு சரிபார்க்கப் படும்போது டேலி ஆகாத தொகையை உப்பு சத்யாக்ரகத்திற்கு கொடுத்ததாக கணக்கு எழுதிவிடுவார்களாம். அதனால் எது என்று தெரியாத கணக்கை காந்தி கணக்கு என்று சொல்வார்கள் என்று எங்கேயோ படித்தேன்.\nதோழர் வலிப்போக்கன் 23 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:04\nஓசியில கிடைப்பது என்றும் சொல்லப்படுகிறது\nநீங்கள் சொல்லியிருப்பதுவும் சரியாக இருக்கலாம்.\nவருகைக்கும் கூடுதல் தகவலுக்கும் நன்றி\nகோமதி அரசு 24 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 3:34\nஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்..//\nவல்லிசிம்ஹன் 25 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:19\nதந்தை சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் ரஞ்சனி.\nஎத்தனை காந்தி கணக்குத் தப்பாக உபயோகிக்கப் பட்டது என்றும் நகைச்சுவையாகச் சொல்வார்.\nஇன்னோரு விஷயம் ரஞனி நீங்கள் பதிவிட்டிருக்கும் பதிவர் சந்திப்பு பதிவு மிக அருமை. அங்கே பதியமுடியாமல் இங்கெ சொல்கிறேன். அடுத்த தடவை வரும்போது வீட்டிற்கு வரவேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nசெல்வ களஞ்சியமே 10 - பிரசவித்த பெண்ணின் சுகாதாரம் சுகாதாரம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும் பெண்களுக்கு மிக மிக அவசியம். அதுவும் பிரசவித்த பெண்களுக்கு மிக மிக (எத்தனை மி...\nகாந்தி கணக்கு என்றால் என்ன\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் ���ச்சேரிகள்\nதூக்கம் வரும் முன்னே.. குறட்டை வரும் பின்னே...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A-2/", "date_download": "2018-07-19T05:50:21Z", "digest": "sha1:M6PMXS74RJ4WWPQ4FGYGH45CH2N3QVCM", "length": 11838, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "மேலாடை இல்லாது படுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில்", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip மேலாடை இல்லாது படுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட பிரபலம்- புகைப்படம் உள்ளே\nமேலாடை இல்லாது படுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட பிரபலம்- புகைப்படம் உள்ளே\nஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர் அலெக் பால்ட்வின். பல ஆக்‌ஷன், ரொமான்ஸ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தி கன்ஃபெசன், மிஷன் இம்பாசிம்பிள் படங்கள் என பலவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.\nஇனியும் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் இவரின் பங்கு இடம் பெற்றிருக்கிறது. இவரின் மகள் அயர்லாண்ட் பால்ட்வின். இவரும் மாடலிங் நடிப்பு என சினிமாவில் இறங்கிவிட்டார்.\nஇவர் தற்போது பலரும் மோகம் கொண்டுள்ள டாட்டூ மீது ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இவருக்கு வயது 22 தான். இந்நிலையில் அவர் சிவப்பு ரோஸை டாட்டூவாக வரைந்துள்ளார்.\nஇதை ரசிகர்களிடம் காட்டுவதற்காக நீச்சல் குளத்தில் டாப் லெஸ்ஸாக இருக்கும் படியான புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nநகுல் தமிழ் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகினார். தற்போது எந்தவொரு படங்களில் நடிக்காமல் தன்னுடைய தொழிலில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் நகுல் கடுமையாக...\nயாழில் 12 வயதுடைய மாணவிகள் இருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nயாழ்ப்பாணம் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவிகள் இருவர் மீது அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...\nபணத்திற்கு சட்டம் அடிபணியும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு ரயிலில் பாய்ந்து இளைஞன் தற்கொலை\nபணத்திற்கு சட்டம் அடிபணியும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞன் ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெயங்கொட மற்றும் ஹிந்தெனியவுக்கு இடையிலான ரயில் வீதியில் வைத்து குறித்த இளைஞர் தற்கொலை செய்து...\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து அது தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகளுக்கு தடை...\nஅதிக ரொமென்ஸ் பண்ணும் ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்\nஇந்த ராசிக்காரர்களுக்கு காதலுக்கு முன் காமம் தான் முக்கியமாம்… நீங்க இந்த லிஸ்ட்ல வரீங்களா பாருங்க… நீங்க இந்த லிஸ்ட்ல வரீங்களா பாருங்க… விருச்சகம்.. செக்ஸ் என்பது இன்றியமையாதவர்களாகத்தான் இந்த ராசிக்காரர்கள் இருப்பார்களாம். ஒரு சிலர் தாம்பத்ய வாழ்கையில் அந்த அளவிற்கு ஆர்வம்...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/164413-2018-07-05-10-02-53.html", "date_download": "2018-07-19T05:37:07Z", "digest": "sha1:6PA5QZDRRXO6U7HJR6EDX4SREAAIZNEV", "length": 10736, "nlines": 61, "source_domain": "viduthalai.in", "title": "மத்திய அரசே ஒப்புக்கொள்ளும் புள்ளிவிவரம்", "raw_content": "\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொரு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப...\n'தந்தை பெரியாரை உலக மயமாக்குவோம்' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு புலம்பெயர்ந்து சென்றாலும் தன் பாதை மாறாது நடப்பவர்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள். வட அமெரிக்கா வாழ் ...\nவியாழன், 19 ஜூலை 2018\nheadlines»மத்திய அரசே ஒப்புக்கொள்ளும் புள்ளிவிவரம்\nமத்திய அரசே ஒப்புக்கொள்ளும் புள்ளிவிவரம்\nவியாழன், 05 ஜூலை 2018 15:11\nநாடோடி மக்கள் பேசும் மொழிகளைவிடக் குறைவாகப் பேசப்படும் மொழி சமஸ்கிருதம்\nபுதுடில்லி, ஜூலை 5 நாடோடி மக்கள் பேசும் மொழிகளைவிடக் குறைவாகப் பேசப்படும் மொழி சமஸ்கிருதம் என்பதை மத்திய அரசே ஒப்புக்கொள்ளும் புள்ளிவிவரம் இதோ:\nஇந்திய மொழிகளில் இந்தியை 52,83,47,193 பேரும், சமஸ்கிருதத்தை 24,821 பேரும் பேசுகின்றனர் என்கிறது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பு. புள்ளி விவரங்களின்படி. மைதிலி மொழியை 1,35,83,464 பேரும், சந்தாலி மொழியை 73,68,192 பேரும் பேசுகின்றனர். இங்கு இந்தி என்பது மக்கி, போஜ்பூரி, கான்பூரி, பனாரசி, அரியான்வி மற்றும் பல வட இந்திய வட்டார மொழிகள் (இவைகளுக்கு பெயர் இல் லாத அல்லது மறைக்கப்பட்ட) போன்ற வற்றைச் சேர்த்து இந்தி மொழி பேசு பவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக கரிபோலி மொழி மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் நகரங்களைத் தவிர்த்து கிராமம் மற்றும் சிற்றூர்களில் அதிகம் பேசும் மொழி ஆகும். ஆனால், இதையும் இந்தி என்று குறிப்பிட்டுள் ளனர். (ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லை).\nமிகக் குறைந்த மக்களால் பேசப்படும் மொழி\nசமஸ்கிருதம்தான், இந்தியாவில், பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் மிகக் குறைந்த மக்களால் பேசப்படும் மொழி என தெரியவந்துள்ளது.\nசமஸ்கிருதம் பண்டைய மொழி எனக் கூறப்படுகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவிப் பிரமாணம் செய்தபோது சமஸ்கிருதத்தில் அதை செய்தார். ஒரு குறிப்பிட்ட முன் னேறிய ஜாதி பிரிவின் வட்டத்தில் புழங்கும் மொழியாக உள்ள சமஸ் கிருதத்தை மத்திய அரசும், முடிந்த அளவுக்கு மேலே தூக்கிவிடும் வேலை களில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. பள்ளி களில் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக கற்றுத்தரும் வாய்ப்பு வழங்கப்பட் டுள்ளது.\nஆனால், 2011 ஆம் ஆண்டு எடுக் கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விவ ரப்படி, சமஸ்கிருதம் பேசுவோர் 24,821 மட்டுமே உள்ளனர். இவர்கள்தான் தங்கள் தாய் மொழி என சமஸ்கிருதத்தை குறிப்பிட்டுள்ளனர். (இந்த எண்ணிக் கைக்கூட அன்றாட பேச்சு வழக்கில் கிடையாது. கோவில்களில், சடங்கு களில், மத விடயங்களில் மட்டுமே குறிப்பிட்ட சிலரால் உச்சரிக்கப்படுகிறது).\nமற்றும் டோக்ரி, சிர்சி, மகதி போன்ற சில ஆயிரம் நாடோடிமக்கள் பேசும் மொழியைவிடவும், சமஸ்கிருதம் பேசு வோர் எண்ணிக்கை மிகவும் குறைவே யாகும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/33683-rajinikanth-had-two-special-guests-at-2-0-audio-launch-see-adorable-photo.html", "date_download": "2018-07-19T06:12:13Z", "digest": "sha1:YUMTSU3USTO54G25WDC6WNGDDJFOXWYS", "length": 8995, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2.ஓ இசை விழாவில் கலந்து கொண்ட இரண்டு சிறப்பு விருந்தினர்கள் | Rajinikanth had two special guests at 2.0 audio launch, see adorable photo", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\n2.ஓ இசை விழாவில் கலந்து கொண்ட இரண்டு சிறப்பு விருந்தினர்கள்\n2.ஓ இசை விழாவில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் இருவர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.\nரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயிலுள்ள புர்ஜ் பாக்கில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த விழாவுக்காக மட்டும் தயாரிப்பு தரப்பில் 12 கோடி செலவிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. விழாவில் எமி ஜாக்சன், மைக்கேல் சிங்கோ ஸ்டைலில் உடை அணிந்து வந்து அசத்தினார். அதேபோல் ஒவ்வொரு விஷயத்திலும் பெரும் பணம் செலவிடப்பட்டிருந்தது. அங்கே மிக எளிமையாக வந்தவர் ஒருவர் மட்டும்தான். அவர் வேறு யாருமில்லை, ரஜினிகாந்த். அவருடன் இரண்டு ஸ்பெஷல் கெஸ்ட்ஸ் கலந்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் ரஜினியின் உறவினர்கள். ரொம்ப சுற்றி வளைக்க வேண்டாம். விஷயத்தை விளக்கி விடுகிறோம். நடிகர் தனுஷின் மகன்களான யாத்ராவும், லிங்காவும்தான். தாத்தா ரஜினியுடன் அவர்கள் இருவரும் மேடையில் மிக உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த காட்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.\n7 ஆண்டுகளாக திறக்கப்படாத சமுதாய நலக்கூடம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை\n100 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாமராஜரை போல அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும்: ரஜினிகாந்த்\nரஜினியை சந்தித்த ஏழு வயது முகமது யாசின் நேர்மை சிறுவனின் விருப்பம் நிறைவேறியது\n“முகம���ு யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன்”.. தங்க செயின் பரிசளித்த ரஜினி..\nரஜினியுடன் மோதும் வில்லன் ஃபஹத் ஃபாசில்\nமக்கள் மன்றப் பணிகளில் தீவிரம் காட்டும் ரஜினி\nமேற்குவங்க ஆன்மிக மடத்திற்கு ரஜினிகாந்த் விசிட்\nநவம்பர் 29 இல் 2.0 ரிலீஸ் \nஒய்.எஸ்.ஆர் ஆக மம்மூட்டி: டீசருக்கு குவியும் வாழ்த்து\nகோச்சடையான் கடன் வழக்கு: லதா ரஜினிகாந்த் விளக்கம்\n மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்\n'ஏன் என் பெயர பச்சைகுத்தல' கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: வேகமெடுக்கும் காவல்துறையின் திட்டம்\nகேப்டன் ஆனார் இஷான் கிஷான்\nஇங்கிலாந்தில் திணறும் முரளி விஜய்: தடுமாறும் இந்திய ஏ அணி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n7 ஆண்டுகளாக திறக்கப்படாத சமுதாய நலக்கூடம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை\n100 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nerpada-pesu/18991-nerpada-pesu-14-10-2017.html", "date_download": "2018-07-19T06:12:22Z", "digest": "sha1:AGY7ZNPSENMEPXFTVNSTFZB76T6NBV72", "length": 4632, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு - 14/10/2017 | Nerpada Pesu -14/10/2017", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nநேர்படப் பேசு - 14/10/2017\nநேர்படப் பேசு - 14/10/2017\nநேர்படப் பேசு - 17/07/2018\nஉலகக்கோப்பை கால்பந்து கனவுக் கோப்பை -16-07-2018\nஉலகக்கோப்பை கால்பந்து கனவுக் கோப்பை -13-07-2018\nஉலகக்கோப்பை கால்பந்து கனவுக் கோப்பை -12-07-2018\nஉலகக்கோப்பை கால்பந்து கனவுக் கோப்பை -08-07-2018\n மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்\n'ஏன் என் பெயர பச்சைகுத்தல' கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: வேகமெடுக்கும் காவல்துறையின் திட்டம்\nகேப்டன் ஆனார் இஷான் கிஷான்\nஇங்கிலாந்தில் திணறும் முரளி விஜய்: தடுமாறும் இந்திய ஏ அணி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2012/12/2.html", "date_download": "2018-07-19T05:49:22Z", "digest": "sha1:MEFI77GYRI7ICVGGYPGI5ICFCYFZG5YM", "length": 18554, "nlines": 226, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: பயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 2", "raw_content": "\nபயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 2\nPosted by கார்த்திக் சரவணன்\nபயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 2\nநண்பகல் 12 மணிக்கு ஓடத்துவங்கிய படகு இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருந்தது. இடையே சிக்கன் கடையில் மட்டுமே கொஞ்ச நேரம் நிறுத்தினார்கள். படகை நிறுத்துவது நம்முடைய விருப்பம் என்றாலும் நாங்கள் அவர்களை எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அவர்களுக்கு உணவு இடைவேளை என்பதால் அந்த நேரம் மட்டும் ஓரம் கட்டிவிட்டார்கள். அந்த நேரத்தில் நாங்கள் அருகில் உள்ள வயல்வெளிகளை ஒரு ரவுண்ட் அடித்தோம். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் ஆடு மாடு கோழிகள் எல்லாம் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தன. இதே சென்னை என்றால் அங்கேயே காலி செய்து விடுவார்கள்.\nபின்னர் மீண்டும் ஓடத்துவங்கிய படகு ஓடிக்கொண்டே இருந்தது. எங்கெங்கு காணினும் தண்ணீர், பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள் என அருமையாக இருந்தது. வாகனங்கள் இல்லை, புகை இல்லை, இரைச்சல் இல்லை, அவ்வளவு அமைதி. எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் மிக மிக உற்சாகமாக உணர்ந்தோம்.\nமாலை ஆறு மணி வரை மட்டுமே படகுகள் ஓடுவதற்கு அனுமதி உண்டு என்பதால் ஆறு மணிக்கு ஏதோ ஒரு ஊரில் படகை நிறுத்திவிட்டார்கள். இஞ்சின் அணைக்கப்பட்டது. படகுக்கு வேண்டிய கரண்ட் அருகில் இருந்த ஒரு வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது. விசாரித்ததில் அது படகு ஓனரில் வீடாம். இருட்டுவதற்குள் அந்த கிராமத்தை சுற்றிப்பார்த்து விடலாம் என்று கிளம்பினோம்.\nஅழகான கிராமம். குறைந்த அளவிலே வீடுகள். அமைதியான சூழ்நிலை. வாகனங்கள் இல்லை. நீரப்பரப்பை கடக்க ஒரு பெரிய பாலம். அனைவரும் நடந்தே செல்கிறார்கள். மறு கரையில் ஒரு பெரிய சர்ச். மாலை வேளை என்பதால் அந்த இடமே ரம்மியமாக காட்சியளித்தது. நான் எடுத்த புகைப்படங்கள் கீழே...\nநெடுஞ்சாலை போலச் செல்லும் நீர்ப்பாதை\nபடகு, தென்னைமரங்கள், பின்னணியில் நிலா\nஅந்த ஊரிலேயே உள்ளூர் படகு சேவையும் இருக்கிறது. ஒரு கிராமத்திலிருந்து வேறு ஊருக்குச் செல்பவர்களுக்கென்றே இந்தப் படகு போக்குவரது. இதற்கென தனியா பஸ் ஸ்டாப் போல ஒரு ஷெட் போட்டு வைத்திருக்கிறார்கள். உள்ளூர் படகுகள் அங்கு வந்து மக்களை இறக்கி ஏற்றிச் செல்கின்றன.\nஇரவு 9 மணிக்கு சுடச்சுட சப்பாத்தி, சாதம், சிக்கன் குழம்பு, சிக்கன் 65 என அருமையாக சமைத்திருந்தனர். என்ன கொஞ்சம் காரம் தான் தூக்கலாக இருந்தது. ஆனாலும் அருமை. ஒரு கட்டு கட்டினோம். (போட்டோ எடுக்கலையே\nகொசுக்கடி அதிகம் இருந்தது. அதனால் நாங்கள் படுக்கை அறையிலேயே அடைந்து விட்டோம். ஏசி இருந்ததால் மிகவும் வசதியாக இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கிவிட்டோம். மீண்டும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிட்டோம். படகு 9 மணிக்குத்தான் புறப்படும் என்பதால் நாங்கள் அங்கேயே குளித்துவிட்டோம்.\nகாலை சிற்றுண்டியாக பிரெட், ஆம்லெட், இட்லி, சட்னி சாம்பார் கொடுத்தார்கள். அருமை. கேரளாவில் பொதுவாக யாருக்கும் இட்லி சமைக்கவே தெரியாது. ஆனால் இவர்கள் அருமையாக சமைத்திருந்தார்கள். இட்லி மிகவும் மிருதுவாக இருந்தது. பிரெட், ஆம்லெட் என அனைத்தும் உள்ளே போனதும் பசி அடங்கியது. பின்னர் சூடான காபி. நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே படகு கிளம்பியது. காலை வேளையின் இயற்கையை ரசித்துக்கொண்டே சாப்பிட்டது அருமையான உணர்வு.\nநாங்கள் படகுத்துறையை நெருங்கும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அடடா இந்த மாதிரியான வாய்ப்பு மீண்டும் எப்போது கிடைக்கும் என்ற உள்ளுணர்வு.\nபடகை விட்டு இறங்க மனமே இல்லை என்றாலும் எங்களது அடுத்த பயணத்து நேரமாகி விட்டிருந்ததால�� படகுக்கு பிரியா விடை கொடுத்தோம்.\nகட்டுரை பிடித்திருந்தால் பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துங்கள். என்னைப்போன்ற புதியவர்களை நீங்கள் கொடுக்கும் ஊக்கம் உற்சாகப்படுத்தும்.\nநல்ல தகவல்கள் ,நீகள் சொல்லுவதை படிக்கும்போதே ஆர்வம் அதிகமாகி நாமும் சென்றுவிட வேண்டுமென துடிக்கிறது ,இதை பதிவாக சொல்லாமல் நடந்ததை அப்படியே சொன்னது அருமை\nநன்றி நண்பரே... அனைவரும் கண்டிப்பாக ஒருமுறை சென்று வர வேண்டிய இடம்...\nஒரு நாள் முழுவதும் படகு சவாரி படிக்கும் பொழுதே செல்ல வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது, சீக்கிரம் செல்ல வேண்டும் சார், படங்களுடன் உங்கள் எழுத்து அருமை, முதலில் இதி படித்ததால் தொடர்ச்சி புரியாமல் குழம்பி விட்டேன்.....\nவிடிவி படத்தில் பார்த்தது போல் இருந்தது...\nவிண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் சில காட்சிகள் இந்தப் பகுதியில்தான் படமாக்கினார்கள் என்று அங்கேயும் சொன்னார்கள்... நன்றி நண்பா...\nஅருமையான படகுப்ப்யணம் ..பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..\nகடவுளுக்குச் சொந்தமான நாடு அற்புதமாக இருந்தது. படங்கள் நன்று.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...\nஎன்ன ரம்யமான காட்சிகள்.அப்படியேபுகப்படக்கருவியால் அள்ளி வந்து விட்டீர்கள்.பகிர்வும் படங்களும் அருமை\nவணக்கம் சகோதரி... மொத்தம் நானூற்றுச் சொச்சம் புகைப்படங்களும் 20 காணொளிகளும் எடுத்திருக்கிறேன்.. எல்லாவற்றையும் வெளியிடுவதென்றால் இன்னும் 10 பதிவுகள் போட வேண்டும்.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி....\nகேரளா செல்லவேண்டும் என்ற ஆவலை விதைத்து விட்டீர்கள் படங்களை மத்தியமான அளவில் (large size) அமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் .\nஅடடா அழகான இயற்கை சூழலை ரம்மியமாக ரசித்துள்ளீர்கள். படங்களும் சொல்லிச்சென்ற விதமும் படிப்பவர்களுக்கு அந்த இடத்திற்கு செல்லும் ஆவலையே தூண்டும்.\nபுகைப்படங்களும், பயணக் கட்டுரையும் அருமை.. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது..\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...\nஇந்த இரண்டாம் பகுதியையும் ரசித்துப் படித்தபின் நாமும் ஒருமுறையாவது சென்று வரவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. படங்களும் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...\nஇரண்டாம் பகுதியும் அருமையாக இருந்தது. எங்களையும் செல்ல தூண்டி விட்டது.\nபயணக் கட்டுரை இரண்டுமே அங்கே செல்லும் ஆர்வத்தைத் தூண்டியது நிஜம்...\nஉங்களுடனே சேர்ந்து வந்த அனுபவத்தைத் தந்தது உங்களின் கட்டுரை...\nபயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 2\nபயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-07-19T05:38:10Z", "digest": "sha1:IUMGKUWCVJBYX6DBH2AHTBU6IHKZDMVC", "length": 15446, "nlines": 270, "source_domain": "www.tntj.net", "title": "கடையநல்லூரில் விஷக்காய்ச்சல்; சட்டமன்ற உறுப்பினரிடம் TNTJ நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வழியுறுத்தல்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இதர சேவைகள்கடையநல்லூரில் விஷக்காய்ச்சல்; சட்டமன்ற உறுப்பினரிடம் TNTJ நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வழியுறுத்தல்\nகடையநல்லூரில் விஷக்காய்ச்சல்; சட்டமன்ற உறுப்பினரிடம் TNTJ நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வழியுறுத்தல்\nகடையநல்லூரில் விஷக்காய்ச்சலால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் காய்ச்சலின் பாதிப்பினால் கிருஷ்ணாபுரத்தைச் சார்ந்த 3 வயதுச் சிறுமி மரணித்துவிட்டார்..இதைத் தொடர்ந்து கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் , சகோதரர் எஸ்.எஸ்.யு. ஸைஃபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தலைமையில் கடையநல்லூர் அரசு பொதுமருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் நிலமைகளைக் கேட்டறிந்தனர். பின்னர் கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களைத் தொடர்பு கொண்டு கடையநல்லூரில் பரவும் விஷக்காய்ச்சல் பற்றிய நிலவரங்களைத் தெரிவித்தனர்.\nபீட்டர் அல்போன்ஸ் மாவட்ட கலெக்டரைத் தொடர்பு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் திரு. இராமசுப்பு அவர்களின் தலைமையில் ஒரு மருத்துவ டீம் கடையநல்லூர் மருத்துவமனைக்கு வருகை தந்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடமும், நோயாளிகளிடமும் நிலைமைகளைக் கேட்டறிந்து தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.\nகடையநல்லூர் அரசுப் பொது மருத்துவ மனையின் குறைபாடுகள் கடையநல்லூர் மருத்துவமனையில் சுத்தம் செய்வதற்கான துப்புரவுப் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. மேலும் ஒவ்வொரு நாளும் 1500 க்கும அதிகமான புறநோயாளிகள் மருத்துவமனைக்கு வருகை தந்த போதிலும மிகக் குறைவான மருத்துவர்களே உள்ளனர். எனவே மருத்துவர்கள் மற்றும் கமோண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும் மருந்து, மாத்திரைகளின் அளவையும் அதிகரிக்க வேண்டும். கடையநல்லூர் மருத்துவ மனைக்கு அதிகமான மின்சாரம் தேவைப்படுவதால் மருத்துவ மனைக்கு மட்டும் தனியாக பிரத்யோகமான டிரான்ஸ்பார்மர் வசதி ஏற்படுத்த வேண்டும்.\nஅடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் கடையநல்லூர் மருத்துவமனைக்கு தனியாக ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்.\nஇது போன்ற பல குறைபாடுகள் உள்ளன. இவை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளால் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுத்துக்குடி தந்தி அலுவகம் முன்பு நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்\nபொள்ளாச்சியில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்\nதெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை\nநோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000006602.html", "date_download": "2018-07-19T05:58:20Z", "digest": "sha1:AKYC4ENWLTYAQE7KSJDZPGOLA4DUZ2XA", "length": 5363, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி மொழி!", "raw_content": "Home :: இலக்கியம் :: 15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி மொழி\n15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி மொழி\nநூலாசிரியர் S. லீலா M.A.\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமத்து நரேந்திர மோடி (வாழ்வும் பணிகளும்) சீக்கியர்கள்: மதம் - அரசியல் - வரலாறு\nபெட்டகம் புறாக்காரர் வீடு விடியலைத் தேடி\nசிறந்த சிறுகதைகள் தமிழ் நாவல் மாதுர் பாவகம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2018-07-19T05:37:21Z", "digest": "sha1:2BMCVIGMXZJPDJYRSMEW53JTYU6626ZW", "length": 9419, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "» சட்டசபைச் செயலாளர் நியமனத்தை ஆளுநர் இரத்துச் செய்ய வேண்டும்: ஸ்டாலின்!", "raw_content": "\nபுதிய அரசியல் யாப்பு வரைபினை தயாரிப்பதற்கு மேலும் இரண்டு வார கால அவகாசம்\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nதமிழர்களுக்கு மாத்திரமே நல்லிணக்கம் போதிக்கப்படுவதாக சிறிதரன் ஆதங்கம்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்\nசட்டசபைச் செயலாளர் நியமனத்தை ஆளுநர் இரத்துச் செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nசட்டசபைச் செயலாளர் நியமனத்தை ஆளுநர் இரத்துச் செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nசட்டசபைச் செயலாளர் நியமனத்தை கவர்னர் இரத்துச் செய்ய வேண்டும் என தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,\n‘இதுவரை எந்த ஆட்சியிலும் நடந்திராத வகையில் பணிமூப்பு, கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகிய அனைத்து நெறிமுறைகளையும் மீறி, தமிழக சட்டப் பேரவைச் செயலாளராக சீனிவாசன் என்பவரை நியமித்திருப்பதற்கு, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nவிதிமீறல்களின் மொத்தத் தேர்வாக இருக்கும் இந்த நியமனத்தை தமிழக ஆளுநர் எவ்வாறு அனுமதித்து ஒப்புதல் அளித்தார் என்பது வியப்பாக இருக்கிறது.\nதமிழக ஆளுநர் தாமாக முன்வந்து, தமிழக சட்டப்பேரவைக்கு விதிகளை மீறி தனியொருவருக்குச் சலுகை காட்டும் வகையில், பாரபட்சமாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர் சீனிவாசனின் நியமனத்தை இரத்துசெய்யவேண்டும்.\nசட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றும் பணிமூப்பு அடிப்படையில், தகுதியான ஒருவரைப் பேரவைச் செயலாளராக நியமித்து நிர்வாக நீதியை நிலைநாட்ட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்’ என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் ஸ்டாலினை விமர்சனம் செய்யக்கூடாது: வைகோ எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்யக் கூடாதென ம.தி.மு.க பொதுச் செ\nஊழல் ஒழிப்புக்கான புதிய சட்டமூலம் : தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்\nஊழல் ஒழிப்புக்கான லோக் ஆயுக்தா என்னும் சட்டமூலம், இன்று (திங்கட்கிழமை) சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய\n‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல – திருச்சி சிவா விளக்கம்\nநாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதென்பது ஜனநாயகத்துக்கு எதிரான செ\nசட்ட பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை\nமக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, முக்கிய அரசியல்\nபசுமை வழிச்சாலைக்கு மாற்றுப்பாதை –நிபுணர் குழுவை நியமிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு மாற்றுப்பாதையை அமைக்க நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும் என தி.மு.க.\nபுதிய அரசியல் யாப்பு வரைபினை தயாரிப்பதற்கு மேலும் இரண்டு வார கால அவகாசம்\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்\nகூட்டு எதிர்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தெரிவித்தார் பசில்\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் முற்றுகையிலிருந்து மக்களை மீட்கும் போராட்டம்\nகேரளாவில் தொடரும் கடும் மழை: 20 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாய் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coffeewithamaruvi.blogspot.com/2013/01/2.html", "date_download": "2018-07-19T05:22:44Z", "digest": "sha1:3S3EG3H7O2ROMLDKNPX44K6YNDMTAVB2", "length": 9435, "nlines": 66, "source_domain": "coffeewithamaruvi.blogspot.com", "title": "வாங்கோ காபி சாப்டுண்டே பேசலாம் ..: ஆமாம் கொலை தான் .... பாகம் 2", "raw_content": "வாங்கோ காபி சாப்டுண்டே பேசலாம் ..\nஆமாம் கொலை தான் .... பாகம் 2\nகாஞ்சிபுரம் சென்று வந்த பிறகு மறு விசாரணை.\nஓதுவார் வரவில்லை.அன்று சிவ ராத்த���ரியாம். ஆகையால் நாள் பூராவும் உண்ணா விரதமாம்.\n\"நான் தான் சொன்னேனே ஜட்ஜ் தம்பி. நீங்க இவ்வளோ தூரம் கஷ்டப்பட வேண்டாம்.கொலை செஞ்சது நான் தான்\".\n\"ஐயா, நீங்க செஞ்சது கொலை தான் . ஆனா அதுக்கு தண்டனை ரொம்ப கடுமையா இருக்கும்.அதாலே மீண்டும் நினைவு படுத்தி சொல்லுங்க. அவுங்க உங்கள தாக்கினான்களா அதுனாலே நீங்க ஆயுதம் எடுத்தீங்களா அதுனாலே நீங்க ஆயுதம் எடுத்தீங்களா \nதற்காப்புக்காக ஆயுதம் எடுத்தார் என்று காரணம் கற்பித்து தண்டனையை குறைக்கலாம் என்று முயற்சி செய்தேன்.\n\"ஜட்ஜ் தம்பி, நான் சொல்றத கேட்டுக்குங்க.\nநான் நினைச்சிருந்தால் அவங்கள கொல்லாம இருந்திருக்கலாம்.ஆனா என்ன - ஆயிரம் வருஷ வரலாறு போகும்.பல்லவ ராசா காலம் முன்னலேருந்து இந்த மக்களை காவல் காக்கற வடிவுடை அம்மா இங்கிலாந்து போயி ஒரு கண்ணாடி பேழைக்குள்ளே நிப்பாங்க.\nஆனா இங்கே இருந்தா, மக்களை நிதமும் பாத்துகிட்டே இருப்பாங்க.\n இந்த மக்களுக்கு ரொம்ப படிப்பறிவு எல்லாம் இல்லே.அரசாங்கமும் ஒன்னும் செய்யலே.வானம் பாத்த பூமி தான்.ஆனாலும் மக்கள் ஒரு ஒழுங்கு முறையோடு இந்த அம்மா முன்னாடி நடந்துப்பாங்க.\nபொய் சொல்ல மாட்டாங்க.திருட மாட்டாங்க.தேர்தல் நேரத்துலே அரசியல்வாதிங்க வந்தாகூட கோவில் கிட்டே வந்து பொய் சொல்ல மாட்டாங்க.அந்த மாதிரி அம்மா பாத்துப்பாங்க.\nஊர்லே ஒரு கட்டுப்பாடு இருக்கும்.\n எங்கே ஊர்லே போலீஸ் ஸ்டேஷன் கிடையாது. யாராவது தப்பு செஞ்சா நேரே கைலாசநாதர் சந்நிதி தான், வடிவுடை அம்மா சந்நிதி தான்.அங்கே வெச்சு எவனாவது பொய் சொல்லுவான் \nஇதெல்லாம் ஒரு நொடிலே அழிக்கப் பார்த்தாங்க பாவிங்க.\nஅதாலேதான் விடக்கூடதுனு போட்டேன் ஒரே போடா. தேங்கா சீவுற மாதிரி.\nஇந்த கட்டை கெடக்குதுங்க. இன்னும் அஞ்சு வருஷமோ பத்து வருஷமோ. போய்ச்சீற வேண்டியது தான். எழுவது வருஷ கட்டை இது.\nஆனா வடிவுடை அம்மா ஆயிரம் வருஷமா நிக்கிறா. அது போகலாமா ஊரும் நாடும் போய்டுமே ஐயா.\nநீங்கே விதிக்க வேண்டிய தண்டனையா விதிங்க.எல்லாம் நீங்களா செய்யறீங்க செவனேன்னு இருக்கற சிவன் செய்யறான்.\nஅன்ன ஒரே ஒரு வேண்டுகொளுங்க. தண்டனை காலம் முடியற வரைக்குமோ அல்லது தண்டனைகாலதுகுள்ளே என் காலம் முடியற வரைக்குமோ தினமும் கைலாசநாதர் வடிவுடியாமா முன்னாடி நின்னு ஒரு பதிகம் பாட முடியும்படியா நீங்க உத்தரவு போட��ும்.\nசொல்லிவிட்டு ஓதுவார் விடு விடு என்று பதிலுக்கு நில்லமால் இறங்கிச் சென்றார்.\nஎன் ராஜினாமா கடிதம் தயார் செய்ய தட்டேழுத்தாளரை அழைத்தேன்.\nஓதுவாருக்கு வக்கீலாக அவதாரம் எடுக்க.\n\"ஞான பண்டித சுவாமி நமோ நாமே அருள் வாயே ...\" மனம் முணுமுணுத்தது.\nLabels: ஓதுவார், சிறுகதை, தண்டனை\nஇன்னாபா அய்யர் தானே நீ \n என்னமோ ஐயங்கார்னு எழுதி இருக்கே பாப்பாரவுகதானே நீங்கள்ளாம் ,\" - என் நண்பர் கேட்டார். ...\nமொத மொதல்லே மூணாவுது ப்ளாக் சைட் (blog site ) பண்ணறோம் ஒரு சுப ஆரம்பமா இருக்கட்டுமேன்னு தான் .. பிள்ளையார் சுழி போட்டு ஆர்ம்பிச்சி ருக்கேன...\nபிராமணனாகப் பிறந்தாலே பூணூல் தரிப்பது ஒரு முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது. அதுவும் இவன் பிராமணன் என்று அடையாளம் காட்டி அவனை பகுத்தறி...\nஆமாம் கொலை தான் .... பாகம் 2\nரங்கு (எ) ரங்க பாஷ்யம்\nஏம்ப்பா மூணு விரல் காண்பிக்கறே \nநான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் \nஇன்னாபா அய்யர் தானே நீ \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t11019-chinese-meditation-music", "date_download": "2018-07-19T06:12:01Z", "digest": "sha1:W6LY55K3JRGOHEOBVWTJAD4D2OWXRMDK", "length": 10921, "nlines": 191, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Chinese Meditation Music", "raw_content": "\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவா��ு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gafoorsahib.blogspot.com/2009/01/by_4559.html", "date_download": "2018-07-19T05:43:10Z", "digest": "sha1:T4K5W3ZNSWLZV3HJ5VUYQTQJMH5QYXMR", "length": 6721, "nlines": 180, "source_domain": "gafoorsahib.blogspot.com", "title": "இறையருட் கவிமணி: by ஞானம்", "raw_content": "\nநன்றாக வேண்டும் - குணக்\nகுன்றாக வேண்டும் - நாம்\nஒன்றாக வேண்டும் - இருள்\nஇறையருட் கவிமணி அப்துல் கபூர் (1)\nஎம்.எஸ். பசீர் அகமது (1)\nகேப்டன் அமீர் அலி (1)\nசூரத்துல் பாத்திஹா மொழிபெயர்ப்பு (1)\nபேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக்\nஎன் ஆசான் - அப்துல் கையூம்\nதமிழகத்திற்கும் பஹ்ரைன் நாட்டிற்குமான தொடர்புகள்\nகவிஞர் சாரண பாஸ்கரன் – அரிய புகைப்படங்கள்\nபஹ்ரைன் தமிழ் சங்கத்தில் கவிக்கோ உரையாற்றியபோது\nபாரதி தமிழ் சங்கம், பஹ்ரைன்\nமனிதனையும் கடவுளையும் பற்றி : மஆரியின் 'தியானங்கள் ' கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ilaikkaran.blogspot.com/2006/09/blog-post_115949699792281116.html", "date_download": "2018-07-19T05:35:50Z", "digest": "sha1:TMMTTXC7IV7Z3R7OY6VPS3RXW7NAUHF2", "length": 7757, "nlines": 48, "source_domain": "ilaikkaran.blogspot.com", "title": "அம்மான்னா சும்மாவா?: கைபிடித்ததால் கைவிட்ட பார்ப்பனர்", "raw_content": "\nபாரதத்தில் அனைத்து மக்களும் ஒரே குடும்பமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வசித்து வந்தனர். நம்மிடையே ஜாதி, மதம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அவரவர் தங்களது கடமையை தொடர்ந்து செய்து வந்தனர். அதனால் கல்வி,கலை, இலக்கியம், கணிதம், மருத்துவம் போன்று எல்லா துறைகளிலும் உலகிலேயே சிறந்த நாடாக பாரதம் திகழ்ந்தது.\nஅதனை பொறுத்துக்கொள்ள முடியாத கிருத்துவர்கள் நம் நாட்டின் மீது படை எடுத்து வந்தனர். நேரடியாக மோதினால் தோல்வி என்று தெரிந்து கொண்ட அவர்கள், சூழ்ச்சியினால்தான் நம்மை வெல்ல முடியும் என்று கருதி கிருத்துவ மெஷினிரிகளை அனுப்பி வைத்தனர். அப்படி வந்து இறங்கியவர் அவர்களுடன் கொண்டுவந்த கொடிய நோய்களான ஜாதி மற்றும் மதத்தினை நம் மக்களிடையே பரப்பினர். நம் நாட்டவரும் அதை விஷம் என்று தெரியாமல் பருகி இப்போது இருக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.\nகல்வி மற்றும் ஞானத்தில் தலை சிறந்து விளங்கியர்களை பார்த்து வயிறு எரிந்த திம்மி கூட்டம் ஒன்று தமிழகத்தில் உருவானது. அந்த கூட்டத்தின் செயலால் திறமையுள்ள அனைவரும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். மேன்மக்களாய் இருந்த பிராமணர் இப்போது நவீன இந்தியாவின் தலித்துகளாக உருமாற்றம் செய்யப்பட்டனர். இதை பற்றி ஒரு நல்ல பதிவினை ஸ்ரீமான் ஜயராமன் சில மாதங்களுக்கு முன் இட்டார்.\nஜாதி பிரச்சனை என்றாலே பிராமணரை உடனே இழுக்கின்றனர். இப்போது இருக்கும் பிராமணர் அப்பாவிகள். எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தான் உண்டு தன் கடமைகள் உண்டு என்று வாழ்ந்து வருபவர்கள். தலித் தொட்டால் தீட்டு என்ற காலம் போய் இப்போது பிராமணர் தொட்டால் தீட்டு என்று வந்துவிட்டது.\nதன் கையினை அம்மா பிடித்து தூக்கியதால் தீட்டு பட்டு விட்டது என்று கருதி ஒருவர் திம்மியின் கட்சிக்கு ஓடியுள்ளார்.\nஇவரை போன்ற இந்து மத விரோதிகளை நாம் அடையாளம் கண்டுகொண்டு அவர்களை திருத்த முயற்சி எடுப்போம். திருந்தவில்லை என்றால் நாட்டில் உள்ள 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து அவர்களை நாட்டை விட்டு விரட்டுவோம்.\nநீங்க சீரியசாத்தான் பதிவு போடுறீங்களா இல்ல காமெடியா\nஉங்கள் பதிவுகளில் காரம் போதாது. பச்சைமிளகாயை அள்ளிபோடுங்கள் சூப்பரை இருக்கும்.\nவருகைக்கு நன்றி. என் மனதில் தோன்றியதை எழுதுகின்றேன். சிலருக்கு அது காமெடி. சிலருக்கு அது சீரியஸ்.\nவருகைக்கு நன்றி. மிளகாய் சேர்க்கலாம். ஆனால் என்னையும் கட்டம் கட்டி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. மேலும் அம்மாவே எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்லிவிட்டார். எனவே அடக்கி வாசிப்பது என்று முடிவு செய்து விட்டேன்.\nவருகைக்கு நன்றி. என் பதிவினை போலவே நீங்களும் ஒரு எதிர் பதிவு போட்டு இருப்பதை பார்த்தேன்.\nதிராவிட விஷங்களை வேர் அறுப்போம்.\nநச்சு கருணாநிதியின் கேண புத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirthikat.blogspot.com/2014/10/", "date_download": "2018-07-19T05:50:07Z", "digest": "sha1:LTMPPHRG3QRKUHRBNHXWDSTKGRJNQG6S", "length": 86943, "nlines": 271, "source_domain": "kirthikat.blogspot.com", "title": "பலகை: October 2014", "raw_content": "\nஅமெரிக்க அனுபவம்..கானல் நீரா, பாலைவன சோலையா\nவிசாவை பற்றி பக்கம் பக்கமாய் பயமுறுத்தல்கள் வந்துக்கொண்டே இருந்தன..எதையும் பாசிட்டிவாக கருதி முடிவெடுக்கும் எனக்கே நெகடிவ் சிந்தனைகள் வர தொடங்கி இருந்தன..வேறு காலேஜ் எதற்கும் முயற்சிக்கவில்லை..அமெரிக்க கல்லூரியை நம்பி இந்திய புருஷ கல்லூரிகளை கை விட்ட கதை போல தோன்றியது...\nகல்லூரியில் இருந்து மெயில்..டெல்லிக்கு வருகிறோம்.அங்கு ஒரே நாளில் விசா விசாரணைகள் முடிக்கலாம்..நாங்கள் உதவுவோம் என்று கூறினார்கள்..முன்ன்ப்பின்ன பார்த்து இருந்தாதானே தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு..அதுபோல முன்னப்பின்ன யாரும் வெளிநாட்டு பட்டப்படிப்ப���க்கு கல்லூரிக்கு சென்ற அனுபவம் இல்லாததால் கொஞ்சம் ஆரம்ப தடுமாற்றம்..இதுக்கு ட்ரைனிங் கொடுக்கிறேன் என்று பத்தாயிரம் முதல் அம்பாதாயிரம் வரை பிடுங்கும் நிறுவனங்கள் உள்ளன..சரியாக வலை தளத்தை அலசினால் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்..பணமும் தப்பிக்கும்.\nடெல்லி என்றவுடன். இரண்டு டிக்கட் டெல்லிக்கு வாங்கி தோழி ரமாக்கு போன் செய்து சொல்லி..இருவரும் ஊர் சுத்த ரகசிய பிளான் எல்லாம் போட்டாச்சு..எத்தனை டென்ஷன் இருந்தாலும்..சுனாமியில் ச்ச்சும்மிங் அடித்து பழக்கம் என்பதால் தோழி வீட்டுக்கு செல்வது பற்றி அப்படி ஒரு ..மகிழ்ச்சி..\nபையன் என்ன என்னமோ, தேடினான்..யாருக்கோ போன் செய்தான்.. அம்மா விசா என்பது அமெரிக்கன் எம்பசியில் கொடுப்பது..என்னதான் காலேஜ் வந்து நின்றாலும் அங்கு ஒன்னும் செய்ய முடியாது..என்ன ப்ரோசெஸ் இருக்கோ அது வழி சென்றுதான் ஆக வேண்டும் என்றான்..நம்ம பையனா இருந்தாலும் தெளிவா இருக்கானேன்னு நினைத்தேன்..ஆனால் டெல்லி பயணத்தை கைவிட மனமே வரவில்லை..சரி யோசிப்போம்டா என்று சொல்லிவிட்டு போய்விட்டேன்..\nவெளியே எங்கோ இருக்கையில் கைப்பேசி மெசேஜ் பாக்ஸ் ஒளிர்ந்து அடங்கியது..பார்த்தால் நம்ம பய சென்னைக்கு டிக்கட் வாங்கி இருக்கான்..அடுத்து மெயில் ஒளிர்ந்தது..பார்த்தா டெல்லி டிக்கெட் எல்லாம் கேன்சல் செய்து இருக்கான்..விசாவை விட ரமா வீடு(வட) போச்சே பீலிங் ஒரு நிமிடம் வந்து போனது..\nஅடுத்து சென்னை ரயில்..எப்பவும் சென்டரல் நெரிசல்..ஆனால் சரவண பவன் மணம் ரொம்பதான் இழுக்குது.. ஒரு நாள் முன்னதாகவே வந்து விட்டோம்..என் பையனுக்கு விவரம் தெரியும் என்பதால் பெரிதாக எதுவும் வாசிக்கவில்லை..ஆனால் சொத்து விவரங்கள் முதல் கொண்டு ஆடிட்டரிடம் செர்டிபிகேட் செய்துக்கொண்டு போயிருந்தோம்..\nஆம்..முக்கியமான விஷயம்..எத்தனை ரூபாய் அங்கு பீஸ் கட்ட வேண்டுமோ அத்தனை ரூபாயை இங்கு விசாவோடு கணக்கு காட்ட வேண்டும்..பேங் பேலன்ஸ் மிக முக்கியம் என் பையன் ஸ்காலர்ஷிப் என்பதால் கொஞ்சம் தப்பித்தோம்..இல்லாவிடிம் குறைந்தபட்சம் நாற்பது லட்சம், ஒரு வருட கல்லூரி, உணவு, தங்குமிடம் கட்டணம் கணக்கில் இருக்கவேண்டும்..\nபேங் பேலன்ஸ் அடுத்து பிக்சட் டெபாசிட், அளவீடப்ட்ட தங்க நகைகள், பாண்டுகள், உடனே மாற்றக்கூடிய ஷேர்கள் இவை முக்கியம்..அதை தவி�� நோட்டரி பப்ளிக் மற்றும் ஆடிட்டர் கொடுக்கும் சொத்து கியாரண்டிகள் மிக முக்கியமானவை..பயங்கர வேலை கொடுக்கும் விஷயங்கள் இவை..பேங் லோன் என்றால் அதற்குரிய டாகுமென்ட்ஸ் அத்தியாவசியம்..\nமிக முக்கியம் காலேஜ்லிருந்து வரும் அனுமதி கடிதம் மற்றும் I -20 விசா கடிதம்..அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்..எத்தனை டாலர்கள் என்று..சில சமயம் அத்தனையையும் டாலர் மதிப்பில் போட்டு பேங் ல் இருந்து கடிதம் வாங்கி சேர்க்க வேண்டும்..\nமூச்சு வாங்கிவிடும்.அத்தனை பேப்பர்களையும் சேகரிக்க..ஆனால் வேறு வழியில்லை.. அப்பா, அம்மாக்கே இவங்கதான் அப்பா ,அம்மா என்று போலிசும் , மாஜிஸ்ட்ரேட் அதிகாரியும், நோட்டரி பப்ளிக்கும் கொடுக்க வேண்டி இருக்கு..இவர்கள் என் கல்யாணத்தை..ஏன் வீட்டைக்கூட பார்த்தது இல்லை..ஆனால் கொஞ்சம் செலவு செஞ்சா என் பையன் எனக்கு பிறந்தவன் என்று சொல்ல வைக்கலாம்..\nமிக கவனமாக இருக்க வேண்டிய இடம் அமெரிக்க எம்பசி.\nகாலை கிளம்பி..எல்லா கடவுள்களையும் துணைக்கு அழைத்து..அமெரிக்க சுவாமிகள் பெயர்கள் அப்ப தெரியாது..இல்லாவிட்டால் ப்ளஷிங் கணேஷ்கிட்டயும், பிட்ஸ்பர்க் வெங்கட்க்கிட்டயும் ஒரு அப்ளிகேஷன் போட்டு இருக்கலாம்..அப்ப அவர்கள் அறிமுகமாகவில்லை..ஏசு அமெரிக்க கடவுளா, இஸ்ரேல் கடவுளா என்று பெருங்குழப்பம்..வேளாங்கண்ணி மாதா முழுக்க இந்தியனைஸ் செய்யப்பட்டு இருந்தாள்.. ஆனால் சென்னையில் எங்கோ விசா கோவில் இருக்கு..அங்கு அப்ளை செய் என்று கூறினார்கள்.. அப்ப அப்ப அக்னாஸ்டிக் மண்டையை தட்டாவிட்டால் வேண்டுதல்கள் உள்ளே வந்து உக்கார்ந்து விடும்..தொட்டில் பழக்கம்..\nமுதலில் ஜெமினி மேம்பாலம்..எம்பசிக்கு செல்ல தயாராகும் வேளையில் அப்பாயின்ட் பேப்பரை கவனித்தால் அது வேறு இடத்தை குறித்தது.. பையனை முறைத்தால் அவன் எனக்கு சென்னை பற்றி ஒன்னும் தெரியாது என்று ஜகா வாங்கினான்..உடனே ஆட்டோ பிடித்து போனால்..இரண்டு வரிசை..எட்டு மணி, எட்டரை மணி..என்று..ஒன்பது மணி வரிசையை காணும்..விசாரித்தால் எட்டரையில் நில்லுங்க என்றார்கள்..நின்று கொண்டே இருந்தால்..எட்டு உள்ள போய் இன்னொரு வரிசை தயாராக இருந்தது. எட்டரைக்கு டாகுமென்ட்ஸ் செக் செய்ய டை போட்ட டிப் டாப்பு இளைஞர்கள் வந்தார்கள்..சில யுவதிகளும் ட்ரெயினிங்ல் இருந்தார்கள்..\nஅவர்கள் மேடம் நீங்க ஏன் நிக்கற���ங்க என்று வினவ..நான் மைனர் கார்டியன் என்றேன்..சரி என்றுவிட்டு பக்கத்தில் உள்ள பெரிய வரிசையை காட்டி ஒன்பது மணி அங்கு போங்க என்று கூற..திரும்ப கடைசியில் சேர்ந்தேன்..நம் நேரம் அப்பவும் வரிசையில் கடைசி இடம்தான்..முன்னால போய் டான் ன்னு நின்னாலும் இதேதான் நடக்கும்.. ஆனால் வரிசையில் அரட்டை அடித்து பிரெண்ட் பிடிக்கும் பழக்கம் போகவில்லை..ஒருவர் விசிட்டர், டிபண்டன்ட், ஐ-டி மூன்று கதைகள் தயாராக இருந்தன..வரிசை கதைகள் என்று எழுத ஆரம்பித்தால் விசா பற்றியே புத்தகம் போடவேண்டும்.அத்தனை அரட்டைகள் அரங்கேறுகின்றன.. போன் அனுமதி இல்லை..இல்லாவிட்டால் அனைவரும் அதைத்தானே தடவிக்கொண்டு இருப்பார்கள்..இப்பொழுது எல்லாம் பேச ஆள் கிடைக்குமா என்று ஆட்களை துழாவும் சமயங்கள் அரிதாகி வருக்கின்றன..\nஅது வெறும் கை ரேகை, கரு விழி, போட்டோ பதியும் இடம்..அவ்வளவுதான்..உடனே நம்மை பற்றிய விவரங்கள் ஒரு எண்ணில் ஏறிவிடும்..அமெரிக்காவின் எந்த மூலையில் இருந்தும் நம் கைரேகை காப்பி அவர்களிடம் இருக்கும்..நம் பாட்டி , தாத்தாவை பற்றிக்கூட விவரங்கள் வைத்து இருப்பார்கள் போல..\nநம் ப்ரேவேசி தொலைவது பற்றி எல்லாம் யாருக்கும் கவலைப்பட நேரம் இல்லை..முதல் ஸ்டிக்கர் முதுகில் ஓட்ட துவங்கும் இடம் என்பது அந்த ஆபிசில் வரிசையில் நிற்கும் யாரும் அறிவதில்லை..அறிந்து என்ன செய்யபோகிறோம்..படிப்பு, பிழைப்பு எத்தனையோ இருக்க இந்த அரசியல் நமக்கு தேவையும் இல்லை..\nமறுநாள் விசா தேர்வு..அங்கு காலையில் இருந்தே வரிசை..உயரமான காம்பவுண்ட் வால்..முள்வேலி , ஆங்காங்கு குழாய் போன்ற கண்காணிப்பு கேமாராக்கள்..காமிரா சுழலும் ராணுவ வசதி உள்ள ஒரு போலிஸ் வாகனம்..சுற்றி நிற்பவர்களை துரத்த அவ்வப்பொழுது வரும் ஜீப் ட்ராபிக் போலிஸ்..ஆஹா..நம்ம ஊர் நவீன ஜெயில் போல இருக்கே..மாட்டிக்கிட்டு இருக்காங்களா,,இல்லை உள்ள நிஜமா வேலை செய்யறாங்களா என்ற சந்தேகம் வந்தது..எத்தனை பேரை பயம் காட்டறாங்க...அதே சமயம் யாருக்கோ பயந்துக்கிட்டு ஒவ்வொரு நாடுலையும் வேலை செய்யறாங்க இல்ல..அப்படின்னு சின்னதா தோணிச்சு..அப்படியே அடக்கிட்டேன்..நோ, நோ..பையன் படிக்கணும்..கிரேட் கண்ட்ரி, க்ரேட் மக்கள்..அடக்கி வாசி..இது என் மைண்ட் வாய்ஸ்..\nLabels: அனுபவம்., கட்டுரை, தொடர், பயணம்\nஅமெரிக்க அனுபவம்..கானல் நீரா, பாலைவன சோலையா\nபயணம் இரண்டு.. சென்ற பதிவின் தொடர்ச்சி..\nகடவு சீட்டை இன்னும் பத்து வருடத்துக்கு ரினிவல் செய்யவும், கடைசி பெயரை சேர்க்க பெயர் மாற்றத்துக்கும் மாரத்தஹள்ளி அலுவலகத்துக்கு கடவு சீட்டு அதிகாரி அனுமதி சீட்டு கொடுத்தார். நடுவில் விடுமுறை , கையழுத்து என்று அலைச்சலில் பத்து நாட்கள் மேல் கழிந்துவிட்டது. அங்கு வரிசையில் நின்றேன். ஆனால் எனக்கு என்னமோ கார்பரெட் ஸ்டைல் வேலைகளில் அலுவலகர்கள் சக்கையாக பிழியப்படுவதாக உணர்ந்தேன்..ப்ரொடக்டிவிட்டி என்று சொல்லிக்கொண்டு மனிதர்கள் அங்கு இயந்திரம் போல வேலை செய்துக்கொண்டு இருந்தார்கள். TCS நிறுவனம் எல்லாரையும் செயற்கை புன்னகை ஏந்திய கம்ப்யூட்டர் ஆக்கி இருந்தது.\nநான் சந்தித்துக்கொண்டு இருந்த அதிகாரிக்கு மூச்சு விடக்கூட நேரமில்லை. ஒரு மணி நேரத்துக்கு எக்கச்சக்க கோப்புகள் மற்றும் நேரடி விசாரணைகள்..என் சொந்தம் ஒருவர் முன்னாள் கடவு சீட்டு அதிகாரி, (சொந்தம் போன் செய்தாலும் அங்கு இருக்கிற கூட்டத்துக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது..சிபாரிசு இருந்தால் மட்டும் போதாது..கடவு சீட்டு பெற சில வழிமுறைகள் உள்ளன..சரியான ஆவணங்கள் இல்லாமல் விரலை கூட அங்கு அசைக்க முடியாது ) நல்லவேளை நான் வாலண்டரி ரிடயர்மென்ட் வாங்கிட்டேன் இல்லாவிடில் அவரின் கதிதான்..நிஜமா அத்தனை அழுத்தமாக ஆகி விட்டது வேலை என்று சொன்னார். இன்னும் சிலரை வேலைக்கு அமர்த்தினால் போதும்..மக்கள் கூட்டத்தை அவர்கள் டென்ஷன், அழுத்தம் இல்லாமல் சமாளிக்கலாம்..நம் மக்கள் தொகைக்கு ...வேலைக்கும் குறைவு இல்லை..வேலை இல்லாதவர்களுகும் குறைவு இல்லை..ஒரு பேலேன்ஸ் வர வேண்டும்..அவ்வளவுதான்..\nமாரத்தஹள்ளி போனால் எல்லாம் முடிந்து..போட்டோ எல்லாம் ஆச்சு..கடைசியாக அதிகாரி பாஸ் செய்ய வேண்டும்..அவர் இது தட்காலில் செய்ய முடியாது..நேம் சேஞ் கேஸ்..கண்டிப்பாக போலிஸ் வெரிபிகேஷன் வேண்டும் என்று சொல்ல..திரும்ப பெரிய அதிகாரியிடம் கொஞ்சம் வாக்குவாதம் செய்து பார்த்தேன்..பழைய பாஸ்போர்ட்...உங்கள் தவறுதானே லாஸ்ட் நேமாக தந்தை பெயர் போடாதது என்று.. அதுவும் இல்லாமல் பெற்றோர் பெயர்களை சேர்க்கவில்லை வேறு..எடுத்து சொல்லியும் அவர்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை..என் பையன்தான் உன் நியாயத்தை இங்கெல்லாம் கேக்காதேம்மா..வா போவ���ம் என்று சொல்ல அலைச்சலின் எரிச்சல் எனக்கு உச்சப்பச்சத்தை அடைந்து இருந்தது...\nதிரும்ப அதே..கோரமங்களா விடிகாலை வரிசை..காபி டே சாண்ட்விட்ச், காபி, லெமன் டீ.. போலிஸ் வெரிபிகேஷன் செய்யுங்கள் உடனே செய்வோம் என்றார். உடனே மளமளவென்று லோக்கல் போலீசிடம் பேசி (இந்த கொடுமையில் ஆபிசர் முதல் போலிஸ் வரை எல்லா இடங்களிலும் தெரிந்தவர் யாரோ ஒருவர் இருந்தனர்) வெரிபிகேஷன் முடித்து இதுக்கு மட்டும் தரனை அனுப்பி இருந்தேன்..அவரிடம் டாக்டர் நான் உடனே அனுப்பி விடுகிறேன்..மூன்று நாட்களில் போய்விடும் எனசொல்ல ..\nஅதை நம்பி திரும்ப கோரமங்களா படையெடுக்க வரிசை அலைச்சல்..அங்கு பார்த்தால் சிஸ்டமில் அப்டேட் ஆகவில்லை என்ற விஷயம் தெரிந்தது..இனி எல்லாம் வரிசையாக நம் பக்கத்தில் அப்டேட் ஆகும் என்ற விஷயமும்..\nபத்து நாள் ஆச்சு..அப்டேட் ஆகவே இல்லை..சரி என்று தரன் லோக்கல் போலிசுக்கு போன் செய்து கேட்க..அனுப்பிவிட்டோம் என்ற பதில் வர புரியவில்லை..அடுத்து என்ன செய்ய , எங்கு போகும் என்ற விசாரித்ததில் கமிஷனர் ஆபிஸ் போகும் என்று தெரிந்தது...எனக்கு தெரிந்து கடவு சீட்டை இத்தனை நுணுக்கமாக யாராவது துரத்தி இருப்பார்களா என்று தெரியவில்லை..\nஅடுத்து படையெடுப்பு..பையனுக்கு அலுத்துவிட்டது..அன்று ரிசல்ட் மார்க் வாங்க செல்ல வேண்டும் என கழண்டுக்கொண்டு நண்பர்களுடன் சினிமாக்கும் போய்விட்டான். அங்கு போனால் அப்ளிகேஷன் பேப்பர் பிரிண்ட் அவுட்ல் நம் நம்பர் இருக்கும்..அதை வைத்தே ட்ராக் செய்ய முடியும்..அதை பிரிண்ட் இல்லாமல் ஸ்மார்ட் போன் நம்பிக்கொண்டு போனேன்..மிச்ச வேண்டாத பேப்பர்களை தூக்கிக்கொண்டு..\nசினிமாவில் இருந்த பையனுக்கு போன் செய்து பாஸ்வேர்ட் வாங்கி தேடி அலைந்து பிரிண்ட் அவுட் எடுத்து.திரும்ப போலிஸ் கமிஷினர் ஆபிசில் உள்ள கடவு சீட்டு அலுவலகத்துக்கு சென்றேன்..ஆனால் மாணவர், கல்லூரி என்பதால் அனைவரும் மதிப்பு கொடுத்தார்கள்.. எல்லார் வீட்டிலும் ஒரு மாணவர் இருப்பார்கள் இல்லையா..\nஅங்கு இருந்தவர் ட்ரேஸ் (trace) அவுட் செய்து தேடியதில் லோக்கல் போலிஸ் இன்னும் கோப்பை அனுப்பவே இல்லை என்று தெரிந்தது..தலைக்கு மேல் கோபம் ஏறியது..என்ன செய்ய முடியும்..அங்கிருந்தே அந்த அதிகாரியை லோக்கல் போலிசுக்கு போன் செய்ய வைத்தேன்..உடனே பதற்றம் தெரிந்தது..ஏன் மேடம் ��மிஷனர் ஆபிசுக்கு எல்லாம் போனிங்க..இங்க வந்து இருக்கலாமே என்று பணிவாக பேசினார்..\nதட்கால் அவசரம் என்று தெரியவில்லை..இந்த மாதம் கோப்புகள் அதிகம்..அப்படி, இப்படி என்று தரனுக்கு சமாதானம் சொன்னார்களாம்....உடனே இரண்டு நாட்களில் வெரிபிகேஷன் அப்டேட் ஆனது.. திரும்ப கோரமங்களா படையெடுத்து..மாரத்தஹள்ளிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கி (இல்லாவிட்டால் சிஸ்டம்ப்படி ஒரு மாதம் கழித்துதான் அடுத்த அப்பாயின்ட்மென்ட் தேதி) அங்கு மூன்று நாட்கள் கழித்து சென்றோம்..\nசின்னவனுக்கு எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரு மாதம் கழித்து அப்பாயின்ட்மென்ட் வாங்கி செய்ததில் இருவது நாளில் கடவு சீட்டு கையில்..\nகடைசியாக அங்கு எல்லாம் முடிந்து பிரிண்டிங், டெஸ்ட்பாட்ச், போஸ்டல் எல்லாம் வரிசையாக சிஸ்டமில் பார்த்துக்கொண்டே வந்து ஒரு நாள் காலையில் ஏழு மணிக்கே போஸ்ட் ஆபிஸ் போய் பறித்துக்கொண்டேன்..ஹப்பாடா..\nஅடுத்து விசா என்ற பூதம் பற்றி அறியாமலே...\nLabels: அனுபவம்., கட்டுரை, கல்வி, பயணம்\nஅமெரிக்க அனுபவம் ..கானல் நீரா\nஇன்று வெளிநாடு பயணம் என்பது பெரிய விஷயமில்லை..இந்திய குழந்தைகள படிப்புக்காக செல்வது மிக சகஜமாகி விட்ட விஷயம்..இந்த நேரத்தில் நான் சொல்வது என்ன புதிதாக இருக்க போகிறது என்று நினைத்தேன்..ஆனால் ஒவ்வொருவரின் பார்வையும் வேறு, பயணம் கொடுக்கும் பாடங்கள் அதிகம்..இந்த தொடரில் திடீர் என்று பயணத்தில் இருந்து பிளாஷ் பேக்க்கு மாறும் அபாயம் இருக்கு..த்ரில்லர் கதை இருக்கலாம்..ஆனால் எதுவும் இல்லாமல் ஒரு சக பயணியுடன் பயணிப்பது போல எழுத வேண்டும் என்பதுதான் எண்ணம..\nபையனை வெளிநாட்டில் படிக்க வைக்க வேண்டிய அவசியமோ, லட்சியமோ இல்லை..பிறகு ஏன் என்றால் சில விஷயங்கள் அப்படியே அடுக்கு அடுக்காக நிகழும், நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்போம், அதற்காக உழைப்போம் நம்மை அறியாமலே அப்படி நிகழ்ந்துதான் பையனின் வெளிநாடு படிப்பு.\nஒரு போன் ..சுபஸ்ரீ மோகன் சீனாவில் இருந்து...நாங்கள் எல்லாம் பேசிக்கொண்டு இருந்தபொழுது உன் பையன் திறமை உள்ளவன் என்று சொல்கிறாய்..ஏன் நீ அமெரிக்காவிற்கு அனுப்ப கூடாது என்று கேட்க..அன்று பொறி பற்றி கொண்டது ..ஆனால் இதை அறியாமலே பையன் நிறைய தகவல்கள் சேகரித்து வைத்து இருந்தான். வெளிநாட்டு கல்வியில் பெற்றோரின் பங்கு மற்றும் அவசியம் பற்றி தனி தொடராக எழுதலாம் என்று இருக்கிறேன்.\nஅட்மிஷன் பிப்ரவரி மாதமே வந்தாயிற்று...விசா மே மாதம் எடுத்தால் போதும் என்று எல்லா வேலையையும் தள்ளி போட்டாச்சு. விசாக்கு லெட்டர் வாங்க காலேஜ்க்கு அப்ளை செய்தோம். பார்த்தால் உங்கள் பையனின் கடைசி பெயர் (last name ) பாஸ்போர்ட்ல் இல்ல..சரி செய்து அப்ளை செய்யுங்கள் என்று கூறிவிட்டார்கள்.\nஅன்று ஆரம்பித்தது பாஸ்போர்ட் ஆபிஸ் அலைச்சல். ஒரு நாள், இரு நாள் எல்லாம் இல்லை..கிட்டத்தட்ட இருபது நாட்கள்..நம் சிவப்பு நாடாவா என்னவென்றே புரியவில்லை..ஆனால் எங்கு சென்றாலும் சின்சியராகதான் செய்தார்கள்.\nமுதலில் ரீஜினல் பாஸ்போர்ட் ஆபிஸ் ... பாஸ்போர்ட் ஆபிசருக்கு தட்கால் முறையில் அப்பாயின்ட்மென்ட் வாங்க விடியலில் போய் நிற்க வேண்டும். சிலர் காலையிலேயே பைல்களை நாற்காலிகளில் போட்டு வைத்து இருந்தார்கள். அதன் ரகசியம் அப்ப புரியவில்லை. போய் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சில சமயம் மூன்று மணி நேரமும் ஆகும்.. வரிசையில் நின்று விட்டு அப்பாயின்ட்மென்ட் வாங்கிவிட்டு உள்ளே செல்ல வேண்டும். பெரும்பாலும் ரிநிவல், அரபு நாடுகள் செல்பவர்களும், மாணவர்களும், சில கம்ப்யூட்டர் வல்லுனர்களும் இருந்தனர். பெரிய பெரிய குளிருட்டப்பட்ட அறைகள். உள்ளே காபி டே விற்பனை, அப்ளை செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி என்று எல்லாம் தரத்துடன் இருந்தது.\nடோக்கன் வரிசைப்படி அழைத்தனர்..பயங்கர ஒழுக்க முறையுடன் நடப்பதாக இருந்தது.. ஆனால் எங்கயோ சில ஓட்டைகள் இருக்கத்தான் செய்கிறது என்று பல முறை சென்றதில் அறிந்துக்கொண்டேன். பாஸ்போர்ட் அதிகாரி செக் செய்துவிட்டு ஏன் தட்கால் என்றார்..அவசரமாக கல்லூரிக்கு அனுப்ப வேண்டிய அவசியத்தையும் , கல்லூரி அட்மிஷன் லெட்டர்களை காட்டியவுடன் போய் மாஜிஸ்ட்ரேட் அளவு பதவி இருப்பவர்களிடம் உடனே கடிதம் , சில நோட்டரி பப்ளிக் கையழுத்து எல்லாம் கொண்டு வாருங்கள்..இவரின் மகன் என்றும், பெயர் மாற்ற சில விஷயங்களையும் மேற்கொள் செய்து குறிப்பிட்டார் . ஏற்கனவே பேப்பரில் விளம்பரம் எல்லாம் கொடுத்து ஆயிற்று. ஜாதி பெயர் கடைசி பெயராக சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இங்கு உண்டு..ஏற்கனவே எல்லாரும் என்னை வற்புறுத்தி இருந்தனர்..ஏன் கடைசி பெயர் சேர்க்கவில்லை என்று..அதற்கு பின்னாடி இத்தனை பெரிய அல��ச்சல் இருக்கும் என தெரியவில்லை..அப்பா பெயரை கடைசி பெயராக போட்டுக்கொள்ளும் பழக்கம் இங்கு இல்லை..எனவே பாஸ்போர்ட் ல் கடைசி பெயர் போடாமலே கொடுத்து விட்டார்கள். கடைசி பெயர் இல்லாவிட்டால் வெளிநாட்டில் ஒரு டிக்கட் கூட பதிவு செய்ய முடியாது..அங்கு உள்ள முறைகள் அப்படி..\nஉடனே தோழி மூலமாக ஒரு கமிஷனருக்கு சமமான பதவியில் இருக்கும் அதிகாரியிடம் கடிதம் வாங்கினேன்..அங்கு ஏற்கனவே இது போன்று கொடுத்து பழக்கம் இருக்கு..ஆனால் எல்லாமே நேரடியாக சென்றால் அலைச்சல் மட்டுமே மிஞ்சும்.. விஷயம் தெரியாதவர்கள் உள்ளே நுழைய முடியாத கோட்டையாக மட்டுமே பல அரசாங்க அலுவலகங்கள் உள்ளது. நல்லவேளை தோழி போன் உடனே வேலை செய்தது..அங்கு அமர்ந்து ஆபிசரிடம் செம அரட்டை..என் போன் நம்பர் வாங்கிக்கொண்டு என் மகளுக்கு உங்கள் உதவி வேண்டும் என்று அன்போ அன்பை கொட்டினார்..நாம் பேசும் வரை மட்டுமே..போய் பேசினால் எல்லா காரியத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு..தரன் எனக்கு கொடுக்கும் ஒரே பாராட்டு இதுதான்..உன்னை மார்கெட்டிங் அனுப்பினால் சாதித்து விடுவாய் என்று. மகளை அவர் பிறகு தகவல்களுக்கு அனுப்பியது வேறு கதை.\nலெட்டர் வாங்கிக்கொண்டு மறுநாள் ஓடுகிறோம்..திரும்ப க்யு ..திரும்ப அதே பாஸ்போர்ட் ஆபிஸ்.. ஆபிசர் பார்த்துவிட்டு பெயர் மாற்றம் மட்டும் பத்தாது..பதினெட்டு வயதில் பாஸ்போர்ட் எக்ஸ்பயர் ஆகிறது..அதற்கும் சேர்த்து அப்ளை செய்யுங்கள் என்று சொல்ல..திரும்ப அதற்க்கான டாகுமென்ட்ஸ் சேர்த்துக்கொண்டு இரண்டு நாள் கழித்து படை எடுத்தோம்..அதற்குள் அங்கு போலிஸ் நண்பர் ஆகி விட்டார்.. ஆகவே முன்னாடி சேர்களில் பைல்கள் கிடக்கும் ரகசியம் கூட தெரிந்து கொண்டாயிற்று..என் போன்றவர்களின் கண்களில் இருந்து குறுக்கு வழிகள் தப்புவது கஷ்டம்..கண்டுபிடிதுவிடுவேன்..மிக அவசரம் என்றால் பயன்படுத்திக்கொள்வேன்..வேறு வழி இல்லாவிட்டால் மட்டுமே..இது நம் சிஸ்டம் என்று பழகி கொள்ளும் மனம்...இதான் நிதர்சனம்.பிறகு உடனே கிடைத்ததா ஏன் ஒரு மாதம்\nLabels: அனுபவம்., கட்டுரை, தொடர், பயணம்\nபார்க்க மிக எளிதாக கடந்துவிடும் ஒரு நம்பர்..ஆனால் இன்னும் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது..கப்ரேகர் கருஞ்சுழி எண்,,,,\nஎந்த நாலு இலக்க எண்ணையும் எடுத்துக்கொண்டு அதன் பெரிய எண்ணிலிருந்து சிறிது ��ரை எழுதி..சிறிதில் இருந்து பெரிது வரை எழுதி..கழிக்க வேண்டும்..வேறு, வேறு எண்கள்.\nஎடுத்துக்காட்டாக \" 3141 \"\nசிறிதில் இருந்து பெரிதாக 1134\nஅதையும் திரும்ப ஏற்றமாகவும், இறக்கமாகவும் எழுதி கழிக்க..\nஇப்படி எந்த நாலு இலக்க எண்ணையும் செய்யும் வேளையில் 6174 என்ற இலக்க கருஞ்சுழியில் மாட்டிக்கொண்டு மேலே வராது..இதை கண்டுபிடித்தவர் இந்தியர் கப்ரேகர்..\nகேள்விபட்டு இருந்தாலும் இவ்வளவு எளிதாக கப்ரேகர் கருஞ்சுழியை யாரும் விளக்கியதில்லை..\nஒரு நாவல் எடுத்தால் கையை விட்டு போகும் வரை அதை சுற்றியே மனம் வர வேண்டும்..முதல் அஞ்சு பக்கம் படித்துவிட்டு ஏதோ பிக்சன் வகை போல என்று வைத்துவிட்ட நாவலை திரும்ப கையில் எடுத்தேன்..அப்படியே விறுவிறுப்பு பற்றிக்கொண்டது..ஒரே நாளில், ஒரே மூச்சில் நாவல் படித்து வருடங்கள் ஆகிவிட்டது.இந்த புத்தகம் காந்தம் போல கையிலும், மனதிலும் ஓட்டிக்கொண்டு விட்டது..அதும் இல்லாமல் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது..\nடான் பிரவுன் நாவல் படிக்கும்பொழுது (நாமும் அப்ப அப்ப இங்கிலீஷ் பேர் சொன்னாதானே நாம் தமிழர்..அதுக்குதான் பில்ட் அப் ) மட்டுமே விக்கிபிடியா பக்கத்தில் வைத்துக்கொள்வேன்..இவர் நிஜமாகவே சொல்கிறாரா இல்லை புருடா, கற்பனையா என்று..அவரின் நாவலில் எது புனைவு, எது நிகழ்வின் சாயல் என்று பிரித்து அறிய முடியாபடி பல facts உள்ளே ஒளிந்துகொண்டு இருக்கும்..\nமுதன்முதலாக தமிழ் புத்தகத்துக்கு விக்கிபிடியாவை அலச வைத்தார்..அதுவே முதல் வெற்றி..இந்த நிமிடம் வரை அதில் உள்ள இடங்கள், நிகழ்வுகள் பற்றி தேடி,தேடி படித்துக்கொண்டு இருக்கிறேன்.. சுதாகர் சார்..என் நட்பு வட்டத்தில் இருக்கும் உங்களை பற்றிய பிரமிப்பு இன்னும் விலகவே இல்லை..\nலெமூரியா கண்டம், குமரி கண்டம் (இன்னும் ஆராய்ச்சியில்)அழிந்து போனது பற்றி தெரியுமா\nலெமூரியா மக்களுக்கு காது நீளம் அறிவோமா\nஅது தமிழ்நாட்டின் ஒரு பகுதி..அது தெரியுமா\nஅதற்கும் தென்னமெரிக்க மயன் மக்களுக்கும் உறவு உண்டா\nதமிழில் மணிப்ரவாள நடை, துள்ளல் நடை என்று செய்யுள்களை அழகாக நாவலுக்குள் புகுத்த முடியுமா\nமியான்மரை பற்றி என்ன தெரியும்\nஎவ்வளவு பெரிய எல்லை..இந்தியாக்கும் அதற்கும் ம்ஹூம் தெரியாது..இதில் கொடுமை என்ன வென்றால் என் தாத்தா பர்மா போய்விட்டு போர் சமயத்தில் திரும்பி வந்தவ���்...ஆனால் பர்மா தேக்கு தவிர வேறதுவும் நாமறியோம்...அரசியல் கூட..\nபிரமிடு பற்றி அறிந்துவைத்து இருக்கும் நாம் பர்மா பகோடா கோவில்கள் பற்றி அறிவோமா\nகோலங்களில் உள்ள கணக்கு அளவீடுகள் , அதனில் உள்ள சிறப்பம்சம்..ம்ஹூம்..\nலெமூரியா சீட் கிறிஸ்டல் சிறப்பம்சம்..\nபழங்கால வரலாற்றில் அழிந்து போன சீலகந்த்மீன் இன்னும் உயிரோடு இருக்கும் அதிசியம்..(டைனோசர் காலம்)\nஇப்படி வரலாறு, புவியியல், அறிவியல், தமிழ் இலக்கியம், கணக்கு என்று ஒரு டிபார்ட்மென்ட் கூட விடாமல் அனைத்தையும் தொட்டு சென்று அதை அழகிய மசாலா தடவி பரிமாற முடியுமா அதுவும் சுத்த தமிழில்..இவர் போன்ற ஆசிரியர்கள் வந்தால் எதையும் கற்றுக்கொள்ள முடியும் மாணவர்களால்..\nசுஜாதாக்கு பிறகு வந்த நல்ல அறிவியல் விஷயங்களை தொட்டு செல்லும் நாவல்..\nஇன்னும், இன்னும் தேடி, தேடி படித்துக்கொண்டு இருக்கிறேன்..பகோடா பற்றி, மீன் பற்றி, குமரி கண்டம் பற்றி, தேவநேய பாவானார் பற்றி..எத்தனை விஷயங்கள் தெரியாமல் இருக்கிறது..\nஎத்தனை தமிழ் அறிஞர்கள் செயல்பட்டு உள்ளனர்..தமிழ் தொன்மையான மொழி என்பதை நிருபிக்க..\nதமிழின் வரலாறு குமரி கண்டத்தில் இருந்து தொடங்கி இருக்கிறதாம் என்று செய்தி..\nஅமெரிக்கா, இந்தியாவில் பல இடங்கள், மியான்மர் என்று பயணம் விறுவிறுப்பாக செல்கிறது..\nகப்பல், அணு ஆயுதம், விண்கல் , ராக்கெட், ஏவுகணை, ரஷ்ய அரசியல் .வட கொரியா என்று எதையும் விட்டுவைக்கவில்லை..\nஇப்படி படிக்க படிக்க பிரமிப்பை தூவிக்கொண்டே போகிறார் ஆசிரியர்..\nஒரு புத்தகம் படித்தால் யோசிக்க, பேச வைக்க வேண்டும்..இது வைக்கிறது..\nக்ளைமாக்ஸ் முடிந்தும் முடிச்சின் விளக்கங்கள் சொல்லி இருப்பது பழைய உத்தி ஆனாலும் விஷயமுள்ளததால் ரசிக்க முடிகிறது..ஆனால் யூகிக்க முடிந்த வாசகர்கள் தாண்டிவிட முடியும்..\nஆனால் நச் முடிவு....அடுத்த பாகம் வருமோ என்ற க்ளைமாக்ஸ்..\nபடித்துவிட்டு பகிர வேண்டிய புத்தகம்..இது தமிழுக்கு நல்வரவு..அழகும்..\nவாழ்த்துக்கள் சுதாகர் கஸ்தூரி சார்..நல்ல வாசிப்புக்கு சந்தோஷமும்,நன்றியும்..\nஎல்லா மிதாலஜியும் கலக்கி ஒரே குடுவையில் பரிமாறப்பட்ட சுவையான காக்டெயில்..\nஇது போன்ற பார் டெண்டர்கள் தமிழில் இருந்தால்..தமிழ் போதையில் மூழ்குவது வாசகர்களுக்கு எளிது..\nLabels: அனுபவம்., கட்டுரை, விமரிசினம்\nஒரு ஏழு நிமிடம்..வ���ழ்க்கைகான செய்தியை சொல்ல முடியுமா\nஅற்புதமா..மனதை கனக்க செய்ய முடியுமா\nசுவாரசிய மசாலா போல ஆரம்பித்து முடிவில் அழகான செய்தியை புதைக்க முடியுமா\nமாடர்ன் பள்ளி என்று நாம் அழைக்கும் பள்ளிகளில் bullyingபற்றி சின்ன ஷாட் ல் உணர்த்த முடியுமா\nஒவ்வொரு குழந்தையின் விஷமத்தனத்துக்கும் பிறகு இருக்கும் திறமையை கொண்டு வருவதை எளிதான விஷயமாக்க முடியுமா\nஇப்ப இருக்கும் ஆசிரியர்களின் ஒரு பக்கத்தை உணர செய்ய முடியுமா\nஇதெல்லாம் ஏழு நிமிடத்தில் கொண்டு வர முடியுமா\nஜா(சா)ரா சான்ஸே இல்லை..அமுங்கி கிடக்கும் சில்வியா பாத் மன நிலை குழந்தையை போல..கொஞ்சம் பயம் கூட வருகிறது..\nஅப்படியே கொஞ்ச நாளில் அந்த வகுப்பை மாற்றிய ஆசிரியையின் சாதனை..\nஅத்தனை பேரும் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள மறந்துவிட்டு அவர்களை நாலு சுவரில் அடக்கி வைத்து முடக்குவதால் எப்படி மாறுகிறது என்று விளக்கி இருக்கிறது படம்..\nஒரு புத்திசாலி மாணவனை, அவனுக்கு தெரிந்த விஷயத்தை அடக்கி வைத்து இதைதான் கத்துக்கணும் என்று சொன்னால் என்ன ஆகும் என்று அனுபவபூர்வமாக உணர்ந்தவள்..ஒரு மாணவன் இல்லை பலரை பார்த்து இருக்கிறேன்..\nமாணவனிடம் கேட்பதே இல்லை..உனக்கு என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று..கற்றுக்கொள்ளலை அழகாக ஆக்க வேண்டும்..\nஒரு ராக்கெட் ஷாட் ல் அவர்களின் கற்றுக்கொள்ளும் சுதந்திரத்தை காட்டி பறக்க விடுகிறார்..\nஏழு நிமிடத்தில் தவறும் இருக்கு..எல்லாரும் பணக்கார மாணவர்களாக தோற்றம் அளிப்பதும்..சாரா கவிதை வாசிக்கும் பொழுது பின்னணி இசையும்..\nஆனால் மொத்தத்தில் அது பெரிய விஷயம் இல்லை..எல்லா பள்ளிகளுக்கு போட்டு காட்ட வேண்டிய படம்..முக்கியமாக ஆசிரியர்களுக்கு..கொஞ்ச நேரம் முன்பு நண்பர் சொன்னார்..கற்றுக்கொள்ள வேண்டியது மாணவர்கள் அல்ல ஆசிரியர்கள் என்று..நிஜம்.\nபடத்தை பார்த்து விட்டு மூன்று நிமிடமாவது மனம் கனக்கும்..கொஞ்சம் துளி சொட்டு கண்ணில் எட்டி பார்க்கும்..கமர்ஷியலாகவும் அழகு படம்..\nமாற்றங்கள் வர வேண்டும்..இல்லாவிட்டால் வகுப்பின் சூழல்..நினைக்க பயமாக இருக்கு..\nஅட்டகாசமான படத்தை பார்க்க வைத்த ஓசை செல்லா க்கு நன்றி..\nதலைமை கோட்டை சுவர் கம்பீரமாக நின்றது..சுற்றி கார்பரேட் ஆபிஸ் புல்லட் ப்ரூப் கண்ணாடி சுவர்கள் சுற்றி வளைத்து சரியான டிரெஸ் கோடில் நின்றுகொண்டு இருந்தன..\nவட்ட மேஜை மாநாடு..மிக ரகசியமாக எல்லா சுவர்களின் ஐ-டிக்கள் நிறங்கள் சரி பார்க்கப்பட்டு உள்ளே விடப்பட்டன..அப்பார்மென்ட் சுவர் தலைவர் முதலில் நின்றது..எல்லாம் Gated Community செய்துவிட்டோம்..சில வீடுகளை தரை மட்டமாக்கி விட்டால் போதும்..அத்திப்பட்டிகிராமம் மட்டும்தான் மிச்சம் என்றது..பக்கத்தில் இருந்த சுவர்..அதுதான் கெசட் ல இல்லையே ஏன் வாய்விட்டாய் என்று கல் தோளை தட்டிற்று..\nகார்பரேட் சுவர்கள் மகிழ்ச்சியாக ஆரவாரம் ஜல்லி செய்தனர்...எல்லா மனிதர்களையும் அடைத்து ஆயிற்று..அடுத்து..\nநாங்கள் விவசாய வேலி சுவர்கள்..விவசாயம் எல்லாம் சுவருக்குள்..உங்கள் சொந்த நிலங்கள்..விவசாயிகளுக்கு இனி நிலம் இல்லை..\nஆஹா, ஆஹா..என்று விவசாய காரபரேட் தலைமை சுவர் கல் தட்டிற்று..\nநாங்கள் அரசாங்க சுவர்கள்..கோட்டை சுவர் சொல்படி எல்லா அதிகாரிகளும் நம் கையில்..\nஅடுத்து ஹோட்டல், கடைகள் அனைத்தும் அடங்கிய மால் சுவர்கள்..எல்லா வியாபாரமும் நம் மூலம் மட்டுமே..\nகம்பீரமாக வந்த வெள்ளை சுவரை அனைவரும் மரியாதையோடு பார்த்தனர்..அத்தனை மருத்துவமனைகளும் நம் கையில்..ஒரு நோயாளி கூட தப்பிக்கவில்லை..வெளியே எங்கும் போக முடியாது..\nவரிசையாக தொழிற்சாலைகள், மீடியாக்கள், அரசாங்க அலுவலகங்கள், வழிபாடு இடங்கள்..கண்ணுக்கு தெரியாத மெல்லிய தொடு திரை போல உள்ள ஆன்லைன் சுவர்கள்..பாங் சுவர்கள் எல்லாம் தத்தமது ரிப்போர்ட் சமர்ப்பித்தன...\nகோட்டை சுவரும், கார்பரெட் சுவர்களும் எழுந்தது..நாம்தான் உலகை ஆள்கிறோம்..மனிதர்களுக்கு இது தெரியவேண்டாம்..அவர்கள் அப்படியே செயல்படட்டும்..ஏமாளிகள்..\nஒரு சுவரின் சந்தேகம்..நாம்தான் எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்தாயிய்ற்றே.இன்னும் எதற்கு அவர்கள் உதவி\nவேண்டும், வேண்டும்..அவர்கள் உழைப்பு இல்லாமல் ஒரு சுவர் கூட எழும்ப முடியாது..அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கட்டும்..உழைப்பதற்கு நாமே காசு கொடுப்போம்..மால், உணவு பொருள், மருத்துவமனை, ரோட் டாக்ஸ் , டால், பொது டாக்ஸ் எல்லாம் உற்பத்தி பொருட்கள் எல்லாம் நம்மிடம் வாங்குவான்..அவனே சந்தை..ஆனால் அவன் என்றுமே நம் தொழிலாளி..புரிகிறதா..\nஆஹா, ஆஹா கல் தட்டிற்று ஆணவமாக கார்பரேட் சுவர்கள்..\nதூரமாக ஒரு சுவர் ஓடிக்கொண்டு இருந்தது..குழந்தைகள் கிறுக்கிய ஒற்றை பள்ளிசுவர்..குழந்தைகளை மட்டுமாவது என்ற துடிப்போடு..\nகாரை விட்டிறங்கி பேருந்தினாள்..யுவதி... இருபக்கமும் மஞ்சள் தேய்த்து ,கனகாம்பரம் வைத்த பெண் கொஞ்சம் நகரும்மா என்ற கண்டக்டர் சொன்னதுக்கே சுற்றுமுற்றும் புன்னகை கண்ணோடு பார்த்து வெட்கபூரிப்புடன் ஒதுங்குவதை பார்த்து இன்னும் இதுபோன்ற மனங்களும் என்ற எண்ணத்துடன் ஸ்லேட், ஸ்லேட் ஆக கையில் வைத்திருந்த ஜீன்ஸ் யுவதிகள் வரிசையில் நின்றுக்கொண்டாள்.\nபொதுவுடைமை பள்ளியிலும் பார்த்திராத பெண் பேருந்தில் தரிசித்துவிட்டு ஆண்களை நோக்க.. நோக்கியா போன்ற சிலவற்றில் கண்ணும் கருத்துமாய் அல்லது வெற்றிடம் நோக்கி, வெளியே நோக்கி என்றே பெண்ணை நோக்கிய பார்வை இல்லாமல் இருப்பது வித்தியாசமாய் இருந்தது..\nவெளியெங்கும் உள்ள கண்களை நோக்கி, நோக்கி தரிசித்த கண்களில் எந்த கண்ணும் அவளை பார்க்காமல் போய்..கண்கள் பூத்து.. ஃபேஸ்புக் ல் எழுதினாள் ஆண்கள் பார்வை சரியில்லை என்று...\nநேசம் மைக் பிடித்து கத்திக்கொண்டு இருந்தது..\"நேசியுங்கள், மனிதர்களை, மரங்களை, விலங்குகளை, இயற்கையை..நேசம் அற்புதமானது.. நேசமே மனதின் போதை..etc ....\" உணர்ச்சிவசப்பட வைத்தது பேச்சால்..கூட்டம் நேசத்தின் மயக்கத்தில்..\nகி,கி,கி,கி..மூலையில் சிரிப்பு..அவனை பார்த்த அவள்..ஏன் என்பது போல..வினாகுறி பார்வையில் பதில் தேடினாள்....கொஞ்ச நாளா நான் கொடுத்த போதை பேச வைக்கிறது என்றான்.. ஆவலாக இவள் நேசத்தை விட்டுவிட்டு திரும்பினாள்..\nஅவன் அமர்ந்த நாற்காலி, மைக், காலையில் தின்ன பிரியாணி, இப்ப குடிச்ச சோடா, சதுர அடி பத்தாயிரம் உள்ள இடம், தண்ணீர் ,கரண்ட்,மளிகை,EMI பில்கள், போட்டிருக்கும் உடை..முச்சா போக மூன்று ரூபாய் வரை நான் இருக்கும் போதை..என்று போக.....\nநான் பணம்..ஒரு நாள் செல்கிறேன்..மைக் கில் என்ன சொல்கிறான் என்று கேள்..என்றான்..\nஇரு நான் உன்கூட வருகிறேன்..அவன் கதை நமக்கெதுக்கு நான் உன்னை நேசிக்கறேன்..என்று தோள் தழுவி பென்ஸ் ல் ஏறினாள்..\nநேசம் சோர்வாக மைக் கில் விக்கி அழ ஆரம்பித்தது..\nகாலையில் ஆன்லைன் எப்.எம் ல் ஒலித்த வாழ்வே மாயம் மனதிலும்.ஹம் செய்துக்கொண்டே குளித்து உயரக்கொண்டை துண்டுடன் அலமாரியை திறந்தவள் அதிர்ந்தாள்.\nநீலத்தில் பல, கருப்பில் சில என அடுக்கிவைக்கப்பட்ட தடிம துணி கால்சராய்கள் ......அடுக்கிவைக்கப்பட்ட இடத்தில் பல முகங்கள் சிரித்துக்கொண்டு இருந்தன...ஒவ்வொன்றும் ஒரு வீர வசனம் பேசியப்படி...ஒன்றை விரட்ட இரண்டு, நான்கு, எட்டு, பதினாறாகி..பல்கி பரவியது..\nபயந்து சாத்திவிட்டு உடல் நடுங்க அமர்ந்தவள் துணிந்து உதறினாள். உடுத்த இருந்த கால்சராயில் இருந்த முகங்கள் தரையெங்கும் சிதறி இன்னும் வீராவேச வசனங்கள். பேசியதை உற்று நோக்க.....\nகொஞ்சம் நடிங்க பாஸ் மக்கள் பேசும் வீர வசனங்கள் நினைவுக்கு வந்து விழுந்து விழுந்து சிரித்துவிட்டு முகங்களை பத்திரமாக்கினாள் நாளைய ஆதித்யா என்டேர்டேயின்ட்மென்ட் க்கு..\nபயணம்...வாழ்கையின் கற்றுக்கொடுக்கும் பகுதி..வாழ்க்கையின் மிகப்பிடித்த பகுதியும்....எதுவுமே அலுத்தாலும் பயணம் மட்டும் அலுப்பது இல்லை.. லட்சியங்கள் என்று சில எனக்கு இருந்தால் அவை பயணம் சார்ந்ததாகவே இருக்கிறது..\nஇந்த அஞ்சு நாளில் சிங்கப்பூர் ட்ரிப் முதல் சிங்காநல்லூர் அம்மா வீடு வரையான பல கதைகளை கேட்கும் குழந்தைகள் கண்டிப்பாக நம்மை வீட்டில் இருக்க விட மாட்டார்கள். கடந்த மூன்று வருடங்களாக அக்கா வீட்டில் தசரா விடுமுறைக்கு போய்விட்டு விஜயதசமி அன்று சரஸ்வதி அம்மன் கோவில் போகும் பழக்கமும் இருந்தது..அங்கு ஹால் டிக்கெட் எண்களை குழந்தைகளும், பெற்றோர்களும் வேண்டுதலோடு எழுதி வைத்து இருப்பார்கள்..அந்த நம்பிக்கை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை வரும்.\nபேச்சு ஜோக் நீர்வீழ்ச்சி ஆரம்பித்து, கூர்க், மைசூர் எல்லாம் சுற்றிவிட்டு கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் வந்து நின்றது.(எத்தனையோ தடவை போக பிளான் செஞ்சு தவறிய இடம்) முதல்நாள் முடிவெடுத்து கிளம்பியதால்..கூகிளாண்டவர் மைசூர் ரோட் வழியாக செல் என்று உத்தரவு கொடுத்ததாலும்...காமாட் லிருந்து காபி டே, எம்பயர் வரை வரிசை கட்டி நிற்கும் ஹோட்டல்களை நினைத்து நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு கிளம்பியாச்சு..வீட்டில் என்னை சாப்பாடு கட்டிக்க எடுத்து சொல்லியும் ( ஆமா இவங்களுக்கு வேற வேல இல்ல..எப்ப பாரு வீட்டு சாப்பாடுதானா....ம்ம்ம்க்கும்..என்று மனசுக்குள் தோளில்இடித்துக்கொண்டு..நேரில் எல்லாம் பயண நேரத்தில் முறைத்துக்கொள்ளப்பிடாது என்ற கொள்கை ) எதுவும் எடுத்துக்கொள்ளாமல் கிளம்பி ஆயாச்சு.ஜூஸ், பிஸ்கட் பாக்கெட்டுகள் மட்டும்.\nமைசூர் ரூட் ல போகலா��ா என்று தொங்கி கொண்டு இருந்த\nநெட்டு டன் உள்ள என் போனை கேட்டபொழுது..அப்படி ஒரு ரோடா..கனகபுரா வழியாக அல்லவா செல்ல வேண்டும் என ஆணையிட..இவரிடம்..ஹையோ..மைசூர் ரோட் இல்ல..தப்பா போறீங்கன்னு சொல்ல..நன்றாக வழி தெரிந்த ஆளையும் குழப்பி..நைஸ் வழியே கனகபுரா ரோட் போய் சேரலாம் என்று சொல்லி..கிளம்பியாச்சு..\nநைஸ் டால் ரோட் தான்..ரொம்ப பிடித்த சாலை..அதன் நேர்த்தியை இது வரை எந்த சாலையிலும் கண்டது இல்லை..நிஜமாகவே வெளிநாட்டுத்தரம்..\nஇப்படியே சுற்றிக்கொண்டு இருந்ததில் செம பசி..எப்படி இருந்தாலும் அங்கு தரமான உணவகம் இருக்கும் என்று..போறோம், போறோம், போய்க்கொண்டே இருக்கோம்....ஒரு காபி டே மட்டும் கண்ணில் பட்டது..பிறகு ஒரு அழகான உணவகம்..வாசலில் நிறைய கார்கள்.. அத்தனை பெண்களும் வேற்று நாட்டு கலாசார உடையில்..நல்ல வேளை நான் கம்பளி போர்த்திக்கொண்டுதான் சென்றேன்...எனவே எந்த ஆண்களும் என்னை மோசமாக பார்க்கவில்லை..கையை பிடித்து இழுக்கவில்லை...வேற்று நாட்டு பாணி உடையில் இருந்த அவர்கள் கதியை நினைத்து கண் இரண்டும் கலங்கி..மனம் பதை பதைத்து..இவர்கள் பாதுக்காப்பை பற்றி நினைக்கவே உடல் நடுங்கியது..சரி..என்று கண்கலங்க வாயில் தோசையை வைத்தால் எண்ணை சகிக்கவில்லை.இட்லி கல்லுப்போல. (கனகபுரா ரோட் வழியில்)\nவழியெல்லாம் உஷாரா இருந்தவர்கள் மரத்துக்கு ஒன்றாக பெட்ஷீட் விரித்து உணவு உண்டுகொண்டு இருந்தனர்...இனிமே நாமே இது போன்ற முக்கிய சாலைகளில் உணவகம் ஆரம்பித்து..ப்ரான்சைஸ் கொடுத்து..லட்சம், லட்சமா பணம் அள்ள வேண்டும் என்ற கனவை இவரிடம் புலம்பிக்கொண்டு..எதையோ சாப்பிட்டுக்கொண்டு போய் சேர்ந்தோம்...அரைபட்டினியா இவர்களும்..எதையோ அரைத்துக்கொண்டே நானும்..\nஎங்கு பார்த்தாலும் மயூரா ரெஸ்டாரன்ட் என்று பலகை..(போர்ட்)..அதை கண்டுப்பிடிக்கவே முடியவில்லை..கர்நாடாக டூரிசம் போர்ட் வைப்பதோடு வேலையை முடித்துக்கொள்வார்கள் ..\nமுதலில் கங்கன சுக்கி பால்ஸ்..அது மட்டும் என்று நினைத்துக்கொண்டு போனால்...கொஞ்ச தூரம் சென்றால்தான் பற சுக்கி பாலஸ்..அதுதான் முக்கியம்..அங்குதான் நீர்வீழ்ச்சி அருகே பரிசலில் கொண்டு செல்வார்கள்..அவரிடம் எத்தனை அடி என்று கேட்டேன்..அம்பது..என்றார்..இது வரை விபத்து குளிக்கிறப்ப சமீபமா நாலேஞ்சு பேர் போயாச்சு..அதுக்குதான் போலிஸ் என்றார்..நூற்ற��க்கணக்கான மனித தலைகளுக்கு மத்தியில் இரு போலிஸ்க்காரர்கள் தெரிந்தனர்...பாதுக்காப்புக்கு..\nஆனாலும் கவலைப்படாம இரண்டு முறை பரிசலில்..நீர்வீழ்ச்சி அருகில் ... அதுவே முப்பது அடி தூரம் கண் சிமிட்டும் நேரத்தில் தள்ளி விடுகிறது..ஒரு நாளைக்கு எத்தனை பரிசல்களை இது தள்ளுது என்று நினைத்துக்கொண்டேன்..\nவரும் வழி முழுக்க தஞ்சை நினைவு...அத்தனையும் பச்சை.. வாழை, தென்னை, நெல் ,கரும்பு, வாய்க்கால், தண்ணி...அந்த காலத்தில் நாங்களும் இப்படித்தானே என்ற பெருமூச்சு வராமல் இல்லை..ஆனால் அங்கயும் விவசாயிகள் வாழ்க்கை சொல்லிகொள்ளும்படியோ, பொறாமை கொள்ளும்படியோ இல்லை...\nசாம்ராஜ்நகர் தொகுதியை தொட்டால் பதவி போகும் என்று ஒரு நம்பிக்கை உண்டு..சில முதல்வர்கள் பதவி இழந்த கதைகள் உண்டு..நல்ல வேளை எந்த பதவியும் இதுவரை நான் ஏத்துக்கலை..\nவழியில் குட்டியானையில் சீட்டு போட்டது போல ஒரு வாகனத்தில் பயணம் போவதை நிறைய பார்த்தேன்.நம் ஷேர் ஆட்டோ போல..அதில் பின்னாடி கால் தொங்கபோட்டுகொண்டு மிக மகிழ்ச்சியாக கதையாடிக்கொண்டே வருவதை பார்க்கும் பொழுது கார்ல வருவது வரமா, சாபமா னு புரியவில்லை..ஆனால் அதில் சென்றவர்களும் சிலர் மேல்நாட்டு பாணி உடை..அதுவும் கட்டுப்பாடான மண்டியா மாவட்டத்தில் அணிந்துகொண்டு சென்றதை பார்த்து பக் என்று ஆனது..பாதுகாப்பு பயம்...கண்கள் தளும்பியது..நல்லவேளை போர்வையில் தான் நான் போனேன்..\nதிரும்ப GPS போட்டு மைசூர் ரோடு வழியா மதுர் டிபனிஸ் ல மதுர் வடை பார்சலும், அடிகாஸ்ல சாப்பாடும் முடிச்ச பிறகுதான் ஹப்பாடான்னு ஆச்சு..\nஆனால் மைசூர் ரோடு விடவில்லை..இந்த பக்கம் வந்ததுக்கு தண்டனை ட்ராபிக்..எப்படியோ நீந்தி நைஸ் ரோடு பிடித்து..முக்கிய கடமையா எழுதி தள்ளியாச்சு..\nஆசியால முதன் முதலா நீர் மின்சாரம் இங்குதானாம்..அது இன்னும் இயங்கி கொண்டு இருக்கு. அந்த நீரின் பிறந்தவீடு , புகுந்த வீடு மின்சாரமும் இன்னும் இயங்கிக்கொண்டு.. ஆனால் காவிரிக்கு மட்டுமா மைசூர் வரலாறு\nஒவ்வொரு முறையும் பாடமாய் வாழ்க்கை.\nஅமெரிக்க அனுபவம்..கானல் நீரா, பாலைவன சோலையா\nஅமெரிக்க அனுபவம்..கானல் நீரா, பாலைவன சோலையா\nஅமெரிக்க அனுபவம் ..கானல் நீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sentamilanban.blogspot.com/2013/06/blog-post_10.html", "date_download": "2018-07-19T05:39:32Z", "digest": "sha1:2A7TT4MRTSKJKENGSOMLZUBK6BDIFWRM", "length": 4080, "nlines": 78, "source_domain": "sentamilanban.blogspot.com", "title": "தமிழ் கவிதைகள் : தமிழனே - தமிழனாயிரு", "raw_content": "\nஎனது படைப்புகள் வெளியான சில இதழ்கள்\nபணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.\nதாய் மொழியை மறந்தால் நம் அடையாளத்தை தொலைத்து விடுவோம்.\nநம் திறமை கண்டு, உலகமே நம்மை வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.\nநாம் ஆங்கிலம் கற்காமல், ஆங்கிலேயனை தமிழ் கற்கச் செய்ய வேண்டும்.\nஅந்த அளவு தமிழில் புதுமைகள் படைப்போம்\nஎங்க ஊரு அழகான ஊரு - குற்றாலம்\nபொறியியல் படிப்பு படிக்க வெச்சா நல்லது தான்....ஆனா...\nநெல்லை புத்தகத் திருவிழா - 2013\nதிருப்பதி கோவிலின் கிளை அலுவலகம்.....................\nவாழ்க்கை இன்னும் எத்தனை நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltidings.blogspot.com/2011/07/blog-post_20.html", "date_download": "2018-07-19T05:43:14Z", "digest": "sha1:WMHRABKWRUFTV52NJVHI7P2CTCJKVWGE", "length": 10003, "nlines": 104, "source_domain": "tamiltidings.blogspot.com", "title": "சென்னை: அடிப்படை வசதிகளில் பின் தங்கும் நகரம்!!!!! ~ தமிழ்", "raw_content": "\nசென்னை: அடிப்படை வசதிகளில் பின் தங்கும் நகரம்\nசென்னை: அடிப்படை வசதிகளில் பின் தங்கும் நகரம்.\nஇந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் சென்னையும் ஒன்று. அது மட்டுமின்றி தமிழ் நாட்டின் தலைநகரும் இது தான். இன்று அனைத்து பன்னாட்டு நிறுவனங்களின் கிளை தொடங்க ஆர்வம் காட்டப்படும் நகரும் இது தான். வான் போக்குவரத்து மற்றும் விமான போக்குவராத்தும் தன்னகத்தேகொண்ட நகரமும் இது தான்.\nநகருக்காண மிக சாதாரண அடிப்படை வசதி கொண்டில்லாத நகருமும் இது தான் என்பது வேதனைக்கு உரியதுதான். சென்னையில் சில பகுதிகள் செழிப்பகவும், சில பிகுதிகள் வறண்டும் காணப்படுகிறது. இன்னும் ஒரு கழிப்பிட வசதியம் இல்லாத பேருந்து நிலையன்களும் இயங்கி கொண்டு தான் இருக்கின்றன, கழிப்பிட வசதி இருக்கும் இடங்களில் அவைகள் பராமரிப்பற்று அவல நிலையிலே உள்ளன. இவ்விடம் எச்சில் அவலங்களும், குப்பை கூளங்களும், கொட்டி கிடக்கும் இடமாகவே மாறிவிட்டன. கூட்ட நெரிசல் உள்ள இடங்கலான திருவன்மையூர் மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்கள���லே காண முடிகிறது என்பது தான் வேதனைக்கு உரியது. இவைகளால் பெரிதும் பாதிக்க படுபவர்கள் வெளியூர் பயணிகளே.\nசாலையில் காணப்படும் குண்டும் குழிகள், மாநகராட்சியின் அவலங்கள், மழை காலங்களில்\nசொல்லி தெரிய வேண்டியது இல்லை. மாநகராட்சியின் அலட்சியத்தால் இது போன்று பல்வேறு இடங்களில் சென்னை தூய்மையில் பின் தங்கி கிடக்கிறது. சென்னை நகரின் மிகப்பெரிய முட்டு கட்டைகளில் ஒன்று பராமரிப்பு பணிகள். அரசின் பல்வேறு திட்டங்களில் கொண்டு வரப்படும் பணிகளை சரியாக பாரம்ரிப்பு செய்தாலே இந்த் நகரின் அடிப்படை தேவைகள் பூர்த்தி ஆகிவிடும்.\nவலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...\nதலை முடி உதிர்வை தடுக்க வழிகள் இதோ\nதலை முடி நன்கு வளரவில்லையே என்று கவலைப்படாத பெண்களே இல்லை எனலாம். நாம் சாப்பிடும் உணவு முறை சரிவிகிதமாக இல்லையெனில் தலை முடி உதிர்வு மற்றும்...\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\n21 நாட்களில் மது அருந்துவதை நிறுத்தலாம்\nகுழந்தை நட்சத்திரம் சாராவின் புகைப்படங்கள்\nசெல்லப் பிராணி வளர்ப்பவரா நீங்கள்\nஇலவசமும், இலவச மடிக் கணினியும்\nநாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதா\nகூகுள் பிலஸில் -- 20 நாளில் 20 மில்லியன் பயனர்கள் ...\nபேரழிவை ஏற்படுத்த இருக்கும் மஞ்சள் காமாலை\nசீனாவில் பறக்கும் புல்லட் ரயில்கள் மோதல், 30 பேர் ...\nமலையாள நட்சத்திரங்களின் வீடுகளில் வருமான வரி சோதனை...\nஇன்ப துன்பம் காரணத்தோடு வருகிறது - புத்தர்\nசென்னை: அடிப்படை வசதிகளில் பின் தங்கும் நகரம்\nமதுரை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் ஊழல்\nதிமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது புகார்\nமதுரை பெயரைக் கெடுக்கும் தமிழ்ப் படங்களால் பின்வாங...\nபெண்கள் உணவில் சேர்க்க வேண்டிய ஊட்டச் சத்துக்கள் ஐ...\nதங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு -ஒரு சவரன் ரூ ...\nதெய்வ திருமகள் -- திரைப்பட விமர்சனம்\n100 -வது சதமடிக்க தயாராகும் சச்சின் டெண்டுல்கர்\nமும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு; 21 பேர் பலி...\nஎல்ஜி : ஆன்ட்ராய்டுடன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/indru-ivar/11526-indru-ivar-exclusive-interview-with-vasanthakumar-congress-23-04-2016.html", "date_download": "2018-07-19T06:11:20Z", "digest": "sha1:S7TCMHJY2KFEUPC7P3ZBKJEHHH3J5SGZ", "length": 4715, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று இவர் - வசந்தகுமார் (காங்கிரஸ் ) - 23/04/2016 | Indru Ivar: Exclusive interview with Vasanthakumar (Congress) - 23/04/2016", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nஇன்று இவர் - வசந்தகுமார் (காங்கிரஸ் ) - 23/04/2016\nஇன்று இவர் - வசந்தகுமார் (காங்கிரஸ் ) - 23/04/2016\nஇன்று இவர் - கவிஞர் வாலி - 18/07/2018\nஇன்று இவர் - நிலா பயணம் - 17/07/2018\nஇன்று இவர் - டி.கே. பட்டம்மாள் | 16/07/2018\nஇன்று இவர் - காமராஜர்-15/07/2018\nஇன்று இவர் - எம்.எஸ் .விஸ்வநாதன் - 14/07/2018\nஇன்று இவர் - கால்பந்து திருவிழா - 13/07/2018\n மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்\n'ஏன் என் பெயர பச்சைகுத்தல' கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: வேகமெடுக்கும் காவல்துறையின் திட்டம்\nகேப்டன் ஆனார் இஷான் கிஷான்\nஇங்கிலாந்தில் திணறும் முரளி விஜய்: தடுமாறும் இந்திய ஏ அணி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/thirumuruthimalai-is-a-must-to-see-place_12866.html", "date_download": "2018-07-19T05:19:59Z", "digest": "sha1:V53DX6WZHVGHLWQMIKONF56OBIXI37TN", "length": 19450, "nlines": 213, "source_domain": "www.valaitamil.com", "title": "Thirumoorthy Hills - Tamilnadu Best Spiritual Place | எழில்கொஞ்சும் திருமுர்த்திமலை !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\nதிருப்பூர் மாவட்டம் ..உடுமலைப்பேட்டைக்கு தெற்கே 21 கிலோ மிட்டர் தொலைவில் இயற்கை எழில்கொஞ்சும் திருமுர்த்திமலைஉள்ளது ..\nஅருள்மிகு அமணலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோவில் பழமையும் ,பெருமையும் கொண்ட திருத்தலமாக அனைவராலும் போற்றப் படுகிறது ..\n> இறைவனை இயற்கையின் வடிவமாக வழிபட்டது நமது மானுட இனம் .அந்த வகையில் இங்கு குன்றமே கோவிலாக பிரம்மன் ,விஷ்ணு ,ருத்திரன் ஆகிய மும்முர்த்திகளும் `ஒன்று சேர ஒரே கல்லுருவில் தட்சணாமூர்த்தி அம்சத்தில் காட்சி தருவது தனி சிறப்பாகும். மூன்று உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன .அவை வடிக்கப்பட்ட காலம் அறிய முடியவில்லை\n> மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரலில் ஆனைமலைத் தொடர்ச்சி அருகே குருமலையிலிருந்து சிற்றோடையாக உருவாகிறது தோணி நதி... இந்நதி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பஞ்சலிங்க அருவியாக கொட்டுகிறது.சித்தர்கள் கண்ட உடற்பிணியகற்றும் மூலிகை திர்த்தமாக விளங்குகிறது ..'' திருமூர்த்தி மலை புராணம்'' எனும் தமிழ்பாக்களால் வடிக்கப்பட்ட சிற்றிலக்கியமும் ஒன்றுண்டு ...காஞ்சி மரங்கள் நிறைந்த இடமாக ஒரு காலத்தில் இம்மலை இருந்ததால் காஞ்சி மலை என அழைக்கப்பட்டு அது மருவி ''கஞ்சி மலை'' எனவும் அழைக்கப்படுகிறது..\n> அமணன் என்றால் குற்றமற்றவன் என்பது பொருள் .குற்றங்களில் இருந்து நீங்கிய இறைவனாக அமணலிங்கேஸ்வரனாக இருப்பதால் ஆணவம் ,கன்மம் ,மாயை எனும் மும்மலங்களயும் விட்டொழித்து ஞான யோக சாதனைகளை பெற விரும்புவோர் இவரை வழிபடுதல் சிறப்பான ஒன்றாகும் ..\n> திரிசங்கு ,அரிசந்திரன் ,நாரதன் ,தருமன் போன்றவர் வழிபட்டு பேறுபெற்றதாக புராண செய்தியில் சூதகா முனிவர் கூறுகிறார் ..எட்டு கல் மண்டபம் ,விநாயகப் பெருமாள் ,முருகப் பெருமாள் என தனி சந்நிதியில் காட்சி தருகிறார்கள் ..\n> நீத்தார்க்கு காரியம் செய்ய புனிதமான இடமாக கருதப்படுகிறது கொவிலில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் திருமூர்த்தி அண�� உள்ளது போட்டிங் போகலாம் ,சிறுவர் பூங்கா ,வண்ணமீன் காட்சியகம் ,நீளமான தரைவழி காண்டூர் கால்வாய் கண்கொள்ளா காட்சியாகும் ...ஒருமுறை வந்தால் மறுமுறை வரத்தூண்டும்.... வந்துதான் பாருங்களேன் ...\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....\nநன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி\nசீனர்களின் கடவுள் ஒரு தமிழன்\nஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா\nவள்ளற் பெருமானின் ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவிய��ர், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nசி.சுப்பிரமணியம் பேச்சு, சித்த மருத்துவ அறக்கட்டளை தொடக்கம் 2015\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/astrology/?page=3", "date_download": "2018-07-19T06:02:56Z", "digest": "sha1:6Y4Q6TMGHQ7N6KMPJXGQTZQ256AE6BXQ", "length": 5941, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "ஜோதிடம்", "raw_content": "\nவளம் தரும் வாஸ்து வளம் தரும் வாஸ்து திருமணப் பொருத்த ரகசிய சூத்திரங்கள்\nஆர்.வி. சுவாமி ஆர்.வி. சுவாமி பிரம்மஸ்ரீ திருவருட்செல்வன்\nஅன்பு குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் விஞ்ஞானம் திருமணப் பொருத்த ரகசியங்கள் உங்கள் அதிர்ஷ்டமும் வைரங்களும்\nவீரா ஜெயங்கொண்டான் கொளஞ்சி ஏ.கே. பால சுப்ரமணியன்\nஅதனால் இந்த ஜோதிடப் பால(ட)ம் மிகத் துல்லியமாக ஜாதகம் கணிப்பது எப்படி ஜோதிட முறைகளும் சில முரண்பாடுகளும்\nவி.கே. சுவாமி பி.எஸ். கேசவன் வி.கே. சுவாமி\nதிருமணப் பொருத்தங்களும் சில திருத்தங்களும் சோழிப் பிரச்ன ஆருடம் ஜோதிட சாஸ்தி�� பரம ரகசிய அற்புதங்கள் (பாகம் 2)\nவி.கே. சுவாமி எம். நடராஜன் அ. நாச்சிமுத்து\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t92717-topic", "date_download": "2018-07-19T06:07:21Z", "digest": "sha1:JROU34IJJFRSPYMWC75E7WCQBYH5UYCQ", "length": 19752, "nlines": 238, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்...", "raw_content": "\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகாது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nகாது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்...\nகாது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்...\nகாது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொ\nழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதங்கள் படிப்பின் இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்���ள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர் கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.\nஹெட்போன் போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் மோட்டாரில்தான் இருக்கிறது சங்கதி. ஹெட்போனை மொபைலுடன் இணைத்துப் பேசும்போது மோட்டாரின் அதிர்வினைப் பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின் பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன் செயல்பாடு.\n\"பொதுவாகவே மூக்கு, தொண்டை, காது போன்றவை ஒரே நரம்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமான பல் இதற்கு உதவி செய்கிறது. ஹெட்போனில் இருக்கும் நீண்ட குச்சி போன்ற அமைப்பு பேசும்போது, தொடர்ந்து பல்லில் பட்டு அதிர்வினை ஏற்படுத்தி காது கேட்பவர்கள் கேட்க உதவி செய்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் பேசுவதைக் கேட்பதோடல் லாமல் பாடலையும் கேட்க முடியும்\" என்று சிவனேஷ் தங்கள் கருவியின் செயல்பாட்டைப் பற்றி சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும் கருவியைக் கண்டுபிடிக்கவே 2,500 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.\nபேட்டரி மூலம் இயங்கும் இந்தக் கருவியை எந்த செல்போனோடு வேண்டுமானாலும் இணைத்துப் பயன்படுத்த முடியும். தற்பொழுது பேடண்ட் வாங்க முயற்சித்து வருகிறார்கள். அது கிடைத்து, தொழிற் சாலையில் தயாரிக்கத் துவங்கி விட்டால் குறைவான விலைக்கே வழங்க முடியும் என்கிறார்கள்.\nRe: காது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்...\nமாணவர்களின் அற்புதம்.அம்மாணவர்களுக்கு என் வாழ்த்துகள்\nRe: காது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்...\nகண்டுபிடிப்பு அருமை - வளர்க மாணவர்களின் முயற்சி.\nRe: காது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்...\nதொடர்ந்து இப்படி கண்டுப்பிடித்தால் நாம் எளிதில் முன்னேறலாம்..\nRe: காது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்...\nசெந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா\nஇந்தச் செய்தியை படித்த போதினிலே\nஇன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.\nRe: காது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://it-gazali.blogspot.com/", "date_download": "2018-07-19T05:22:19Z", "digest": "sha1:CDFFIBFHWUFNDTZRMZG7UFRBFBYEK4VC", "length": 30136, "nlines": 291, "source_domain": "it-gazali.blogspot.com", "title": "IT-Gazali", "raw_content": "\nவேலை வழங்கும் விதவிதமான துறைகள்: வேலைகள் பல்வேறு துறைகளில் உள்ளன. பிளஸ்_2 முடித்த மாணவர்கள் முதலில் அந்தத்துறைகளை கண்டுகொள்ள வேண்டும். அந்தத்துறை பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க வேண்டும். சேகரித்த தகவல்கள் சரியானதுதானா என தகுந்த கல்வியாளர் களிடம் அல்லது கல்வி வல்லுனர்களிடம் கலந்துரையாடி தெரிந்துகொள்ள வேண்டும். தனக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்த பின்பு அதற்குத் தகுந்த படிப்பில் சேர முயற்சி செய்வதே சிறந்த செயலாகும்.\nவேலைகள் வழங்கும் பல்வேறு துறைகள் விவரம்.\n1. விண்வெளி பொறியியல் 2. வங்கி மற்றும் காப்பீடு 3. பயோ டெக்னாலஜி 4. பி-_பார்ம் 5. பி.பி.ஓ இண்டஸ்ட்ரி 6. கணினி மற்றும் மென்பொருள் 7. நிகழ்ச்சி மேலாண்மை 8. பேசன் மேனேஜ்மென்ட் 9. மனித உரிமைகள் 10. விருந்தோம்பல் மேலாண்மை 11. உடல்நலம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் 12. தகவல்துறைத் தொழில்நுட்பம் 13. தொழிற்ச்சாலை உறவுகள் 14. பன்னாட்டு வாணிபம் 15. மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம் 16. ஊடகம் மற்றும் இதழியல் 17. பொருள் மேலாண்மை 18. உற்பத்தி மேலாண்மை 19. பணியாளர் மேலாண்மை 20. கிராம மேலாண்மை 21. போக்கு வரத்து மற்றும் சுற்றுலா 22. சில்லறை வியாபார மேலாண்மை 23. செலவு மற்றும் மேலாண்மை கணக்கு பதிவு 24. மண்ணியல் 25. தோட்டக்கலை 26. விளம்பர மேலாண்மை மாணவர்கள் தங்களின் உயர்நிலைக் கல்வியை தேர்வுசெய்ய உதவும் வகையில் உயர்நிலைக் கல்வி பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஅவை கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள். இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.\nபொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணி��ம் மற்றும் கணினி அறிவியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள். உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவரும் தேர்ந்தெடுக்கக்கூடிய பாடங்கள்:\nபோட்டித் தேர்வுகள் இவை பற்றி சற்று விரிவாக பார்ப்போம் கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.\n4) சான்றிதழ் படிப்புகள் என 4 பிரிவுகளாக பிரித்து சற்று விரிவாக பார்ப்போம்.\n1. ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் (அய்.அய்.டி) 2. ஆல் இந்தியா என்ஜினியரிங் எக்ஸாமினேசன் 3. அய்.அய்.டி. இந்திய தகவல்துறைத் தொழில்நுட்பத்திறன் நுழைவுத் தேர்வு\n4. கம்பைடு என்ட்ரன்ஸ் எக்ஸாமினேசன் (நேவிகேசன் கோர்ஸ்)\n5. இந்திய மாநிலங்களில் நடத்தப்படும் பலவிதமான நுழைவுத்தேர்வுகள்\n6. என்.அய்.டி. நுழைவுத்தேர்வு ( நேஷ்னல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி)\n7. பி.டெக். இன்டெஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு\n8. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு\n9. சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் (பி.டெக் எலக்ட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி)\n2) பட்டப்படிப்புகள் பி.இ.பி.டெக். படிப்பகள்\n1. வானூர்தி பொறியியல் 2. கட்டடக்கலை 3. தானியங்கி பொறியியல் 4. பயோ இன்பர்மேட் டிக்ஸ் 5. பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டே சன் என்ஜினியரிங் 6. பயோ டெக்னாலஜி 7. கட்டடக்கலை பொறியியல் 8. வேதிப் பொறி யியல் 9. தீயணைப்பு பொறியியல் 10. கணினி அறிவியல் பொறியியல் 11. கம்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் 12. மின்னியல் மற்றும் மின்னனு வேதியியல் 13. மின்னியல் மற்றும் தகவல்தொடர்பு 14. மின்னியல் மற்றும் கருவி யியல் 15. தொழிற்சாலை பொறியியல் 16. சுற்று புற பொறியியல் புவித்தகவல்கள் 17. தகவல்துறைத் தொழில்நுட்பம் 18. கருவியியல் பொறியியல் 19. தோல்பொருள் தொழில்நுட்பம் 20. உற்பத்திப் பொறியியல் 21. மெரைன் இன்ஜினியரிங் 22. எலக்கட்ரானிக்ஸ் 23. மெட்டாலஜிக்கல் என்ஜினியரிங் 24. சுரங்கப் பொறியியல் 25. எரிபொருள் வேதிப்பொறியில் 26. பாலிமர் என்ஜினியரிங் 27. உற்பத்திப் பொறியியல் 28. அச்சுப்பொறியியல் 29. ரப்பர் டெக்னாலஜி\n30. டெக்ஸ்டைல் என்ஜினியரிங் 3) டிப்ளமோ படிப்புகள்\n7. கணினி அறிவியல் பொறியியல்\n8. மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு\n9. கட்டடக்கலை மற்றும் கிராமப்புற பொறியியல்\n14. பல் பேப்பர் தொழில்நுட்பம்\n28. ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை உருவாக்குதல்\n29. ரெப்ரிஜிரேசன் 30. விற்பனைத் துறை\n31. காஸ்மெட்டாலஜி 4) சான்றிதழ் படிப்புகள்\n3. மோல்டர் 4. பெயிண்டர்\n5. ஷீட் மெட்டல் ஒர்க்கர்\n12. கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் உருவாக்கல்\n13. வெல்டிங் கேஸ் மற்றும் மின்சாரம்\n14. மெக்கானிக் மோட்டார் வாகனங்கள்\n22. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 23. எலக்ட்ரீசியன்\n24. மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிசனிங்\n28.மெக்கானிக் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி\n32. ஹேண்ட் ஒயரிங் ஆப் பேன்சி அண்ட் பர்னிஷிசிங் பேப்ரிக்ஸ்\n33. எம்பர்ராய்டரி அன்ட் டெய்லரிங்\n34. கட்டிங் அண்ட் டெய்லரிங்\n36. சூட்கேஸ் மற்றும் லெதர் பொருள் உற்பத்தி இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.\n1) மருத்துவ நுழைவுத்தேர்வுகள் 2) மருத்துவப் பட்டப்படிப்பு டிப்ளமோ சான்றிதழ் தகுதி\n3) வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்\n4) உயிரியல் அறிவியல் மற்றும் துணைப்பாடம்\n6) பொதுப்பாடங்கள் என 6 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.\n1)மருத்துவ நுழைவுத் தேர்வு :\n1. ஆர்ம்டு போர்ஸஸ் மெடிக்கல் காலேஜ் - பூனே\n2. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் - உ.பி\n3. ஆல் இந்தியா பிரிமெடிக்கல் ஃ பிரிடெடல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் கண்டெக்டட் பை சென்ட்ரல் போர்டு ஆப் செகரட்ரி எஜுகேசன்\n4.ஜவஹர்லால் மருத்துவம் மற்றும் ஆய்வுப்பிரிவின் பட்டமேற்படிப்புக்கான நிறுவனம் - புதுச்சேரி\n5. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (உ.பி)\n6. கிரிஸ்ட்டியன் மருத்துவக் கல்லூரி - (வேலூர்) 7. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் - (புதுடில்லி) மருத்துவப் - பட்டப்படிப்பு = டிப்ளமோ / சான்றிதழ் தகுதி பட்டப்படிப்புக்கான மருத்துவ பாடங்கள்\n9. பி.ஒ.டி. மருத்துவப்பாடங்கள் = டிப்ளமோ / சான்றிதழ்த்தகுதி\n2. லேப்ரோசி இன்ஸ்பெக்டர் கோர்ஸ்\n6. ஆப்தால்மிக் அசிஸ்டெண்ட் கோர்ஸ்\n7. ஹெல்த் வொர்க்கரி டிரெய்னிங்\n8. கோர்ஸ் இன் ஆட்டோமெட்ரி\n10. மெடிக்கல் ரேடியேசன் டெக்னாலஜி\n11. டிப்ளமோ இன் டயாலிசிஸ்\n12. மருத்துவமனை நிர்வாகத்தில் டிப்ளமோ\n14. டிப்ளமோ இன் புரோஸ்தெடிக்ஸ் அன்ட் ஆர்தோட்டிக்ஸ்\n18.நர்சிங் வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்\n1. வேளாண்மை அறிவியல் பி.எஸ்.சி. அக்ரி\n2. பால்பொருள் அறிவியல் பி.எஸ்.சி (டி.டி)\n3. கால்நடை அறிவியல் ப��.வி.எஸ். ஏ. ஹெச் உயிரியல் அறிவியல் மற்றும் துணைப்பாடம்\n1. விலங்கியல் - பி.எஸ்.சி\n2. மீன்வளம் - பி.எஸ்.சி\n3. எம்.எஸ்.சி. மரெயின் சயின்ஸ் மற்றும் உயிரியல்\n4. எம்.எஸ்.சி. மரெயின் பயோடெக்\n5. அக்குவாடிக் பயோலஜி மற்றும் மீன்வளம் எம்.எஸ்.சி 6. நுண்ணுயிரியல் - பி.எஸ்.சி, எம்.எஸ்.சி மனை அறிவியல்\n2. உணவு மற்றும் ஊட்டச்சத்து 3. குழந்தை வளர்ச்சி\n4. ஆடை மற்றும் டெக்ஸ்டைல்ஸ்\n5. உணவு சேவை மேலாண்மை\n10. உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து\n12. பயன்பாடு மற்றும் கழிவுப்பொருள் மறுசுழற்சி பொதுப்பாடம்\n6. பயன்பாட்டு கணிதம் பொருளாதாரம், கணக்குப் பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.\nஉயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்கள்:\n3. ஏவியேசன் - விமானப்பணிப்பெண்\n8. போக்குவரத்து மற்றும் சுற்றுலா\n9. நிழல் படம் பற்றிய படிப்பு\n14. இதழியல் மற்றும் அச்சு ஊடகம்\n15. பிலிம் மற்றும் பிராட்காஸ்டிங் (டி.வி/ரேடியோ)\n16. கலையரங்கம் மற்றும் நடிப்பு\n17. விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு\n19. ஆடியோ மற்றும் வீடியோ உற்பத்தி\n22. டைரக்சன் ஸ்டோரி பிளே ரைட்டிங்\n28. ஆடியோகிராபி மற்றும் எடிட்டிங்\n33. கலையரங்கம் மற்றும் டி.வி. தொழில்நுட்பம்\n35. பண்டமென்டல் அன்ட் ஆடியோ விஷூவல் எஜுகேசன்\n36. மோசன் பிக்சரி போட்டோகிராபி\n46. பூமி பற்றிய அறிவியல்\n49. சமூகவியல் போட்டித் தேர்வுகள்\nபடிப்பை முடித்த பின்னர் போட்டித் தேர்வுகள் எழுதுவதன்மூலம் பலருக்கு வேலைகள் எளிதில் கிடைக்கும். தகுதியான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் பலவகையான போட்டித்தேர்வுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.\n1. அறிவியல் மற்றும் கணிதப்பிரிவு படித்தவர்களுக்கான போட்டித் தேர்வுகள்.\n2. வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள் என இருவகையாக பிரிக்கலாம்.\n1.அறிவியல் மற்றும் கணிதம் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்:\n1. பொறியியல் துறைத் தேர்வுகள்\n3. இந்திய வனத்துறைத் தேர்வுகள்\n4. மண்ணியல் துறைத் தேர்வுகள்\n5. கம்பைடு மருத்துவத்துறை தேர்வுகள்\n6. இந்திய பொருளாதாரம் புள்ளியல் துறை தேர்வுகள்\n7. சிவில் சர்வீஸஸ் தேர்வு\n8. எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகள்\n9. ரயில்வே வேலைவாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள்\n2. வணிகவியல் பிரிவ�� படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்\n1. சிவில் சர்வீஸஸ் தேர்வுகள்\n3. எக்சைஸ் மற்றும் வருமானவரித்துறைத் தேர்வுகள் 4. இந்திய பொருளாதாரத்துறைத்தேர்வு\n5. இந்திய ராணுவம் விமானத்துறைத் தேர்வு\n6. இந்திய புள்ளியல்துறைத் தேர்வு\n7. கம்பைன்டு டிபன்ஸ் சர்வீஸஸ்\nவேலைவாய்ப்பு பற்றிய பட்டியல் இத்துடன் முடியவில்லை இது ஒரு முன்னோட்டம் தான் ஒவ்வொரு நபரும் தனது ஆளுமைத்தன்மைக்கு தகுந்தத் துறையைத் தேர்வு செய்து திட்டமிட வேண்டும். ஒரு தொழிலைத் தேர்வுசெய்வது வாழ்க்கைத் தொழில் செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு வேலையைப் பெறுவது அந்த வேலையில் வளர்வது, வாழ்க்கைத்தொழிலை மாற்றுவது, ஓய்வு பெறுவது என வாழ்நாள் முழுவதும் வரும் செயல்கள் ஆகும். வாழ்க்கையின் இலக்கு நிர்ணயம் செய்வது முதல் வாழ்க்கைத்தொழில்மாற்றம் செய்வதுவரை பல வகைகளில் வாழ்க்கைத்தொழில் திட்டமிடல் உதவும். வாழ்க்கைத்தொழிலை ஒருவர்சரியாக திட்டமிடுவது மூலம் ஒருவர் தனது வாழ்க்கையில் பல வெற்றிகளை பெறலாம்.\nதற்போதைய வாழ்க்கைத்தொழில் ஒரு தொடர் செயல்பாடாக கருதப்படுகின்றது. ஏனெனில் வேலையைப் பெறுவது மட்டும் அல்லாமல், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், வாழ்க்கைத்தொழிலை மாற்றுதல், ஓய்வு பெரும் வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கியுள்ளன. குறிப்பிட்ட சில இடைவெளிகளில் வாழ்க்கையில் தொழில் வளர்ச்சியினை பற்றி திட்டமிடல் நல்ல பயனளிக்கும் அதுவே வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.\nஎன்னைபற்றி சொல்ற அளவுக்கு இன்னும் சாதிக்கவில்லை.இன்ஷாஅல்லாஹ் சீக்கிரமா சொல்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%3E?page=6", "date_download": "2018-07-19T06:05:31Z", "digest": "sha1:S2S6VTRU34CXDO5ZFT4ZPY65YZPMGKZW", "length": 8252, "nlines": 102, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nசிரியாவில் வான்தாக்குதல் 54 பேர் உயிரிழப்பு\nசனி யூலை 14, 2018\nசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும்\nரணில் - இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு\nசனி யூலை 14, 2018\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நேற்று(13) சந்தித்தார்.\n11 பேர் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் மக்கள் பீதி\nசன��� யூலை 14, 2018\n11 பேர் மரணித்த வீட்டருகில் உள்ள வீடுகளில் ஆவி பயம் காரணமாக\nபனிமனிதனின் கடைசி உணவு என்ன\nசனி யூலை 14, 2018\n5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிமனிதனின் கடைசி உணவு என்ன\nபுத்த பெருமானின் போதனைகள் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமாம், சம்பந்தனுக்கு பிறந்தது ஞானம்\nவெள்ளி யூலை 13, 2018\nபௌத்தத்தின் பெயரால் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதை சம்பந்தன் ஏன் மறந்தார்\nமக்களின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற அரசு முயற்சி\nவெள்ளி யூலை 13, 2018\nஎல்லே குணவங்ச தேரர் குற்றச்சாட்டு...\nபாகிஸ்தானில் குண்டுவெடிப்பு, 85 பேர் பலி, பலர் காயம்\nவெள்ளி யூலை 13, 2018\nஅவாமி கட்சி வேட்பாளர் நவாப்ஜாதா சிராஜ் ரைசானியின் தேர்தல் கூட்டத்தைக் குறிவைத்து தாக்குதல்...\nதமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம்\nவெள்ளி யூலை 13, 2018\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமலை உச்சியில் தீப்பரவலில் சிக்கிக் கொண்ட இளைஞர்கள்\nவெள்ளி யூலை 13, 2018\nஎன்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது\nவெள்ளி யூலை 13, 2018\nஅமெரிக்க அதிபர் வருகைக்கு எதிர்ப்பு\nவெள்ளி யூலை 13, 2018\nஇன்று நாடாளுமன்றம் அருகே ‘டிரம்ப் பேபி’ பலூன் பறக்க விடப்பட்டது.\nகொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம்\nவெள்ளி யூலை 13, 2018\nகொடிகாமம் - கச்சாய் வீதியில் வீ.சி. ஒழுங்கையில் உள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த குழு\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\nவெள்ளி யூலை 13, 2018\nசாரா கதாநாயகியாக அறிமுகமாவார் என்று இந்தி பட உலகில் பேசப்படுகிறது.\nதாய்லாந்தது பிரதமர் - சம்பந்தன் சந்திப்பு\nவெள்ளி யூலை 13, 2018\nசிறிலங்கா வந்துள்ள தாய்லாந்தது பிரதமர் எதிர்க்கட்சி தலைவரும்\nதூக்கு தண்டனை கட்டாயம் ​வேண்டும்\nவெள்ளி யூலை 13, 2018\nவனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கூறினார்.\nஉற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் அதிகரிப்பு\nவெள்ளி யூலை 13, 2018\nகைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் பெறுமதிகளுக்கமைய, 2017 ஆம் ஆண்டின்\nகைதியின் மனைவியை கொலை செய்ய முற்பட்ட சந்தேகத்தில் கைது\nவெள்ளி யூலை 13, 2018\nவெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் மனைவியை கொ��ை\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nவெள்ளி யூலை 13, 2018\nஇராணுவத்தாக்குதல் ஒன்றை நடைமுறையில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தியவன் ரஞ்சன்\nபச்சைப் புல்மோட்டை வீதிப்பாலம் திறப்பு விழா\nவெள்ளி யூலை 13, 2018\nவீதிப்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.\nகுளம் ஆயிரம் கிராமம் ஆயிரம் செயற்றிட்டம்\nவெள்ளி யூலை 13, 2018\nஅதன் மறு சீரமைப்பிற்கான நற்றொடக்க நிகழ்வு\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilansuvadu.blogspot.com/2011/01/blog-post_08.html", "date_download": "2018-07-19T05:39:38Z", "digest": "sha1:6NOUCB37ZLHQQIR3OXKIZHNI2HHD3MSF", "length": 9461, "nlines": 144, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "விலங்கியல் வினோதம்: விலங்குகளின் அபூர்வ நிகழ்வுகள் | tamilansuvadu", "raw_content": "\nவிலங்கியல் வினோதம்: விலங்குகளின் அபூர்வ நிகழ்வுகள்\nஅன்றாடம் விலங்கின உலகத்தில் நடைபெறும் அபூர்வ நிகழ்வுகள் நம்மை ஆச்சர்யபட வைக்கும் என்பதில் ஐயம் இல்லை. அவற்றில் இன்று சில நிகழ்வுகள்.....\nComet என்று பெயரிடபட்ட இந்த தங்க மீனுக்கு, கால் பந்து, கூடை பந்து மற்றும் நடனமாடவும் தெரியும். இந்தனை வளர்க்கும் Dr. Dean Pomerleau அதற்கு பயற்சி அளிக்கும் போது சரியாக செய்துவிட்டால் சிறிது உணவினை பரிசாக கொடுப்பார்.\nஇதை போன்று எல்லாவிதமான வளர்ப்பு பிராணிகளுக்கும் பயற்சி அளிக்கலாம் என்கிறார் தங்கமீனை வளர்க்கும் மருத்துவர்.\nபொதுவாக மீன்களால் சிறிய துவாரத்தினுள் நுழைந்து செல்லமுடியாது, ஆனால் இந்த தங்கமீனால் சிறிய துவாரம் வழியாக மிக சாமர்த்தியமாக நுழைந்து செல்லும்.\n\"Juggling \" செய்யும் நாய் குட்டி\nஎட்டு வயதான சிந்தி என்னும் நாய் குட்டி அருமையாக சர்கஸ் சாகசம் செய்கிறது.\nபாம்பென்றால் படையும் நடுங்கும் ஆனால் இங்கே ஒரு கொடிய சிலந்தி எப்படி பாம்பை பிடித்து உண்ணுகிறது ........\nஅது யாரு சார், குரங்குகள் தமது காரை சூறையாடிக் கொண்டிருக்கும்போது விரட்டாமல் புகைப் படம் எடுத்துத் தள்ளியது சிலந்தியின் உருவம் பாம்பைக் காட்டிலும் மிகச் சிறியதாக காணப் படுகிறது, அதனால் பாம்பைக் கடிக்கவோ தின்னவோ ஜீரணிக்கவோ முடியுமா சிலந்தியின் உருவம் பாம்பைக் காட்டிலும் மிகச் சிறியதாக காணப் படுகிறது, அதனால் பாம்பைக் கடிக்கவோ தின்னவ��� ஜீரணிக்கவோ முடியுமா\nJayadev Das தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.\n//அது யாரு சார், குரங்குகள் தமது காரை சூறையாடிக் கொண்டிருக்கும்போது விரட்டாமல் புகைப் படம் எடுத்துத் தள்ளியது//\nகண்டிப்பாக பக்கத்து வீட்டுகாரனாகதான் இருக்கும்\n//சிலந்தியின் உருவம் பாம்பைக் காட்டிலும் மிகச் சிறியதாக காணப் படுகிறது, அதனால் பாம்பைக் கடிக்கவோ தின்னவோ ஜீரணிக்கவோ முடியுமா\nமுழுமையாக சாப்பிட முடியாது ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக முடிந்த அளவு சாப்பிடும்.\nMeerapriyan தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.”\nஉங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nவிலங்கியல் வினோதம்: விலங்கின ரத்த காட்டேரிகள்\nவிலங்கியல் வினோதம்: விலங்குகளின் அபூர்வ நிகழ்வுகள்...\nவிலங்கியல் வினோதம்: சில அபூர்வ நிகழ்வுகள்\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.damiser.com/ta/products/ppe/head-protection/", "date_download": "2018-07-19T05:52:09Z", "digest": "sha1:3K3RMPVRLDXVXJZTNZN33PZSK6XZWZID", "length": 11380, "nlines": 302, "source_domain": "www.damiser.com", "title": "தலைமை பாதுகாப்பு தொழிற்சாலை | சீனா தலைமை பாதுகாப்பு உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nLED ஒளி உடன் மலை ரைடிங் சைக்கிள் ஓட்டுதல் தலைக்கவசத்தை\nசாலையில் புதிய உடை பைக் ஹெல்மெட் வயது சைக்கிள் ஹெல்மெட்\nஓ.ஈ.எம் மலை பைக் தலைக்கவசத்தை, பைக் சவாரி தலைக்கவசங்கள்; SK ...\nஎல்இடி லைட் உடன் மலை ரைடிங் தலைக்கவசத்தை\nபுதிய உடை வண்ணமயமான பாதுகாப்பும் சைக்கிள் ஓட்டுதல் தலைக்கவசத்தை Roa அன்று ...\nஊடுருவு திறன் உயர் எலாஸ்டிசிட்டி மலை தலைக்கவசத்தை சே ...\nவெளியே சைக்கிள் ஹெல்மெட் ஆஃப் தேன்கூடு ஒளி சாலை ...\nசாலை மற்றும் மலை கிபி உடன் ஹெல்மெட் சவாரி மீது\nசாலை சைக்கிள் ஹெல்மெட் ஒருங்கிணைந்த மோல்டிங் Prote மீது ...\n1234அடுத்து> >> பக்கம் 1/4\nமுகவரி: NO.639 Bohai சாலை, Beilun மாவட்டம், நீங்போ நகரம் 315800, சீனா\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் ஹவுஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?cat=85", "date_download": "2018-07-19T05:45:14Z", "digest": "sha1:IRQ2WOHUKJUQKZJGO2P57ZF62UFJV63K", "length": 20900, "nlines": 139, "source_domain": "www.sramakrishnan.com", "title": " எனக்குப் பிடித்த கதைகள் - Welcome to Sramakrishnan", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nஎனக்குப் பிடித்த கதைகள் 36\nதிருடன் – ஜினிசிரோ தனிஜகி ஜப்பானியச் சிறுகதை ஆங்கிலம்: ஹோவர்ட் ஹிப்பெட் தமிழில் : தி. இரா. மீனா பல வருடங்களுக்கு முன்னால், டோக்யோ இம்பீரியல் பலகலைக்கழகத்தில் சேருவதற்காக நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பள்ளி அது. நானும் அறைக்கூட்டாளிகளும் ‘மெழுகுவர்த்தி படிப்பு’ என்கிற பெயரில் அதிக நேரம் செலவழிப்போம் (அதில் படிப்பது மிகக்குறைவாகத்தான் இருக்கும்). ஒரு நாள் இரவு, விளக்குகள் அணைந்து வெகு நேரத்திற்குப் பிறகும் நாங்கள் நால்வரும் மெழுவர்த்தியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு பேசியபடி [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் 35\nகார்லோவுக்கு எப்படி வாசிப்பது என்று தெரியாது கியூலியோ மோஸி ஆங்கிலத்தில்: எலிசபெத் ஹாரிஸ் தமிழில்: சுகுமாரன் கார்லோவுக்கு (அது நான்தான்) எப்படி வாசிப்பது என்று தெரியாது. அவன் மாபெரும் புத்தகங்களை வாசிக்கிறான். அந்தப் புத்தகங்களை வாசிக்கும்போது கார்லோவுக்கு ஒரு வார்த்தையும் புரிவதில்லை. அந்தப் புத்தகங்களில் கார்லோ எதைப் பார்க்கிறானோ அதையே நினைவில் வைத்துக்கொள்கிறான். கார்லோ வாசிக்கும்போது அடிக்கடி கண்களை மூடிக் கொள்கிறான். சில சமயங்களில் தூங்கி விடுகிறான். தூங்கும்போது பொருட்களைப் பார்க்கிறான். விழித்தெழுந்ததும் மறுபடியும் வாசிப்பைத் தொடர்கிறான். [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் 34\nபாத்திமா – ஹைஃபா பீதர்(haifa bitar) தமிழில் விக்னேஷ் பாத்திமா பிச்சை எடுக்கும் குழந்தை என்பதால் மட்டும் அவள் என் கவனத்தை ஈர்க்கவில்லை. வாழ்வின் துயரங்களுக்கு எடுத்துக்காட்டாக, சாலைகளிலும் தெருக���களிலும் போவோர் வருவோரை மறித்துப் பிச்சை எடுக்கும் எத்தனையோ குழந்தைகளை, என்னையும் மீறி நான் பார்த்துப் பழகியிருக்கிறேன். ஆனால் பத்து வயது கூட நிரம்பியிராத இந்த பாத்திமாவினுள் உள்ள ஏதோ ஒன்று என் அறிவை முடக்கி உணர்ச்சிகளின் வசப்படுத்துகிறது. அவள் என் அலுவலகத்திற்கு வரும் போதும், அவளை [...]\nமணலில் மறைந்த நாணயம் எர்னெஸ்ட் பக்லர் தமிழில் : ராஜ் கணேசன். இறுதிச்சடங்கு நடப்பதற்கு முந்தைய நாள் மாலை நானும் எனது அக்காவும் வயல்வெளியில் பழைய நினைவுகளை அசைபோட்டபடி நடந்து கொண்டிருந்தோம். வெகு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வருபவர்கள், தங்கள் சிறுவயது நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பது போல நாங்கள் எங்கள் இளம்பிராயத்து நினைவுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அக்கா என்னிடம், “ஒரு நாள் மதியம் நீ தொலைந்து போனதாக நினைத்து நாங்கள் தேடினோமே உனக்கு நினைவிருக்கிறதா\nஎனக்குப் பிடித்த கதைகள் 33\nகருப்பு ஆடு – இதாலோ கால்வினோ தமிழில் ராஜ் கணேசன். திருடர்கள் மட்டுமே வாழ்ந்த தேசம் ஒன்றிருந்தது. ஒவ்வொரு இரவும் அவர்கள் அனைவரும் கள்ளச்சாவிகளையும் லாந்தர் விளக்குகளையும் ஏந்திக் கொண்டு அக்கம் பக்கத்தில் ஏதாவது ஒரு வீட்டிற்குத் திருடச்செல்வார்கள். திருடிய பொருட்கள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு விடிந்த பின்னர் வீடு திரும்புகையில் அவர்களுடைய வீட்டில் உள்ள அனைத்தும் வேறு சிலரால் களவாடப்பட்டு இருக்கும். இது போலத் தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் திருடிக் கொண்டிருந்தார்கள். இப்படியே அனைவரும் மகிழ்ச்சியாக [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் 32\nமாமிசம் – விர்ஜிலியோ பினோரா (Virgilio Piñera) மொழிபெயர்ப்பு: ரவிக்குமார் அது சாதாரணமாகத்தான் நடந்தது, எந்தப் பாவனையுமில்லாமல். அந்த நகரம் இறைச்சிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தது, அதற்கான காரணங்களை இங்கே விவரிக்கத் தேவையில்லை. எல்லோரும் கலவரப்பட்டார்கள், மிக மோசமான விமர்சனங்கள் காதில் விழுந்தன. பழி வாங்கப் போவதாகவும் பேசப்பட்டது. ஆனால், வழக்கம்போல மிரட்டல்களைத் தாண்டி எதிர்ப்பு வளரவில்லை, பாதிக்கப்பட்ட அந்த நகரத்தின் மக்கள் வெகுசீக்கிரமாகவே,பலதரப்பட்ட காய்கறிகளையும் தின்பதில் ருசிகண்டு விட்டார்கள். திரு. அன்சால்டோ மட்டும்தான் அந்த நகரத்தில் விதிவிலக்க���. [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் 31\nஷா ஆலம் முகாமின் ஆவிகள் உருதுக்கதை : அஸ்கர் வஜாஹத் (Asghar Wajahat) தமிழில் – ராகவன் தம்பி ஷா ஆலம் முகாமில் பகல்கள் எப்படியோ ஒருவாறு கழிந்து கொண்டிருந்தன. ஆனால் இரவுகள் மட்டும் முடிவிலாது நீண்ட துர்சொப்பனாங்களாகிக் கொண்டிருந்தன. இந்தக் கொடுமையான நரகவேதனையிலிருந்து ஆண்டவரால் மட்டுமே எங்களைக் காப்பாற்ற முடியும். என்ன ஒரு மிகப் பயங்கரமான அமளி இது உங்களுடைய குரலையே உங்களால் மிகவும் பலவீனமாகத்தான் கேட்க முடிகிற அளவுக்கு கூக்குரலும் ஓலமும், முனகலும், பேரழுகையும் [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் 30\nமொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. பள்ளியில் படிக்கும் போதே மலையாளத்திலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்யத் துவங்கியவர். தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அசோகன் செருவிலின் இச் சிறுகதையை அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். உத்ரா, ஜெயஸ்ரீ, சுகானா என ஒரு குடும்பமே இலக்கியத்திற்காகத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு தீவிரமாக மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது மிகுந்த பாராட்டிற்குரியது. இதற்குக் காரணமாக உள்ள நண்பர் பவா. செல்லதுரைக்கும் ஷைலஜாவிற்கும் அன்பும் வாழ்த்துகளும் [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் 29\nஇறைவனின் ஒன்பது பில்லியன் பெயர்கள் – ஆர்தர் சி கிளார்க் தமிழில் : ஆர்.அபிலாஷ் ”இது சற்று விசித்திரமான வேண்டுகோள் தான்”, பாராட்டத்தக்க கட்டுப்பாடு என்று தான் எதிர்பார்த்த ஒன்றுடன் டாக்டர் வாக்னர் கேட்டார். “எனக்கு தெரிந்த வரையில் ஒரு திபத்திய மடாலயத்துக்கு ஆட்டோமெட்டிக் சீக்குவன்ஸ் கணினி வழங்கும்படி கேட்கப்பட்டது இதுவே முதன் முறை. நான் அத்துமீறி ஆர்வம் காட்ட விரும்பவில்லை, ஆனால், உங்கள் உ …ம்… நிறுவனத்துக்கு இத்தகைய ஒர் எந்திரத்தினால் பயனுண்டு என்று நான் [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் 28\nவெல்வெட் தலையணைகளின் கதை மார்த்தா த்ராபா – தமிழில் ரெங்கநாயகி கிரீச்சிடும் மரப்படிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் மேலேறி, அந்த மேடையின் முன்னால் வந்து, தன் கைகளில் நீட்டியிருந்த அந்த வெல்வெட் தலையணையை விரித்து மேயரிடம் கொடுக்க முன்வரும் வரை நிமியா சான்ஷெஸ் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. ஏனோ, ஒரு கணம், ��ன் மனதை மாற்றிக் கொண்டவள்போலத் தோன்றினாள் அவள். ஒரு அரைவட்டமாய்த் திரும்பி ஞாயிற்றுக்கிழமைக்கான சிறப்பான ஆடை அணிந்து கொண்டு மேடையினை முன்புறம் நெருக்கியடித்துக் கொண்டு இருந்த [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2017/03/07/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T06:08:41Z", "digest": "sha1:ZP2MKX4MXFML5ZBW24UF535XRWWRG7SR", "length": 7834, "nlines": 56, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "மனைவி அமைவதெல்லாம்………… – chinnuadhithya", "raw_content": "\nஎமதர்ம மகாராஜன் ஒரு முறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிக்கொடுத்தான். அவள் மானுடப்பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்துவிட்டது.\nஅந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார். எமதர்மன் அவர் மணந்த பெண் நல்லவள் தான் என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாம் என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை தத்தளித்தார்.\nமகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். மகனே நீ சிறந்த வைத்தியனாக வரவேண்டும் மரணத்தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியும் எப்படித் தெரியுமா ஒருவர் மரணமடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரியுவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு நீ வைத்தியம் செய்யாதே நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்துவிடுவான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பர்வும் என்றான் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.\nமகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக்கொண்டான். ஒருவர் கூட சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப்போக���ம்போது எதிரில் அப்பாவை பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்துவிடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.\nகொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பயனில்லை. இவனை அழைத்தார்கள் என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் நின்று கொண்டிருந்தார் வைத்தியம் செய்தால் பிழைக்கமாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும் இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது பளிச்சென்று யோசனை பிறந்த்து. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா அப்பா உள்ளே இருக்கார் ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினாயே இங்க இருக்கார் என்று அலறினான். அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாய் ஓடிவிட்டான்.\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ………………\n2 thoughts on “மனைவி அமைவதெல்லாம்…………”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ms35.wordpress.com/", "date_download": "2018-07-19T05:49:45Z", "digest": "sha1:D4LXSQIOMW6RJIACUQOROO3D2EAE7NJS", "length": 6345, "nlines": 53, "source_domain": "ms35.wordpress.com", "title": "Raaham | Just another WordPress.com weblog", "raw_content": "\nசுமந்து அழைந்த உன் நினைவுகளை\nஎன்னுடன் இருந்ததாக நீ சொன்னதும்\nஎப்படி வசை தர முடிந்தது\nஉன்னைப் போலவே என் கவிதையும்\nநேற்றைய காற்று சுமந்து வந்த கவிதை.\nகவிதைக்குரியவர் சூரியன் விரிவாக்கல் பிரிவின்\nஜோன் டைசன் நீக்கம்…….. அடுத்தது லாரா தானா………\nசர்ச்சைக்குள்ளாகி சரிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியில் பயிற்சியாளருக்கான இடம் வெற்றிடமாக காணப்படுகின்றது. அந்த இடத்திற்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் பிறைன் லாரா தெரிவு செய்யப்படவிருக்கிறார்.\nகிரிக்கட் உலகின் பல சாதனைகளுக்கு செந்தக்காரர் லாரா. இவர் சர்வதேச கிரிக்கட் இருந்து கடந்த 2007 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றிருந்தார்.தற்போது மேற்கிந்தி தீவுகள் அணியின் பயிற்றுவிப்பாளராக முடிவெடுத்துள்ளார். அவர் பயிற்றுவிப்பாளராக இருந்த பிறந்திய அணியான டிரினிடாட் அண்டு பாய்கோ அணியுடன், இது தெடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.\nதற்போது பலமிழந்த நிலையில் இருக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணி, சமீபத்தில் பங்களாதேஷூடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிள் படுதோல்வியடைந்தது. இதையடுத்து அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த ஜோன் டைசன் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.\nஇதனை தொடர்ந்து அணியின் பயிற்றுவிப்பாளராக லாரா நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. அடுத்த மாதம் இடம் பெறவுள்ள சாம்பியன் கிண்ணப் போட்டியிலிருந்து லாரா பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து லாரா கூறியதாவது.\n“இது தொடர்பாக நான் கிரிக்கட் சபையுடன் பேசியிருக்கிறேன். சபை நிர்வாகிகள் என்னிடம் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னை அவர்கள் பெரிய சொத்தாக நினைத்தால் அவர்களின் கோரிக்கையை நான் ஏற்பேன் ” என்றார்.\nகெழும்பு பெரிய பள்ளியில் ரமழான் பிறை பார்ப்பதற்கான மாநாடு நாளை மாலை இடம்பெறவுள்ளது. இலங்கை வாழ் முஸலிம்கள் நாளை மாலை நாட்டின் எந்த பாகத்திலும் பிறை தென்பட்டால், தகுந்த ஆதாரத்துடன் அறிவிக்குமாறு ஜம்மியத்துல் உலமா சபை கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-4g-girl-don-new-avatar-tamil-011046.html", "date_download": "2018-07-19T06:01:59Z", "digest": "sha1:TRJJBL4Z4OZQJ432VMCJFXMCCSCARCBY", "length": 14109, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "Airtel 4G girl to don a new avatar - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம 4ஜி பொண்ணு சாஷாவின் புதிய அவதாரம்..\nநம்ம 4ஜி பொண்ணு சாஷாவின் புதிய அவதாரம்..\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\n\"மச்சான்.. அவளுக்கு வாய் வலிக்காதாடா 'தொன தொன தொன'னு விடாம பேசிட்டே இருக்கா...\" என்று கடுப்பாகி, ஏர்டல் 4ஜி விளம்பரம் ஓடும் சேனலை மாற்றும் சம்பவங்கள் நடக்கும் அதே சமயம் \"டே..டே.. அந்த ஏர்டல் 4ஜி விளம்பரம் வைடா..\" என்று சாஷாவிற்காகவே அந்த விளம்பரங்களை பார்க்கும் சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது..\nவடநாட்டு பெண்ணாக இருந்தாலும் கூட பார்த்து பழகிய பக்கத்து வீட்டு பெண் முகம் போலாகிவிட்ட நம்ம 4ஜி பொண்ணு சாஷா சேத்ரி, தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய அவதாரம் என்றதும் ஏர்டல் அல்லாத வேறு நிறுவன விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்று கற்பனைக்குதிரையை ஓட விடாதீர்கள்.\nஐசிசி டி 20 கோப்பை :\nஅதாவது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி 20 போட்டிகளை ஐசிசி கோப்பையை குறிவைத்து போட்டிகள் நடைபெறும் காலகட்டம் வரையிலாக ஒளிபரப்பாகும் வண்ணம் 'பிராண்ட்டான' விளம்பர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது ஏர்டல் நிறுவனம், அதிலும் சாஷா சேத்ரி தான் கலக்குகிறார், ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்..\nவழக்கமான ஏர்டல் 4ஜி விளம்பரங்களில் சாஷா தான் 4ஜி-யை பற்றி பேசி அறிமுகம் செய்வார், இந்த முறை சற்று வித்தியாசமாக விளம்பரத்தில் இடம்பெறும் சக நடிகர்கள் சாஷாவிற்கு 4ஜி-யை அறிமுகம் செய்வது போல உருவாக்கப்பட்டுள்ளது.\nநான் விடுமுறையில் இருக்கிறேன் \"இங்கே 4ஜி கிடையாது\" என்று சாஷா கூறுவது போன்றும், \"இல்லை இங்கே 4ஜி உண்டு\" என்று மலை பிரதேசங்களில் வாழும் மக்களில் ஒருவர் பதில் சொல்லும் போதும், என்கிட்டயே ஏர்டல் 4ஜி அறிமுகமா என்பது போல் சாஷா காட்டும் ரியாக்ஷன் தான் இப்புதிய வகை விளம்பரத்தில் 'ஹைலைட்'..\nபெரும் நகரங்களை விட்டு மிகவும் ஒதுங்கி வாழும் மக்கள் கொண்ட பிரதேசங்களில் கூட ஏர்டல் 4ஜி மிகவும் சிறப்பாக செயல்படுவது போல விளம்பரங்கள் உருவாக்கப் பட்டுள்ளது என்பதும் குறிபிடத்தக்கது.\nவெறுக்க கூடிய முகம் :\nஇந்திய டிவி விளம்பரங்களிலேயே மிகவும் வெறுக்க கூடிய முகம் என்ற ஒரு சர்வேயில், சாஷா சேத்ரிக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டது என்பதும் குறிபிடத்தக்கது.\nசாஷா, மும்பையில் உள்ள சேவியர் இன்ஸ்ட்டியூட் ஆஃப் கம்யூனிக்கேஷன் னில் விளம்பரத்துறையில் பட்டம் பெற்றவர் ஆவார்.\nஏர்டெல் விளம்பரத்தில் அறிமுகம் ஆவதற்கு முன்பு ஒரு விளம்பர நிறுவனத்தில் ட்ரெய்னீங் காப்பிரைட்டர் ஆக பணிபுரிந்துள்ளார்.\nஏர்டெல் 4ஜி விளம்பரம் மூலம் தான் இவர் விளம்பரத்துறைக்குள் நடிக்க நுழைந்தார், பின்பு தான் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏர்டெல் 4ஜி விளம்பரத்திகாகத்தான் சாஷா தனது நீளமான தலைமூடியை வெட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசாஷா, உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரமான தேராதூனில் இருந்து தற்போது மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nடிரைவர்லெஸ் கார் செய்து அசத்திய இந்தியர்.\nஆண்ட்ராய்டிற்கு ஏற்ற மொபைல் பிரவுஸர்கள் : டாப் 10 பட்டியல்.\nரஷ்யாவால் மட்டுமே இப்படியெல்லாம் 'பிளான்' பண்ண முடியும்..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/eight-ways-tell-if-website-is-reliable-008694.html", "date_download": "2018-07-19T06:09:15Z", "digest": "sha1:6DO3DANNWRJ22I6ILWLNK4MGWPBOQGVN", "length": 9772, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "Eight Ways to Tell if a Website is Reliable - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பின்பற்றும் இணையதளம் நம்பகமானதா, இல்லையா\nநீங்கள் பின்பற்றும் இணையதளம் நம்பகமானதா, இல்லையா\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nஇன்டெர்நெட் முழுவதும் எக்கச்சக்கமான இணையங்கள் முளைக்க துவங்கிவிட்டன, பல இணையங்கள் பயனுள்ளதாக இருந்தாலும் பல இணையங்கள் போலியாகவும் இருக்கின்றன, அந்த வகையில் நீங்கள் பின்பற்றும் இணையதளம் நம்பகமானதா என்பதை எப்படி கண்டறிய வேண���டும் என்று பாருங்கள்\nஉங்களுக்கு நன்கு அறிமுகமான நிறுவனகள் தொடர்பான இணையங்களை பின்பற்றலாம். நீண்ட நாட்களாக இருப்பதும், அதிகம் பேர் பின்பற்றும் தளங்களையும் பின்பற்றுவது நல்லது.\nஉங்களுக்கு தேவையான விஷயங்களை வல்லுனர்களிடம் இருந்து மட்டும் தான் அறிந்து கொள்வீர்கள், அதே போன்று தகவல்களை சரியாக கொடுக்கும் இணையங்களை மட்டும் பின்பற்றலாம்\nவியாபார நோக்கில் இயங்கும் தளங்களில் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கும்.\nஅரசியல் தொடர்பாக இயங்கும் பல இணையங்கள் இருக்கின்றன, அந்த வகையில் அவைகளில் பல இணையங்களும் அந்தந்த கட்சிகளே நடத்துகின்றன. அதனால் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கும் தளங்களை பின்பற்றலாம்.\nபுதிய செய்திகளை தேடும் முன் குறிப்பிட்ட இணையதளம் ஆரம்பிக்கப்பட்ட தேதியை பார்க்க வேண்டும்\nஇணையதளம் வடிவமைப்பு நேர்த்தியாக இருக்கின்றதா என்பதை பார்க்க வேண்டும், வடிவமைப்பை கொண்டே அதன் தரத்தை மதிப்பிட முடியும்.\nஎப்பவும் நீங்கள் படிக்கும் செய்திகளில் எழுதியரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும், ஒரு வேலை பெயர் இருந்தால் அந்த செய்தியை நம்பலாம்\nதரமான இணையதளங்கள் தங்களது படைப்புகளை ஒரே தளத்தில் மட்டுமே வெளியிடுவர், அனால் செய்தியின் லின்க்களை சரி பார்க்கலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/oneplus-3t-128gb-variant-is-up-grabs-at-rs-1-012897.html", "date_download": "2018-07-19T06:02:21Z", "digest": "sha1:XE6G35DHX2QS7K5Y57GTSACDNYSNYYVS", "length": 14151, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "OnePlus 3T 128GB Variant Is Up for Grabs at Rs 1 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெறும் 1 ரூபாயில் பெறுங்கள் : 128ஜிபி ஒன்ப்ளஸ் 3டி மற்றும் பல.\nவெறும் 1 ரூபாயில் பெறுங்கள் : 128ஜிபி ஒன்ப்ளஸ் 3டி மற்றும் பல.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\n8ஜிபி ரேம் கொண்ட ஒன்ப்ளஸ் 6-ன் இந்திய விலை ம���்றும் விற்பனை அறிவிப்பு.\nசியோமி மி 8 vs ஒன்பிளஸ் 6 vs ஹானர்10: இவற்றில் நியாயமான விலை மற்றும் தரத்திற்கான ஒப்பீடு பற்றி இங்கு காணலாம்\nஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் நீங்கள் அறிந்திராத பத்து தந்திரங்கள்.\nஇந்தியா: அசத்தலான ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் எடிஷன் விற்பனை துவங்கியது.\nஒன்ப்ளஸ் 6-ஐ ஏன் வாங்க கூடாது என்பதற்கான 3 பகிரங்கமான காரணங்கள்.\nசியோமி,நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு சவால்விடும் ஒன்ப்ளஸ்6.\nதீபாவளி பண்டிகை முடிந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, திட்டமிட்டபடி தீபாவளி சலுகையில் உங்களால் ஒரு புத்தம்புதிய ஸ்மார்ட்போனை வாங்க முடியவில்லையா. பரவாயில்லை. தீபாவளி திருவிழா முடிந்தால் என்ன ஒன்ப்ளஸ் பண்டிகை வந்துவிட்டது. ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் தீபாவளி டேஷ் சேல் நிகழ்த்திய பிறகு, இப்போது டிசம்பர் முழுவதும் மற்றொரு டேஷ் சேலை நிகழ்த்தும் என்று அறிவித்திருந்தது.\nமிக சுவாரஸ்யமான விடயமாக நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ஒன்ப்ளஸ் 3டி கருவியும் இந்த விற்பனையின் ஒரு பகுதியாக இருக்கும். நிறுவனத்தின் ஏனைய டேஷ் சேல் போலில்லாமல் பயனர்கள் ரூ.1/-க்கு 128ஜிபி ஒன்ப்ளஸ் 3டி உட்பட பல்வேறு ஒன்ப்ளஸ் பொருட்களை இந்த ஃபிளாஷ் விற்பனை போது வாங்க முடியும்.\nஒன்ப்ளஸ் நிறுவனத்தின் டிசம்பர் டேஷ் சேல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் என்னென்ன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த 'டிசம்பர் டேஷ் சேல்' அதன் உத்தியோகபூர்வ ஆன்லைன் ஸ்டோரில் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை ஒவ்வொரு டிசம்பர் மாத வெள்ளிக்கிழமை அன்றும் (9, 16, 23, மற்றும் 30) நடத்தப்படும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nவிற்பனை சலுகையை அடைய முன்பதிவு ஒரு நேரடியான விவகாரம் ஆகும். பயனர்கள், தங்கள் ஒன்ப்ளஸ் அக்கவுண்ட்டை தயாராக வைத்திருக்க வேண்டும், மற்றும் மொபைல் எண்ணை சரிபார்ப்பு, ஷிப்பிங் முகவரி விவரங்கள் ஆகியவைகளை வழங்கி, அந்தந்த சமூக ஊடகங்களில் ஒன்ப்ளஸ் டேஷ் சேல் பக்கத்தை பகிர வேண்டும். நீங்கள் பகிர்ந்த இணைப்பு வழியாக நுழையும் ஒவ்வொரு பயனர்களின் பங்களிப்பும் உங்களுக்கு பாயிண்ட்களாக மாறும்.\nஅப்படியாக ஒரு 128ஜிபி ஒன்ப்ளஸ் 3டி கருவியை பெறும் பொருட்டு நீங்கள் குறைந்தபட்சம் 300 புள்ள��கள் பெற வேண்டும்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். எனினும், இந்த வழக்கில் நீங்கள் 300 புள்ளிகள் பெறவில்லை என்ராலுக்கும் கூட 6 புள்ளிகள் பெற விற்பனையின் போது கிடைக்கும் மற்ற ஒன்ப்ளஸ் பொருட்களை ரூ.1/-க்கு வாங்க முடியும். நீங்கள் 300 புள்ளிகள் சேகரித்தால் ஒன்ப்ளஸ் 3டி தானாக உங்கள் கார்ட்டில் சேர்க்கபப்டும் மற்றும் அதை நீங்கள் 3 மணி நேரத்திற்குள் சோதித்து பார்த்து விட வேண்டும். இல்லையேல் குறிப்பிட்ட நேரத்திற்கு பின், தயாரிப்பு தானாக உங்கள் கார்ட்டில் இருந்து நீக்கப்படும்.\nஒன்ப்ளஸ் 3டி தவிர்த்து ஒன்ப்ளஸ் பாக்பேக், டிராவல் மெஸென்ஞ்சர் பேக்ஸ், டி-ஷர்டுகள், பிலிப் கவர்கள், கேஸ்கள், டேஷ் சார்ஜ் டைப்-சி கேபிள், டம்பர்டு கிளாஸ், டேஷ் சார்ஜ் கார் சார்ஜர், மற்றும் ஒன்ப்ளஸ் புல்லட் ஹெட்போன்கள் போன்றவைகளையும் நீங்கள் ரூ.1/-க்கு வாங்கலாம்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஉடன் நிறுவனம் முன்பதிவு செய்த ஒரு குறிப்பிட்ட பயனரை தேர்வு செய்து 64ஜிபி ஒன்ப்ளஸ் 3டி கருவியை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த அதிர்ஷசாலி அடிப்படையிலான பரிசு ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் அறிவிக்கப்படும் மற்றும் பயனர்களுக்கு மின்னஞ்சல் வழியாகவும் அறிவிக்கப்படும்.\nபல ஸ்மார்ட்போன்களில் சேவையை நிறுத்துகிறது வாட்ஸ்ஆப், கவனம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜெய்ஹிந்த் எஸ்1 செயற்கைக்கோள் ரெடி: கெத்து காட்டிய சென்னை மாணவர்கள்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/uk/03/176530?ref=ls_d_jvp", "date_download": "2018-07-19T05:56:46Z", "digest": "sha1:FRPBVKPJODBL76KVRWRFVN3HAWDNA4TV", "length": 15910, "nlines": 302, "source_domain": "www.jvpnews.com", "title": "சிரிய பகுதியில் பிரித்தானிய நீர்மூழ்கி கப்பலை துவன்சம் செய்த ரஷ்யா: வெளியான பரபரப்புத் தகவல் - JVP News", "raw_content": "\nஇலங்கை தமிழரை மணம் முடித்த பிரபல நடிகையின் தற்போதைய நிலை\nசற்று முன்னர் வெளியான செய்தி....\nயாழ் அச்சுவேலி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடந்த துயரம் அச்சத்தில் ஊர் மக்கள்\nயாழ் அச்சுவேலி பகுதி வீட்டின் மீது இரவு வேளையில் நடந்த பயங்கரம்\nமீண்டும் கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் நடந்த பயங்கரம்\nஆடி மாதத்தில் அதிஷ்டக் காற்று அடிக்கப்போவது உங்கள் ராசிக்கா\nஅழகான இளம் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாளாம்\nஎந்நேரமும் கேம் விளையாடிய மகன்....உலகத்தை விட்டே அனுப்பிய தந்தை\n ஸ்ரீரெட்டியின் அடுத்த பரபரப்பு புகார்... மீண்டும் சிக்கிய ராகவா லாரன்ஸ்\nஆண்கள் நான்கு பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.\nகிளி/ உருத்திரபுரம், சுவிஸ் Thun\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\nயாழ். வல்வை, கனடா Port Perry\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nசிரிய பகுதியில் பிரித்தானிய நீர்மூழ்கி கப்பலை துவன்சம் செய்த ரஷ்யா: வெளியான பரபரப்புத் தகவல்\nசிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் திடீர் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பிரித்தானியாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை ரஷ்யாவின் சக்தி வாய்ந்த போர் கப்பல் ஒன்று வேட்டையாடிய பகீர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nரஷ்யாவின் மிகவும் சக்தி வாய்ந்த Black Hole என புனைப்பெயரால் அறியப்படும் போர் கப்பல் ஒன்று பிரித்தானியாவுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் HMS Astute போர் கப்பலானது 1000 மைல்கள் தொலைவில் இருந்து தாக்கும் Tomahawk ஏவுகணைகளை சிரியாவுக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.\nபிரித்தானிய கப்பலின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வந்த ரஷ்ய போர் கப்பல் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது.\nபிரித்தானியாவின் HMS Astute போர் கப்பலானது அளவில் பெரிதானதும் தாக்குதலில் மிகவும் கொடூரமானதும் ஆகும்.\nஇதை அறிந்தே நீர்மூழ்கி கப்பல்களுக்கு பாதுகாப்பாக செயல்படும் ரஷ்யாவின் விமானம் ஒன்றும் குறித்த வேட்டையில் களமிறங்கியுள்ளது.\nஇறுதியில் ரஷ்ய போர்கப்பலே தனது திசையை மாற்றிக் கொண்டு சென்று விட்டதாகவும், ஆனால் குறித்த நிகழ்வனது சிரியா தாக்குதலுக்கு முந்தைய நாள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.\n��ுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/astrology/?page=4", "date_download": "2018-07-19T06:03:56Z", "digest": "sha1:3ABX2BBYHJ7VCNINY7LWPCRMSF4LEKPB", "length": 5751, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "ஜோதிடம்", "raw_content": "\nஜோதிட சாஸ்திர பரம ரகசிய அற்புதங்கள் (பாகம் 1) வாழ்க்கைக்குப் பயன் தரும் ஹோரை கிரகங்களின் ஸ்தான பலன்கள்\nஅ. நாச்சிமுத்து சுப. குருதாசன் ஏ.எம். பிள்ளை\nவிசித்திர ஜோதிடம் பாராசாரியம் அதிர்ஷ்டக் கலை (பாகம் 2)\nஎன். நடராஜன் சத்தியபாமா காமேஸ்வரன் கே.ஆர். பிரபாகர்ராஜ்\nதொழிலில் வெற்றி பெறுவது எப்படி அதிர்ஷ்டப் பெயர்கள் எண் சாஸ்திரம் சனியின் சதிராட்டங்கள்\nகே.ஆர். பிரபாகர்ராஜ் கே.ஆர். பிரபாகர்ராஜ் விஜயா பதிப்பகம்\nசுக்கிரனின் லீலைகள் குருவின் மாண்புகள் புதனின் சாதுர்யங்கள்\nவிஜயா பதிப்பகம் விஜயா பதிப்பகம் விஜயா பதிப்பகம்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koilpillaiyin.blogspot.com/2015/07/blog-post_23.html", "date_download": "2018-07-19T05:22:47Z", "digest": "sha1:XT7J3FQZVCPF7WRUAFFS4IVJZLW33GDU", "length": 15912, "nlines": 193, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: \"கலர்முகம் கரிமுகம்\"", "raw_content": "\nமுதலில் இருந்து வாசிக்க நரிமுகம் மறைமுகம்\nஒருவேளை தன் மனைவியின் புகைப்படத்தை பலர் பார்க்கும் படி முகப்பில் மாட்டி வைக்க பிடிக்கவில்லைபோலும்; அதற்காக ஏன் என் காலை பிடித்து கெஞ்ச வேண்டும் என்று புரியாத முதலாளியிடம்,\nகொஞ்சம் சன்னமான குரலில் அந்த நேர்மையான மனிதர் சொன்னாராம், \"ஐயா இன்று நீங்கள் என் மீது காட்டும் தயவிலும் கரிசனையிலும் தான் எங்கள் இரண்டு குடும்பங்களின் மானமும் மரியாதையும் கவுரவமும் அடங்கி இருக்கின்றது\"\n\"என்ன சொல்கின்றீர்கள், புகை படத்திற்கும் குடும்ப மரியாதைக்கும் என்ன சம்பந்தம்\" ��ன கேட்ட முதலாளிக்கு இந்த நேர்மையான கணவன் சொன்ன பதில் முதலாளியை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாம்.\nஅப்படி என்ன அந்த கணவன் சொன்னாராம்\n\"ஐயா, நாங்கள் இருவரும் கணவன் மனைவிதான் , ஆனால், அவர் என் மனைவியோ நான் அவரின் கணவனோ இல்லை, நாங்கள் எங்கள் இரண்டு குடும்பங்களுக்கும், ஊர் உலகத்துக்கும் தெரியாமல் கொண்டிருக்கும் வேறு விதமான உறவு, தயவுசெய்து எங்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்\"\nசெய்வதறியாது வாயடைத்துப்போன அந்த முதலாளியால் ஒருகணம் அவரின் கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை.\nஇந்த மனிதனுக்குள் இத்தனை முகங்களா\nசரி, \" இது உங்களுக்கு தவறென்று தெரியவில்லையா, கேவலம் அல்லவோ , உங்கள் மனைவியோடு வேறொருவர் இதுபோன்று உங்களுக்கு தெரியாமல் உறவு வைத்திருந்தால் நீங்கள் ஏற்றுகொள்வீர்களா, இந்த மாதிரியான செயலை நீங்கள் இப்போதே கைவிட்டு சில விஷயங்களில் மட்டும் நேர்மையாக இல்லாமல் எல்லா விஷயங்களிலும் நேர்மையும் நாணயமும் நம்மை சார்ந்த குடும்பங்களுக்கு உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற வாக்குறுதியை பெற்றுக்கொண்டு,\nகடையின் பின்புற வழியாக அந்த \"கணவனை\" அனுப்பிவிட்டு கொஞ்சம் நேரம் கழித்து வெளியில் வந்து, வந்திருந்த காவலர்களிடமும் பத்திரிக்கையாளர்களிடமும் தமது புகாரை திரும்ப பெற்று கொள்வதாகவும் கூறி, உண்மையான காரணத்தை சொல்லாமல், வேறு காரணங்களுக்கா தமது புகைப்பட ஆசையை கைவிடுவதாக கூறி எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு, தமது கன்னத்தில் கை வைத்து, இப்படியுமா....... மனிதர்களின் முகங்கள்.... என சிந்திக்க ஆரம்பித்தவரின் சிந்தனை அடுத்து தம்மிடம் \"ரெண்டு பிரியாணி பார்சல்\" என்று கேட்டு வந்த \"கணவன்\" போல் காட்சிதந்தவரின் குரல் கேட்டு கலைந்தது.\n\"மடி சாய்ந்து இளைப்பாற- உன்\nபடி பலவும் தாண்டுவேன் - உறவு\nஎன கனவுகளோடு காரில் முக்காடு போட்டு அமர்ந்திருந்த அம்மணிக்கு ஓட்டலின் உள்ளே நடந்ததும் இனி நடக்க போவதும் எதுவும் தெரியாது.\nகல கலவென்ற ஈஸ்ட்மேன் கலராக கலையான முகத்தோடு சென்ற \"கணவன்\" இப்போது கரி பூசப்பட்ட முகமாக காருக்கு திரும்பினார்.\nஉறவுகள், எதார்த்தங்களை நினைவில் கொண்டு, கண்ணியமானதாக அமைந்திருந்தால் இதுபோன்ற அவபெயர்களில் இருந்து தப்பி இருக்க முடியும் அந்த \"கணவனுக்கு\"\nமனம் ஒரு குரங்குதான், அன்பும் அரவண��ப்பும் எங்கு அதிகமோ அங்குதான் இந்த மனம் தாவும் , சில வேளைகளில் சில பலஹீனங்கள் கூட பலமாய் வந்து ஆட்கொள்ளகூடும் இருந்தாலும், நடைமுறை எதார்த்தங்களை மனதில் திடமுடன் கொண்டு வாழ்க்கையை நகர்த்தி செல்வது அவசியமாகிறது. அது சிலருக்கு சில வேளைகளில் பெருத்த சவாலாகவும் அமைவதுண்டு.\nபல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நண்பர்களின் கூடுகையின்போது அலசப்பட்ட விடயங்களுள் காற்றில் தவழ்ந்து வந்து காதில் பட்ட ஒரு செய்தியின் தாக்கம் இந்த பதிவின் ஆக்கம்.\n(சிறுவயதில் ஒரு உபன்யாசத்தின்போது ஒரு பிரசங்கியார் சொல்ல கேட்டது இந்த கதை).\nதிண்டுக்கல் தனபாலன் July 23, 2015 at 7:01 AM\nதங்களின் இந்த தொடர் பதிவு வாசிக்க நல்லா இருந்தாலும்\nசற்று இந்த கடைசி பாகம் மட்டும்\nநா சாப்பிட போரேன் நீங்க மதிய உணவு சாப்பிட்டாச்சா\nமகேஷ் , உங்களுக்கு பசி மட்டுமில்ல ஒரு வேலை வயசும் காரணமாக இருக்குமோ எதற்கும் போய் சாப்டுட்டு வந்து மீண்டும் படித்து பாருங்கள் அப்படியும் புரிய வில்லை என்றால் நம்ம தனப்பால் கிட்ட கேளுங்க விளக்க முடியுமான்னு.\nநான் சாப்டுட்டேன்- கேட்டதற்கு நன்றி.\nசின்னப்பசங்க இத படிச்சிருக்க கூடாதோ\nசின்னப்பசங்க இத படிச்சிருக்க கூடாதோ\nஅப்போ இது 18++ பதிவா\nஇதை இதைத்தான் நாங்கள் எதிர்ப்பார்த்தோம்...மஹேஷின் பின்னூட்டத்திற்கு நீங்கள் கொடுத்த பதிலை வாசித்ததும் எழுதி இருந்ததை கட் செய்து போட்டோம்...\nஉங்களை போன்றோர் அவ்வளவு சீக்கிரத்தில் யூகித்து விடுவீர்கள் என்பதால்தான் மகேஷுக்கு அப்படி பதிலளித்தேன் ....ஹி.... ஹீ ......எப்படி\nஉங்களை போன்றோர் அவ்வளவு சீக்கிரத்தில் யூகித்து விடுவீர்கள் என்பதால்தான் மகேஷுக்கு அப்படி பதிலளித்தேன் ....ஹி.... ஹீ ......எப்படி\nஎன்ன வெச்சு எதுவும் காமடி கீமடி பன்னலியே,\nநாங்க காமடி எல்லாம் பண்ணமாட்டோம்,, ஒன்லி கீமடிதான்.\nஇது மன்னர்கள் காலம் அல்ல,\nதாங்கள் நடத்திய பாடம் அருமை,\nபதிவு எல்லாம் நல்லா இருக்கு\nவருகைக்கும் பதிவினை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.\n ஏதேனும் இலக்கிய சான்றுகள் இருந்தால் பதிவாக்குங்களேன்.\n\"தேள் வந்து பாயுது காதினிலே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://odumnathi.blogspot.com/2009/08/blog-post_1087.html", "date_download": "2018-07-19T06:12:24Z", "digest": "sha1:X6RGUE7HGMH7SXC3YG664FGCIDU6B323", "length": 64787, "nlines": 488, "source_domain": "odumnathi.blogspot.com", "title": "ஓடும் நதி.....!: ♥ \"அ���ா! என்னங்கடா உங்க ஜனநாயகம்?\" ♥", "raw_content": "\n எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....\n'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...\nதூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்\nஏதோ ஒரு பாட்டு mp3\nஏதோ ஒரு பாட்டு mp3\nநமது நாட்டில் மத்திய அரசிலாகட்டும், மாநிலங்களிலாகட்டும் ஆட்சியில் அமரும் எந்த கட்சி அல்லது கூட்டணியாயினும் தாங்கள்தான் இந்த நாட்டின் ஒற்றுமையையும், இறையாண்மையும் காக்கப் பிறந்த தேச பக்தர்கள்போல் பேசுவார்கள், சட்டம் இயற்றுவார்கள், வலிமையான பாதுகாப்பு வலயத்திற்குள் நின்று கொண்டு பிடிக்க முடியாத பயங்கரவாதிகளுக்கு இந்த நாட்டின் சார்பாக கடும் எச்சரிக்கைகளை விடுப்பார்கள்.\nஆயினும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடரும், அப்பொழுதெல்லாம் மேற்குறிப்பிட்டது போல் வசனங்கள் பேசுவதும் தொடரும். எப்படி இந்தத் தாக்குதல் நடந்தது, அதற்கு எவருடைய செயலின்மை காரணம் என்றெல்லாம் இரண்டு, மூன்று நாட்களுக்குப் பேசுவார்கள். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் போக, படுகாயமடைந்தவர்களை மருத்துவமையில் சென்று பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வருவார்கள். அப்போதெல்லாம் முகத்தை மிகப் பரிதாபமாக வைத்துக் கொண்டு காயம் பட்ட குடும்பத்தினருடன் அக்கறையுடன் பேசுவார்கள்.\nஅதன்பிறகு, அடையாளம் தெரியாத அந்தப் பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள் என்று பேச ஆரம்பித்து, பக்கத்து நாடுகளை பழிக்கு இழுத்து பிரச்சனையை எல்லையைக் கடந்து கொண்டு சென்று ஆக்ரோஷமாக விவாதிப்பார்கள். வழக்கு நடக்கும்… பல ஆண்டுகளுக்கு. இப்படித்தான் இருபது ஆண்டுகளாக இந்த நாட்டில் நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வீர வசனங்கள் பேசும் தலைவர்கள்தான் மாறுகின்றனரே தவிர, வசனங்கள் என்னவோ அதேதான்.\nஅப்படியான வசனங்களில் ஒன்றுதான் ‘இந்த தேசத்தின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுவதை சகித்துக் கொள்ள மாட்டோம்’ என்பது. தேசப் பாதுகாப்பில் தங்களுக்கு உள்ள பற்றைக் காட்ட இவர்கள் சட்டமியற்றுவார்கள். சட்டமியற்றி பயங்கரவாதத்தை எப்படி ஒடுக்குவீர்கள் என்றால் பதிலிருக்காது. அவ்வாறு இயற்றப்பட்ட சட்டங்களால் எந்த அளவிற்கு பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்��ில் கேள்வி எழுப்பப்படும் போது, அந்த சட்டம் போதுமானதாக இல்லை, அதனை மேலும் வலுவூட்ட வேண்டும் என்று பதில் கூறி, சட்டங்களை மேலும் கடுமையாக்குவார்கள்.\nஇப்படி சட்டங்களைப் போட்டு, அதில் திருத்தம் கொணர்ந்து மேலும் பலப்படுத்தி பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரமளித்து இவர்களால் மேம்படுத்தப்பட்ட சட்டங்க‌ள் அதன் பிறகாவது பயங்கரவாதத்தை வேரறுத்ததா என்றால் இல்லை ஆனால் இப்படிப்பட்ட சட்டங்களைக் காட்டி தங்கள் அரசியல் எதிரிகளை (எதிர்கட்சி்த் தலைவர்களைத்தான்) கைது செய்து உள்ளே வைப்பது, அப்பாவிகளை கைது செய்து, போதுமான சட்ட வசதிகளை அளிக்காமல் குற்றவாளியாக்கி தண்டிப்பது, அவரே காஷ்மீரத்தைச் சேர்ந்தவராக இருந்தால் தூக்கு தண்டனை கொடுத்துவிட்டு, அவரை ஏன் இன்னமும் தூக்கி்ல் போடவில்லை என்று தேசப்பற்றுடன் குரல் எழுப்புவார்கள். இப்படிபட்ட நாடகங்கள் நமது நாட்டில் குறைவின்றி நடந்து வருகின்றன.\nதங்கள் அரசியல் எதிரிகளை மட்டுமல்ல, அதையும் தாண்டி சில நேரங்களில் மனித உரிமைக்களுக்காக குரல் எழுப்புபவர்களையும் மிரட்டுவதற்கு இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையைத்தான் தமிழக அரசு எடுத்துள்ளது.\nஅதுதான் நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள தமிழக அரசின் ஒரு அறிவிப்பு. “தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயங்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் பிரசுரித்தல்/ காண்பித்தல் ஆகியவை சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act -1967) படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். எனவே, பொதுக் கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கப்படுகிறது” என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் பெயரில் ஒரு விளம்பரம் செவ்வாய்கிழமையன்று காலையிலும், மாலையிலும் எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது.\nஅந்தச் சட்டம் கூறுவது என்ன\n1967ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, கடந்த ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு கடுமையாக்கப்பட்ட சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் நோக்கம்:\n“இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்குரிய அதிகாரங்களை வழங்கவும், நாட்டின் நலன் கருதி கருத்துரிமைக்கும், ஒன்று கூடுவதற்கும், அமைப்பு அல்லது சங்கங்களை உண்டாக்குவதற்கும் உள்ள உரிமைகள் மீது காரணத்திற்குரிய அளவிற்கு கட்டுப்பாடுகளை (Reasonable restrictions) விதிக்க அரசிற்கு அதிகாரமளிக்கவும் இச்சட்டம் நிறைவேற்றப்படுகிறது” என்று கூறுகிறது.\nஇதுமட்டுமின்றி, மும்பைத் தாக்குதலிற்குப் பிறகு, பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு சில திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டு சேர்க்கப்பட்டபோது, இச்சட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தும் ஒரு முகப்புரையும் (Preamble) சேர்க்கப்பட்டது. அதன்படி, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து கூடிய ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 1373இன் படியும், அதற்கு முன்னரும் ஐ.நா.பா.பே. நிறைவேற்றிய பல்வேறு தீர்மானங்களின் அடிப்படையிலும், பயங்கரவாதத்தை சர்வதேச அளவில் ஒடுக்குவதற்கு ஏதுவாக இச்சட்டம் பல்வேறு துணைப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு கடுமையாக்கப்பட்டது.\nஇச்சட்டத்தின் பகுதி 4 பயங்கரவாத நடவடிக்கை மேற்கொள்வோர் மீது தண்டனை அளிப்பது குறித்து வரையறை செய்கிறது. அதில் பயங்கரவாத செயல் எது என்பது குறித்தும் வரையறுக்கப்பட்டுள்ளது (இதனை குறிப்பிடும் இச்சட்டத்தின் பிரிவு 15, 2008ஆம் ஆண்டு திருத்தப்பட்டுச் சேர்க்கப்பட்டது).\n“இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இறையாண்மை ஆகியவற்றிற்கு எதிராகவோ அல்லது மக்களை அல்லது ஒரு பகுதி மக்களை அச்சுறுத்தும் நோக்குடனோ இந்தியாவிலோ அல்லது அயல் நாட்டிலோ, வெடிகுண்டுகள், டைனமைட் அல்லது வேறு ஏதாவது வெடிபொருள் அல்லது எரிக்கின்ற பொருள் அல்லது துப்பாக்கிகள் அல்லது மற்ற கடுமையான ஆயுதங்கள் அல்லது விஷ வாயுக்கள் அல்லது இரசாயண பொருட்கள் அல்லது அபாயத்தை விளைவிக்கக் கூடிய உயிரியல் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தியாவிலோ அல்லது அயல் நாட்டிலோ மக்களை அச்சுறுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பயங்கரவாத செயல்கள் ஆகும்” என்று கூறியுள்ளது.\nஆக, இந்தச் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் நோக்கம் (அதன் திருத்தத்திற்குப் பிறகு) இரண்டு தான்:\nஇந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிரான செயல்பாடுகளைத் தடுப்பது;\nஇந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை சீர்குலைக்கும் நோக்குடன் இந்தியாவிலோ அல்லது அயல்நாட்டிலோ மேற்கொள்ளப்படும் அல்லது அவ்வாறு திட்டமிடப்படும் பயங்கரவாத செயல்களைத் தடுப்பது என்பதே.\nஅதாவது இந்தியாவின் நாடாளுமன்றத்தால் அரசியல் காரணங்களுக்காகவே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது என்று குற்றம் சாற்றப்பட்டு நிராகரிக்கப்பட்ட பயங்கரவாத தடுப்புச் (POTA) சட்டத்தின் கடுமையான பிரிவுகளை ஒரு திருத்தத்தின் மூலம் ஏற்கனவே இருந்த சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் புகுத்தி, அதன் மூலம் நிராகரிக்கப்பட்ட பொடா சட்டத்தின் சாராம்சம் கொண்டதாகவே இச்சட்டம் மாற்றப்பட்டுள்ளது. எனவே இச்சட்டத்தையும் அரசியல் காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்று அத்திருத்தங்களை எதிர்த்தவர்கள் கூறியதுதான் இப்பொழுது தமிழக அரசின் இந்த அறிக்கையின் மூலம் நிரூபணமாகியுள்ளது.\nதடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்று பொடா சட்டத்தின் கீழ் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, நெடுமாறன் உள்ளிட்டவர்களை அ.இ.அ.தி.மு.க. அரசு கைது செய்து சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தெளிபடுத்தியது மட்டுமின்றி, அவ்வழக்கிலிருந்து வைகோ உள்ளிட்டவர்களை விடுவித்தும் உத்தரவிட்டது. தடை செய்யப்பட்ட இயக்கத்தினை ஆதரித்துப் பேசுவது, அந்த இயக்கத்திற்கு உதவுவதாக ஆகும் என்ற அரசின் சட்ட விளக்கத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டதாக இருந்தாலும், அதன் நோக்கத்தை அல்லது குறிக்கோளை ஆதரித்துப் பேசுவதற்கு எவரொருவருக்கும் உரிமையுள்ளது என்று அத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.\nஎனவே, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்தோ அல்லது அதன் நோக்கத்தை ஆதரித்தோ பேசுவதும், ஆதரவு திரட்டுவதும் எந்த ஒரு குறிப்பிட்ட கடுமையான சட்டத்தின் நோக்கின்படியும் குற்றமாகாது என்பதும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலும், அதன் பிரிவு 19இன் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்துரிமைக்கு உட்பட்டதே என்பதும் அத்தீர்ப்பின் சாரமாக இருந்தது.\nஇப்பொழுது திருத்தப்பட்டு கடுமையாக்கப்பட்டுள்ள அல்லது வலுவூட்டப்பட்டுள்ள சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை காப்பாற்றும் நோக்குடன் இந்திய அரசமைப்பு சட்டம் அளித்துள்ள கருத்துரிமை உரிமையின் மீது காரண அளவிற்கு கட்டுப்பாட்டை (Reasonable restriction) விதிக்க அரசிற்கு இச்சட்டம் அதிகாரமளித்துள்ளது. இந்த அடிப்படையை பயன்படுத்தியே தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த ‘கருத்துரிமைக் கட்டுப்பாட்டு’ அறிக்கை அமைகிறது.\nஇங்கே கூர்ந்து கவனிக்கத் தக்க ஒரு விடயம் யாதெனில், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவான அல்லது அதன் நோக்கத்தை ஆதரித்து பேசப்படுவது இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிரானதா இல்லையா என்பதே. இந்த அடிப்படை விடயத்திற்கு விடைதேட வேண்டுமெனில் அந்த அறிக்கை எந்த இயக்கத்தை குறிப்பாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது என்பதை ஆராய்வது அவசியமாகிறது.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் விடுதலை இயக்கம் அல்லவா\nதமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை குறிப்பிட்டே வெளியிடப்பட்டுள்ளது என்பது விவரம் அறிந்த எவருக்கும் எளிதில் புரியக் கூடியதே. அதன் வெளிப்பாடு இந்த விளம்பரம் அளிக்கப்படுவதற்கு முன்னரே - ஞாயிறு, திங்கட்கிழமைகளில் - சென்னையில் பல்வேறு இடங்களில், அமைந்தகரையில் திங்கட்கிழமை விடுதலை சிறுத்தைகள் நடத்திய மாநாடு தொடர்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளிலும், அவர்கள் நிறுத்தியிருந்த விளம்பரப் பதாகைகளிலும் அச்சிடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்தையும், ஈழம் என்ற வார்த்தையும் காவல் துறையினர் அழித்திருந்தனர். ‘அழிக்கச் சொல்லி அரசு உத்தரவிட்டிருந்தது, அதனால் அழித்துள்ளோம்’ என்று காவல் துறையால் பதில் கூறப்பட்டதாக செய்திகளும் வந்திருந்தன.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தமிழக மக்களிடையே பரவலான, ஆழமான ஆதரவு உள்ளது என்பதும், எந்த நோக்கத்திற்காக அந்த இயக்கம் ஆயுதம் தரித்துப் போராடியதோ அந்த இயக்கத்தின் நோக்கமான தமிழீழ விடுதலையை தமிழக மக்கள் பலமாக ஆதரிக்கின்றனர் என்பதும், அந்த இயக்கத்தையும், அந்த விடுதலை நோக்கத்தையும் ஆதரிக்கும் அரசியல், அரசியல் சார்பற்ற அமைப்புகளுக்கே இந்த எச்சரிக்கை அறிவிப்பு என்பதும் நன்றாகவே புலனாகிறது.\nநமது கேள்வி இதுதான்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதிற்கு ஆதரவாகப் பேசுவதும், அந்த இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் படத்தை விளம்பரத்தில் போடுவதும் எவ்வாறு இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எதிரான நடவடிக்கை என்று ஆகும்\nஇன அழிப்பை தட்டிக் கேட்காததேன்\nஇலங்கை விடுதலைப் பெற்ற 1948ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் பூர்‌வீகக் குடிமக்களான தமிழர்களுக்கும், 150 ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார செழிப்பிற்கும் காரணமான மலையகத் தமிழர்களுக்கும் இயல்பாக இருந்த உரிமைகளை, அடுத்தடுத்து வந்த சிறிலங்க அரசுகள் ஒவ்வொன்றாக பறித்து தமிழர்களை சம உரிமையற்றவர்களாக, இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கியது. மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தது. அதற்கு இந்திய அரசு முழுமையாக ஒத்துழைத்தது. சம உரிமை கோரி தமிழர்கள் மேற்கொண்ட சாத்வீகப் போராட்டங்கள் அரச படைகளால் கடுமையாக ஒடுக்கப்பட்டது. தமிழர்களை அழித்து அவர்களை எந்த உரிமையும் அற்ற அடிமைகளாக மாற்ற தொடர்ந்து முயற்சி நடந்தது, இன்றும் நடக்கிறது.\nதங்களுடைய சாத்வீகப் போராட்டம் ஆயுத பலத்தால் ஒடுக்கப்பட்டதையடுத்து அதன் இயற்கையான நேர் வினையாக தமிழர்கள் ஆயுதமெடுத்துப் போராடத் துவங்கினர். அந்த ஆயுதப் போராட்டத்தை இந்தியா (இந்திரா காந்தி பிரதமராக இருந்துபோது) ஆதரித்தது, அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்தது மட்டுமின்றி, ஆயுதங்களையும் கொடுத்தது, நிதியுதவியையும் செய்தது. ஏனெனில் தமிழர்களின் ஆயுதம் தாங்கிய போராட்டத்ததின் நியாயத்தை இந்திய அரசு (அன்று) உணர்ந்திருந்தது.\nஅப்படி ஆயுதமேந்தி ஈழத் தமிழர்களின் சுய நி‌ர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வலிமையாக வளர்ந்து, சிறிலங்க அரசின் அர��� பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னி‌ன்றுப் போராடி முடக்கியது. அடுத்தடுத்து வந்த சிறிலங்க அரசுகள் மேற்கொண்ட தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தி அதன் ஆயுத பலத்தை நிர்மூலமாக்கியது. தமிழர் இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணும் நிலைக்கு சிறிலங்க அரசை பலமுறை தள்ளியது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீரம் சொரிந்த போராட்டமே.\nஆனால் அந்த இயக்கத்தை தனது கைப்பாவையாக்க இந்திய அரசு முயன்றபோது அதனை ஏற்காததால், விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக சித்தரித்த சிறிலங்க அரசின் முயற்சிக்கு துணைபோனது. இந்திய அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட இந்த முரணே, ஈழத் தமிழர்களின் விடுதலை நோக்கத்தை அடிப்படையில் புறக்கணித்து உருவாக்கப்பட்ட இந்திய - சிறிலங்க ஒப்பந்தத்திற்கும், இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படைக்கும், புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலிற்கும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இராஜீவ் படுகொலைக்கும் வித்திட்டது. இப்படிப்பட்ட சங்கிலித் தொடர்பான நிகழ்வுகளின் பின்னணி முழுமையாக மக்கள் அறிந்திராத நிலையை தங்களுக்குச் சாதமாக பயன்படுத்திக் கொண்டும், இராஜீவ் படுகொலையை கேடயமாக பயன்படுத்தியும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கத் தலைப்பட்டது இந்திய அரசு. ஆனால் இராஜீவ் படுகொலை ஒரு பழிவாங்கும் நடவடிக்கையே, பயங்கரவாத செயல் அல்ல என்றும், அந்த நடவடிக்கை இந்தியாவை சீர்குலைக்கும் நடவடிக்கை என்று கருதுவதற்கு இடமில்லை என்றும், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது, அதன் முயற்சிக்குத் தடையானது.\nஅதன் பிறகே, சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளைத் தடுக்கும் சட்டம் அளிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயங்கங்களின் பட்டியில் இந்திய அரசு சேர்த்தது. அதற்கு அது கூறிய காரணம் என்னவெனில், தமிழகத்தை தனி நாடாக்கும் முடிவுடன் செயல்படும் தலைமறைவு இயக்கங்களுக்கு இரகசியமாகப் பயிற்சியளித்ததாக ஒரு குற்றச் சாற்றைக் கூறியது. இது சட்டப்படி நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றச் சாற்று அல்ல.\nஇச்சட்டத்தின் பகுதி 2, பிரிவு 3இன் படி, (1) எந்த ஒரு அமைப்பும் சட்டத்திற்கு முரணானது என்றோ அல்ல���ு அவ்வாறு ஆகலாம் என்றோ மத்திய அரசு கருதுமானால் ஒரு அரசிதழை வெளியிட்டு அதனை சட்டத்திற்கு முரணான அமைப்பாக அறிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தியே விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் சேர்த்தது மத்திய அரசு.\nஅவ்வாறு ஒரு அமைப்பை சட்டத்திற்கு முரணான அமைப்பாக அறிவிப்பதற்கு (2) என்ன அடிப்படை என்றும், அதற்கான மற்ற காரணங்களையும் அவசியம் என்று மத்திய அரசு கருதினால் அந்த அரசிதழில் குறிப்பிட வேண்டும் என்று அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅப்படி தெரிவிக்க வேண்டிய விவரங்களையும் கூட, அது பொது நலனிற்கு பாதகமானதாக இருக்கலாம் என்று மத்திய அரசு கருதுமானால் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்தப் பிரிவு கூறுகிறது.\nஇப்படி எல்லா விதத்திலும் முழு அதிகாரமளிக்கப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.\nஇவ்வாறு சேர்த்தது சரியா தவறா என்று இதுநாள் வரை நீதிமன்றத்திலோ அல்லது அப்படிப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்யும் இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தீர்பாயத்திலோ (Tribunal) உறுதி செய்யப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.\nஏனெனில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் சார்பாக அந்த இயக்கமோ அல்லது அதன் உறுப்பினரோதான் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்ய வேண்டும் என்று இச்சட்டம் ஒரு நிபந்தனையை (பிரிவு 36) விதிக்கிறது. எனவே விடுதலைப் புலிகள் மீதான தடை இரண்டாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டே வந்துள்ளது. இப்பொழுதும் தொடர்கிறது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சேர்ப்பதோடு நின்றுவிடவில்லை, அதனை அயல் நாட்டு பயங்கரவாத இயக்கமாக (Foreign Terrorist Organization) அறிவித்து தடை செய்யுமாறு வலியுறுத்தி அதன் காரணமாக அந்த இயக்கம் இன்று 30 நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது எப்போது தெரியுமா நார்வே நாட்டின் அனுசரணையுடன் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க அரசிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி, இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து‌க் கொண்டிருந்தபோதுதான் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள் பயங்கரவாத இயக்கமாக அறிவித்தன\n அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்டுவரும் ஒரு இனத்தின் சுய நிர்ணய உரிமைக்காக போராடும் ஒரு இயக்கத்தை, அது அரசியல் ரீதியான தீர்வு காணும் நோக்குடன் - சர்வதேச சமூகத்தின் வற்புறுத்தலை ஏற்று - தங்கள் இனத்தை அழித்துவரும் அரசுடனேயே பேச்சுவார்த்தை நடத்தும்போது பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்படுகிறது\nஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தெற்காசிய வல்லரசுகளின் ஆதரவுடன் அழித்தொழிக்கும் முயற்சிக்கு வித்திடப்பட்ட முதல் நடவடிக்கை புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது அதனை பயங்கரவாத இயக்கமாக மேற்கத்திய நாடுகள் தடை செய்தன என்றே அரசியல் நோக்கர்கள் பலரும் கருதுகின்றனர்.\nஅதனால்தான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக நிராகரித்துவிட்டு இராணுவ நடவடிக்கையின் மூலம் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணு்ம் நடவடிக்கையை துணிந்து முன்னெடுத்தார் ராஜபக்ச என்றால், அவருக்கு அந்தத் ‘துணிவை’ அளித்த பின்னணி இதுதான்.\nதங்கள் மீது திணிக்கப்பட்டப் போரை நேர்மையாகவும், தீரத்துடன் எதிர்கொண்ட விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க தெற்காசிய வல்லரசுகள் அனைத்தும் சிறிலங்க அரசிற்கு முழு ஒத்துழைப்பை அளித்தன. அதிலும் இந்திய அரசின் ஒத்துழைப்பு எப்படிப்பட்டது என்பதற்கு போர் முடிந்ததாக சிறிலங்க அரசு அறிவிக்கப்பட்டப் பிறகு கோத்தபய ராஜபக்ச அளித்த பேட்டியே சான்றாகும்.\nபாதுகாப்பு வலயம் என்று அறிவித்து அப்பகுதிக்கு நிராயுதபாணியாக மக்கள் வந்தவுடன் அவர்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டும், விமான குண்டு வீச்சின் மூலமும் சிறிலங்க இராணுவம் ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு, தாங்கள் வகுத்த யுக்தியே காரணம் என்று ராஜபக்ச பேட்டியளித்துள்ளாரே\n“பாதுகாப்பு வலயத்தை ஐ.நா.வோ அல்லது உலக நாடுகளோ உருவாக்கவில்லை, இராணுவம் தான் உருவாக்கியது. அங்கு அவர்கள் அனைவரும் வந்தப் பிறகு அதன் மீது குண்டு வீசி அனைவரையும் அழித்தோம்” என்று தனது ஆங்கில பத்திரிக்கையாள நண்பரிடம் அளித்த பேட்டியில் ராஜபக்ச கூறியுள்ளாரே இதனை ஏன் இந்தியா உட்ப��� எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் கோத்தபய ராஜபக்ச கூறியது போல இவை யாவும் ஒவ்வொரு நாளும் கூடிப்பேசி மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகள்\nஇப்படித்தான் பேசி, ஆலோசித்து, திட்டமிட்டு இறுதிக் கட்டப் போரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று, அடையாளம் ஏதுமின்றி அழித்து, பயங்கரவாதத்தை அழித்து விட்டதாக ராஜபக்ச கூறுகிறார்.\nகொட்டும் முரசே-தமிழீழ எழுச்சிப் பாடல்கள்\nLabels: தமிழீழ எழுச்சிப் பாடல்கள்\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n\"தினத்தந்தி \" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)\n\"தினமணி\" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)\nஈழ வரலாறு புத்தகம் (1)\nகணினி தொழில் நுட்பம் (32)\nகலக்கல் டான்ஸ் வீடியோ (1)\nகுர்து இனத்தவர் கடிதம் (1)\nதமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)\nதமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)\nதமிழீழ வீடியோ பாடல் (2)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nதலைவர் பிரபாகரன் தொடர் (12)\nமனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)\nமொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)\nமுந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....\n♥ நக்கி பிழைக்கும் துரோகி கருணா ♥\n♥ ஈழம் என்ற சொல் இனி தமிழ்நாட்டிலும் இல்லை. ♥\n♥ ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு விடுதலைப் புலிகள...\n♥ மட்டக்களப்பிலும் மன்னாரிலும் எலும்புக்கூடுகள் மீ...\n♥ விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக பழ.நெட...\n♥ ஈழப்பிரச்சினையில் கருணாநிதி அன்றும் இன்றும் ♥\n♥ உங்கள் மெளனம் எத்தனை பேரைக் கொல்ல ...\n♥ இலங்கையில் பலத்த மழை: வன்னி தமிழர் முகாம்களில் ...\n♥ இலங்கை அகதிகள் படிக்கக் கூடாதா.. \n♥ ஈழம் தொடர்பான செய்தியா போடாதே..\n♥ வன்னி அகதி முகாம்களிலிருந்து வந்தவர்களின் கண்ணீர...\n♥ ஒரு புலனாய்வுப் போராளியின் கடிதம்.. .\n♥ அடுத்த தமிழக முதல்வர் ராஜபக்சே தான்\n♥ \" பாவி ராஜபக்சே பசி தீர்ந்ததா\"... - ஜெகத் கஸ்பர...\n \"- ஜெகத் கஸ்பர்-நக்கீரன் தொடர் ♥...\n♥கொடுமை தாங்காமல் முகாம் மக்கள் சிங்களப்படையினருடன...\n♥ கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள் ♥\n♥ அடக்கு முறை எங்கள் மயிருக்கு சமம்..\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\nஇந்த இணையத் தளத்தை பார்வையிட....\nதந்தை பெரியார்-இ மெயில் குழு\nகீற்று -இ மெயில் குழு\nமீனகம் செய்தி இமெயில் குழு\nகாங்கிரஸ் கட்சியின் முகம் கிழிக்கும் தளம்\nஏ9.காம் (ஈ�� த்தமிழ் நியூஸ் ரேடியோ\n- -தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம் - தமிழக மக்கள் மின்சாரப் பற்றாக்குறையினால் திண்டாடும் இவ்வேளையில், இந்திய அரசு இலங்கைக்கு 1000மெகாவாட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தம...\nசீமானின் நாம் தமிழர் இயக்கம்\nநீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\nஆர்குட்டில் இணைய பேஸ் புக்கில் இணைய\nVisit this group இமெயில் குழுவில் இணைய...\nபோராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது\n\"ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை\"\n உன் தமிழீழப் படுகொலையை நிறுத்து...\n\"கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தை எவனொருவன் தட்டிக்கேட்கின்றானோ அவனே என்னைச்சேர்ந்தவன்.\" - சே\n அடிமைத்தனம் எங்கிருந்தாலும் தேடி....., மோதி அழி\n\"-தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\nரூபாய் மதிப்பு தெரிஞ்சுக்கலாம், வாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%3E?page=7", "date_download": "2018-07-19T06:03:14Z", "digest": "sha1:4V6AH2Z3ZSUB77QEJWV6RQDMRHCMCMOI", "length": 11409, "nlines": 102, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nமுதலமைச்சரை கைது செய்ய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்\nவெள்ளி யூலை 13, 2018\nமுதலமைச்சரை கைது செய்ய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.\nசுவிஸ் நீதிமன்ற தீர்ப்பு ஈழத்தமிழர்கள் பாதிக்கும்\nவெள்ளி யூலை 13, 2018\nபுகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள் திருப்பி அனுப்பப்படும்போது, அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் உயிர்போகும் அபாயம் இருந்தாலும் கூட, நாடு கடத்தப்படுவதை நிறுத்துமளவிற்கு அது தீவிரமானத\nசிறையில் வாடும் ஓட்டுக்குழுத் தலைவர்க்கு ஆப்பு வைத்த செயலாளர்\nவெள்ளி யூலை 13, 2018\nஓட்டுக்குழுத் தலைவர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் 1000 நாட்களைச் சிறையில் கழித்துள்ளாரெனவும் அவர் எப்போது வருவார் என அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்\nமனித எலும்புகூடுகள் அகழ்வு பணி தொடர்கிறது\nவெள்ளி யூலை 13, 2018\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 33ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகழுகுப் பார்வையுடன் இருக்கின்றோம், புலிகள் மீள எழ அனுமதிக்க மாட்டோம் - ஐ.தே.க அமைச்சர் நவீன் முழக்கம்\nவெள்ளி யூலை 13, 2018\nபுலம்பெயர் அமைப்புக்களே புலிகளை மெருகூட்டுகின்றன, உள்நாட்டு மக்கள் புலிகளை விரும்பவில்லையாம்...\nபணக்கார பெண்கள் பட்டியல்: 2 இந்திய பெண்கள்\nவெள்ளி யூலை 13, 2018\nபோர்ப்ஸ் பத்திரிகையின் பணக்கார பெண்கள் பட்டியல்: 2 இந்திய பெண்கள் இடம் பிடித்தனர்.\nஅரியவகை கடல் உயிரினங்களுடன் இருவர் கைது\nவெள்ளி யூலை 13, 2018\nகிளிநொச்சி - தர்மபுரம் - விசுவமடு பிரதேசத்தில் வலம்புரி சங்கு போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினம்\nகுரங்கணி தீ விபத்து - விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்\nவெள்ளி யூலை 13, 2018\nவிசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்தார்.\nகுருநாகல் – மாஹோ பகுதியில் கடத்தப்பட்ட தாயும் பிள்ளையும், வவனியாவில் மீட்பு\nவெள்ளி யூலை 13, 2018\nகுருநாகல் – மாஹோ பகுதியில் கடத்தப்பட்ட தாயும் பிள்ளையும், வவனியாவில் மீட்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.\nகூட்டுஒப்பந்தத்தின்போது அமைச்சர் திகாம்பரம் காட்டிக்கொடுத்தார்\nவெள்ளி யூலை 13, 2018\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பேரேரா ​​தெரிவித்துள்ளார்.\nவெள்ளி யூலை 13, 2018\nபேக்கரி உற்பத்தி பொருட்களையும் 5 ரூபாயால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக\nமரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு மல்கம் ரஞ்சித் ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nமரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குற்றவாளிகளிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதை கர்தினால் மல்கம் ரஞ்சித் வரவேற்றுள்ளார்.\nமத்தல விமானநிலையத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்\nவெள்ளி யூலை 13, 2018\nமத்தல விமானநிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த நான்காவது பாதுகாப்பு ஸ்கேனர் கருவி அகற்றப்பட்டுள்ளதால் விமானநிலையத்தின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகூட்டமைப்பு எம்மோடு கரங்கோர்க்க வேண்டும்\nவெள்ளி யூலை 13, 2018\nவிலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி கோரிக்கை விடுத்துள்ளது.\nஇராணுவத்தினருக்கு சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய தரவுகளை வழங்கத் தேவையில்லை\nவெள்ளி யூலை 13, 2018\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரச அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்..\nகாவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயலற்றுப் போனது ஏன்\nவெள்ளி யூலை 13, 2018\nகாவிரி உரிமை மீட்புக் குழு கேள்வி\nவடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nவலித் தணிப்பு பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கில்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்\nவெள்ளி யூலை 13, 2018\nஎதிர்வரும் 17.09.2018 அன்று ஜெனீவா மனிதவுரிமைகள் செயலகத்திற்கு\nவலி.வடக்கில் சட்டவிரோத கல் அகழ்வு, பிரதேச செயலாளரும் பிரதேச சபைத் தவிசாளரும் உடந்தையா\nவியாழன் யூலை 12, 2018\nகடந்த காலங்களில் படையினர் கல் அகழ்ந்தனர், தற்போது தமிழ் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்...\nதிட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கான கேந்திர நிலையமாக இலங்கை மாறிவருகின்றது - பாதுகாப்பு செயலாளர்\nவியாழன் யூலை 12, 2018\nதொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் நாடுகடந்த திட்டமிடப்பட்ட குற்றச்செயலின் வளர்ச்சி வீதமும் அதிகரித்துள்ளது.\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheadmaster.blogspot.com/2015/04/trafficmonsoon_17.html", "date_download": "2018-07-19T05:40:31Z", "digest": "sha1:TPRNYDIZAOGBZVPYIMFSFZ4ETY4IAP37", "length": 5330, "nlines": 52, "source_domain": "tamilheadmaster.blogspot.com", "title": "TRAFFICMONSOON இணையதளதில் வருமானம் ஈட்டும் முறைகள் பற்றி ஒரு பார்வை ~ பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\nTRAFFICMONSOON இணையதளதில் வருமானம் ஈட்டும் முறைகள் பற்றி ஒரு பார்வை\nமேலே குறிப்பிட்டு உள்ள TRAFFICMONSOON இணையதளத்தில் எப்படி அதிகமான வருமானம் பார்ப்பது என்பதை விளக்கமாக பார்ப்போம்.இந்த இணையதளத்தில் தினமும் இரண்டு முறை விளம்பரம் வந்து கொண்டிருகிறது\nஅதன் மதிப்பு சுமார் $0.20 சென்ட் ($0.20 சென்ட் தானே என்று அலட்சியம் செய்து விடாதிர்கள்) தினமும் $0.20 சென்ட் டாக 100 PTC இணையதளத்தில் வருமானம் பார்த்தால் தினமும் $20 டாலர் வரை வருமானம் பார்க்க முடியும் .\nஅதற்க்கு உங்களுக்கு தேவை பொறுமை மிகவும் அவசியம் . தினமும் $20 டாலர் என்ற அடிப்படையில் வருமானம் பார்த்தால் மாதம் $600 டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கணகிட்டால் ரூபாய் 36000 இது மாதம் உங்கள் வருமானம்\nதயவு செய்து முதலிடு செய்து ஏமாறுவதை தவிர்த்தல் வேண்டும்\nநான் சொல்லும் இந்த வருமானத்தை நீங்கள் TRAFFICMONSOON இணையதளத்தில் வருமானம் பார்த்து விடலாம் அது எப்படி முடியும்\nமுதலில் மேலே உள்ள பேனரை சொடுக்கி முதலில் எனக்கு கிழே இணைந்து கொள்ளுங்கள்\nபிறகு உங்களுக்கு கிழே ஒரு 50 நபர்களை இணைத்து கொள்ளுங்கள் .பிறகு அவர்களுக்கு ஈமெயில் முலம் விளம்பரம் வரும் போது அவர்களை தொடர்புகொண்டு சொல்லுங்கள் அவர்கள் தினமும் $0.20 சென்ட் விளம்பரம் பார்த்தால் உங்களுக்கும் கமிஷன் தொகையாக $0.20 சென்ட் வருமானம் வரும் .\nஅதே போல் உங்களுக்கு கிழே உள்ள 50 பேரும் பார்த்தால் தினமும் $10 டாலர் வருமானம் கண்டிப்பாக வரும் மாதம் $300 டாலர் வருமானம் பார்த்து விடலாம். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை .\nஎனக்கு கிழே இணைபவர்களுக்கு மட்டும் தினமும் ADS ALERTS MAIL தினமும் வழங்கப்படும்\nஎன்னுடைய பணம் ஆதாரம் இதோ உங்கள் பார்வ���க்கு\nகிழே உள்ள பேனரை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்\n Bitcoin பண்த்தை எப்படி பெருவது \nCopyright © பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது | Powered by Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/164741-2018-07-11-11-22-27.html", "date_download": "2018-07-19T05:42:33Z", "digest": "sha1:ZKLX5BJKMSZYPHYM5LJOXE4OVDYURC6O", "length": 14913, "nlines": 66, "source_domain": "viduthalai.in", "title": "தொடர் ஓட்டத்தில் ஓர் இலக்கை எட்டுவது அடுத்த இலக்கைத் தொடங்கவே!", "raw_content": "\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொரு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப...\n'தந்தை பெரியாரை உலக மயமாக்குவோம்' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடம��ல்லாம் சிறப்பு புலம்பெயர்ந்து சென்றாலும் தன் பாதை மாறாது நடப்பவர்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள். வட அமெரிக்கா வாழ் ...\nவியாழன், 19 ஜூலை 2018\nதொடர் ஓட்டத்தில் ஓர் இலக்கை எட்டுவது அடுத்த இலக்கைத் தொடங்கவே\nஜூலை 8ஆம் நாள் மாநாடு என்று அறிவித்த நாளிலிருந்து மட்டுமல்ல... இந்த மாநாட்டுக்கு அனுமதி கேட்டு, அறிவித்து நடத்துவதற்கே அத்தனை காலம் எடுத்துக் கொண்டோம்.\nசுற்றிச் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களை, இன்னும் வீரியமாகச் சுழலவைப்பதிலும், அவர்களுக்கு ஊக்கமாகவும், முன்னோடியாகவும் தானே முன்னிற்பதிலும் தந்தை பெரியார் தேர்ந்தெடுத்துத் தந்த தலைமையாம் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனித்தன்மையானவர். எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் இயங்கும் தோழர்களை சலிப்பின்றி இயக்கும் ஆற்றல் - ஆசிரியர்\nமாநாட்டை நடத்துவது கடினமான வேலை ஒன்றுமில்லை. மாநாடுகளை நடத்துவது பெரியார் தொண்டர்களுக்கு மிக எளிமையான வேலை. ஒரே வாரத்தில் மாநாட்டை அறிவித்து, எத்தனையோ பதிலடி மாநாடுகளை நாம் வெற்றிகரமாக்கிக் காட்டியுள்ளோம். பார்ப்பனர் சங்க மாநாட்டுக்கு பதிலடியாக அதே ஊரில், வி.ஹெச்.பி, இந்துமுன்னணி வகையறா மாநாடுகளுக்கு பதிலடியாக அதே மைதானத்தில், தருமபுரி ஜாதி வன்முறைகளுக்குப் பதிலடியாக அதே மண்ணில்... இப்படி ஏராளம்... ஏராளம்\nஆனால், திராவிட மாணவர் கழகத்தினராகிய நாங்கள் மாநில மாநாட்டை நடத்துவது என்று தீர்மானிக்க எடுத்துக் கொண்ட காலம் ஏறத்தாழ 2.5 ஆண்டுகள். இயக்கக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்றாலே மிகப் பெரிய மாநாடுகளை நடத்தி விடலாம். இந்த இடைவெளியிலேயே எண்ணற்ற மாநாடுகளை திராவிட மாணவர் கழகமே பல்வேறு தலைப்புகளில் நடத்தியிருக்கிறது. பல்வேறு போராட் டங்களை, கருத்தரங்குகளை, மண்டல மாநாடுகளைக் கூட நடத்தியிருக்கிறது.\nதிராவிடர் கழக இளைஞரணி மண்டலந்தோறும் மாநாடுகளை நடத்தியிருக்கிறது. திராவிடர் கழகம் மண்டல மாநாடுகளை நடத்தியிருக்கிறது. திராவிட மகளிர் பாசறை மூன்று முறை முக்கியமான மாநாடுகளை நடத்தியிருக்கிறது. மாபெரும் மாநில மாநாட்டை திராவிடர் கழகம் சிறுகனூரில் நடத்திக் காட்டியது. எனவே, திராவிட மாணவர் கழகம் மாநாடு நடத்துவது பெரிய விசயமொன்றுமில்லை.\nஆனாலும் எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட இலக்கு - அனைத்து மாவட்டங்களிலும் இயக்கத்திற்கு முற்றிலும் புதிய தலைமுறையினரைப் பெருமளவில் இணைத்து, மாணவர் கழகத்தை மாவட்டந்தோறும், நகரந்தோறும் கட்டமைப்புச் செய்தல். அதை எட்டியபின் தான் மாநில மாநாடு\nஎங்களோடு பயணிக்க, எங்களை நெறிப்படுத்த, ஊக்கமூட்ட, சோர்வுறாமல் எங்களை இழுத்துச் செல்ல வென்றே தனிப் பொறுப்புகளை உருவாக்கி இயக்கினார் தமிழர் தலைவர். திராவிட மாணவர் கழகத்தின் மேனாள் செயல் தலைவர், பெரியாரியல் மாணவர் என்ற வகையில் எந்நாளும் அதன் தளகர்த்தரன்றோ\nஅவர் காட்டிய வழியில், இதோ எங்கள் இலக்கை எட்டியிருக்கிறோம். எப்படி 'சந்திப்போம் சிந்திப்போம்' என்ற தொடர் நிகழ்ச்சி மூலமாக, போராட்டக் களத்திற்கு மாணவர்களைத் திரட்டியதன் வாயிலாக, கிராமம் கிராமமாக மாணவர்களிடம் நேரடியாக உரையாடியதன் வழியாக, மண்டலந்தோறும் பயிற்சிப் பட்டறைகளில் பட்டை தீட்டியதன் விளைவாக 'சந்திப்போம் சிந்திப்போம்' என்ற தொடர் நிகழ்ச்சி மூலமாக, போராட்டக் களத்திற்கு மாணவர்களைத் திரட்டியதன் வாயிலாக, கிராமம் கிராமமாக மாணவர்களிடம் நேரடியாக உரையாடியதன் வழியாக, மண்டலந்தோறும் பயிற்சிப் பட்டறைகளில் பட்டை தீட்டியதன் விளைவாக இடைவிடாத தொடர் பிரச்சாரத்தின் விளைச்சலாக\nபூரிப்போடும், மனநிறைவோடும் வரலாற்றுச் சிறப்புமிக்க திராவிட மாணவர் கழகத்தின் பவளவிழாவையும், மாநில மாநாட்டையும் ஒருங்கே அறிவித்து, கலந்துரையாடி, வீதி வீதியாக நிதி திரட்டி, அனைவரையும் ஓரிடத்தில் கூட்டி, திராவிடர் கழகத்தின் அத்தனை அணிகளின், அத்தனைபொறுப்பாளர்களின் முழுமையான ஒத்துழைப்போடும், கட்டுப்பாடு மிக்க பட்டாளம் இது என்பதை நிறுவி, வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறோம்.\nஓர் இலக்கைத் தொடுவது நிறைவல்ல... அடுத்த இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடங்குவதற்கான அடையாளம்.\n எட்டிப் பிடிப்போம் மாணவர் கழகத்தினர் பள்ளிகள் தோறும், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் தோறும் திராவிட மாணவர் கழகங்கள்\nதிராவிட மாணவர் போராட்ட நாளாக டிசம்பர் முதல் நாளை அறிவித்திருக்கிறார் தமிழர் தலைவர் கல்வியை மீட்கும் போராட்டத்தில் களம் காண்போம் கல்வியை மீட்கும் போராட்டத்தில் களம் காண்போம் பவள விழாவை மாணவர் விழாவாக இவ்வாண்டு முழுதும் எடுப்போம் பவள விழாவை மாணவர் விழாவாக இவ்வாண்��ு முழுதும் எடுப்போம் சூழவிருக்கும் காவி இருளைக் கிழித்து ஈரோட்டுக் கிழக்கின் ஒளி தொடுப்போம்\n- பிரின்சு என்னாரெசு பெரியார்,\nமாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2007/07/6.html", "date_download": "2018-07-19T06:04:24Z", "digest": "sha1:725JHAT2BMGK7EWTCNBMMMBZMDCGLXHP", "length": 145150, "nlines": 274, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: பழசு - 6", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nபதிவிட விஷயமில்லாவிட்டால், அதைக் கையாளுவது எப்படியென்றே ஓரிடுகையைப் போட்டுக்கொள்ளலாமென்பதைவிட்டால், வேறென்ன வழிகள் என்ற பட்டியல்\n1. உங்களின் (வலையிலே சிலரின்) உணர்வைத் தூண்டும் & நெருக்கமான இடுகைக்கான செய்திகளைத் தேடியெடுத்து இணைப்பினைக் கொடுப்பது -\nஉதாரணம் காட்டினால், உதைப்பார்கள் (ஒரு நாளைக்கு ஒன்றுக்குமேற்பட்ட எதிரிகளைத் தேடுவதில்லை என்பது என் இம்மாத்தொடக்க உறுதிமொழி)\n2. கும்மி அடி தமிழ்நாடு முழுவதும் மொக்கைதனைச் சுற்றிக் கும்மியடி\n3. இருக்கவேயிருக்கு..... பழசை அள்ளிப்போடுதல்\n துக்ளக்குக்கு வோட்டு போடாதீர்கள். அல்லாரும் பகவத்கீதை படியுங்கோ (நன்றி: சோ)..... அப்படியே....வலைப்பதிவிலே பின்னாலே எங்கிருந்தோ அல்லது சொந்தக்கிட்டங்கியிலிருந்தோ வெட்டி முன்னாலே கிடக்கும் கிடங்கை நிரப்ப மின்துகள் கொட்டுங்கள்.. ஏதோ எம்மாலானது...\nதிருத்திய எழுத்தம்: ’01, March 24 Sat.\nசமர்ப்பணம்: பாக்கு நீரணைக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும்\nஎழுத்தனுக்கு கரை கிறுக்கற்கோடுகளாக அலைப்படிமங்களுக்குப் பின்னால் தெரிந்தபோது, அகன்ற ஆற்றின் படகோட்டத்தைப் பற்றிய பயம் கொஞ்சம் மறந்தது. கரையை அடைய இன்னும், -விழுந்தால் நீச்சல் தெரியாத இவன் தாக்குப்பிடிக்கமுடியாதளவு- நேரமும் ஆழமும் இருந்தாலும், கரையைத் தன்னொரு புலனூடாகத் தொடர்பு கொண்டது பயத்தினைப் பின்தள்ளிப் பாதுகாப்பு உணர்வினை ஏற்படுத்தியது. விபரமறிந்து இருபத்தியிரண்டு ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்ட, கடந்து மீண்டவர்களின் வாக்குமூலங்களினூடே அக்கறையுடன் கேட்டறிந்துகொண்ட அக்கரை. இவனைப் பெற்ற பெரிய எழுத்தரும் அவரைக் காண அடிக்கடி வரும்-போகும் பிற எழுத���தர்களும் பேசிக்கொள்ளும் முற்றத்து வாங்கடியிலே குந்திக்கொண்டு தன் மண்ணோடு மண்ணாக உணர்ந்த கரை. எழுத்தனுக்கு, முழுமண்ணுக்கு விரும்பாதார் யாரோ ஒரு கண்மூடி மண்ணுருட்டிப் புரண்டோடும் நல்லது செய்தறியா ஆற்றை ஊற்றிப் பயிர்செய்துவிட்டுப் போக, பிளந்த நிலத்தின் மறுகரை அது. இன்றைக்கும் பெரிய எழுத்தன் இருந்திருந்தால், இவன் ஓலைகளை விற்பதற்குக் கொண்டு வந்திருக்கப்போவதில்லை. பனையோ தென்னையோ, ஓலை பறித்து ஊறவிட்டு, பதம்பிறக்கப் பிரித்தெடுத்து, தேறியதை நீட்டி வெயிலிலே உலரவிட்டு, கைமுன்னேயுள்ள - எழுத்து, இருப்பு, இறப்பு -தேவைகட்களவாக சுவடிக்கு வெட்டி நறுக்கியோ, கூரைக்கும் கூடைக்கும் பாடைக்கும் இழைத்து முடைந்துமோ, பக்குவப்படுத்தி விற்பதே எழுத்தனின் குடும்பத்தொழில்.\nஅவன் மண்ணும் மரங்களும் இயற்கையின் வரட்சிமிகைப்படவும் வனவிலங்குகள் மேயவும்முன்னால், அவன் அம்மான் எழுத்தனின் காலத்தில் ஆற்றுக்கு அந்தக்கரையிலும் ஒரு சந்தை - சின்னதாகவேனும் முளைத்து, உயர்ந்து வளராத அடர்ந்த வெப்பவலயமுட்பற்றை போல அனற்புழுதிக்கும் சூரியன் தகிப்புக்கும் இறுமாந்திருந்தது. ஆனால், மேலேயிருந்து அணை திறவுண்ட ஆறு பெருகி முள் மண்முடி மூடிக் கவிழ, மாதமாக மூடிக் கிடந்த புதர் ஆறு வற்ற வேர் அழுகி நாறியது. வெயில் வேருக்கிறங்கிக் காயமுன், கீழிருந்து முள்ளம்பன்றிகளின் இரை தேடுகை. ஒரு குட்டைப்புதர் முள்ளுத் தின்பதிலே முள்ளம்பன்றிகள் சொர்க்கநிலை உணர்ந்திருக்கமுடியாது என்றும் புதரின் குட்டைநாற்றமே பன்றிகளுக்குச் சுவையைத் தந்திருக்கலாம் என்றும் பன்றிகள் அழுகிய பலவீனமான புதர்களைச் சாய்ப்பதினால், தம் வீரத்தினைப் பெண்பன்றிகளுக்குக் காட்ட ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பின் விளைவே அதுவொழிய, பன்றிகள் ஒரு வெட்டவெளித் தனிக்குட்டைப்புதரினை அழிக்கும் நோக்கத்துடன்மட்டும் வந்திருக்கமாட்டா என்றும் பெரிய எழுத்தரும் மீதி எழுத்த அங்கத்தவர்களும் பேசிக்கொண்டதைக் கேட்டிருந்தான். அதன்பின் சிலகாலம் இவனுக்கு முள்ளம்பன்றிகள் என்றில்லை, சாதாரண பன்றிகளையே கண்டால் வெறுப்பு. கல்லெறிதலும் உண்டு. ஊருக்குள் ஒரு சின்ன எழுத்தனாக இருந்துகொண்டு கல்லெறியக்கூடாது என்றார்கள்.... என்ன செய்வது ஆள் அங்கம் விளையமுன்னர் அடையாளங்கள் விரைந்துகொள்கின்றன. எழுத்தர்கள் கல்லெறிவதில்லை. அவர்கள் முடிந்தால் ஓலைகளைப் பறிக்கவும் பிரிக்கவும் பதப்படுத்தவும் நறுக்கவும் விற்கவும் மட்டுமே வகுக்கப்பட்டவர்கள். எழுத்தர்கள் ஆற்றைப் பிரித்தோருக்கும் அதன்பின் அணை கட்டினோருக்குமன்றி வேறெவருக்கும் பிரித்தோனால் வெளிப்படையாகச் சுட்டிச்சொல்லப்படாத ஐந்தாம் வருணத்தவர். காலாற்கூட உதறுண்டு பிறந்துழற்றுப்பட முடியாமல், உடலுக்கு வேண்டாமற் கழிந்த மலத்திலோ சிறுநீரிலோ முகிழ்த்து முனைவிட்டு முளைத்துவந்தவர்களாய் ஆற்றுக்கப்பால் தள்ளப்பட்டுப்போனவர்கள். அதன் காரணமாகவே, மூர்க்கமும் மூடத்தன்மையும் நிறைந்த முள்ளம்பன்றிகளின் வனங்களுக்கு மேலும் தான் நினைத்தபோதெல்லாம் அணையுடைத்தோடும் ஆற்றுக்குக் கீழும் தம் பனைவிளை பூமியையும் வெப்பமுட்பற்றையையும் கொண்டிருக்கப்படைக்கப்பட்ட சேற்றுத்திணையினர். கிழட்டு எழுத்தர்களின் உட்கார்வாங்குக்கால்களுக்கு மேலாக வளர்ந்த பின்னர்தான், எழுத்தனுக்கு பன்றிகளும் முள்ளம்பன்றிகளும் வேறு வேறு என்று தெரியவந்தது. தேவையின்றி, சாதாரணபன்றிகளையும்கூட முள்ளம்பன்றிகளுக்காக வெறுத்துக்கொண்டிருந்தோமே என்ற துயர் அடங்காமல் ஆறு துடிக்குமோசை கவியும் காலங்களிலே உள்ளே கவியும். ஆனால், இவனின் எண்ணங்களுக்குச் சம்பந்தப்படாமல், எழுத்தர்களின் சந்தையோ எப்போதோ மடிந்துபோன ஒன்று.\nஅதன் பின்னர் பெரிய எழுத்தரும் மீதிக்கிழட்டு எழுத்தர்களும் ஏன் இவனோடொத்த ஓரிரு பிஞ்சிலே பழுத்த முட்டுக்காய் எழுத்தன்களும் ஆறு தாண்டி, ஓலை விற்க அக்கரைக்குப் போகையிலும் போய் வந்து விற்றகதை சொல்லுகையிலும், இவனுக்கு ஆற்றை இடையிலே ஊற்றி நிலத்தைப் பிரித்தவர்கள் எவரென்று உறுதியாகச் சொல்லமுடியாதுபோனாலும், அதன் சிற்றிடைத்தூரத்தைக் கடந்துபோக பாலம் அமையாத வேதனை வருத்தும். பெரியஎழுத்தரின் பெருந்தன்மையே, அவரின் கடகம் போன்ற தன்னுட் போட்டத்தை பொறுமையாகத் தாங்கித் தேக்குதிறனிலும் கிடுகின் காக்கும் தன்மையும் ஓலை நறுக்குப்போன்ற ஓரிரு சொற்களிலுமே இருந்தது என்று எல்லோரும்போலவே இவனுக்கும் தெரியும். இவன் அவருக்கு எதிர்; எழுத்தர்களின் குடும்பநிரலிலேயே இவன் ஒருவன்தான், கொஞ்சம் காலிடறி பக்கவாட்டிலே போய், தனக்கு முன்னே ஒரு வழிகாட்டி இல்லாமல், சொந்தமாக வேறு தொழில் செய்யத்தொடங்கினான்; வீடு சமைத்தலும் வீதிபோடுதலும்; பெரியஎழுத்தருக்கு அவ்வளவுக்கு அவை பிடித்திருக்கவில்லை.... அவன் தன் பரம்பரையிலே அவரறிந்து இருந்த எவரையும்விட ஒரு நல்ல பக்குவப்பட்ட எழுத்தனாக வரமுடியும் என்று அவர் மற்றவர்களிடமும் மற்றவர்கள் அவரிடமும் புலம்பியும் புகழ்ந்தும் கொண்டிருந்தார்கள். அவன் பதப்படுத்தும் நுட்பத்திலும் தேவைக்கேற்ப நறுக்கியும் இழைத்தும் செதுக்கும்இலாகவத்திலும் கற்றுக்கொள்ள இருப்பினும்கூட, மரத்திலிருந்து தக்க ஓலை தேர்ந்து பறித்தெடுத்து ஊறப்போட்டு, தொழிலுக்கு-உரத்துக்கு என்று பிரித்தெடுக்கும் திறன், அவன் பருவமுற்றலுக்கு மேற்படக் கனிந்ததென அவனிடமும் தாயாரிடமும் புலம்பிக்கொண்டிருந்தார். 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்று எண்ணிக்கொண்டான்; அவனுக்கும் ஓலைக்கலை சேற்றிலே ஊறவிட்டுகையிலும் வெயிலிலே காயவிடுகையிலும் தன்னுள்ளும் தானாகவே ஆகி கீச்சுக்கீச்சுமூட்டி வருகின்றதைப் போலத்தான் இருந்தது. ஆனால், அவனுக்குச் சொந்தச்சந்தையினைப் பற்றிய பட்டறிவு இல்லை...... எங்கோ, அந்நிய ஊருக்குச் சுற்றுப்பயணம் போகையிலே, ஊதுகுழலுடன் நினைவுச்சின்னமும் வாங்கிக்கொண்ட ஓரிடம்போலத்தான் இருந்தது, நினைவும் முட்புதர் முள்ளம்பன்றி கிளர்ந்தெறிந்துபோகக் கிடந்த கிழநிலமும். இல்லாத சந்தையிலே, எதிர்ப்படுவோரின் இலக்குக்கேற்ப, பாடையும் கூரையும் அவர்களுக்கன்றி தனக்கில்லாமல் ஒரு சடங்காகச் செய்து வைத்து வயிறு கழுவும் தன்மை ஒவ்வாததது போலத் தெரிந்தது; பாடையிலே குருவித்தோரணக்குஞ்சம் தொங்குவதை எவரும் அனுபவித்துச் சிலாகிக்கப்போவதில்லை; இயற்கைக்கு அதீதமாகத் தேவை பெருகியுள்ளபோது, பாடை ஒரு காவிக்காகவேயழிய, கலைக்காக இல்லை..... அதுவும், பெருவாரிப்பன்றிமுட்களுக்கும் சொல்லாமற்கொள்ளாமல் குறைப்பிரசவித்துத் தள்ளும் ஆற்றுவிலங்குக்கும் பயந்துஅங்குமிங்கும் கண் வைத்து அவதிப்படும் காலச்சந்திலும் களமுடுக்கிலும்.... பாடைகள் கலைக்காகாது. ஆனால், ஒன்றோ இரண்டோ, அபூர்வமாக வீதி போடுகையிலே, வீடு கட்டுகையிலே அவனுக்குத் தன் கையகலத்தினூக உளநுட்பங்களைப் பிரசவிக்க முடிகின்றது...... மேலாக, அவனுக்கு ஒரு கனவு இருந்தது....... அதன் பருப்பம் அவனுக்குத் தெரியாத பொழுதிலும் பருவத்திலும்........ காயமாய்ப் பிளந்த நிலத்தின் கரைகளை -ஒரு பையின் வாயாக இழுத்து தைத்துக் கோக்கும் உறுதிப்பட்ட கயிறாய் - இணைக்கும் ஒரு பாலம் இவனது கலையின் முத்தாய்ப்பாக வேண்டுமென்பது இவனின் ஆற்றாத கனவு. அது ஆற்றை அணைக்கமுடியாதபோதும் அடக்கமுடியக்கூடும். இவ்வாறுதான் இவன் வனைஞனானான். ஆனாலும், மிகுந்த நேரங்களிலே ஓலையைப் பதனிடக் கற்றுக்கொண்டு வந்தான்; குறைந்த பட்சம், பிறர் கற்றுக்கொள்கின்றதைக் கண்டு கொண்டிருந்தான்.....உன்னித்து உள்வாங்குதலே ஒரு கலை என்று உணர்ந்தான். என்னதான் தேவையென்றாலும், இத்தனை வேகமாய்க் குருத்தோலைகள் அவசரத்துக்குத் தறிக்கப்பட்டுப் பாடைக்கு இழுத்து வரப்பட்டால், எதிர்காலத்திலே ஒற்றைப்பொட்டெனச் சிரிக்கக்கூடப் பாளைக்குத் தென்னை மிஞ்சுமா என்று பயம்பிறக்க, கலக்க அவதானிக்கொண்டுதான் இருந்தான். வாங்குவாரின்றித் தொலைந்து போகும் நுட்பமாகிக் கொண்டிருந்தது, குறுவோலை அமை கலை. பேரோலைப்பாடையின் தேவை பெருகும் காலத்திலே, சிற்றோலை தறித்தலும் தகவமைத்தலும் வாய்ப்பற்றுப் போதல் வியப்பாகவில்லை. இறுதியிலே பெரிய எழுத்தர், குடும்பத்தொழிலிருந்து விலகியதற்குப் பிராயச்சித்தமாக இவன் அதை இரு சங்கிலி வளையத்திடையே இருக்கும் கொழுக்கியாகவேனும் கற்றுக்கொள்கின்ற நிம்மதியோடு அற்றுப்போனார்.\nஅவன் எண்ணத்திலும் பட்டறிவிலும் முதிர்ச்சியடைந்தபோது, பெரிய எழுத்தரைப்போலவே, புலன்களிலே சுருதியைக் கூட்டிக்கொண்டு, பேச்சினைத் தறித்துக்கொண்டான். அவனுக்கு முதிர்ச்சியென்பது தன் இயலாமையின் எல்லைகளை உணர்ந்துகொள்வது என்பது தெளிந்தது. அது தெளிந்தபோது, ஆற்றை மேவிப் பாலம் அமைக்கும் நோக்கு அற்றுப் போனது. முனைப்பு என்பது அந்த இயலாமையின் எல்லைகளை இயலுமானவரை வெளியே தள்ளிவிட்டுக்கொள்ள முயல்வது என்பதும் அடுத்த கட்டமாகத் தோன்றியபோது, குறுவோலைக்கலைக்கு அக்கரையிலே ஒரு சந்தை அமைத்தலினையும் அக்கரையின் புதியநுட்பங்களையும் கற்று கலையினை மேம்படுத்துதலும் தனக்கான முனைப்புகளாகலாம் என்று எண்ணிக்கொண்டான். அதன் விளைவு, இன்றைக்கு தானும் தன் மூதாதையரும் செதுக்கிய ஓலைகளிலேயே சீர்மிகு குறுவோலைப்பொதிகளுடன் இந்த ஆறு கடப்பு. அவன் ஆற்றைக் கடக்கப்போகின்றான் என்ற விடயம் அத்துணை வரவேற்பினையு���் உற்சாகத்தினையும் சிறுநீர்த்துளிநிலத்து மீதி எழுத்தர்களிடமோ, ஏன் எழுத்தர்கள் அல்லாத சக வனைஞர்கள், இசைஞர்கள் மத்தியிலோ தரவில்லை. ஓரிரு ஆண்டுகள் முன்னமே சென்றிருந்தால், சந்தை சந்தோசமாக இருந்திருக்கும் என்றவர்களும் கண்ணீர்த்துளிநிலத்துக் குறுவோலைகளிலும்விட பாடைகளுக்கே அங்கே சந்தை அதிகமென்று பாடைகளை இவனுடன் படகேற்றச் சொன்னவர்களும் கூட இவனின் நம்பிக்கையினை மழுங்கடிக்கமுடியவில்லை; ஆனால், இதுபோன்ற கருத்துகளையே சாராமல், கலைஞரே அல்லாத புவியியலாளர்களும் கனிமவியலாளர்களும், \"ஒரு காலத்திலே இரு நிலங்களும் ஒன்றாக இருந்தது உண்மையாயினும், ஊடறுத்த ஆற்றின் ஓட்டத்தின் காரணமாகச் சேர்ந்த வண்டற்றன்மையுடனும் காற்றுத்திசை மாறுதல்களாலும், இரு நிலங்களும் ஒரே தன்மையுடைத்ததாக இராது\" என்றார்கள்; \"அதனால், அக்கரை பற்றிய பட்டறிவும் புவியியலறிவும் துப்பரவாகவேயற்ற அவன் தன் கனவுகளையும் சொந்தக்கருத்துக்கட்டமைப்புகளையும்மட்டுமே நம்பி கலையை அங்கே கொண்டு செல்கின்றது, குறுவோலை பதப்படுத்தும் கலைப் பரிமாற்றத்துக்கும் சந்தைப்படுத்தலுக்குமப்பால், அவன் உடல் நலத்துக்கும் கேடாகலாம்\" என்று எச்சரித்தது பயத்தினைத் தந்தது. எந்தளவு ஓலையாக்கிப் பேணும் கலையிலே ஆர்வம் கொண்டவனாக இருந்தபோதும், தன் உடல்நலத்துக்கு ஊறு விளைவித்துக்கொண்டு அதைச் செய்யும் உளத்திடமும் நோக்கும் சின்ன எழுத்தனுக்கு இருக்கவில்லை; அதுமட்டும் இருந்திருந்தால், என்றைக்கோ அவன் கீழ்வனத்திலே முள்ளம்பன்றி வேட்டையாடவும் ஆற்றுக்கப்பால், பனைநிலத்தின் துயரான அதை அடிக்கடி திசைமாற்றி அவதிப்படுத்தும் எதேச்சாதிகார அணைவாயை வெடித்தடித்துடைக்கவும் போயிருப்பான். அவன் திடநெஞ்சில்லாதவன்.....\n....... ஆனாலும், பனையோலையிலே குறுவோலை நறுக்கு எழுத்தனாகப் பிறந்துவிட்டவன். அதனால், ஒரு முடிச்சு சீர்மை ஓலைக்குறுக்குகளுடனும் என்றோ தொடர்புவிட்டுப்போன பெரிய எழுத்தரின் சில அக்கரைச்சொந்தங்களின் முகவரிகளுடனும் படகேறினான். கட்டிக்கொடுத்த சோற்று ஆலோசனைகளும் அனுதாபத்துடன்கூட அவனோடேறின.\nபடகோட்டி இறக்கிப்போனபின், கூட வந்த பயணிகள் எல்லோரும் கலைந்துபோகும்வரைக்கும் நெடுநேரம் தரித்திருந்து இறங்கிய கரை மண்ணை எடுத்து முகர்ந்தான்; கிட்டத்தட்ட அவன் கரையை நுகரின்பம்.... ஆனால், அந்த முள்ளம்பன்றிக்கழிவின் துர்நாற்றமோ மண்ணுட் புதைந்த முள்ளின் 'சுருக்' குத்துதலோ இந்நுகரனுபவத்துள்ளே இல்லை என்று பட்டது. காற்றும் அதுபோலத்தான் வீசியதென்றாலும், கொஞ்சம் கூதற்றன்மை தூக்கலாக இருந்தது போல...... ஆறு பிரிக்கும்போது எதைத்தான் சிறிதாகவேனும் மாற்றிப் பிரிக்காமல் விட்டது - ஆற்றினை அலட்சியப்படுத்தி வானத்திலே குறுக்கும் நெடுக்கும் இக்கரைக்கும் அக்கரைக்கும் தான்தோன்றித்தனமாகப் பறக்கும் சிறுபுட்களைத்தவிர அவனின் விளிம்பு தளும்பிய உணர்வோட்டம் சூழலுக்குக் கட்டுப்பட்டு மட்டுப்பட்டபின்னர், ஓலை முடிச்சினை ஐந்தாறு மாதக்குழந்தையை தூக்கி ஏந்திக்கொண்டவன்போலப் பக்குவமாக விழாமல் இறுக்கியும் நோகாமற் தளர்த்தியும் வைத்துக்கொண்டு, படகுத்துறை அதிகாரியிடம்போய் சந்தைக்குப் போகும் வழியினைக் கேட்டான். ஏற்கனவே, அவனுக்கு ஓரிருவர் ஊரிலேயே சொல்லியிருந்தாலும், சொல்லப்பட்டது அக்கரையில்; சொல்லியவர்கள்தான் அங்கே இருந்துகொண்டு, \"போகத்தான் வேண்டுமா அவனின் விளிம்பு தளும்பிய உணர்வோட்டம் சூழலுக்குக் கட்டுப்பட்டு மட்டுப்பட்டபின்னர், ஓலை முடிச்சினை ஐந்தாறு மாதக்குழந்தையை தூக்கி ஏந்திக்கொண்டவன்போலப் பக்குவமாக விழாமல் இறுக்கியும் நோகாமற் தளர்த்தியும் வைத்துக்கொண்டு, படகுத்துறை அதிகாரியிடம்போய் சந்தைக்குப் போகும் வழியினைக் கேட்டான். ஏற்கனவே, அவனுக்கு ஓரிருவர் ஊரிலேயே சொல்லியிருந்தாலும், சொல்லப்பட்டது அக்கரையில்; சொல்லியவர்கள்தான் அங்கே இருந்துகொண்டு, \"போகத்தான் வேண்டுமா போய்த்தான் ஆகவேண்டும் என்று அடம்பிடித்தால், இப்படிப்போ\" என்று பாதை வளிவெளியினைக் கிழித்துக்குறித்தவர்கள்; 'இக்கரை அதிகாரிக்கு இடம் பற்றிய தெளிவு அதிகம் இருக்கும்; என்னவிருந்தாலும், உயிருள்ளதொன்று முன்னுக்கு நின்று சுட்டி வழிகாட்டுவதுபோல வராது என்று நினைத்தான்.\nபதிலுக்கு, அதிகாரி ஒரு சந்தேகப்பார்வையை வீசினான், \"அக்கரையிலே இருந்து படகிலே வந்தாயா\n நேற்றைக்கு வந்த ஆறு நிலத்தைப் பிரிக்கலாம்; காற்றைத் திருப்பலாம்; வேண்டியபோது அணைப்படுத்தலாம்; அதைத் திறக்கலாம்..... ஆனால், சொல்லசைத்திசைக்கும் பண் வேறுபட்டாலும் மொழியிலக்கணத்தை, அடிப்படைச்சொல்லொலியமைப்பை முறிக்கமுடியும���\nசின்ன எழுத்தன், \"ஓமோம்\" என்று சொன்னபோதிருந்த மகிழ்ச்சி அதிகாரிக்கு ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் சரிபாதியாகக் கலந்து நாட்டுமருந்துக்குக் குளிகையாக உருட்டிக் கொடுத்திருக்கவேண்டும்.\n மார்போடு வீங்கிய துணிமுடிச்சிலே என்ன\nஅந்த ஆண்டுக்கான ஓலைக்கலைச்சந்தைக்கு வந்ததைக்கூறினான்; முடிச்சுக்குள் ஓலையென்றான்; கேட்காமலே அவிழ்த்துப்போட்டுக்காட்டினான். பெரிய எழுத்தரின், அவரின் முன்னோரின் தேர்ந்தெடுத்துக்கொணர்ந்த ஓலைகளினை எடுத்துக்காட்டி, அவை செய்யப்படும் முறைகளினை விளக்கியதில், அதிகாரிக்கு அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை என்பதையும் கூடவே குழப்பத்தினை அதிகரித்தது என்றும் அறிந்துகொள்ளும் கிரகிதிறனும் உளநிலையும் அவனுக்கு இருக்கவில்லை. வாங்குக்கால்களிலே கேட்கப்பட்ட அக்கரை பற்றிய கதைகளிலே, அதிகாரிகளைப் பற்றியே எவரும் பேசாதபோது, அவர்களின் குறுவோலைகள் பற்றிய ஈடுபாட்டினைப் பற்றிப் பேசியிருக்கச் சாத்தியமேயில்லை. அணைப்பக்கம் போவது பற்றிய கேள்வியின் அர்த்தம்மட்டும் இவனுக்குப் புரியவில்லை.\nஅதிகாரி, ஓலைகளை வாங்கி தாறுக்கும்மாறுக்கும் கொட்டிக்கிண்டி எதைத் தேடினான் என்று இவனுக்கு புரியவில்லை; சிரித்துக்கொண்டிருந்தான். பிறகு, அதிகாரி தனக்குப் பின்னாலிருந்த அறைகளிலே இருந்து இன்னும் சில (மேல்)அதிகாரிகளைக் கூட்டிக்கொண்டுவந்து ஓலைகளைக் கிண்டித் தேடியபோதும் சிரித்துக்கொண்டிருந்தான். தான் வேறு என்ன செய்யமுடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை; நேராகவே அவர்களிடம் கேட்காமல் போயிருக்கலாமோ என்று ஓரிரு தடவையும் பழம்பனையோலைகள், அலட்சியத்தேடற்றட்டல்களிலே சேதமுற்றுவிடக்கூடாதே என்ற பயம் முழு நேரமும் தொடரவும் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் முள்ளம்பன்றிகளைப் பார்த்துச் சிரித்த அதே சிரிப்பு. ஆற்றுத்துறை அதிகாரிக்கு, ஓர் ஓலைத்தறிப்பானுக்குப் புரியாத, புரியத்தேவையில்லாத தொழிற்கடமைகள் நிச்சயமாக உண்டு. பிரிப்பது இடைப்புகுந்த ஓர் இருட்டாறென்றாலும், இக்கரைக்கும் அக்கரைக்கும் துப்பரவற்ற படகுகளிற் கடக்கும் பயணிகள் நோய்க்கிருமிகளை உணவுப்பண்டங்களிலும் கொண்டு சென்று எதிர்க்கரைநிலங்களிலே வயிற்றுப்போக்கினையும் தலைவலியினையும் பரப்பிவிடக்கூடாதே என்ற பாதுகாதுப்பு உ��ர்வு அத்தியாவசியமானதே. ஆற்றின் இறங்குதுறை அதிகாரி அதனைக் கவனித்துக்கொள்ளாவிட்டால், வேறு எவர்தான் கண்டு கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கமுடியும்)அதிகாரிகளைக் கூட்டிக்கொண்டுவந்து ஓலைகளைக் கிண்டித் தேடியபோதும் சிரித்துக்கொண்டிருந்தான். தான் வேறு என்ன செய்யமுடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை; நேராகவே அவர்களிடம் கேட்காமல் போயிருக்கலாமோ என்று ஓரிரு தடவையும் பழம்பனையோலைகள், அலட்சியத்தேடற்றட்டல்களிலே சேதமுற்றுவிடக்கூடாதே என்ற பயம் முழு நேரமும் தொடரவும் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் முள்ளம்பன்றிகளைப் பார்த்துச் சிரித்த அதே சிரிப்பு. ஆற்றுத்துறை அதிகாரிக்கு, ஓர் ஓலைத்தறிப்பானுக்குப் புரியாத, புரியத்தேவையில்லாத தொழிற்கடமைகள் நிச்சயமாக உண்டு. பிரிப்பது இடைப்புகுந்த ஓர் இருட்டாறென்றாலும், இக்கரைக்கும் அக்கரைக்கும் துப்பரவற்ற படகுகளிற் கடக்கும் பயணிகள் நோய்க்கிருமிகளை உணவுப்பண்டங்களிலும் கொண்டு சென்று எதிர்க்கரைநிலங்களிலே வயிற்றுப்போக்கினையும் தலைவலியினையும் பரப்பிவிடக்கூடாதே என்ற பாதுகாதுப்பு உணர்வு அத்தியாவசியமானதே. ஆற்றின் இறங்குதுறை அதிகாரி அதனைக் கவனித்துக்கொள்ளாவிட்டால், வேறு எவர்தான் கண்டு கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கமுடியும்\nபிறகு என்ன நினைத்தார்களோ தெரியாது, வேண்டாக்குப்பையினைக் கட்டுவதுபோல, ஓலைகளை அள்ளித் துணிமூட்டையிலே போட்டுக்கட்டி, சலவைக்கு அழுக்குடைகள் மூலையிலே எறிந்ததுவாய், இவனை நோக்கி எறிய இவன் இலாவகமாகப் பிடித்துக்கொண்டான்; அப்போதும் சிரித்தான்..... பெரிய எழுத்தர், முள்ளம்பன்றிகள் முட்புதர்களைக் கிண்டிக் கெல்லி எறிகையிலே வேறேதும் செய்யத்தோன்றாமல் இப்படித்தான் சிரித்திருப்பாரோ என்று எண்ணிக்கொண்டதாலும் சிரித்தான். சந்தைக்குப் போகும் வழியினை அந்த அதிகாரி இவனுக்குச் சொல்லி, சந்தையிலே அவன் விற்றல்-வாங்கல் வெற்றிகரமாக நடக்கின்றதோ இல்லையோ என்று தனக்குக் கவலையில்லை என்றும் ஆனால், அக்கரைச்சட்டப்பிரகாரம் அவன் அணைக்கட்டுப்புறம் போகக்கூடாதென்றும் அன்று இருட்டமுன்னரே படகுத்துறைக்குத் திரும்பி அவன்புறக்கரைக்குப் படகேறிப் போய்விடவேண்டுமென்றும் சொன்னார். தலையை ஆட்டிக்கொண்டான். \"ஓலைச்சந்தை, படகுத்துறை அல்லவே; ஆர்வலர்கள் கூடும் இடம், ஒன்றுமில்லாததற்கெல்லாம் அதிகாரிகள் அராஜகம் பண்ணுமிடமல்ல. ஆற்றுக்குக்குறுக்கே பாலம் கட்டவிரும்பியவன் அந்த ஆற்றை அவதிப்படுத்தும் ஆற்றுப்படுத்தும் அணைக்கட்டினைப் பார்க்கவிரும்புவது இயல்பே என்றாலும், இக்கரைச்சட்டம் இடம் கொடுக்காதவிடத்திலே கட்டாயப்படுத்த நானேதும் இந்த நிலத்தவன் இல்லையே ஆற்றின் உற்பத்தித்தானத்தினையும் அணை கட்டப்பட்ட வரலாற்றினையும் வெவ்வேறு நூல்களிலே படித்தறிந்திருந்தபோதும், சொந்தமாக தன் புலன்களாலேயே உண்மையினை அறிந்து உணர்ந்து கொள்வது சிறப்புத்தான். ஆனாலும் இன்றையச்சட்டம் அதற்கொவ்வாததென்றால், ஒன்றும் செய்வதற்கில்லை.\" எழுத்தன் தான் வந்த நோக்கு, குறுவோலைச்சந்தையிலே பங்கு கொள்வதுமட்டுமே என்பதை நினைவு படுத்திக்கொண்டு நகர்ந்தான்.\nஇவன் நடந்து தடியாக, விரலளவாகிப் புள்ளியாகி, அதுவும் மறையும்வரை அதிகாரி அவன் அணைப்பக்கம் போகிறானா என்றே அவதானத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் என்பதை எழுத்தன் கவனித்திருக்கமுடியாது. அவரவர்க்கு அவரவர் கவனம். அது கலைந்தபின், அதிகாரி, எழுத்தனுக்காக ஏனோ கவலைப்பட்டுக்கொண்டான்; தான் அவனுடன், அந்தளவு கடுமையாக நடந்துகொண்டிருக்கவேண்டுமா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்; அவன் தன் வயிற்றுப்பாட்டுக்கு, போயும்போய் பழைய ஓலைகளை விற்றுத் தின்ன வந்திருக்கின்றான். உள்ளம் நிரம்பச் சங்கடப்பட்டது. என்ன செய்வது அல்லாதுவிடின், பின்னாலறைகளுக்குள் இருந்து கவனித்துக்கொண்டிருக்கும் பெரிய அதிகாரிகள் தன்னைவேறு அணைப்பக்கம் போகின்றானா என்று கவனிக்கத்தொடங்கிவிடுவார்கள் என்ற அச்சம். சிற்றதிகாரிகளுக்கும் குற்றம்சுமத்தும் கண்காணிப்பு மேலதிகாரிகள் உண்டு. பேரதிகாரிகளுக்கு ஆறடுத்த ஆறாம்திணையார் என்றால் அக்கறையில்லை என்பதிலும்விட, சின்னப்பையன்கள் மழைகாலத்திலே கம்பிளிப்பூச்சிகளைப் பிடித்து ஓடவிட்டு, பின் நசுக்குவதுபோல ஓர் அதீத சித்திரவதைச்சுகமும்கூடத் தரும் ஆத்திரம் உள்ளுக்குள்ளே இருக்கின்றதுண்டு...... இக்கரைக்கு அப்பாலான எவருமே ஆற்றுக்குக் குறுக்கான அணையை உடைந்துவிடுவார்களோ என்ற அச்சம்போலும். அவர்களினையும் தவறு சொல்லமுடியாது.... ஒவ்வொரு கல்கல்லாக எடுத்து அணையைக் கட்டியவர்கள் அவர்களின் முன்னோரென்���ால், ஆற்றின் இன்றையத்திசையினை அணைக்கட்டுப்பாட்டால் நிர்ணயிக்கின்றவர்களும் அவர்கள்தான். அவரவர்களின் அச்சங்களை அவர்கள் மட்டுமே நியாயப்படுத்தமுடியும்......... சின்ன ஆற்றுத்துறையதிகாரி பின்னர் தன் கவலைகளிலே மூழ்கிப்போனான்.....\nசந்தையின் ஆரவாரிப்பும் புழுதியும் தொலைவிலேயே கேட்கவும் தெரியவும் செய்தன. பொதுவாக, ஓலைச்சந்தைகளிலே காளைமாடுகள் சண்டையிடுதலும் காலிலே கத்திகட்டிக்கொண்ட சேவற்சண்டைகளும் அதன் பின்னணியிலே ஒவ்வொரு பக்கத்துக்கும் கட்சியாகிக்கொண்ட ஓலைவியாபாரிகளின் உற்சாக, வசவு, சோர்வு ஆர்ப்பரிப்புகள் பற்றி வாங்கடிக்காலங்களிலே தெகிட்டத்தெகிட்டவே கேட்டிருக்கின்றான்....... சேவற்குஞ்சத்து ஓலைப்பாடைக்காரர், பாவாடைக்கிடுகார், வெளிறோலையார் போன்ற புனைபெயர்களால், பட்டப்பெயர்களாலே வழங்கப்பட்டவர்களின் கதைகள் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் மாற்றப்பட்டும் திரிக்கப்பட்டும் இவனுக்கு எது உண்மை எவர் சொன்னது பொய் என்று அறியாமலே இருந்ததுமட்டுமல்ல, அவர்களையெல்லாம் நேராகக் கண்டு உண்மைகளைத் தானே உணர்ந்து, ஒவ்வொருவர் திரிபுகளினையும் அவை எப்படி தமது இறுதிக்கதைநிலைகளை அடைந்தனவென்றும் இனம் கண்டு கொள்ளவேண்டுமென்றும் ஆவலாக இருந்தான்..... ம்ம்ம்ம்ம்.... யுககாலம் முந்தியகதைகள்... எவர் இருக்கின்றாரோ.... இருக்கின்றவர்களும் எப்படியெப்படி மாறியிருக்கின்றார்களோ........ அருகிலே வர வர அவன் உள்ளம் மகிழ்வுடனும் ஏனோ ஒரு பதட்டத்துடனும் கூடி அடித்துக்கொண்டது...... இதுவும் என் நிலம், காற்று இங்கிருந்து பிறந்துதான், ஆற்றைத் தாவியோ அல்லது ஆறு காவியோ என் கரையினையும் அடைகின்றது. நடக்கும் பாதைகளிலே இருந்த மரத்தோலைகளை எல்லாம் உன்னிப்பாகக் கண்டுகொண்டு நடந்தான். மரங்களும் அப்படித்தான் இருக்கின்றன..... என்ன தென்னைகள் கொஞ்சம் குறைவு. இப்போது ஏன் இந்தக்கரையில் இருக்கின்றவர்கள், அந்தக்கரையிலே இருக்கின்றவர்களிடம், பாடைகளை மட்டும் அதிகம் எதிர்பார்க்கின்றார்கள் என்று புரிந்ததுபோல இருந்தது. இளம் தென்னோலைகள் அதிகம் பறிக்கப்படக்கூடிய தேவையும் நிலையும் இருக்கும் இடங்களிலேயே குருத்துப்பாடைகள் அமைக்கும் கலை அதிகம் வளரும்...... பனம்குறுவோலைகளிலே சரம் கட்டுவது இங்கே அதிகம் வளர்ந்திருக்கும் எ���்பதால், தான் கற்றுக்கொள்ள அதிக நுட்பங்களும் விடயங்களும் அகப்படும் என்று எண்ணிக்கொள்ள மகிழ்ச்சியும் முள்ளம்பன்றி புகுந்த காலம்தொடக்கம் பெரிதாக வளர்க்கப்பட வாய்ப்பின்றித் தேங்கிய தனது எழுத்தர் பரம்பரையின் குறுவோலைநுட்பங்கள் இவற்றோடு பார்க்கப்படும்போது தரத்திலே எங்கே இருக்குமோ என்றும் ஐயமும் வெட்கமும் பிறந்தன.\nஇத்தகைய ஒரு குழப்பமான உளநிலையோடு, ஓலைச்சந்தைக்குள்ளே காலடி வைத்தான். அதன் அமைப்பினைப் பார்க்கும்போது, அது சந்தையா அல்லது ஒரு விளையாட்டுமைதானமா என்று சந்தேகம் அவனுள்ளே பிறந்தது; நடுவிலே கணிசமான நிலத்தினையைடைத்த வட்டத்தளக்களம். அதைச்சுற்றி உயர்ந்துசெல்லும் படலச்சங்கிலிபோல, இருக்கைகளும் ஓலைச்சந்தைக்கூடாரங்களும். களத்தினிலே ஆங்காங்கே கூட்டம்கூட்டமாக நின்று சேவற்சண்டைகளும் காளைகள்பொருதுகைகளும் பார்த்துக்கொண்டு ஆர்ப்பரித்தும் ஆத்திரப்பட்டும் அட்டகாசம் செய்துகொண்டிருந்தவர்களும்கூட, சந்தை எதற்காக என்று தாம் மறந்துவிடக்கூடாதேயென்றோ வேறேதோ காரணத்தினாலோ, ஏதோவொரு ஓலையைக் காதிலோ கையிலோ மூக்கிலோ கழுத்திலோ கௌவிக்கொண்டுலாவினார்கள்; ஒருவருக்கொருவர், மற்றவர்களின் அணியோலைகளைப் பிரமாதப்படுத்திப் பேசினார்கள்; தாமொன்றைக் கொடுத்து கொடுத்தவரிடம் இன்னொன்றினைப் பண்டமாற்றுச் செய்துகொண்ட வேளைகளிலே, சுற்றியிருந்தவர்கள் சேவற்சண்டைகளைக் கணநேரம் நிறுத்தி வைத்துவிட்டு, கைதட்டியதையும், வாங்குகை-விற்பனைக்கணக்கில் எழுதிக்கொண்டார்கள். பிறகு ஆளையாள் கடந்துபோனபின்னர், கணம்முன் வாங்கியதை வேறொருவருக்கு வேறொன்றுக்கு விற்றுக்கொண்டார்கள். முகம் பொருள் பார்க்கவேண்டிய இடத்திலே பார்க்காமலும் பார்க்கவேண்டாத சந்தர்ப்பத்திலே பார்த்தும் பண்டமாற்றுப்பண்ணுதலும் வாங்கியதைப் பக்குவப்படுத்தி வைக்காமல் இன்னொரு பண்டமாற்றுக்குக் கைமாற்றுவதும் பொழுதுபோக்கிற்கு அப்பாலும் தொழிலாகவே விரிந்து நடக்கின்றதைக் கண்டுகொண்டான். இவன் இந்தக்கரைப்பணம் கொஞ்சம் கொண்டு வந்திருந்தான் என்றாலும், இங்கே வெறும் பண்டமாற்றே போதும் என்பதாக வர்த்தகம் நிகழ்வதினைக் கண்டான். புல்லாக்கு அணிந்த சிலரை பெரும் ஓலைப்பல்லாக்குகளிலே வைத்து சிலர் காவிப்போக, முன்னால் \"பராக்\" கூறியபடி ஓரிருவ��ும், பக்கத்திலே சாமரைவீசியபடி இருவரும், பின்னால் திருப்புகழ் பாடியபடி சிலரும் போய்க்கொண்டிருந்தார்கள். இத்தகைய பாடைவடிவத்துப்பல்லக்குகள் ஒன்றையன்று குறுக்கிட்டபோது, குறுவோலைகளை ஆளுக்காள் பல்லக்கிருப்பிகள் எறிந்துகொண்டார்கள். மழையே காணாத நிலத்திலே பாதங்களையும் குளம்புகளையும் கூரியநகங்களையும் கீறிக்கீறி சுருதிகூட்டிச் சண்டைகள் நிகழும்போது, புழுதி கிளம்புவது தவிர்க்கமுடியாததே. புழுதி கிளம்ப, செருமலும் இருமலும் கனைப்பும் பின் தொடரும் என்கிறதை இவன் தன் கரையின் வீதிகளிலே பல்லக்குகள் பவனிவரும் வேளைகளிலே கண்டிருக்கின்றான்....... முள்ளம்பன்றிகள் புகமுன்னால்; இப்போது பல்லக்குத்தூக்கிகளும் பல்லக்கிருப்பிகளும் பல்லக்குகளும் பல்லற்றுப்போன காலம். அப்போதெல்லாம் இதேபோலத்தான், வரண்ட தொண்டையிலே, மூச்சுக்குழலிலே மட்புழுதி ஒட்டிக்கொண்டு அடிக்கடி செருமலேற்படுத்தாமல், இருமலுக்கு மருந்து உட்கொள்கின்றது வழக்கம்தான். உட்கொண்ட மருந்துகளின் பக்கவிளைவு வெளிப்பாடுகளை, எறிந்துடைந்த மருந்துக்குடுவைகள், குப்பிகளின் உடைந்த கண்ணாடி ஓடுகள் பாதங்களிலே கீறிக்கொள்ளும்போது இவன் உணர்ந்ததுண்டு. பெரிய எழுத்தரிடம்கூட ஒரு பெரிய பல்லக்குக்கும் சில விசுவாசமான பல்லக்குத்தூக்கிகளும் தீவட்டி பிடிக்கின்றவர்களும் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் எழுத்தர்பரம்பரையினரல்லாத பதிப்பர், உரைப்பர்குடியினர் என்றாலும்கூட, அவர்களின் சாமரவீசுகை வாங்கடியிலே இருக்கும் இவன் குஞ்சிவிளிம்புக்குக்கூடச் சொட்டி எட்டியதுண்டு....... எல்லாம் பொய்யாய், புழுகாய், இனியில்லாப்பெருநினைவாய்......... போனதையிட்டு இவனுக்கு நிறையவே சந்தோஷம். பதிப்பர்கள் யார், எழுத்தர்கள் யாரென்று சொல்லமுடியாத அளவு பதிப்பர்கள் உரைப்பர்களின் எண்ணங்கள் எழுத்தர்களின் ஓலைக்கலைக்குள்ளே மெல்ல மெல்லத் திணிவாகி வெளிப்பட்டு, ஒரு நிலையிலே முழுதுமே அவர்களின் கருத்துக்களுக்கு வடிவம் தரும் கைகளாகவே எழுத்தர்களின் ஓலைக்கலை ஒய்யாரப்படுத்தும் கதை ஆகிப்போனதுண்டு. எழுத்தர் பரம்பரையுள்ளே பதிப்பர்குடும்பங்கள் பின்னிய பிளவுகளும்கூட இலேசிலே மறக்கப்படக்கூடியவை அல்ல. ஓலைப்பல்லக்குகள் சில சிறப்புத்தினங்களிலே இன்றைக்கும் பதிப்பர்களின் வேண்���ுதலுக்காக சில எழுத்தர்குடும்பங்களிலே கட்டப்படுவதுண்டு. ஆனால், இவை எல்லாமே எழுத்தர்கள், புழுதி இருமலுக்காக பதிப்பர்களின் உரைப்பர்களின் செருமல்மருந்துகளை வாங்கி நேரகாலம் தெரியாமல் பருகியதும்மீறிப்போய், பானைபானையாக அருந்தத்தொடங்கியபின்னரேதான்.\nஅவன் தன்னுள்ளே ஞாபங்களிலே அழுந்திப்போனது விலக்கி வெளியே வந்தபோது, சேவற்சண்டைகளுக்கு சிற்றோலைநறுக்குகளையும் காளைகளின் பொருதுதலுக்கு ஓலைப்பாடைகளையும் கூத்தாடிச்சூதாடிகள் பந்தயம் வைத்துக்கொண்டிருந்ததைக் கண்டான். இன்னும் மனிதக்கைத்தொழிலாகவும் குடும்பத்தொழிலாகவுமே பக்தியோடும் கலைப்பொறுப்புணர்வோடும் தன்னூரிலே தங்கிப்போன குறுவோலைத்தயாரிப்பு, இயந்தியமயமாக்கப்பட்ட நிலையிலே தொகுதிதொகுதியாக ஒரிரு வடிவங்களிலும் நிறங்களிலுமே பந்தயத்துக்காக காளைகள் இழுத்து வந்த வண்டிகளிலே பட்டுத்துணிமுகக்கவசங்களிலேயிருந்து அள்ளி எறிந்து சொரியப்பட்டு, பல்லக்குத்துக்கிகளினதும் சண்டைக்கோழிகளினது கால்களிலேயும் மிதிபட்டுக்கிழிபடுகின்றபோது, சின்ன எழுத்தனுக்கு ஏமாற்றமும் வேதனையும் கூடவே வெகுவாய்ப் பயமும் ஏற்பட்டுக்கொள்ள, தன் பனையோலைநறுக்குகளை, உடல் வியர்வையினையும் மறந்து இறுக்கி நெஞ்சிலே அழுத்திக்கொண்டான். அங்குமிங்கும் பாய்ந்து, தனது தனிப்பட்ட ஆர்வச்சேமிப்புக்காக, ஒவ்வொரு வகை ஓலைத்துணுக்கிலும் ஒவ்வொன்றைப் பொறுக்கி, ஊதித் தூசு தட்டி, தன் சட்டைப்பையினுள்ளே பாதுகாப்பாக வைத்துக்கொண்டான். இங்கே குறுவோலை பறித்து பதப்படுத்தி நறுக்கிப் பிழைப்பது, தன்கரையிலே ஓலைப்பாடைகள் கட்டும் மும்முர பெரும்வணிகர் தொழிலெனப் போய்விட்டதுபோல உணர்ந்தான். அதற்குமேலே அங்கே இருக்கப்பிடிக்கவில்லை. இத்தகைய தடகளச்சமரிகளிடமிருந்து விலகி, மேலே பார்வையாளர் கூடாரங்களிலே, பாடை, கூடை, கூரை, கிடுகு, நறுக்கு பிரிவுகளிலேயும் இத்தகைய சூழ்நிலை நிலவக்கூடுமோ என்ற அச்சவுணர்வோடு அகன்றான்.\nபெரியதும் சிறியதுமாக அகன்ற கூடாரங்கள். முழுவதுமே ஆறுதலாகச் சுற்றிப் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் நாளுக்கு எட்டு மணிநேரம் என்று பார்த்தாலும்கூட, மூன்று நாட்கள் தேவைப்படும் என்று எண்ணிக்கொண்டான். ஆனால், என்ன செய்வது மாலைக்கு முன்னர் இறுதிப்படகினைப் பிடித்தேயாகவேண்டிய நிலை. இரவு தங்கிடும்பட்சத்திலே, இந்தவூர்ச்சட்டம் எவரெவர்க்கு என்னவென்னவற்றுக்கு என்னென்ன தண்டனை வைத்திருக்கின்றதோ தெரியாது. சிறிய எழுத்தன், தன் உள்ளத்துக்குத் தவறெனத் தெரியும் சட்டத்துக்கு என்றைக்கும் அஞ்சினவன் இல்லாதபோதும், தண்டனைக்கு அஞ்சினான்; அதற்குமேலாக, எத்தகைய தண்டனையைப் பெற்றுக் கொண்டாலும்கூட, அதற்குப் பெறுதியாக இருந்து முழுதாக அனைத்துப்புலன்களாலும் அனுபவித்து அனுபவங்களைப் பகிர்ந்து போகவேண்டிய சந்தைதானா இது என்ற சந்தேகம் வேறு அவனுக்கு கடந்த ஒரு மணிநேரத்திலே ஏற்பட்டுவிட்டது. கூடவே, ஆங்காங்கு, சில இக்கரை ஓலைப்பாடை வணிகர்கள் தங்களுடன்கூடவே அழுக்கினைச் சிலுப்பும் முள்ளம்பன்றிகளை வளர்ப்புப்பிராணிகளாகக் கொண்டு உலாவியது அதிர்ச்சியினையும் அடுத்தநாளைக்குரிய அவனின் இருப்புக்கான பயப்பிராந்தியையும் ஏற்படுத்தியிருந்தது. இறுதிப்படகுக்கு இன்னும் இருப்பது ஏதோ நான்கு மணிநேரங்கள் மட்டுமே. இதற்குள் விழைந்து திட்டமிட்டதிலே சிலவற்றினை விலக்கி, மிகவத்தியாவசியமெனப் பட்டவற்றினை மட்டுமே இந்தமுறைக்குக் கண்டுபோகலாம் என்று எண்ணிக்கொண்டான். அவசர அவசரமாக, எல்லாவற்றினையும் காகப்பார்வை பார்த்துக்கொண்டு எதையுமே செரிக்கச் சுவைக்காமல், வதவதவென்று வாய்க்குள்ளே கொட்டமுன்னரே விழுங்கிக்கொண்டு போகின்றதிலும்விட, இயற்கை இப்போது இருப்பது போலக்கூட பேணுண்டால் நகர்ந்தால், வருங்காலத்திலே ஓரிரு தடவைகள் வந்து மற்றையவற்றினைக் கண்டுகொள்ளலாம் என்று தோன்றியது. அதனால், குறுவோலைப்பிரிவிலே இருக்கக்கூடியவற்றினைக் கண்டுகொண்டு, தன்னுடைய ஓலைகளினைப் பற்றி ஆர்வலர்களுக்கு விளங்குறுத்தி அவர்களின் தம் அறிமுகங்களையும் கருத்துக்களையும் கேள்விகளையும் கேட்டுப் பதிலிறுத்தும் பதிவுசெய்தும் கொண்டபின்னர், பெரிய எழுத்தரின் இக்கரைநண்பர், வெளிறோலையார் (இயற்பெயரோ, பட்டப்பெயரோ அல்ல, தன்தொழிலுக்கேற்ப அவரே தேர்ந்தெடுத்துக்கொண்டது) இனைச் சந்தித்துக்கொண்டு, பின்னர் நேரமிருப்பின், அவரின் ஆலோசனைப்படி, வேறு ஓலைத்தொழில்களிலேயிருக்கும் எந்தநுட்பங்களைத் தனது குறுவோலை நறுக்குக்கலைக்குப் பயன்படுத்தலாம் என்று கேட்டறிந்து அவற்றினையும் கண்டு தன் குறிப்புகளிலே பதிந்து செல்லலாம் என்று எண்���ிக்கொண்டான். இவற்றுக்கே நேரம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தாலும், அந்தநேரத்திலே நேரத்தைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பது, தன்னை இதைவிடவும் உற்சாகம்குன்றியவனாக ஆக்கிவிடும் என்று பயந்தபடி நறுக்குப்பிரிவுக்கு நகர்ந்தான்.\nநறுக்குப்பிரிவு அவன் படகேறமுன் எண்ணியதிலும் சிறிதாக இருந்தாலும், அந்தப்பிரிவுக்குள் நுழையமுன்னர் எண்ணிக்கொண்டதிலும்விடப் பெரிதாக இருந்தது உள்ளத்துக்குக் கொஞ்சம் ஊட்டத்தினைத் தந்தது. பங்குதாரர்களிலும் பார்வையாளர்களிலும் பெரும்பான்மையோர் நடுத்தரவயதினைக் கடந்தவர்களாகவும் கடந்துகொண்டிருக்கின்றவர்களாகவுமே இருந்தார்கள். கண்ணாடிப்பேழைகளிலே பழைய குறுவோலைகள் தூசு தட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அங்காடிகளுக்கு முன்னால் வழிப்பாதைகளிலே நின்று பேசிக்கொண்டவர்களின் குரல்களைச் செவிமடுத்துக்கொண்டே கண்களினால் விதவிதமான குறுவோலை நறுக்குகளைக் கண்டுகொண்டு நடப்பது மிகவும் ஆனந்தத்தைத் தந்தது. சில அங்காடிகளின் கண்ணாடிப்பேழைகளின் முன்னே தானும் தனக்கு இருக்கும் கெடுகாலநேரத்தையும் மறந்து பதுமையாக நின்றான். பெரிய எழுத்தர், அடிக்கடி வெவ்வேறு பாணி குறுவோலை செலுக்கலுக்கு உவமானங்களாகச் சொல்லிக் காட்டும் உன்னதமான நறுக்குகள் எனப்பட்டவை எல்லாம் வஞ்சகமின்றி அங்குமிங்கும் 'முதலில் என்னைப் பார், பிறகு வேண்டுமானால், அதனையோ வேறெதனையோ' என்று இருக்கின்ற நிலையிலே அவனின் புத்தி உற்சாகசன்னதமாடிக்கொண்டிருந்தது. பெரும்பாலானவை பார்வைக்குமட்டுமே அரசநூதனசாலைகளிலேயிருந்து கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தூசு தட்டப்பட்டதும் பேணி வைத்திருந்ததும் நிறைவான முறையிலே நிகழ்ந்திருந்ததா என்று சொல்லமுடியாதவளவுக்குத் தம் அகவைக்கும் மீறி பழுப்பேறியும் ஆங்காங்கே பூச்சி அரிப்புண்டும் மூப்புண்டு கிடந்தவை மனதுக்கு வருத்தத்தினைத் தந்ததற்கு, இழந்த சிறிய எழுத்தனின் கரைச் சந்தையும் பேணியும் மூர்க்கமுள்வராகங்கள் கிழித்துக்குதறிய, கண்மூடிக்காட்டாறு அள்ளிக்கொண்டுபோய் அமிழ்த்தியழித்த பல அபூர்வ ஓலைநறுக்குகளின் ஞாபகமும் ஒரு முக்கிய காரணமாகும். அவ்வாறு அழிந்துபோன ஓர் ஓலைநறுக்கினைக் கூட அவன் தொட்டோ, ஏன் கண்ணால் கண்டோ அறியான்தான்; அறிந்ததெல்லாம் பெரிய எ���ுத்தரின் ஓலைநறுக்குகள் பற்றிய சில ஓவியங்களிலே கண்டதும் கீழிருந்த அவற்றின் செழுமையினைப் பற்றி சிலாகித்துச் சொல்லியிருந்த குறிப்புகளிலே அறிந்துகொண்டதும் மட்டுமேதான். அவற்றின் பாணியிலே, இந்த அபூர்வ பழம்குறுவோலைகளிலே ஏதேனும் அமைந்திருக்கின்றதா என்று தேடிப் பார்த்து தோற்றான். ஓலைக்கலையின் தன்கரைக்கிளை தறிக்கப்பட்டது அவனுக்குப் புரிந்தது. பொதுவாக, அவனது கரையோலைகள் - அவன் கொண்டு வந்தவை உட்பட- செய்கால எல்லைகளுக்கு அப்பாலும்கூட சில கலைப்பண்புகளைத் தமக்கெனத் தனித்துவமாய் இவற்றிலிருந்து வேறாகக் கொண்டிருந்தன....... உதாரணமாக, இந்தக்கரையோலைகளின் இடக்கை விளிம்புகள் செங்கோணத்திலோ அல்லது சீராய்மாறும் வளைவாக அமைந்திருக்கின்றபோது, பெரிய எழுத்தரினது அம்மானின் ஓலைகளோ அல்லது பெரிய எழுத்தரின் நறுக்கு இடப்புறமூலைகளோ, புறாக்கழுத்து வடிவிலே இருந்தன. ஓலைகளைப் ஊறவிடும்-ஒளிபடர்த்திப் பதனிடும்முறையிலும் காலத்திலும் குறிப்பிடத்தக்க அளவுகள் வித்தியாசங்கள் இருக்கக்கூடும் என்பது ஓலைகளின் நிறங்களிலேயும் தொடுவுணர்விலும் தெரிந்தன. இவனது ஓலைகள், உடலம்முழுவதும் சீராக அதிக வெயிலிலே பட்ட ஆழ்பழுப்பாகவும் கரடுமுரடாகவும் ஓரிரு உரசல்களிலேயே விரற்றோலை எரிக்கிறதாக தம்மை உணர்த்தியிருந்தவேளைகளிலே, இந்தக்கரை ஓலைநறுக்குகள் ஓரங்களிலே வெளிறியும் மத்தியிலே மினுங்கட் காவிமஞ்சளும் உடைத்து மிகுமென்மையாக வருடவருட விடாமற் தடவிக்கொண்டே இருக்கவேண்டும்போல ஒரு மோகத்தன்மையினை வளர்த்துக்கொண்டே போயின. இவை மிகவும் கச்சிதமாக கைக்கடங்கி ஒரு சதுரநெறியினை மீறவா வேண்டாமா என்று கேட்டபடி மீறிக்காட்டும் செவ்வகக்கவர்ச்சியாகவிருக்க, அவனது துணுக்குகள் உயரம் குன்றி பக்கவாட்டிலே அகன்று சாய்ந்து சரிவகமாகித் தொங்கின. ஈரப்பதனைக்கூட கொஞ்சம் உள்ளுறுஞ்சி இவன் கொணர்ந்த ஓலைகள் வைத்திருக்கும் என்று இரு கைகளிலும் ஒவ்வொன்றிலும் ஒன்றைத் தூக்கிப் பார்த்து எண்ணிக்கொண்டான். இதிலே எ·து அழகு என்று இவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. ஒவ்வொன்றும்தான்; எல்லாமும்தான். ஓலைகளின் சாமுத்ரிகாலக்ஷ்ணம் வேறு. பத்தினியுடன் சித்தினியினை ஒத்துப்பார்த்துக்கொள்ளமுடியுமா, அல்லை, வேண்டும்தானா ஒவ்வொன்றும் தம்மளவிலே தமக்கான சிற��்பியல்புகளைக் கொண்டு கிடைக்கையிலேயே, இதோடு அதனையும் அதோடு இதனையும் மேலானது எது என்ற வினாவினை முன்வைத்து சீர்தூக்கிப்பார்க்கின்றதிலே அர்த்தம் இல்லை என்றே பட்டது. வேலையற்றவர்கள் வேண்டுமானால், ஒவ்வொரு வகைக்குள்ளும் போட்டி வைத்துக்கொள்ளலாம்; மற்றவர்கள், ஒவ்வொரு வகையின் இயல்புகளையும் மற்றதற்குள் அமைவுச்சுருதியிலே அபம் விளைவிக்காது பொருந்தக்கலந்து புதிய கலப்பின ஓலைநறுக்குகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்; கிளைகள் சடைத்து விருட்சம் வளரவேண்டுமேயழிய, ஒரே விருட்சத்தின் கிளைகளுள்ளே எ·து அழகிலே சிறந்தகிளை என்று கூட்டற்கழித்தற்கணக்குகள் பார்க்கின்றது அர்த்தமற்ற பின்னோக்கிய நகர்வு. சிலம்புகளைச் செய்த ஆசாரியை எடைபோடுவதற்காகமட்டும், உடைத்து மாணிக்கமா முத்தா என்று இனியும் பார்த்துக்கொள்ளக்கூடாது என்று எண்ணிக்கொண்டான்.\nஇத்தனைக்குப் பின்னர் ஒரு பெரியகடையிலே, விழிகளிலே ஒட்டிக்கொண்டு விலகமறுத்த சில நறுக்குகளைத் தனது நினைவுப்பதிவுகளாக ஆக்கிக்கொள்ளும் நோக்குடன் சித்திரப்படுத்த முயல்கின்றவேளையிலே, கடை உரிமையாளர்தோரணையிலே நடமாடிக்கொண்டிருந்தவர் வந்து, அதற்கு அனுமதி இல்லாததைச் சொல்லி வருத்தம் தெரிவித்தார். விருப்பமானால், ஏற்கனவே அவற்றினைப் பதிவு செய்த ஓவியங்களை அவனுக்குத் தாம் விற்கமுடியும் என்று கூறியபோது, அவன் தன்னை அறிமுகப்படுத்தி தான் வந்த நோக்கினைச் சொன்னான். அக்கரையிலேயிருந்து வந்தவன் என்று சொல்லியபோது, கடைக்காரர் நெளிந்தார்; சுற்றுமுற்றும் இருந்தவர்களிலே பலர் தமது பார்வைகளை ஓலைகளிலே இருந்து விலக்கி இவனை ஊருடுவ நோக்கிச் செலுத்திவிட்டு, ஓலைகளுக்கு மீண்டனர். தனக்கான மரியாதை தனது சொந்தமுயற்சிக்கான விளைவின் அளவுமட்டமாகமட்டுமே இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொள்கின்றவன் ஆதலினால், தான் பெரிய எழுத்தரின் புதல்வன் என்பதினைச் சொல்லிப் பரிச்சயம் தேட விரும்பவில்லை. அக்கரைக்காரர்கள் பொதுவாக, 'தென்னோலைப்பாடைகள் பிரிவுக்குத்தானே சந்தையில் அதிகம் வந்துபோவதுண்டு\" என்று இருகுறிகள் இறுதியிலே ஒருங்கித்தொனிக்கக் கேட்டபோது, சின்ன எழுத்தன், அவர்கூறியதுபோலவே தன் அண்ணனின் ஈடுபாடும் வாழ்க்கைக்கான தொழிலும் அதுதான் என்றும் ஆனால், அவன்கூட பாடையின் கலைநயத்திலும்விட தாங்குதிறனுக்கும் ஓலைத்திறனிலும்விட விற்பனைத்தேவைக்கும் விலைக்குமே அதிக ஈடுபாடு கொடுக்கின்றதுண்டு என்று கூறினான். பிறகு, தணிந்த குரலிலே தான் தொழில்ரீதியிலே வீதிபோடுகின்றவன் என்றும் நேற்றைக்கும் நாளைக்குமான சங்கிலிக்கொழுக்கியாகித் தான்போன உள்ளத்திருப்திக்குமாகவே குறுவோலைக்கலையிலே ஈடுபாடு உள்ளது என்று சொல்லி, நெஞ்சோடு ஒத்துப்பார்க்கத் திறந்திருந்த தன் பொட்டணியினை மேசைமேல் விரித்து வைத்தான்.\nகடைக்காரர் விஷயகாரர் என்று கண்களின் விஷமம் சொன்னது; நறுக்குகளின் பெறுமதி பளிச்சிட்ட அவரின் கண்மணிகள் சுருங்கமுன்னர், காளைச்சண்டைக்களத்தினிலே கண்ட பண்டமாற்று உத்தி அங்கும் செல்லுபடியாகும் என்று எண்ணிக்கொண்டதனால், அவற்றிலே சிலவற்றினை அவரிடம் கொடுத்து, தான் ஓரிரு ஓவியங்களை வாங்க வாய்ப்புண்டா என்று கேட்டான். \"சாத்தியப்படும்\" என்ற கடைக்காரர் அடுத்து, \"பேரம் பேசமுன்னர், அவை திருட்டோலைகள் இல்லை என்பதற்கு அத்தாட்சி ஏதுமுள்ளதா\" எனக் கேட்டார். எழுத்தன் எல்லா ஓலைகளின் வலதுகீழ்மூலையிலே இருக்கும் 'உ' குறியினைக் காட்டி, எழுத்தர் பாரம்பரிய ஓலைக்கலைஞர்கள்மட்டுமே அவ்வண்ணம் இடுவார்கள் என்று கூறினான். கொஞ்ச நேரம் அதனை நம்பமறுக்கின்றவர்போல, தாமதம் செய்த கடைக்காரர், பேரத்திலே தன் கையோங்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது, கலைப்படைப்பு-தரம்-பொய்மை-திருட்டு-நீதி என்பன பற்றி சிறிது அச்சுறுத்தற் சொற்பொழிவின்பின், எழுத்தனின் ஓலைகளை எடுத்து 'நிறுத்தலளவிலோ நீட்டலளவிலோ' பெறுதியளக்க வேண்டும் என்று கேட்டார். இவன் அவர் விரும்பியதைச் செய்யும்படி சொல்ல, அவர் தன் தராசிலே சின்ன எழுத்தனின் சில நறுக்குகளை எடுத்துப்போட்டார். தராசின் மறுபக்கம் சித்திரங்களை வைக்கப்போனவரை எழுத்தன் தடுத்தான். எல்லோருக்கும் பொதுவான நிறைப்படிகளையே வைத்து நிறுத்துக்கொள்வது இந்தவிடத்துக்குப் புதிய தனக்கு வியாபாரத்திலே நம்பிக்கையைத் தரும் என்றான். கடைக்காரருக்குக் கோபம் வந்தது. \"செய்கின்றது பண்டமாற்றேயழிய பணம் ஊடோடும் வர்த்தகமல்ல, அதனால், இரு பண்டமாற்றுப்பொருட்களையும் பக்கம்பக்கமாக வைத்துக்கொள்கின்றதே போதுமானதும் நேரச்சிக்கனத்துக்குரியதும்\" என்று அதட்டலாகச் சொன்னார். எழுத்தனுக்கு அரசு இலச்சனைகள் பொறிக்க��்பட்ட நிறைப்படிகள் மட்டுமே தராசின் நேர்மையினையும் சுட்டக்கூடும் என்று பட்டது. இறுதியாக சில நிமிடப்நேரப்பிணக்கின் பின், வேண்டாவெறுப்பாக நிறைப்படிகள் ஒருபுறமும் இவனின் நறுக்குகள் மறுபுறமும் இடப்பட்டுச் சமானம் பார்க்கப்பட்டபோது, எழுத்தனுக்கு தராசின் நேர்மையினைப் பற்றிமட்டுமல்ல, அரச இலச்சனைப்படிகளுமே திட்டமிட்டுப் பொய் சொல்லக்கூடுமோ என்று எண்ணம் வந்தது. அவனது கரையிலே எட்டு ஓலைகளைக் கேட்ட நிறைப்படியிற்குச் சமானமாக வேண்டிய இந்தக்கரை நிறைப்படி பத்து ஓலைகளைத் தட்டிலே பெய்யெனக் கேட்டது. இவன் அதனை வெளியே வாய்விட்டே சொன்னான். கடைக்காரருக்கு அதீதகோபம் வந்துவிட்டது. 'தன் நிலத்திலேயே வந்து தன்னைப் பொய்யன் என்று அழைக்கும் அசாத்தியதுணிவுள்ள அக்கரைக்காரன்' என்று கத்தத்தொடங்கியது மட்டுமல்லாது, தனது தராசின், அதன்படியின் நீதியை நிரூபிக்க வேண்டி, 'ஆறு பிரிப்பதினால், புவியீர்ப்பு எவ்வாறு நிலங்களுக்கிடையே மாற்றமடைகின்றது என்பதை அவன் கணக்கிலே கொள்ளவில்லை' என்றும் குற்றம்சாட்டினார். எழுத்தன் பதிலுக்கு, பூமியிலே கிட்டத்தட்டச் சமானமான உயரத்திலேயிருக்கும் எந்த நிலத்திலும் இரண்டு ஓலையைப் பெயர்க்கும்வண்ணம் நிறைக்கல்லிலே புவியீர்ப்பு மாறாது என்று அழுத்திச் சொன்னான். இறுதியாக, கடைக்காரர் 'உன்னைப் போன்றவர்களுக்கு நான் விற்கமாட்டேன்\" என்று இழுக்காத குறையாக கடைக்கு வெளியே கொண்டு வந்து தள்ளிவிட்டுப்போனார்; கடையிலே ஓலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இவனுக்கு நடப்பதையும் பேசாமற் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அதற்குப்பிறகும் கடைக்காரரிடம் பேரம் பேசாமல் சொன்னவிலைக்கு ஓலைகளை வாங்கிக்கொண்டும் போனார்கள். அவமானவுணர்வோடு இவனுக்குக் கண்கலங்கிவிட்டது. அழுத்தத்திலேயிருந்து கொஞ்சம் இளகி வருவதற்காக, கொஞ்சம் தள்ளி நடந்து தனிமையிலே நின்று தன்னை ஆசுவாசப்படுதியபின்னர், தன்னைக் கடந்து வழியிலேபோன ஒருவரிடம் பெரிய எழுத்தரின் நண்பர் வெளிறோலையாரின் முகவரியினைக் காட்டி, அதற்குச் செல்லும் வழியினைக் கேட்டான்.\nஅவர் இவனை ஆதரவோடு அழைத்துக்கொண்டுபோய் ஒரு சிறிய கடையினைச் சுட்டிக்காட்டி விட்டுப்போக, இவன் நன்றி கூறிவிட்டு உள்ளே நுழைந்தான். ஒரு வயதான பெண்மணி மட்டும் உட்கார்ந்துகொண்ட��ருந்தாள். கிட்டத்தட்ட அது மூடப்படும் நிலையிலே இருந்த கடை என்று தெரிந்தது. நறுக்குகள் அரைவிலையிலும் சிலவற்றினை வாங்கியதற்கு வேறுசில இலவசமாகவும் கொடுக்கப்படும் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. நறுக்கோலைகள் மீதிக்கடைகளிலே காணப்பட்டதற்கு மாறாக இவனுக்கு பல காலமாக மிகவும் பரிச்சயப்பட்டனபோலவும் தோன்றின. இவனுக்கு முன்னைய பண்டமாற்றுப்பேரம் விளைவித்த வெறுப்புத்தனத்தின் பின்னால், உள்ள பணத்திலே படகுக்கூலிக்குத் தவிர்ந்த மீதிக்கு - பசியினை இரவு வீட்டுக்குப் போய்ச் சேரும்வரைக்கும் தாக்குப்பிடிக்கலாம் என்று பட்டதால்- தேர்ந்தெடுத்து குறுவோலைகளை இங்கேயே வாங்கிப் போனால், வந்ததற்கு வருத்தப்படமாட்டோம் என்று பட்டது. இவ்விடத்தில் எக்காரணம்கொண்டும் பேரம் பேசுவதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டான்; சொன்னவிலைக்கு வாங்கிக்கொண்டு வெளிறோலையாரைப் பற்றி விசாரிக்கலாம் என்று பட்டது. கட்டிக்கொண்டு வந்த தனது ஓலைகளை அடாத விலைக்கு இங்கே எந்த ஏமாற்றுக்காரனுக்கும் விளக்கவோ விற்கவோபோவதில்லை என்ற உறுதி முன்னைய கடையிலே இருந்து வெளியே வருகின்றபோதே உள்ளுக்குட் தீர்மானித்த விடயமாகி விட்டது. இவர்களுக்கு நறுக்கோலைகளை விற்கின்றதும் அக்கரையிலே சாமரைப்பதிப்பர்பரம்பரைக்கு விற்கின்றதற்கும் ஏதும் வித்தியாசமில்லை. நாய் விற்ற காசையும் குரைக்கச்சொல்லிக்கேட்கும் ஒத்தகூட்டங்களேதான் மொத்தத்திலே இரண்டும். வேறு சுருதியிலே பேசிக் கெடுக்காமல், சிறியதொரு சிரிப்பினைமட்டுமே கிழவிக்குச் சிந்திவிட்டு, குறிப்பிடப்பட்டிருந்த விலைகளையும் தன் கையிருப்பினையும் கணக்குப் பார்த்துப்பார்த்து தெரிந்தும் விலக்கியும் சேர்த்துக்கொண்டான். கிழவி உற்று உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள்; இவன் நிமிர்ந்துபார்க்கும் நேரங்களிலே ஒரு சிறிய சிரிப்பினை உதிர்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொள்வாள்; சரி, அந்நியன் என்றுதான் என் முகத்திலே கரியாற் குறிப்பெழுதி ஒட்டிக்கொண்டிருக்கின்றேன், கோலால் பகற்றிருடன் என்றுகூடவா நெற்றியிலே சூடு போட்டிருக்கின்றேன் எட்டாண்டு காலமாக இந்த யாத்திரைக்கென்று சிறுகச்சிறுக இப்படி பணத்தினைச் சேர்த்துவந்து இங்கே திருடன் என்ற பார்வையினையும் அநியாயத்திட்டினையும் வாங்கிக��கொண்டு கொட்டிவிட்டுப்போகவேண்டுமா என்ன என்று ஆத்திரம் தன்மீதே சின்ன எழுத்தனுக்குப் பீறிட்டது.\nசேர்த்துக்கொண்ட குறுவோலைகளை எடுத்து கிழவியிடம் பணத்தினைக் கொடுக்க நகர்ந்தபோது, அவளுக்குப் பின்னால், சூரியன் ஆற்றுக்குப் பின்னால், இவனது கரையினை நோக்கிச் சாய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. 'என்னவாயிற்று இந்த நிலத்துக்கு' என்று எழுத்தனுக்குள் சோர்வுடன் நொந்தது. பெரிய எழுத்தரும் மற்றவர்களும், \"எமது கரை எமது அக்கரை\" என்று பேதமில்லாமலே சக்கரைக்கட்டிகள் சலித்துக்கொட்ட, வாங்கினடியிலிருந்து சிந்திக்காமலே அள்ளியள்ளி வாய்க்குள்ளே மென்றுகொண்டு அக்கரை யாத்திரைக்கான ஆசையை வளர்த்து இன்றைக்கு வந்திறங்கியது தன் தவறுதான் என்று பட்டது. ஆறு பிறந்தபின்னால், அணை அமைந்தபின்னால், அக்கரை வேறு இக்கரை வேறுதான்.... இல்லாவிட்டால் கரை என்ற கதையே இருந்திருக்காதே..... இருந்துகொள் எனது கரையே.... இன்னும் சில மணித்துளிகள்தான். வந்துவிடுவேன். உள்ளுக்குள்ளே எங்கேயோ இருந்தெழுந்த அந்தக்கரைக்காற்றின் அழுகல்நுகர்ச்சியிலும் ஒரு கணம் இலயித்தான்.\nஅவன் கிழவியிடம் எடுத்த ஓலைகளைக் கொடுத்துவிட்டு, பணத்தினைச் சரியாக எண்ணி வைக்க, கிழவி எண்ணிக்கொண்டிருக்கும்போதே கேட்டாள், \"நீ அக்கரையானா\" ஆத்திரம் வந்தது; ஆனாலும், மூன்றாம் ஆளாக விலகி நின்று பார்த்தால், சாதாரண வினா. காசை எடுத்து எண்ணிமுடிக்கும்வரைக்கும் வெறும் மௌனமே விற்போனுக்கும் வாங்குவோனுக்கும் எஞ்சியிருந்தால், அதன் இறுக்கத்திலும் இது பரவாயில்லைத்தான். இக்கரைக்காரனாக இருந்திருந்தால், 'இன்றைக்கு எரிக்கும் வெயில்; இல்லையா\" ஆத்திரம் வந்தது; ஆனாலும், மூன்றாம் ஆளாக விலகி நின்று பார்த்தால், சாதாரண வினா. காசை எடுத்து எண்ணிமுடிக்கும்வரைக்கும் வெறும் மௌனமே விற்போனுக்கும் வாங்குவோனுக்கும் எஞ்சியிருந்தால், அதன் இறுக்கத்திலும் இது பரவாயில்லைத்தான். இக்கரைக்காரனாக இருந்திருந்தால், 'இன்றைக்கு எரிக்கும் வெயில்; இல்லையா\" என்று அவள் வினாவியிருக்கக்கூடும்.\nநன்றி சொல்லிக்கொண்டே நிமிர்ந்தவளிடம் வெளிறோலையாரைப் பற்றிக் கேட்பதா இல்லையா என்று அவன் தனக்குட் தீர்மானித்துக் கொண்டிருந்தபோது, \"கேட்கின்றேன் என்று தவறாக எண்ணிக் கொள்ளாதே; பெரிய எழுத்தருக்கு நீ ஏதும் உறவும���றையா\" - கிழவி கேட்டாள். இவனுக்குள் இந்தக்கடைக்குள்ளே புகுந்தது முதற்கொண்ட தன் அனைத்துக்கணத்தின் எண்ணங்களுக்கும் உள்வாங்கல்களுக்கும் மிக மாறுதலான புரிதல்கள் -கணத்திலே பழையனவற்றைத் தகர்த்து- உருவாகின.\n\" உற்சாகமாகக் கூவி அவருடனான தன் உறவு முறையினையும் கூறினான்... தொடர்ந்து, வெளிறோலையாரைப் பற்றியும் விசாரித்தான்.\nஅவரைத் தனது கணவரே என்று சொன்ன கிழவி, தங்களது வகை நறுக்கோலைகளுக்கு தற்போது எவரிடமும் அதிக நாட்டம் இல்லாததினால், வெளிறோலையார் ஏற்றுமதித்தேவையதிகமுள்ள குருத்தோலைப்பாடைக்கடையன்றிலே நாட்கூலிக்கு வேலைக்குப் போவதாகவும் சில வாரங்களிலே இந்தக்கடையையும் முற்றாக மூடியபின், தானும் அந்தப்பக்கம் எங்காவது வேலை செய்யவேண்டும் என்றும் கூறியவள், பெரிய எழுத்தர் தங்களின் அன்பு நண்பரென்றும் அவர் இறப்புக்காகத் தாம் வருந்துவதாகவும் சொல்லி மௌனமாக இருந்தாள்; முகத்திலே அகத்து வேதனை கோடுகளாய் நெளிந்தோடியது. சில கண இடைவேளையின் பின்னர், இறுதிமுறை அவர் நறுக்கோலை கொண்டு அக்கரைச்சந்தைக்கு வந்திருந்தபோது, அணைக்கட்டுப்பாதுக்காப்புச்சட்டத்தின்பேரிலே, திருட்டோலை கொண்டு வந்ததாக சிலநாட்கள் அதிகாரிகள் அவரைக் காவலிலே வைத்திருந்ததாகவும் கூறி வேதனைப்பட்டாள். ஓலைச்செதுக்கலையும் சீர்படுத்துதலையும் தவிர எதையும் புரியாத அந்த மனிதரின் கைகளும் ஓலை ஆய்தலையும் மிதித்தலையும் தவிர வேறெந்த வினைக்கும் பயன்படாத அவரின் கால்களும் தமது இறுதிக்காலத்திலே இவ்வளவு வருத்தத்தினை எதற்குத் தாங்கியிருக்கவேண்டிய நியதி ஏற்பட்டது என்று தனக்குப் புரியவில்லை என்றாள். இவனுக்கோ இந்தச் செய்தி புதிது. பெரிய எழுத்தர் இறக்கும்வரைக்கும் இதைப் பற்றியேதும் குடும்பத்தினருக்குச் சொன்னதில்லை.... சொல்லிக்கொண்டிருந்ததெல்லாம் அக்கரையின் எம் எழுத்தவரின் சிறப்பையும் பதிப்பர்களின் செழுமையினையும் -கூடவே- ஆறும் அணையும் பிரித்தாலும் காற்றும் நிலமும் மனிதர்களும் எப்படி ஒன்றே போலவே அங்கும் இங்கும் இன்னமும் இருக்கின்றார்கள் என்றதையும்தான்.\nசின்ன எழுத்தன் நெஞ்சுள்ளே நெரிந்ததும் எரிந்ததும் கிழவிக்கும் புரிந்தது. கிழவி இவன் மறுக்கமறுக்க இவன் தேர்ந்தெடுத்த ஓலைகளுக்குக் கொடுத்த பணத்தினைத் திரும்பக் கொடுத்துவிட்டாள்..... பெரிய எழுத்தரின் பிள்ளையிடம் ஒரு செப்புநாணயமும்கூடத் தானோ வெளிறோலையாரோ பெற்றுக்கொள்ளமுடியாதென்று திட்டமாகச் சொல்லிவிட்டாள்; இவன் தான் கொண்டுவந்த நறுக்கோலைகளிலே தனதும் பெரிய எழுத்தரினதும் அவரது அம்மானினதும் நறுக்குகளை எடுத்து கிழவியின் கையிலே தமது நினைவாக வைத்துக்கொள்ளும்படி கொடுத்தான். அக்கரைச்சட்டத்தின் வரையறைக்குள்ளே தன்னுருவக்குறிப்பும் நிலைமையும் எவையென்று எடுத்துச்சொல்லி இறுதிப்படகுக்கு அப்போதே அங்கிருந்து நடக்கவேண்டிய நேரம் ஆகிவிட்டதினால், வெளிறோலையாரை அடுத்தமுறை வரும்போது சந்திப்பதாகவும் அவருக்குத் தன் அன்பினையும் எடுத்துரைக்கும்படியும் சொல்லி நகர முயற்சித்தபோது, கிழவி படகுத்துறையிலே அமர்ந்திருக்கும்போதாவது சாப்பிடும்படி கூறி, சிறு உணவுப்பொட்டலம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தாள். வாங்கிக்கொண்டு, இவன் மிக நெகிழ்ச்சியுடன் வெளியே நடந்தான். தான் வாக்குவாதப்பட்ட கடைப்புறம் நகர்கையிலோ அல்லது இன்னமும் பல்லக்குத்தூக்கிகளும் காளைமாடுகளும் சண்டைச்சேவல்களும் மருந்துக்குப்பிகளுடன் தடமிடும் புழுதிப்போர்க்களத்தினைக் கடக்கும்போதோ, அக்கரையின் காற்றிலோ புவியியலமைப்பிலோ பெரும்பாலான நிகழ்வுகளிலுமோ அவனுக்கு விருப்பு இன்னமும் ஏற்படாது காலையிலேயேற்பட்ட அந்நியத்தன்மை முற்றாக விலகாதபோதும், முன்னிருந்த வெறுப்பும் அருவெருப்பும் கணிசமாகக் குறைந்திருந்தன.\nபடகேறுதுறைக்கு ஓர் அரைமணிநேரம் முன்னராகவே போய்விட்டான்; அக்கரைக்குக் கொண்டுபோகும் பொருட்களினை அதிகாரிகளுக்கு முன்னாலே சமர்ப்பித்து, அனுமதி பெற வேண்டுமென்ற நியதி. ஆசனத்திலே, வேறு சிற்றதிகாரி இருந்தான். இப்போது, இவன் இந்தக் கரையை நன்றாகவே வாழ்ந்து கற்றுக்கொண்டவன்போல தன் ஓலைப்பொட்டணியைக் கொட்டிய தோரணையைப் பார்த்த அதிகாரி உணவுப்பொட்டலத்தினைக் கிண்டிக்கிண்டித் தேடியபிறகு, மீளக்கட்டி எழுத்தனிடம் எறிந்துவிட்டு, அவனுக்கு உணவு தந்தவரின் பெயரையும் முகவரியினையும்மட்டும் கேட்டுக் கவனமாகக் குறித்து வைத்தபின், படகுக்குப் போகும்படி சொன்னான். படகுத்துறையிலே வந்தமர்ந்து அதிகாரியின் கைக்கோல், பதிவுப்புத்தகம், கூரிய விரல்நகங்கள் என்பனவற்றின் நாட்பட்ட கறை சேர்ந்த உணவைத் தின்பதா கொட்டுவ��ா என்று எண்ணித் தடுமாறியவன், கிழவியையும் அதன்மூலம் பெரிய எழுத்தரையும் -இடைப்புகுந்த ஆற்றையும் அணையையும் அலட்சியம் பண்ணி மறந்த- நேசத்தையும் அவமதிக்கக்கூடாது என்பது தெளிவுபட்டு உண்ணத்தொடங்கினான். உணவு உட்கொண்டிருக்கும்போது, முன்னிருந்த பாதையிலே, காலையிலே \"இரவுக்கு முன்னர் திரும்பிவிடவேண்டும்\" என்று கூறிய அதிகாரி, தொழில்சாரா சாதாரண உடையிலே போனான். இவனைக் கண்டு நிற்க எழுத்தனுக்குப் பயம் பிறந்தது; அதிகாரியோ, இவனின் அன்றையப்பொழுது எவ்வாறு கழிந்தது என்று கொஞ்சம் அன்பு செருகிய தொனியிலே விசாரித்தபின், தணிந்த குரலிலே \"அடுத்தமுறை வருவதானால், இன்றுபோலவே செவ்வாய்க்கிழமை ஒன்று பார்த்து வா; இறங்குதுறையிலே நான்தான் கடமையிலே இருப்பேன்; இன்றிருந்ததுபோலச் சிக்கலிராது; திங்கள் வெள்ளிக்கிழமைகளிலே அணைக்கட்டுப்பூதங்கள் தாமே வாயிற்காப்போராகக் குந்திக்கொண்டிருக்கும்; உன்னாலே அவற்றின் இம்சை தாங்கக்கூடியதல்ல\" என்று சொல்லிவிட்டுப்போனான். சின்ன எழுத்தன், \"ஓமோம்\" என்று உணவை மென்று விழுங்கிக்கொண்டே மேலுக்கும்கீழுக்கும் தலையாட்டினான். அவனுக்கு அந்தச் சிற்றதிகாரியைக் காலையிலே மனதுக்குள் திட்டிக்கொண்டிருந்திருக்க வேண்டாம் என்றுபட்டது.... அதிகாரிக்கும் தன் தொழிற்பாதுக்காப்புணர்வும் தாங்கி-சாய்த்துச் செல்லக் குடும்பங்களும் இருக்கக்கூடும் என்பதைத் தான் மறந்துவிட்டோமே(¡) என்று வெட்கப்பட்டுக்கொண்டான். இப்போது பாலத்தைப் பற்றி எண்ணமேதும் அவனுக்குள்ளே தோன்றவில்லை. 'ஆறு வேண்டுமானால், என்றைக்காவது திசை மாறி மண்சரிந்த வேறு மட்டம் தாழ்ந்த பூமிசார்ந்து ஓடட்டும், ஓடும், ஓடுமா' என்றெல்லாம் மட்டும் அடிக்கடி தோன்றிக்கொண்டிருந்தது.\nபடகிலே ஏறியபோது, ஓலைச்சந்தை முடிந்து தொகையாக மலிவுவிலையிலும் இலவசமாக அக்கரைக்கு அறிமுகப்படுத்தவும் பெற்றுக்கொண்ட பாடைகளினையும் கூடைகளினையும் கிடுகுகளினையும் ஏற்றிக்கொண்டு இவனின் கரை ஓலைவியாபாரிகளும் அவர்களின் வளர்ப்புமுள்ளம்பன்றிகளும் அணைக்கட்டு அதிகாரிகளின் விஷேட அங்கீகாரத்துடன் எல்லோரினையும் தள்ளிக்கொண்டு முன்னர் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் ஆற்றுக்கு அந்தத்திசையிலே இங்கிருந்து கொண்டுபோகும் பாடைகளும் கூடைகளும் கிடுகுகளும�� வசதியாகப் போவதற்காகவே சின்ன எழுத்தனைப் போன்றவர்கள் இருக்கைகளைக் கொடுத்து விட்டு படகின் ஓரங்களிலே நின்று கொண்டிருக்கும்படி அணைக்கட்டுயியக்கிகள் அறுத்துறுத்துச் சொல்லிவிட்டுப்போய்விட்டார்கள். அவற்றினைப் பார்க்க, 'ஊருக்குள் எவ்வளவுதான் அசுரவேகத்திலே உற்பத்தி பண்ணினாலும், குருத்தோலைப்பாடைகளை அக்கரையிலிருந்து இறக்குமதி செய்தாலும்கூட சிலவேளைகளிலே இருக்கும் தேவைக்கு கட்டுப்படியாவதில்லை' என்ற உண்மை அவனைப் பார்த்துப் பல்லிளித்தது. ஊருக்குள்ளேயே சகலவிதமான ஓலைக்கலைகளுக்கும் ஆரம்பத்திலே வாழ்க்கைத்தொழில்களுடன் சமரசம் செய்துகொண்டாவது அணைக்கட்டியியக்கிகளினதும் முள்ளம்பன்றி வளர்ப்பாளர்களினதும் அராஜகச்சைகைகளின் நட்டுவத்துக்காகக் காத்திராது நமக்கென ஒரு சந்தையை உருவாக்க முடிந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும் என்று தோன்றியது.\nபடகு நகர, ஏறிய பக்கக்கரையினிலே இருட்டு ஏற்கனவே குமிந்துவிட, இவனது செல்திசைக்கரையினைத் திரும்பிப்பார்த்தபடி உடலைமுறுக்கி-கழுத்துப்பிடிக்காமல் வசதிக்காக நின்றான்; அந்தப்புறம் சூரியன் நிலத்திற்குப் பின்னால் பிளந்துகொண்டு போகின்றது தெரிந்தது. இவனுக்கு ஆற்றுக்காற்று எந்தத்திசையிலிருந்து குளிருடன் வீசுகின்றது என்று சொல்லமுடியவில்லை. கொண்டுவந்ததும் பெற்றுக்கொண்டதுமான துணிக்குள் உறங்கும் தனது ஓலைநறுக்குகளை நெஞ்சோடு இறுக்கி விதிர்க்கும் ஐந்துமாதக்குழவியை அணைப்பதுபோல அழுத்திக்கொண்டான்; பின்னர், சந்தைப்பொருதுகளத்திலே பொறுக்கிய நறுக்குகளைச் சட்டைப்பையிலிருந்து எடுத்து, படகின் வெளியே எறிந்து, பதிலுக்கு ஆறு உறுமுகிறதா அல்லது ஓலமிடுகிறதா என்று கூர்ந்து கவனிக்கத்தொடங்கினான் சின்ன எழுத்தன்.\nதிருத்திய எழுத்தம்: ’01, March 24 Sat.\n///பதிவிட விஷயமில்லாவிட்டால், அதைக் கையாளுவது எப்படியென்றே ஓரிடுகையைப் போட்டுக்கொள்ளலாமென்பதைவிட்டால், வேறென்ன வழிகள் என்ற பட்டியல்\n1. உங்களின் (வலையிலே சிலரின்) உணர்வைத் தூண்டும் & நெருக்கமான இடுகைக்கான செய்திகளைத் தேடியெடுத்து இணைப்பினைக் கொடுப்பது -\nஉதாரணம் காட்டினால், உதைப்பார்கள் (ஒரு நாளைக்கு ஒன்றுக்குமேற்பட்ட எதிரிகளைத் தேடுவதில்லை என்பது என் இம்மாத்தொடக்க உறுதிமொழி)////\nஉதைப்பவர்களின் பெயர்களை எழுத���மல், உதைப்பது, உதைபடுவது எல்லாம் செரித்தும் வலையுலகில் (எழுதுவதிலிருந்து) செத்தும்போகாமல், யாரையும் சாகடிக்கவும் விரும்பாமல் உலவும் கிறுக்குகள் யாரும் இல்லையா என்ன இங்கே பெயர் சொல்லியோ சொல்லாமல் பெயரிலே ஒரு ஒற்றையோ அல்லது ஒற்றின் உச்சியிலே உள்ள புள்ளியையோ மட்டும் எடுத்துவிட்டு எழுதிப்போடுவதற்கு:)) \"சக்தி\" யை \"சகதி\" ஆக்கத் தெரிந்த உங்களுக்கு இதெல்லாம்கூட என்னைப் போன்ற அங்குமிங்கும் அரைநாளாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டே அலையவேண்டிய அற்பங்கள் வந்து சொல்லித் தொலைக்கவேண்டியிருக்கிறது என்ன செய்ய:))\nஇந்தப் பழைய பதிவு அருமை. நேற்று முந்தைய இடுகையிலே மூக்கு சுந்தருக்குச் சொன்ன பதிலிலே பின்னிரவிலே நீங்கள் தூக்கம் வராமல் நடக்கவேண்டியதன் பின்னான வலிக்கு அழுகை. இந்த அழுகை பெயரிலிக்கு மட்டுமல்ல, (இங்கேமட்டுமல்ல எங்கேயும்) எந்த ஈழத்தமிழ்நாட்டு மனுசனோ மனுசியோ சொன்னாலும் கண்களை முட்டிக்கொண்டு வந்து தொலைக்கிறது. அதிலே எந்த மனுசன் மனுசி எங்கே எனக்கெதிராக எத்தனை முறை கத்தி சொருகினார்கள் அல்லது எனக்கு மாலையிட்டார்கள் என்று கணக்கிலே வைத்திருந்து பழிக்குப் பழியாக அளவுபார்த்து திருப்பி அந்த மனுசன் மனுசியின் வலியில் அடிக்கவோ அல்லது எனக்குப் போட்ட மாலையின் நீளத்திற்க்கேற்றார்போல் கண்ணீரின் அளவை இன்னும் இரண்டுபடிகள் அதிகமாய் அளந்து ஊற்றவோ முடியாமல் அந்த நேரத்தில் விரல்களால் சுண்டி எறியும் சிலதுளிகளாகவோ, ஒருதுளியாகவோ தன் கண்ணீர்ப்பையின் சுரப்புத் திறன் சார்ந்தேவும் இருக்கிறது.\nஎங்கே எவரோ அழுதாலும் அழுதுட்டும் போகட்டும், இலங்காரத்னாவும் ஆகிவிட்டுப் போகட்டும் என்று ஓரமாய் உட்கார்ந்து தொலைக்காட்சியிலே சிவாசி போட்டுவிட்டுக்கொண்டு பாப்கார்னும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கமுடியாமல் இங்கே மற்றவர்களின் உணர்வை ஏதோ ஒருவிதத்தில் தூண்டிவிடுகிற செய்திகளையெல்லாம் எடுத்துப்போட்டுக்கொண்டு இருக்கிறேனே\nஇடுகையாக எழுத ஏதும் இல்லாததால் இப்படித் தேடிப்பிடித்து நிரப்பும், என் உள்மனதில் எனக்கே தெரியாமல் உறங்கும் ஒரு ஆசையின் சிறுதுளியாக இருக்குமோ இருந்தாலும் இருக்கும். \"எங்கே என்ன பூக்குமென்று யாருக்குத் தெரியும் இருந்தாலும் இருக்கும். \"எங்கே என்ன பூக்குமென்று யாருக்குத் தெர��யும்\n/உதைப்பவர்களின் பெயர்களை எழுதாமல், உதைப்பது, உதைபடுவது எல்லாம் செரித்தும் வலையுலகில் (எழுதுவதிலிருந்து) செத்தும்போகாமல், யாரையும் சாகடிக்கவும் விரும்பாமல் உலவும் கிறுக்குகள் யாரும் இல்லையா என்ன இங்கே பெயர் சொல்லியோ சொல்லாமல் பெயரிலே ஒரு ஒற்றையோ அல்லது ஒற்றின் உச்சியிலே உள்ள புள்ளியையோ மட்டும் எடுத்துவிட்டு எழுதிப்போடுவதற்கு:)) \"சக்தி\" யை \"சகதி\" ஆக்கத் தெரிந்த உங்களுக்கு இதெல்லாம்கூட என்னைப் போன்ற அங்குமிங்கும் அரைநாளாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டே அலையவேண்டிய அற்பங்கள் வந்து சொல்லித் தொலைக்கவேண்டியிருக்கிறது என்ன செய்ய:))/\nஇதென்ன கிணறுவெட்டப்பூதம் கிளம்பின கதையாக...\nமெய்யாகவே இங்கே நீங்கள் சொல்வதிலே தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. சக்தி சகதி\nசத்தியமாக நான் எங்கேனும் எழுதியதைத் தற்செயலாக உங்களுக்குச் சொன்னதாக எடுத்துக்கொண்டீர்களென்றால், என்ன சொல்வதென்று தெரியவில்லை.\nஎன்ன சொல்கிறீர்களென்றே புரியவில்லை செல்வநாயகி. கொஞ்சம் விரித்து இங்கேயோ தனியஞ்சலிலோ சொன்னீர்களென்றால், விளக்கம் தர வசதியாகவிருக்கும்.\n3. ஈழத்தின் இன்றைய இறப்பு\n4. அப்துல் கலாமுக்கு என்ன ஆச்சும் அரசியல்வாதிகளும்\nஎன்ற பட்டியலையே நேரடியாகப் போட்டு தானம் தருகின்றவர்களிடம் விழுகிறதைப் பார்த்திருக்கலாம்.\nசெல்வநாயகி, \"Fame (sic) preceeds the person\" என்பது என்னிலே இன்னொரு முறை வாய்ப்புப் பார்க்கப்பட்டிருக்கின்றதோ\nநீங்களெல்லாம் home(country) sic இலே துவண்டு கொண்டிருக்க அதிலே குளிர்காய்ந்து ஒரு வலாரத்னா வாங்கி எங்காவது தொங்கவிட்டு அதில் தூரி கட்டி ஆடலாமென்ற fame sic துரத்தத்தான் அலைந்துகொண்டிருக்கிறேன்:)) உங்களின் அரிய பெரிய கண்டுபிடிப்பு இது. பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்:))\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.justknow.in/Today-News", "date_download": "2018-07-19T05:24:36Z", "digest": "sha1:PSAFBXSUZMJ4VAQUBLBNBIQZKQLVUQY2", "length": 13501, "nlines": 162, "source_domain": "www.justknow.in", "title": "Todays Tamil News | Live News | World News | justknow.in", "raw_content": "\nநாளை மேட்டூர் அணை திறப்பு: திருச்சி மாவட்டத்தில் 75 ஏரி-குளங்களில் நீர் நிரப்ப ஆட்சியர் உத்தரவு\nமேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ளதால், காவிரி ஆற்றுப்பாசனம் பெறும் 75 ஏரி, குளங்களில் காவிரி நீரை முழுமையாக நிரப ...\nதிருச்சி மாவட்டத்தில் வரும் 20-ம் தேதி அம்மா திட்ட முகாம்\nதிருச்சி மாவட்டத்தில் வரும் 20-ம் தேதி 11 வட்டத்தில் அம்மா திட்ட முகாம் என்ற பெயரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் ந ...\nஅஞ்சல் தலை சேகரிப்பு ஆர்வத்தை அதிகரிக்க இலவச அஞ்சல் தலை வழங்கும் விழா\nஅஞ்சல் தலை சேகரிப்புக்கலை பொழுது போக்கின் அரசனாக கருதப்படுகிறது. சர்வதேச அளவில் அஞ்சல் தலை சேகரிப்பு குழுவின ...\n2015ஆம் ஆண்டின்போது கொடிநாள் வசூலில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு\nதிருச்சியில் 2015-ம் ஆண்டின்போது கொடிநாள் வசூலில் 5 இலட்சத்திற்கு மேல் வசூல் புரிந்த 4 துறை அலுவலர்களுக்கு தமிழக அ ...\nகருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதி\nதிமுக தலைவர் மு.கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவ ...\nரூ.1.10 கோடி மதிப்பீட்டில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான விடுதி\nதிருச்சி கண்டோண்மெண்ட் பகுதியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் பெண்கள் விட ...\nஜமால் முஹம்மது கல்லூரில் கைக்கூலி கைவிட்டோர் கழகத்தின் 34-வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு\nஜமால் முஹம்மது கல்லூரியில் கைக்கூலி கைவிட்டோர் கழகத்தின் 34-வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற ...\nஅன்புசித்திரனின் சிலாகிக்கும் சித்திரங்கள் நூல் வெளியீட்டு விழா; எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்பு\nஅரியலூரில் நடைபெறும் நான்காவது புத்தக கண்காட்சியில் ஓவிய கவிஞர் அன்புசித்திரனின் சிலாகிக்கும் சித்திரங்கள் ...\nதிருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி பயன்பாட்டுக்கு வந்தது; முதல்வர் திறந்து வைப்பு\nதிருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தொ ...\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கத்திலிருந்து வஸ்திர மரியாதை\nமொகலாய மன்னர்களின் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம் அவர்களிடம் சிக்காமல் இ ...\nதுப்பாக்கி சுடும் போட்டி: மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த மத்திய மண்டல அணிக்கு பாராட்டு\nதமிழ்நாடு காவல்துறையினருக்கான மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சென்னைய ...\nஇன்று மாலைக்குள் 100 அடியை எட்டும்; மேட்டூர் அணையில் நீர் திறப்பிற்கான பணிகள் ஜரூர்\nகர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இத ...\nநெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை; ரூ.160 கோடி, 100 கிலோ தங்கம் சிக்கியது;கே.என்.நேரு சகோதரர் வீட்டிலும் ரெய்டு\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை . இவர் அரசு முதல் நிலை ...\n90 அடியை எட்டியது மேட்டூர் அணை; வரும் 19-ல் மேட்டுர் அணை திறப்பு - முதல்���ர்\nமேட்டூர் அணையில் இருந்து வரும் 19-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தர ...\nபொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 128 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்\nதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில ...\nகாவிரி கரையை தூய்மை படுத்திய தண்ணீர் அமைப்பினர்; மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு\nதண்ணீர் அமைப்பின் சார்பில் காவிரியை வரவேற்க காவிரிக்கரைகளை தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில ...\nகாமராஜரின் 116-வது பிறந்தநாள்: காமராஜர் சிலைக்கு பால் அபிஷேகம்\nதிருச்சி மாவட்ட மக்கள் தலைவர் காமராஜர் பேரவை சார்பில் அவரது 116-வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சிமாவட்ட கா ...\nஉலக பணத்தாள்கள் கண்காட்சியில் வட கொரியா நாட்டில் முதல் முறையாக வெளிவந்த காந்தி அஞ்சல் தலை வெளியீடு\nதிருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் நடத்தும் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலை கண்காட்சியில் வடகொர ...\nசாலை விபத்தில் பலியான செய்தியாளர் ஷாலினி குடும்பத்தார்க்கு முதல்வர் ரூ.3 லட்சம் நிதியுதவி; எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nதிண்டுக்கல் மாவட்டம் அருகே பொட்டிகுளம் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்த பெண் செய்தியாளர் ஷாலினியி ...\nஉலக பணத்தாள்-நாணயங்கள் கண்காட்சி: நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் துவக்கி வைப்பு\nதிருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீசீனிவாசா மஹாலில் உலகப் பணத்தாள்கள் கண்காட்சி இன்று துவங்கி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-07-19T05:42:08Z", "digest": "sha1:FON64SYT3RHZQK5BEQZKXWBDKTZ5NGJ7", "length": 12549, "nlines": 267, "source_domain": "www.tntj.net", "title": "துபையில் நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிநிர்வாக கூட்டங்கள்துபையில் நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம்\nதுபையில் நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல கிளையாக செயல்படும் ஜமாஅத்துத் தவ்ஹீத் நிர்வாகம் தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தங்கள் சொந்த ஊர் மற்றும் மாவட்டங்களிலும் மார்க்க விளக்கப் பிரச்சாரம் நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் துபையிலும் அந்தந்த ஊர்களுக்குரிய கிளைகளை செயல்படுத்தி வருகின்றனர்.\nஅதனடிப்படையில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம் JT மர்கஸில் கடந்த 05.02.2010 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 6.15 வரை, ஜே.டி. தலைவர் சகோ. மு.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில், மாவட்டப் பொருப்பாளர் சகோ. மொஹைதீன் (இராமேஷ்வரம்)மற்றும் மூத்த ஆலோசகர் பனைக்குளம் சர்புதீன அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.\nஅக்கூட்டத்தில், இராமநாதபுரத்தில் மாவட்ட மர்க்கஸ் இடம் வாங்குவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு, அமீரகத்தில் உள்ள மற்ற மண்டல நிர்வாகிகளோடு ஆலோசித்து முடிந்த வரை பொருளாதாரம் அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் அதற்காக பகுதி பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.\nவலங்கைமான் கிளையில் நடைபெறும் மக்தப் பள்ளி\nபுதுக்கோட்டை கிரிஷ்ணாசிப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்\nதுபை – மார்க்க சொற்பொழிவு\nஹோர் அல் அன்ஸ் கிளை – வாராந்திர பயான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31837", "date_download": "2018-07-19T05:34:05Z", "digest": "sha1:4MRUXZKSHFPENEYMUYMA6REKVIQYY6JO", "length": 10692, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "உலகிலிருந்து விடைபெற்றது இறுதி ஆண் வெள்ளை காண்டா மிருகம் ! | Virakesari.lk", "raw_content": "\n“வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் வளர்ப்பாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும்”\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nமலேசிய பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nஇஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nஇரு ஆண்டுகளில் 1,10,333 பாலியல் வன்முறை வழக்குகள்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்ப��\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\nஇ.போ.ச-தனியார் பேருந்துக்கிடையில் இடம்பெறுவது என்ன\nஉலகிலிருந்து விடைபெற்றது இறுதி ஆண் வெள்ளை காண்டா மிருகம் \nஉலகிலிருந்து விடைபெற்றது இறுதி ஆண் வெள்ளை காண்டா மிருகம் \nஉலகில் உயிர்வாழ்ந்து வந்த இறுதி ஆண் வெள்ளை காண்டாமிருகமான “சூடான்” கென்யாவில் உயிரிழந்துள்ளது.\nகென்யாவிலுள்ள வனவிலங்களுக்கான தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஉலகின் இறுதி வெள்ளை ஆண் காண்டமிருகம் இறந்துவிட்டது. 45 வயதான சூடானுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலையில் சரிவு காணப்பட்டது.\nஇந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல் உபாதைகள் இருந்தன.\nதசை மற்றும் எலும்புகள் மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருந்தன. தோலில் காயம் ஏற்பட்டிருந்தது. கடந்த மாதமளவில் அதன் நிலைமை மிக மோசமாகியது.\nஅதனால் எழுந்து நிற்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதனை கருணைக் கொலை செய்ய முடிவு செய்தோம்.\nகடந்த சில மாதங்களாக சுடானை உயிருடன் வைக்க நாங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது'' என்று குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசூடான் இரண்டு வெள்ளை பெண் காண்டாமிருகங்களான நஜின், பட்டு ஆகியவற்றுடன் வசிந்து வந்தது.\nசூடானில் பிறந்தது இந்த வெள்ளை ஆண் காண்டாமிருகம். உலகிலேயே மூன்று வெள்ளை காண்டாமிருகங்கள் தான் உள்ளன. அவற்றில் இரண்டு பெண் காண்டாமிருகங்கள் ஆகும்.\nசூடான் மட்டுமே ஆண். 2009 ஆம் ஆண்டு கென்யா வந்த இந்த சூடான் மூலம் வெள்ளை காண்டாமிருகங்களை இனப்பெருக்கம் செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவற்றில் பலன் ஏதும் இல்லை.\nஇந்த நிலையில் சுடான் உயிரிழந்துள்ளதால் அந்த இனத்தில் இரண்டு பெண் காண்டா மிருகங்கள் மட்டுமே தற்போது உலகில் உள்ளன.\nசுடானின் இந்த இழப்பு வனவிலங்கு ஆர்வலர்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவெள்ளை காண்டாமிருகம் சூடான் கென்யா காண்டா மிருகம்\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nதுருக்கியில் கடந்த இரண்டு வருட காலமாக அமுலில் இருந்த அவசரகாலநிலைமை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.\n2018-07-19 10:45:53 துருக்கி அவசரகாலநிலைமை ஆட்சிக்கவிழ்ப்பு\nமலேசிய பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nஇளம்பெண் சிரியாவில் உள்ள மலேசிய ஐஎஸ் உறுப்பினர்களிற்கு பணம் அனுப்பியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஇஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே\nநாட்டின் சுயநிர்ணய உரிமைகள் யூதர்களுக்கு மாத்திரமே உள்ளது என்பதை பிரகடனப்படுத்தும் வகையிலான சட்டத்தை பல மாதங்களாக நீடித்துவந்த விவாதங்களுக்கு மத்தியில் இஸ்ரேல் இன்று நிறைவேற்றியுள்ளது.\n2018-07-19 10:30:10 சுயநிர்ணய உரிமை யூதர்கள் சட்டம்\nபடகு விபத்து 19 பேர் பலி ;103 பேர் பாதுகாப்பாக மீட்பு\nசைப்ரஸ் கடற் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.\n2018-07-19 10:07:44 படகு விபத்து உயிரிழப்பு\nமகனுடன் இணைந்து பட்டப்படிப்பை நிறைவுசெய்த சாரதியான தந்தை\nமும்பையை சேர்ந்த கார் சாரதி ஒருவர் தனது மகனுடன் சேர்ந்து பட்டப்படிப்பை முடித்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\n2018-07-19 09:58:52 மும்பை எம்.எப்.ஷேக் கால்\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nஇஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே\nபடகு விபத்து 19 பேர் பலி ;103 பேர் பாதுகாப்பாக மீட்பு\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE-yarlos/", "date_download": "2018-07-19T05:39:43Z", "digest": "sha1:AMW3I3M4QDVFM22EMOARTBFWFUM3VQ6D", "length": 13012, "nlines": 164, "source_domain": "yarlosai.com", "title": "பூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஉலகின் அதிவேகமான சூப்பர் கம்பியூட்டர் – அமெ. விஞ்ஞானிகள் சாதனை\nஇன்று சமூக வலைத்தள தினம் – இதெல்லாம் தெரியுமா\nசாம்சங் உடனான போட்டி���ை நீதிமன்றத்தில் முடித்துக் கொண்ட ஆப்பிள்\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nஇன்றைய ராசி பலன் (15-07-2018)\nஇன்றைய ராசி பலன் (13-07-2018)\nஇன்றைய ராசி பலன் (12-07-2018)\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nரஜினிக்காக இப்படியா செய்வார் விஜய்சேதுபதி\nடி.ராஜேந்தருக்கு நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nGIT பரீட்சைக்கு தோற்றியவர்களில் 94% மேற்பட்டோர் சித்தி\nஎரிபொருள் விலை, வாழ்க்கை செலவு அதிகரிப்பு எதிராக ஆர்ப்பாட்டம்\nகிளிநொச்சி, கல்மடு குளத்தில் தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nHome / latest-update / பூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nபூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nபூமியில் இருந்து சுமார் 260 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவுக்கு அப்பால் பூமியைப் போன்ற ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nபூமியில் இருந்து சுமார் 260 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவுக்கு அப்பால் பூமியைப் போன்ற ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nபிரான்ஸ் நாட்டில் உள்ள ஏக்ஸ்-மார்செய்லே பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள வார்விக் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில், பூமியைப் போன்று நிறையுள்ள புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nகே2-229பி (K2-229b) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகமானது பூமியை விட 20 சதவீதம் பெரிதாகவும், 2,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் கொண்டதாக இருக்கிறது. இந்த கிரகம் தனது நட்சத்திரத்துக்கு மிகவும் அருகில் அமைந்திருப்பதால் அங்கு அதிக அளவிலான வெப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.\nஅந்த கிரமானது தனது நட்சத்திரத்தை 14 மணி நேரத்துக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. இந்த புதிய கிரகத்தை கே2 (K2) என்ற தொலைநோக்கியின் மூலமாக கண்டுபிடித்தால், இந்த கிரகத்துக்கு கே2-229பி (K2-229b) என்று பெயரிட்டுள்ளனர்.\nPrevious ஜிசாட்-6ஏ செயற்கைகோளை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\nNext சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஆப் வெளியீடு\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். அடுக்குமாடி …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2015/09/28/gst-bill-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-07-19T06:07:36Z", "digest": "sha1:L4QYPMRUULOS57AXQXUS4ANT5TDU7JW7", "length": 19355, "nlines": 155, "source_domain": "lakshmanaperumal.com", "title": "GST BILL கொண்டு வருவது இந்தியாவிற்கு லாபமா? | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nGST BILL கொ��்டு வருவது இந்தியாவிற்கு லாபமா\nPosted by Lakshmana Perumal in\tஅரசியல், இந்தியா, கட்டுரை and tagged with சரக்கு மற்றும் சேவை வரி, மாநில நலன்கள், மோடி அரசு, GST\t செப்ரெம்பர் 28, 2015\nஇந்தியாவில் தற்போது நடைமுறையிலுள்ள வரி முறைகளுக்கு மாற்றாக முன் வைக்கும் திட்டமே சரக்கு மற்றும் சேவை வரியாகும். இது ஓர் மதிப்புக் கூட்டு வரியாகும். (Value Added Tax). கடந்த 65 ஆண்டுகளாக இந்தியாவில் பொருட்களுக்கான மறைமுகவரியாக நடுவண் அரசு கலால்/சுங்க வரி(Excise Duty) மற்றும் நடுவண் விற்பனை வரியையும்(Central Sales Tax) சேவைகளுக்கு சேவை வரியையும்(Central Service Tax) வசூலித்து வருகிறது. மாநில அரசுகள் விற்பனை வரியையும்(State Sales Tax) சேவைகளுக்கு கேளிக்கை வரி, உல்லாச வரி(State Service Tax) எனவும் வசூலித்து வருகின்றன. இவை விதிக்கப்படும் பொருட்களும் சேவைகளும் அவற்றிற்கான வரிவிகிதமும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது.\nதற்போதுள்ள வரி விதிப்பு முறையைப் புரிந்து கொள்ள சின்ன உதாரணம். Raw materials க்கான உற்பத்திச் செலவு = Rs 1000 என்று வைத்துக் கொள்வோம். அதற்கு CST 10% tax போட்டால் Rs1100 வாங்கும் செலவாகும். அதன் பிறகு லாபம் Rs 200 சேர்த்தால் Rs 1300 ஆகும். பின்னர் அதற்கு மாநில அரசின் வரி விதிப்பு (SST) 10% Tax போட்டால் Rs 1430 ஆகும். இதனுடன் மறைமுகமாக பல வரிகளையும் சேர்த்தே மத்திய மாநில அரசுகள் வசூலித்து வந்தது. இதில் வெளிப்படைத்தன்மை என்பது சுத்தமாக இராது. தற்போதைய GST முறை அமலுக்கு வந்தால், உற்பத்திச் செலவிற்கு விதிக்கும் வரிகளுக்குப் பிறகான மறைமுக வரிகள் எதுவும் அதிகமாக இராது என்பதால் பொருளின் விலை குறையவும், பணவீக்கம் குறையவும் நிறைய வாய்ப்புண்டு. உற்பத்தியின் செலவும் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கிறார்கள்.\nஇதனால்தான் GST கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. இச்சட்டம் அமலுக்கு வர வேண்டுமானால் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் பில் பாஸ் பண்ணப்படவேண்டும். இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் அது இந்தியாவின் வரலாற்றிலேயே பொருளாதார வரி விதிப்பில் கொண்டுவரப்பட்ட மிகப் பெரிய மாற்றமாகும். தற்போது நடைமுறையிலுள்ள வரி முறையை ஒப்பிடும் போது GST வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வரியமைப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.\nபொருளாதார விஷயத்திலும் வெளியுறவுக் கொள்கைகளிலும் எந்தப் பெரிய மாற்றமும் பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் இல்லை. இருக்கப்போவதுமில்லை. மேற்கூறிய விஷயங்கள் அமெரிக்காவிற்கும், இதர நாடுகளுக்கும் கூட பொருந்தும். அதன் செயலாக்கத்தில்தான் அவற்றின் நடவடிக்கைகளின் மூலமாகவே அவை மேம்படுகிறதா இல்லையா என்பதில்தான் வேறுபாடுகள் இருக்க முடியும். இந்த GST விஷயமும் அப்படித்தான். வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலிருந்தே இதற்கான யோசனைகளும் செயல்படுத்துவதற்கான வரைமுறைகளையும் இரு கட்சிகளும் செய்ய ஆரம்பித்து விட்டன.\nGST வந்தால் நல்லதுதான். தனித்தனியாக வரிவிதிப்பதைத் தடுத்து இந்தியா முழுமைக்கும் ஒரே விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்யலாம். ஆனால் தற்போதைய நிலையில் மாநிலங்கள் இதை எதிர்ப்பதற்குக் காரணமும் உண்டு. குறிப்பாக மாநிலங்கள் கோரும் ( Compensation Tax for the state taxes & Indirect Taxes, Petrol Tax, entry Tax) ஆகியவற்றை உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதே பெரும்பாலான மாநிலங்களின் கோரிக்கையாகும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் மற்ற வரிகளில் மத்திய அரசு கொடுக்கிறதோ இல்லையோ Compensation Tax விஷயத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருவாயைக் கிடைக்கச் செய்ய வேண்டும். குறிப்பாக எந்தெந்த மாநிலங்கள் மாநில வரியை அதிகமாக வைத்து அதன் மூலமாக தமது மாநில அரசிற்கு வருவாய் அதிகமாகக் கிடைக்க வழி செய்திருந்தத மாநிலங்கள் இதனால் பாதிப்படைய வாய்ப்புண்டு. சில மாநிலங்களுக்கு நன்மையும் கிடைக்க வழியுண்டு. காரணம் மத்திய அரசு இதற்கென பொதுவான ஒரு வரிவிகிதத்தைக் கொண்டு வந்து பகிரச் செய்யும். அப்போது அதிக வரிவிதித்த மாநிலங்கள் பாதிப்பாகும் என்பதாலேயே எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.\nமாநில நிதிக்குழு சமர்பித்த அறிக்கையில், GSTயை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது. மத்திய அரசோ ஒவ்வொரு மாநிலத்திற்கும் CST (Central sales Tax) மூலமாக மாநிலங்களுக்கு 11,000 கோடி ரூபாயைத் தருவதாகக் கூறியுள்ளது என்று மாநிலங்கள் நிதிக் குழுவின் பொறுப்பாளரான அப்துல் ரஹீம் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் தாங்கள் கோரிய மூன்று விஷயங்களில் ஒன்றே ஒன்றை ( Divisive Pool) மட்டுமே மத்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.\nதற்போதைய நிலையி��் வைத்துப் பார்த்தால் ஸ்டாக் மார்க்கெட்டில் சரிவு ஏற்படலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் வரவும் அதிகரிக்கும். அதிக போட்டி முறையும் உருவாகும். மாநிலங்களுக்குச் சேர வேண்டிய நியாயமான பங்கீட்டிற்கான வழிமுறையை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் கொண்டு வந்துவிட்டால் GST (Goods and Services Tax) முறை உண்மையிலேயே இந்தியப் பொருளாதரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஜூலை அக் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← பாமகவின் தேர்தல் அறிக்கையின் சாராம்சங்கள்:\nஐநாவில் இந்தியை கொண்டு வர நடக்கும் முயற்சிகள் சரியா தவறா\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/mad-max-bags-6-oscar-awards-039045.html", "date_download": "2018-07-19T06:21:00Z", "digest": "sha1:IMCBR7377DDUSTLYLWS6WZ3IJQ7OGTBG", "length": 9702, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "6 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது மேட் மேக்ஸ்! | Mad Max bags 6 Oscar awards - Tamil Filmibeat", "raw_content": "\n» 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது மேட் மேக்ஸ்\n6 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது மேட் மேக்ஸ்\nலாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டில் தயாரான மேட் மேக்ஸ் - ப்யூரி ரோட் படத்துக்கு சிறந் படத் தொகுப்பு உள்ளிட்ட ஆறு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.\nஉலகின் பெருமைக்குரிய 88 வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது.\nஇந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக 10 பிரிவுகளின் கீழ் மேட் மேக்ஸ் படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.\nஇவற்றில் ஆறு பிரிவுகளில் மேட் மேக்ஸ் விருதுகளை வென்றது.\nசிறந்த சவுண்ட் எடிட்டிங் - டேவிட் ஒயிட், மார்க் மங்கினி - மேட் மேக்ஸ் : ப்யூரி ரோட்)\nசிறந்த படத் தொகுப்பு : மார்கரெட் சிக்ஸெல் (மேட் மேக்ஸ் : ப்யூரி ரோட்)\nசிறந்த காஸ்ட்யூம் டிசைன் : ஜென்னி பெவன் (மேட் மேக்ஸ் : ப்யூரி ரோட் )\nசிறந்த சவுண்ட் மிக்ஸிங் : க்ரெக் ருடால்ப், க்றிஸ் ஜெங்கினஸ், பென் ஓஸ்மோ (மேட் மேக்ஸ் : ப்யூரி ரோட்)\nசிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: கோலின் கிப்ஸன், லிஸா தாம்ஸன் (மேட் மேக்ஸ் : ப்யூரி ரோட்)\nசிறந்த மேக்கப் : லெஸ்லி வாண்டர்வால்ட், டேமியன் மார்டின், எல்கா வார்டேகா (மேட் மேக்ஸ் : ப்யூரி ரோட்)\nவிஜய்க்கு விஜய் சேதுபதி ஆதரவு\nஒரு நடிகையின் வீடியோவை தேடித் தேடிப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் #Oscars\nசிவப்புக் கம்பளத்தில் நடந்த நடிகை: கடவுளே கடவுளேன்னு டென்ஷனான ரசிகர்கள் #Oscars\nஆஸ்கர் 2018: சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்... A Fantastic Woman\n3 விருதுகளை தட்டிச் சென்ற நோலனின் டன்கிர்க்\n90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா... 13 பிரிவுகளில் மோதும் The Shape of Water\nஆஸ்கர் நாயகனை அசிங்கப்படுத்திய நடிகையை கொண்டாடும் நெட்டிசன்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவடிவேலுவுக்கு நேரமே சரியில்லை: புலிகேசியை அடுத்து எலி பிரச்சனை\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் ந��்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/apple-iphone-7-7-plus-7-pro-pricing-leaked-ahead-september-launch-12023.html", "date_download": "2018-07-19T06:00:53Z", "digest": "sha1:7Y4SGXXCX45QYHVIUYGG4CZYWPVSPQP6", "length": 10504, "nlines": 151, "source_domain": "tamil.gizbot.com", "title": "Apple iPhone 7, 7 Plus, 7 Pro Pricing Leaked Ahead of September Launch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் ஐபோன் 7, 7 ப்ளஸ், 7 புரோ மாடல்களின் விலை என்ன\nஆப்பிள் ஐபோன் 7, 7 ப்ளஸ், 7 புரோ மாடல்களின் விலை என்ன\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nஆப்பிள் ஐபோனின் ஒவ்வொரு மாடல்கள் வெளியாகும்போதும் வாடிக்கையாளர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும்.\nகுறிப்பாக அதன் விலையை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவரிடத்திலும் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள ஆப்பிள் ஐபோன் நிறுவனத்திம் ஆப்பிள் ஐபோன் 7, 7 ப்ளஸ், மறும் 7 புரோ ஆகியவற்றின் விலை குறித்து சீன இணையதளத்தில் கசிந்துள்ளது.\nஜியோ சலுகை : சோனி, வீடியோகான், சன்சுயி ஸ்மார்ட்போன்களில்..\nஆப்பிள் ஐபோன் வெளியிடவுள்ள 7 மற்றும் 7 ப்ளஸ் மாடல்கள் குறித்து ஏற்கனவே நாம் நிறைய பார்த்துள்ளோம். இந்த ஐபோன் மாடல்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nவரும் செப்டம்பர் அல்லது இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 7, 32ஜிபி கெப்பாசிட்டி உள்ள மாடல் ரூ.53,000 என்றும், 64ஜிபி கெப்பாசிட்டி உள்ள ஐபோன் ரூ.61,000 என்றும், 256 ஜிபி கெட்டாசிட்டி உள்ள ஐபோன் ரூ.71,000 இருக்க அதிக வாய்ப்புள்ளதாக சீன நிறுவனத்தின் வெய்போ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி கொண்டுள்ள அற்புதங்களும், ஆபத்துகளும்..\nஅதே சமயத்தில் ஐபோன் 7 ப்ளஸ் மாடலில் 32 ஜிபி மொபைல் ரூ.60,999 என்றும், 64 ஜிபி மாடல் 69,500 என்றும், 128 ஜிபி மாடல் ரூ.79,000 என்றும் கணிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஐபோன் 7 புரோ மாடலில் 32 ஜிபி மொபைல் ரூ.71,000 என்றும், 128 ஜிபி மாடல் 79,000 என்றும், 256 ஜிபி மாடல் ரூ.89,000 என்றும் கூறப்படுகிறது.\nகடந்த வாரத்தின் டாப் 10 டிரெண்டிங் ஸ்மார்ட்போன்கள்\nஇதற்கு முன்னர் வெளியான ஆப்பிள் ஐபோன்களின் விலையை ஒப்பிடும்போது இந்த மாடல்களின் விலையில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. அதே நேரத்தில் 32ஜிபி மாடல்தான் வழக்கம்போல் விற்பனையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் விலை ரூ.501 மட்டுமே/- நம்பலாமா பாஸ்.\nஇந்த விலை குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். இந்த விலை உங்களுக்கு திருப்தி அளித்ததா அல்லது அதிருப்தியை ஏற்படுத்தியதா உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்சில் பதிவு செய்யுங்கள்\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-19T05:32:10Z", "digest": "sha1:HYNP5SSVWBGYYLH6CCWOU5Z7LESBNOSU", "length": 15697, "nlines": 88, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nஹூண்டாய் டூஸான் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nரூ. 18.99 லட்சம் தொடக்க விலையில் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. டூஸான் எஸ்யூவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்சின் ஆப்ஷனுடன் ஆட்டோ மற்றும் மேனுவல் கியர்பாக்சில் கிடைக்க உள்ளது.\nசர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் ரக கார்களின் ஆதிக்கம் இந்திய சந்தையிலும் கடந்த ஒரு சில வருடங்களாகவே கவனிக்கதக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றது. எனவே போட்டியார்களை ஈடுகட்டும் நோக்கில் மகிழுந்து தயாரிப்பாளர்கள் எஸ்யூவி ரக மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றது. அந்த வகையில் ஹூண்டாய் க்ரீட்டா வ���ற்றியை தொடர்ந்து வெளியாகியுள்ள டூஸான் எஸ்யூவி பற்றி அறிந்துகொள்ளலாம்.\nபிரபலமான க்ரெட்டா மற்றும் சான்டா ஃபீ மாடல்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டுள்ள ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 153 பிஹெச்பி ஆற்றல், 192 என்எம் டார்க் வெளிப்படுத்தும். ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். ஹூண்டாய் டூஸான் காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலின்மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.03 கிமீ , ஆட்டோமேட்டிக் மாடல் ஒரு லிட்டருக்கு 12.95 கிமீ மைலேஜ் ஆகும்.\nஹூண்டாய் டூஸான் டீசல் காரில் அதிகபட்சமாக 182 பிஹெச்பி ஆற்றல் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் டார்க் 400 என்எம் ஆகும. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். ஹூண்டாய் டூஸான் காரின் டீசல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 18.42 கிமீ , ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 16.38 கிமீ ஆகும்.\nவெளிவந்துள்ள டூஸான் எஸ்யூவி காரில் 2WD M/T, 2WD A/T GL மற்றும் 2WD A/T GLS (டீசல் மட்டும்) என மொத்தம் 5 விதமான வேரியன்ட்களில் வெளியாகியுள்ள இந்த காரில் பல வசதிகள் அனைத்து வேரியன்டிலும் இடம்பெற்றுள்ளது.\nதானியங்கி முகப்பு விளக்கில் வந்துள்ள புராஜெக்டர் விளக்கு , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்கு , க்ரூஸ் கட்டுப்பாடு , 8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேவிகேஷன் , குரல்வழி செயல்பாடு ,ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆதரவினை பெறவல்லதாகும்.\nடாப் வேரியன்டில் 10 வகையான தேர்வுகளை கொண்ட ஓட்டுனர் இருக்கை , எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் , கைகளின் உதவியில்லாமல் செயல்படும் டெயில்கேட் கதவுகள் என பலவற்றை பெற்றுள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை காற்றுப்பை மற்றும் பக்கவாட்டு , கர்டெயின் காற்றுப்பைகள் இடம்பெற்றுள்ளது.\nடூஸான் எஸ்யூவி காருக்கு நேரடியான போட்டியாளராக ஹோண்டா சிஆர்வி விளங்குகின்றது. பிரிமியம் எஸ்யூவிகளான எண்டேவர் , ட்ரெயில்பிளேசர் விலையும் சரி நிகராகவே உள்ள நிலையில் மஹிந்திராவின் எக்ஸ்யூவி500 காரின் டாப் வேரியண்ட் விலையை விட சற்று கூடுதலாகவே டூஸான் ப���ஸ் வேரியன்ட் விலை அமைந்துள்ளது. ஆனால் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் டூஸான் காரில் இடம்பெறவில்லை.\nஹூண்டாய் டூஸான் எஸ்யூவி விலை பட்டியல்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2011/03/80.html", "date_download": "2018-07-19T05:55:11Z", "digest": "sha1:TQ6V7I4BQII2KPY3JCB7R3MRGGFAD3NG", "length": 26118, "nlines": 192, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: தியாகி.பகத்சிங்கின் 80 வதாவது நினைவு தினபொதுக்கூட்டம் -சமயநல்லூர்", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nபுதன், 30 மார்ச், 2011\nதியாகி.பகத்சிங்கின் 80 வதாவது நினைவு தினபொதுக்கூட்டம் -சமயநல்லூர்\nதியாகி பகத் சிங் 1931 வது வருடம் மார்ச் மாதம் 23 நாள் அன்று வெள்ளை அரசால் தாய் நாட்டின் விடுதலைக்காக போராடியதற்காக துக்கிலிடப்படார். அந்த மாவீரனின் நினைவு நாளான மார்ச் 23 அன்று ஒவ்வொரு வருடமும் கம்யுனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP ) அமைப்பு பகத்சிங்கின் வாசகங்கள் அடங்கிய ஸ்தூபியை அமைத்தும் ,பொதுக்கூட்டம் நடத்தியும் பகத்சிங் விட்டுச்சென்ற வரலாற்றுக்கடமையை ஆற்றி வருகிறது. இந்த ஆண்டும் சிவகாசி ,ஆலங்குளம் , சமயநல்லூர் ஆகிய இடங்களில் பகத்சிங் நினைவு ஸ்தூபியை அமைத்து பகத்சிங்கின் நினைவு தினத்தை அனுசரித்ததோடு, கடந்த ஞயிற்றுக்கிழமை (27 .03 .2011 )அன்று சமயநல்லூர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் தியாகி.பகத்சிங்கின் 80 வதாவது நினைவு தினப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு ���ரு வாரத்திற்கு முன்பே அனுமதி கடிதம் கொடுத்தபோதும் அக்கூட்டம் நடைபெறாமல் தடுக்க காவல் துறை எல்லா முயற்சியும் செய்தது,இந்திய தேச விடுதலைக்காக போராடிய தியாகி பகத்சிங்கின் நினைவு தினக்கூட்டதிற்கு அனுமதி கிடைப்பதற்கு கூட நாம் கடுமையாக போராடவேண்டி உள்ளது என்பது ஒன்றே ‘ஒரு பணிக்கு ஒரு சோறு பதமாக’ இந்த சமுதாயத்தின் அவல நிலையை நாம் பார்க்கலாம்.\nகூட்டம் மாலை ஆறுமணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது. கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பர்மின் தோழர்கள், பொதுமக்கள் உட்பட சுமார் நூறுபேருக்கு மேல் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கூட்டம் மிக சிறப்பான ஒழுங்குடன் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாணவர் ஜனநாயக இயக்கத்தின் (SDM) தலைவர் தோழர். டேவிட் வினோத் குமார் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பாரம் (CWP) பொது செயலாளர் (தெற்கு) தோழர்.ஆ.ஆனந்தன் , ‘மாற்றுக்கருத்து’ இருமாத மார்க்சிய இதழின் ஆசிரியரும், பகத்சிங்கின் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய ‘கேளாத செவிகள் கேட்கட்டும்’ புத்தகத்தின் ஆசிரியரும், கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பாரம் (CWP) அமைப்பின் தமிழக மாநில செயலாளருமான தோழர். த.சிவகுமார் , உழைக்கும் மக்கள் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர். வரதராஜ் , விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர். தங்கராஜ் , மாணவர் ஜனநாயக இயக்கத்தை(SDM) சேர்ந்த தோழர் .கோபி , மற்றும் கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பாரம் (CWP) அமைப்பை சேர்ந்த தோழர். ‘இடிமுழக்கம்’ மகாதேவன், ஆகியோர்கள் கலந்து கொண்டு பகத்சிங்கின் நினைவை அனுசரிப்பதன் நோக்கத்தையும் அந்த வீரத்தியாகிகளின் பாததடங்களில் நாம் நடைபயில வேண்டியதன் வரலாற்றுக்கடைமையும் எடுத்துரைத்தனர்.\nதோழர்.த. சிவகுமார் தனது உரையில் 1931 அடிமை இந்தியாவில் என்ன நிலைமை இருந்ததோ அதே நிலைமை தற்போதும் நீடிப்பது என்பதுமான மோசமான நிலைமையில், பகத்சிங்கின் நினைவு தின கூட்டத்திற்கு அனுமதி கிடைப்பதற்கு கூட எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்பதை பதிவு செய்தார். தோழர் .ஆ.ஆனந்தன் தனது உரையில் பகத் சிங்கை மாவீரன் என்று ஏன் நாம் குறிப்பிடுகிறோம் என்பதற்கான காரணங்களை குறிப்பிடுகையில் சிறை சாலைகளில் சீர்திருத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்த போது அந்த மாவீ���ர்கள் காட்டிய நிதானமும் , உறுதியும் அவர்களின் மனவலிமையை பறை சாற்றுவதாக அமைந்தது என்பதை விரிவாக பேசினார். பரபரப்பான தேர்தல் நேரத்தில் தியாகி.பகத்சிங்கின் நினைவு தினக்கூட்டம் செம்மையாக நடந்து முடிந்தது .\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 8:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇயக்கம் 2 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 10:31\nநேபாள மண்ணில் அரங்கேறுவது ஆக்கப்பூர்வமான மார்க்சிசம் தான்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nதியாகி.பகத்சிங்கின் 80 வதாவது நினைவு தினபொதுக்கூட...\nதொழிலாளர்களுக்கு துரோகம் செய்த எஐடியுசியும், ஒட்டு...\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nமார்ச் 23: பகத்சிங் நினைவு தினத்தில் முதலாளித்துவத...\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முடக்கும் - நீதித்...\nபகத்சிங்கை ஓட்டு அரசியலுக்கு இழுக்கும் DYFI-ம் தன்...\nமார்ச் 23 பகத் சிங் ,ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத...\nஅமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் - மாணவர் போராட்டமும்\nஅமெரிக்கன் கல்லூரி - நாம் என்ன செய்ய வேண்டும்\nசேகுவேராவின் நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோ மரணம் உழை...\nவிண்ணை தொடும் வீட்டுவாடகை என்ன செய்ய வேண்டும் சென்...\nகேரளாவில் போட்டியிடுவதற்கு தமிழகத்தில் வசூல் செய்ய...\nசென்னையில் வதைக்கப்படும் வெளிமாநில கட்டிட தொழிலாளர...\n\"இயன்முறை முறை மருத்துவத்தை மக்கள் சொத்தாக்கிடுவோம...\nஉலக நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15\nமதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மீது பிஷப்பின் ...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை முடக்க முயற்சி செய்த ...\nஒட்டன்சத்திரம் பழனியை நோக்கி படையெடுக்கும் பெரும் ...\nசாதி கட்சிகளை ஊட்டி வளர்க்கும் திராவிட கட்சிகள்\nஜப்பானில் கடும் நிலநடுக்கம் - மிகப்பெரிய மனிதப் பே...\nதேர்தல் தேதியை தள்ளி வைக்க முடியாது: சென்னை உயர்நீ...\nபாட்னா மாணவர்களின் தீரம்மிக்க போராட்டம் - விரட்டி...\nஒரிஸ்ஸாவில் இரும்பு ஆலை துணை பொது மேலாளர் எரிப்பும...\nஉழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் - அறிக்கை\nவழக்கறிஞர் மன்றத் தேர்தலில் சிறந்த வழக்கறிஞரை தேர்...\nமார்ச் 8 - உ��க உழைக்கும் மகளிர் தினம்\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம��� (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanuvukalinkathalan.blogspot.com/2014/11/", "date_download": "2018-07-19T05:40:48Z", "digest": "sha1:SAOXO6TPAFY2BVP45OOLB2I4SS7FO346", "length": 30693, "nlines": 124, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: November 2014", "raw_content": "\nவதனமோ சந்த்ர பிம்பமோ - 18\nநெவெடா மலைப்பகுதியில் டொனா மற்றும் லெனாவுடன் ஓய்வாக சில நாட்களை கழித்துவிட்டு நவஹோ குடியிருப்பிற்கு திரும்புகிறார் கார்சன். அங்கு அவரை வரவேற்கும் டெக்ஸ்,டெக்ஸாஸ் மற்றும் ந்யூ மெக்ஸிக்க எல்லைகளில் சமீப காலமாக நடந்துவரும் குற்ற செயல்களிற்கு பொறுப்பான ஒரு குழுவை நீதியிடம் எடுத்து வரும் பொறுப்பை ரேஞ்சர்களின் தலைமையகம் தன்னிடம் தந்திருப்பதை கூறுகிறார். இதனையடுத்து டெக்ஸ், கார்சன், கிட், டைகர் ஆகியோர் அந்த கேடிக்குழுவை தேடி பயணிக்கின்றனர்...\nதமிழ் காமிக்ஸ் நாயகர்களில் கிங்கான டெக்ஸின் மாத வெளியீடு 438ன் கதையின் தலைப்பு Les Invincibles. கதையின் ஆரம்ப பக்கங்களை காண்கையில் அடடா இது டெக்ஸ் கதையா எனும் ஒரு சிறு சந்தேகம் எழுவது நியாயமானதே. ஏனெனில் கதை ஆரம்பிப்பது நமது ரேஞ்சர் சிங்கம் வலம் வரும் பிரதேசங்களிலிருந்து வெகுதூரத்திலிருக்கும் இங்கிலாந்தின் மான்செஸ்டெர் நகரில் ஆகும். நீதிமன்றத்திலிருந்து வெல்வ்யூ சிறைக்கு சில கைதிகள் ஒரு வண்டியில் பொலிஸ் பாதுகாவலில் எடுத்து செல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த வண்டியை தாக்கி அதில் இருக்கும் தம் தோழர்களை விடுவிக்கிறது ஒரு குழு. சிறைக்கு செல்ல இருந்தவர்களும், அவர்களை காப்பாற்றியவர்களும் சுதந்திர அயர்லாந்தை வேண்டி ஆங்கிலேயர்களிற்கு எதிராக போராடுபவர்கள். வண்டியிலிருந்து தன் தோழர்களை மீட்பதில் முனைப்பாகவும், வன்முறையுடனும் இயங்குகிறான் ஒரு இளைஞன் அவன் பெயர் ஷேன். அவன் நண்பன் டானி மொரான். இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே ஆழ்ந்த நட்புடன் இருப்பவர்கள். தம்மை யாராலும் வெல்லமுடியாதவர்கள் என அழைத்துக் கொள்பவர்கள். இந்த தருணத்தில் டெக்ஸின் நீண்டகால வாசகர்களிற்கு கார்சனின் கடந்த காலத்தில் இடம்பிடித்த அப்பாவிகள் குழு நினைவிற்கு வரலாம். ஏனெனில் கதையும், சித்திரங்களும் கார்சனின் கடந்த காலத்தில் பணியாற்றிய கலைஞர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் இந்தக் கலைஞர்களின் கூட்டணியில் ஒரு மூன்றுபாக கதை என்கையில் வாசக மனம் எதிர்பார்ப்பில் சில எல்லைகளை தாண்டி செல்கிறது. அந்த எல்லைகளை வாசகனிற்கு சிறிதேனும் புலப்படுத்தும் விதமாகவே இம்மூன்றுபாக கதையின் [ டெக்ஸ் 438,439,440] முதல் பாகத்தின் கதை ஆரம்பமாகிறது.\nதோழர்களை மீட்கும் நிகழ்வானது துரதிர்ஷ்டமான தருணத்தை எட்டுகிறது. டானி குண்டடிபட்டு வீழ்கிறான். தன் நண்பணின் சலனமற்ற உடலை மனதில் வேதனையுடன் தாங்கியவாறே தப்பி செல்கிறான் ஷேன். இதன் பின் கதாசிரியர் Mauro Boselli, கதையை பத்து வருடங்கள் தாண்டி காலத்தில் எடுத்து செல்கிறார். மெக்ஸிக்கோவின் சிகுவாகுவா பிரதேசத்தில் எல்லைப் பாதுகாப்பு பொலிஸாரால் சோதனையிடப்படும் ஒரு ரயிலில் வாசகர்களிற்கு ஷேனை மீண்டும் அறிமுகம் செய்கிறார் அவர். ரயிலை சோதனை போடும் பொலிஸ் அதிகாரி மெக்ஸிக்க எல்லையில் குற்ற செயல்களை நிகழ்த்தி வரும் அயர்லாந்து குழுவை தேடியே சோதனை நடாத்தப்படுவதாக சொல்கிறார். அயர்லாந்தை சேர்ந்த ஷேனை சற்று சந்தேகத்துடன் பொலிஸார் நோக்கினாலும் அவன் மெக்ஸிக்கோவின் பிரபல ஆயுத வியாபாரியான எடுவார்டோவின் பார்ட்னர் என்பதை அறியும்போது பலத்த பாதுகாப்புடன் ஷேனை அவர்கள் எடுவார்டோவின் மாளிகைக்கு அழைத்து செல்கிறார்கள். எடுவார்டோவும் அவர்களுக்கு நன்றி சொல்வதுடன் பிரதேசத்தின் அமைதியை குலைக்கும் அயர்லாந்து குழுவை விரைவில் பொலிஸார் அழித்தொழிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கிறார்.\nஷேன் எவ்விதம் மெக்ஸிக்க ஆயுதவியாபாரி எடுவார்டோவுடன் பார்ட்னர் ஆனான் என்பது இங்கு கதையில் சொல்லப்படுவது இல்லை. ஆனால் மெக்ஸிக்க எல்லைப் பகுதியில் தன் அக்கிரமங்களை நிகழ்த்தும் அயர்லாந்து குழுவுடன் தன்னையும் இணைப்பதே ஷேனின் நோக்கம். அதையே எடுவார்டோவும் விரும்புகிறான். இவர்கள் இருவரின் மனதிலும் இருப்பது ஒரு ரகசிய திட்டம். அந்த திட்டத்திற்கு காரணம் அயர்லாந்து குழுவினர் அறிந்த ஒரு தகவல். அந்த தகவல் மட்டும் உண்மையெனில் ஷேனும், எடுவார்டோவும் விரைவில் பெரும் செல்வந்தர்கள் ஆவார்கள். ஆனால் ஷேன் தன் பிறந்த மண்ணை விட்டு பிரிந்திருந்தாலும், தன் மண்ணின் சுதந்திர போராட்டத்திற்கு உதவுவதில் ஆர்வம் கொண்டவன். என்றாவது ஒரு நாள் தன் தாய்மண் சுதந்திரமான ஒரு நாடாக வேண்டும் என்பதில் விடாத பற்று கொண்டவன். அயர்லாந்து குழுவில் இணைய அவன் முன்வருவதே அதில் கிடைக்ககூடிய பணத்தை தன் நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு தருவதற்காகவே. ஆனால் அவன் தாய் மண்ணில் அவன் வன்முறைகள் சுதந்திர போராட்டத்திற்கு சரியாக இருக்காது என்பதால் அவனை தீர்த்துக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டபின்னாக அந்த கொலை முயற்சிகளிலிருந்து தப்பியே அவன் தன் தாய் மண்ணை பிரிகிறான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிறந்த ஒரு தேசபக்தனாக, நட்பை பெரிதும் மதிப்பவனாக உருவாக்கப்படும் ஷேன் பாத்திரம் கதையின் இறுதிவரை அப்பண்புகளை இழக்காமல் பேணப்பட்��ிருப்பது சிறப்பானது.\nகதையின் இந்த தருணத்தில் ஷேன் தேடிச்செல்லும் குழுவும், டெக்ஸ் குழுவினர் தேடிச் செல்லும் குழுவும் ஒன்றுதான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இக்குழுவின் உறுப்பினர்கள் குறித்து ஷேனிற்கு ஏதும் தெரியாது எனினும் டெக்ஸிற்கு இக்குழு ஏற்கனவே அறிமுகமான ஒன்றுதான். அது எப்படி என ஒரு கேள்வி எழும்போது வருகிறது ஒரு ப்ளாஷ்பேக். அமெரிக்க சிவில் யுத்தம் முடிவடைந்திருந்த காலப்பகுதியில் நீதித்துறைக்கும் டெக்ஸ்ஸிற்கும் உறவுகள் சுமூகமாக இருந்தது இல்லை. ஆகவே டெக்ஸ் மெக்ஸிக்கோ வந்து சில காலங்கள் தங்கிவிடுகிறார். இங்கு இளமையான ஒரு டெக்ஸை நாம் சந்திக்கலாம். எல் பாஸோ டெல் நோர்ட் எனும் சிறு நகரில் அவர் ஒரு விடுதியில் தங்குகிறார். ஒரு அழகான பெண்ணிற்கு டகிலா வாங்கி தரக்கூட அவர் பையில் பைசா இருக்காது. தன் அறையில் ஓய்வு எடுக்க செல்லும் போது அங்கு அவரின் ஆச்சரியமாக காத்திருக்கிறது அயர்லாந்து குழு.\nஅயர்லாந்து குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் முன்னாள் கான்ஃபெடரேட் வீரர்கள். யுத்தம் முடிவடைந்தபின் கூலிப்படைகளாக உலகின் பல பகுதிகளிலும் சென்று பணியாற்றியவர்கள். அவர்களின் ஒரே ஒற்றுமை அவர்கள் அயர்லாந்தவர்கள் என்பது மட்டும்தான். [சில விதிவிலக்குகள் தவிர்த்து. ] விடுதி அறையில் ஓய்வெடுக்க சென்ற டெக்ஸ் அங்கு அயர்லாந்து குழுவிடம் மாட்டிக் கொள்கிறார். ஹட்ச், ஹலோரான், வாட்ஸ், கெலி எனும் நான்கு பேரை கொண்ட குழுவாக அது அன்றைய நாட்களிலில் இருக்கிறது. இச்சம்பவம் விபரிக்கப்படும் தருணத்தில் சக்கரவர்த்தி மக்மிலியனிற்கும், ஜனாதிபதி குவாரஸிற்குமிடையில் உள்நாட்டு யுத்தம் ஒன்று மெக்ஸிக்கோவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குவாராஸிற்கு வாஷிங்டனின் ஆதரவு என்பதால் டெக்ஸும் அவரை ஆதரிக்கிறார். ஆனால் அயர்லாந்து குழு மக்மில்லியன் கீழ் கூலிப்படையாக பணியாற்றுகிறது. அவர்கள் அந்த சிறு நகரில் வந்திருப்பதற்கு காரணமே ஜனாதிபதி குவாரஸை கொல்வதற்காகத்தான். அயர்லாந்து குழுவில் இடம்பெற்றிருக்கும் ஹட்ச் என்பவன் டெக்ஸின் பால்யகால நண்பன். அவன் டெக்ஸாஸில் பிறந்திருந்தாலும் அவன் தந்தை அயர்லாந்தை சேர்ந்தவர் என்பதால் அதையும் தன் நாடு எனவே அவன் ஏற்றுக் கொள்கிறான். அயர்லாந்து குழுவும் அயர்லாந்தின் சுதந்திர போராட்டத்திற்காக பண உதவி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅன்று டெக்ஸ் தன் உயிரை தக்க வைத்து கொள்வதற்கு ஹட்ச்சும் ஒரு காரணம். இரண்டாவது காரணம் அழகுப் பதுமை டொலெரெஸ். டொலெரெஸின் மார்பகங்களை ஓவியர் Carlo Raffaele Marcello அதிகம் காண்பிக்கவில்லை எனினும் அவள் கண்ணழகும் மார்பழகும் உள்ளத்தை கொள்ளை கொள்வதாக இருக்கின்றன. டொலெரெஸ் ஹட்ச்சின் காதலியாகவும் கதையின் இப்பகுதியில் சித்தரிக்கப்படுகிறாள். அயர்லாந்து குழுவின் கொலை சதியை முறியடிக்கும் டெக்ஸ், அவர்களை சுதந்திரமாக செல்ல விட்டு அமெரிக்கா திரும்புவதுடன் ப்ளாஷ்பேக் நிறைவுறுகிறது. ஷேன் எப்படி அயர்லாந்து குழுவுடன் இணைகிறான் என்பதுடனும் கல்வெஸ்டன் எனும் எல்லை நகரிற்கு செல்லும் டெக்ஸ் அங்கு பேட் மாக் ரையான் மற்றும் டானி மொரானை தம் குழுவில் இணைத்துக் கொண்டு மெக்ஸிக்க எல்லையை கடப்பதுடனும். முதல் பாகம் நிறைவு பெறுகிறது.\nதேசபற்று, நட்பு என்பவற்றிற்கு முக்கியத்துவம் தரும் விதமாக இப்பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தொடரும் பாகங்களில் இவை காலத்தின் ஓட்டத்துடன் எவ்விதம் மாற்றம் கொள்கின்றன என்பதை வாசகர்கள் காணலாம். அயர்லாந்து குழுவிடம் இருக்கும் அந்த ரகசியம் என்ன என்பதுதான் கதையின் மர்மம் ஆனால் அந்த மர்மம் நண்பர்களுக்கு புதிதான ஒன்றல்ல. ரத்தப்படலம் தொடரிலும் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇரண்டாம் பாகம் ஷேனை அயர்லாந்து குழுவில் இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்படும் சோதனை, மெக்ஸிக்க பொலிசாரை எதிர்கொள்ளும் டெக்ஸ் அண்ட் கோ, ஒரு வழியாக வெளிவரும் அயர்லாந்து குழுவினர் அறிந்திருக்கும் அந்த தகவல், அந்த தகவல் வழியாக உருவாகும் ஒரு திட்டம், டெக்ஸ் அண்ட் கோவும் அயர்லாந்து குழுவும் எதிர்பாராது சந்தித்து கொள்ளும் தருணம், மெக்ஸிக்க பொலிஸ் இவர்களை சுற்றி வளைத்து தாக்குவது என நகர்கிறது. அதிரடி சண்டைகள் இருந்தாலும் வள வள வள வென பாத்திரங்கள் ஓயாது பேசிக் கொள்ளும் பாகம் இது. ஷேன், ஹெர்மொசில்லோ சிறையில் காட்டும் ஆக்ரோஷமாகட்டும், சந்த மார்த்தா கிராமத்தில் டெக்ஸ் காட்டும் அதகள நுட்பங்கள் ஆகட்டும் இந்த வள வள வளவுக்கு முன் அடங்கி போகின்றன. அயர்லாந்து குழுவின் திட்டம் நிறைவேறுமா எனும் ஒரு கேள்வியுடன் இரண்டாம் பாகம் நிறைவுக்கு வரும்.\nபிரிந்தவர்கள் கூடினால் என்பது போல டெக்ஸும், அயர்லாந்து குழுவும் குறிப்பாக ஹட்ச்சும் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் காட்சி காரமும், உப்பும், பாசமும், நேசமும் கலந்த மாங்காய் துண்டுகளாக ருசிக்கின்றன. ஷேனும் அவனது முன்னைநாள் நண்பனும் மீண்டும் இணையும் காட்சி நட்பின் நாயகராவாக கிராமத்தை நனைக்கிறது. செத்து தொலைங்கடா எல்லாரும் என என் வாசக மனது வெடிக்கிறது.\nமூன்றாம் பாகமானது சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்துடன் டின்னர் சாப்பிட்டு விட்டு டிஸ்கோ டான்ஸ் ஆடி செத்து மடிவது என்பதாக இருக்கிறது. கதை ஆரம்பத்தில் உருவாக்கிய எதிர்பார்ப்புக்கள் பலவும் காய்ந்து போவது இந்த பாகத்தில்தான். நட்பு, காதல், தேசபற்று, வீரம், நீதி, என சும்மா பக்கம் பக்கமாக அடி பின்னுகிறார்கள். போதாது என்று 61 பக்கத்திற்கு நான் ஸ்டாப் ஆக்சன் வேறு. எப்படா இந்த சண்டை முடியும் என்று டெக்ஸ் ரசிகர்களே கதறி அழும் வகையில் இப்பாகத்தில் ஆக்சன் இருக்கிறது. நூற்றுக்கணக்காக மெக்ஸிக்க வீரர்கள் செத்துவிழ சிறு சிறு சிராய்புக்களுடன் டெக்ஸ் அண்ட் கோ சலிக்காது அதகளம் புரிவது பரட்டை ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். யப்பா ஒரு வழியாக சண்டை முடிந்தது என ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டால் விட்டேனா பார் என மீண்டும் ஒரு ஆக்சன். யப்பா சாமி முடியல. தியாகம், தியாகம், தியாகம் என காரஸ்கோவின் மாளிகையில் போஸ்டர் ஓட்டாத குறையாக கதையின் இறுதியில் தியாகங்கள் பல மெக்ஸிக்க தொப்பி நடனம் ஆடுகின்றன. இருப்பினும் கதையின் முடிவில் மனதில் ஒரு நெகிழ்வான உணர்வு வந்து விடுகிறது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.\nமிகப்பெரியதொரு எதிர்பார்ப்பை உருவாக்கி அதை தீர்க்காது நிறைவுபெறும் கதைகளில் இதுவும் ஒன்று. பொசெலியிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக அந்த ரகசியம், அந்த திட்டம் எல்லாம் இறுதியில் விழலிற்கு இறைத்த நீராக போனது போன்ற ஒரு உணர்வு உருவாகையில் இப்படியாக இக்கதையை நீட்டி அடித்தது இதற்காகத்தானா எனும் தார்மீக சீற்றம் ஒன்று கண்டிப்பாக உருவாகும். இக்கதையின் சித்திரங்கள் கதைக்கேற்ப மிக சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கார்சனின் கடந்தகால சித்திரங்கள் போலவே உணர்வுகள் சிறப்பாக சித்திரங்களில் உயிர்பெறுகின்றன. தாய்மண்ணை விட்டு பிரிந்து வந்த மனிதர்களின் ஏக்கம், அவர்களின் வாழ்க்கை என்பனவும் சிறப்பாக கூறப்படுகின்றன. கதையின் இன்னொரு சிறப்பம்சம் பாடல்கள். எங்கு ஒரு வாய்பு கிடைக்கிறதோ அங்கு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். மரியாச்சிகள் பாடுகிறார்கள், ஷேன் பாடுகிறாள், அயர்லாந்து குழு பாடுகிறார்கள், டொலெரெஸ் பாடுகிறாள், குத்துசண்டை பார்வையாளர்கள் பாடுகிறார்கள் இப்படியாக இது ஒரு சங்கீத ஆக்சன் என்றால் அது மிகையல்ல. டிசம்பர் சங்கீத சீசன் என்கையில் இக்கதையும் அம்மாதத்தில் வெளியாவது பொருத்தமானதே. வெல்ல முடியாதவர்களையும் சில வேளைகளில் நட்பு வீழ்த்திவிடும். ஷேன் அவ்வகையில் வாசகர்கள் மனதில் நிற்பான். வான் வொச்டின் அழகிய முகம் அவனுடன் என்றுமே பயணிக்கட்டும் வெல்லப்படாதவனாக.\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2007/06/blog-post_01.html", "date_download": "2018-07-19T05:53:28Z", "digest": "sha1:PRJQUT4WG6HI24RNNDDGHDAT7YFBC2DB", "length": 9021, "nlines": 155, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: கவசமும் உடைவாளும்", "raw_content": "\nவம்படியாக சட்டம் கொண்டு வந்து இதோ அனைவரையும் ஹெல்மட் தலையன்களாக்கி விட்டார்கள். இதுமாதிரி சட்டம் கொண்டு வந்து பணக்காரர்களனைவரையும் வரி செலுத்த வைக்க இயலுமா என அதிகாரிகள் யோசிக்க வேண்டும். தீபாவளிப் பட்டாசு கடை மாதிரி நேற்று விடிய, விடிய ஹெல்மெட் வியாபாரம் பட்டையக் கிளப்பி இருக்கிறது. என்னை மாதிரி டி.வி.எஸ் 50 ஆசாமிகளும், மணிக்கு 20 கிலோ மீட்டருக்கு மேல் ஒட்டாத ரிட்டையர்டு சந்திரமவுலிகளும் ஹெல்மெட் போட்டே ஆகவேண்டும் என்கிறார்கள். எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. ஊரிலிருந்து அப்பா வந்தால் பஸ்ஸ்டாண்டிலிருந்து போன் செய்வார். நான் வண்டியில் அழைத்து வருவேன். இனி அவரிடமிருந்து போன் வந்தால், இன்னொரு ஹெல்மெட் தேட வேண்டும். என் நண்பர் ஊரிலிருந்து வந்திருந்த அவரது பாட்டியை டாக்டரிடம் அழைத்து போயாக வேண்டும். சைக்கிள்கூட உருட்டியறியாத அந்த பாமர பாட்டி தலையில் கஷ்டப்பட்டு ஹெல்மெட்டை மாட்டி க்ளினிக் அழைத்து போனார். அங்கே போய் ஹெல்மெட்டை கழட்டும்போது பாம்படம் (காதில் அணியும் ஒரு வகை மெகா சைஸ் அணிகலன்) சிக்கிக்கொண்டு அவர் பட்ட பாடு இருக்கிறதே. இன்று இரவே ஊருக்குப் போய்விடுவேன் என ஓற்றைக் காலில் நிற்கிறாள் பாட்டி. அழகு சொரூபியான நான் எனது வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினால், பத்துக்கு ஆறு பெண்கள் திரும்பி பார்ப்பார்கள். இனி அந்த பாக்கியம் இல்லை. சிக்னலில் பக்கத்திலிருக்கும் ஸ்கூட்டியை ரூட் விட செல்போனை காதில் எடுத்து 'ஆமா.. சோனியா அகர்வால் மேட்டர்தான்... அத எடிட் பண்ணி அனுப்பிடுறேன்னு' ஜபர் காட்ட முடியாது. அதே சமயத்துல ஸ்கூட்டில இருக்கிறது கலரா... கலவரமான்னு கண்டுபிடிக்கவும் முடியாது. காலைல கவசத்தையும், தோளில் பேக்கையும் மாட்டிட்டு கிளம்பும்போது ரூம்மேட் கிண்டலா சொன்னார் \"உடைவாளையும் எடுத்துக்கொள்ளுங்கள் மன்னா\"\nநல்லா எழுதுறீங்க, செல்வேந்திரன். குத்தலான நகை நடை உங்கள் தனிச்சுவை. இப்படியே உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டா என்னால எழுத முடியாது போல. வாழ்த்துக்கள்.\nகோவையில் அக்ரி எக்ஸ்போ 2007\nபெரியாரின் தோல்விக்கு யார் காரணம்\nஅப்துல்கலாம் ஏன் ஜனாதிபதி ஆக கூடாது\nஆசிப் மீரான் வீட்டருகே காண்டா மிருகம்\nமேலதிகாரியின் டார்ச்சரில் இருந்து தப்பிக்க வேண்டும...\nபுதிய தொழில் தொடங்குகிறார் ஜெயலலிதா\nஅந்த ஒரு கோடியை யாரிடம் கொடுக்க வேண்டும்\nபேச்சலர்ஸ் பர்ஸில் பணம் சேர\nடிராஃபிக் ராமசாமிக்கு பதவி கொடுங்கள்\nஆண்டவராகிய ஏசு பாகம் - 2\nவெற்றிநடை போடும் விகடன் பிரசுரம்\nஇப்படித்தான் இருக்கிறது வலைப்பூ உலகம்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2008/05/blog-post_10.html", "date_download": "2018-07-19T05:55:04Z", "digest": "sha1:LLNCOB4DT2W2YN2PC7TF6QASG3XHWKV3", "length": 5922, "nlines": 165, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: குருவி : ஓர் எளிய அறிமுகம்", "raw_content": "\nகுருவி : ஓர் எளிய அறிமுகம்\nஇத்திரைப்படத்தில் விஜய் சாக்கடை அடைப்பை வேறெந்த ஹீரோக்களாலும் முடியாத அளவிற்கு அட்சர சுத்தமாக சரி செய்கிறார். வாயினால் கார் ஓட்டி முதல் பரிசை தட்டிச் செல்கிறார். ஓரு ஏரியாவிலிருந்து இன்னொரு ஏரியாவுக்கு பறக்கிறார். மணிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் ஓடி மின்சார ரயிலை மிஞ்சுகிறார். சுமார் பத்தாயிரம் பேர்களை அடிக்கிறார். சில ஆயிரம் பேர்களைக் கொல்கிறார். தரணியின் பிற ஹீரோக்களைப் போலவே சாக்கடையில் விழுந்தபின் விஸ்வரூபம் எடுக்கிறார். தேன் கூட்டைக் கலைக்கிறார். அத்தோடு நின்று விடாமல் த்ரிஷாவின் மனதையும் கலைக்கிறார். புதுமையெனின் இது புதுமை; புரட்சியெனின் இது புரட்சி.\nLabels: ஆயிரம் யானைகளின் பலம் பொருந்திய விஜயின் தொண்டர் அடிப்பொடி\nவாங்க லதானந்த் சார். சின்னப்பையன் உங்க உணர்ச்சி எனக்கு புரியுது....\nவாங்க முரளி கண்ணன், வருகைக்கு நன்றி\nமெலட்டூர் மேஜிக் - தி ஹிந்துவில்\nமாபஸான்: ஓர் எளிய அறிமுகம்\nகுருவி : ஓர் எளிய அறிமுகம்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-07-19T06:00:05Z", "digest": "sha1:WNMKXCZJWPJTUMGKKGD7IVDNAZDY4OSV", "length": 4331, "nlines": 121, "source_domain": "tamilblogs.in", "title": "கோடை காலத்துக்கேற்ற உணவுகள் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nTamil Blogs - பதிவு திரட்டி\n`கோடை தொடங்குவதற்கு இன்னும் சில ந...\nதிரைஜாலம்: சொல் வரிசை - 188\nஇணைய திண்ணை : அப்பாவியின் அனுபவம் - 2\nதமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள்\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 234\nதிரைஜாலம்: சொல் வரிசை - 188\nஎனது கவிதைகள் ...: கேடுகெட்ட உலகம்\nஎதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி – 6 – sc...\nஇணைய திண்ணை : அப்பாவியின் அனுபவம் - 2\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nமக்கர் பண்ணும் லேப்டாப் பேட்டரி; சர்வீஸ் கொடுக்க வேண்டாம்; இதை பண...\nரிலையன்ஸ் ஜியோ & சாவன் புதிய கூட்டணி அறிவிப்பு | Reliance signs d...\nஅகரம் | நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் ந...\n+௨ இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/blog-post_4988.html", "date_download": "2018-07-19T05:29:16Z", "digest": "sha1:ONSJY52KGRZDMZRGQIVORKTU2U63RSSA", "length": 6989, "nlines": 29, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n'கள்' இறக்கும் போராட்டத்தில் உடுமலை விவசாயிகள் 'கப்-சிப்'\n8:33 PM 'கள்' இறக்கும் போராட்டத்தில் உடுமலை விவசாயிகள் 'கப்-சிப்', செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nகள் இறக்கும் போராட்டத்தில் அரசுக்கு எதிராக கடந்தாண்டு களமிறங்கிய உடுமலைப்பகுதி விவசாயிகள் இந்தாண்டு மவுனம் காத்து வருகின்றனர்.\nதமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கடந்தாண்டு ஜன. 21ம் தேதி \"கள்' இறக்கும் போராட்டம் நடந்தது. தென்னை சாகுபடி அதிகமுள்ள கோவை மாவட்டத்தில் \"கள்' இறக்கும் போராட்டம் அனைத்து தரப்பிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் கள் இயக்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.\nஇதன் பின், லோக்சபா தேர்தல் வந்ததால் தமிழக அரசு போராட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், அனைத்து தரப்பு தென்னை விவசாயிகளும், கள் இறக்கும் பணியில் குதித்தனர். அதிகாலை முதலே கள் விரும்பிகள் கூட்டம் தென்னந்தோப்புகளில் அலைமோதியது. தேர்தல் பிரசாரத்திலும் கள் முக்கிய பங்கு வகித்தது.\n\"கள்' இறக்குவது குறித்து கமிட்டி அமைத்து பரிசீலிக்கப்படும் என முதல்வர் பிரசாரத்தில் தெரிவித்தார். இதனால், கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருந்தனர். தேர்தல் முடிந்ததும், தமிழக அரசு கள் இறக்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க துவங்கியது. கடந்தாண்டு மே மாதம் தோப்புகளில் போலீசார் ரெய்டு நடத்தி பானைகளை உடைத்து, விவசாயிகளை கைது செய்தனர். கள் பானைகளை இறக்க இறுதி கெடு வழங்கப்பட்டது. போலீசாரின் அதிரடியால் விவசாயிகள் கள் இறக்கும் போராட்டத்தை கைவிட்டனர்.\nஅரசும் தென்னை, பனை விவசாயிகள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. எனவே மீண்டும் ஜன. 21 ல் கள் இறக்கும் போராட்டம் நடக்கும் என கள் இயக்கம் அறிவித்தது. இதற்கு விவசாயிகள் தரப்பில் எந்த \"ரியாக்ஷனும்' இல்லை. போராட்ட தேதியன்று உடுமலை பகுதியில் கள் இறக்குவதற்கான எந்த பணிகளிலும் விவசாயிகள் ஈடுபடவில்லை. கோவை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அரசுக்கு எதிராக தோப்புகளில் கறுப்பு கொடி கட்டப்பட்டது. இந்த எதிர்ப்பு கூட உடுமலை பகுதியில் இல்லை.\nஉடுமலையில் ஆர்.டி.ஒ., தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எந்த விவசாய சங்க பிரதிநிதிகளோ, விவசாயிகளோ கொண்டு வரவில்லை. இருப்பினும், அரசின் கவனத்தை ஈர்க்க\nகுறிச்சொற்கள்: 'கள்' இறக்கும் போராட்டத்தில் உடுமலை விவசாயிகள் 'கப்-சிப்', செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/08/video_3.html", "date_download": "2018-07-19T06:04:17Z", "digest": "sha1:672KRUQS2NB2GUXIFP5GPT2NANH237XI", "length": 11011, "nlines": 62, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இலங்கையின் வான் பரப்பில் தோன்றும் மர்மப் பொருள்! குழப்பத்தில் நாட்டு மக்கள் - VIDEO - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇலங்கையின் வான் பரப்பில் தோன்றும் மர்மப் பொருள் குழப்பத்தில் நாட்டு மக்கள் - VIDEO\nஇலங்கையின் வான் பரப்பில் தோன்றும் அடையாளம் காணப்படாத வெளிச்சம் தொடர்பில் பலர் குழப்பமடைந்துள்ளனர்.\nX அடையாளத்தை போன்று வானில் தோன்றும் இந்த வெளிச்சத்திற்கு பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஇலங்கையின் பல பகுதிகளில் தோன்றியுள்ள இந்த வெளிச்சத்தை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி பார்க்கும் போது இந்த வெளிச்சம் ஆங்கில எழுத்தங்களின் X எழுத்து போன்றுள்ளது.\nமணிக்கும் 30 கிலோ மீற்றர் வேகத்தில் இந்த வெளிச்சம் தோன்றி மறைவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.\nஇது வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் தட்டாக இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். எனினும் இந்த வெளிச்சம் தெளிவாக தெரிவதனால் இது வளர்ச்சியடைந்த நாடுகளில் மேற்கொள்ளும் ஏதாவது ஒரு பரிசோதனையினால் தோன்றுவதாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.\nஇலங்கை தொடர்பில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வடகொரியாவின் இரகசிய விமானத்தினால் ஏற்படுகின்ற வெளிச்சமாக இருக்கலாம் என இன்னும் பலர் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் எதனால் இந்த வெளிச்சம் ஏற்பட்டுள்ளதென தெரியவில்லை என குறிப��பிடப்படுகின்றது.\nகடந்த திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு மற்றும் 11 போன்ற நேரங்களில் வெளிச்சம் மக்களினால் அவதானிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், இதுவரை கேட்காத சத்தம் ஒன்றும் இந்த வெளிச்சத்துடன் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஎனினும் இந்த வெளிச்சத்தினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இது என்ன என உரிய முறையில் தகவல் வெளியாகும் வரை மக்களை பதற்றமடைய வேண்டாம் எனவும் ஆய்வாளர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nகத்தாரில் இந்த உணவுப் பொருட்களை யாரும் உண்ண வேண்டாம் உணவு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு\nகத்தார் வாழ் மக்களுக்கு உணவுக் காட்டுப்பாட்டு மையம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுக...\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வ��ற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31838", "date_download": "2018-07-19T05:34:55Z", "digest": "sha1:4LVTQMCRYOL7SLQGB363M3PBE2YTGC43", "length": 10003, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அலோசியஸ் - பலிசேன மீண்டும் மேன் முறையீடு | Virakesari.lk", "raw_content": "\n“வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் வளர்ப்பாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும்”\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nமலேசிய பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nஇஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nஇரு ஆண்டுகளில் 1,10,333 பாலியல் வன்முறை வழக்குகள்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\nஇ.போ.ச-தனியார் பேருந்துக்கிடையில் இடம்பெறுவது என்ன\nஅலோசியஸ் - பலிசேன மீண்டும் மேன் முறையீடு\nஅலோசியஸ் - பலிசேன மீண்டும் மேன் முறையீடு\nமத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் அலோசியஸ், அவரது நிறுவனமான பேப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் தமக்க�� பிணைகோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் இன்று மேன்முறையீட்டு மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளனர்.\nஏற்கனவே நீதிவான் நீதிமன்றம் பிணை நிராகரித்த நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றில் பிணைகோரி மீளாய்வு மேன் முறையீடு ஒன்றினை இவர்கள் தாக்கல் செய்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையிலேயே தற்போது மேல் நீதிமன்ற உத்தரவையும் மீளாய்வு செய்து பிணைகோரி அவ்விருவரும் மேன் முறையீட்டு நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்துள்ளனர்.\nசட்டமாஅதிபர், குற்றப்புலனாய்வுப் பிரிவின் நிதிக்குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோர் இம்மீளாய்வு மேன் முறையீட்டு மனுவின் பொறுப்புக்கூறத்தக்க தரப்பாக பெயரிடப்பட்டுள்ளனர்.\nமனு பிணை அர்ஜுன் அலோசியஸ் பேப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் அர்ஜுன் மகேந்திரன்\nவவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது\nவவுனியாவில் நேற்று இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரையும் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-07-19 08:51:27 வவுனியா ஹெரோயின் இருவர் கைது\nபேராதனைப் பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதனால் மலையகத்துக்கான சகல புகையிரத போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.\n2018-07-19 08:14:46 புகையிரதம் மலையகம் ரயில்\nஅதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nமலை­யக அபி­வி­ருத்­தியை அடிப்­படையாகக் கொண்டு புதி­தாக அதி­கார சபை­யொன்றை உரு­வாக்கும் நோக்கில் தயா­ரிக்­கப்­பட்ட பெருந்­தோட்ட புதிய கிரா­மங்கள் அபி­வி­ருத்தி அதி­கார சபை சட்­ட­மூலம் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.\n2018-07-19 07:59:48 மலையகம் சட்டமூலம் பாராளுமன்றம்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத வீதியில் இன்று இரவு 8.15 மணியளவில் துவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.\n2018-07-18 23:07:47 வவுனியா வைரவப்புளியங்குளம் நபர் நையப்புடைப்பு\nஇலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கவனம்\nஇலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இரு நாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.\n2018-07-18 22:05:56 இலங்கைஈ ஜோர்ஜியா மைத்ரிபால சிறிசேன\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nஇஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே\nபடகு விபத்து 19 பேர் பலி ;103 பேர் பாதுகாப்பாக மீட்பு\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/33075", "date_download": "2018-07-19T05:31:06Z", "digest": "sha1:E53FHQLTTLVQI5W3G3XJQAT7ATGRRGZL", "length": 7344, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "‎(Update) ஏறாவூரில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்து: ஒருவர் வபாத் (படம் உள்ளே) - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ‎(Update) ஏறாவூரில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்து: ஒருவர் வபாத் (படம் உள்ளே)\n‎(Update) ஏறாவூரில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்து: ஒருவர் வபாத் (படம் உள்ளே)\n‪‎சற்றுமுன்னர் ‎ஏறாவூர் ‎பிரதான ‎வீதி, வம்மியடிக்கு அருகாமையில் இ.பொ.ச. பஸ், துவிச்சக்கர வண்டியுடன் மோதியதால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஏறாவூர் ஐயங்கேணியைச் சேர்ந்த ஜமால் என்பவர் ஸ்தலத்தில் வபாத்.\n(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)\nஏறாவூர் பொலில் பிரிவிலுள்ள ஏறாவூரிலுள்ள பிரதான வீதியில் இன்று (04) புதன்கிழமை இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇன்று இரவு 9.30 மணியளவில் வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியுடன் ஏறாவூர் புகையிரத நிலைய வீதி வழியாக ஏறாவூர் பிரதான வீதிக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது ஏறாவூர் பிரதனா வீதியிலுள்ள புதிய சந்தைக்கு முன்பாக வைத்து துவிச்சக்கர வண்டியும் பஸ் வண்டியும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்ற ஏறாவூர் ஐயங்கேணி பிரசேத்தைச் சேர்ந்த எம்.ஜமால்தீன்(57) என்பவர் படுகாயமடைந்த நிலையில் ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஇவரது ஜனாஸா ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.\nPrevious articleஅன்பு ��றவா நண்பர்கள் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான நிகழ்வு\nNext articleநினைவாற்றல் விருத்தியும் மூளை அபிவிருத்தியும் செயலமர்வு\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன்: அனந்தி சசிதரன்\nகல்முனை முதல்வர் றகீப் அவர்களுடன் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் சந்திப்பு; சமகால அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் குறித்து கலந்துரையாடல்..\nதனியார் சுப்பர் மார்க்கட்டுகளுக்கு நிகராக சதொச நிறுவனம் சந்தையில் வீறுநடை: பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவிப்பு\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன்: அனந்தி சசிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/tag/commodities/", "date_download": "2018-07-19T05:18:57Z", "digest": "sha1:AHBBWJPH44TKAGKCL4VGFR4X5WVEJTAX", "length": 19721, "nlines": 191, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "commodities | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nஃபோகஸ் … ஃபோகஸ் …. ஆன் லீடர்ஸ்\nகெடைக்கப்போற பலாக்காய விட கையில இருக்குற கலாக்காயே மேல் இதுல ரொம்ப முக்கியமான சொல் : லீடர்ஸ்\nசெக்டார் லீடர்ஸ்ல இதுவரைக்கும் SIP ஆரம்பிச்சிருக்கீங்களா\nFiled under இண்டெக்ஸ் Tagged with அனலிஸஸ், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பொருள் வணிகம், வணிகம், ஷேர் மார்க்கெட், commodities, commodity, nifty, technical analysis, trading, trading strategy, training\nபி.கு: நெசமாலுமே என்னோடதில்லை. இந்த போட்டோவுல இருக்குறது நானுமில்லை. அவங்க ரெண்டு பேர் தலையிலும் வழுக்கையேயில்லையே ஹி..ஹி…ஹி…ஹீ… (வாயில குச்சி இருந்தாத்தான் …… ராஜூ பாய்)\nஅருமையான படம். விளக்கமே தேவையில்லை; அப்படியே பார்க்கலாம்\nFiled under ஆப்ஷன், இண்டெக்ஸ் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, பேட்டர்ன், பொருள் வணிகம், commodities, commodity, divergence, nifty, pattern\nஇன்றைய ட்விட்டரில் வந்த இந்தப் படம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு டே டிரேடர் மற்றும் ட்ரெண்ட் டிரேடரின் ஒரு நாள் வாழ்க்கையை அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.\n இதிலே நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவராக இருக்கிறீர்கள் இந்தப் படத்திலே சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்களா இந்தப் படத்திலே சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்களா இல்லையா\nஉங்கள் அனுபவத்திலிருந்து பதில் எழுதுங்களேன்\nFiled under இண்டெக்ஸ் Tagged with இண்வெஸ்டர், டெக்னிக்கல் அனாலிசஸ், டே டிரேடிங், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பொருள் வணிகம், ஷேர் மார்க்கெட், commodities, investor, technical analysis\n2013-இன் பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் எப்படி\nஇந்தப் பதிவிற்கு நண்பர் திரு பிரசாந்த் கிருஷ்ணா அவர்களின் ஆராய்ச்சிதான் காரணம். Thanks to Prashanth Krishna, Founder – Yahoo Technical inverstor Group\n2012 டூ 2013-இன் டாப் பத்து மற்றும் பாட்டம் பத்து ஸ்டாக்குகளிலே, ஒவ்வொன்றிலும் ரூ.10,000/- என்று (2014 ஆரம்பத்தில்) முதலீடு செய்வதாக வைத்துக்கொண்டு, மொத்தம் ரூ. 2,00,000/- போர்ட்ஃபோலியோ உருவாக்கியிருந்தால், அதனுடைய இலாப, நஷ்டக் கணக்கு எப்படியிருக்கும்\nடாப் பத்து பங்குகளில் ஒரு லட்சம் முதலீடு, 50% இலாபமீட்டியுள்ளது.\nபாட்டம் பத்து பங்குகளின் முதலீடு 20% இலாபமீட்டியுள்ளது.\nஇங்கே நிறைய சார்ட்டுக்களைப் போடுகின்றேன். ஒரு சில ஸ்டாக்குகள் சுமார் 100% வரை ஏற்றம் கண்ட பிறகு, தற்போது கரக்ஷனில் இருக்கின்றன. அவற்றில் ஃபிபோநாச்சி ரீட்ரேஸ்மெண்ட் (32%, 50% மற்றும் 68%) கோடுகளும் வரைந்துள்ளேன்.\nஅதிலேயும் ஒரு சில பங்குகள் டபுள் டாப், ஹெட் & ஷோல்டர் போன்ற அமைப்பில் கரெக்ஷன் ஆகி, தற்போது லோயர் ஹை, லோயர் லோ உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.\nஒரு சில ஸ்டாக்குகள் மேலே ஏறி, கரெக்ஷனுக்குப் பிறகு, ஃபாலிங்க் வெட்ஜ் (Falling wedge) அமைப்பில் உள்ளன. மேலேயிருக்கும் ரெஸிஸ்டென்ஸ் உடைத்து, விலை மேலே சென்றால் வாங்கலாம்.\nஇன்னும் சில, சேனல் அமைப்பினுள்ளே மேலும், கீழுமாக உலாவிக் கொண்டிருக்கின்றன.\nபடம் 1: ஒரு ஹெட் & ஷோல்டர் உருவாகி, நெக்லைன் உடைபட்டு தற்போது நெக்லைன் ரீடெஸ்ட் நடைபெறுகிறது.\nபடம் 2: கீழ்நோக்கிச் செல்லுமொரு சேனலில் மேலும், கீழுமாக KTKBANK\nபடம் 3: KOTAKBANK-இன் சமீபத்திய (கடந்த ஒரு வாரத்திய) கேண்டில் அமைப்புக்களைப் பார்த்தால், அடுத்து என்ன செய்யலாம் என்று காளைகளும், கரடிகளும் யோசிக்கிறார்கள் போல\nபடம் 4: JPASSOCIAT-இல் உருவான ஹெட் & ஷோல்டர் ஒரு ட்ரெண்ட் ரிவர்ஸலை உருவாக்கியுள்ளது\nபடம் 5: IOB-யும் 62% ரீட்ரேஸ்மெண்ட் லெவலில் சப்போர்ட்டுக்காகக் காத்திருக்கிறது.\nபடம் 6: IDFC அப்ட்ரெண்ட் லைனின் சப்போர்ட்டில் மேலே செல்வதைப் பாருங்கள்\nபடம் 7: ஃபாலிங்க் வெட்ஜ் இன் IDBI\nபடம் 8: 68% லைனில் சப்போர்ட் கிடைக்குமா\nபடம் 9: அப்ட்ரெண்ட்லைன் சப்போர்ட்டில் சமீபத்திய டௌன்ட்ரெண்ட்லைன் ரெஸிஸ்டென்ஸை உடைத்து மேலே செல்கிறது\nபடம் 10: ஒரு டபுள் டாப் உருவாகிறது. கீழே விழுமா\nபடம் 11: ஒரு டபுள் டாப்; பிறகு ஒரு கரெக்ஷன். தற்போது பிபோ 50% லைனில் சப்போர்ட் எடுக்கிறது\nபடம் 13: ஆண்ட்ரூஸ் பிட்ச் ஃபோர்க் ரெஸிஸ்டென்ஸ்\nபடம் 14: SBIN முந்தைய டிரிப்ள் டாப் சப்போர்ட் இப்போதைய ரெஸிஸ்டென்ஸ்\nபடம் 15: ஹெட் & ஷோல்டரின் கரெக்ஷன், தற்போது அப்ட்ரெண்ட்லைனில் சப்போர்ட் எடுக்கிறது\nபடம் 16: டபுள் டாப் & கரெக்ஷன்\nபடம் 17: டபுள் டாப் கரெக்ஷனுக்குப் பிறகு, ஃபிபோ லைன் சப்போர்ட்\nபடம் 18: RELIANCE அப்டீன்னா, RELCAPITAL எப்டீ\nபடம் 21: சேனல் பிரேக்அவுட்\nபடம் 22: மறுபடியும் ஒரு ஃபாலிங்க் வெட்ஜ்\nபடம் 23: ட்ரெண்ட் ரெஸ்ட் எடுக்கிறதா\nபடம் 24: ஃபாலிங்க் வெட்ஜ் பிரேக்அவுட் ஆகியுள்ளது\nபடம் 25: AB=CD என்ற பேட்டர்னுக்கு அருமையான எடுத்துக்காட்டு. என்னன்னு தெரியலைன்னா, கூகிள் பாபாகிட்ட கேட்டுப் பாருங்களேன்\nபடம் 27: ஹெட் & ஷோல்டர் கரெக்ஷனுக்கப்புறம் தற்போது ஒரு ரெக்டாங்கிள் பேட்டர்ன்\nFiled under சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பேட்டர்ன், பொருள் வணிகம், மூவிங் ஆவரேஜ், ஷேர் மார்க்கெட், ஷோல்டர், ஹெட், commodities, commodity, divergence, nifty, pattern, resistance, technical analysis, trading\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்ட��்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 6 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 7 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 7 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smoking.pressbooks.com/chapter/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-19T05:30:35Z", "digest": "sha1:LWVUDDRXKFKLSO3HKEOLZINCQUV4G2MI", "length": 12075, "nlines": 78, "source_domain": "smoking.pressbooks.com", "title": "மாற்றம் செய்யும் நிலையில் இருந்தால்… – புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!", "raw_content": "\nஇந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் பற்றி....\n2. வரலாறு முக்கியம் அமைச்சரே\n4. செத்து செத்து விளையாடுவோமா \n5. நாங்களும் ஆராய்ச்சி செய்வோம்ல\n8. ஒரு தடவ முடிவு பண்ணிட்டா, ஒங்க பேச்ச நீங்களே கேக்க கூடாது...\n9. நீங்கள் சிந்தனைக்கு முந்தைய நிலையில் இருந்தால்....\n10. நீங்கள் சிந்தனை நிலையில் இருந்தால்....\n11. நீங்கள் தயார்படுத்திக்கொள்ளும் நிலையில் இருந்தால்....\n12. அடிமைப்பழக்க பரிமாணத்தில் உங்கள் மதிப்பெண் 50க்கு மேல் இருந்தால்....\n13. எதையும் பிளா...ன் பண்ணிச் செய்யணும்\n15. உலகத்தில எத்தனையோ நல்ல பழக்கம் இருக்க நீங்க என்ன லவ் பண்ணா இப்படித்தான்\n16. மெல்லுங்க.. என்னை வெல்லுங்க...\n17. மூட நம்பிக்கை பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n18. கையாளும் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n19. சமாளிப்புத் திறன் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n20. ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்....\n21. சூழ்நிலைப் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n22. மாற்றம் செய்யும் நிலையில் இருந்தால்...\n23. எதுவானாலும் கம்பெனி தேவை பாஸ்\n24. சொன்னவற்றையெல்லாம் செய்தும் என்னை விட முடியாமல் போனால்\n25. என்னை விட்டுவிட்ட பிறகு...\n26. பிற்சேர்க்கை-1 சிகரெட் பற்றி பரவலாக உள்ள தவறான கருத்துக்கள்\n28. பிற்சேர்க்கை-3 சிகரெட்டை விட்டுவிட உதவும் வழிகாட்டி இணையதளங்கள்\n29. பிற்சேர்க்கை-4 சிகரெட்டை விட்டுவிட உதவும் ஆதரவுக் குழுக்கள் நடக்குமிடங்கள்\n30. பிற்சேர்க்கை-5 இந்தப் புத்தகம் எழுதிய உதவியவை\nபுகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\n22 மாற்றம் செய்யும் நிலையில் இருந்தால்…\nஇப்போது மேற்சொன்ன விஷயங்களை மனதில் கொண்டு, விடாமுயற்சியுடன் என்னை வென்று நூறு வருடங்கள் என்ன அதற்கு மேலும் வாழ உங்களை நான் ஆசிர்வதிக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த பல நல்ல காரியங்கள் இருக்கும். அவற்றையெல்லாம் ஒரு பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். உங்களின் தன்னம்பிக்கை குறையும் போதெல்லாம், அவற்றை பார்த்து உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள் “எவ்வளவோ செஞ்சிட்டோம், இதச் செய்ய மாட்டோமா\nஎன்னை பிடிப்பதால், என்னென்ன கெட்ட விஷயங்கள் நடக்கும் என ஏற்கனவே பல நோய்களை பட்டியலிட்டு சொல்லியிருக்கிறேன். என்னை விட்டுவிடுவதால் என்னென்ன நன்மைகள் நடக்கும் எனவும் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.\nஆகவே எந்த வயதில் நீங்கள் என்னை விட்டுவிட்டாலும், உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனால், “இத்தனை வருடம் பயன்படுத்தாகி விட்டது, இப்போது விட்டு என்ன பயன்\nஎன்னை விட்டுவிடட்தால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்கும் போது, இதனால் உங்களுக்கு ஏற்படப்போகும் நன்மைகளையெல்லாம் நினைத்து உங்களை தேற்றிக்கொள்ளுங்கள். அவற்றுள் ஒன்றை சொல்ல வேண்டுமென்றால், உங்கள் பணச்செலவுகள் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கிறது. நீங்கள் சிகரெட்டிற்காக முன்னர் செலவழித்த பணத்தை ஒவ்வொரு நாளும் ஓர் உண்டியலில் போட்டு வாருங்கள். அதனை ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படுத்துங்கள். வேண்டுமானால், அந்தப் பணத்தில் புதிய உடைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த புதிய உடைகளை அவ்வபோது அணிந்து உங்களை என்னை விட்டு விடுவதற்கான போராட்டத்தில் நீங்கள் இறங்கியதற்காக உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஎன்னை பயன்படுத்த சொல்லொ யாராவது வற்புறுத்தினார்களானால், “எனக்கு வேண்டாம்” என்று உறுதியான குரலில் சொல்லிவிட்டு அந்த இடத்தை காலி செய்துவிடுங்கள். அங்கேயே நின்றுகொண்ட��, “நான் சிகெரெட்டை நிறுத்திவிட்டேன்” என்று தொடங்கி காரணங்களை அடுக்கி விளக்கிக் கொண்ருக்கக்கூடாது. நீங்கள் காரணம் சொல்லத்தொடங்கினால், அந்த மற்றவர் தொடர்ந்து உங்களுடன் பேச வாய்ப்பளிக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படி செய்வதால், அவர் உங்களை ஏதாவது சொல்லி என்னை மீண்டும் தொடவைத்துவிடலாம். ஆகவே சொல்ல வேண்டியது “எனக்கு வேண்டாம்” என்பது மட்டுமே\nசுஜாதா என்னை விட்டுவிட என்னென்ன செய்தார் என்பதை அவ்வபோது படித்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்னை வெல்ல போராடி கொண்டிருப்பதை இருப்பதை ஃபேஸ் புக்கில்/ட்விட்டரில் தெரிவித்துக்கொண்டே இருங்கள். உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள்.\nஎன்னை குறைத்து/முழுவதுமாக விட்டுக் கொண்டிருக்கும் இந்த நடத்தை நிலையில் நீங்கள் இருக்கும் போது, உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு அவசியம். ஆகவே அவர்களிடம் அவ்வபோது உங்கள் நிலையைப் பற்றி பேசி, அவர்களின் ஆலோசனைகளை, ஊக்கங்களை பெற்றுக்கொள்ளுங்கள். மேலும் ஓர் உளவியல் ஆலோசகரை/மன நல மருத்துவரை/பல் மருத்துவரை/பொது மருத்துவரை சென்று பார்த்து, அவர்களின் உதவியை பெறுவது என்பது அதிகத் தெம்பினை அளிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/1242-2017-10-12-13-05-28", "date_download": "2018-07-19T05:36:11Z", "digest": "sha1:NV6M26NR6IWYUVY4I6E5BAY4ALMNJSZF", "length": 8501, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "விடைபெறுகின்றார் ஆஷிஸ் நெஹ்ரா", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஇந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அவரின் சொந்த டெல்லி மைதானமான பெரோஷா கொட்லா மைதானத்தில் நவம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ள போட்டியோடு ஓய்வு பெறுவதாக நெஹ்ரா அறிவித்துள்ளார்.\n1999ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி மூலமாக ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேசக் கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்டார்.\nபல உபாதைகள் இவர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாட முடியாதவாறு தடை செய்தன. 2004 ஆம் ஆண்டின் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் இவர் விளையாடவில்லை.\n2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண அரை இறுதிப்போட்டியின் பின்னர் ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் விளையாடவில்லை. ஐ.பி.எல் போட்டி���ளில் சிறப்பாக பந்துவீசியமையை தொடர்ந்து இந்தியா 20-20 அணியில் தொடர்ச்சியான இடம் பிடித்து வருகின்றார்.\n38 வயதான நெஹ்ரா 17 டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 120 ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் 157 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 26 இருபதுக்கு-20 போட்டிகளில் 34 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.\nஆஷிஷ் நெஹ்ரா பன்னிரண்டு தடவைகள் சத்திரசிகிச்சை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/05/04001007/Madrid-Open-Tennis-Serena-Williams-Distortion.vpf", "date_download": "2018-07-19T05:24:59Z", "digest": "sha1:OTQ5YWCPMUDEBPFHUTNJBMGJ267BJL5V", "length": 6950, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madrid Open Tennis: Serena Williams Distortion || மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் விலகல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் விலகல் + \"||\" + Madrid Open Tennis: Serena Williams Distortion\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் விலகல்\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் விலகினார்.\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் விலகி இருக்கிறார். 36 வயதான செரீனா வில்லியம்ஸ் குழந்தை பெற்ற பிறகு கடந்த மார்ச் மாதம் களம் திரும்பினார். உடல் தகுதியை கருத்தில் கொண்டு செரீனா வில்லியம்ஸ் இந்த போட்டியில�� இருந்து விலகியதாக தெரிகிறது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aakayam.blogspot.com/2010/04/blog-post_19.html", "date_download": "2018-07-19T06:11:00Z", "digest": "sha1:YP6343LRR2YLZUKKQNP5CAAYWYQSXASP", "length": 8440, "nlines": 70, "source_domain": "aakayam.blogspot.com", "title": "ஆகாயம்: திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் புதிய மாற்றம்", "raw_content": "\nவென்றாக வேண்டும் தமிழ்.ஒன்றாக வேண்டும் தமிழர்.\"நாம் தமிழர்\"\nதிரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் புதிய மாற்றம்\nதிரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் புதிய மாற்றம்\nதிரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் புதிய மாற்றம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, 'யு. ஏ' (U/A), 'ஏ' (A) தணிக்கை தரச் சான்றிதழ்கள் போல மேலும் 3 தரச் சான்றிதழ்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nதற்போது, திரைப்படங்களின் தன்மையைப் பொறுத்து அவற்றுக்கு மூன்று விதமான தணிக்கை சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு 'யு' தரச் சான்றிதழும், பெரியவர்களின் வழிகாட்டுதலுடன் குழந்தைகள் பார்க்கக்கூடிய படங்களுக்கு 'யு.ஏ' சான்றிதழும், பெரியவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படங்களுக்கு 'ஏ' தரச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், மத்திய அரசு புதிதாக மேலும் 3 வகையான தணிக்கை தரச்சான்றிதழ்களை கொண்டுவர முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இருந்து வரும் 'யு.ஏ' தரச்சான்றிதழ் நீக்கப்படுகிறது.\nஇதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. அந்த சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களாவன:\n* தற்போது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சினிமா படங்களுக்கு வழங்கும் யு, யு.ஏ, ஏ ஆகிய தரச்சான்றிதழ்களில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, 'யு', 'ஏ', '12 பிளஸ்', '15 பிளஸ்', 'எஸ்' என 5 விதமான தரச்சான்றிதழ்கள் வழங்கப்படும்.\n* சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு 'யு' சான்றிதழ் வழங்கப்படும்.\n* 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பார்க்கக்கூடிய படங்களுக்கு 12 பிளஸ் தரச்சான்றையும், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கக்கூடிய படங்களுக்கு 15 பிளஸ் தரச்சான்றையும் தணிக்கை வாரியம் வழங்கும்.\n* 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கக் கூடிய படங்களுக்கு 'ஏ' தரச்சான்றிதழ் வழங்கப்படும்.\n* குறிப்பிட்ட வகுப்பினர் அல்லது தொழில் பிரிவினர் மட்டுமே பார்க்கக்கூடிய படங்களுக்கு 'எஸ்' சான்றும் வழங்கப்படும்.\n* நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், ஒழுக்கம் ஆகியவற்றுக்கு எதிரான படங்கள் என்று கண்டறியப்படும் படங்களை திரைப்பட கண்காட்சியில் திரையிட அனுமதி அளிக்கப்படாது.\n* மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சிறந்த முறையில் செயல்படும் வகையில் மத்திய அரசு மண்டல அளவில் ஆலோசனை குழுக்களை நியமிக்கலாம். திரைப்படம் சமுதாயத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள், விளைவுகள் குறித்து நன்கு அறிந்தவர்கள் இந்த ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். உறுப்பினர்களில் 30 சதவீதம் பெண்களாக இருப்பார்கள்.\nமத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய தணிக்கை தரச்சான்றிதழ் முறை மூலம் இந்திய சினிமா தணிக்கையின் தரம், சர்வதேச தரத்திற்கு உயரும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்காவிலும் திரைப்படங்களுக்கு இதேபோல் 5 விதமான தரச்சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arutpaoldedition.com/new/2017/08/15/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2018-07-19T05:32:47Z", "digest": "sha1:Q5KYAROC5ZNMVCI7O36PI3WOUOOYIIJL", "length": 5165, "nlines": 75, "source_domain": "arutpaoldedition.com", "title": "வள்ளலார் அவர்களின் ஆடியோ மற்றும் வீடியோ வெளியீடு விழா – Arutpa Online", "raw_content": "\nவள்ளலார் அவர்களின் ஆடியோ மற்றும் வீடியோ வெளியீடு விழா\nஉலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் ஆடியோ வெளியீடு மற்றும் பேருபதேசம் வீடியோ வெளியீடு விழா முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் வைத்து இனிதே நடந்து முடிந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். ஆடியோ மற்றும் வீடியோவை இசையமைத்து பாடியவர் PRABHAKAR AND GROUPS. இந்த விழாவை தொகுத்து வழங்கிய பெருமை அருட்பா பதிப்பகத்தையே சேரும்.\n1867 , 1880 மற்றும் 1885 ஆம் ஆண்டு அருட்பா புத்தகங்கள் மறுபதிப்பு\nஅருட்பாபதிப்பகத்தின் மூலம் சன்மார்க்க கொள்கைகளை பரப்புவதற்காக பிரச்சார வேன் (வண்டி) ஏற்பாடு:\nNext story அருட்பாபதிப்பகத்தின் மூலம் சன்மார்க்க கொள்கைகளை பரப்புவதற்காக பிரச்சார வேன் (வண்டி) ஏற்பாடு:\nPrevious story எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று வகுக்கப்பட்டுள்ள அருட்பாவின் படி, தமிழ்நாட்டு மக்களுக்காக 5 கோடி மகாமந்திரம் எழுதி ,\nவள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்கம் இரண்டாம் பாதிப்பு\nசன்மார்க்க சங்க 150 ஆவது ஆண்டு சிறப்பு வெளியீடு\nஅருட்பா பதிப்பகத்தின் புத்தகங்கள் கிடைக்குமிடங்கள் :\nதிருமூலர் தனது திருமந்திரத்தில் இதனை அழகாக குறிபிடுகிறார்: “விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலும் மாம”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilaikkaran.blogspot.com/2012/01/blog-post_18.html", "date_download": "2018-07-19T05:47:10Z", "digest": "sha1:Y5IPH7S5D26DLEMCGIIBTHBHXMDTX4VG", "length": 5379, "nlines": 33, "source_domain": "ilaikkaran.blogspot.com", "title": "அம்மான்னா சும்மாவா?: \"சீ\"மான் ஒழிக‌", "raw_content": "\nபார‌த‌ ம‌க்க‌ள் ஒற்றுமையாக‌ ப‌ல‌ கோடி ஆண்டுக‌ள் ச‌கோத‌ர‌பாச‌த்துட‌ன் வாழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர் என்ப‌தை நான் ப‌ல‌ ப‌திவுக‌ளில் சுட்டி காட்டி இருக்கின்றேன். பார‌த‌த்தாயை கூறு போட்டு விற்க‌ கிருஸ்துவ‌ மிஷின‌ரிக‌ளும், ஜிகாதிக‌ளும், திராவிட‌ திம்மிக்க‌ளும் முய‌ன்று வ‌ருவ‌து உள்ள‌ங்கை நெல்லிக்க‌னி. ச‌மீப‌த்தில் ந‌ம் ஸ்ரீமான் அர‌விந்த‌ன் இந்த‌ முய‌ற்சிக‌ளை ப‌ற்றி ஒரு புத்த‌க‌த்தினை வெளியிட்டு உள்ளார். அதை 80 கோடி ஹிந்துக்க‌ளும் வாங்கி ப‌டிக்க‌ வேண்டும்.\nஒற்றுமையாக‌ வாழும் ஹிந்துக்க‌ள் இடையே முல்ல‌ பெரிய‌ ஆறு என்று ஒரு பிர‌ச்ச‌னையை இந்த‌ க‌ய‌வ‌ர் கூட்ட‌ம் கிள‌ப்பி விட்ட‌து. தீய‌ச‌க்தியும் கேர‌ள‌த்தின் சில‌ ப‌குதிக‌ளை த‌மிழ்நாட்டோடு இணைக்க‌ வேண்டும் என்று உள‌றினான். இப்போது மீண்டும் ஒரு பிரிவினைவாதி ஒரு வெடியை கொளுத்தி போட்டு உள்ளான்.\nSimon என்ற‌ சீமான் ந‌ம் சாஸ்தாவை புற‌க்க‌ணிக்க‌ வேண்டும் என்று கூவியுள்ளான். ப‌ல‌ நாட்க‌ள் க‌டும் விர‌த‌ம் இருந்து சாஸ்தாவை வ‌ழிப‌ட‌ \"க‌ல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\" என்று அவ‌ர் புக‌ழ் பாடி செல்லும் ஹிந்துக்க‌ளை த‌டுக்க‌ இந்த‌ சீமான் யார்\nத‌ன் ப‌க்த‌ர்க‌ளுக்கு ஒரு வேத‌னை என்றால் அதை த‌டுக்க‌ ந‌ம் சாஸ்தா வ‌ர‌மாட்டாரா என்ன‌ அப்ப‌டி வ‌ராவிட்டால் அது அந்த‌ ப‌க்த‌னின் ஊழ்வினை என்ப‌து ந‌ம் அனைவ‌ருக்கும் தெரியும். மேலும் அந்த‌ ப‌க்தன் த‌ன் விர‌த‌ங்க‌ளை ஒழுங்காக‌ க‌டைபிடித்து இருக்க‌மாட்டான் என்ப‌தும் ந‌ம‌க்கு புரியும்.\nஆக‌வே சீமானே நீ உன் வேலையை பார்த்து கொண்டு செல். அநாவ‌சிய‌மாக‌ ஹிந்துக்க‌ள் சீண்டாதே என்று 80 கோடி ஹிந்துக‌ளின் சார்பில் க‌டுமையாக‌ எச்ச‌ரிக்கின்றேன். நீ திருந்தாவிட்டால் புழ‌லில் க‌ளி சாப்பிட‌ நேரிடும் என்ப‌தை புரிந்துகொள்.\nவாழ்க‌ ஹிந்துக்க‌ள். சாமியே ச‌ர‌ண‌ம்.\nஅந்த‌ண‌ர் புக‌ழ் பாடும் வீர‌ம‌ணி\nசுப்ரீம் கோர்ட் நீதிப‌திக‌ள் ஒழிக‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2007/04/kovai-kutralam.html", "date_download": "2018-07-19T05:56:16Z", "digest": "sha1:D25AHNO374B4VMFIR7WOABXRJZLPUCAI", "length": 4071, "nlines": 135, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: கோவைக்குற்றாலம்", "raw_content": "\nஇது கோவைக்குற்றாலம். சிறுவானி டேம் பக்கத்துல இருக்கு... வைதேகி ஃபால்ஸூன்னும் சொல்வாங்க...ரொம்ப அழகா இருக்கேன்னு ஒரு வெளிநாட்டுக்காரி எடுத்தபடம். பொதுஜனங்களும் பார்த்து ரசிக்கட்டுமேன்னு போட்டுருக்கேன்.\nகோவைக் குற்றாலம் வேற.. வைதேகி ஃபால்ஸ் வேற ஆச்சே... (இல்ல நான் ரெண்டு இடத்துக்கும் தனித்தனியா போனதால அப்படி நினைச்சிட்டிருக்கேனா :-)) கோவைக் குற்றால அருவி செங்குத்தா வரும். வைதேகி அருவி படிப்படியா வரும் :-)) கோவைக் குற்றால அருவி செங்குத்தா வரும். வைதேகி அருவி படிப்படியா வரும் அதுல ஒரு பாட்டுல கூட அந்த நடிகை (ரேவதி அல்ல) வழுக்கி வழுக்கி வருவாங்க :-)\nஆர். சி. பள்ளி பழைய மாணவர்கள்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வே��்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://tamilfilmcritic.blogspot.com/2009/10/", "date_download": "2018-07-19T05:42:52Z", "digest": "sha1:HMLRZYYUSGTAWR7PESQHWR7E4D7ZKJIC", "length": 16604, "nlines": 70, "source_domain": "tamilfilmcritic.blogspot.com", "title": "Tamil Film Critic: October 2009", "raw_content": "\nரசிகர்களே நல்ல நடுவர்கள். தீர்ப்புகள் அவர்களால்தான் நிச்சயிக்கப் படுகின்றன. படம் எப்படி ரசிக்கப்பட்டது என்பதை வைத்து படைப்பாளிகள் பாராட்டு பெறுகிறார்கள். இங்கு உங்கள் தீர்க்கமான கருத்துக்களை வரவேற்கிறேன். திரைப்படக் கலையின் ஆக்கதாரிகளின் படைப்புத்திறன் பற்றிய மேன்மையான் கருத்துக்களை நீங்கள் பரிமாற வேண்டும். உங்கள் கருத்துக்கள் அவர்களின் படைப்பாற்றலை மெருகு படுத்தும் சாணைக்கல்\nநீண்ட நாட்களாய் எண்ணி பார்த்திருக்கிறேன். இன்றுதான் எழுத வேண்டும் என்று தோன்றியது. தமிழ் படங்கள் என்பது அன்று முதல் இன்று வரை வியாபார ரீதியில் மட்டுமே தம் பயணப் பாதையையும் தளத்தையும் அமைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அறிவியலின் பரிசாக அளிக்கப்பட்ட திரைப்பட நுண்மைகள் முதலில் கலையின் வெளிப்பாட்டாக நினைவுகளை கொண்டு வர முயன்றது ஒரு கட்டாயப் பண்பு என்ற உண்மை பின் மக்களை வசிகரப் படுத்திய தன்மை எல்லாம் கலையின் வடிவுடன் வியாபார சந்தையாகவும் மாறிவிட்டது என்பதை சற்று அமைதியாக பின்னோக்கினால் விளங்கும்.\nஉலகப் படங்கள் என்ற விஸ்தாரத்தில் சமூக அக்கறையுடன் எடுக்கப்படும் படங்களுக்கென்று மிகச் சிறிய அளவே இடம் உள்ளது என்பது அப்பட்டமான உண்மை. திரைப்படக் கலையை அடிப்படையாக வைத்து எதை சொல்ல விரும்புகிறோம் என்று கேள்விகள் கேட்டு இயங்கும் பல கலார்விகளில் 90% ஒரு வியாபார அளவிலான கதைகளை மையமாக வைத்தே தம் முயற்சிகளை செய்கிறார்கள். அவர்களின் திறமைகளை பற்றியோ, அவர்களின் கலை வெளிப்பாட்டு உணர்வை பற்றியோ நாம் சிந்திக்க வில்லை. தமிழ் படங்களில் வித்தியாசமான முறையில் தம் கலை உணர்வுகளை சொல்லக் கூடிய இயக்குனர்கள் என்றும், வித்தியாசமான அணுகுமுறை என்றும் உலகளாவில் பேசப்படும் அளவில் படங்கள் எடுக்கப் படவில்லை என்பதே என் சிந்தனை...\nசிற்சில முயற்சிகளை எடுத்து தம் வியாபார நோக்கில் தயாரித்த படங்களில் சில வித்தியாசங்களை, பாலச்சந்தர், பாரதி ராஜா, மகேந்திரன், ஞான சேகரன், கே.ஷங்கர், மணி ரத்னம், வசந்த், ���ங்கர் பச்சான் போன்றவர்கள் அளித்திருந்தாலும், மாறுபட்ட முயற்சிகளுக்கென்று பிரத்யேகமாய் எந்த ஒரு இயக்குனரும் வரவில்லை. தனித்துவம் என்ற அடிப்படையில் சினிமாவை ஒரு கலை வெளிப்பாட்டு ஊடகமாய் வித்தியாசமான முயற்சிகளை செய்ய சத்யஜித் ரே, மிர்னாள் சென், அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன் போன்ற இயக்குனர்கள் தமிழில் இல்லை என்று சொல்ல விழைகிறேன்.\nகோடார்ட் போன்ற தீவிர முயற்சிகளில் நம் பாங்கு வெளிப்படுமா என்று தெரியவில்லை ஆனால் சினிமாவை ஓர் சோதனைச் சாலையாய் மாற்றி, நிதர்சனத்துடன் தம் கற்பனை கலந்து தர பெருமளவில் தேவைப்படும் தைரியம் இயக்குனர்களுக்கோ, தயாரிப்பாளர்களுக்கோ இதுவரை இல்லை என்ற உண்மையையும் நாம் நோக்க வேண்டும்.\nசாத்தியம் இல்லை என்று பாழுனர்வுடன் நான் எதிர்மறையாய் பேசவில்லை. என்று வரும், யார் செய்வார் என்ற எண்ணங்களை சற்றே மனதில் கொண்டு புதுமை உணர்வுகளுடன் தமிழ் திரைப்படம் செல்ல வேண்டிய ஒரு பாதை வேண்டும் என்ற நோக்கத்தை சொல்ல விழைகிறேன்...\nஉலக அரங்கில் தன்த்துவம் வாய்ந்த படைப்புகளுக்கான அரங்கத்தில் நமது தமிழ் படமும் வெளிவரும் நாளை எதிர்பார்த்து ஏங்கும் உள்ளங்களில் நானும் ஒருவனாய் உள்ளேன் என்றே கூறிக்கொள்கிறேன்\n வருக தமிழ் தனித்துவப் படங்கள்\nவிக்ரம் பல நாட்க்களுக்குப் பின் அவர் பாணியில் வந்துள்ளார் என்பது ஓகே. ஆனால் விக்ரமுடைய சுய விலாசங்களில் இருந்து மீண்டு ஒரு படி மேலே சென்று ஒரு பண்பட்ட நடிகனாய் அவரைக் காண முடியவில்லை. அது கதையும் இயக்குனரும், தான் மறுபடியும் ஒரு தோல்வியை தழுவத் தயாராக இல்லை என்று அச்சம் கொண்ட விக்ரமுமாக முக்கோணக் கிரியையாய் கந்தசாமி உருவெடுக்க காரணம் என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். விக்ரம் தன் நடிப்பில் கூட அப்படியே அந்நியத்தனத்தை காட்டியிருக்கிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விக்ரமின் நடிப்பாற்றல் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது இங்கு எதிர்பார்த்த சூட்டைத் தரவில்லை.\nசுசி கணேசன் அவர்கள் என்ன வித்தியாசமாக செய்திருக்கிறார் என்றால் எதுவும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் சமீப காலங்களில் விக்ரம் படங்கள் தழுவிய தோல்வியில் இருந்து அவரைக் காப்பாற்றி கொண்டுவந்து ஒரு வெற்றிப் படத்தை கொடுத்த ஒரு பெரும் வித்தியாசத்தை ��ெய்துள்ளது ஒரு திறமைதான். மெகா பட்ஜெட் படத்தினை வியாபார அளவில் வெற்றி பெறவைத்ததை தவிர படத்தில் வித்தியாசங்கள் ஏதும் இல்லை.\nகம்ப்யூட்டர் மூலமாக புகார் சேகரித்த கதா நாயகன் மரத்தில் கோர்த்த மக்கள் புகார் சீட்டுகளின் வலியைத்த் தீர்க்க முயல்கிறார் கந்த சாமியாக...\nசண்டை காட்சிகளின் இயக்கம் நன்றாக உள்ளது. கிராபிக்ஸ் மற்றும் சண்டைக் கோர்ப்பு பார்க்கும் விதத்தில் இருந்தது.\nநல்ல மசாலா அரைத்து தந்த ஒரு சமையல் கூடத்தை பார்க்க முடிகிறது மசாலாவின் மனம் பரவாயில்லை என்றே கூற முடியும்\nகந்தசாமி கொக்கரித்த சத்தம் நம்மை எழுப்ப வில்லை என்றாலும் சேவல் கூவி விட்டது என்று அறிந்து கொள்ள முடிகிறது\nஒரு கருத்து சிறப்படைவது சிந்தனையையும், அதன் ஆராய்வையும், சொல்லும் பாங்கையும் பொருத்ததாகும் என்று சொல்லலாம். திரைப்படப் படைப்பாளிகளின் தவறுகளை சுட்டிக்காட்டவும், அவர்கள் படைப்பின் நிறை குறைகளை அலசவும் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.\nநீங்கள் இங்கு படைப்புகளை அனுப்ப, உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. Gmail account or Yahoo account or OpenID இருந்தால் மிகச் சுலபம். Comments என்று ஒவ்வொரு கருத்து வெளிப்பாட்டுக்கு கீழேயும் உள்ள வார்த்தையை click செய்து உங்கள் கருத்துக்களை வெளியிடலாம்.\nமாற்று முறையாக கருத்தை சொல்ல விரும்புவர்கள் tamilfilmcritic@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலமும் கருத்து பரிமாற்றங்கள் பதிவிடப்படும்.\nஇனிய உங்கள் வரவிற்கு நன்றி\nஆத்மம் + அர்த்தம்= அறிவு\nஎழுத்துக்கள் இல்லாத புத்தகம் - கண்கள் பார்த்த தருணங்கள் இடையில் மிதந்த காற்று காதல் சுமந்தது பார்வைகளின் மொழிகளில் தூரம் குறைந்தது மனப் பாரம் நிறைந்தது மௌனம்.... புன்னகை.... வினாடிகளி...\nரகசியம் (தி சீக்ரெட்) - தொடர்- முன்னுரை - *என்னுடைய முன்னுரை* ரகசியம் (தி சீக்ரெட்) இந்தப் புத்தகத்தை முதலில் படிக்கும் முன், எனக்கு இதன் வீடியோ தான் கிடைத்தது. அதை ஐபாட் ஃபார்மட்டிற்கு (mp4)மாற்...\n - யார் உருவாக்கியது மதம் ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின் பெட்டகமாய் உள்ளான் ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின் பெட்டகமாய் உள்ளான் அறிவு ஜீவியாய் இருக்கும் மனிதன்தான் முழு முட்டாளாகவும் உள்ளான். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfilmcritic.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-07-19T05:33:26Z", "digest": "sha1:SNC6TVKIKQDGCQPVO7CI6NYAMKF3MBZ7", "length": 13706, "nlines": 65, "source_domain": "tamilfilmcritic.blogspot.com", "title": "Tamil Film Critic: குட்டி... காதலின் வித்தியாசமான அணுகுமுறை", "raw_content": "\nரசிகர்களே நல்ல நடுவர்கள். தீர்ப்புகள் அவர்களால்தான் நிச்சயிக்கப் படுகின்றன. படம் எப்படி ரசிக்கப்பட்டது என்பதை வைத்து படைப்பாளிகள் பாராட்டு பெறுகிறார்கள். இங்கு உங்கள் தீர்க்கமான கருத்துக்களை வரவேற்கிறேன். திரைப்படக் கலையின் ஆக்கதாரிகளின் படைப்புத்திறன் பற்றிய மேன்மையான் கருத்துக்களை நீங்கள் பரிமாற வேண்டும். உங்கள் கருத்துக்கள் அவர்களின் படைப்பாற்றலை மெருகு படுத்தும் சாணைக்கல்\nகுட்டி... காதலின் வித்தியாசமான அணுகுமுறை\nதனுஷ் ஒரு மாறுதலான ஒரு பக்கத்து வீட்டு தோற்றம் உள்ள வாலிப நாயகனாய், ஷ்ரேயா ஒரு வழக்கத்திற்கு மாறான வேடத்தில் அமைதியான ஒரு கல்லூரி நாயகியாய், ஒரு புதுமுக நாயகனுடன், கதையின் மென்மையை நம்பி மித்ரன் ஜவஹர் என்ற இயக்குநரின் பயணத்தில் துணை போயுள்ள ஒரு மாறுதலான படம்.\nமுன்பு மனநலம் இல்லாத ஒரு தனுஷை பார்த்திருக்கிறோம். தனுஷ் காதலியைத் துரத்துவது, தன் காதலுக்காக கொலையும் செய்வது என்ற சைகோ போல் இருந்த கதா பாத்திரத்தில் இருந்து, குட்டியில் காதலிக்காக இன்னொருவனை மணமுடித்து வைக்க முயல்வது, அந்த பாத்திரத்தில் நல்ல ஈடுபாட்டுடன் நடித்திருந்தது நல்ல முயற்சி.\nகுட்டி ஒரு லைட் காமெடி. கொஞ்சம் சீரியசாக கதையை காதலின் வட்டத்திற்குள் புகுத்தினாலும் வழக்கமான மசாலாவும் இல்லாமல் இல்லை. அரசியல்வாதி, அரசியல்வாதியின் பையன் ஸ்ரேயாவை காதலிப்பது, குட்டியும் அதே பெண்ணை காதலிப்பது போன்ற ஒரு மும்முணைக் காதல் குட்டியை கொஞ்சம் வழக்கமான படமாய் எண்ண வைத்தாலும் அந்த கதா பாத்திரங்களின் படைப்பு படத்தில் ரசிக்கும் படியில் காட்டப் பட்டிருந்தது.\nவழக்கமாய் கத்தி எடுப்பது மாணவர்கள் அடித்துக் கொள்வது என்றிருக்கும் சிந்தனை, சற்றே மாற்றப்பட்டு இலகுவான அணுகுமுறையில் சக மாணவர்களுடன் முக்கிய நாயகர்கள் கலந்து சகஜ வாழ்கையை பிரதிபலித்தது பார்க்க ரசிக்கும் படியாய் இருந்தது.\nதமிழ்ப் படம்னா பாட்டு சண்டை இல்லாம இருக்குமா குட்டிக்கு அது ஓகே அப்படின்னே சொல்லலாம். மாணவர்கள் சாம்ராஜ்யத்தில் கலாட்டா இல்லாத ஒரு வாழ்க்கையா குட்டிக்க��� அது ஓகே அப்படின்னே சொல்லலாம். மாணவர்கள் சாம்ராஜ்யத்தில் கலாட்டா இல்லாத ஒரு வாழ்க்கையா திரைப்படம் கொஞ்சம் கனவு போல் இந்த விஷயங்களை உயர்த்தியே காண்பிக்கும் தண்மை இங்கு நன்றாக இருந்தது.\nஅடிதடி, கொலை, கொள்ளை என்று குடும்பத்தோடு பார்க்க இயலாத படங்களில் இருந்து ஒரு மாறுபட்ட முயற்சியான குட்டி வெகுஜன ரசனையுடன் எல்லாரையும் கவரும். குறிப்பாக இது குழந்தைகளை கதாநாயகனுடன் சேர்த்து, குழந்தைகளையும் ரசிக்க வைப்பதால், குட்டி போன்ற கதா நாயகர்கள் (தனுஷ்) குழந்தைகள் மனதிலும் இடம் பிடித்து விடுவதை பார்த்தேன்.\nஸ்ரேயா வழக்கமான காட்சி வனப்பு/ஈர்ப்பு குறைத்து கதா பாத்திரத்துடன் இணைந்து நடிக்க ஒத்துக் கொண்டது நடிப்பின் மற்ற பரிமாணங்களைத் தொட முயலும் பக்குவம்.\nஜவஹர் மித்ரனின் முயற்சி பாராட்டப் படவேண்டும். வெகுஜன ரசனையுடன் உள்ள படங்களை ஆபாசங்களைத் தவிர்த்து கொடுக்க முயன்றது ஒரு சமூக அக்கறை ஆனால் அதை முழுதும் செய்ய முடியாத வியாபாரத் துறை தமிழ் சினிமா என்று ஆங்காங்கே தெரியும் வசனங்கள், காட்சிகள் ....\nகாதல் பற்றி ஒரே மாதிரி கல்லூரி வாழ்வில் பார்த்த மக்களுக்கிடையில் குட்டி ஒரு வித்தியாசமான மாணவன், மனிதன் என்று காட்ட முயன்றதற்குப் பாராட்டு. கதையின் பிடிப்பிற்கு ஏற்படுத்திய வில்லனிஸம் இன்னும் சாதாரணமானதாகத்தான் இருந்தது போன்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.\nபடப் பிடிப்புக் கலை, கலை இயக்குனரின் ஈடுபாடு மற்றும் இசை இயக்குனர் தேவி ஸ்ரீ ப்ரசாத்தின் இசையமைப்பு யாவும் நேர்த்தியாய் அமைந்து குட்டிக்கு பலம் சேர்த்துள்ளது.\nகல்லூரி வாழ்க்கையின் வரிசையில் வந்த திரைப்படங்களில் பல குப்பைகளும் உள்ளன ஆனால் குட்டி ரசிக்கும்படியான ஒரு படம் என்றே சொல்ல வேண்டும் வாழ்த்துக்கள். தற்போதைய கல்லூரியின் நடப்புகள் இளமையின் விளையாட்டான வெளிப்பாடாய் குட்டி அணைவரையும் கவர்கிறான்.\nஒரு கருத்து சிறப்படைவது சிந்தனையையும், அதன் ஆராய்வையும், சொல்லும் பாங்கையும் பொருத்ததாகும் என்று சொல்லலாம். திரைப்படப் படைப்பாளிகளின் தவறுகளை சுட்டிக்காட்டவும், அவர்கள் படைப்பின் நிறை குறைகளை அலசவும் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.\nநீங்கள் இங்கு படைப்புகளை அனுப்ப, உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. Gmail account or Yahoo account or OpenID இருந்தால் மிகச் சுலபம். Comments என்று ஒவ்வொரு கருத்து வெளிப்பாட்டுக்கு கீழேயும் உள்ள வார்த்தையை click செய்து உங்கள் கருத்துக்களை வெளியிடலாம்.\nமாற்று முறையாக கருத்தை சொல்ல விரும்புவர்கள் tamilfilmcritic@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலமும் கருத்து பரிமாற்றங்கள் பதிவிடப்படும்.\nஇனிய உங்கள் வரவிற்கு நன்றி\nகுட்டி... காதலின் வித்தியாசமான அணுகுமுறை\nஆத்மம் + அர்த்தம்= அறிவு\nஎழுத்துக்கள் இல்லாத புத்தகம் - கண்கள் பார்த்த தருணங்கள் இடையில் மிதந்த காற்று காதல் சுமந்தது பார்வைகளின் மொழிகளில் தூரம் குறைந்தது மனப் பாரம் நிறைந்தது மௌனம்.... புன்னகை.... வினாடிகளி...\nரகசியம் (தி சீக்ரெட்) - தொடர்- முன்னுரை - *என்னுடைய முன்னுரை* ரகசியம் (தி சீக்ரெட்) இந்தப் புத்தகத்தை முதலில் படிக்கும் முன், எனக்கு இதன் வீடியோ தான் கிடைத்தது. அதை ஐபாட் ஃபார்மட்டிற்கு (mp4)மாற்...\n - யார் உருவாக்கியது மதம் ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின் பெட்டகமாய் உள்ளான் ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின் பெட்டகமாய் உள்ளான் அறிவு ஜீவியாய் இருக்கும் மனிதன்தான் முழு முட்டாளாகவும் உள்ளான். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2006/03/117.html", "date_download": "2018-07-19T06:03:02Z", "digest": "sha1:RVTXW27LFGBQKKW7N43BGSORVHXBKURW", "length": 10638, "nlines": 211, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: சிதறல் - 117", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nபொஸ்ரன் - கொலம்பஸ் அவன்யூ.\nஅண்ணை, கொலம்பஸ் உங்கடை நாட்டைக் கண்டுபிடிக்கமுன்னர், சைனாக்காரர்கள் கொலம்'பஸ்'சுக்கு முன்னரே கண்டுபிடித்துவிட்டார்கள் எனவும், சைனாக்காரர்களின் மப்பில் (மப்பு அல்ல) அமெரிக்கா சேர்க்கப்பட்டிருந்ததை நிரூபிக்கும் ஆவணம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாய் அண்மையில் வாசித்திருந்தேன். இது குறித்து புகைப்'பிடி'ப்பாளர் நீங்கள் கூறுவதுதான் என்ன அல்லது உங்கள் க்யூபாச் சுருட்டுச் சுக்கான் தான் என்ன கூறுகிறதாம்\nடீசே சொல்வது இதுவென நினைக்கிறேன். சமீபத்தில் வந்த டைம் பத்திரிகையில், கென்னெவிக் மனிதனின் முகவமைப்பு ஆசிய மனைதர்களின் முகவமைப்புடன் ஒத்துப்போவதாக் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இணையத்தில் பெரும்பாலும் எல்லாச் செய்திகளும் \"அமெரிக்க பழங்குடி இந்தியர்களோடு\" தொடர்புபடுத்தி எழுதியுள்���ன.\nடீ சே சொல்லும் \"மப்\"பையும் ஆவணைத்தையும் பார்த்தால் வேறொன்றைச் சுட்டுவதாயும் இருக்கலாம்.\nஇந்த மனிதனின் கண்டெடுப்பு தொல்குடிப்பிரச்சனையிலிருந்து அரசியற்பிரச்சனையானதாலேதான் இவ்வளவு கூத்தும்.\nஇதன் முன்னைய கட்ட அரசியற்பிரச்சனையை அறிந்துகொள்ள\nதொடர்பாக அண்மையிலே வந்த முடிவின்பின்னாக\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2006/10/65.html", "date_download": "2018-07-19T06:02:51Z", "digest": "sha1:ILAY45IYYALIEK5ZMDQFUKWC56SQKZGT", "length": 8303, "nlines": 214, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: துளிர் - 65", "raw_content": "\nகுழியும் அ���ையும் விரியும் குவியும்\n'06 செப் 30 சனி காலை\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_502.html", "date_download": "2018-07-19T05:51:12Z", "digest": "sha1:S3QREEWUUBSBUDTWFF47NWALNHWVHPL2", "length": 72357, "nlines": 178, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கண்டி சிங்கள - முஸ்லிம் முறுகல் பற்றி, பொய் பரப்பப்பட்டுள்ளது - லண்டனில் மைத்திரி வேதனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகண்டி சிங்கள - முஸ்லிம் முறுகல் பற்றி, பொய் பரப்பப்பட்டுள்ளது - லண்டனில் மைத���திரி வேதனை\nஇச்செய்தி Jaffna Muslim இணையத்திற்கு ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் உத்தியோகபுர்வமாக அனுப்பி வைக்கப்பட்டதாகும்\nஅனைவருக்கும் வணக்கம். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகைதந்த இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களான உங்கள் அனைவரையும் சந்திக்க கிடைத்ததில் மகிழ்ச்சியடைகின்றேன். பதில் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டதைப் போன்று இங்குள்ள சுமார் நான்கு இலட்சம் இலங்கையர்களின் பிரதிநிதிகளாகவே நான் உங்களை காண்கின்றேன். அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாட முடியாவிட்டாலும் அவர்கள் சார்பாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.\nஐக்கிய இராச்சியத்தின் பல்வேறு துறைகளில் சேவையாற்றும் இலங்கையர்கள் வசிக்கின்றனர். இதனால் ஐக்கிய இராச்சியத்திற்கு நீங்கள் சேவையாற்றுவதைப் போலவே தாய் நாட்டிற்கும் பெருமை சேர்க்கின்றீர்கள். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் எந்த நாட்டில் எத்தகைய தொழிலில் ஈடுபட்டிருப்பினும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையின் வெற்றி, அவர்கள் சேவையாற்றும் நாட்டின் வெற்றி, அதேபோல் அவர்களது தாய்நாடான இலங்கையின் கௌரவத்தினை பேணுவதில் அவர்கள் தமது சேவையில் வெளிக்காட்டும் ஆற்றல்கள், திறமைகள் என்பவையே காரணமாக அமைகின்றன. இலங்கையர்கள் இன்று உலகளாவிய ரீதியில் கல்விமான்கள் புத்திஜீவிகள், விஞ்ஞானிகள், விசேட நிபுணர்கள் என பல துறைகளில் கடமை புரிகின்றனர். அதன் மூலமாக அவர்கள் தமது தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது. உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு இனங்களுக்கிடையிலும் இலங்கையர்கள் விசேட ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிக்காட்டுகின்றனர். அவர்களுக்கு நாம் எமது அரசின் சார்பில் மதிப்பளிக்கின்றோம்.\nநீங்கள் இந்த நாட்டில் வாழ்ந்த போதிலும் எமது தாய் நாட்டைப் பற்றிய தகவல்களை நீங்கள் அறிவீர்கள். ஆனால் அவை எந்தளவுக்கு உண்மையானவை என தெரியாது. இன்றும் என்னை சந்திக்க வந்த சில இலங்கையர்களுடன் நான் கலந்துரையாடினேன். தனிப்பட்ட ரீதியிலும் நிறுவன ரீதியிலும் அவை அமைந்திருந்தன. அதனூடாக எவ்வளவு தவறான, உண்மைக்கு புறம்பான தகவல்களை நீங்கள் அறிய முடிகின்றது என்பதை நான் புரிந்துகொண்டேன். இணையத்தினூடாக பெற்றுக்கொள்ளும் பிரகடனங்கள், செய்திகள் என்பவற்றுள் 75% இற்கும் அதிகமானவை உண்மையானவையல்ல. நானும் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரும் இன்று பல கலந்துரையாடல்களில் ஒன்றாக பங்குபற்றினோம். அவரும் என்னுடன் இருந்ததால் சில விடயங்களுக்கு என்னால் உறுதியான ஆதாரங்களை கூட முன்வைக்க கூடியதாக இருந்தது.\nஅண்மையில் எமது நாட்டில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட சிங்கள – முஸ்லிம் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையின்போது இடம்பெற்ற சில சம்பவங்களும் அதற்கான பின்னணி பற்றிய விடயங்களும் எந்தளவிற்கு பொய்யாக பரப்பப்பட்டுள்ளன. அதேபோல் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் உண்மையான தகவல்கள் எவ்வளவு குறைவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. பொய்யான தகவல்கள் எவ்வளவு வேகமாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அறியக் கிடைக்கின்றது என்பதை என்னால் உணர முடிந்தது.\nநீங்கள் சிலவேளைகளில் தினமும் உங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடுபவராக இருக்கலாம். ஆனால் உண்மையான விடயங்கள் மூடி மறைக்கப்பட்டு பொய்யான தகவல்கள் வேகமாக சமூகத்தை சென்றடைகின்றது என்பதாகவே நான் கருதுகின்றேன். நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் சரியான தகவல்கள் அறியக் கிடைக்காமை, அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாமை போன்ற பல விடயங்கள் உள்ளன. புதிய தொழில்நுட்ப உபகரணங்களை வடிவமைத்த விசேட நிபுணர்களும் விஞ்ஞானிகளும் சமூகத்தின் நிலவுகை, நீடித்து நிலைத்திருக்கும் தன்மை மற்றும் அவற்றின் எதிர்காலத்திற்காகவே அவற்றை உருவாக்கினார்கள். ஆயினும் அவை எந்தளவிற்கு முறையற்ற விதத்தில் உபயோகிக்கப்படுகின்றன என்பதை இன்று எமது நாடு மட்டுமன்றி முழு உலகுமே காண்கின்றது. சமூக வலைத்தளங்கள் ஐக்கிய அமெரிக்காவிற்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. பல உலக நாடுகளுக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nகண்டியில் ஏற்பட்ட சம்பவத்தின்போது ஒரு சில மணித்தியாலத்திற்குள் நாம் அரசாங்கம் என்ற வகையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினோம். ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தினோம். முப்படைகளை சேவையில் ஈடுபடுத்தினோம். சமூக வலைத்தளங்களை முற்றாக முடக்கினோம். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இவற்றை நாம் மேற்கொண்டபோதும் பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் என்மீது குற்றம் சாட்டினர். சில வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமது எல்லையை மீறி கருத்துக்களை வெளியிடத் தொடங்கினர். இவை எதற்கும் நாம் சளைத்து விடவில்லை. அச்சப்படவில்லை. எமது தீர்மானங்களை உரிய முறையில் மேற்கொண்டோம். ஒரு நாடு என்ற வகையில் ஏற்படவிருந்த பாரிய அழிவினை எம்மால் தவிர்த்துக்கொள்ள முடிந்தது.\nஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனம் ஒன்று, அமெரிக்க அரசாங்கத்திற்கு முடியாதவொரு விடயமாக காணப்படும் சமூக வலைத்தளங்களை முடக்கும் செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக செயற்படுத்தியதாக அப்போது தெரிவித்தது. மேலுமொரு நிறுவனம் கண்டி சம்பவத்தின்போது இலங்கை அரசாங்கம் செயற்பட்டதைப் போன்று மியன்மார் அரசாங்கம் மியன்மாரில் முதலாவது சம்பவம் இடம்பெற்றபோதே மேற்கொண்டிருந்தால் மியன்மாரில் இன்று இடம்பெறும் மோசமான சம்பவங்கள் இன்று அந்த நாட்டில் இடம்பெறாது இருந்திருக்கும் எனத் தெரிவித்தது.\nசர்வதேச அமைப்புக்கள் எமது செயற்பாட்டை ஏற்றுக்கொண்டன. எமது நாட்டிலும் பெற்றோர் அதனை மிகவும் வரவேற்றனர். முடியுமாயின் நிரந்தரமாகவே அவற்றை தடை செய்யுமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர் தரம் என்பவற்றில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் என்னோடு உரையாடினார்கள். தந்திகளை அனுப்பினார்கள், கடிதங்களை அனுப்பினார்கள், எனது அந்த செயற்பாட்டை பாராட்டினார்கள். நாம் சிறந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் போன்ற அம்சங்கள் அவசியமாகுமென்பதை அறிவோம். அவ்வனைத்து விடயங்களிலும் கிடைத்துள்ள சுதந்திரத்தை நற்பண்புகளையுடைய மக்கள் முறையாக பயன்படுத்துகின்ற போதிலும் தீய குணங்களை உடையோர் அவற்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றனர் என சகலரும் அறிந்துள்ளோம். தொழில்நுட்பம், மானிட சுதந்திரம் என்பன வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்திற்கு கிடைக்கும்போது அங்கு வாழும் மக்களுள் ஒரு சாரார் அவற்றை முறையாக பயன்படுத்துகையில் மறு சாரார் முறையற்று உபயோகிக்கின்றனரா என்ற பிரச்சினை எழுந்துள்ளது. இந்த நிலைமை இன்று நேற்று ஏற்ப��்டதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nபுத்த பெருமான் முக்தி பெறும்போது பாரத நாட்டில் அன்றைய சமூகத்தில் காணப்பட்ட சிக்கலான நிலையை நீங்கள் அறிந்திருப்பீர்களென நான் அறிந்திருக்கிறேன். அதுபோலவே நபி அவர்கள், ஜேசு பிரான் ஆகியோர் உதித்த சமூதாய பின்னணி தொடர்பிலும் உங்களுக்கு புரிந்துணர்வு உண்டு. அநகாரிக்க தர்மபால, ஹென்றி ஸ்டீல் ஓல்கொட் ஆகியோர் பௌத்த மதத்தை பாதுகாக்க அளப்பரிய சேவைகளை ஆற்றினார்கள். இறுதியில் நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக ஹென்றி ஸ்டீல் ஓல்கொட் அவர்கள் அமெரிக்காவுக்கு சென்றார். அநகாரிக்க தர்மபால அவர்களும் நாட்டை விட்டு இந்தியாவிற்கு சென்று மீண்டும் இலங்கையர்கள் வாழும் நாட்டின் பக்கமே செல்லப்போவதில்லை எனத் தெரிவித்தார். அன்று அந்த சமூகத்தின் மீது காணப்பட்ட வெறுப்பே அதற்கு காரணமாகும்.\nசிலர் அரசியல் முறுகல் நிலை எமது நாட்டில் மட்டுமே காணப்படுகின்றதென நினைக்கின்றனர். பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அம்மையார் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அரச தலைவர்களை இன்று நண்பகல் 12.00 மணிக்கு சந்திப்பதாக இருந்தது. ஆயினும் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட நிலைமை காரணமாக அவசரமாக அந்த சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது.\nகடந்த மாதம் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சருடன் இணைந்து நான் ஜப்பானுக்கு சென்றபோது ஜப்பான் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாம் பங்குபற்றினோம். அப்போது சுமார் 2000 பேர் அளவில் ஜப்பான் பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் ஜப்பான் பிரதமரை பதவி விலகுமாறு கோரி கொடி பிடித்து கொண்டு இருந்தார்கள். நான் இலங்கையர்கள் குழுவொன்று தவறுதலாக அங்கு வந்திருக்கின்றனவா என்று பார்த்தேன். அந்த உத்தியோகபூர்வ சந்திப்பு முடிவடைந்து திரும்பி வருகையில் சுமார் 5000 பேர் அளவில் கொடி பிடித்துக்கொண்டிருந்தார்கள். தற்போது சகல நாடுகளிலும் இதுபோன்ற அரசியல் பிரச்சினைகளும் பொருளாதார நெருக்கடிகளும் காணப்படுகின்றன.\nஅரசாங்கம் என்ற வகையில் நாட்டிற்கான எமது பொறுப்பை நாம் தவறாது நிறைவேற்றுகின்றோம். சகல இனங்களுக்கிடையிலும் சமாதானத்தை கட்டியெழுப்ப சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வன்முறைகளற்ற சமூகத்தை கட்டியெழுப்ப மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் செயற்பட நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடந்த மூன்றரை வருடங்களில் எமது அரசாங்கம் பாரிய செயற்பாடுகளை ஆற்றியுள்ளது. அதற்கான பெறுபேறுகள் தற்போது கிடைத்துள்ளன. அந்த தகவல்கள் சரியான முறையில் மக்களை சென்றடைவதில்லை. பொய்யான விடயங்களே விரைவில் பரவுகின்றன. இலங்கையர் என்ற வகையில் ஐக்கிய இராச்சியத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றவர்களின் ஒத்துழைப்பினை நாம் எப்போதும் எதிர்பார்க்கின்றோம். எமது நாட்டிற்கான உங்களது உண்மையான உணர்வுகளை நாம் அறிவோம்.\nஎமது நாட்டில் உள்ள சில அச்சு ஊடகங்களும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களும் நாட்டில் காணப்படும் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை எந்தளவு முறையற்ற விதத்தில் உபயோகிக்கின்றன என்பதை நாம் அறிவோம். பொய்யான தகவல்களும் முறுகல் நிலையை ஏற்படுத்தும் விடயங்களும் அவற்றில் அடிக்கடி ஒளிபரப்பப்படுகின்றன. ஊடகம் ஒன்றில் காணப்பட வேண்டிய பண்புகளை அவர்கள் எந்தளவிற்கு மதிக்கின்றனர் என்பதில் பிரச்சினை உள்ளது. அதனால் முறையற்ற விடயங்களை மக்களுக்கு வழங்குவதனால் நாட்டில் ஏற்படக்கூடிய பின்னடைவிற்கு அவர்கள் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள். எமது தாய் நாட்டின் எதிர்காலத்திற்கான தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொருளாதார திட்டங்கள் உண்மையிலேயே சாதகமான பெறுபேறுகளை தரும். நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் எந்தவித குறைபாடுகளும் இல்லை. அதேபோல் கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் சர்வதேச மட்டத்தில் நாம் பல வெற்றிகளை பெற்றுள்ளோம்.\n2015 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திற்கு நான் வருகை தந்ததை நீங்கள் அறிவீர்கள். 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சர்வதேசத்தில் எம்மிடமிருந்து விலகியிருந்த நாடுகளின் நன்மதிப்பை பெற்றுக்கொள்வற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். எமது வெளிநாட்டு கொள்கைகளுக்கு அமைவாக எந்தவொரு நாட்டினருடனும் நாம் பகைமை கொண்டிருக்கவில்லை. அனைவரும் எமது நண்பர்களே. அனைவரும் எம்முடன் நட்பாக இருக்கின்றனர். ஐரோப்பா, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளும் எமது நண்பர்களே. ��ுதந்திரத்தின் பின்னர் முன்னொருபோதும் இந்தளவு சர்வதேச நட்புறவுடன் இலங்கை காணப்படவில்லை என நான் கருதுகிறேன்.\nஇதை நான் ஜனாதிபதி என்பதற்காக கூறவில்லை. ஏனெனில் பெரும்பாலும் உலகில் காணப்பட்ட அரசியல் அதிகார கோட்டைகளுள் ஒரு பிரிவின் ஆதரவை பெரும்போது மறுபிரிவினரிடமிருந்து விலகி காணப்படுதலே அன்று முதல் இடம்பெற்று வருகின்றது. 50, 60 ஆம் தசாப்தங்களில் உலகில் அரசியல் அதிகாரவாதம் மிகப் பிரபலமாக காணப்பட்டது. ஐக்கிய அமெரிக்க குடியரசும் முதலாளித்துவ நாடுகளும் ஒருபுறமும் அதேபோல் சோவியத் ஒன்றியமும் அதனுடன் இணைந்த கொமியூனிச நாடுகளும் மறுபுறமும் காணப்பட்டன. அன்று காணப்பட்ட அதிகாரவாதத்தில் எம்மைப் போன்ற சிறிய நாடுகளுக்கும் உலகில் குறிப்பிடத்தக்க ஒரு மதிப்பு காணப்பட்டது. ஐக்கிய நாடுகள் அமைப்பிலும் சிறிய நாடுகளின் வாக்கிற்கு பாரிய மதிப்பு காணப்பட்டது. அவர்களது. அதிகார மோதல்களின்போது நாம் நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதால் எமது மதிப்பு அதிகரித்திருந்தது. ஆயினும் 92,93ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன் உலகம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஒரு திசையில் பயணிக்க தொடங்கியது.\nமுழு உலகும் தனியொரு அதிகாரத்தின் கீழ் வந்தமையினால் ஈராக், இந்தியா போன்ற நாடுகள் முற்றாக வீழ்ச்சியடைந்தன. ஈராக்கில் இன்றும் எவ்வளவு மக்கள் உயிரிழக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுவரை சுமார் 20 இலட்சம் மக்கள் அளவில் உயிரிழந்துள்ளனர். லிபியா மூன்றாக பிளவடைந்துள்ளது. ஈராக்கும் மூன்றாக பிளவடைந்துள்ளது. அவற்றின் பெறுபேறாகவே இன்று காணப்படும் சர்வதேச தீவிரவாதம் உருவானதென நாம் நம்புகின்றோம். அதனால் இந்த அதிகார வர்க்கத்தின் அதிகாரங்களுடன் சனத்தொகை குறைந்த சிறிய நாடான போதிலும் தலைசிறந்த இனமாக கௌரவத்துடன், சர்வதேசத்தின் முன்னால் நாம் எமது கொள்கைகளுடன் காணப்பட வேண்டும். அதனூடாக நாம் அனைவரையும் வெற்றி கொள்ளலாம். நடுநிலையான வெளிநாட்டு கொள்கையுடன் அதிகாரவாதத்திற்கு அப்பாற்பட்டு விசேடமாக அணிசேரா கொள்கையுடன் எமது நாடு சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ளது. சகலரும் எமக்கு ஆதரவளிக்கின்றனர். உதவியளிக்கின்றனர். நாம் நேர்மறையான எண்ணங்களுடன் எமது நாட்டை அவ��ானிக்க வேண்டும். ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான எதிர்மறையான விடயங்களை நிராகரித்து நாட்டின் எதிர்காலத்திற்காக, எமது நாட்டில் எதிர்காலத்தில் பிறக்கவுள்ள சந்ததியினரின் நலனிற்காக சிறந்தவொரு நாட்டை கட்டியெழுப்ப நாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.\nஉங்கள் அனைவருக்கும் நான் எனது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவிக்கின்றேன். எமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த சந்தர்ப்பத்தில் இந்த சந்திப்பினை ஏற்பாடு செய்த எமது பதில் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அவரது பணிக்குழாமிற்கும் வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மரியாதை கலந்த நன்றிகளை தெரிவித்து நம் அனைவரினதும் தாய் நாட்டிற்காக அர்ப்பணிப்போடு செயற்பட்டு பயனுறுதிமிக்க சிறந்தவொரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான எமது பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றுவோம் என்ற கோரிக்கையை முன்வைத்து உங்களிடம் இருந்து விடை பெறுகின்றேன்.\nஏய் பொய்யெனே எதுடா பொய்\nஒரு சிங்களவன் தாககப்பட்டு ஆஸ்பத்திரியில் உன் இன டாக்டர்களினாலே கொள்ளப்பட்டது பொய்யா\nஒருவன் இறந்ததுக்காக முழு முஸ்லிம் ஊரையும் அழித்தது பொய்யா\nபல நாட்களுக்கு முன்னமே நடக்கப்போகும் தாக்குதலை அறிந்து இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது பொய்யா\nமுஸ்லிம்களுக்கு பாதுகாப்பு தருவதாக ஆமிக்கார நாய்களை போட்டு முஸ்லிம்களையே தாக்கியது பொய்யா\nஊரட‌ங்கு உ‌த்தரவு போட்டு காடையர்ளுக்கு தாக்குவதற்கு மேலும் வசதி செய்து கொடுத்தது பொய்யா \nஇவ்வளவும் செய்து விட்டு ஊரு சுற்றி வரும் நாய் நீ அங்கேயும் அதே பொயயை வாய் கூசாமல் சொல்லுகிறாயே.\nஇன்னும் இந்த கூறு கெட்ட ஜனாதிபதியுடன் கதைப்பதில் எந்த பிரயோசமும் இல்லை. உடனடியாக சிங்கள போலீசையும், சிங்கள பாதுகாப்பு படையையும் இந்த நாட்டில் இனத்துவேஷிகளாக பணியாற்றும் வரை இந்த நல்லிணக்கத்துக்கு சந்தர்ப்பம் கிடையாது. பலசேனாக்களும், சாம்பிகைகளும் சட்டத்தின் நிறுத்தப்படாதவரை நல்லிணக்கத்துக்கு எந்த சந்தர்ப்பமும் கிடையாது. ஹகீமுக்கும், ரிசாத்துக்கும் சலுகைகளும், பதவிகளுமே பெரிதாக தெரிகிறது. உரிமையும், தேசிய அரசியலும் புரியாதவர்களாகவே இது வரை ச���யட்பட்டு வந்துள்ளனர். முஸ்லிம்கள் நிட்சயம் மூன்றாவது ஒரு அரசியல் சக்தியை ( சிங்கள, தமிழ், முஸ்லீம் இணைந்து - பலசேனாக்களுக்கும், சம்பிக்கைகளுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய ) உருவாக்க வேண்டும். சிந்திப்பார்களா.. சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், புத்திஜீவிகளும்.\nஒரு சமூகத்தின் ஒழுக்கத்ததை அச்சமூகத்தில் உள்ள ஒரு சிலரைக் கொண்டே எடை போடுவார்கள். எழுத்திலும் ஒழுக்கம் இருக்க வேண்டும் றிஸ்வான்\nஇவர் சொல்வதைப் கேட்டுக் கொண்டிருந்தவர்களை என்னவென்று சொல்வது\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்ட���ை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/34669-this-is-what-i-said-on-actors-prakashraj-on-twitter.html", "date_download": "2018-07-19T06:09:18Z", "digest": "sha1:FJGYSKZ32M6MRJZAKLXCSP6EGEVH3WQ5", "length": 9281, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நான் அப்படி சொல்லவேயில்லை: பிரகாஷ்ராஜ் விளக்கம் | This is what I said on ACTORS Prakashraj on twitter", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nநான் அப்படி சொல்லவேயில்லை: பிரகாஷ்ராஜ் விளக்கம்\nதிரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.\nபெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ்ராஜ், திரைப்பட நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு என தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக நேரடியாக பேசி வரும் நிலையில் பிரகாஷ்ராஜின் இந்த கருத்து முக்கியமானதாக கருதப்பட்டது.\nஇந்த நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது பேரழிவு எனக்கூறியதாக வெளியான தகவலுக்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த செய்தி குறித்து அவர் தனது ட்விட்��ர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த கருத்திற்கு ‘நீங்கள் சொன்னதை எப்படி சிதைக்கிறார்கள்’ என்று தலைப்பிட்டுள்ளார்.\nபிரகாஷ்ராஜ் அந்த ட்விட்டர் பதிவில், “இதுதான் நான் சொன்னது.. பிரபலமானவர்கள் என்பதாலே நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. இதுஒரு பேரழிவு. நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தெளிவான நிலைப்பாட்டுடன் அரசியலில் இறங்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும். நாம் ரசிகனாக அல்லாமல் ஒரு குடிமகனாக வாக்களிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nமத்தியப்பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி\nமுஷாரப் அறிவித்த மெகா கூட்டணியில் விரிசல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇதைப் படிக்க மறக்காதீங்க... Top Stories 18.07.18\nமறைந்த செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு\nபிறந்த நாளன்று பெண் செய்தியாளர் விபத்தில் உயிரிழப்பு\nபோலி‌ செய்திகளை ‌தடுக்க யு டியூப் நடவடிக்கை\nஇதைப் படிக்க மறக்காதீங்க Top Stories 10.7.2018\nஅஜித்துடன் மீண்டும் நடிக்கும் அனிகா..\nகாங். தலைவரின் மகளுக்கு பாலியல் மிரட்டல் - ராஜ்நாத் சிங் தலையீட்டால் 48 மணிநேரத்தில் குற்றவாளி கைது\nபுதிய தலைமுறை செய்தியாளர் ஆக வாய்ப்பு \nஅரசியல்வாதிகளுக்கும் எழுத்துத் தேர்வு, இண்டர்வியூவ் - விழிப் பிதுங்கிய தேர்வாளர்கள்\n மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்\n'ஏன் என் பெயர பச்சைகுத்தல' கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: வேகமெடுக்கும் காவல்துறையின் திட்டம்\nகேப்டன் ஆனார் இஷான் கிஷான்\nஇங்கிலாந்தில் திணறும் முரளி விஜய்: தடுமாறும் இந்திய ஏ அணி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமத்தியப்பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி\nமுஷாரப் அறிவித்த மெகா கூட்டணியில் விரிசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/press-meet-invite-effective-implementation-of-right-to-education-act-in-tamil-nadu-loksatta-party-participates_12499.html", "date_download": "2018-07-19T05:29:09Z", "digest": "sha1:OO5P4EE6U2VZIQSKAR3CGVFWA6TLX2JN", "length": 15434, "nlines": 213, "source_domain": "www.valaitamil.com", "title": "Press Meet invite Effective Implementation of Right to Education act in Tamilnadu |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் அரசியல் கட்டுரை/நிகழ்வுகள்\nபத்திரிக்கையாளர் சந்திப்பு அழைப்பு - கல்வி உரிமை சட்டத்தை திறம்பட செயல்படுத்த முயற்சி - லோக்சத்தா கட்சி பங்கெடுப்பு\nகல்வி உரிமை சட்டத்தை தமிழகத்தில் திறம்பட செயல்படுத்த லோக்சத்தா கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் லோக்சத்தா தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.\nவரும் கல்வியாண்டில் இந்த சட்டத்தை செயல்படுத்த என்னென சிக்கல்கள் உள்ளன எனவும், அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் தலைமை செயலாளர் திருமதி. சபீதா அவர்களை சந்தித்து மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக சமூக ஆர்வலர் திரு. 'பாடம்' நாராயணன் அவர்களின் தலைமையில் நடக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சேர்ந்து லோக்சத்தா கட்சி கலந்து கொள்கிறது.\nஇடம்: ப்ரெஸ் கிளப் அரங்கம் (சேப்பாக்கம்)\nநாள்: காலை 11 மணி, சனிக்கிழமை (03-05-2014)\nTags: Press Meet Right to Education Tamilnadu Education பத்திரிக்கையாளர் சந்திப்பு கல்வி உரிமை சட்டம்\nIIT-JEE-ல் 13வது இடத்தில் மிகவும் பின்தங்கிய இடத்தில் தமிழகம்..\nபத்திரிக்கையாளர் சந்திப்பு அழைப்பு - கல்வி உரிமை சட்டத்தை திறம்பட செயல்படுத்த முயற்சி - லோக்சத்தா கட்சி பங்கெடுப்பு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறு��்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇளைஞர் கூட்டமைப்பு அரசியல் 2016 அனுபவங்கள்...\nஅரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்\nதமிழர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக செய்த மொழிப் போராட்டத்தால் சாதித்தது என்ன \nநாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nஉள்ளாட்சி உங்களாட்சி - தொடர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nசி.சுப்பிரமணியம் பேச்சு, சித்த மருத்துவ அறக்கட்டளை தொடக்கம் 2015\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/33274", "date_download": "2018-07-19T05:39:02Z", "digest": "sha1:TAAHYSN5ZZFVN6X5BGQYQCFKWQMJ6I4S", "length": 6125, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "Samsung Galaxy Note 6 கைப்பேசியின் சிறப்பம்சங்கள் - Zajil News", "raw_content": "\nHome Technology Samsung Galaxy Note 6 கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nSamsung Galaxy Note 6 கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nசாம்சுங் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் தற்போது உள்ள அனைத்து கைப்பேசிகளுக்கும் சவால்விடும் வகையில் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.\nஎதிர்வரும் ஜுன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள Galaxy Note 6 எனும் குறித்த கைப்பேசியானது 5.8 ��ங்குல அளவு, 2560 x 1440 PixelResolution உடைய QHD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.\nஅத்துடன் செயல்பாட்டு வேகம் கூடிய Qualcomm Snapdragon 823 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.\nஇதன் பிரதான நினைவகத்தினை நோக்குகையில் இதுவரையில் எந்தவொரு ஸ்மார்ட் கைப்பேசியிலும் இல்லாதவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 4200 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஇவற்றிற்கு மேலாக நீர் உட்புகாத தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.\nஅப்பிளின் ஐபோன்களுக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படும் இக் கைப்பேசியின் விலைதொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.\nPrevious articleகனடாவில் காட்டுத்தீயால் நகரமே அழியும் ஆபத்து – 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்\nNext article10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nபாஸ்வேர்டை உடனடியாக மாற்ற டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள்\nவட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: பயன்படுத்த நீங்கள் தயாரா\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன்: அனந்தி சசிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2017/05/20/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T06:03:51Z", "digest": "sha1:7NO2VR3764UFQFADUMUYKOGMIKOIV36L", "length": 4235, "nlines": 77, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "என் நினைவூஞ்சல் – chinnuadhithya", "raw_content": "\nபல வருடங்களுக்குப் பிறகு பிறந்தகம் சென்றேன்\nஎந்த வயதிலும் பிறந்தகம் தரும் சுகம் அலாதிதான்\nஅதிலும் முன்னறையில் என்னை வரவேற்கும்\nஎன் பிரியமான மர ஊஞ்சல்\nஎத்தனை நினைவுகள் அதில் உண்டோ\nஅப்பாவின் மடியில் தலைவைத்து படுத்து\nஎன்ன படிக்கவேண்டுமென கண்ட கனவுகள்\nஅடுத்த நாள் மதியத்திற்கு என்ன உணவ��ன்று கேட்க\nதங்கைகளுடன் ஆடியதைவிட அதில் சங்கிலியைப் பிடிக்க\nசண்டையிட்டது தான் அதிகம் என்பது நினைக்கு வர\nஎன் பிரியமான தாத்தா அதில் வெற்றிலை செல்லத்துடன்\nஅமர்ந்து ஆடி எனக்கு சொன்ன மஹாபாரதக் கதைகள் என\nபாட்டியுடன் அமர்ந்து சஷ்டி கவசம் கற்றுக்கொண்டது என\nவிடுமுறைக்கு வரும் அத்தை மாமா குழந்தைகளுடன்\nபோட்டி போட்டு வேக வேகமாக ஆடியது என\nஎத்தனை எத்தனை நினைவுகள் ஊஞ்சலின் நினைவுகள்\nஎன் மன ஊஞ்சலில் ஆடியவிதத்தை வருணிக்க\nPrevious postசெம்பில் இருக்குது சிறப்பு\nNext postகாகம் பற்றிய சில அபூர்வ தகவல்கள்\n4 thoughts on “என் நினைவூஞ்சல்”\nநினைவுப் பொக்கிஷங்கள் அவை எப்படி மறக்கமுடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sunny-leon-condom-ad-stopped/4568/", "date_download": "2018-07-19T06:07:59Z", "digest": "sha1:JNR5SJYSXIY7KI5R2COKDYL44RKPVI5N", "length": 7565, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "சர்ச்சையை ஏற்படுத்திய சன்னி லியோன் விளம்பரம் - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nHome சற்றுமுன் சர்ச்சையை ஏற்படுத்திய சன்னி லியோன் விளம்பரம்\nசர்ச்சையை ஏற்படுத்திய சன்னி லியோன் விளம்பரம்\nசன்னிலியோன் என்றால் பரப்பரப்புக்கு பெயா் போனவா். கவா்ச்சியாக நடித்து ரசிகா்களுக்கு விருந்து படைத்து வருபவா். தற்போது சன்னிலியோன் ஒரு விளம்பரத்தில் நடித்து பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளாா். அப்படி அவா் நடித்த அந்த விளம்பரம் அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அப்படி என்ன பரப்பரப்பான விளம்பரம் என்று தானனே கேட்கிறீா்கள். சன்னிலியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரம் தாங்க அது.\nஇந்த விளம்பரத்தை தடைசெய்ய கோாி தன்னாா்வ தொண்டு நிறுவனம் கோாிக்கை விடுத்துள்ளது. இந்த ஆணுறை விளம்பரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரிபப்ளிகன் பாா்ட்டி ஆப் இந்தியா என்ற அமைப்பு கோாிக்கை விடுத்துள்ளது.\nசன்னிலியோன் நடித்துள்ள இந்த விம்பரமானது தவறான முறையில் பரப்பப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்தை பாா்த்து கொண்டு இருக்கும் பெண்கள் ரொம்ப சங்கடத்திற்குள்ளாகிறாா்கள். வீட்டில் பொியவா் முதல் சிறியவா் வரை தொலைக்காட்சி பாா்த்து கொண்டு இருக்கும் போது இந்த மாதிாியான விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் போது இல்லதரசிகள் கூச்சத்திற்குள்ளாகி நெளிகிறாா்கள். ஆகவே சன்னிலியோன் நடித்துள���ள இந்த விளம்பரத்தை உடனே தடைசெய்ய வேண்டும் என்று ஷுலா கூறுகிறாா்.\nஇதற்கு சன்னிலியோன் அளித்துள்ள பதில் என்னவென்றால், ஒன்று மக்களுக்கு எது நல்லது, சிறந்தது என்பதை நாட்டைட்சி செய்கின்ற அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். ஒருவா் இதை தான் செய்யவேண்டும், இல்லை செய்யக் கூடாது என்று கூறுவதற்கு நான் யாா் என்றும் எனக்கு என்ன அதிகாாரம் இருக்கிறது என்றும் கூறியுள்ளாா். நம்ம இந்தியா நாடு ஒரு ஜனநாயக மக்கள் நாடு என்று சன்னிலியோன் அதற்கு பதிலளித்துள்ளாா்.\nPrevious articleஅஜித் படம்: விரக்தியில் தயாரிப்பாளர்\nNext article‘கில்லி 2’-க்கு நான் தயார் தளபதி தயாரா\nவிஜய் நடிக்க போகும் அடுத்த அட்லி படத்தின் கதை என்ன\nதுணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கார்த்தி\nநள்ளிரவு 12 மணிக்கு சிம்பு கொடுத்த அதிர்ச்சி\nவிஜய் சேதுபதி படம் மூலம் உச்சம் தொடவிருக்கும் விஜய் டிவி பாலா\nபேபி டையாபருடன் நின்ற பரத் மற்றும் ஷாம் வைரல் புகைப்படம்\nவிஜய் சேதுபதியின் மேக்கிங் ஆஃப் அய்யா வீடியோ\nவிஜய் நடிக்க போகும் அடுத்த அட்லி படத்தின் கதை என்ன\nதுணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கார்த்தி\nநள்ளிரவு 12 மணிக்கு சிம்பு கொடுத்த அதிர்ச்சி\nபிரிட்டோ - ஜூலை 19, 2018\nவிஜய் சேதுபதி படம் மூலம் உச்சம் தொடவிருக்கும் விஜய் டிவி பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/astrology/?page=7", "date_download": "2018-07-19T06:03:32Z", "digest": "sha1:M3UPNTMK3KYQ7T6QLZEVQIT2GU2TZIC3", "length": 6561, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "ஜோதிடம்", "raw_content": "\nஆங்கிலத்திலும் தமிழிலும் அதிர்ஷ்டப் பெயர்கள் சூட்டுங்கள் அதிர்ஷ்ட நம்பர்கள் கைரேகை பற்றிய அறிவியல் உண்மைகள்\nமணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nகைரேகை சாஸ்திரம் மணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் உதிரி வருடங்களாக பார்க்க விரும்புபவர்களுக்காக (1996 முதல் 2000 வரை) மணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் உதிரி வருடங்களாக பார்க்க விரும்புபவர்களுக்காக (1991 முதல் 1995 வரை)\nமணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nமணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் (2011 முதல் 2020 வரை) மணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் (2000 முதல் 2010 வரை) மணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் (1986 முதல் 2000 வரை)\nமணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nமணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் (1966 முதல் 1985 வர��) மணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் (1946 முதல் 1965 வரை) மணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் (1926 முதல் 1945 வரை)\nமணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chellappatamildiary.blogspot.com/2014/04/39.html", "date_download": "2018-07-19T06:06:55Z", "digest": "sha1:W2IJ2YQVGZJ6JNEG42DPNDD3OMAYPXBU", "length": 32832, "nlines": 312, "source_domain": "chellappatamildiary.blogspot.com", "title": "செல்லப்பா தமிழ் டயரி : வைரமுத்துவின் கவிதைகள் – ஆங்கிலத்தில் & நடிகை ரேவதி ( ‘அபுசி-தொபசி’-39)", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nவியாழன், ஏப்ரல் 03, 2014\nவைரமுத்துவின் கவிதைகள் – ஆங்கிலத்தில் & நடிகை ரேவதி ( ‘அபுசி-தொபசி’-39)\n(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)\nகலைஞர் – பேராசிரியர் புகைப்படம். தமிழ் இந்துவில் வந்தது. என்ன பேசியிருப்பார்கள்\nநன்றி : தமிழ் இந்து 31-3-2014\n நான் அரக்கோணம் மீட்டிங்க்குப் போய் வந்துடறேன். அதுக்குள்ள ஒங்களோட மேல்சட்டையும், மஞ்சள் துண்டும் திரும்பக் கெடைக்கலேன்னா, போலீஸ்ல கம்ப்ளைன்ட்டு கொடுத்திரலாம், சரியா\nதினமலரில் நாள்தோறும் ‘தேர்தல்களம்’ என்ற பெயரில் எட்டுபக்க இணைப்பு வருகிறது. அதன் கடைசி பக்கத்தில் ‘விஷ்ணு’ என்ற ஓவியர் அற்புதமாகக் கார்ட்டூன் வரைந்துவருகிறார். கோட்டுச் சித்திரங்களில் ‘கோபுலு’ மாதிரி, அரசியல் கார்ட்டூன்களில் விஷ்ணுவைச் சொல்லலாம் என்றால் சரியாகாது. அதை விடவும் உயர்வாகச் சொல்லவேண்டும். அவ்வளவு தரமான ஓவியம். அவ்வளவு தரமான கற்பனைத்திறன். தமிழுக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான ஓவியரான விஷ்ணுவுக்கு நமது வாழ்த்துக்கள்\nகடந்த சிலநாட்களில் அவர் வரைந்த சில கார்ட்டூன்களை, தினமலருக்கு நன்றி சொல்லி, இங்க��� தருகிறேன்: இவற்றை நீங்கள் ஏற்கெனவே பார்த்திருக்கலாம். அதனாலென்ன, நல்லவற்றை எத்தனை முறைதான் பார்த்தால் என்ன\nபுத்தகங்களை அச்சடுக்கி, வடிவமைக்கும் தொழிலில் சிறந்துவிளங்கும் ஷாஜகான்தான் இந்த நூலையும் தயாரித்திருக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் தேர்ந்தெடுத்த கவிதைகளைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்திருப்பவர், பாலன் மேனன் என்னும் கனடா வாழ் கல்வியாளர்.\nஆங்கில மொழிபெர்ப்பில் படிக்கும்போது பல பாடல்கள் வெற்று உரைநடை போலவே தெரிகின்றன. காரணம், சரியான பாடல்கள் தெரிவுசெய்யப்படாமையே. சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும் அதன்றியும், கவிதையைத்தான் மொழிபெயர்க்கலாம், கவிதையுணர்வை மொழிபெயர்க்கமுடியாதல்லவா அதன்றியும், கவிதையைத்தான் மொழிபெயர்க்கலாம், கவிதையுணர்வை மொழிபெயர்க்கமுடியாதல்லவா வைரமுத்துவின் சிறப்பே, வார்த்தை ஜாலங்கள்தானே வைரமுத்துவின் சிறப்பே, வார்த்தை ஜாலங்கள்தானே ‘பனிவிழும் மலர்வனம்’ என்ற சொற்றொடரை அதே கவித்துவம் வெளிப்படுமாறு இன்னொரு மொழியில் பெயர்ப்பது எப்படி ‘பனிவிழும் மலர்வனம்’ என்ற சொற்றொடரை அதே கவித்துவம் வெளிப்படுமாறு இன்னொரு மொழியில் பெயர்ப்பது எப்படி மேலும், மொழிபெயர்ப்பாளன் ஒரு கவிஞனாக இருந்தாலொழிய, மொழிபெயர்ப்புக் கவிதை வெற்றி பெறுவது கடினமே.\nஅதனால்தான், வெளிவந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும் இந்த நூல் வைரமுத்துவைப் பற்றி ஆங்கில எழுத்துலகில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை போலும். ஆனால், அது வைரமுத்துவின் கவித்திறனுக்கோ, புகழுக்கோ எந்த வகையிலும் குறைவை ஏற்படுத்திவிட முடியாது. பாரதியாரின் கவிதைகளுக்கே இன்றுவரை விரும்பத்தக்க ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லையே\nஎன்றாலும், சில பாடல்கள் மொழிபெயர்ப்பிலும் சிறப்பாகவே தென்படுகின்றன. பாலன் மேனனுக்கு நமது பாராட்டுதல்கள். (இவற்றின் தமிழ் மூலம் எதுவென்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளவேண்டியதுதான்.)\nஐரோப்பாவில் உள்ள சின்னச் சின்ன நாடுகளில் கூட, அவர்தம் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்குக் கொண்டுசெல்லும் மொழிபெயர்ப்புத் திறமை வளர்ச்சி கண்டுள்ளது. தமிழில் இன்னும் அந்த நிலைமை வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ‘கிழக்கு’ பத்ரி சேஷாத்ரி கூட இதுபற்றி எழுதியிருந்தார். அசோகமித்திர���், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களின் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்வித்து வெளியிட்டிருக்கிறார். ஆனால் அதற்குரிய சந்தைப்படுத்தல் திருப்தியில்லாமையால் இனிப் புதிய மொழிபெயர்ப்புகளை ஆங்கிலத்தில் வெளியிடுவதில்லை என்று தொனிக்கும் விதமாக எழுதியிருந்தார். அரசியல் செல்வாக்கு, சினிமா என்ற இரட்டைக் குதிரை பூட்டிய சாரட்டில் வலம்வரும் வைரமுத்துவுக்கே இந்த கதி என்றால், வெறும் எழுத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் சாமான்ய எழுத்தாளனின் புத்தகங்கள் உலகின் கவனத்திற்கு வருவது எப்படி ‘விதியே, விதியே, தமிழச் சாதியை என் செயக் கருதி இருக்கின்றாயடா ‘விதியே, விதியே, தமிழச் சாதியை என் செயக் கருதி இருக்கின்றாயடா’ என்று பாரதியோடு சேர்ந்து பாடவேண்டியதுதானா\nஅண்மையில் ‘பகல் நிலவு’ என்ற பழைய படத்தை ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டாக’ அறிமுகமான நடிகை ரேவதிதான் கதாநாயகி. என்ன அருமையான நடிப்பு\nஅடுத்த நாள் இன்னொரு தொலைக்காட்சியில் ரேவதி நடித்த ‘அஞ்சலி’ படம் வந்தது. அசாதாரணமான குழந்தையின் தாயாக வரும் ரேவதி, தன் சின்னூண்டு முகத்தில் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் இருக்கின்றனவே, அப்பப்பா\nஅற்புதமான நடிப்புத்திறமையும் குத்துவிளக்கு மாதிரி அழகும் உடைய நடிகைகளுக்குக்கூட வயதாகிவிடுவதுதான் மனித வாழக்கையின் துர்ப்பாக்கியம்.\n‘மகான்களும் அதிசயங்களும்’ என்ற தொடர், விஜய் டிவியில் மாலையிலும் காலையிலும் வருகிறது. கிரி டிரேடிங் கம்பெனி வழங்கும் ஆன்மிகத் தொடர்.\nநூறாண்டு வாழ்ந்து நம்மிடையே ‘நடமாடும் தெய்வம்’ என்ற வணக்கத்திற்குரிய புகழைப் பெற்ற மகாபெரியவரின் சரித்திரம் இது. அவரோடு தொடர்புடைய பக்தர்களின் வாழ்வில் அவர் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் அற்புதங்கள் இத்தொடரின் உயிர்நாடி.\nஎனினும், கதாநாயகனாக நடிப்பவர், தனது முகபாவத்தில் இன்னும் அதிக உணர்ச்சி காட்டவேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால் விரைவில் முன்னுக்கு வருவார் என்பது நிச்சயம்.\nஸ்ரீரங்கநாதபாதுகா என்ற வைணவ சமய மாத இதழை அண்மையில் பார்த்தேன். (மார்ச் 2014 இதழ்.) நல்ல தமிழில் வைணவக் கருத்துக்களையும் அதே சமயத்தில் ஆழ்வார்களின் பாடல் விளக்கத்தையும், திருமணத்திற்குக் காத்திருக்கும் ஆண்-பெண் விவரங்களை���ும் காணமுடிந்தது. தெளிவான பெரிய எழுத்துருவில் அழகிய அச்சு.\n(ஸ்ரீரங்கநாத பாதுகா – மாத இதழ், ஆண்டுச்சந்தா ரூ.200. முகவரி: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம், 31, தேசிகாச்சாரி சாலை, மைலாப்பூர், சென்னை – 600004 தொலைபேசி: 24993658.)\nஎனது கார்ப்பொரேஷன் வங்கியின் அதிகாரிகள் சங்க மாத இதழில் (OFFICERS’ VOICE - April2014) எனது நண்பர் எச்.எஸ்.விஸ்வநாத் வரைந்துள்ள கார்ட்டூன்:\n(வங்கியின் தலைவர், தனது செயலாளருடன் பேசுகிறார்:)\n“சிக்கன நடவடிக்கை பற்றிய உங்கள் வரைவுக்கு என் சம்மதம். ஆனால், நான் அமெரிக்கா சென்று, நமது ‘ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சித் திட்டம்’ மக்களின் மீது ஏற்படுத்திய பாதிப்பைக் குறித்து ஆலோசித்து வந்தபிறகு, அதை அமல்படுத்த ஆரம்பித்தால் போதும்\nகுறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 3 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:34\nபேராசிரியர்-கலைஞர் கற்பனை உரையாடல் பிரமாதம்.\nமொழிபெயர்ப்பு பற்றி நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. அவை என்ன பாடல்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.\nதொலைக்காட்சித் தொடர் பார்த்ததில்லை. (ஆன்மிகம்)\nகரந்தை ஜெயக்குமார் 3 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:48\nகரந்தை ஜெயக்குமார் 3 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:48\nதிண்டுக்கல் தனபாலன் 3 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:59\nநமது எழுத்துகளும் நாமே வைரம் என்று (ஆதங்கத்தை) நினைத்துக் கொள்ள(ல்ல) வேண்டிய தான்...\nரேவதி அவர்கள் முதல் படத்திலேயே அசத்தியவர்...\nகலைஞர் – பேராசிரியர் : ஹா... ஹா...\nகற்பனை உரையாடல் தான் இந்த வார அபுசி தொபுசியின் ஹைலைட் நல்ல கற்பனை வளம் சார் உங்களுக்கு\nவிஷ்ணுவின் கார்ட்டூன்கள் அசாத்தியமாக உள்ளது\nரேவதி மிகத் திறமையான ஒரு நடிகை மண் வாசனையிலேயே நன்றாகச் செய்தவர் மண் வாசனையிலேயே நன்றாகச் செய்தவர் ஒருவேளை மலையாளக் கரையோரச் சிட்டுகள் எல்லாமே நன்றாக நடிக்குமோ\nஸ்த்ரீ தர்மம் இக்கால நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவருமா என்பது சந்தேகமே வாழ்க்கை முறையும், வாழ்வியலும், நிறைய மாற்றங்களுக்கு உட்பட்டுவிட்டதே\nமொழிபெயர்ப்பு என்பது மிகவும் கஷ்டமானது அதுவும் அசல் உணர்வைக் கொண்டுவருவது மிகக் கஷ்டம் அதுவும் அசல் உணர்வைக் கொண்டுவருவது மிகக் கஷ்டம் தாய்க்கும், மாற்றான் தாய்க்கும் உள்ள வித்தியாசம் தாய்க்கும், மாற்றான் தாய்க்கும் உள்ள வித்தியாசம் அந்தப் பாடல்கள் எந்தப் பாடல்கள் சார் அந்தப் பாடல்கள் எந்தப் பாடல்கள் சார்\nமொழிபெயர்த்த பாடல்களைக் கண்டுபிடிக்க வைரமுத்துவின் அசல் பாடல்கள் தெரிந்திருக்க வேண்டுமல்லவா, நல்ல மொழிபெயர்ப்பும் சந்தைப்படுத்தலும் இருந்தால் இலக்கியத்துக்கு நோபல் பரிசு கிடைத்து விடுமே. என் தளத்தில் ஒரு ஆங்கிலக் கவிதை கொடுத்திருக்கிறேன் தமிழில் மொழிபெயர்க்கவோ மொழியாக்கம் செய்யவோ வேண்டுகிறேன் இன்று காலை சுட்டியில் சொடுக்கினபோது பதிவில்லை என்று வந்தது.\nபுலவர் இராமாநுசம் 3 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 3:28\nரேவதியின் நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கும் இன்னொரு படம், 'மறுபடியும்' .\nயாரானாலும் வயதாவதை யார் தடுக்கமுடியும்\nமொழிபெயர்ப்பு பற்றி நீங்கள் சொல்லியிருப்பது ரொம்பவும் உண்மை.\nகார்டூன்கள் ரொம்பவும் ரசிக்க வைத்தன.\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country 3 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:36\nமொழிபெயர்ப்பு என்பது சற்றுக் கடினமானது. அதிலும் கவிதை மொழிபெயர்ப்பு என்பதானது மிகவும் கடினமானது. உணர்வுகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் வெளிக் கொணர்வது சிரமமே. சற்றொப்ப அருகில் உள்ள பொருளைத் தரும் சொல்லையோ சொற்றொடரையோ பயன்படுத்தலாம். தவிரவும் எழுத்தாளரின் உணர்வுகளை மொழிபெயர்ப்பாளர் அப்படியே வெளிப்படுத்துவது என்பது இயலாத காரியம். அவ்வாறான சில முயற்சிகளில் ஈடுபட்ட அனுபவமே என்னை இவ்வாறு எழுதவைத்துள்ளது. நன்றி.\nஇராஜராஜேஸ்வரி 3 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 8:47\nகவிதை மொழிபெயர்ப்பு செய்யும்போது விதையான உயிர் ஊசலாடுவதாகத்தோன்றுகிறது..\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க சொடுக்கவும் (அகநாழிகை வெளியீடு)\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் (1)\nநல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்) (18)\nநல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) (7)\nஜோ டி குரூஸ் (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீபாவளி ஸ்பெஷல் : ஒரு புஸ்வாணக் கதை\nவோட்டுக்குப் பணம் வாங்கிய அனுபவம்\nஅவனுக்கு ‘கிரி’ என்று பேர்\nஸ்ரீஇராமன் ப���றந்த நாள்: கி.மு.5114 ஜனவரி 10 ஆம் தே...\nவைரமுத்துவின் கவிதைகள் – ஆங்கிலத்தில் & நடிகை ரேவத...\nமாறிய காலம், மாறத கோலம்\nதூக்கம் வரும் முன்னே.. குறட்டை வரும் பின்னே...\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nஅன்னை தெரசாவுக்கு முன்னோடியான ஐடா ஸ்கடர்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nகோமதி அரசு - பக்கங்கள்\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு -பரிவை சே குமார்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nமுத்துச்சிதறல் - மனோ சாமிநாதன்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nஎனது எண்ணங்கள் - தமிழ் இளங்கோ\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chellappatamildiary.blogspot.com/2015/10/11.html", "date_download": "2018-07-19T05:59:38Z", "digest": "sha1:P4UPUKTXUGDIKOSJLNXOPFYEGK72TEHV", "length": 15840, "nlines": 209, "source_domain": "chellappatamildiary.blogspot.com", "title": "செல்லப்பா தமிழ் டயரி : பழையதோர் உலகம் செய்வோம் - அக்டோபர் 11 -புதுக்கோட்டையில்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nவெள்ளி, அக்டோபர் 02, 2015\nபழையதோர் உலகம் செய்வோம் - அக்டோபர் 11 -புதுக்கோட்டையில்\nஆம், நண்பர்களே, மீண்டும் பழையதோர் உலகம் செய்யும் முயற்சியை நாம் தொடங்கவேண்டியுள்ளது.\nஅது, 'யாதும் ஊரே- யாவரும் கேளிர்' என்று முழங்கிய கணியன் பூங்குன்றனின் உலகம் \n'அறிவு, அற்றம் காக்கும் கருவி' என்று அறிவியலின் அடிப்படையையும், 'செய்க பொருளை' என்று பொருளாதாரத்தின் அடிப்படையையும், 'ஊழையும் உப்பக்கம் காண்பர்' என்று பகுத்தறிவின் அடிப்படையையும் நமக்கு வழங்கிய வள்ளுவனின் உலகம்\n'திறமான புலமை எனில் பிற நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்' என்ற இலட்சியத்தை நமக்கு முன்னேற்றக் குறிப்பாக எழுதிவைத்த பாரதியின் உலகம்\n'தொண்டு செய்வாய் தமிழுக்கு - துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே' என்று போர்ப்பரணி பாடிய பாரதிதாசனின் உலகம்\nஅப் பழைய உலகமே, இனிப் பொன்னுலகம். அப்பொன்னுலகைக் கணினிமயமான இன்றைய உலகில் மீண்டும் நிறுவும் நேரம் (installing time) வந்துவிட்டது.\nஇதுவே நடைபெறவிருக்கும் புதுக்கோ��்டை பதிவர் சந்திப்பின் அடிநாதம்.\nஏற்கெனவே பயணத்திற்குப் பதிவு செய்துவிட்டவர்களும், திடீர் உத்வேகத்தில் கடைசிநேரத்துப் பேருந்தில் தொற்றிக்கொண்டு வரப்போகும் இலக்கிய -அறிவியல் ஆர்வலர்களும் மீண்டும் ஒருதரம் நினைவுபடுத்திக்கொள்ள இதோ அழைப்பிதழ்:\nவலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015\nபுதுக்கோட்டையில் வரும் 11-10-2015 ஞாயிறு அன்று\nகாலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.\nபழையதோர் உலகம் செய்ய நம்மோடு கைகோர்த்து நிற்கப்போகும் நல்லிதயங்கள் யார் யார் தெரியுமா\n- இராய செல்லப்பா , சென்னை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சென்னை பதிவர்கள், பதிவர் சந்திப்பு, புதுக்கோட்டை\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:02\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nRamani S 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:07\nmani indira 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:44\nகரந்தை ஜெயக்குமார் 3 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 7:05\nதங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா\nஅழைப்பிற்கு நன்றி. புதுக்கோட்டையில் சந்திப்போம்.\nkarthik sekar 6 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:42\nவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........\nஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்\n சார் அதுவும் அழகு தமிழில். சார் அந்த கடைசி நிழற்படம் எப்போ எடுத்தது சார்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 7 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 8:12\nதாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...\nஇணைப்பு : →இங்கே சொடுக்கவும்←\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க சொடுக்கவும் (அகநாழிகை வெளியீடு)\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் (1)\nநல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்) (18)\nநல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) (7)\nஜோ டி குரூஸ் (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீபாவளி ஸ்பெஷல் : ஒரு புஸ்வாணக் கதை\nவோட்டுக்குப் பணம் வாங்கிய அனுபவம்\nஅவனுக்கு ‘கிரி’ என்று பேர்\nபழையதோர் உலகம் செய்வோம் - அக்டோ��ர் 11 -புதுக்கோட்ட...\nமாறிய காலம், மாறத கோலம்\nதூக்கம் வரும் முன்னே.. குறட்டை வரும் பின்னே...\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nஅன்னை தெரசாவுக்கு முன்னோடியான ஐடா ஸ்கடர்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nகோமதி அரசு - பக்கங்கள்\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு -பரிவை சே குமார்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nமுத்துச்சிதறல் - மனோ சாமிநாதன்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nஎனது எண்ணங்கள் - தமிழ் இளங்கோ\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://citukuruvi.blogspot.com/2012/12/blog-post_19.html", "date_download": "2018-07-19T05:42:23Z", "digest": "sha1:EGKDTQBG6SXL2QGCPS4RG7AMVYAJHB4U", "length": 27700, "nlines": 257, "source_domain": "citukuruvi.blogspot.com", "title": "உலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி... | ஆத்மா", "raw_content": "\nHome » உலக அழிவு » கட்டுரை » உலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி...\nஉலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி...\nஎம் உள்ளம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இறைவனைத் தவிர மற்ற எவராலும் குறித்த தினத்தில் தான் உலகம் அழியும் என்று சொல்ல முடியாது. ஒரு பொருளைத் தோற்றுவித்தவனுக்குத் தான் அதன் அழிவுக்காலம் தெரியும் என்பதை நம் யாவருக்கும் இன்னுமொருத்தர் வகுப்பெடுத்து புரியவைக்க வேண்டும் என்கிற அவசியம் தேவையில்லை.\nஇதனை அறிந்திருந்தும் ஏன் தான் எம்() உள்ளம் வெரும் வதந்திகளையும் பரபரப்புச் செய்திகளையும் கண்டு பதற்றமடைகிறதோ தெரியவில்லை. ஆழ் மனதில் டிசம்பர் உலக அழிவு பற்றி பலர் அவ நம்பிக்கை கொண்டிருந்த போதும் வெளிப்படையாக உறவினர்களுடனும் நண்பர்களுடனும் உரையாடும் போது உலக அழிவு செய்திகளைப் பிரதானமாகக் கொண்டு உரையாடுகிறார்கள்.\nஇந்த உரையாடல்கள் நேரக்கழிப்புக்கு சுவாரஷ்யமாக இருந்த போதிலும் உரையாடலின் போது சிலரின் உள்ளம் தற்போது பரவியிருக்கும் செய்திகளில் சிறிதளவேணும் நம்பிக்கை கொள்கிறது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் அதி நவீனமாக வளர்ந்திருக்கும் இன்றைய அறிவியல்.\nஇன்றைய இந்த அறிவியல் மேதைகளால் கணித்து தினசரி தொலைக்காட்சி செய்திகளில் சொல்லப்படும் சாதாரண வானிலை அறிக்கையே பொய்ப்பித்துப் போவதை எம் கண் முன்னே காண்கிறோம். அப்படியிருக்கும் போது எம்மால் எப்படி இந்த அறிவியளார்களின் கூற்றுக்களை நம்பமுடிகிறது\nஒருவிடயத்தில் 100 வீத சாத்தியப்பாட்டைக் காணும்போதே அறிவியல் வெற்றி கொண்டதாகக் கொள்ளப்பட வேண்டும். எதிர்வுகூறல்களையும் அனுமானங்களிலும் 100 வீத நம்பிக்கை கொள்ள முடியாது.\nஅதே போன்றுதான் டிசம்பர் உலக அழிவும். இதுவும் வெறும் எதிர்வு கூறலே தவிர 100 வீத உறுதிப்பாடு கிடையாது. ஆகவே உலக அழிவு பற்றிய பேச்சுக்களை விட்டுவிட்டு பிரயோசனமான விடயங்களில் நேரத்தையும் கவணத்தையும் செலுத்தும் போது மனதுக்கும் மற்றவர்களுக்கும் அது நன்மையாக அமையும்.\nஇந்த உலகம் அழிய கூடாது என்று ஆசை கொள்பவர்களுக்கு கீழே சில புகைப்படங்கள் இனைக்கிறேன் நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்...\nஉலகம் அழிய வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக சில புகைப்படங்களை கீழே இணைக்கிறேன்...\nஉலகத்தில் பெரிய பெரிய அழிவுகள் அவ்வப்போது இடம்பெற்றாலும் அது மொத்தமாக எல்லோரையும் பாதிக்காதது இவர்கள் போன்றோர் செய்யும் சேவைகளால்தான்...\nஉலக அழிவில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...\nஉணவைப் பகிர்ந்து கொள்ளுதலும் அன்பைப் பரிமாறிக் கொள்ளுதலும் ஏழைகளுக்குகென்றே உரித்தாகிவிட்டது போல...\nஉங்களில் பலகீனர்களின் பொருட்டால்தான் வானிலிருந்து இறங்கும் சோதனைகள் குறைக்கப்படுகின்றன\nலேபிள்கள்: உலக அழிவு, கட்டுரை\nபடங்கள் அருமை. அன்பை பகிர்வதில் என்ன குறைந்துவிடப்போகிறது.\nஅன்பே சிவம், அன்பே சத்தியம், அன்பே சாந்தம் அன்பே ஓம் எனும் அருப்பெரும்சுடர் என ஸ்கந்த குரு கவசத்தில் வரும் வரிகள் நினைவுக்கு வருகிறது.\n இதுதான் இப்போது எங்கும் டாபிக் அதை பேசும் நேரத்தில் உருப்படியாக ஏதாவது செய்யலாம்தான் அதை பேசும் நேரத்தில் உருப்படியாக ஏதாவது செய்யலாம்தான்\nஅருமையான பதிவு சிட்டு... உண்மைதான் உலகில் எத்தனையோ விதம் இருக்கு... அனைத்து பக்கத்தையும் பார்க்கத் தவறி விடுகிறோம் சில வேளைகளில்.\n//இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இற��வனைத் தவிர மற்ற எவராலும் குறித்த தினத்தில் தான் உலகம் அழியும் என்று சொல்ல முடியாது//\nஅந்த நாள் எந்த நாள் என்று ஏதாவது மத புத்தகத்தில் போட்டிருக்கிறதா\nஇல்லை என்றால் ஏன் அது 21/12/12 ஆக இருக்க கூடாது\nஇது உங்கள் பதிவின் உட்கருத்து புரிந்து கொள்ளவே மற்றபடி இதை நான் நம்பவில்லை\nசில காரியங்கள பார்க்கறப்போ இந்த உலகம் இருந்து மட்டும் என்ன செஞ்சிடப் போகுதுன்னு தோணுது...\nசிறு இணைய இடைவெளி விட்டுவிட்டது. இனி தொடர்வேன் என நம்புகிறேன்...\nநல்ல கருத்துச் செறிவுள்ள பதிவு.... உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிய வாய்ப்புள்ளது... ஒரே நேரத்தில் அழிய வாய்ப்பெல்லம் கிடையாது.. படங்கள் அனைத்தும் தனித்தனியே கருத்து சொல்கின்றன\nஉலகம் அழியும்போது அழியட்டும்.அழிவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது அவ்வளவுதான்.நல்ல பதிவு பொருத்தமான படங்கள்\nபடங்களும் பதிவும் நன்றாக உள்ளது ஆத்மா.\nசூடான முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க...\nபணமிருப்போர் இந்த ஏழைகளாஇயும் சிந்தித்தால் உலகத்தின் ஆயுள் இன்னும் கொஞ்சம் அதிகமாலாம்\nவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி\nநீங்க கூட இந்த பேச்சுக்களை விட்டுட்டு பிரயோசனமான வேலைகளைப் செய்யுங்கள்\nவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி\nவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி\nவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி\n21/12/12 ஆக இருக்க கூடாது \nகாத்திருந்து என்ன நடக்கிறது என்று பாருங்கள்\nமுதல் வருகை கண்டதில் சந்தோஷம் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமடைவேன்\nஇடைவெளியின் பின் பின்னூட்டம் கண்டதில் சந்தோஷம்\nவருகைக்குக் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி\nவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி எழுத்தாளரே\nவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா\nவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க..\nமுதல் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமடைவேன் பழையவர்கள் உங்களின் வருகையால் என் தளம் சிறப்புப் பெறுகிறது...:)\nவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ\nஉலக அழு என்பது உண்மை அல்லது அது பொய் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.இவ்வளவு அகன்ற பிரபஞ்சம் எப்படி ஒரே நாளில் அழியும்.இது நிஜமா கட்டமைக்கப்படுகிற ஒரு பொய்யாநமது மூளைகள் யாவும் இங்கே நம் அனுமதியில்லாமல் வடிவமைக்கப்படுகின்றன,அதன் எஞ்சிய வடிவத்தில் ஒன்றுதான் இது மாதிரியானவைகள்.நெஞ்சைத் தொடுகிற படங்கள்,வாழ்த்துக்கள்/\nதானாக அழிய வேண்டுமா என்ன\nதங்கள் பகிர்வும் நண்பர் விமலன் பதிலும் சிறப்பு.\nஅருமையான படங்களுடன் பகிர்வு சிறப்பானது.\nஇனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...\nஅழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சார்\nஉங்கள் வருகை கண்டதில் சந்தோஷம் ஐயா\nவருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா\nதங்களது அழகான பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி கவிதாயினி\nஉங்கள் வருகை கண்டதில் சந்தோஷம் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி\nஉங்களுக்கும் இனிய கிற்துமஸ் + புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ\n2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...\nஇன்றைக்கு அதிகமாக எல்லோரும் பேசக் கூடிய ஒரு விடயெமென்றால் அது உலக அழிவு பற்றியத்தான் இருக்க முடியும். விஞ்ஞானிகள் கூட தங்களது மூளைகளை பிழிந்...\nஇது ஒரு உண்மைக் காதல் கதை\nஉண்மைக் காதலின் சக்தியை யாராலும் எதனாலும் அளவிட முடியாது என்பது உண்மைக் காதலுக்கு மட்டும் தான் புரியும். சட்டைப் பையிலிருக்கும் பணத்திற்...\nஇன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ந...\nஒரு பிரபலத்தின் பரிதாப இறுதி நாட்கள்...\nஇந்தப் பிரபலத்தைப் பற்றி நான் அப்போது பெரிதாக அறிந்திருக்கவில்லை. இவரைப் பற்றிய எனது தேடலை ஊக்கப்படுத்தியது இவருடைய மரணம் என்று தான் சொல்லவ...\nமத நம்பிக்கையில் கை வைக்கும் சியோனிஸ்டுகள்\nதொலைக்காட்சி ,இணையத்தளம் , பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,வானொலி என அனைத்து ஊடகங்களிலும் பிரதான செய்தியாக டிசம்பர் உலக அழிவு தொடர்பான செய்தி...\nஇன்னைக்கு மனிசனுக்கு என்னமாதிரி எல்லாம் போட்டி வைக்கனும்னு ஒரு வெவஸ்த்தையே இல்லாமாப் போச்சு...\nஉலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி...\nஎம் உள்ளம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இறைவனைத் தவிர ...\nபேஸ்ப���க்குக்கு நடந்த மகா கொடுமை\nஇனியும் வேண்டாம் இப்படியொரு பொழுது\n\" வன்புணர்வு \" குற்றமல்ல\nஉலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி...\nஇந்தக் கொடுமையை எங்கு சொல்வது \nஇது ஒரு உண்மைக் காதல் கதை\nஜாலியா ஜல்சா பண்ணி கன நாளாப் போச்சுப்பா...\nசியோனிஸ்டுகள் : வெளிப்படும் உண்மைகள்\nமத நம்பிக்கையில் கை வைக்கும் சியோனிஸ்டுகள்\nஅன்புள்ளங்கள் என்னோடு மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம். byathma@gmail.com .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyakumar-srinivasan.blogspot.com/2009/07/blog-post_12.html", "date_download": "2018-07-19T06:03:50Z", "digest": "sha1:MVZQOW5L4KI364UCA5D23ZFTWZU4UFIF", "length": 31678, "nlines": 169, "source_domain": "jeyakumar-srinivasan.blogspot.com", "title": "கானகம்: வெளிநாட்டிற்கு வருகிறீர்களா??", "raw_content": "\nவிவசாயத்தை பாடமாகப் படித்தமையாலும், காடுகளின் மீதுள்ள தீராக் காதலாலும் எனது வலைப்பதிவிற்கு இப்பெயர். மற்றபடி என்னைக் கவர்ந்த அனைத்தையும் உங்களிடம் பகிரவே இவ்வலைப்பதிவு. இங்கு வந்துள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.\nவெளிநாட்டிற்கு குறிப்பாய் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக வரும் நண்பர்களுக்காக எனது பதிவு இது....\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேட முடிவெடுத்ததே மிகப் பெரிய சாதனைதான்.. வேலைக்கு வந்து இறங்கும் முன்னர் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என நான் நினைப்பதை இங்கு பதிந்திருக்கிறேன். நான் குறிவைத்து எழுதுவது நடுத்தர மக்களைப் பற்றியும் கடைநிலை மக்களைப் பற்றியும் மட்டுமே...\nவேலைசெய்யப்போகும் கம்பெனி பற்றிய முழு விபரங்களையும் அவர்களது வலைப்பக்கத்தில் தேட முயலுங்கள். அதைவிட நம்பகமானது நண்பர்களின் நண்பர்கள் அல்லது நமது நண்பர்கள் யாராவது அங்கு வேலை செய்வார்கள்.. அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது மிகவும் நல்லது..\nமுக்கியமாய் தெரிந்து கொள்ள வேண்டியது..\n01. சொல்லும் சம்பளத்தில் எதுஎதெல்லாம் சேர்த்து இந்தத் தொகை அல்லது சொல்லப்பட்டது சம்பளம் மட்டுமா இதர படிகள் எல்லாம் தனியானதா\n02. ஒண்டிக்கட்டை எனில் சாப்பாடுக்கு அவர்களே ஏற்பாடு செய்து விடுவார்களா இல்லை நமக்கு அலவன்ஸ் என்ற ஒரு தொகை கொடுத்து விட்டு அதில் நாமே சமைத்தோ அல்லது வெளியிலோ சாப்பிட்டுக் கொள்ள வேண்டுமா\n03. தங்குமிடம் எப்போதும் இலவசம்தான்.. ஆனால் அது ஒன்டிக்கட்டையாய் (Bachelor) இருக்கும்போது..\nஃபேமிலி ஸ்டேட்டஸ் (Family Status) தருகிறோம் என்று நே��்முகத் தேர்வில் சொல்லும் கம்பெனிகளிடம் உஷாராய் இருங்கள். கம்பெனியே குவார்டர்ஸ் தரும் அளவு பெரிய கம்பெனிகள் எனில் மிகவும் நல்லது. இல்லையெனில் அந்தந்த நாட்டின் நிலாரத்தைப் பொறுத்து வீட்டு வாடகை கேட்கலாம்.. உதாரனமாக கத்தாரில் சம்பளம் ஆறாயிரமும் வீட்டு வாடகை மூவாயிரமும் தருகிறேன் என்று உங்கள் கம்பெனி சொன்னால் இந்தியாவில் இருக்கும் நமது வீட்டைப் போல இருக்கும் ஒரு வீட்டில்தான் தங்கப் போகிறோம் என்பதை உங்கள் மனைவிக்கு சொல்லியே அழைத்து வாருங்கள். குளிர்பதனம் மட்டும் கூட இருக்கும் நம் வீட்டைக் காட்டிலும்..அவ்வளவே..\n04. சாதாரனமாக குடித்தனம் செய்ய ஆயிரத்தி ஐநூறு முதல் இரண்டாயிரம் கத்தாரி ரியால்கள் தேவைப்படும். இதை நீங்கள் சம்பளத்திலிருந்துதான் கொடுப்பீர்கள்.\nஇரண்டு விதமான விசாக்கள் வேலைக்கு வருபவர்களுக்கு தருகிறார்கள்.\nவிசிட் விசா அல்லது பிசினஸ் விசா:- ( Visit or Business Visa)\nஒரு முறை வந்தால் ஒரு மாதம் வரை தங்கிக் கொள்ளும் வகையிலும் அதன் பின்னர் இரண்டு மாதங்கள் வரையிலும் தங்கல் நீட்டிப்பு செய்துகொள்ளவும் முடியும். பொதுவாக இந்த விசாக்களில் வருபவர்கள் வேலை செய்து வருவாய் ஈட்டக்கூடாது.. யாரும் கண்டுகொள்வதில்லையாதலால் பலர் இந்த விசாவில் வந்து வேலையும் செய்து கொண்டு புதிய நிரந்தர வேலைகளைத் தேடுகின்றனர்.\nரெசிடெண்ட் விசா அல்லது வொர்க்கர் விசா:- ( Employment)\nஇதில் ஒருவர் குறைந்த பட்சம் இரண்டாண்டு காலம் வேலை செய்வதற்கு உறுதி அளிக்கும். குடியிருக்கும் காலம் ( Duration of Residence) இரண்டாண்டுகள் எனறு விசாவிலும் போட்டிருக்கும். அப்படிப் போடவில்லையெனில் அது ரெசிடெண்ட் அல்லது வொர்க் விசா அல்ல..மேலும் உங்களுக்கு என்ன பிரிவில் விசா எடுக்கிறார்களோ அதே மரியாதைதான் அரசு அலுவலகங்களில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்கில் பட்டம் பெற்றிருப்பீர்கள். இஞ்சினியர் வேலைக்குத்தான் உங்களை எடுத்திருப்பார்கள். ஆனால் அவர்களிடம் எஞ்சினியர் விசா இல்லாத காரனத்தால் இருக்கும் விசாக்களில் ஒன்றை ( ஃபோர்மென், மெக்கானிக் இப்படி சில) உங்களுக்கு கொடுத்து விடுவார்கள். அதற்குண்டான மரியாதைதான் அரசு அலுவலகங்களில் கிடைக்கும்.\nவேலைக்கான விசாவில் உங்கள் பதவி பற்றி தெளிவாக இல்லையெனில் என்ன ஆகும் என்பதை விளக்கும் கற்பனைக் கதை இது...\nதுபாய் மிருகக் காட்சி சாலைக்கு ஒரு சிங்கம் வந்தது.. எல்லாம் குளிர்பதனம் செய்யப்பட்ட சுத்தமான கூண்டு, சிங்கத்திற்கு மிக்க மகிழ்ச்சி...முதல் நாள் அதற்கு இரண்டு வாழைப்பழம் மட்டும் கொடுத்தர்கள். சிங்கம் நினைத்துக் கொண்டது.. இடம் புதுசில்லையா..சாப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா பழக்கப்படுத்துறாங்க.. இன்னும் ரெண்டு மூனு நாளில் இறைச்சியைப் போடுவார்கள் என நினைத்துக் கொண்டது. ஒரு வாரம் ஆன பின்பும் இரண்டு வாழைப்பழம் மட்டும் போட்டவுடன் காட்டுராஜாவுக்கு கோபம் வந்து நான் யார் தெரியுமா சிங்கம்.. எனக்கு எதற்கு வாழைப்பழ்ம் போடுகிறீர்கள் என கர்ஜித்தது.. உடனே மிருகக்காட்சி சாலை பனியாள் சொன்னார் ”இருக்கலாம்..ஆனால் நீ வந்திருப்பது குரங்கு விசாவில்” எனவே இதுதான் உனக்குக் கிடைக்கும் என்றாராம்.\n01. உங்களது ஆங்கிலப் பெயர் ( பாஸ்போர்ட்டில் உள்ளபடி)\n02. உங்களது பாஸ்போர்ட் எண்.\n03. உங்களது பிறந்த தேதி\n04. உங்களது பாஸ்போர்ட் காலாவதியாகும் நாள், ஆண்டு\n05. உங்களை வேலைக்கு எடுத்துள்ள பதவி அல்லது அதை ஒட்டிய பதவி..\nஇந்த முதல் நான்கு தகவல்களும் பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டபடி விசாவில் இருக்க வேண்டும். இதில் எந்த தவறு இருப்பினும் நீங்கள் செல்லும் நாட்டின் குடியமர்த்துதல் துறையோ, அல்லது விமானக் கம்பெனிகளோ உங்களை அனுமதிக்க மறுக்ககும். எனவே இதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.\nமுதலில் விசிட் விசாவிலும் அங்கு போன பின்பு ரெசிடெண்ட் விசாவும் மாற்றித் தருகிறோம் என்று சொல்லும் ஏஜெண்டுகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். இப்படி மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு ஐம்பது சதவீதம் மட்டுமே.\nஉங்களிடம் இருக்கும் விசா அசல்தானா என்பதை அந்தந்த நாட்டின் அரசு வலைப்பக்கத்தில் சோதித்துக் கொள்ளலாம்\nஏஜெண்டிடமோ அல்லது நீங்கள் வேலை பார்க்கப் போகும் கம்பெனியிடமோ உங்களது அசல் சான்றிதழ்களை எப்போதும் தராதீர்கள். அப்படி கண்டிப்பாய் வாங்கி வைத்துக் கொள்ளும் கம்பெனிகளிடம் அசல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டதற்கு அத்தாட்சி கேளுங்கள். அத்தாட்சி இல்லாமல் நீங்கள் இந்திய தூதரகத்திலோ, அல்லது போலிஸ் ஸ்டேஷனிலோ சென்று கம்பெனிக்கு எதிராக புகார்கூட கொடுக்க முடியாது. உங்கள் பாதுகாப்பில் இருக்கும்போது தொலைந்���துபோல கருதப்பட்டு ஏகப்பட்ட கெடுபிடிகளுக்குப் பின்னர் கிடைக்கவில்லை என்ற சான்றிதழ் தரப்படும்.\nஉங்களது வேலைக்கான் ஒப்பந்தத்தை ( Employment Agreement) இந்திய தூதரகத்திலும், அந்தந்த நாட்டின் தொழிலாளர் நலத்துறையிலும் அட்டெஸ்டேஷன் செய்து தரும்படிக் கேளுங்கள். இது கட்டாயமும் கூட.. பெரும்பாலானவர்கள் இதைச் செய்வதில்லை. இதைச் செய்யாமல் வாய்மொழி உறுதிமொழிகளோ, அல்லது உங்கள் ஏஜெண்ட் தரும் எழுத்து உத்திரவாதமோ இந்த நாட்டில் செல்லாது.\nஉங்கள் விசா சம்பந்தமான செலவுகள், இந்த நாட்டில் வந்த பின்பு ஏற்படும் அரசாங்கச் செலவுகள் அனைத்தும் கம்பெனியையே சாரும். உங்களிடம் அவர்கள் வசூல் செய்ய விட்டுவிடாதீர்கள்.\nஇந்தியத் தூதரகம் எங்கிருக்கிறது என்ற தகவலையும் அதன் தொலைபேசி என்களையும் எப்போதும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் வந்தவுடன் அங்கு சென்று உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஆத்திர, அவசரத்திற்கு உதவும்.\nவெளிநாட்டில் நடந்துகொள்ள வேண்டியவைகளில் முக்கியமானது..\nநம்மூரில் ஒரு பழமொழி உண்டு.. பகலில் பக்கம் பார்த்துப் பேசு.. ராத்திரி அதுவும் பேசாதே என்று. நம்ம ஊருக்கே இப்படி என்றால் வெளிநாட்டில் வந்த பின்பு நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை விட்டுவிட்டு உள்ளூர் அரசியல், மற்றும் அரசர், அவர்களது வேலை செய்யும் முறை, மதசம்பந்தப்பட்ட வழிபாட்டு முறைகள் இதிலெல்லாம் தலையிடாமலும், கருத்து சொல்லாமலும் இருக்க வேண்டும்.\nலஞ்சம் வாங்காத போலிசுகள்தான் இங்கு...எனவே என்ன பிரச்சினை என்றாலும் நீங்கள் இங்கு செல்லலாம்.. கம்பெனி உங்களுக்கு அநியாயம் செய்து விட்டது என நினைக்கும் பட்சத்தில்.. கம்பெனிக்கு உள்ளேயே என்றால் மேலதிகாரிக்கு தகவல் சொல்லி விட்டு பின்னர் போலிஸ் ஸ்டேஷன் செல்லலாம்..\nஉங்களது வேலைக்கான ஒப்பந்தத்தில் எழுதப்பட்டு கம்பெனி உங்களுக்குத் தராமல் இருக்கும் எந்த விஷயத்திற்கும் இங்கு அனுகலாம்.. உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் வெற்றி உங்களுக்கே.\nஇது தவிர வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டமிடுங்கள் .. தகவல் தெரிவிக்கிறேன்.\nமிக மிக நல்லதொரு, பயனுள்ள பதிவு.\nநல்ல தமிழ் வாசிக்க ஆசைப்படுபவன் . ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை அனைவரையும் ரசித்துப் படிப்பவன். ஜெயமோகனின் தீவிர வாசகன். ராஜேஷ்குமாரில் ஆரம்பித்து , பாலகுமாரன் வழிவந்து ஓஷோவையும் பிடித்து, சுஜாதாவின் வெறியனாய் இருந்துவிட்டு, ஜெயமோகனில் அடைக்கலமாகி இருப்பவன்.\nமத்திய கிழக்கில் பல நாடுகள் சுற்றி வந்த அனுபவம் உண்டு. நல்ல துணையாகவும், வழிகாட்டியாகவும், நண்பனாகவும் இருக்கும் மனைவி மற்றும் ஒரு பெண்குழந்தையுடன் வாழ்பவன்.\nஸ்வர்ன ஆகர்ஷன பைரவர் - தாடிக்கொம்பு\nதிண்டுக்கல் அருகிலிருக்கும் சுக்காம்பட்டியில் தங்கிக்கொண்டு நத்தத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த நேரம். (1999 -2001) சுக்காம்பட்டியில் இருந...\nபாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதையிது. ஏதோ காரணத்தால் இது திரைவடிவம் பெறவில்லை. இதற்கு கதை வசனம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என ஜெ....\nஅரபு நாடுகளில் வேலை செய்வது பற்றிய நகைச்சுவையான உண்மைகள்.\nஎனக்கு இது மெயில் ஃபார்வர்டில் வந்தது.. நன்றாக இருந்ததாலும், நம்ம கதையாக இருந்ததாலும் உங்கள் பார்வைக்கு. Real life in GULF *Local calls...\nஅம்மா என்றால் அன்பு. ( எனக்கு மட்டும் இது கடந்தகாலம்)\nகூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும் எங்களின் கூட்டுக்குடும்பத்தின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என்று பார்த்தால் எனது அப்பாவுக்கு ...\nரஜினியைப் பற்றிய செய்திகள் இந்தியா முழுக்க எப்போதும் இருக்கும். ரஜினி ஒண்றுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் அதுவும் செய்திதான். சமீபத்தில்...\nபீக்கதைகள் - பெருமாள் முருகன். ஒரு பார்வை.\nபெருமாள் முருகனின் இந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒரு வித்தியாசமான முயற்சி. பொதுவாக கதைப் பொருளாக எவ்வளவோ விஷயங்களை எடுத்துக்கொள்ளும்போது இவர் வ...\nநான் வெளிநாட்டு வேலைக்கு தேர்வான கதை.\n2002ல் திண்டுக்கல்லில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எங்கள் ஊரில் ரோட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தேன். வழக்கமாக வேலையில்லாதவர்கள் செய்...\nதையல் - வலைப்பக்கம் அறிமுகம்.\nமுதலில் நமக்குத் தெரிந்த ஆட்கள் என்ற அபிப்ராயத்துடன் எதையும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற உண்மையை உணர வைத்தது ராம்கியின் தையல் வலைப்பக்...\nஎழுத்தாளர் சுஜாதா - மறைவு அஞ்சலி.\nஇனிய கதைகளும், கட்டுரைகளும், தொடர்களும், எழுதி சிறுகதை மற்றும் தொடர்களில் தனி இடத்தைப் பிடித்தவரும், அறிவியல் கட்டுரைகளை பாமரனுக்கும் புரியு...\nசரஸ���வதி சபதம் படத்தில் ஒரு வசனம் வரும்.. நேற்றைக்கிருந்தார் இன்றைக்கு இல்லை என்பதை மனதில் கொண்டு சற்று நிதானமாகவே நடந்துகொள்ளுங்கள்னு ( ...\nஅவசியம் படிங்கண்ணே.. நல்லா இருக்கு\nதாளிக்கும் ஓசை - ஜெயஸ்ரீ\nஅகர முதல ( வற்றாயிருப்பு சுந்தர் )\nஅப்டியே இதையும் படிச்சுட்டுப் போங்கண்ணே..\nகான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன...\nகத்தார் ஆஸ்பையர் பூங்கா படங்கள்\n13 Assassins (1) 3idiots (1) 7ம் அறிவு (1) Africa (1) Bharathimani (1) BJP (1) bombay sisters (1) Bommalaattam (1) book review (8) chetan Bhagat (1) Cinema Review (17) Congress (1) cycling (1) Doha (4) Dubai (3) Erbil (2) Experience (19) Gandhiniketan (4) Gujarath (3) insurance (1) interview (2) Iraq (14) jeyamokan (5) Kahlil Gibran (1) Kamal (3) Khan Abdul Ghaffar Khan (1) Kuselan (1) Lebanon (3) marriage songs (1) narendra modi (6) Nepal (1) news (11) Oman (1) OPEC (1) Pakistan (2) park (2) Petrol (1) Qatar (10) Republic day (6) Shall we dance (1) songs review (3) sriramanavami (1) sujatha (1) Sultan Qaboos (1) thoughts (4) அகர முதல (1) அக்ரஹாரத்தில் பூனை (1) அஞ்சலி (2) அப்ரிடி (1) அம்பேத்கர் ஜெயந்தி (1) அயோத்தி (1) அரசியல் (11) அரபு நாடுகள் (17) அறிமுகம் (4) அனல்காற்று (1) அனுபங்கள் (4) அனுபவம் (35) ஆசிரியர் தினம் (2) ஆளுமைகள் (15) இந்தியத்தூதரகம் (1) இந்தியபோர்கள் (2) இந்தியா (10) இராக் (17) இன்று ஒரு தகவல் (1) இஸ்லாம் (1) உடல்நலம் (1) எர்பில் (2) எல்லைக்காந்தி (1) ஓபெக் (1) கட்டுரை (2) கதை (4) கத்தார் (7) கலில் ஜிப்ரான் (1) காந்திநிகேதன் (5) கார்கில் (1) கிரிக்கெட் (1) குசேலன் (1) குடும்பம் (3) கும்மி (2) குவைத் (2) கொசுவத்தி (7) கொச்சி ஹனீஃபா (1) சங்கச்சித்திரங்கள் (1) சந்திப்புகள் (1) சித்ரா (1) சிறுகதை (1) சினிமா (13) சீனா (1) சுதந்திர தினம் (2) சுல்தான் காஃபுஸ் (1) சுஜாதா (1) சேத்தன்பகத் (1) சொந்தக்கதை (9) சொல்வனம் (3) தசாவதாரம் (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ்ப் புத்தாண்டு (1) திரைவிமர்சனம் (18) திலீப்குமார் (1) துபாய் (3) தென்கச்சி (1) தேர்தல் (4) தையல் (1) நகைச்சுவை (5) நாஞ்சில்நாடன் (3) நிகழ்வுகள் (6) நேபாளம் (1) பயணம் (3) பள்ளி (2) பள்ளிக்கூடம் (3) பாகிஸ்தான் (3) பாக்கிஸ்தான் (1) பாலமுருகன் (1) பாஜக (1) புத்தக விமர்சனம் (12) புலம்பல் (4) பூங்கா (1) பெருமாள் முருகன் (1) பேட்டி (1) பொது (42) போட்டோ (3) மதுரை (2) மோகன்தாஸ் (1) ரப்பர் (1) ரஜினி (2) ராமநவமி (1) ராமன்ராஜா (1) ராமஜென்மபூமி (1) லெபனான் (3) வலைப்பதிவர்கள் (3) வாசிப்பு (3) விடுமுறை (1) விமர்சனம் (10) விஷ்ணுபுரம் (2) வெளிநாடு (6) வேலை (1) ஜானி ட்ரை ஙுயென் (1) ஜெயமோகன் (9) ஜெர்மனி (1) ஷேக் (1) ஸ்ரீராமநவமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2015/04/blog-post_9.html", "date_download": "2018-07-19T05:41:22Z", "digest": "sha1:LJJOAC2YGPBM6FIDNIVDEVSFLAX2ADYE", "length": 56233, "nlines": 719, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: மீன் மார்க்கெட்டில் திருமணம்", "raw_content": "\nஆண்டு 1907. மராட்டிய மாநிலம். பம்பாயின் பரேல் பகுதி.\nமாலை 7.00 மணியளவில், அன்றைய வியாபாரம் முடிந்து, கடைக்காரர்கள், ஒவ்வொருவராய், மிச்சம் இருந்த மீன்களுடன் வீடுகளுக்குச் செல்லத் தொடங்கினர்.\nவியாபாரிகள் அனைவரும் வெளியேறிய பின், அப்பகுதி மக்கள் ஒவ்வொருவராக, மீன் மார்க்கெட்டினுள் நுழையத் தொடங்கினர்.\nதரையிலே, அங்கு இங்கு என, எங்கும் சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே இருந்த பெரிய கற்களில், ஒருவர் இருவர் என அமர்கின்றனர்.\nசிறிது நேரத்தில் மீன் மார்க்கெட் முழுவதும் மக்கள் நிரம்பி வழிந்தனர்.\nசாக்கடையின் துர்நாற்றத்தினையும் மறந்து, மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கின்றனர்.\nஎன்ன நடக்கப் போகிறது இங்கே எதற்காக இவர்கள் இங்கே கூடியிருக்கிறார்கள் எதற்காக இவர்கள் இங்கே கூடியிருக்கிறார்கள்\nஇதோ மேளச் சத்தம் கேட்கிறதே புது உடை அணிந்து, கழுத்தில் மாலையுடன் ஒரு சிறுவன் வருகின்றான். பதினேழு வயதிருக்கும். அச்சிறுவனைத் தொடர்ந்து ஒரு பெண், கழுத்தில் மாலையுடன், பெற்றோர் பின்தொடர, உள்ளே வருகிறார்.\n ஆம் திருமணம் நடைபெற இருக்கின்றது. மணமக்களை வாழ்த்துவதற்குத்தான் இந்த கூட்டம்.\n பூக்களின் வாசனை வீச வேண்டிய இடத்தில், சாக்கடையின் துர்நாற்றமல்லவா, மூக்கைப் பிடிக்க வைக்கின்றது.\nதிருமணம் நடத்த, அவ்வூரில் சத்திரங்களோ அல்லது திருமணக் கூடங்களோ இல்லையா என்ன இருக்கினறன. ஆனால் இந்தத் திருமணத்திற்காக, அத்திருமணக் கூடங்களை வாடகைக்கு தருவதற்குத்தான், அவர்களுக்கு மனமில்லை.\nதாழ்த்தப் பட்ட மஹர் வகுப்பினருக்கு திருமண மண்டபத்தை வாடகைக்கு விடுவதா தெய்வ குற்றமல்லவா அந்தப் பாவத்தை எப்படி போக்குவது.\nவேறு வழியில்லை, மீன் மார்க்கெட்டில் திருமணம் அரங்கேறுகிறது.\nஇங்கே நாங்கள், நாய்களை விடவும், பூனைகளை விடவும், இழிவாக நடத்தப்படும் பொழுது, இதை நான், என் தாய் நாடு என்று எப்படி அழைக்க முடியும் இதை என்னுடைய சொந்த மதம் என்று எப்படி நினைக்க முடியும்\nஇங்கே குடிப்பதற்குக் கூட, நாங்கள் தண்ணீரைப் பெற முடியாத நிலை உள்ளதே. சுயமரியாதை உணர்வுள்ள, எந்தவொரு, தீண்டப்படாதவனும், எப்படி இந்த நாட்டைப் பற்றிப் பெருமையாக நினைக்க முடியும்\nஎன்று மகாத��மா காந்தியிடமே, நேருக்கு நேர் முழங்கியவர்.\nநிச்சயமாக, இந்துவாக சாக மாட்டேன்\nஇந்தியா சுதந்திரம் பெற்றதும், அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவராய் அமர்ந்து, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்து வழங்கியவர்.\nபாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்.\nசித்திரைத் திங்களின் முதல் நாள்\nஅண்ணல் அம்பேத்கரின் 124வது பிறந்த நாள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், ஏப்ரல் 09, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 09 ஏப்ரல், 2015\nஇது வரை அறியாத செய்தி.இந்த நிகழ்வு சமூகத்தின் மீதான சாட்டையடி.\nஎப்பேர்பட்ட மேதை அவர். மிகப் பெரிய மாற்றத்திற்கு விதை தூவியவர் அல்லவா.அவரை அரசியல் லாபத்திற்காகவே இன்றும் பயனடுத்துகிறார்கள் நல்ல பதிவுஜேகே சார்\nஸ்ரீராம். 09 ஏப்ரல், 2015\nஅறியாத செய்தி. படித்தேன். ரசித்தேன்.\nஇவ்வாறான ஒரு நிகழ்வு இவரது வாழ்வில் நடந்ததைப் பற்றி நான் அறிந்ததில்லை. வரலாற்றில் நாங்கள் அறியாத, அறியவேண்டிய பக்கங்களை முன்வைத்து எழுதும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் 09 ஏப்ரல், 2015\nஅறியாத தகவல் ஐயா... நன்றி...\nநல்ல பதிவு. அறியாத செய்தி படித்தேன்.\nமனோ சாமிநாதன் 09 ஏப்ரல், 2015\nநல்ல கொள்கைகளுட்ன் வாழ்ந்து மறைந்த ஒரு நல்ல மனிதருக்கு சிறப்பான அஞ்சலி\nபழனி. கந்தசாமி 09 ஏப்ரல், 2015\nநல்ல கருத்து ஒன்றினை அறிந்தேன்.\nஅருமையான அறியாத செய்தி ... நன்றி கரந்தை அவர்களே ...\nஅறிந்திராத செய்திகள்...நன்றி . எனது வீ்ட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவே அமைந்துள்ளது டாக்டர் அம்பேத்கர் இல்லம். நேற்று எப்போதும் இல்லாது அந்த இ்ல்லத்தை இரண்டு நிமிடம் நின்று அவதானித்தேன். காலையில் உங்கள் செய்தி சிலிர்ப்பாக இருக்கிறது எனக்கு\nகட்டுரையின் மைய கருத்து (தீண்டாமை) இன்னும் எனக்கு புலப்படவில்லை ..தீர்வு காணவில்லை ... \nஅருமையான அஞ்சலி. நாமும் மாபெரும் மனிதருக்கு அஞ்சலி செலுத்துவோம்.\nஅருமையன பதிவு. இதை படிக்கும் இந்த நேரத்தில் எனக்கு பெரியாரின் நினைவு வருகிரது. இன்று நாம் மரியாதையுடன் தமிழகத்தில் வாழ அவர் தானே காரணம். பதிவுக்கு நன்றி.\nபுதிய செய்திகள் தெரிந்துக்கொண்டோம். சட்ட மேதையாம், சமுதாய சிற்பியாம் அண்ணல் அம்பேத்கார் அவர் பட்ட பாடுகள் பார்த்தால் மனம் பதறும்,,,,,,,,,,,,,,,,,,,,,,, அருமையான பதிவு. நன்றி.\nகவ���யாழி கண்ணதாசன் 09 ஏப்ரல், 2015\nசட்ட மாமேதை சாமானிய மக்களின் தோழன் அம்பேத்கார் பற்றிய பிதிய தகவல் அறிந்தேன் மகிழ்ச்சி\nநான் அறிந்திராத ஒரு தகவலை, நேரில் பார்ப்பது போன்ற உங்கள் எழுத்து நடையில் அறிந்துகொண்டேன்.\n\" இங்கே நாங்கள், நாய்களை விடவும், பூனைகளை விடவும், இழிவாக நடத்தப்படும் பொழுது, இதை நான், என் தாய் நாடு என்று எப்படி அழைக்க முடியும் இதை என்னுடைய சொந்த மதம் என்று எப்படி நினைக்க முடியும்\nஇங்கே குடிப்பதற்குக் கூட, நாங்கள் தண்ணீரைப் பெற முடியாத நிலை உள்ளதே. சுயமரியாதை உணர்வுள்ள, எந்தவொரு, தீண்டப்படாதவனும், எப்படி இந்த நாட்டைப் பற்றிப் பெருமையாக நினைக்க முடியும் \"\nஇன்னும் இந்த நிலை முற்றிலும் மாறவில்லையே \n\" இன்று நாம் மரியாதையுடன் தமிழகத்தில் வாழ அவர் தானே காரணம். \"\nபெரியாரை பற்றி உமாசங்கர் இப்படி பின்னூட்டமிட்டுள்ளார்...\nமரியாதையுடன் மட்டுமல்ல, மத அரசியல் இத்தனை காலமும் தமிழ்நாட்டில் தள்ளாடுவதற்கும் பெரியாரே காரணம். அவரின் வாழ்வியல் பற்றிய இன்னும் எத்தனையோ எளிய தத்துவங்களை இருளிலேயே வைத்துள்ளோம் என்பது வேதனை \nஇதுவரை அறிந்திராத தகவல் ஒன்றினை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே\nவை.கோபாலகிருஷ்ணன் 09 ஏப்ரல், 2015\nஇது இதுவரை அறியாத செய்தி. மனித தர்மத்தை முன்வைத்த\nஅண்ணல் அம்பேத்கரின் நினைவினைப் போற்றுவோம்.\nஇது வரை அறியாத அரிய தகவல் இது கண்டிப்பாக...\nசிறப்பான பகிர்வு... அன்பு நன்றிகள் சார்.\nதுரை செல்வராஜூ 09 ஏப்ரல், 2015\nஅண்ணல் அம்பேத்கார் அவர்களுடைய வாழ்வில் -\nஇப்படியான ஒரு நிகழ்ச்சி நடந்ததாக இதுவரை அறிந்ததில்லை.\nஅரியதொரு தகவலை அறியத் தந்த தங்களுக்கு நன்றி\nஅருமை நண்பரே எனக்கு புதிய விடயம் புரட்சி வீரன் சட்டமேதை திரு. அம்பேகரின் நினைவினை போற்றுவோம்.\nதமிழ் மணத்தில் இணைக்க 7\n மத மாற்றம் என்பது ஒரு எதிர்ப்புக் குரலின் வெளிப்பாடே. மற்றபடி மாற்றம் ஏதும் நிகழ வாய்ப்பில்லை. இத்தனை ஆண்டுகள் கழிந்தும் தாழ்த்தப் பட்டவர் நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா. மதம் மாறுவதால் நிலையில் மாற்றம் நிகழ்கிறதா. எல்லோரும் அம்பேத்கர் போல் அடையாளம் காட்ட முடிகிறதா. ஐயா கேள்விகள் கேள்விகள் கேள்விகளாகவே இருக்கிறது. சொல்லப் போனால் இப்போது நாடு ஹிந்துத்வ வாதிகளிடம் சிக்கி இருக்கிறது. அம்பேத்கருக்கு அஞ்ச்லி செய்ய மக்கள் மன மாற்றம் வேண்டும்\nமோகன்ஜி 09 ஏப்ரல், 2015\nஇந்தப் பதிவின்மூலமே இந்த செய்தியை அறிகிறேன். உங்களுக்கு நன்றி ஜெயக்குமார்\nசட்ட மேதையின் கொள்கை இன்னும் வர நிறைவேறவில்லை ,காரணம் அவர் பெயரைச் சொல்லிக் கொள்ளும் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லாததுதான் \nரூபன் 09 ஏப்ரல், 2015\nஅறியாத தகவல் முதலில் தேடலுக்கு எனது பாராட்டுக்கள் ஐயா.. சட்ட மேதையின் வரலாற்றை தங்களின் சொல் வீச்சில் சுவைபட கூறிய விதம் வெகு சிறப்பு ஐயா.பகிர்வுக்கு நன்றி.த.ம9\nதருமி 09 ஏப்ரல், 2015\nஒரு வல்லவரைப் பற்றிய நல்ல தகவல்; நன்றி.\nஆனாலும் ஜி.எம்.பி. சார் சொல்வது போல் நம்மிடையே மாற்றம் ஏதுமில்லை. மாற்றம் வரும் என்ற நம்பிக்கையும் இல்லை.\nஅவரது நினைவு போற்றுவோம்.நினைவுகள் சொல்லிச்செல்கிற வரலாறும் கதைகளும் இங்கே ஏராளம்/\nஎப்போதும் போல் பெரியோர்களை அடயாளப் படுத்தி வருகிறீர்கள். தொடர்ந்து நாமும் ஆச்சரியத்துடன் அறிந்து கொள்கிறோம். மிக்க நன்றி. மேலும் தொடருங்கள். வாழ்த்துக்கள் சகோ \nஊமைக்கனவுகள். 10 ஏப்ரல், 2015\nதங்களின் நடையில் அம்பேத்கார் பற்றிய தகவல்கள் அருமை.\nபௌத்தம் பற்றியும் சமணம் பற்றியும் தனியே எழுதத் தோன்றுகிறது.\nத ம கூடுதல் 1\nஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,\nஅண்ணல் அம்பேத்கார் வார்த்தைகள் இன்றும் பெரிய அளவில் மாற்றமின்றி பயன்படுத்தக்கூடிய நிலையிலேயே நம் நாட்டில் தீண்டாமை வாழ்ந்து கொண்டிருக்கிறது, நம் மண்ணின் மைந்தர்கள்தான் அவர்கள் என்று எந்த நாளில் அனைவரும் நினைக்கிறார்களே அன்றிலிருந்துதான் நம் நாட்டிற்கு உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கிறோம் என்று அர்த்தம்\nபெயரில்லா 10 ஏப்ரல், 2015\nயாரால் இப்படிச் செய்ய முடியும்.\nபாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் 14.4.2015 சித்திரைத் திங்களின் முதல் நாள் அண்ணல் அம்பேத்கரின் 124வது பிறந்த நாள் வர இருக்கின்ற இந்த வேளையில் ....\nஅண்ணல் அம்பேத்கரின் 124வது பிறந்த நாள். ‘மாப்பிள்ளையாக’ அவரைப் பற்றிய அன்றைய அவலநிலையை அறியத் தந்ததற்கு மிக்க நன்றி.\n‘தளிர்’ சுரேஷ் 10 ஏப்ரல், 2015\n அக்காலத்தில் தீண்டாமையின் கொடுமையை உணர முடிகிறது சிறப்பான பகிர்வு\nதி.தமிழ் இளங்கோ 10 ஏப்ரல், 2015\nடாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் வரும் இந்த நேரத்தில், அவருடைய வாழ்நாளில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வைச் சொல்லி அவரை பெருமை படுத்தி இருக்கிறீர்கள்.\nவெங்கட் நாகராஜ் 12 ஏப்ரல், 2015\nநாடு போற்றும் நல்ல உள்ளங்களை உள்ளங் கையில் வைத்து வழிபட வேண்டும்\nஅற்புதமான அறிய வேண்டிய பதிவு\nஆறுமுகம் அய்யாசாமி 13 ஏப்ரல், 2015\nதங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா\n'மாடு தீண்டலாம் உங்களை ஆடு தீண்டலாம், நாங்க\n” என்னும் நவகவிகள் இன்னும் தேவைப்படும் அளவிற்கு இன்றைய சமூகமே இருக்கும்போது, சுமார் 100ஆண்டுக்கு முன் அண்ணல் அம்பேத்கர் என்ன பாடு பட்டிருப்பார்.\nஉணர்ச்சிகரமான உங்கள் எழுத்தின் சுருக்கம் நெஞ்சில் தைத்தது அய்யா. மிக்க நன்றி. த.ம. கூடுதல் (15\nஅண்ணல் அம்பேத்கார் பற்றிய நிறைவான பதிவு ..அருமை,\nமன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nமுழு நிலவாய் ஒளிர வேண்டும்\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஅறியாத தகவல்கள் பகிர்வுக்கு நன்றி சகோ\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)\nமனதை நெகிழ வைத்தது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருமண நிகழ்ச்சி.\nராமலக்ஷ்மி 16 ஏப்ரல், 2015\nஅறியாத தகவல். அம்பேத்கார் அவர்களின் பிறந்த தினத்தன்று அவரை நினைவு கூர்ந்திருக்கும் சிறப்பான பதிவு.\nஅண்ணல் அம்பேத்கர் ஒரு மகத்தான மக்கள் தலைவர். அவரை ஜாதிய சிமிழுக்குள் அடைத்து அவர் குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவர் மட்டுமே என்று சித்தரிக்கின்றனர். அந்த கண்ணோட்டம் தவறு என்பதை உங்கள் பதிவு நிரூபிக்கிறது\nஉடுவை எஸ். தில்லைநடராசா 29 அக்டோபர், 2015\nஅம்பேத்கார் பற்றி அறியாத செய்தி...தந்தமைக்கு நன்றி......உடுவை\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீ��்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nசரித்திரம் படைக்கும் சன்னா நல்லூர்\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாய்ப்புண் வராமல் தடுப்பது எப்படி\nநெஞ்சை பதற வைத்த அறிவிப்பு\nகறுப்பும் காவியும் - 13\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nபழசானாலும் புதுசுகளை விட மேல் ‘A generation’ Andrzej Wajda வின் திரைப்படம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nTET வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை 3 நாட்களில் வெளியாகும் | ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும் | பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\nஅனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ்\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nமுழ���்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2015/08/blog-post_5.html", "date_download": "2018-07-19T05:36:55Z", "digest": "sha1:CRSPW73J5LBEHCZC7FJFPELRPGNYPRPG", "length": 64630, "nlines": 910, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: அக்னிக் குஞ்சு", "raw_content": "\nகவலை கொண்ட நெஞ்சமும் இனி வேண்டாம்\nஆண்டு 1946. அந்தப் பதினான்கு வயதுச் சிறுவன், பள்ளியில் இருந்து வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கிறான்.\nஇப்பள்ளியில் படித்து முடித்தாகிவிட்டது. இனி படிப்பைத் தொடர, வேறு ஊருக்குத்தான் சென்றாக வேண்டும். பாசமிகு தாய், தந்தையை விட்டுப் பிரிந்தாக வேண்டும். குடும்பத்தை விட்டுவிட்டு, தனியனாய், தன்னந் தனியனாய், ஓர் புத்தம் புதிய ஊரில், ஓர் புத்தம் புதிய பள்ளியில்தான், இனி படித்தாக வேண்டும்.\nபெரிய நகரங்களில் உள்ள மெத்த படித்தவர்களுக்குச் சமமாக நீ உயர வேண்டும்.\nஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யரின் வார்த்தைகள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கினறன. ஆசிரியரின் குரல் மனதில் கேட்கும் பொழுதெல்லாம், சிறுவனின் நெஞ்சம் நிமிர்கிறது, தளர்ந்த நடையில் ஓர் உறுதி கூடுகிறது.\nமுன்னேற்றம் காண்பதற்காக, நீ இங்கிருந்து புறப்பட வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஒரு கூடு கூட இல்லாமல், தன்னந் தனியாக, வான வெளியில் நாரை பறக்கவில்லையா உன்னுடைய மகத்தான ஆசைகள் நிறைந்த இடத்தை அடைவதற்காக, நீ பிறந்த இடத்தின் ஏக்கத்தை உதறியேத் தீர வேண்டும். எங்களுடைய அன்போ அல்லது தேவைகளோ, உன்னைக் கட்டுப்படுத்தி வைக்காது.\nமுதன் முதலாய் தன் வீட்டை விட்டு, விடுதி அறைக்குள் அம் மாணவனின் வாழ்வு தொடங்குகிறது. புதிய பள்ளி, புதிய நகரம். புதிய மாணவர்கள். புதிய ஆசிரியர்கள்.\nபுதிய பள்ளியில், சிறுவனின் ஆதர்சனமான வழிகாட்டியாய், நண்பனாய் மாறிப்போன ஆசிரியர்.\nதிறமைசாலியான ஒரு ஆசிரியரிடமிருந்து, ஒரு மோசமான மாணவன், கற்றுக் கொள்வதைவிட, ஒரு மோசமான ஆசிரியரிடமிருந்து, ஒரு நல்ல மாணவனால் அதிகமாகக் கற்றுக் கொள்ள முடியும் என்று அடித்துக் கூறும் அற்புத ஆசிரியர்.\nஆசிரியர் மாணவர் என்ற உறவிற்கு அப்பாற்பட்டு, வளர்ந்தது இவர்களது உறவு.\nவாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும், நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்றால், ஆசை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு எனற மூன்று வலுவான சக்திகளைப் புரிந்து கொண்டு, அதில் கைதேர்ந்தவராகிவிட வேண்டும் என்பார்.\nசிறுவன் அற்புதமான ஆசிரியரின் அரவணைப்பில், வழிகாட்டுதலில், மெல்ல மெல்ல வளரத் தொடங்கினான்.\nமாலை நேரங்களில், வான வீதியில் வட்டமடிக்கும் ���றவைக் கூட்டங்களைப் பார்த்துப் பார்த்துப் பரவசமடைவான். உச்சியில் பறக்கும் கொக்குகளையும், சீகல் பறவைகளையும் உற்று நோக்குவான்.\nபறவைகளைப் பார்க்கப் பார்க்க, ஓர் உறுதி மனதில் குடியேறி, சம்மணமிட்டு அமரும்.\nநானும் ஒரு நாள் வானத்து உச்சியை எட்டுவேன்.\nசிறுவனின் கணித ஆசிரியர். ஒரு முறை விளையாட்டுத் தனமாய், ஓடிய இச்சிறுவன், இன்னொரு வகுப்பறைக்குள் நுழைந்து விட்டான். அவ்வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த இராமகிருட்டின அய்யர், சிறுவனின் கழுத்தைப் பிடித்து இழுத்து, அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும், பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார்.\nஅதே ஆசிரியர், பல மாதங்கள் கடந்த நிலையில், காலை நேரக் கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டத்தில், பள்ளியின் அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும், இச்சிறுவனைப் புகழ்ந்தார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றமைக்காக.\nபள்ளியின் ஒட்டுமொத்த மாணவர்களிடமும், இச்சிறுவனை, பிரம்பால் விளாசித் தள்ளியக் கதையையும் கூறினார்.\nஎன்னிடம் யார் உதைபடுகிறானோ, அவன் மகத்தானவனாக மாறுகிறான். என் வார்த்தையை நம்புங்கள், தனது பள்ளிக் கூடத்திற்கும், ஆசிரியர்களுக்கும், இந்தப் பையன் பெருமை சேர்க்கப் போகிறான்.\nஆசிரியரின் வாக்குப் பலித்தது. அச்சிறுவன் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டுமல்ல, தான் பிறந்த நாட்டுக்கே பெருமை சேர்த்தான்.\nஇம்மாணவனால்தான், இந்தியா ஏவுகணையில் பறந்தது.\nநண்பர்களே, இச்சிறுவன் யார் என்று புரிந்துவிட்டதா\nகடந்த 30.7.2015 வியாழக்கிழமை மாலை 6.30 மணி அளவில், உடலும் உள்ளமும் ஒருசேர சிலிர்க்க, சுவார்ட்ஸ் மேனிலைப் பள்ளியில் நுழைந்தோம்.\nநண்பரும், எம் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன், நண்பர்கள் திரு க.பால்ராஜ், திரு பா.கண்ணன் மற்றும் நான்.\nமாலை நேரமல்லவா. பள்ளியின் வாயில் மூடியிருந்தது. உட்புறத் தாளினைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தோம்.\nஎதிரே உள்ள பழங்காலக் கட்டிடத்தின், வெளிப் பகுதியில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரை அணுகினோம்.\nவணக்கம். நாங்கள் தஞ்சையில் இருந்து வருகிறோம். ஆசிரியர்கள். அக்னிச் சிறகுகளின் நாயகன், விதையாய், வருங்கால பாரதத்தின் வித்தாய், பூமியுள் இறங்கிய இடத்தினைத் தரிசித்து, வணங்கி வருகிறோம்.\nஅக்னிப் பறவை, தனக்குச் சிறகு முளைப்பதற்கு முன், ப���தம் தேயத் தேய நடந்த இடம் இதுவல்லவா.\nஅக்னிக் குஞ்சு அமர்ந்து பாடம் பயின்ற வகுப்பறையினைக் காணவே வந்தோம்.\nகட்டிடத்தின் வெளிப் பகுதியில் அமர்ந்திருந்தவர் திரு கண்ணன், அப்பள்ளியின் தொழிற் கல்வி பாட ஆசிரியர்.\nதிரு கண்ணன் அவர்கள் எங்களை முகம் மலர வரவேற்றார்.\nடாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்கள்\nஎன்னும் கல்வெட்டு சுவற்றில் பதிக்கப் பெற்றிருந்தது.\nஅப்துல் கலாம் இறுதி ஆண்டு பயின்ற வகுப்பறை இதுதான்.\nவகுப்பறையின் கதவு பூட்டப் பட்டிருந்தது. வகுப்பறையினுள் சிறிது நேரம் அமர்ந்திருக்க விரும்புகிறோம் என்றோம்.\nஎன்னிடம் அறையின் சாவி இல்லையே என்றார்.\nஎங்களின் ஏமாற்றம் ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை.\nஇதோ இரவுக் காவலர் வருகிறார். அவரிடம் சாவி இருக்கும் என்றவர், அவரை அழைத்து, வகுப்பறையைத் திறக்கச் சொன்னார்.\nசொர்க்கத்தின் பரமபத வாசலே, எங்களுக்காகத் திறந்தது போன்ற ஓர் உணர்வு உடலெங்கும் மெல்ல மெல்லப் பரவியது.\nமெதுவாய், மிக மெதுவாய் வகுப்பறைக்குள் நுழைந்தோம்.\nவகுப்பறையில், கரும் பலகையின் அருகே, ஓர் மேசையில் அப்துல் கலாமின் படம். இருபுறமும், இரு பெரிய மெழுகு வர்த்திகள்.\nபழமையான கட்டிடம். வண்ணம் கண்டு பல்லாண்டுகளுக்கு மேல் ஆன வகுப்பறை. நால்வரும் சில நொடி, அக்னிச் சிறகின் படத்தின் முன் கண்மூடி, கரம் கூப்பி மெளனித்தோம்.\nபிறகு மெதுவாய் நடந்து, வகுப்பறையின் ஓர் இருக்கையில் வரிசையாய் அமர்ந்தோம்.\nஅப்துல் கலாம் அமர்ந்து பாடம் பயின்ற காட்சி மனக் கண்ணில் தோன்றி மறைந்தது.\nஆசிரியர்கள் அய்யாதுரை சாலமனும், கணித ஆசிரியர் இராமகிருட்டின அய்யரும், கரும் பலகையின் முன், தோன்றிப் பாடம் நடத்தத் தொடங்கினார்கள்.\nஎப்பேர்ப்பட்ட ஆசிரியர்கள். இவர்களால் அல்லவா, இராமேசுவரச் சிறுவன், தன் சிறகுகளை விரித்தான்.\nபல நிமிடங்கள் வகுப்பறையில் பேச்சற்று அமர்ந்திருந்தோம்.\nநாளை பள்ளிக்குச் சென்றாக வேண்டும். தஞ்சை செல்ல 250 கி.மீ தொலைவு பயணித்தாக வேண்டும் என்ற நினைவு வரவே, மெல்ல எழுந்து, வணங்கி விடைபெற்றோம்.\nஎனக்கு பத்து வயதாக இருந்தபோது\nநிகழ்ந்தது நான்றாக நினைவில் நிற்கிறது.\nஒரு பவுர்ணமி நாள் இரவு அது\nஎன் உடன் பிறந்தார் பொறாமை கொள்ள\nநான் உன் மடியில் படுத்திருந்தேன்.\nஎன் உலகம் உனக்கு மட்டும்\nநள்ளிரவில் நான் கண் விழித்தேன்\nஎன் முழங்கால் மீது உன் கண்ணீர்த்துளி பட்டு....\nஉனக்குத் தானே தெரியும், தாயே\nஎன் வேதனையை மென்மையாய் அகற்றின.\nஉன் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும்\nஅதைக் கொண்டே நான் இந்த உலகை\nஅந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், ஆகஸ்ட் 05, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமை நண்பரே படிக்க படிக்க மெய் சிலிர்த்துப் போனேன் தங்களுடன் நானும் வந்தது போன்ற உணர்வுடன் நன்றி நண்பரே...\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nதி.தமிழ் இளங்கோ 06 ஆகஸ்ட், 2015\nடாக்டர் A P J அப்துல்கலாம் அவர்களுக்கு நீங்கள் தரும் இரண்டாம் அஞ்சலி. அவருக்கு வழிகாட்டிய ஆசிரியப் பெருந்தைகள் குறித்தும் அவர் படித்த பள்ளிக்கூடம் குறித்தும் நீங்கள் தந்த குறிப்புகள் வருங்கால மாணவர்களுக்கு பயன்படும். நீங்களும் ஒரு ஆசிரியர் என்பதால் டாக்டர் A P J அப்துல்கலாம் அவர்கள் போன்ற மாணவர்களை உங்கள் பள்ளியில் உருவாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nமுனைவர் மு.இளங்கோவன் 05 ஆகஸ்ட், 2015\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 05 ஆகஸ்ட், 2015\nஉடல் மறைந்தும் புகழ் கொண்ட\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nதுரை செல்வராஜூ 05 ஆகஸ்ட், 2015\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nமனோ சாமிநாதன் 05 ஆகஸ்ட், 2015\n திரு அப்துல் கலாம் அவர்களுக்கு மிக்கச் சிறந்த அஞ்சலி\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nஹ ர ணி 05 ஆகஸ்ட், 2015\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nஇளமதி 06 ஆகஸ்ட், 2015\nஉளம் தொடும் அஞ்சலிப் பதிவு\nஉடன் நாமும் வந்தது போல\nஉங்கள் எழுத்து நடை அற்புதம் ஐயா\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nபழனி. கந்தசாமி 06 ஆகஸ்ட், 2015\nஅப்துல் கலாமிற்கு ஒரு அருமையான நினைவஞ்சலி. உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nவாழ்ந்தால் உங்கள்போல் வாழ வேண்டும். வலைப்பூவின் பதிவுகள் எல்லோருக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nவெங்கட் நாகராஜ் 06 ஆகஸ்ட், 2015\nஉங்களுடன் நாங்களும் பள்ளியில் அமர்ந்திருந்த உணர்வு. நன்றி ஐயா.\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nதங்களது பதிவுகள் கலாம்மீதான நமது அன்பை வெளிப்படுத்துகின்றன. அவரது எண்ணங்களை செயலாக்க முயற்சிப்பதே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும். அவரைப் பற்றி ���ழுதுவதும், பேசுவதும் நமக்குப் பெருமையே. தங்களின் எழுத்தின்மூலமாக இன்னும் எங்களை அவருக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றுவிட்டீர்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nஇத ,இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் கரந்தையாரே, வாழ்த்துக்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nரூபன் 06 ஆகஸ்ட், 2015\nகலாம் பற்றி அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் அவர் மறைந்தாலும் அவரின் தடயங்கள் வாழ்ந்து கொண்டே இருக்கும் த.ம 9\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nநிச்சயமாக கலாம் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்\nஅருமையான நடையில், தங்களுடன் சேர்ந்து நாங்களும் வந்தது போன்ற உணர்வு,\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nஅந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்...''\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nசென்னை பித்தன் 06 ஆகஸ்ட், 2015\nமறைந்த மாமனிதருக்குச் சிறப்பான அஞ்சலி\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nமிக மிக அருமையான ஒரு அஞ்சலி நண்பரே மனதைத் தொட்டுவிட்டது. உங்கள் பயணம் பாராட்டத்தக்க ஒன்று மனதைத் தொட்டுவிட்டது. உங்கள் பயணம் பாராட்டத்தக்க ஒன்று நண்பரே நாம் அவரது கனவை நம் பள்ளிகளில் நனவாக்க முயல்வோம்...அது அவரை விண்ணுலகில் மகிழ வைக்கும் மட்டுமன்றி அவருக்கு நாம் செய்யும் ஒரு மரியாதையும்...இல்லையா நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nநிச்சயமாக நாம் அவரது கனவை நம் பள்ளிகளில் நனவாக்க முயல்வோம் நண்பரே\nபுலவர் இராமாநுசம் 06 ஆகஸ்ட், 2015\nஅருமை நண்பரே அப்துல் கலாமே நேரில் வந்து நிற்பதுபோல் ஓர் உணர்வு\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nஅந்த மாபெரும் நியாயத்தீர்ப்பு நாளில்\nஇறைவன் அவர்களின் மறுமை நாளை சிறப்பித்து வைப்பானாக ஆமின்.\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nஸ்ரீராம். 06 ஆகஸ்ட், 2015\nமகத்தான ஒரு மனிதர் பற்றிய சிறப்பான ஒரு பதிவு.\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,\nபாரத ரத்னா, பத்மவிபூஷன், முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் ஆ.ப.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு தங்களின் பதிவு மிக அருமையாக செலுத்தப்பட்ட அஞ்சலியாக அமைந்துள்ளது.\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nதங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லியாக வேண்டும்\nகலாமின் அதிர்வு இன்னும் அந்த இடத்தில் இருக்கும் போலிருக்கே :)\nகரந்தை ஜெயக���குமார் 06 ஆகஸ்ட், 2015\nகரந்தை ஜெயக்குமார் 06 ஆகஸ்ட், 2015\nஉறங்க விடாமல் உசுப்பி எடுக்கும் கனவு நாயகரின் நினைவுகளை நிரல்படத் தந்து எங்களையும் உங்களோடு பயணிக்க வைத்தமைக்கு நன்றிகள் பல\nகரந்தை ஜெயக்குமார் 07 ஆகஸ்ட், 2015\nஅப்துல் கலாம் பற்றி பல தகவல்கள்... வாழ்ந்து... வளர்ந்த இடம்... கனவுக்கு வித்திட்டது... புகைப்படத்துடன்... அன்னாருக்கு அஞ்சலி\nகரந்தை ஜெயக்குமார் 07 ஆகஸ்ட், 2015\nஆரூர் பாஸ்கர் 07 ஆகஸ்ட், 2015\nஅந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்.// HEART TOUCHING\nசிறப்பான ஒரு பதிவு நண்பரே.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஆகஸ்ட், 2015\nகே. பி. ஜனா... 07 ஆகஸ்ட், 2015\nநெகிழ வைக்கும் பதிவு. நீங்கள் எழுதிச் செல்லும் பாங்கு மிக அழகு.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஆகஸ்ட், 2015\nஎன்றென்றும் மறக்க முடியா மனிதர்.\nகரந்தை ஜெயக்குமார் 07 ஆகஸ்ட், 2015\nகலாமுக்குச்செலுத்திய அஞ்சலி மட்டுமல்ல., கலாமின் ஆசிரியர்களுக்குச்\nகரந்தை ஜெயக்குமார் 07 ஆகஸ்ட், 2015\nதிண்டுக்கல் தனபாலன் 07 ஆகஸ்ட், 2015\nகரந்தை ஜெயக்குமார் 07 ஆகஸ்ட், 2015\nநம்மை எல்லாம் கலங்க வைத்தவர்தானே\nராமலக்ஷ்மி 08 ஆகஸ்ட், 2015\nகரந்தை ஜெயக்குமார் 08 ஆகஸ்ட், 2015\nநான் போக வேண்டும் என ஆசைப்பட்டதை நீங்கள் செய்துள்ளீர்கள் அண்ணா..நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 08 ஆகஸ்ட், 2015\nநான் போக வேண்டும் என ஆசைப்பட்டதை நீங்கள் செய்துள்ளீர்கள் அண்ணா..நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 08 ஆகஸ்ட், 2015\nபரிவை சே.குமார் 10 ஆகஸ்ட், 2015\nகரந்தை ஜெயக்குமார் 10 ஆகஸ்ட், 2015\nபெயரில்லா 14 ஆகஸ்ட், 2015\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாள��� விருது\nஉறை பனி உலகில் 5\nஉறை பனி உலகில் 4\nஉறை பனி உலகில் 3\nஉறை பனி உலகில் 2\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாய்ப்புண் வராமல் தடுப்பது எப்படி\nநெஞ்சை பதற வைத்த அறிவிப்பு\nகறுப்பும் காவியும் - 13\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nபழசானாலும் புதுசுகளை விட மேல் ‘A generation’ Andrzej Wajda வின் திரைப்படம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nTET வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை 3 நாட்களில் வெளியாகும் | ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும் | பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\nஅனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ்\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வார���் கெடு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nமோடி அரசு. - ஒரு அலசல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=137701", "date_download": "2018-07-19T05:49:26Z", "digest": "sha1:N2G7RSLYHLSHFJZ3WITDHVE375IHVMBI", "length": 12603, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "கலா மாஸ்டருடன் குத்தாட்டம் போட்டு அவமானப்பட்ட பிக்பாஸ் ஜுலி..!! (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்கள���ன் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nகலா மாஸ்டருடன் குத்தாட்டம் போட்டு அவமானப்பட்ட பிக்பாஸ் ஜுலி..\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜுலி தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.\nஇதற்கு முக்கிய காரணம் கலா மாஸ்டரே…. இவர் தொகுப்பாளியாக ஆனதுமே நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டு வந்தனர்.\nஇதற்கு இடையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் ஆடும் போது அவருடன் ஆர்வத்தில் ஜூலி ஆடியுள்ளார். அப்போது அங்கு இருந்த பார்வையாளர்கள் ஜூலியை பார்த்து சிரிக்க தொடங்கியுள்ளனர்.\nஇதனை அறிந்துகொண்ட ஜுலி சத்தமின்றி ஒதுங்கிவிட்டார். ஆனால் இக்காட்சியினை பிரபல ரிவி வெளியிட்டதால் மீண்டும் நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்.\nPrevious articleஇந்தியாவில் 18 பணக்காரக் குடும்பங்கள்\nNext articleஈரான் நிலநடுக்கம்: தோழிக்கு உணவு வாங்கிக் கொடுக்கும் சிறுவன் – வைராகும் வீடியோ..\nஅமெரிக்காவில் கொலைக் குற்றவாளியை பல கி.மீ. விரட்டிச் சென்று சுட்டுக் கொன்ற போலீசார் – நேரடி வீடியோ காட்சி\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nபொன்சேகாவுடன் பாதாள உலக கோஷ்டி; ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது மஹிந்த அணி\nவயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் “சீதக்கதி” தயாரிப்பு காணொளி….\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nசிறுமி ரெஜீனாவை ஆசைகாட்டி காட்டிற்குள் அழைத்துச் சென்ற கொலையாளிகள்\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punnagaithesam.blogspot.com/2010_11_22_archive.html", "date_download": "2018-07-19T05:34:28Z", "digest": "sha1:4W25Z4PC5GJHK5SUO3E7TZ2AUW6FVPTO", "length": 37366, "nlines": 361, "source_domain": "punnagaithesam.blogspot.com", "title": "From peaceful minds do great ideas flow: 11/22/10", "raw_content": "\nகோ-ஹபிடேஷன் /லிவிங்-டுகெதர் என்ற இணைந்து வாழ்தல் - 3.\nமனிதர்கள் பலவிதம்..சிலர் நாத்திகர் சிலர் ஆத்திகர்..சிலர் நடுவில்..\nசில்ர் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்வோம்..\nசிலருக்கு பிறப்பே அற்புதம்.. நாம் அனுபவிப்போம்..அனுபவித்ததை பகிர்வோம்.\nசிலருக்கு நான் வாழ்ந்ததுபோல் எல்லாரும் வாழட்டுமே...\nசிலர் எதிர்மறை எண்ணம், சிலர் நேர்மறை எண்ணம் , மீதமுள்ளவர், நிதர்சன எண்ணம் கொண்டவர்கள்..\nசிலர் எதிலும் துணிவு, சிலர் எப்போதும் பயம், சிலர் ஜாலி, சிலர் கோபம் .\nஇவற்றில் பல விஷயம் ஜீன்களிலேயே தீர்மானிக்கப்படுகிறது.. சிலது வளர்ப்பு முறையிலும் மீதம் சூழலிலும்..\nஇன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..இப்படி பலவேறு குணநலன்களும் ரச்னையும் உள்ளவன் மனிதன்..எல்லாரையும் ஒரே விதத்தில் கட்டுப்பாடிட்டு அடைக்க முடியாது...\nதிருமணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து பிள்ளைகள் பெற்று மகிழ்ச்சியை இன்னும் வளர செய்வது..\nஇந்த மகிழ்ச்சி என்பது பணமோ, புகழோ , அழகோ, படிப்போ, நல்ல குணமோ, வீரமோ ,காமமோ எதுவோ , ஒன்றோ , பலதோ அடிப்படையாக கொண்டிருக்கலாம்..\nஆணும் பெண்ணும் இணைந்து வாழ்தலில் பெண்ணே கரு சுமந்து பிள்ளை வளர்ப்பதில் அதிக பங்கேற்பதால் , அவளின் முதன்மையான தேவை பாதுகாப்பு..\nபாதுகாப்பு என்பதிலும் பல விஷயத்தை அடிப்படையாக கொண்டது..\nஆனால் ஆணுக்கு திருமண பந்தத்தில் முக்கியமாக உடல்தேவை என்பது இயற்கையாகவே ஏற்பட்டது..\nஅதற்காக தன் வருங்காலத்தை , குழந்தை வளர்ப்பை சட்டை செய்யாதவனுமல்ல..\nஆக இருவர் இணைந்து இன்ப துன்பங்களில் பல்லாண்டு ஒரே இடத்தில் இருந்தும் , குழந்தைகள் பெற்றும் , அவர்கள் பிரச்னைகளை சமாளித்து வெற்றிகரமாக\n, நிம்மதியாக வாழணும் என்றால் அவர்கள் பல விஷயங்களை முன்கூட்டியே திட்டமிடணும்..\nஎதிலெல்லாம் ஒத்து போகலாம் எதெல்லாம் அனுசரிக்கணும், விட்டுக்கொடுக்கணும் என இருவருமே இணைந்து திட்டமிடல் வேண்டும்..\nஆனால் இளவயதில் ஹார்மோன் தொந்தரவால் கண்டதுமே சிலருக்கு காதல் ஏற்படுகின்றது..\nஎன்ன காரணம் என தெரியாமலேயே ஒருவரை பிடித்தும்விடுகின்றது..இவர்/ள் தான் தனக்கு பொருத்தமான துணை என மனம் நினைக்கின்றது..\nதிருமணம் செய்ய முடிவெடுக்கின்றார்கள்.. ஒன்றாக வாழ தொடங்குவார்கள்.. அப்போதுதான் இருவருக்குமான அன்றாட வேறுபாடுகள், ரசனைகள் , பழக்கவழக்கங்கள் புரிபடுகிறது..\nஆனாலும் ஏதோ ஒரு காரணி மிக உறுதியாக இருக்கும்பட்சத்தில் ஒத்து வராத ரசனைகளும்கூட , அனுசரித்தோ விட்டுக்கொடுத்தோ போக முடிகிறது..\nஇப்படி எல்லார் விஷயத்திலும் நடைபெறுவதில்லை..\nஒருவருக்கு உணவு மற்றொருவருக்கு விஷமாக இருக்கும்பட்சத்தில் அனுசரிப்புக்கே அங்கு இடமில்லை..\nபிரிய முடிவு செய்வார்கள்.. செலவு செய்த திருமணம் முறிவடையக்கூடாதே என பலர் பிராயாசையால் சில திருமணம் கடனேன்னு தொடரும்.. சில பிரியும்..வலியோடு...\nசில துணைகள் தமக்குள் ஒற்றுமை இல்லாவிட்டாலும் பிள்ளைகள், அவர்கள் வாழ்வுக்காக பொறுத்துக்கொண்டு தம் ஆசைகளை கனவுகளை தியாகம் செய்வதுமுண்டு..தவறில்லை.. நல்லதும் கூட.. கட்டாயத்துக்கன்றி , மனமொத்த அனுசரணையாக இருக்கும்பட்சத்தில்....\nஇப்படி திருமணங்களில் உள்ள பல தவறான விஷயங்களே கோ-ஹேபிட்டேஷன் என்ற முறைக்கு வழிவகுத்திருக்கணும்..\nகாதலில் விழுந்தால் மட்டும் போதாது , வாழ்ந்து பார்த்து பின் குழந்தை பெறுவதை முடிவு செய்கிறார்கள்..\nவாழும்போது மட்டுமே போலித்தனமற்று நிதர்சனமான வாழ்க்கை தெரிய வரும்..அடுத்தவரின் குறைகள் புரியும்...\nஇத்தகைய திருமணங்களில் பிரிவு அதிகம் என்பது உண்மை..\nஆனால் எத்தனை நல்லது முன்கூட்டியே பிரிந்துவிடுவது.\nபிடிக்காத துணையோடு காலத்துக்கும் குழந்தைக்காக மல்லுக்கட்டி , குழந்தைகளையும் நிம்மதியில்லாமல் மனச்சோர்வுக்கு ஆளாக்கி மொத்தத்தில் அது ஒரு மோசமான சமூக சூழலுக்கு வித்திடுவதை விட\nசில சமூக விரோதிகள் உருவாகுவதைவிட\nஎல்லா திருமணங்களுமே இப்படியான முடிவுதான் என சொல்லவரவில்லை.. காலப்போக்கில் ஒருவரையொருவர் புரிந்து நேசிக்க ஆரம்பித்து வெற்றி பெரும் திருமணங்கள் அனேகமுண்டு..அதுமட்டுமல்ல முன்பின் அறியாதவர்கள் இருவர் திருமணம் ஒரு சுவாரஸ்யமே சாதனைவிரும்பிகளுக்கு .. முக்கியமா இரு துணையும் நல்ல அனுசரணையாக , விட்டுக்கொடுப்பவராய் , அன்பானவர்களாய் இருந்துவிட்டால் அது எப்படியும் வெற்றி பெரும்..\nஆனால் வெளியே பார்க்க நல்ல குணமாய் அமைதியாய் யார் வம்புக்கும் போகாதவராய் இருப்பவரின் நிஜம் ( சைக்கோத்தனம் , கோபம், நோய், உடல்குறை , இத்யாதி ) கூட துணைக்கு மட்டுமே தெரிய வரும்...திருமணத்துக்கு பின்..\nஎனக்கு தெரிந்த ஒரு பெண் நல்ல அழகி , மென்மையானவர் என வரதட்சணையே வாங்காமல் ஒருவர் மணமுடித்தார். நல்ல வேலை கை நிறைய சம்பளம் என பெருமிதப்பட்டனர் பெற்றோர்.\nஆனால் காமக்கொடூரனாய் இருந்தார்.. எப்போதும் தேவை அவருக்கு.. ஆனால் கார் வாங்கி மனைவியை பெருமையா ஹோட்டலுக்கு அழைத்து செல்வதும் விலையுயர்ந்த பட்டுப்புடவை , நகை , சொத்து வாங்கிதருவதுமாய் வெளி உலகுக்கு நல்ல மனிதனாய் தெரிந்தார்..\nமுதல் குழந்தை பிறந்தது.. உடனே அடுத்த குழந்தை உருவானது.. அபார்ஷன் செய்தாள்..\nஅடுத்த சில மாதத்தில் அடுத்த குழந்தை.. அதையும் பெற்றார்\nஉடம்பும் மனதும் சீரழிந்து மன நோய் வந்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் மறதி வர ஆரம்பித்தது..உலகையே வெறுத்தாள்..\nஅப்பதான் அவள் சீரியஸ்நஸ் புரிந்து மருத்துவ உதவி நாடினர்..\nவீட்டில் வேலைக்காரி வைக்க அனுமதியில்லை. ஏனெனில் வீட்டு விஷயம் வெளியே செல்லுமாம்..ஆனால் கணவர் உதவி செய்வார்தான்...\nஅப்பெண்ணின் அம்மா மட்டும் வந்து உதவ அ���ுமதி..\nஇப்படி எத்தனை எத்தனை கதைகள் .வெளியில் சொல்ல முடியாமல்\nஆனால் இதுபோன்ற கதைகள் என்னதான் கலாச்சார மாற்றம் வந்தாலும் நடைபெறும்..\nஇது மன துணிவு சம்பந்தப்பட்ட விஷயமும் கூட.. வளர்க்கும்போதே கொடுக்கவேண்டிய துணிவும் தற்காப்பும்..\nவிவாகரத்தும் எல்லாராலும் செய்ய முடியாது.. பெண்ணுக்கு குழந்தைமேலுள்ள உரிமை ஆணுக்கும் உண்டே..\nமுக்கியமா குழந்தைகள் ஏன் அந்த பிரிவின் தண்டனையை அனுபவிக்கணும்..\nஆக நல்ல இல்லறம் , நல்ல குழந்தைகள் , அதனொட்டி நல்ல சமூகம் அமையணும் என்றால் நல்ல திட்டமிடல் கண்டிப்பா இருக்கணும்..\nகோ-ஹேபிட்டேஷன் என்ற முறையில் இது சாத்தியமாகிறது.. அதற்காக இதில் இருப்பவரெல்லாம் திருமணமே செய்ய விரும்பாதவரில்லை..\nதிருமணம் செய்வதர்கான முன்னேற்பாடுதான் இது பலருக்கு..\nமற்றும் சிலருக்கு , ' வாழ போறது நாம் இருவரும், மனமொத்த பரஸ்பர நம்பிக்கையிலும் , அன்பிலும்.. இதுக்கெதற்கு ஒரு பேப்பர் ஒப்பந்தம்., செலவுகள்..பரபரப்புகள் \nஇணைந்து வாழ்தல் என்றாலே உடனே காமம் மட்டும்தான் என்றால் அது அலுத்துபோகும் மனமொத்து போகாபட்சத்தில்...\nஇப்படியான வாழ்வில் பெண்ணுக்குத்தான் அதிக பாதிப்பு என்று பயப்படுகின்றனர் பலர்..\nபெண்ணுக்கு பாதிப்பு எல்லாவற்றிலும் உண்டு.. திருமணத்திலும் இதே பாதிப்புகள் உண்டு..\nஇதிலிருந்து தப்பி தனியாகவோ குழந்தையோடோ வரும் பெண்ணுக்கு சட்ட ரீதியாக ஜீவனாம்சம் கிடைக்காதாமே.. \" ********* \" , \" ***********\" , என பட்டம் சூட்டி அவளை அவமதிப்பார்களே.. \" ********* \" , \" ***********\" , என பட்டம் சூட்டி அவளை அவமதிப்பார்களே.. சமூகம் அவளை ஒதுக்கி வைக்குமே .. சமூகம் அவளை ஒதுக்கி வைக்குமே \nஇதுபோன்றவற்றுக்கு பயப்படுபவர்கள் தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம்..\nஇவற்றையெல்லாம் துச்சமென நினைப்பவர் மட்டுமே , எத்தனை குழந்தையென்றாலும் நான் வளர்ப்பேன் தனியாக என துணிபவர் ஈடுபடலாம்..\nமேல் நாட்டில் இதற்கு சட்டமும் இருக்கின்றது .நம், நாட்டில் இதுவரை அனுமதி மட்டுமே உண்டு.. ஆனால் ஜீவனாம்சம் கிடைக்க வழி இல்லை ( மஹாராஷ்டிராவில் மட்டும் சில வழிவகை இருப்பதாக தெரிய வந்தது.. உறுதியா தெரியலை ) .\nபடிக்காமலோ, வேலைக்கு செல்லாமலேயோ கூட துணையை இழந்தவர், விவாகரத்து செய்தவர்கள் பலர் குழந்தை பெற்று வளர்க்கவில்லையா என்ன \nஅப்படியிருக்கும்போது படித்து தன் சொந்தக்கா���ில் நிற்பவர்கள் தன் துணை வருங்காலம் பற்றி முடிவெடுக்க முழு உரிமை உண்டு..\nஅதனால் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு அவர்களே முழு பொறுப்பு என்பதையும் அவர்கள் அறிந்தே இருக்கின்றார்கள்..\nலிவிங்-டுகதெரிலிருந்து பிரிவது \" ****** \" த்தனமாக தெரியுமென்றால் , காதலித்து கைவிடப்பட்டு மற்றொருவனை/ளை மணமுடிப்பது எதில் சேர்த்தி.\nகாதல் வயப்பட்டதுமே அவர்களோடு மனதளவில் வாழ்வதில்லையா.. இல்லையென்றால் மருத்துவரை பார்க்கணும்...\nசில போலித்தனமான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு விதியேன்னு வாழ்வதை விட இவ்வுலகில் ஒருமுறை வாழப்போகிற நாம் நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வழியிருக்குமானால் , அதனால் யாருக்கும் எவ்வித தொந்தரவும் இல்லையென்றால் அதை தேர்ந்தெடுப்பதில் தவறேதுமில்லை..\nஎல்லா விஷயத்திலும் பாதகமும் இருப்பதுபோல் இதிலும் பாதகமுண்டு.. இதை தன் இஷ்டத்துக்கு தவறாக உபயோகப்படுத்தவும் , ஏமாற்றவும் செய்ய வழியுண்டுதான்... ஏன் காதலிப்பது போல நடித்து ஏமாற்றுவதில்லையா\nஆனால் அதெல்லாம் விதிவிலக்குகள் மட்டுமே.. விதிவிலக்குகள் விதியாகாது...\nஇத்தனை சொல்லியும் எனக்கு திருமணம் என்பதிலும் சடங்குமுறைகள் , கல்யாண விழாக்கள் , சொந்த பந்தங்களிலும் ஒரு சுவாரஸ்யம் இருப்பதாகத்தான் தெரிகிறது..அது என் சொந்த கருத்து மட்டுமே..\nஇருப்பினும் லிவிங்-டுகெதர் ஒன்றும் மோசமான பயப்படும் விஷயமில்லை என்பதற்கே இந்த விளக்கம்..\nலிவிங்-டுகெதரில் நுழைபவர்கள் 100% இல்லற வாழ்வை ஆயுசுக்கும் அதே நபரோடு தொடரணும் என்ற ஆவலில்தான் தொடங்குகின்றார்கள்.. விளையாட்டுக்கல்ல...\nஅதுமட்டுமல்ல 50 வயதுக்கு மேலுள்ளவர்கள் , விவாகரத்தானவ்ர்கள் ,துணையை இழந்தவர்கள் , பல காரணத்துக்காக மேல்நாட்டில் இணைந்து வாழ்கின்றனர்..\n1. வசதி , எளிது , சிக்கலற்றது..\n2. முன்கூட்டியே உறவுமுறை சரிவருமா என பரிசோதித்தல்..\n3. சிக்கனம்.( விழா எடுத்து கொண்டாடவேண்டியதில்லை )\n4. திருமண ஒப்பந்தத்தில் நம்பிக்கையின்றி தங்களை அதிகமாய் நம்புவது..\n5. விவாகரத்து , அதுக்காக நேரம் , சட்டதிட்டம் , பணம் செலவழித்தல் , ஆகியவற்றை தவிர்க்க..\n6. சமூக கேள்விகளை தவிர்க்க ( இது வயாதானவர், முக்கிய புள்ளி , போன்றோர் ) .\nஎனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு விவாகரத்தாகவே 5 வருடம் ஆனது..:(. அதற்குள் அவர் குடும்பம் பட்ட கஷ்டம் சொல்லி மாள���து.\nஇக்கட்டுரை ஒரு அறிமுகம் மட்டுமே.. பலர் இது ஏதோ பேராபத்தை , கலாச்சார சீரழிவை ஏற்படுத்த வந்ததாய் நினைத்து வருந்துவதால் சில புரிதல்கள் மட்டுமே...\nநிஜமான , பயத்துக்குறிய கலாச்சார சீரழிவுகள் தொலைக்காட்சியிலும் ஊடகத்திலும் இப்ப பதிவுலகிலும் ஆபாசம் என்ற பேரிலும் , நடனம் , சீரியல் , வன்முறை என்றும் வந்துகொண்டுதானிருக்கிறது...\nஅதுதான் நம் குழந்தைகளுக்கு ஆபத்து...நம் கலாச்சாரத்தில் ரிஸ்க் எடுக்க ஊக்குவிக்காமல்/பாராட்டாமல் பாசம் என்ற பயத்திலேயே குழந்தைகளை வளர்த்துவிடுகிறோம்..\nபுயலும் சீற்றமும் இருக்கும் கடலிலே கப்பலோட்டக்கூடிய மாலுமியே சிறந்தவன்.. நம் பெண்களுக்கு அதுதான் மிக தேவை..\nதனியே நம் நாட்டில் கெளரவமாக வாழக்கூடிய சூழல் பெண்ணுக்கு வரணும்.. ஏனெனில் பெண்ணுக்கு மட்டுமே \" **** , ****** \" என்ற பட்டங்களை கொடுத்து பழகியுள்ளோம்.. அதையெல்லாம் சட்டை செய்யாமல் மற்றவருக்கு முன்னுதாரணமாக நம் பெண்களை வளர்ப்போம்..தேவையில்லாமல் பெண்களுக்கு பட்டம் கொடுத்தால் அதுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும்..கெட்ட வார்த்தைகளை கேட்டு கேட்டு பழகும் துணிவை வழங்குகின்றீர்கள்..அவ்வளவே..:)\nபாலியல் தொழில் ஒழிக்கவே முடியாது.. உலகிலேயே மிக பாவப்பட்ட தொழில் அது.. கோடி கொட்டிக்கொடுத்தாலும் நம் வீட்டு பெண்கள் செய்வார்களா .. ஆசை துணைக்கே அலுத்துபோகும் பெண்கள் இருக்கையில் , பாலியல் தொழிலை கண்ட சாக்கடை ஆணுக்கும் பறிமாறுகிறாளே.. நோய் வாங்கி நோய் தீர்க்கிறாளே.... ஆசை துணைக்கே அலுத்துபோகும் பெண்கள் இருக்கையில் , பாலியல் தொழிலை கண்ட சாக்கடை ஆணுக்கும் பறிமாறுகிறாளே.. நோய் வாங்கி நோய் தீர்க்கிறாளே.. பாலியல் தொழிலாளி குழந்தைகளுக்கு நாம் ஒரு துரும்பாவது நகர்த்தியிருப்போமா பாலியல் தொழிலாளி குழந்தைகளுக்கு நாம் ஒரு துரும்பாவது நகர்த்தியிருப்போமா.. ஆனா வாய்கிழிய பேசுவோம் கேவலமாக ...\nவாழ்நாளெல்லாம் அவளுக்கு ஒருவர் துணைக்கு இருந்தே ஆகணும் என்ற பயசூழலை தவிர்ப்போம்... பாலியல் ஆபத்துகளை , அதை எதிர்க்கும் துணிவை பெண் குழந்தைக்கு கொடுப்போம்...\nமாற்றங்களில் உள்ள நல்லவற்றை சிந்தித்து ஏற்க பழகுவோம்... ஏனெனில் நமக்கு பிடிக்காவிட்டாலும் புதியன , மாற்றங்கள் வந்தே தீரும்...\nசில குறிப்புகள் சங்க காலத்திலிருந்து .\n\" காந்தர்வம் என வைதிக மரபில் கு���ிப்பிடப்படுகின்ற திருமண முறை எந்தவித நிர்ப்பந்தமும் பொய்மையும் பாசாங்குகளுமற்ற உறவு முறையாகும். உத்தரகுரு என்றும் போகபூமி என்றும் புராணங்களில் குறிப்பிடப்படும் நாட்டில் இத்தகைய உறவுமுறை இருந்தது எனத் தெரியவருகிறது.6 தமிழ் மரபில் களவு மணம் எனக் குறிப்பிடப்படுவதை வைதிக மரபில் நிலவிய காந்தர்வ மணத்தோடு ஒப்பிடுவதுண்டு.7 களவு என்ற சொல்லே கள்ளத்தனமாக, பிறர் அறியாமல் மேற்கொள்ளப்படும் காதல் ஒழுக்கம் எனப் பொருள்படும். களவு மணமே தமிழ் நெறி என்று கூறும் அளவிற்குக் களவு மணத்திற்குச் சங்கப் புலவர்களிடையே குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கிட்டியிருந்தது. இந்நெறி காமன் வழிபாட்டோடு தொடர்புடையது என்பதற்குப் பிற்காலக் காப்பியமாகிய சீவகசிந்தாமணி அசைக்கமுடியாத சான்றாகத் திகழ்கிறது. சீவகனும் சுரமஞ்சரியாரும் காமன் கோட்டத்துக் கடியறை தன்னில் இரகசியமாகச் சந்தித்துக் கூடி மகிழ்ந்ததை ”இன்றமிழ் இயற்கை இன்பம்” நுகர்ந்தார்கள் எனச் சீவகசிந்தாமணி (பா. 2003,2055,2063) குறிப்பிடுகிறது. \"\nபழங்குடியினர் திருமணத்தில் சில முறைகளைக் கடைபிடித்து வருகின்றார்கள். பொதுவாக ஆணோ, பெண்ணோ மணந்து கொள்ள விரும்பினால் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பழகவிடும் பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. இருவரையும் காட்டிற்குள் அனுப்பிவிடுகிறார்கள். தங்களுக்குள் மனம் விட்டுப் பேசி தனியே தங்கி சில நாட்கள் பழகுகின்றனர். பின்னர் திரும்புகின்ற போது பெரியோர்களின் முன் நிறுத்தப்படுகின்றனர். இருவரும் மனம் ஒத்து மணந்து கொண்டால் மட்டுமே கணவன் மனைவியாகலாம். விரும்பாவிடில் இருவரும் பிரிந்து வேறு ஒருவரை (இருபாலரும்) மணக்கலாம்.\nஒரு பெண்ணை மணக்க விரும்பும் ஆடவனைப் பெண் வீட்டிற்கு அனுப்பி அங்கேயே இருந்து உழைத்து வர வேண்டும். சரியான தகுதியுள்ள மாப்பிள்ளை என்று பெண்ணும், பெண் வீட்டாரும் கருதினால் மட்டுமே பெண் கொடுக்கப்படும் இல்லையேல் பெண் கொடுக்க மறுத்து விடுவார்கள். ஆண்டுக்கணக்கில் உழைப்பவரும் உண்டு.\nபடம் : நன்றி கூகுள்.\nLabels: கலாச்சாரம், சமூகம், திருமணம், பெண், பொது, லிவிங்-டுகெதர்\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\nசிறை ஐடிசி சந்திப்பு (3)\nமுக பக்கவாதம்(பெல்ஸ் பால்ஸி) (1)\nசிவகாமியின் சபதம் ஒலி வடிவில்\nகோ-ஹபிடேஷன் /லிவிங்-டுக���தர் என்ற இணைந்து வாழ்தல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheadmaster.blogspot.com/2013/07/superpayme.html", "date_download": "2018-07-19T05:44:13Z", "digest": "sha1:FUAHARLZZ74QLAHEUVEBVFZHTFQDEEZV", "length": 7730, "nlines": 45, "source_domain": "tamilheadmaster.blogspot.com", "title": "Superpay.me : என்னுடைய முதல் பேஅவுட் ~ பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\nSuperpay.me : என்னுடைய முதல் பேஅவுட்\nநீங்களும் ஒரே நாளில் ருபாய் 300 சம்பாதிக்க நான் ஒரு எழிய முறை ஒன்றை கற்றுதர போகிறான்\n1 . முதலில் என்னுடைய ரெபரலில் சேரவேண்டும்.அதற்க்கு நீங்கள் மேலே உள்ள பேனரை கிளிக் செய்து இனைய வேண்டும்\n2 . அன்றாடம் உங்களுடைய கணக்கை லாகின் செய்யவேண்டும் . அப்படி செய்தால் மட்டுமே நிங்கள் பணம் சம்பாதிக்க முடியும்\n3 . அன்றாட உங்களுடைய superpay.me கணக்கை லாகின் செய்து உங்கள் இன்பாக்ஸ்சை பார்க்க வேண்டும் அதில் நான் அன்றாடம் உங்களுக்கு ஈமெயில் மூலம் ஒரு சில டிப்ஸ் தினமும் அனுப்பப்படும்\nகுறிப்பு : தயவுசெய்து நான் சொல்லும் முறையை பின்பற்றுவர்கள் மட்டும் எனது ரேர்பரலில் இனையுங்கள் இல்லை என்றால் உங்களுடைய நேரம் மற்றும் எங்களுடைய நேரத்தை வீனாகதிர்கள்\nஎப்படி ஒரே நாளில் ருபாய் 300 சம்பாதிப்பது எப்படி \nSUPERPAYME OFFERSபகுதியில் சுமார் 0.22$ மதிப்புடைய இரண்டுSULEKHA INDIA HOME,OFFICE என்ற ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.அதில் FREE PRICE QUOTES ல் எதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து சென்னை என்ற இடத்தையும்,இமெயில்,மொபைல் நம்பர் நிரப்பினால் உங்கள் செல்லுக்கு ஒரு VERIFICATION CODEவரும்.அதனை ENTERசெய்தால் உடனே பணம் க்ரெடிட் ஆகிவிடும்.இதில்0.44$ பெற்றுவிடலாம்.\nPOINTCLICKTRACK பகுதியில் சென்றவுடன் என்ற ENROLL AS A TUTORஒரு பேனர் வரும் அதில் க்ளீக் செய்து REGISTERபகுதியில் பெயர் மற்றும் மொழி விவரங்களைக் கொடுத்து தமிழ் டீச்சர் என பதிவு செய்துவிட்டு CLOSEசெய்து விடுங்கள்.மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டாம்.3 பாயிண்ட் கிடைத்துவிடும்\nSUPERPAY ME MATOMY MONEYபகுதியில் FANCYஎன்ற ஆஃபர் உள்ளது.ஏதாவது ஒரு இமெயில் ஐடியைக் கொடுத்து USERNAME,PASSWORDகொடுத்து ENTERசெய்தால் போதும் மேற்கொண்டு எதுவும் செய்யத் தேவையில்லை.12 POINTS அதாவது0.12$ உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்\nமேலும்,FACEBOOK,TWIITERல்LIKE செய்து 2 பாயிண்டுகளும்,OFFERNATION,REWRDING WAYSல் ரெஜிஸ்டர் செய்து இரண்டு பாயிண்டுகளும்,TOKEN ADS,VIROOL VIDEOபகுதிகளில் சுமார் 3 வீடியோக்களைப் பார்பதன் மூலமூம்,மற்றும் CRWOD FLOWER டாஸ்க்குகளை முயற்சித்தும்,விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலமும் 1$ உடனடி பே அவுட் வாங்கி விடுங்கள்.ஒரு மணி நேரத்திற்குள் பணம் வந்து விடும்.பிறகு அந்த PAYMENT PROOFஐ எடுத்து E-MAONEY SPACEஎன்ற SITEல்REGISTER செய்து அதிலுள்ள SUPERPAYME FORUMபகுதியில் உங்கள் ரெஃப்ரல் பேனரோடு போஸ்ட் செய்தால் 0.50$ ஆஃபராக கிரெடிட் ஆகிவிடும்.அடுத்த பே அவுட்டிற்கு தயாராகிவிடுங்கள்.வாழ்த்துக்கள்.\nமேலும் இரண்டு ஆஃபர்கள்.QUICK TASKSபகுதியில் HOME TESTER INDIA FEMALE ONLYமற்றும் HEALTH CONSULTATION INDIA (DR BATRA)என இரண்டு ஆஃபர்கள் உள்ளன.வழக்கம் போல் USERNAME,PW,EMAIL,MOBILE NO கொடுத்து VERIFICATION,CONFIRMATION செய்தால் போதும்.11+5PTS =16PTS உங்கள் கணக்கிற்கு வந்துவிடும் பிறகு என்ன பே அவுட் மட்டும்தானே பாக்கி.கீழ்கண்ட பேனரை சொடுக்கி இணையுங்கள்.இனி வரும் காலங்களிலும் இது போன்ற ஆஃபர்கள் உங்களுக்கு PRIVATE MAILல் தெரிவிக்கப்படும்.\nஅனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இன்றே பே அவுட் வாங்கி வெளியிட்டு மற்ற பதிவர்களையும் உற்சாகப்படுத்துங்கள்.\"யாம் பெற்ற பணம் பெறுக இவ்வையகமெல்லாம்\".வாழ்த்துக்கள்.\nCopyright © பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது | Powered by Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prabhu-deva-charli-cpplin-2-13-11-1739450.htm", "date_download": "2018-07-19T06:02:54Z", "digest": "sha1:UQPX43KBUDEU7SIA23XXQGAGSKADPUP3", "length": 8290, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த பிரபுதேவா - Prabhu Devacharli Cpplin 2 - பிரபுதேவா | Tamilstar.com |", "raw_content": "\nதனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த பிரபுதேவா\nபிரபு, பிரபுதேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்த படம் ‘சார்லி சாப்ளின்’. 2002-ல் வெளியான இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதை ‌ஷக்தி சிதம்பரம் இயக்கினார்.\nஇப்போது மீண்டும் ‌ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘சார்லி சாப்ளின்-2’ தயாராக இருக்கிறது. இதில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கிவிட்டது. அம்மா கிரியே‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அடா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடா சர்மா ஏற்கனவே சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலில் நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுதவிர நிக்கி கல்ராணியும் பிரபுதேவா ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அம்ரிஷ் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரேசி மோகன் திரைக்கதை எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்\n▪ 'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..\n▪ 'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை\n▪ \"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..\n▪ மறக்க முடியாத மாஸ் காட்டிய அஜித் இது தான் கெத்தான சாதனை\n▪ தமிழ் படம் 2 படத்தின் பின்னணியில் இருப்பது இதுதான்\n▪ சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா\n▪ சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா\n▪ சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் \"மாநாடு\"\n▪ 'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி\n• சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கண்ணீர் வடித்த விஜய்சேதுபதி\n• சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்\n• பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம் இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்\n• புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி\n• பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை\n• பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்\n• ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்\n• இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\n• அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா\n• தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2013/07/26/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2018-07-19T06:05:39Z", "digest": "sha1:GVCSDKBXFYDML6WJ2XCUUIH4PEGCESYU", "length": 35983, "nlines": 187, "source_domain": "lakshmanaperumal.com", "title": "நான் பிஜேபியை அடுத்த தேர்தலில் ஆதரிக்க என்ன காரணம்? | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்த��டு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nநான் பிஜேபியை அடுத்த தேர்தலில் ஆதரிக்க என்ன காரணம்\nPosted by Lakshmana Perumal in\tஇந்தியா, கட்டுரை and tagged with அத்வானி, கம்யுனிஸ்ட், காங்கிரஸ், பிஜெபி, பிரதம வேட்பாளர், மோடி\t ஜூலை 26, 2013\nநான் பிஜேபியை அடுத்த தேர்தலில் ஆதரிக்க சில காரணங்கள் உண்டு. சில முக்கியப் பிரச்சினைகளை விட்டிருக்கலாம். குஜராத் பற்றியோ & பிஜேபியின் சாதனைகளைத் தவிர்த்தும், மற்ற கட்சிகளுடன் ஒப்பிட்டு, ஒப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே பிஜேபியை ஆதரிக்கிறேன்.\n1. பாரதிய ஜனதாவை ஆதரிப்பதில் முக்கியமாக நான் கருதுவது, மாநிலக் கட்சிகளை அடக்கியாள காங்கிரஸ் அளவுக்கு பிஜேபி செய்யாது என்பது என் அனுபவம். ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் அளவுக்கு இழி செயல் செய்யமாட்டார்கள். ஏனெனில், ஒரு ஓட்டில் ஆட்சியை விட்டவர்கள். காரணம் நாடறிந்ததே. மைனாரிட்டி அரசாக இருந்து கொண்டே ஆளும், கேடு கெட்ட தனங்கள் நடக்காமல் இருப்பதே நமக்கு நல்லது.\n2 மாநில உரிமையை காங்கிரஸ் அளவிற்கு பிஜேபி நசுக்காது. நிச்சயமாக உதவி செய்யாவிட்டால்கூட, உபத்திரவம் செய்யாது என நம்புகிறேன். மாநிலக் கட்சிகள் மத்திய அரசாங்கத்தில் அதிக பங்கெடுக்க பிஜேபி ஆளும் போது வாய்ப்பு கிடைக்கும். (சீட்டைப் பொறுத்துதான் என்றாலும்). கூட்டாட்சியின் கீழ் இருப்பதால், அதற்கான சுதந்திரம் காங்கிரசைக் காட்டிலும், பிஜேபியில் அதிகம் என நம்புகிறேன்.\n3இந்தியாவில் கம்யுனிஸ்ட் பல ஆண்டுகளாக ஆண்ட மேற்கு வங்கம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பது நம் முன்னால் இருக்கும் உதாரணம். தானும் படுக்க மாட்டார்கள் தள்ளியும் படுக்க மாட்டார்கள் என்ற ரகத்தோடு என்னால் ஒத்துப் போகவே முடியாது. நான் வலதுசாரியாக அடையாளப்படுத்த ஒருநாளும் தயங்குவதில்லை. கம்யுனிஸ்டுகளின் கொள்கைகள் புதிய பொருளாதாரத்திற்கு ஒருபோதும் உதவாது. உலக அளவில் வணிகம் எவ்வாறு செல்கிறது என்பதை கம்யுநிச்த்வாதிகள் ஏற்காமல் இருக்கலாம். Globalisation மூலம் வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா மிக முக்கியமான இடத்திலுள்ளது. சில வகைகளில் நான் தாராளமயமாக்கலை ஆதரிக்கவில்லை. அது எந்தத் துறைகளில் இருந்தால் நல்லது என்பதில் பல யோசனைகளுண்டு. கம்யுனிசத்தின் சித்தாந்தம் ஏற்கனவே குப்பைக்கு சென்ற ஒன்று. தனி நபர்களாக சில பேர் மீது எனக்கு மதிப்புண்டு. ஆனால் கொள்கையிலும், அவர்களுக்கு ஆளக் கிடைத்த இரண்டு மாநிலத்திலும் அவர்கள் அதிகமாக செய்தது, வேலை செய்யாமல் “நோக்குக் கூலி” வாங்குகிற பழக்கத்தை கொண்டு வந்ததுதான், உழைப்பாளிகளுக்கு அவர்கள் செய்த சேவை ஆகையால், கம்யுனிஸ்ட்டை எந்தக் காலத்திலும் ஆதரிக்கப் போவதில்லை.\n4.தேசிய அளவில் காங்கிரஸ் மதச்சார்பின்மை என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டுதான், பிஜேபிக்கு எதிராக அரசியல் செய்கிறது. ஊடகங்களின் ஆதரவில் மறைக்கப்பட்ட விடயங்கள் ஆயிரமுண்டு. காங்கிரஸ் அளவுக்கு ஊழல் மலிந்து கிடைக்குமா என்று தெரியாது. காங்கிரசை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சிறிதேனும் குற்ற உணர்ச்சி எதுவுமில்லாமல் செயல்பட்ட காரணத்தினால் என்ற ஒரு விடயத்திற்காக மட்டுமே காலம் முழுக்க எதிர்த்துக் கொண்டிருக்கலாம்.\n5.மாற்றம் இந்த முறை தேவைப்படுகிறது. அதற்கு பிஜேபியே சிறந்த கட்சி என நான் கருதுகிறேன். அவர்கள் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதைப் பொறுத்தே அவர்களின் எதிர்காலம் இருக்குமென்பதை உணர்கிறேன்.\n6. இத்தாலி பெண்ணின் கைப்பாவையாக இந்தியா இருக்க வேண்டுமென்று சிந்திக்கிற அளவுக்கு நான் பரந்த மனத்தினன் அல்ல.\n7. பிஜேபியிடம் தவறுகளே இல்லை என்பதல்ல என் வாதம். காங்கிரஸ், கம்யுனிஸ்ட்டைக் காட்டிலும் பிஜேபி ஆகச் சிறந்த கட்சி என்று நம்புவதாலேயே ஆதரிக்கிறேன்.\n8.ஹிந்துத்துவா உலக அரசியலுக்குத் தேவை என்றே கருதுகிறேன். முஸ்லிம் நாடுகளையும், கிருத்துவ நாடுகளையும் எடுத்துப் பாருங்கள். சிறுபான்மையினருக்குத் தேவையான சலுகைகள் யார் கொடுக்கிறார்கள் என்று…. முஸ்லிம் நாடுகளில் இந்துக்களுக்கு கிடைக்கும் நீதியின் அடிப்படையில் பார்த்தால் அரசியலுக்காகவேனும் ஹிந்துத்துவா ஸ்லோகன் தேவையென நான் கருதுகிறேன். உலகம் எவ்வாறு செல்கிறதோ அவ்வகையில் அரசியல் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் நான் இதை வரவேற்கிறேன். நிச்சயமாக என்னுடைய இந்தக் கருத்துப் பலரும் பல கோணத்தில் விமர்சிக்கக் கூடும். இது ஒன்றுதான் நான் ஏதோ பிஜேபியை ஆதரிக்கக் காரணம் என்றும் சொல்லக் கூடும். அதில் தவறில்லை. முஸ்லிம் நாடுகள் கோவிலைக் கட்டி கும்பிடக் கூட அனுமதிப்பதில்லை என்பதைப் பற்றி முதலில் சிந்தித்து விட்டு என்னைத் தாராளமாகத் திட்டலாம். இந்துத்துவாவை வைத்து அரசியல் செய்வதை சகிக்க இயலாது என்பவர்கள் சிறுபான்மையினரின் ஓட்டைக் குறிவைத்தே செயல்படுகிறார்கள். மேலும் அவர்களுக்குள் இருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை, சிறுபான்மையினர் ஒன்று சேர்வதைப் போல பெரும்பான்மை சமூகம் ஒன்று சேராது என்று நன்றாகத் தெரியும். இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க பிஜேபியே நினைத்தால்கூட நடக்காது என்பது நமக்குத் தெரியும்.\n9. ஒரு நண்பர் இரு கேள்விகளை முன் வைத்தார். 1. இரு மாநிலங்களிலும் கம்யுனிஸ்ட் நன்றாக செயல்படாததிற்கு மேலே மாநில அரசுகளை கட்டுப்படுத்தியது (காங்கிரசின் தன்மை)காரணமாக இருக்க முடியாதா\n2. இந்த மூன்று தேசிய கட்சிகள் ஆட்சி அமைக்காமால் மாநில தலைவர்களால் ஆளும் சூழல் BJP ஆளும் சூழலை விட மோசமாகத்தான் இருக்குமா\n1. இரண்டு கேள்விகளுக்கும் நடைமுறை அனுபவம் மட்டுமே பலனளிக்கும் என்று தோன்றுகிறது. 5 வருடத்திற்கு ஒருமுறை ஆட்சி மாறினால் கூட கொள்கை சார்ந்தோ, அரசியல் ஆதாயம் காரணமாகவோ சில நல்ல எதிர்காலத் திட்டங்கள் நடந்தேறாமல் போக வாய்ப்புண்டு. காங்கிரஸ், மேற்குவங்கத்தில் எப்போதேனும் ஆட்சியைக் கலைத்திருக்கிறதா 35 வருடமாக தொடர் ஆட்சி செய்த மாநிலம் தமிழகத்தைக் காட்டிலும் மேற்கு வங்கமும், கேரளாவும் பல மடங்கு பின் தங்கியுள்ளது(பெரும்பாலான விடயங்களில்) என்பதற்கான ஆய்வுக் கட்டுரைக்கான link அனுப்பி வைக்கிறேன்.\n2. யார் பிரதமர் என்பதில் ஆரம்பிக்கும் ஈகோவிற்கான விடை தெரிந்தால் மட்டுமே நம்மால் சொல்ல இயலும். அரசியல் ரீதியாக காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆதரவு இல்லாமல் இவர்கள் காலம் தள்ள இயலாது. நிச்சயம் இரு கட்சிகளுமே அந்த விடயத்தில் காலை வாரி விட்டு விடும். இல்லையென்றாலும் கூட, மாநிலக் கட்சிகளே காலை வாரி விடும். தேவகவுடாவுக்கு நடந்ததை நாம் பார்த்தோமே.\nஇன்னமும் பல காரணங்கள் இருக்கின்றன. அவை தற்கால அரசியல் அடிப்படையில்மட்டுமே அமையுமாதலால் அவற்றை தவிர்த்து விட்டேன். பிஜெபி, காங்கிரஸ், கம்யுனிஸ்ட் ஆகிய மூன்றிலும் பிஜேபியை நான் ஆதரிக்க இதுதான் காரணம். எது சரி, எது தவறு என்பதில் வாழ்க்கை நகரவில்லை. இருப்பதில் எது சிறந்தது என்பதன் அடிப்படையில் மட்டுமே அரசியலில் தேர்ந்தெடுக்க இயலும். அதன் அடிப்படையில், அடுத்த தேர்தலில் பிஜேபி வந்தால் நன்று என��பதே எனது கருத்து.\nநீங்கள் எழுதிய இந்த கட்டுரையில் BJP பத்தி அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள் இப்படி செய்யமாட்டார்கள் என்று சொல்வதெல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது,ஆனால் நிஜம் என்பது வேறாக இருக்கிறது. ஒரே ஜாதியை சேர்ந்த கிறிஸ்தவ,இந்து இருக்கிறார்கள், இவர்களுக்குள்ளே திருமணம் செய்துகொள்ளுகிறார்கள்,ஒற்றுமையாக இருக்கும் அவர்கள் அரசியல் பற்றிபேசும் போது(கவனிக்கவும் அரசியல் பேசும் போது)மத சண்டையாக மாறுகிறது. இது வேதனை அளிக்ககூடியதாக இருக்கிறது. கிறிஸ்தவ நாடுகளில் எந்த நாட்டில் இந்து மதம் வளர தடை செய்கிறார்கள் என்று சொல்லமுடியுமா மதங்கள் என்பது CBSC ,TSSE ,MATRICULATION போன்று ஒரு SYLLABUS மட்டுமே,எல்லாமே இறை கல்வியையே கொடுகிறது. நாம் தான் நான் படிப்பது தான் நல்லது மத்தவங்க படிப்பது கேட்டது என்று புத்தி இல்லாமல் கூப்பாடு போடுகிறோம். அரசியல் என்பது ஒரு மதத்தை சார்ந்து இருக்கவே கூடாது என்பது என்னுடைய கருத்து.\nஉண்மைதான். கிருத்துவ நாடுகளில் இந்து மதத்தைப் பற்றிய தவறான எண்ணமில்லை. ஆனால் உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி. அவ்வாறிருக்கும் கிருத்துவ நாடுகள் ஏன் இஸ்லாமியருக்கு விசா கொடுக்க மறுக்கிறது ஏன் பர்தாவை வைத்து முகத்தை மறைக்கக் கூடாது என சட்டம் போடுகின்றன. இஸ்லாமிய நாடுகளை ஏன் கிருத்துவ நாடுகள் எதிரியாகக் கருதுகின்றன. அவர்களுக்குள்ள பயம், எங்கே இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேருமோ என்ற அடிப்படையில் ஆயில் வளமுள்ள நாடுகளை கையில் வைத்துக் கொண்டு செய்கிற அரசியல் தெரியுமா ஏன் பர்தாவை வைத்து முகத்தை மறைக்கக் கூடாது என சட்டம் போடுகின்றன. இஸ்லாமிய நாடுகளை ஏன் கிருத்துவ நாடுகள் எதிரியாகக் கருதுகின்றன. அவர்களுக்குள்ள பயம், எங்கே இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேருமோ என்ற அடிப்படையில் ஆயில் வளமுள்ள நாடுகளை கையில் வைத்துக் கொண்டு செய்கிற அரசியல் தெரியுமா இஸ்லாம் நாடுகளில் கோவில் கூட வைக்க அனுமதிப்பதில்லை. கிருத்துவ நாடுகள் இஸ்லாமியனை மட்டும் எதிரியாகக் கருதுகின்றன. மத அடிப்படையிலான உலக அரசியல் இவ்வாறுதான் உள்ளது நண்பரே…\n9:37 முப இல் ஓகஸ்ட் 3, 2013\t ∞\nகிறிஸ்தவ நாடுகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கோ,அவர்கள் சுதந்திரதிருக்கோ அவர்கள் தடை விதிக்கவில்லை. மதத்தின் பேரில் பெண்களின் சுதந்திரம் பறிக்கபடுவதாக அந்த நாடு ந���னைக்கிறது அதனால் அதை தடை செய்கிறது. அதே நாடுகள் இன்று கிறிஸ்தவ கோட்பாடுகள்படியா நடக்கிறது இல்லையே. முஸ்லிம் நாடுகளில் நடப்பது உண்மைதான் ஆனாலும் உலக நாடுகளின் முன்னில் இன்று ஐக்கிய அரபு நாடுகள் போன்ற வளைகுடா நாடுகள் கோவில்கள் கட்ட அனுமதி அளித்து கிறிஸ்தவ,இந்து ஆலயங்களில் ஏராளமானோர் தொழுதுகொள்ள அனுமதிக்க படுகிறார்கள் என்பது உண்மை. நாம் நம்முடைய கலாச்சாரத்தை முன்னுக்கு அழைத்து செல்லவேண்டுமே தவிர கீழ்நோக்கி கொண்டுசெல்லகூடாது. நம்முடைய முந்தய தலைமுறையினரை வைத்தது போல் BJP அரசியல் அமைப்பை பயன்படுத்தி மக்களை அடிமையாகும் முயற்சியை தான் செய்யும் என்பது என்னுடைய கருத்து. மற்றபடி சிறுபான்மையர் என்றபேரில் செய்யும் சலுகைகள் தடுக்கப்படவேண்டும் அதுவும் ஒரு நடுநிலையான அரசால் மட்டுமே செய்யப்படவேண்டும்.\n5:45 பிப இல் ஓகஸ்ட் 3, 2013\t ∞\nநீங்கள் சொல்வதுதான் பேச்சுக்கு அழகாக இருக்கும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளைப் பார்க்கிற அரசியலும், இஸ்லாம் நாடுகளில் பிரிவினைகளை உண்டுபண்ணி அவைகள் செய்கிற சேட்டையையும் நீங்கள் அறிந்திருக்கவில்லையோ என்ற அச்சமுள்ளது. நான் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்தவன்தான். அந்த கோவில் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். மதவாத அரசியல் உலகம் முழுமைக்கும் உள்ளது. இதில் நீ மட்டும் ஏன் இப்படி மாறப் பார்க்கிறாய் என்ற கேள்விகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. உலகம் முழுவதும் அடுத்தவனை மத மாற்றம் செய்யும் சேவைகளை செய்கிற மதத்தைக் காட்டிலும் மோசமான செயல் என்ன இருக்க முடியும்\n8:23 பிப இல் ஓகஸ்ட் 3, 2013\t ∞\nநண்பரே அந்த நாட்டில் வேறு மதத்தினர் அதிகமாக வேறு நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.அதனால் அரசியல் ரீதியாக பல நடைமுறைகள் இருக்கலாம் ஆனால் இங்குஅப்படி இல்லை நம்முடைய நாட்டை சேர்ந்தவர்கள் தான் பல மதத்தவராக இருகின்றனர் அவர்களை அரபு நாடுகளோடு ஒப்பிடுவதே தவறு.\n8:45 பிப இல் ஓகஸ்ட் 3, 2013\t ∞\nவெள்ளைகாரன் அதிகமாக எவ்வளவு கொள்ளை அடித்தானோ அவ்வளவு நல்லது அதே நாட்டு மக்களால் இங்கு செய்யபட்டிருகிறது, உதாரணத்துக்கு எங்கள் ஊரில் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை கலரா நோய் வந்தால் செத்துதான் போகவேண்டி இருந்தது,நெய்யூர் மருத்துவமனை பற்றி தெரிந்தவரிடம் கேட்டுகொள்ளுங்���ள் அது அதே கிறிஸ்தவ ஊழியர்களால் இங்கே நிறுவப்பட்டு இலவசமாக மருத்துவ உதவிகள் செய்தார்கள். இன்றுகூட நாம் நம்முடைய சகோதரர்களுக்கு எந்தவிதத்தில் உதவிசெய்கிறோம் என்று எண்ணி பாருங்கள். கோவில் உண்டியலில் காணிக்கை போடுகிறோம் அதை யார் சாப்பிடுகிறார்கள்முதலில் நாம் நம்முடைய தவறுகளை திருத்தி நாம் நடந்தால் நம்மை வீழ்த்த யாரால் முடியும்முதலில் நாம் நம்முடைய தவறுகளை திருத்தி நாம் நடந்தால் நம்மை வீழ்த்த யாரால் முடியும் இப்போது தான் சில குருகுலம் என்று சொல்லி சில நன்மைகள் செய்கிறதை பார்க்க முடிகிறது.நீங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து பாருங்கள் இங்கே உண்முற்றவர்களுக்காக,காது கேளதவர்களுக்காக,மன நிலை சரி இல்லாதவர்களுக்கு என்று எத்தனையோ அன்பு இல்லங்கள் இருக்கிறது. இது அத்தனையும் வெளிநாட்டினரால் துவங்கப்பட்டது. வெள்ளைகாரனுக்கு முன்பும் பின்பும் நாம் நம்முடைய உறவுகளுக்கு உதவி செய்ய முன்வரவில்லை என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.\n6:16 பிப இல் செப்ரெம்பர் 23, 2013\t ∞\nஉங்களுடைய கட்டுரை மிகத்தெளிவாக எழுதப்பட்ட நல்ல கட்டுரை இதன் எந்த வரிகளும் என்னுடன் ஒத்துப்போகின்றன இதன் எந்த வரிகளும் என்னுடன் ஒத்துப்போகின்றன காங்கிரஸ் வேண்டாம்; இருந்தாலும் பி.ஜெ.பி யா காங்கிரஸ் வேண்டாம்; இருந்தாலும் பி.ஜெ.பி யா என்பவர்கள் எந்த மாற்றினையும் முன் வைக்கமுடியாதவர்கள்; பின் என்ன காம்ரேடுகளையா நம்புவது; அவர்கள் மீண்டும் குழைந்துகொண்டு காங்கிரஸிடமல்லவா செல்வார்கள் என்பவர்கள் எந்த மாற்றினையும் முன் வைக்கமுடியாதவர்கள்; பின் என்ன காம்ரேடுகளையா நம்புவது; அவர்கள் மீண்டும் குழைந்துகொண்டு காங்கிரஸிடமல்லவா செல்வார்கள் அவர்கள் செயல்பாட்டுக்கு தொழிற்சங்கமே போதும்; நாட்டையும் நாறடிக்க வேண்டாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வ���ிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஜூன் செப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← சிறுகதை ” விடிந்தால் தேரோட்டம் “\nமுஸ்லிம் நாடுகள் உலக அதிகாரத்தைப் பிடிக்க இயலுமா\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/astrology/?page=8", "date_download": "2018-07-19T06:04:06Z", "digest": "sha1:SNXAX2I6F3ATECIFROZADPL64G37IIYK", "length": 6802, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "ஜோதிடம்", "raw_content": "\nமணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் உதிரி வருடங்களாக பார்க்க விரும்புபவர்களுக்காக (1991 முத மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் உதிரி வருடங்களாக பார்க்க விரும்புபவர்களுக்காக (1986 முத மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் (2011 முதல் 2020 வரை)\nமணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nமணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் (2001 முதல் 2010 வரை) மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் (2001 முதல் 2005 வரை) மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் (1986 முதல் 2000 வரை)\nமணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nமணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் (1966 முதல் 1985 வரை) மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் (1946 முதல் 1965 வரை) மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் (1926 முதல் 1945 வரை)\nமணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nபதஞ்சலி நாடி ஜோதிடம் - பாகம் 2 பதஞ���சலி நாடி ஜோதிடம் - பாகம் 1 உங்கள் ஜாதகப்படி நிகழும் திசாபுத்திப் பலன்கள்\nமணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/191046/", "date_download": "2018-07-19T05:38:48Z", "digest": "sha1:K4O74BD5LK4L6WHJ5WCNJ2YIGTP2G6C6", "length": 11302, "nlines": 127, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா வைரவப்புளியங்குளத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் : பொலிஸார் அசமந்தப்போக்கு? – Vavuniya News | Vavuniya Today News | வவுனியா | வவுனியா செய்திகள்", "raw_content": "\nவவுனியா வைரவப்புளியங்குளத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் : பொலிஸார் அசமந்தப்போக்கு\nவவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இன்று (10.07.2018) மாலை 5.30 மணியளவில் இரு மாணவ குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nமாலை நேர வகுப்புக்கள் நிறைவடைந்த பின்னர் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே ஒன்று கூடிய இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியது.\nஇதனையடுத்து அவசர இலக்கமான119 என்ற இலக்கத்திற்கு பொதுமக்கள் தகவல் வழங்கிய போதிலும் பொலிஸார் நீண்ட நேரத்திற்கு பின்னரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்கு முன்னரே மாணவர்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.\nவைரப்புளியங்குளம் வீதியில் தினசரி மாலை வேலையில் தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள், இளைஞர்கள் வீதியின் அருகே நின்று சண்டையிடுவதும் பெண்களை கிண்டல் செய்வது , புகைத்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.\nஇவ் வீதியில் பொலிஸ் காவல் ஆரண் ஒன்றினை அமைக்குமாறு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் என்பவற்றில் பல தீர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இதுவரையில் இவ் விடயத்தினை பொலிஸார் அசமந்த போக்கவே செயற்பட்டு வருகின்றனர்.\nஎனவே அரசியல்வாதிகள், நகரசபை உறுப்பினர்கள் ,சழூக அமைப்புக்களின் பிரதிந��திகள் இவ்விடயத்தில் தலையிட்டு தனியார் வகுப்பிற்கு செல்லும் மாணவிகள் சுதந்திரமாக செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.\nShare the post \"வவுனியா வைரவப்புளியங்குளத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் : பொலிஸார் அசமந்தப்போக்கு\nவவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது\nவவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் பற்றைக்காடுகளாக : கையகப்படுத்துமா அரசாங்கம்\nவவுனியாவில் உயிர்வாழ உதவிகோரும் மூன்று பிள்ளைகளின் தந்தை : இவருக்கு உதவிட முன்வாருங்கள்\nவவுனியாவினை வந்தடைந்த ஐம்பது நோயாளர் காவுவண்டிகள்\nவவுனியாவில் துவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் பொதுமக்களினால் நையப்புடைப்பு\nவவுனியாவில் வர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nவவுனியாவில் மனைவிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த கணவன்\nவவுனியாவில் குடும்பப் பெண்ணொருவருக்கு ஆடையால் ஏற்பட்ட விபரீதம்\nவவுனியாவில் நடைபாதை வியாபாரியின் பொருட்கள் திருட்டு\nவவுனியாவில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஹனிபா கடமைகளைப் பொறுப்பேற்றார்\nவவுனியாவில் மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி\nவவுனியாவில் சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்கா திறந்துவைப்பு\nவவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா\nவவுனியாவில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு\nவவுனியாவில் சர்வதேச யோகா தினம் அனுஸ்டிக்கப்பட்டது\nவவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா : இரவு நிகழ்வுகள்\nவவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018\nவவுனியாவில் அறநெறி கொடி மாதம் சிறப்பாக அனுஸ்டிப்பு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adikkadi.blogspot.com/2009/04/blog-post_09.html", "date_download": "2018-07-19T05:40:01Z", "digest": "sha1:GOV3WW2NHXPDQ2P3NYPL3CUVKAO4FY22", "length": 26567, "nlines": 145, "source_domain": "adikkadi.blogspot.com", "title": "அடிக்க��ி...: ஆவி அமுதாவின் 'துப்ர'பாதம்!", "raw_content": "\nபரிசுத்த ஆவியோ, பிறந்ததலிருந்தே ஷாம்பூ, சோப்புகளையே பார்க்காத பரி'சுத்தமில்லாத' ஆவியோ, எதுவாகவும் இருக்கட்டும்... ஆவிகள் என்றால் அலர்ஜி எனக்கு\nஆவி அமுதாவில் தொடங்கி, விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வரைக்கும் டி.வியில் பார்த்து பொறி கலங்கி போயிருந்தாலும், ஒரு சந்தர்ப்பத்தில் இவங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது எனக்கு. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அத்தியாவசிய சமாச்சாரங்களை கூட மேற்படி அமானுஷ்ய ஏரியாவிலே இருந்து வாங்கி வச்சிருப்பாங்களோங்கிற சந்தேகமெல்லாம் வரும் இவங்களை நினைச்சா.\nஎங்க ஊர்லே பெருமாள்னு ஒரு ஆசாரி இருந்தாரு. அவரு ஒரு முறை செகன்ட் ஷோ படம் பார்த்திட்டு வரும்போது, சுடுகாட்டுலே இருந்து ஆவி ஒன்னு இவரை மறிச்சிருச்சாம். கை ரெண்டையும் நீட்டி, \"இதுல மாட்டியிருக்கிற விலங்கை உடைச்சு விடு\"ன்னு கேட்டுச்சாம். (மாட்டி விட்டது எந்த போலீஸ் ஆவியோ) அவரும், பதட்டப்படாம வீட்டுக்கு வந்து வெட்டிரும்பு, சுத்தியலை எடுத்திட்டு போயி விலங்கை உடைச்சுவிட்டாராம். அன்னையிலேர்ந்து இவரை 'பேயுக்கும் காப்படிச்ச பெருமாள் ஆசாரி'ன்னு பட்டப் பெயர் வச்சு கூப்பிட ஆரம்பிச்சாங்க) அவரும், பதட்டப்படாம வீட்டுக்கு வந்து வெட்டிரும்பு, சுத்தியலை எடுத்திட்டு போயி விலங்கை உடைச்சுவிட்டாராம். அன்னையிலேர்ந்து இவரை 'பேயுக்கும் காப்படிச்ச பெருமாள் ஆசாரி'ன்னு பட்டப் பெயர் வச்சு கூப்பிட ஆரம்பிச்சாங்க பேய்கள் பற்றிய சந்தேகங்கள், பொழிப்புரைகள், இலக்கணப் பிழைகள் போன்றவற்றை விளக்கும் நடமாடும் 'கோனார் பேய் உரை'யாகவே இருந்தார் பெருமாள் ஆசாரி. இவர் செத்த பின்னால் மேலே போய் வேலை கெடக்கும்னு நினைச்சாங்களோ என்னவோ, இவரு கூடவே சுத்தியலையும் வெட்டிரும்பையும் போட்டு புதைச்சிட்டாங்க.\nசரி, விஷயத்துக்கு வருவோம். ஒரு முறை ஆவி அமுதாவை பேட்டியெடுக்க போயிருந்தேன். அப்போது இவரை ஒரு தனியார் தொலைக்காட்சியில் வாரா வாரம் காட்டிக் கொண்டிருந்தார்கள். இவர் டாக்டர் இல்லை. ஆனா ஆபரேஷன் செய்வார். இவர் கடவுள் இல்லை. ஆனா தீட்சை கொடுப்பார் என்ற ரேஞ்சில் போட்டு தாக்க, நாலு பேர் உட்கார கூட இடமில்லாத அவர் வீட்டில் நிமிடத்திற்கு நானு£று பேர் கூடினார்கள். அரசியல் பேரணிக்கு ஆள் தேவைப்பட்டால் அப்படியே வந்து லம்ப்பாக அள்ளிக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு வியாதியஸ்தர்கள், கவலையஸ்தர்கள், கண்ணீரஸ்தர்கள் கூடினார்கள் தினந்தோறும்.\nகுப்புசாமி ஐயா என்ற பரிசுத்தமான ஆவிதான் எனக்குள் வருகிறது. ஆறுமுகம் ஐயா என்ற மருத்துவருடைய ஆவிதான் எனக்குள் இறங்கி நோய் தீர்க்கிறது என்றார் அமுதா. உள்ளுக்குள்ளே டப்பாங்குத்து ஆடினாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் \"நீங்க ஆவியை கூப்பிடுறதை நான் பார்க்கணுமே\" என்றேன். பிரபல பத்திரிகையில் பேட்டி வரப்போவதால் ஆவி, 'ஆமாம் சாமி' போட்டது. ஒரு இருட்டறையில் அமர்ந்தார் ஆவி அமுதா. முன்னால் ஒரே ஒரு மெழுகுவர்த்தி. சரக்கென்று கண்களை மூடி சுவிட்ச் போட்ட மாதிரி, \"ம்ம் ம்ம் சொல்லுங்கள்\" என்றார் புலவர் கீரன் ரேஞ்சுக்கு. அற்புதமான து£ய தமிழ். கேள்வியை நான் கேட்க, பதிலை ஆவி சொல்லிக் கொண்டிருந்தது. ஐ மீன் அமுதாவுக்குள் இருந்த ஆவி. பார்த்ததை அப்படியே எழுதினேன். பத்திரிகையிலும் வந்தது.\nஏற்கனவே பேய் விழுந்தால் பிசகிப்போகிற அளவுக்கு கூட்டம். இதில் எங்கள் இதழும் வெளிவந்ததால் எக்கச்சக்க கூட்டம். ஃபீட் பேக் தெரிந்து கொள்ள நேரில் போயிருந்தேன். நான் வந்ததே தெரியாமல் கால்ஸ்() அட்டர்ன் பண்ணிக் கொண்டிருந்தார் அமுதா. பேட்டியில், \"இதை ஒரு சேவையாக செய்கிறேன்\" என்றவர், நேரில் கிட்டதட்ட வசூலே பண்ணிக் கொண்டிருந்தார். அவ்வளவு கூட்டத்தில் நான் வந்தது தெரியவில்லை அவருக்கு.\nயாரோ ஒருவர் ஏதோ பிரச்சனையை சொல்லி \"குழந்தையை வீட்டிலே வந்து பாருங்க\" என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். அமுதாவின் அம்மாவோ, \"இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஆவிக்கு லீவு. அதை எழுப்பி அழைச்சுட்டு வரணும்னா டபுள் சம்பளம் ஆவும், பரவால்லயா\" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.\nஆஹா, தப்பு பண்ணிட்டமோ என்று நினைத்த நான், அதன்பின் தொடர்ந்து சில நாட்கள் அங்கே போய் நோட் பண்ண ஆரம்பித்தேன். \"என் மேல் வள்ளலார் ஆவி வருது ()\" என்று ஒருமுறை சொன்னார் அமுதா. \"நான் இதுவரைக்கும் அவரு எழுதின ஒரு பாட்டை கூட படிச்சதில்லே. ஆனா நான் தியானத்தில் இருக்கும்போது எந்த வரியை வேணும்னாலும் கேளுங்க. சொல்றேன்\"னாரு. ஆனா, திடு திப்புன்னு ஒரு நாள் அவங்க வீட்டுக்கு சொல்லாம நுழைஞ்சப்போ அவர் டேபிளில் வள்ளலார் கவிதை தொகுப்பை பார்த்தேன். \"நான் உப்பு போட்டு சாப்���ிடறதே இல்லை\" என்றார் பேட்டியில். ஆனால், இன்னொரு சந்தர்பத்தில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே மாட்டினார் என்னிடம். எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து அவதானித்து மறுபடியும் ஒரு கட்டுரை எழுதினேன். இந்த முறை செம லாக்)\" என்று ஒருமுறை சொன்னார் அமுதா. \"நான் இதுவரைக்கும் அவரு எழுதின ஒரு பாட்டை கூட படிச்சதில்லே. ஆனா நான் தியானத்தில் இருக்கும்போது எந்த வரியை வேணும்னாலும் கேளுங்க. சொல்றேன்\"னாரு. ஆனா, திடு திப்புன்னு ஒரு நாள் அவங்க வீட்டுக்கு சொல்லாம நுழைஞ்சப்போ அவர் டேபிளில் வள்ளலார் கவிதை தொகுப்பை பார்த்தேன். \"நான் உப்பு போட்டு சாப்பிடறதே இல்லை\" என்றார் பேட்டியில். ஆனால், இன்னொரு சந்தர்பத்தில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே மாட்டினார் என்னிடம். எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து அவதானித்து மறுபடியும் ஒரு கட்டுரை எழுதினேன். இந்த முறை செம லாக் புக் கடைக்கு வந்த அதிகாலையிலேயே 'துப்ர பாதம்' என் போனில். பேசியது, ஸாரி... ஏசியது அமுதாவேதான்\nகொஞ்ச நாளைக்கு கெட்ட கனவுகள் வந்தால் கூட, ஆவியோட வேலையாக இருக்குமோ என்று அஞ்சினேன். காலம் உருண்டது. ஒரு நாலைந்து மாதங்களுக்கு முன், பிஆர்ஓ சுரா போன் பண்ணினார். \"அந்தணன், அமுதான்னு ஒரு டாக்டர். காட்டிலே இருக்கிற மூலிகையை ஆவியின் உதவியோட கண்டுபிடிச்சு தீராத நோயெல்லாம் தீர்க்கிறாங்க. ஒரு ஆர்ட்டிகள் போட முடியுமா அடையாறுலதான் க்ளினிக். வர்றீங்களா\"ன்னாரு. \"சார், ஆவி அமுதாவா\"ன்னேன் பளீர்னு. \"ஆமா, ஆமாம்\" என்றவரிடம், \"சார் எனக்கும் அந்த பொண்ணுக்கும் ஆவாது. விடுங்க\" என்றேன். காரணத்தை கேட்டவரிடம், மொத்த கதையையும் சொல்ல, \"அது நடந்து ஆறேழு வருஷம் இருக்கும்லே, வாங்க மறந்திருக்கும்\"னாரு.\nஇது பெரிய பங்களா. நான் முதலில் அவரை பார்த்த அந்த சிங்கள் பெட்ரூம் பிளாட் கண்ணில் நிழலாடிவிட்டு போனது. வரவேற்பறையில் காத்திருந்தேன். சிறிது நேரம் கழித்து வந்த அமுதா, நான் முன்பு பார்த்த ஏழை அமுதா அல்ல. பார்க்கவே செழிப்பாக இருந்த பணக்கார அமுதா. (ஆவிகள் வாழ்க) கொஞ்சம் உற்றுப் பார்த்தவர், \"நீங்க அந்தணன்தானே\" என்றார். இனி வெளங்குன மாதிரிதான்னு நினைச்சுகிட்டே ஆமான்னேன். \"நீங்க என்னை பற்றி தப்பு தப்பா எழுதினீங்க. அதே பத்திரிகையிலே என்னை பற்றி கொஞ்ச நாளிலேயே நல��லா போட்டாங்க தெரியுமா\"ன்னாரு. நான் \"இல்லீயே\" என்று சொல்ல, அவர் \"ஆமாம், வந்திச்சு\" என்று சொல்ல, மறுபடியும் ஒரு வார்.\nபதறிப்போன சுரா, லாவகமாக இடையே நுழைஞ்சு வெளியே அழைத்து வந்தார். பேட்டி ஆரம்பிக்கவேயில்லை. இப்போது அமுதா இன்னும் வளர்ந்திருக்கிறாராம். கேள்விப்பட்டேன்...\nஆவி அமுதாவை பத்தி கட்டுரை மட்டும் எழுதாமல் ரொம்ப மெனக்கெட்டு ஜேம்ஸ் பாண்டு வேலை எல்லாம் பார்த்திருக்கிறீங்க. பலே, பலே, ரொம்ப அருமை அந்தணன் அண்ணா உங்க பதிவ படிக்கும்போது நான் சிரிப்பா சிரிக்கிறேன்.\nஆவிகள் உண்மையோ பொய்யோ , ஆனால் அன்மன்ஷ்ய சந்தேகங்களை வைத்தே பொய் வியாபாரம் செய்யும் ஆவி அமுதாக்கள் நம்ம நாட்டுல அதிகம் . உங்கள் பதிவு அருமை,வாழ்த்துகள் சார் \nநுணுக்கமா கவனிச்சு ஆவி அமுதாவின் வண்டவாளங்களை கிழிச்சிருக்கீங்க\nஇதைப் படித்து நம்ம மக்கள் திருந்தினா சரி.\nதல,.. கலக்கிட்ட இல்ல, கின்டிட்ட போ.\nஇப்படியா நாறடிக்கறது,உன் கிட்ட யாரும் மாட்ட கூடாது, டார் டார அவுத்து தூப்பிட்ட,... ச்சீ மானத்த வாங்கிட்டனு சொல்ல வந்தேன்,\nஇப்ப நான் கலன்டுகிறேன்,இல்ல என்ன பத்தியும் டபாய்க்க ஆரம்பிச்சுடுவே...\nஅந்தணன் நல்ல பதிவு, இதில் இழையோடும் நகைச்சுவை ஒரு புதிய யுத்தி.\nஉங்கள் பெரும்பான்மையான நேர்காணல்கள் அனைத்தும் நகைச்சுவையில் முடிவது சிறப்பு\n\"தல\" தப்பியது தம்பிரான் புண்ணியம்\n\"ஆவி அமுதா\" மாட்டியது அண்ணன் அந்தணன் புண்ணியம்\nபோட்டு தாக்கு, போட்டு தாக்கு .........\nமேட்டர எல்லாம் புட்டு வச்சு, போட்டு தாக்கு\nஅவங்க (பாவி) ஆவி அமுதாவா\nதங்கள் அப்படியே குறிப்பிட்ட பத்திரிகை செய்தியின் லிங்க்கும் கொடுத்தல் இன்னும் சுவராஸ்யமாக இருக்கும்\nஆவி அமுதாவிற்கு வேப்பிலை அடிக்க எல்லாரும் அந்தணன் அண்ணன் தலைமையில் வாருங்கள் என வரவேற்கிறேன். நகைச்சுவையான பதிவுகள். தொடர வாழ்த்துக்கள்.\nபி‌ரபல எழுத்‌தா‌ளர்‌ எஸ்‌.ரா‌மகி‌ருஷ்‌ணன்‌ தா‌ன்‌ வி‌ரும்‌பி‌ய வலை‌ப்‌பதி‌வுக‌ள்‌ பற்‌றி‌ தனது இணை‌யதளத்‌தி‌ல்‌ குறி‌ப்‌பி‌டும்‌போ‌து நமது அடி‌க்‌கடி‌.பி‌ளா‌க்‌ பற்‌றி‌யு‌ம்‌ சி‌லா‌கி‌த்‌து எழுதி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அது அப்‌படி‌யே‌ கீ‌ழே‌....\nபத்திரிக்கையாளர் அந்தணன் எழுதும் சினிமா தொடர்பான பதிவுகள் வாய்விட்டு சிரிக்க வைக்ககூடியவை. அற்புதமான நகைச்சுவை உணர்வுடன் ஒ��ிவுமறைவின்றி அவர் எழுதும் பதிவுகள் தனித்துவமானவை. அவரை பலமுறை சந்தித்துபேசியிருக்கிறேன். ஆனால் இவ்வளவு நகைச்சுவை கொண்டவர் என்பதை நேரில் அறிந்து கொள்ள முடிந்ததில்லை. கேலியும் கிண்டலும், அதன் ஊடாக பீறிடும் உண்மைகளும் இவரது எழுத்தின் தனிச்சிறப்பு.\nசினிமா பத்திரிகையாளர் அந்தணனின் வலைப்பூ. திரைப்பட கலைஞர்களுடனான தனது அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்கிறார் அந்தணன். நமீதா படப்பிடிப்பில் மிளகாய்த் து£ள் கொட்டப்பட்ட களேபரம், பீரோவோடு திருடனை து£க்கும் காட்சியில் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு அடிபட்ட கதை. விஜய.டி.ராஜேந்தரின் ஜோசிய அபிமானம் என நாமறிந்த கலைஞர்களின் இன்னொரு சுவையான பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன பதிவுகள். வள்ளலாரின் மறுபிறவி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவரின் அலப்பறை தனிக்கதை. தெருவெல்லாம் ஓடுற டிப்பர் லாரி மாதிரி, நரம்பெல்லாம் ஓடுற ரப்பர் லாரிதான் நம்ம பிரபுதேவா என்பது போன்ற வரிகள் வாசிப்புக்கு சுவை கூட்டுகின்றன. தேதி 5/5/10 பக்கம் -19\nஒரு நடிகை பேட்டி கொடுக்கிறா....\nராஜன் பே..., சுரதா பே..., முனுசாமி பே..., மைக் பே....\nநடிகை செருப்பு, நானா பொறுப்பு\nபக்கத்தில் நடிகை, பாக்கெட்டில் சாமி\nவேட்பாளர் கார்த்திக்கும், வேர்க்கடலை முட்டாயும்......\nஅன்புக்கும் உண்டு அவிச்ச முட்டை\nஅர்த்த ராத்திரியில் அல்டிமேட் ஸ்டார்...\nஇன்டர்காமில் ஒரு பெண் குரல்...\n\"நாக்கு தள்ளி, நண்டுவாக்கிளி போட்டுரும்\"\nப்ரீத்திவர்மாவும் ஒரு எண்ணெய் குளியலும்...\n\"டேய்... மாப்ளே, இவனை ஒரு போட்டோ எடு....\"\nசினிமா கதையும், எனிமா இரவும்...\nதேமேன்னு எம்பாட்டுக்கு போனவனை பிளாக்கு ஆரம்பிக்க வச்சிட்டாய்ங்க. தெனோமும் சினிமா மொகத்துல முழிச்சாலும், எதையெதையோ எழுதி கிழிச்சாலும், கிழிச்சு எழுதுற பேப்பர் சைசுக்குதான் நம்ப பயோ-டேட்டா அதனால இப்போதைக்கு எம்பேரு மட்டும் போதும். அந்தணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/modi-says-about-election-20012018/", "date_download": "2018-07-19T06:08:35Z", "digest": "sha1:OWC37QK4DECLBBFD5MO3NAF5WA3XOUDA", "length": 7792, "nlines": 99, "source_domain": "ekuruvi.com", "title": "பண்டிகைகளை போல் தேர்தல் தேதிகள் – பிரதமர் மோடி – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → பண்டிகைகளை போல் தேர்தல் தேதிகள் – பிரதமர் மோடி\nபண்டிகைகளை போல் தேர்தல் தேதிகள் – பிரதமர் மோடி\nலோக்சபாவுக்கும், ��னைத்து மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தேர்தல் தேதிகள் பண்டிகைகளை போல நிர்ணயிக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி: லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பண்டிகைகளை போல் தேர்தல் தேதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதன் மூலம் அரசியல்வாதிகள் பிரசார பணிகளிலும், அதிகாரிகள் தேர்தல் பணியிலும் ஆண்டு முழுவதும் ஈடுடத் தேவையில்லை. மேலும், பணமும், நேரமும் மிச்சமாகும்.\nஇதே போல் லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு ஒரே வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும். இத்திட்டம் என்னுடையதோ அல்லது பா.ஜ.,வுடையதோ அல்ல. இது தொடர்பாக அனைவரும் சேர்ந்து ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அனைத்துக்கட்சி குழு பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்புள\nசசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உச்சகட்ட குழப்பத்தால் திணறும் ஆணையம்\nதேச விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றத்தில் சசி தரூர் பேச்சு\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nவாஷிங் மெஷினுக்குள் சிக்கி கொண்ட 3 வயது குழந்தை\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் கட்சி ஆட்சியைப் பிடித்தால் பிரதமர் யார் முன்னாள் பிரதமர் அப்பாசி தகவல்\nகேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அனைத்துக்கட்சி குழு பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்புள\nசசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உச்சகட்ட குழப்பத்தால் திணறும் ஆணையம்\nகோலாகலமாக இடம்பெற்ற கியூபெக் கோடை திருவிழா\nபெண்கள் பாதுகாப்பு குறித்த பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்: ஜனாதிபதி\nமுல்லைத்தீவு வட்டுவா��ல் கோத்தபாய முகாம் மேலும் பலப்படுதப்படுகிறது\nடிரம்பின் முக்கிய கொள்கையை மீறிய மகள் இவாங்கா டிரம்ப்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு காணும் பொங்கல் அன்று விடுமுறை அளிக்க வேண்டும் – திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-07-19T06:07:15Z", "digest": "sha1:2ZQI6FFTHTCVRVQG23OHKSACZGW3VRC4", "length": 5185, "nlines": 124, "source_domain": "goldtamil.com", "title": "திரைவிமர்சனம் Archives - Page 2 of 6 - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News திரைவிமர்சனம் Archives - Page 2 of 6 - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / சினிமா / திரைவிமர்சனம்\nவனமகன் – திரை விமர்சனம்\nபாகுபலி 2 திரை விமர்சனம்: அமெரிக்காவில் இருந்து\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppuastro.com/aboutus.php", "date_download": "2018-07-19T05:32:02Z", "digest": "sha1:ESBD6BP5AZ3DUZ732GMMZ5MATINOSIYD", "length": 6053, "nlines": 82, "source_domain": "kuppuastro.com", "title": " Perungulam Ramakrishna Josiyar பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் தினமணி தினகரன் விகடன் ஞான ஆலயம் Kuppuastro தினமணி தினகரன் சக்தி விகடன் ஞான ஆலயம் ஸ்ரீஜோஸியம் ஜெயப்ரியா முரசு 4தமிழ்மீடியா 8k எக்ஸ்பிரஸ் தினசரி மாதம் வாரம் ஆண்டு சனி ராகு கேது", "raw_content": "\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - வீடியோ\nசதாசிவ சமாரம்பாம் குப்புஜோஸ்யராச்சார்ய மத்யமாம்\nஅஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்\nஸ்ரீகுப்பு ஜோஸ்யர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி\nஸ்ரீராமகிருஷ்ண ஜோஸ்யர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி\nஸ்ரீவேங்கடாசல ஜோஸ்யர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர், பரம்பரையாக ஜோதிடக் குடும்பத்தில் வந்தவர். தாத்தா, தந்தை என முறையாக பரம்பரை அனுபவத்தில் ஜோதிடம் கற்றவர். தாமிரபரணி பாயும் நவதிருப்பதிகளில் ஒன்றும் 108 திவ்யதேசங்களில் ஒன்றுமான திருக்குளந்தை என்ற பெருங்குளம் கிராமம் மற்றும் கோவில் ஜோதிடர். இவரின் முன்னோர்கள் ஜோதிடத்திலும், வானவியலிலும் ஞானம் பெற்றவர்கள். வேதங்கள் மந்திரங்கள் சொல்வதிலும் பயிற்சி பெற்றிருக்கும் இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ., படித்தவர். பத்திரிகைகள், இணையதளங்கள், பண்பலை வானொலி போன்றவற்றில் ஜோதிட பலன்களைச் சொல்லி வருகிறார். தினப் பலன், மாத பலன்கள், நியூமராலஜி என்ற எண்ணியல் பெயர்ப் பலன்களைச் சொல்லி வரும் இவருக்கு வாசகர்கள் வட்டம் பெரிது. பல குடும்பங்களுக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கி அவர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றவர்.\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யரின் Official Site\nஆண் - பெண் ராசிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2010/07/1000000.html", "date_download": "2018-07-19T05:29:42Z", "digest": "sha1:6SBVPSVWPV7ZBKPZGMOTFK72EBRYS7ZV", "length": 21482, "nlines": 301, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: ஹையா! எனக்கு 1,000,000 பிரிட்டீஷ் பவுண்ட் பணம் கிடைத்திருக்கு!", "raw_content": "\n எனக்கு 1,000,000 பிரிட்டீஷ் பவுண்ட் பணம் கிடைத்திருக்கு\nஎனக்கு இப்ப ஒரு மெயில் வந்திருக்கு பாருங்க என் அதிர்ஷ்டத்தை. என்னுடைய இ மெயில் ஐ டிக்கு 1,000,000 பிரிட்டீஷ் பவுண்டுகள் பரிசு விழுந்திருக்காம். நாம் எல்லோரும் பங்கு வச்சுக்கலாமா பாருங்க என் அதிர்ஷ்டத்தை. என்னுடைய இ மெயில் ஐ டிக்கு 1,000,000 பிரிட்டீஷ் பவுண்டுகள் பரிசு விழுந்திருக்காம். நாம் எல்லோரும் பங்கு வச்சுக்கலாமா\nசாக்குமூட்டை எடுத்துட்டு போங்க வாங்கிட்டு வர\n// சாக்குமூட்டை எடுத்துட்டு போங்க வாங்கிட்டு வர///\nநாம எல்லோரும் போகலாம். என்னக்குப்போய் மெயில் அனுப்பியிருக்கானே மாங்கா மடையன்\nநல்லதா போச்சு. எல்லோரும் சார்ட்டட் பிளைட் ஏற்பாடு பண்ணி போகலாம்\nகடைசியில, கொரியர் கட்டணமா Us$399 அனுப்பசொல்றாங்க. ஆசைப்பட்டு அனுப்புனா அவங்க அப்படியே எஸ் ஆயிருவாங்க சார்.:)\nகடைசியில, கொரியர் கட்டணமா Us$399 அனுப்பசொல்றாங்க. ஆசைப்பட்டு அனுப்புனா அவங்க அப்படியே எஸ் ஆயிருவாங்க சார்.:)\nஇது பனங்காட்டு நரி. இந்த சலசப்பிற்கேல்லாம் அசையாது.\nகேஸ் புக் பண்னினா அப்ப் தெரியும்\nபுழல் செண்ட்ரல் ஜெயிலில் கொஞச நாள் அவனை போட்டா போதும். நமக்கு பங்கெல்லாம் வேண்டாம்\nஅப்ப சரி. நாளைக்கே அவன் மெயிலுக்கு பதில் ப��ட்டிருதேன்\nகுறுகிய காலத்தில் விகடன் வரவேற்பறையில் உங்கள் வலைப்பூ, வாழ்த்துக்கள்\nகுறுகிய காலத்தில் விகடன் வரவேற்பறையில் உங்கள் வலைப்பூ, வாழ்த்துக்கள்///\nசார் ,எனக்கு இது வரைக்கும் (ஒரு ஏழு எட்டு மெயில் ) மொத்தம் சுமார் 850 கோடி இந்தியன் ரூபாய் மதிப்பிற்கு பரிசுவிலுந்திருக்கு சார் , போய் வாங்கிட்டு வரத்தான் நேரம் கூடி வரமாட்டேங்கிது\nசார் ,எனக்கு இது வரைக்கும் (ஒரு ஏழு எட்டு மெயில் ) மொத்தம் சுமார் 850 கோடி இந்தியன் ரூபாய் மதிப்பிற்கு பரிசுவிலுந்திருக்கு சார் , போய் வாங்கிட்டு வரத்தான் நேரம் கூடி வரமாட்டேங்கிது ///\nஎல்லோரும் சும்மா ஒரு டூர் போய்ட்டு வரலாம்\nஎனக்கும் இதேமாதிரி மெயில் வந்துச்சி. இந்தியாவுல இருக்குற எல்லாருக்கும் கொடுத்தாத்தான் நானும் வாங்கிப்பேன்னு திருப்பி அனுப்பிட்டேன் :-))\nந‌ல்லா கிள்ப்புறாங்கைய்யா பீதியை... அய்யா இவ‌னுங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஆப்பா வையுங்க‌..\nநம்ம முன்னோர்கள் எல்லா சூழ்நிலைகளுக்கும் தகுந்த மாதிரி பழமொழிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த சூழ்நிலைக்கு ஏற்ற பழமொழி:\n\"கேழ்வரகில நெய் ஒழுகுதுன்னா கேக்கிறவனுக்கு மதி எங்க போச்சு\"\n இங்கு பிராட்பேண்ட் பிராபளம் இருக்கு. சரியா கனெக்ட் ஆக மாட்டங்குது அதனால என்னால பின்னூட்டத்திற்கு பதில் போட முடியல். சரியானதும் போடுகிறேன்\nஎனக்கும் இதேமாதிரி மெயில் வந்துச்சி. இந்தியாவுல இருக்குற எல்லாருக்கும் கொடுத்தாத்தான் நானும் வாங்கிப்பேன்னு திருப்பி அனுப்பிட்டேன் :-)//\nஎனக்கும் இதேமாதிரி மெயில் வந்துச்சி. இந்தியாவுல இருக்குற எல்லாருக்கும் கொடுத்தாத்தான் நானும் வாங்கிப்பேன்னு திருப்பி அனுப்பிட்டேன் :-)//\nஉண்மைதான். எல்லோரும் நம்மளை மாதிரியே இருப்பாங்களா\nநம்ம முன்னோர்கள் எல்லா சூழ்நிலைகளுக்கும் தகுந்த மாதிரி பழமொழிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த சூழ்நிலைக்கு ஏற்ற பழமொழி:\n\"கேழ்வரகில நெய் ஒழுகுதுன்னா கேக்கிறவனுக்கு மதி எங்க போச்சு ///\nஅப்ப ஏமாற்றுகிறவனை தண்டிக்க, தடுக்க சட்டமே வேண்டாம்ன்னு சொல்லுங்க\nந‌ல்லா கிள்ப்புறாங்கைய்யா பீதியை... அய்யா இவ‌னுங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஆப்பா வையுங்க‌..//\nஏங்க அதையும் நானே வைக்கனுமா\nநான் போட்ட பின்னூட்டத்திற்கான என் பதில்களை காணோம்\nஇந்த வார ஆனந்தவிகடன் வரவேற்பரையில் உங்கள் ப்ளாக்\nஉங்கள் சேவை நாட்டுக்கு தேவை\n//இந்த வார ஆனந்தவிகடன் வரவேற்பரையில் உங்கள் ப்ளாக்\nஉங்கள் சேவை நாட்டுக்கு தேவை\nஆவி படிச்சிட்டு இங்கே வந்தா நீ முந்திகிட்டியெ வாலு\nஇந்த வார ஆனந்தவிகடன் வரவேற்பரையில் உங்கள் ப்ளாக்\nஉங்கள் சேவை நாட்டுக்கு தேவை\n//இந்த வார ஆனந்தவிகடன் வரவேற்பரையில் உங்கள் ப்ளாக்\nஉங்கள் சேவை நாட்டுக்கு தேவை\nஆவி படிச்சிட்டு இங்கே வந்தா நீ முந்திகிட்டியெ வாலு ///\n\"தக்கன வாழும். தகாதன அழியும்\" [ \"Survival of the fittest\"] இதைப் பற்றிய குறிப்புகள்/பாடலகள் தமிழில் இருக்கிறதா என நீங்கள் அறிந்த விடயங்களை இங்கே பகிரவும்.\nஇது மாதிரி எனக்கு ஏகப்பட்ட மின்மடல்கள் வந்துள்ளன - எரிதம் எனப் புறந்தள்ளி விட்டேன்\n1997ம் வருடம் நான் மிகப் பெரிய கல்வி நிறுவனத்தில் பணி செய்து வந்தபோது, நிறுவனத்திற்கு டொனேஷன் என்ற பெயரில் ஒரு இமெயில் வந்தது. நிர்வாகி என்னைக் டொனேஷன் பெறக் கட்டாயப்படுத்தினார். நான் அவரிடம் இது பெரிய ஏமாற்று வேலை என்பதைச் சொல்லியும் நம்பவில்லை. நான் தனியாக ஒதுக்கப்போகிறேன் என்று நினைத்து விட்டார். ஒரு வழியாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் சொன்னவுடன் தான் என்னை நம்பினார் அந்த நிர்வாகி.\nஇது மாதிரி எனக்கு ஏகப்பட்ட மின்மடல்கள் வந்துள்ளன - எரிதம் எனப் புறந்தள்ளி விட்டேன்\nசூரிய ஒளி மின்சாரம் (25)\n ஆளை விடுங்க சாமி. இந்த விளையாட்டுக்கு நான் ...\nஆப்புக்கே ஆப்பு வைத்த இளஞன்\nசீ.சீ இப்படியும் ஒரு மானெங்கெட்ட பொழைப்பு வேணுமா\nகல்விக்கடன் - சில தகவல்கள்\n - பகுதி 1 - சட்டம் நம் கைய...\nயாரு அப்பன் வீட்டு பாங்க் \nபதிவுலக சண்டியருக்கு வைத்த ஆப்பு - இறுதிப்பகுதி.\n\" செருப்பு பிஞ்சிடும் - செவிடு பிஞ்சுடும் \"\nபதிவுலக சண்டியருக்கு வைத்த ஆப்பு -ஒரு வழக்கு - பகு...\nபதிவுலக சண்டியருக்கு வைத்த ஆப்பு - ஒரு வழக்கு.\nபதிவுலக சண்டியர்களுக்கு ஆப்பு வைக்கும் சைபர் கிரைம...\n எனக்கு 1,000,000 பிரிட்டீஷ் பவுண்ட் பணம் கி...\nபதிவுலக சண்டியர்களுக்கு ஆப்பு வைக்கும் சைபர் கிரை...\nஅறிவிப்பு - சட்டம் நம் கையில் - திரவிய நடராஜன்\nவலைப்பதிவில் தனிநபர் தாக்குதல் மீது சட்ட பூர்வ நடவ...\nகுளு குளு குற்றாலத்தில் கூட்டாஞ்சோறு ..2\nகுளு குளு குற்றாலத்தில் கூட்டாஞ்சோறு - திரவிய நடரா...\nஆப்பு வைக்க இலவச செய்முறை பயிற்சி......\nஅனுமதி பெறாமல் மறு பத��வு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=136613", "date_download": "2018-07-19T05:32:43Z", "digest": "sha1:A4N5GF3HAIMU4FK3Z7BDXEYQEKUPLAVC", "length": 13819, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "நடிகையுடன் சாமியார் கசமுசா; வெளியான வீடியோவால் கர்நாடக மக்கள் அதிர்ச்சியில்!! (வீடியோ இணைப்பு) | Nadunadapu.com", "raw_content": "\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nநடிகையுடன் சாமியார் கசமுசா; வெளியான வீடியோவால் கர்நாடக மக்கள் அதிர்ச்சியில்\nகன்னட நடிகை ஒருவருடன் பிரபல மடாதிபதி உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகாவில் 500 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க ஹுனாசமரன ஹலி சமஸ்தான பீடத்தின் தலைமை மடாதிபதியான பர்வதராஜ சிவச்சார்யாவின் மகனான தயானந்தா மற்றும் குருநாஞ்சேஸ்வர சிவச்சார்ய சுவாமி ஒரு நடிகையுடன், ஒரு அறையில் உல்லாசமாக இருக்கும் வீடியோ இன்று வெளியானது.\nமடத்தினுள்ளே உள்ளே அறையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது.\nஇதைக்கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள், அந்த மடத்தின் முன்பு ஒன்று கூடி தலைமறைவாக உள்ள தயானந்தாவை வெளியே வருமான குரல் எழுப்பினர்.\nஆனால், அது தான் இல்லை என தயானந்தா மறுப்பு தெரிவித்துள்ளார். சிவமோகா என்ற பகுதியை சேர்ந்த அந்த நடிகை சிறு பட்ஜெட் படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.\nமடத்திற்கு சொந்தமான இடத்தை சில லட்சங்களுக்கு தயானந்தா விற்றுள்ளார் என்ற புகார் ஏற்கனவே அவர் மீது இருக்கிறது.\nஇந்நிலையில், இந்த பாலியல் புகாரில் அவர் சிக்கியுள்ளார். இவரின் தந்தையும் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக ஏற்கனவே புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleடாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி\nNext articleதுண்டு துண்டான நிலையில் மாடி வீட்டில் பெண்கள் சடலங்கள்: ஜப்பானில் ஒருவர் கைது\nஅமெரிக்காவில் கொலைக் குற்றவாளியை பல கி.மீ. விர��்டிச் சென்று சுட்டுக் கொன்ற போலீசார் – நேரடி வீடியோ காட்சி\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nபொன்சேகாவுடன் பாதாள உலக கோஷ்டி; ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது மஹிந்த அணி\nவயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் “சீதக்கதி” தயாரிப்பு காணொளி….\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nசிறுமி ரெஜீனாவை ஆசைகாட்டி காட்டிற்குள் அழைத்துச் சென்ற கொலையாளிகள்\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=140474", "date_download": "2018-07-19T05:41:52Z", "digest": "sha1:JKLWWHCCDHN3HCVEGH6CQFT3OBV3SNTU", "length": 14128, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "���உங்களால் நான், உங்களுக்காக நான்: நயன்தாரா உருக்கம்! | Nadunadapu.com", "raw_content": "\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\n“உங்களால் நான், உங்களுக்காக நான்: நயன்தாரா உருக்கம்\nதனக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகை நயன்தாரா.\nநயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் என 3 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வருடம் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ ஆகிய தமிழ்ப் படங்களும் இரு தெலுங்குப் படங்களும் வெளிவரவுள்ளன.\nஇந்நிலையில் புத்தாண்டையொட்டி நடிகை நயன்தாரா கைப்பட எழுதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:\nஎன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய ரசிகர்களுக்கு என் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துகளும்.\nஉங்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். தீவிரமான அன்பு இன்னும் இருப்பதை நீங்கள் உணர்த்தியுள்ளீர்கள்.\nஎன் மீதான அன்பினால், வாழ்க்கை அழகானது என்பதை உணர்ந்துள்ளேன். அர்ப்பணிப்புடன் கடுமையான உழைப்பைச் செலுத்தி மற்ற விஷயங்களைக் கடவுளிடம் விட்டுவிட வேண்டும் என்பதையும் நீங்கள் எனக்கு உணர்த்தியுள்ளீர்கள்.\nஎன் மீது நீங்கள் செலுத்தும் அன்புக்கு நான் செய்யும் கைம்மாறு – இன்னும் கடுமையாக உழைத்து பொழுதுபோக்குள்ள படங்கள் மட்டுமல்லாமல் அறம் போன்ற அர்த்தமுள்ள படங்களையும் தருவேன். அறம் படத்தின் வெற்றிக்கு ஊடகங்களுக்கும் என் நன்றியைச் செலுத்துகிறேன்.\nஅன்பினாலும் நேர்மறை விஷயங்களாலும் இந்த வருடம் அருமையாக அமைந்துள்ளது. உங்களால் தான் நான் இந்த இடத்தில் உள்ளேன். உங்கள் நெஞ்சத்தில் எனக்கும் சிறிய இடம் அளித்ததற்கு மிக்க நன்றி என்று கூறியுள்ளார்.\nPrevious articleபோதையில் கல்லூரிப் பெண் பண்ணும் கூத்தைப் பாருங்கள்\nNext articleதிருமணம் நடந்த 18 மணி நேரத்தில் உயிரிழந்த மணப்பெண்\nவயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் “சீதக்கதி” தயாரிப்பு காணொளி….\nதமிழகத்தை மையம் கொண்ட ஸ்ரீரெட்டி புயலின் பகீர் பச்சைக் குற்றச்சாட்டுகள்: பச்சையாக பேசும் ஸ்ரீரெட்டி: பச்சையாக பேசும் ஸ்ரீரெட்டி\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nவயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் “சீதக்கதி” தயாரிப்பு காணொளி….\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nசிறுமி ரெஜீனாவை ஆசைகாட்டி காட்டிற்குள் அழைத்துச் சென்ற கொலையாளிகள்\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2014/03/blog-post_2.html", "date_download": "2018-07-19T05:36:18Z", "digest": "sha1:BWQVZDHJ6VA557YOMQ245XVYX6WP26RJ", "length": 26844, "nlines": 210, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: தமிழன் மட்டும் ஏன்..?", "raw_content": "\nபசுமை நிறைந்த நினைவுகளே... பாடித் திரிந்த பறவைகளே... பாடல் வரிகளை நெஞ்சிலிருந்து அழித்துவிட எவராலும் முடியாது. காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் தோழமையின் மேன்மைக்கு தினந்தோறும் துதிபாட அர்த்தமுள்ள வார்த்தைகளால் நிர்மாணித்த கவிதாலயம் அந்தப் பாடல்.\nஇந்தியிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தால், நாடாளுமன்றத்தின் 15வது மக்களவை கடைசி முறையாக வெள்ளியன்று உற்சாகத்துடன் கூடி, நெகிழ்ச்சியுடன் பேசி, கனத்த இதயத்துடன் கலைந்த நேரத்தில் இரண்டாவது தேசிய கீதமாக அதுதான் இசைக்கப்பட்டிருக்கும்.\nமன்மோகன் சிங்கின் கண்ணாடியில் ஈரம் படர்கிறது. அத்வானி கர்சீப் எடுத்து கண்களை துடைக்கிறார். சோனியாவை வாயார புகழ்கிறார் சுஷ்மா. அத்வானியை அவையின் தந்தை என்கிறார் மார்க்சிஸ்ட் வாசுதேவ் ஆச்சார்யா. இன்னொரு அடி மேலே தூக்குகிறார் முலாயம் சிங் யாதவ். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பாராட்டுகளை சமர்ப்பிக்கிறார் சுஷில் குமார் ஷிண்டே.\nதமிழ்நாட்டில் வாழும் நம்மை பொருத்தவரை கற்பனைக்கு அப்பாற்பட்ட காட்சிகள்.\nசோனியா பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் என சபதம் போட்டவர் சுஷ்மா. நாட்டை இன்னுமொரு பிரிவினைக்கு இழுத்துச் செல்கிறார்கள் என்று சுஷ்மாவை முன்னிறுத்தி பிஜேபி தலைவர்களை விமர்சித்தவர் சோனியா. இவரைப் போல் பலவீனமான பிரதமரை நாடு கண்டதில்லை என்று மன்மோகனை போட்டுத் தாக்கியவர் அத்வானி. அத்வானி மட்டும் ரதயாத்திரை வராமலிருந்தால் பாபர் மசூதிக்கு பங்கம் வந்திருக்காது என்று தாளித்தவர் முலாயம். மன்மோகனும் அத்வானியும் கைகோர்த்து பெருமுதலாளிகளுக்கு வெண்சாமரம் வீசுகிறார்கள் என்று கொதித்தவர் வாசுதேவ். பெங்காலியில் பாசுதேவ்.\nஅதெல்லாம் அரசியல். அது ஒரு தொழில். தொழிலில் போட்டி இருக்கும். எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அது தொழில் தர்மம். தொழில் போட்டியை தொழிலோடு நிறுத்திக் கொள்வது மனித தர்மம்.\nபோட்டியாளர்கள் எல்லோரும் விரோதிகள் அல்ல. எதிர் வரிசையில் அமர்பவர்கள் எல்லோரும் எதிரிகள் அல்ல. நமக்கு மட்டும் ஏன் இந்த உண்மை உறைப்பதில்லை\nஅவர்கள் வீட்டில் விசேஷம் என்றால் கட்சி பேதம் பாராமல் அழைப்பு வைக்கிறார்கள். அழைப்பு பெற்றவர்கள் அதை மதித்து வந்து வாழ்த்துகிறார்கள். கட்டித் தழுவி நலம் விசாரிக்கிறார்கள். விருந்தில் ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிடுகிறார்கள். ஜோக் அடித்து வயிறு குலுங்க சிரித்து மகிழ்கிறார்கள். படம் திறப்பு முதல் இறுதி யாத்திரை வரை எல்லா நிகழ்ச்சிகளிலும் தோளோடு தோள் உரச பங்கேற்கிறார்கள்.\nடெல்லி மட்டுமல்ல. அக்கம் பக்கமும் மோசமில்லை. செய்தியாளருக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்த உம்மன் சாண்டி சுதந்திரப் போராட்ட தலைவர் ஒருவரின் பெயர் நினைவுக்கு வராததால் அச்சுதானந்தனுக்கு போன் போட்டு கேட்கிறார். எடியூரப்பா படிக்கட்டில் சறுக்கி காலில் கட்டு போட்டபோது அவரை சிறைக்கு அனுப்பத் துடித்த பரத்வாஜ் கவலையுடன் விசாரிக்கிறார். தமிழன் மட்டும் ஏன் தனியாகிப் போனான்\nஉறவினரை பார்க்க ஆஸ்பத்திரிக்கு போயிருந்தார் அந்த தமிழக பிரமுகர். பக்கத்து அறையில் மாற்றுக்கட்சி பிரமுகர் சிகிச்சை பெற்று வந்தார். எதேச்சையாக சந்திப்பு. நலம் விசாரித்து விட்டு திரும்பினார். அதற்குள் யாரோ மேலிடத்தில் போட்டுக் கொடுத்து விட்டார்கள். அழைப்பு வந்தது. போனார். நடந்ததை விவரித்த பிரமுகர், வெறும் மனிதாபிமான அடிப்படையில் ஒருவரை நலம் விசாரித்தது கட்சி விரோத நடவடிக்கையா என்று கேட்டிருக்கிறார். ‘உங்கள் நியாயத்தை என்னால் உணர முடிகிறது. ஆனாலும் இதெல்லாம் டெல்லி அரசியலுக்குதான் சரிப்பட்டு வரும். தமிழ் கலாசாரம் மாறிவிட்டது. இங்கே எல்லாரும் தப்பாக பார்ப்பார்கள். ரோம் நகரில் கிரேக்கனாக நடந்து கொள்ளாதீர்கள்’ என்று அறிவுரை கூறி அனுப்பப்பட்டார் அவர்.\nஉண்மை என்பது ஒன்றுதான் இருக்க முடியும். நியாயம் அப்படி அல்ல. சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கலாம். அவரவர் நியாயம் அவரவருக்கு. அதன் அடிப்படையில் அவர்கள் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு நிலைப்பாடு எடுக்கலாம். ‘நான் சொல்வது மட்டுமே நியாயம். மற்றதெல்லாம் அநியாயம்’ என்று பிரகடனம் செய்வது இயற்கை நீதிக்கு புறம்பானது.\nஜார்ஜ் புஷ் அப்படித்தான் சொன்னார். குவைத்தை சாக்கிட்டு இராக் மீது படையெடுக்க அமெரிக்கா முடிவு செய்தபோது, அதன் தோழமை நாடுகளே உடன்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபை மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்னையை போராக மாற்றுவானேன் என்று கேட்டனர். ஆத்திரம் கண்களை மற���க்க புஷ் அப்போது சொன்னார்: ’நண்பன் என்றால் என் பின்னால் வந்து நில். இல்லை என்றால் உன்னை எதிரியாக அறிவிப்பது தவிர எனக்கு வழியில்லை’.\nஅது ஆணவத்தின் வெளிப்பாடு. ‘என் கருத்தே சரியானது. மாற்றுக் கருத்துக்கு இங்கு இடம் கிடையாது’ என்ற ஆணவம். அறியாமையின் குழந்தைதானே ஆணவம்.\nராஜீவ் கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவிக்கும் ஏழு பேரை விடுவிக்கும் விவகாரம் சமீபத்திய உதாரணம். இருட்டில் தடவிப் பார்த்து யானையை அறிய முயன்ற நான்கு பேரை போல, இந்த பிரச்னையை அரைகுறையாக புரிந்து கொண்டவர்களே அதிகம். அப்படி தெரிந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் அவர்கள் ஆக்ரோஷமான வாத பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nமூன்று பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது சுப்ரீம் கோர்ட். ஜனாதிபதிக்கு அவர்கள் சமர்ப்பித்த கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதம் செய்ததால் இந்த நிலை எடுத்தது நீதிமன்றம். தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்பு சட்ட ரீதியாக முற்றிலும் செல்லத்தக்கது.\nஏற்கனவே பல அமைப்புகளும் தலைவர்களும் தண்டிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோரிக்கை. மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் என்று மனித உரிமை கழகம் உலகம் முழுவதும் நடத்தி வரும் பிரசாரம் வலுவடைந்து வருவதையும் கவனத்தில் கொண்டால் இது நியாயமான தீர்ப்பு. எனவே யாரும் ஆட்சேபிக்கவில்லை.\nஆயுளாக குறைக்கப்பட்ட தண்டனையையும் தள்ளுபடி செய்து, இந்த மூவருடன் மேலும் நால்வரை சேர்த்து உடனடியாக விடுவிக்க தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவுதான் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇவ்வாறு செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டா, விடுவிக்கும் அதிகாரம் இருந்தாலும் இந்த வழக்கில் அது சட்டப்படி செல்லுமா, அதிகாரம் உண்டு சட்டப்படி செல்லும் என்றாலும்கூட நீதி பரிபாலனத்தில் இது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தவறான முன்னுதாரணம் ஆகிவிடுமா என்ற முக்கியமான கேள்விகள் எழுந்துள்ளன. தமிழக அரசின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையில் அவற்றுக்கு விடை கிடைக்கலாம். எனவே இப்போது அதற்குள் போகவேண்டியதில்லை.\nதமிழக அரசு அரசியல் லாப நோக்கத்தில் இந்த ��டவடிக்கையை எடுத்திருக்கிறது என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். துளியும் இதில் அரசியல் கிடையாது என்று அதிமுகவினர்கூட மறுக்க மாட்டார்கள். மாறாக, ‘கருணை மனு மீது முடிவு எடுக்காமல் மத்திய அரசு இத்தனை ஆண்டுகள் இழுத்தடித்தது எந்த நோக்கத்திலாம்’ என்று திருப்பிக் கேட்பார்கள். எனவே அதையும் ஆராய வேண்டியதில்லை.\n’தமிழர்களை விடுவிக்க தமிழனே எதிர்ப்பா, ராஜீவ் காந்தி என்ற தனிநபருக்காக தமிழன் காட்டிக் கொடுப்பதா’ என்று கொதிப்பவர்கள் 1991க்கு அப்புறம் பிறந்தவர்களாக இருக்கலாம். அல்லது அன்று குழந்தைகளாக இருந்திருக்கலாம். ஸ்ரீபெரும்புதூரில் பலியானவர்களின் கதைகள் அவர்களுக்கு தெரியாதிருக்கலாம். அதோடு இலங்கை தமிழர்களின் உரிமைப் போராட்டம், அரசின் அடக்குமுறை, பயங்கரவாதத்தின் ஜனனம், சகோதர யுத்தம், இந்தியாவின் தலையீடு, இந்தியா சந்தித்த நெருக்கடிகள், தமிழகம் எதிர்கொண்ட பிரச்னைகள் அந்த தலைமுறைக்கு விரிவாக தெரியாததிலும் தவறில்லை.\nஏழு பேர் விடுவிப்பை ஆட்சேபிக்கும் அத்தனை பேரும் அயோக்கியர்கள், ராஜபக்சேயின் கைக்கூலிகள், தமிழினத் துரோகிகள் என்று சித்தரிக்க முனைவது ஆபத்தானது. தமிழர் அல்லாத அனைத்து இந்தியர்கள், விடுவிப்பை ஏற்காத தமிழர்கள், ஊடகங்கள், தலைவர்கள் என குறிவைத்து தாக்குதல் நடக்கிறது. இது தேவையற்ற எதிர் விளைவுகளுக்கு வழி வகுக்கும்.\nநாடு என்ற கட்டமைப்பில் சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக் கொண்டிருப்பது நமது சமூகம். குறைபாடுகள் ஆயிரம் இருக்கலாம். அதற்காக சட்டங்களையே தூக்கி எறிவோம் என்பது அராஜகத்துக்கு மலர்ப்பாதை அமைக்கும் வேலை. மாற்றுக் கருத்துகளுக்கும் மரியாதை அளிக்கும் சமுதாயம்தான் முன்னேற முடியும்.\nநாடு என்ற விசாலமான வெளியில் பலவிதமான கருத்துகளுக்கு இடம் இருக்கிறது. மொழி, இனம், மதம் போன்ற அடையாளங்களை நாடு என்ற பொதுக்குறியீடுக்கு மேலாக உயர்த்திப் பிடிக்கும்போது சிறு வட்டங்களுக்குள் சிறைபட்டு விடுகிறோம்.\nஇரண்டு இட்லி சாப்பிடும் முடிவோடு ஓட்டலுக்கு போனாலும், என்ன இருக்கிறது என்று சர்வரை அடுக்கச் சொல்லி கேட்கிறோம். துணிக்கடை, செல்போன் கடை எதுவானாலும் திருப்தி வராமல் ‘வேறென்ன இருக்கிறது’ என விசாரிக்கிறோம். வித்தியாசம், வெரைட்டி என்று எல்லாவற்றிலும் மாற்று தேடும்போது மாற்றுக் கருத்துகளையும் சிந்தனைகளையும் மட்டும் மூளைக்குள் புகாமல் தடுப்பது விசித்திரம்.\nவெவ்வேறு சிந்தனைகளுக்கு இடமளிப்பதும், பிறர் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதும் புதுமையல்ல; அதுதான் நமது பாரம்பரியம்.\n(இழு தள்ளு 09 / கதிர் / குமுதம் ரிப்போர்ட்டர் / 06.03.2014\nதகவல் தந்தவர் Kathir Vel\nஒவ்வொரு மகத்தான வெற்றியாளருக்குப் பின்னாலும் இம்மா...\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் யாசர் அரஃபாத்\nமருத்துவ குறிப்புகளைத் தங்கிவந்த தமிழர் பழமொழிகள்\nஇந்த தமிழ் மண்ணில் வசிக்கும் இங்கிருக்கும் இஸ்லாமி...\nஜஸ்வந்த் சிங் கண்ணீர் மல்க பேட்டி ..காணொளியுடன்\nஇந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும், வெளிநாடு வாழ் ...\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ் விளம்பரம் செய்ய Adver...\nபொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் :\nவட்டார வழக்கில் கதை எழுதும்போது* ....\nகட்சிகளுக்கு செலவில்லாமல் நல்ல விளம்பரம் கிடைக்கி...\nஒருவர் அன்பை எடுத்துக் கொண்டார்\nசலாதீனின் சீரிய ,அரிய சிறந்த வரலாறு The Rare and E...\nசில நேரம் பார்க்கிறேன் நான் அந்தப் பார்வைதான் இந்த...\nவிக்கிபீடியா - மகிழ்ச்சியான தருணங்கள்...'பிஸ்மில்ல...\nஅன்புடன் புகாரி கவிதைகள், கட்டுரைகள் காணொளிகளின் ...\nஇணைப்புகள் 10 - Links 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punnagaithesam.blogspot.com/2010_11_10_archive.html", "date_download": "2018-07-19T05:30:59Z", "digest": "sha1:J3UXHFMIQYBHAOYB4CJDO4LTL7M6AJY7", "length": 27268, "nlines": 356, "source_domain": "punnagaithesam.blogspot.com", "title": "From peaceful minds do great ideas flow: 11/10/10", "raw_content": "\nபலவிதமான அலசலுக்கு பின் சில விஷயம் எழுதலாம் என நினைத்தேன்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆயுசுக்கும் அந்த வலி இருக்கும்.. அது என்கவுண்டரினாலோ , நீதி கிடைப்பதாலோ கொஞ்சமும் குறையப்போவதில்லை.\nஆனால் இந்த என்கவுண்டர் கொஞ்சம் ஆறுதல் தந்திருக்கும் அவ்வளவே...\n.. இல்லை அவர்களின் அந்த மரண நேரங்கள் தினமும் வந்து போகாதா மனதில்..\nஆனாலும் கோவை மக்கள் வெடி போட்டு கொண்டாடும் அளவுக்கு இச்சம்பவம் இருந்திருக்கு என்பதை யோசித்து பார்க்கும்போது பொதுமக்களின் கோபம் புரிகிறது..\nதப்புகள் உடனே தண்டிக்கப்படவேண்டும் என்ற ஆவல் புரிகிறது...\nஇந்த என்கவுண்டர் பின்னால் நிஜமான குற்றவாளி தப்பித்திருக்கலாம் என்ற ஒன்றை தவிர தப்பு செய்தவன் இவந்தான் என்ற பட்சத்தில் யாருக்குமே அவன் கொல்லப்பட்டது நியாயமாகத்தான் தோன்றும்..\nஏன் இந்த கொலைக்கு மட்டும் இத்தனை ஆர்ப்பாட்டம் என்றால் , ஊடகத்தில் வருவதைத்தான் மக்களால் அறிய முடிகிறது..\nபல கொலைகள் மறைக்கப்படுகின்றன..பல சம்பவங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதே நிஜம்...\nமற்றபடி ஒரு சாதாரண மனிதனுக்கு உணர்ச்சிகள் ஒன்றுதான் அவன் ஏழை என்றாலும் பணக்காரன் என்றாலும்..\nஎல்லா கொலைகளுக்கும் மக்கள் இதே வருத்தம்தான் அடையக்கூடும்...\nஎல்லா தவறுகளுமே இவ்விதத்தில் தண்டிக்கப்பட்டாலும் கூட மக்கள் கொண்டாடுவார்கள்.. அதற்காக அவர்களை தவறாக நினைக்க கூடாது..\nஅவர்கள் எண்ணமெல்லாம் தப்பு செய்தவன் தண்டனை பெற்றான் என்பதாகவே புரிந்துகொள்ள படுகிறது.\nஅதற்குள் உள்ள நிஜ அரசியலை புரியமுடியாத அப்பாவி ஜனங்களாக மக்களை ஆக்கி வைத்தது யார் \nபல பின்னூட்டங்களை பார்க்கும்போது , \" உங்க வீட்டு பிள்ளைன்னா , இப்படி சொல்வீர்களா.\" என்றுதான் பலரும் கொதிக்கிறோம் .. ஏன் .\" என்றுதான் பலரும் கொதிக்கிறோம் .. ஏன் .. ஏனெனில் உணர்ச்சிகளே முன் நிற்கிறது..\nஅதிர்ச்சியளிக்கிறது குழந்தைகளின் கடத்தலும் , பாலியல் கொடுமைகளும், கொலைகளும்.. மக்களின் இயலாமையே இத்தகைய என்கவுண்டர்களுக்கு ஆதரவளிக்கும் நிலைமை..\nஎன் வாழ்வில் நடந்த எடுத்துக்காட்டு..இங்கே பகிர்கிறேன்..\nஎன்னை பற்றி புனைவு எழுதினர் ..அதை வ்எளிகாட்டினேன்..\nஅதனை தொடர்ந்து மதாரும், மணி , அர்விந்த் , இன்னும் சிலர் மிக வக்கிரமாக தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தனர்..\nஅதற்கு முடிவு கட்டும் விதமாக நட்புகள் என்னையும் அவ்வாறே எழுத சொன்னர்..\nநானும் அவர்கள் எழுதிய கதைகள் , படங்கள் , வைத்தே அவர்களை திருப்பி எழுதினேன்..\nஅவர்கள் உபயோகப்படுத்திய அதே வார்த்தைகள்.. :) , நாய் , பிச்சைக்காரி, இத்யாதி...\nஏன் அதே பெயரான அமர் என்றுகூட..அமர் இங்கே தாய்லாந்தில் எங்கள் பக்கத்து அடுக்ககத்தில் இருந்தவர்.. அவர் பற்றி கூட தகவல் சொல்லும் உளவாளி இருக்கார் பாருங்க... :). நான் பேசியதுகூட இல்லை.. அவரிடம்.. :) . ஆனால் பெண் என்றால் இப்படி சொன்னால்தானே பயந்து ஓடுவாள்...\nராஜி என் நண்பரின் மனைவி பெயர்.. :)) . நான் இந்தியா வந்தபோது குடும்பத்தோடு விமான நிலையம் அனுப்பி வைத்தார் குழந்தைகளை விடிகாலை 3 மணிக்கு..\nஎப்படியெல்லாம் பெண்ணை பலிகடா அக்குகின்றார்கள் என நீங்கள் தெரிந்துகொள்ளவே இதை கூறுகின்றேன்..\nஆனால் நாம் திருப்பி எழுதியதும் ���ட்டும் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது..\nஅவர்கள் வீட்டு பெண்ணை சொன்னால் வலிக்கின்றது..\nஇதே வலிதான் மற்றவருக்கும் இருக்கும் என ஏன் புரியலை..\nஆக இங்கு வலியை பொறுத்தே சில விஷயங்கள் நடக்கின்றது...\nஇன்றும் கூட சந்தனமுல்லையால் தன் குழந்தையை பற்றிய விமர்சனத்தை மறக்க முடியவில்லை.. மறக்கவே முடியாது ..கண்டிப்பாக...\nஆக ஊடகம் , காவ்ல்துறை அரசியல் என அனைத்தின் செயல்பாடுகளும் , பொதுமக்களுக்கு எளிதில் புரிவதில்லை..\nஎன்னை பற்றி தினமணியிலும் மிக தவறான தகவல் கொடுத்துள்ளனர்.. :)\n\" ரொம்ப சாரிம்மா.தவறு செய்துவிட்டோம் \" என சொன்னார்கள்..\nஆனால் அதற்குமுன் யாரோ ஒருவர் அதை மறுத்தும் சொல்லியுள்ளார் ( அவருக்கும் எம் நன்றிகள் )\n\"மலேசியாவில் வேலை பார்க்கும் ஒரு சைக்கோத்தனமான நபரும் அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஒரு டீசண்ட் ஜென்டில்மேனும், தாய்லாந்தை சேர்ந்த அப்பெண்ணை பற்றி கண்டபடி புனைவு எழுதி மன உளைச்சல் கொடுத்த கதையை அறிவோம். இதற்கு முன்னரும் இதே போன்று தன்னை சாதாரணமாக ஒரு பெண் பதிவர் கிண்டல் செய்ததை பொருக்க முடியாமல் அவரையும் அவர் மகளையும் பற்றி பாலியல் ஒழுக்கம் மற்றும் சாதி ரீதீயாக கீழ்தரமாக எழுதி பின்னர் எதிர்வினை வந்தவுடன் பதிவுலகத்தை விட்டு சில நாள் ஓடிப்போன முன்னார் பிரபல பதிவர் பற்றிய செய்தியையும் நீங்கள் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் பெண்களை இணைய வெளியிலும் நிம்மதியாக இயங்க விடா சமூகமிது. By எஸ்.கே\"\nமதார் , அர்விந்த் , மணி என்னை பற்றி எழுதிய புனைவு விபரம் கீழே...இதெல்லாம் சொல்ல வேண்டாம் என பார்த்தால் பலருக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை..ஏன் நான் பதிலுக்கு எழுதுகின்றேன் என்றும்..\nமுள்ளை முள்ளால் எடுக்கவேண்டியது பதிவுலக சாபக்கேடு..:)\nஇங்கு நீதி நியாயம் , சட்டம் ஏதும் செல்லுபடியாகாது.:)\nஆக துணிந்து நின்று போராடுங்கள்... அவர்கள் வழியிலேயே.. அது மட்டும்தான் அவர்களை நிப்பாட்டும்...\nமணி என்னையும் வினவையும் இனைத்து பிச்சைக்காரி என எழுதினார்.. இத்தனைக்கும் எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட ஏதும் பிரச்னையில்லை..:))\nநான் எழுதினதும் அவர்கள் அழித்துவிட்டார்கள்.. ..உடனே.. .. ஆனால் நான் எழுதினதை வைத்து மட்டும் தியாகு அரசியல் செய்ய பார்த்து அதிலும் தோற்றார்...:)\nஇருதியாக நாடோடி என்ற பதிவரிடம் மாட்டினார் அர்விந்த்..தன் வாய்க்கொழுப்பால்... :)\nநமக்கே இதுபோன்ற நேரங்களில் என்கவுண்டர் சரியென தோன்றுவது இத்தகைய காரணிகளால்தான்..\nமெல்ல மெல்ல என்கவுண்டரின் அரசியல் புரியும்போது மக்களும் புரிவார்கள்...\nஎல்லா இடத்திலையும் போய் வாந்தி எடுக்கிறது தான் ஒரு நாய்க்கு வேலை.அந்த நாயோட ஜோடி முத்தம் கூட தராதாம் அதனால வர்ற போற எல்லோரையும் கூப்பிடுமாம் .வரலைன்னா கடிச்சி வைக்குமாம்.அந்த நாய்க்கு பிறந்தது யார்க்கு பிறந்ததுன்னு இன்னும் தெரியலையாம்.அப்படி சம்பந்தமே இல்லாம இருக்குமாம்.\nவெளிநாட்டில் இருந்து ஆம்பிளைங்க யாராவது போனா அவங்க வாங்கி தர்ற தண்ணிக்காவே நிறைய பேர் சுத்துவாங்கன்னு அந்த நாய் சொல்லுமாம். அந்த நாய் வர்றப்போ என்ன தரும்னு அதுக்கு மட்டும் தான் தெரியும்.அதான் அந்த நாய்க்கு பிறந்த நாய் சம்பந்தமே இல்லாம இருக்காம்.அந்த நாய் இருக்கிற மாதிரி தான் எல்லோரும் இருப்பாங்கன்னு அந்த நாய்க்கு ஒரு நினைப்பு. பாத்ரூம்ல கேமிரா கூட வைக்க சொல்லும்.அந்த நாய்க்கு பேரு இப்போ வாந்தியாம்.EditOct 14\nமணியின் புனைவு..வினாவையும் என்னையும் இணைத்து எழுதினது..\nஅவள் வெடித்து குமுறி அழ ஆரம்பித்தாள் .\nஎனக்கு என்ன வேணுமின்னு இந்த ஊர்ல ஒருத்தருக்குமே புரிய மாட்டேங்குது என்று கதறினாள் ..அவனுக்கு புரிந்தது . இவளுக்கு என்ன வேணுமின்னு . அப்புறம் என்ன பித்தளை அண்டாவுக்கு பொருத்தமா ஒரு மூடி கிடைச்சதை போல் ஆச்சு . இருவரும் சேர்ந்து எல்லா இடங்களுக்கும் போக ஆரம்பித்தார்கள் .\nஇக்கதை குறித்து என்னை பிச்சைக்காரி என விமர்சனம் செய்கிறார் மதார். பஸ் ல்.\nஒரு மாசம் கழிச்சி சேலையை எல்லாம் கிழிச்சிக்கிட்டு புனைவு எழுதிட்டாங்க ஓடி வந்தாலும் வரலாம் இந்த பிச்சைக்காரி.\nமணிஜீ..................: அர்த்தமில்லாத கதைகள் ...5\nகுளிகன் ஜி - இதை போன்ற நரகல்களை யாராவது ஒருவர் தானாக முன்வந்து நிறுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ச்சியான வன்மம் அவதூறு குரூரத்தில் முடிவடையும்.\nமன்னிப்பும் மறப்பும் மனிதர்களால் முடிவதுதான்.Oct 13DeleteUndo deleteReport spamNot spam\nகுளிகன் ஜி - அன்பின் மணி உங்கள் வயதுக்கான நிதானத்துடன் இந்த பிரச்சனையை தீர்க்க ஏதாவது செய்தால் என்னOct 13DeleteUndo deleteReport spamNot spam\nமணிஜி கோபால் - என் வயது என்ன\nஇதில் எந்த உள்குத்தும் இல்லை என்று அமெரிக்க , இந்திய, தாய்லாந்து மற்றும் ��லேசிய சட்டங்களின் சத்தியமாக தெரிவித்துக் கொள்கிறேன்...மீறி வழக்கு தொடர்வதாக இருந்தால் மொராக்கோ ஜீரிடிக்‌ஷனில் தொடரவும் .ஏய்...ஆதிவாசி...அடக்கிவாசி...\nநான் பஸ்ஸ்க்குள்ள இருந்து பாக்கறேன்...ஒரே பொகை மயமா இருக்கு..Sep 28DeleteUndo deleteReport spamNot spam\nமணிஜி கோபால் - அமைதிக்கு பெயர்தான் சாந்திSep 28DeleteUndo deleteReport spamNot ஸ்பாம்\naravind அரவிந்த் - ராஜி என்ற பெயரில் யாரும் சண்டைக்கு வந்தால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.அமர் கிட்ட கேக்கணுமா அவன் கிடக்குறான்.S\n[[ அம்மணிக்கு ஆப்பு அப்புறம்....(இதில் ரெண்டு அர்த்தம் இருக்கிறது...இரண்டாவது அர்த்தத்தை சரியாக கண்டு பிடிப்பவருக்கு பட்டயாவில் ஒரு இரவு இலவசம்) ]] -------------------------\nஇது மணியின் பொது மிரட்டல் எனக்கு.\nஇதை ஆதரவு தேடி பதியவில்லை.. சிலருக்கு நிஜத்தை விளங்க வைக்க சொல்லி நட்புகள் பதிவாக போட சொல்லியதால் மட்டுமே..\nபதிவுலகில் இப்படியும் நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ளவும்..எப்பவும் பதிவை படித்து தெரிதுகொள்ளவும்.. என் பக்க விளக்கம் மட்டுமே...\nரெளத்திரம் பழகியே ஆகணுமோ பதிவுலகில் இருப்பதென்றால்.\nமற்ற முக்கிய என்கவுண்டர் பதிவுகள் ,\nபடம் : நன்றி கூகுள்..\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\nசிறை ஐடிசி சந்திப்பு (3)\nமுக பக்கவாதம்(பெல்ஸ் பால்ஸி) (1)\nசிவகாமியின் சபதம் ஒலி வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkirukals.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-07-19T05:21:37Z", "digest": "sha1:22R4YC52TIJTWGHJ5VSSLNOQSVYSBX7C", "length": 19934, "nlines": 149, "source_domain": "tamilkirukals.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்......: தேவையில்லாதவற்றை நீக்குங்கள்..", "raw_content": "\nஎனது பக்கத்திற்குள் நுழைந்திருக்கும் உங்களுக்கு எனது அன்பான வணக்கம்\nஇன்று என் கைபேசியில் \"phone memory full delete unwanted messages\" என்ற ஒரு அலெர்ட் வந்ததும் இன்பாக்ஸ் சென்று இருக்கிற மெசேஜஸ் ஒவ்வொன்றாக படித்துவிட்டு எது தேவை இல்லையோ அதை எல்லாம் டெலிட் செய்கிறேன். எப்பொழுதும் யோசிப்பது உண்டு , ஏன் நான் ஒரு மெசேஜ் வந்ததும் அதை படித்து பார்த்து தேவையற்றது எனறால் உடனுக்குடன் டெலிட் செய்வது இல்லை என்று. ஆனாலும் இது நடந்துகொண்டு தான் இருக்கிறது.\nமெசேஜஸ் நிரம்பி வழிவதால் என்னுடைய கைபேசியின் செய்யல்பாடோ இல்லை செயலாற்றலோ சிறுதும் குறைந்துவிட போவதில்லை, அதனால் தான் என்னமோ இதை பற்றி பெரிதாக கவலை படுவதும் இல்ல��. என்னை பொறுத்தவரை கைபேசியில் இருக்கும் மெமரி ஸ்பேஸ் தான் தீர்மானிக்கிறது எப்பொழுது மெசேஜஸ் டெலிட் செய்வதென்று.\nஇதே நிலைமை தான் என்னுடைய ஈமெயில் அக்கௌன்ட்... கிட்டத்தட்ட மூனாயிரதிற்க்கும் மேற்பட்ட மடல்கள் குவிந்துள்ளன. படித்தவுடன் தேவையற்ற மடல்களை டெலிட் செய்வதில்லை. அதற்கென்று ஒரு நாள் ஒதுக்கி \"clean up day\" என்று சொல்லி வீட்டில் பந்தா காட்டிக்கொண்டு பழைய மடல்களை டெலிட் செய்து கொண்டிருப்பேன். இன்று மாலை தேநீர் அருந்திக்கொண்டே இந்த வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தோன்றிய விஷயம் தான் இது. கைப்பேசி , ஈமெயில் அக்கௌன்ட் போலவே என் நினைவகத்திலும் (memory) பல தேவைற்ற நிகழ்வுகள், நினைவுகளை எல்லாம் குப்பையை போன்று போட்டு வைத்துகொள்கிறேன்.\nரோடோரத்தில் எவனோ ஒருத்தன் என்னை பார்த்து கிண்டல் செய்திருக்கலாம், நான் பைக்கில் செல்லும் போது ஆட்டோ டிரைவர் ஏளனம் செய்திருக்கலாம், பஸ்ஸில் சில்லறை இல்லை என்பதற்காக பஸ் நடத்துனர் கடித்துக்கொண்டிருக்கலாம், எவனோ ஒருத்தன் பின்னாடி இருந்து கேலி பேச்சுக்கள் வீசி இருக்கலாம், பக்கத்தில் நிற்பவன் இம்சை படுத்தி இருக்கலாம்...ஏன்... வீட்டில் கூட ஏதோ ஒரு சந்தர்பத்தில் மாமியாரோ/கணவரோ கடுப்புடன் ஏதேனும் சொல்லி இருக்கலாம்.\nஇந்த விஷயங்களை என் மனதில் அசை போட்டுகொண்டு வீணாக மனவுளைச்சலுக்கு ஆளாகிறேன். பாதி நேரம் அவர்கள் சொல்லும் விஷயத்தை விட \"அவள்/அவன் எப்படி சொல்லலாம்\" என்ற எண்ணம் எழுவது தான் அதிகம். இந்த கோபம் கொப்பளித்து சிறிது நேரத்தில் தானகவே தணியும், என்றாலும் இதை எல்லாம் என்னுடைய நினைவகத்தில் வைத்துக்கொள்கிறேன். அவ்வப்போது இந்த நிகழ்சிகளை நினைவு கூர்ந்து தேவைற்ற கோபம் அடைகிறேன்.\nஎங்கோ படித்த ஞாபகம், சில நேரங்களில் நம் நினைவகத்தில் சேமித்து வைத்திருக்கும் negative thoughts வாயிலாக பல பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று. உதாரணத்திற்கு, என்றோ ஒரு நாள் எல்லாமே சரியாகத்தான் இருக்கும், விடியல் நன்றாகவே விடியும், மற்ற நாட்கள் விட அன்றைய நாள் நல்லபடியாகவே இருக்கும் , இருப்பினும் ஏதோ ஒரு எண்ணம் தோன்றும், எதுவுமே சரி இல்லை போன்ற உணர்வு, எளிதாக உணர்ச்சிவசப்படுவது, ம்ச் \"செத்துவிடலாம்\" போல இருக்கு என்ற எண்ணம், ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்குது, மத்தவங்க எல்லாம் சந்தோசமா இருக்காங்களே, நாம் ஏன் அப்படி இருக்க முடியல, மத்தவங்க எல்லாம் சந்தோசமா இருக்காங்களே, நாம் ஏன் அப்படி இருக்க முடியல, என்னத்தே செய்து என்னத்தே ஆகப் போகுது, நான் இருக்கிற நிலைமைக்கு இதையெல்லாம் எங்கே செய்ய முடியும், என்னத்தே செய்து என்னத்தே ஆகப் போகுது, நான் இருக்கிற நிலைமைக்கு இதையெல்லாம் எங்கே செய்ய முடியும் , சுய பச்சாதாபம், இப்படி சில... இவ்வாறாக தோன்றுவதற்கு என்ன காரணம், நம் நினைவகத்தில் நாம் குப்பையாக சேர்த்துவைத்திருக்கும் negative thoughts துளிர் விட்டு, கொடிகளாக நம் எண்ணங்களை சூழ்ந்து படர்ந்து கொண்டிருப்பதால் தான்.\nஇது வரை மொக்கை போட்டது போதும் இப்போ என்னதான் சொல்லவறீங்க என்று நீங்கள் முறைப்பது எனக்கு தெரியுது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான், உங்கள்குக்குள் ஒரு அளவுகோல்(sensor) வைத்துகொண்டு நீங்கள் சந்திக்கும் நல்ல விஷயங்களையும் கெட்ட விஷயங்களையும் செயலாக்கம் (processing) செய்து கெட்டவைகளை உங்கள் நினைவகத்தில் இருந்து அழித்துவிட்டு முடிந்தவரை நல்ல விஷயங்களை மட்டுமே வைத்துக்கொள்வதுதான்.\nஅலுவலகத்தில் யாரோ தன்னை காயப்படுத்திவிட்டார்கள் என்றோ தன்னை மேனேஜர் திட்டிவிட்டார் என்றோ காரணம் சொல்லிக்கொண்டு வேலை விட்டே நின்று விடுபவர்கள் உண்டு. இதற்க்கு முக்கிய காரணம் அவர்கள் மீது அவருக்கு இல்லாத தன்னம்பிக்கைதான்.\nமற்றும் சிலர் , அவர்களால் செய்ய முடியாது என்று நாம் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, அவர்கள் அந்த வேலையை வெற்றிகரமாக செய்து முடித்துவிடுவார். அது அவர்கள் மீது அவருக்கு இருக்கும் தனம்பிக்கைதான் முக்கிய காரணம். இவர்களிடம் இருக்கும் ஒரு விஷேஷதன்மை என்னவென்றால் தங்களை காயப்படுத்தும் அதிகாரத்தையோ உரிமையோ மற்றவர்களுக்கு கொடுப்பதே இல்லை. இவர்களின் இந்த விசேஷ செயல்பாட்டுக்கு காரணம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் கையாளும் ஒரே உத்தி தங்களுடைய நினைவகத்தில் இருக்கும் எண்ணங்களில் அவ்வபோது தேவையற்றவைகளை நீக்கிவிட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்து பரிசோதித்து அதனை செயல்படுத்துவது தான்.\nLabels: எண்ணங்கள், கட்டுரை, தேவையில்லாதவற்றை நீக்குங்கள்\n\"ஒழுங்கா ஆணி புடுங்க மாட்டேங்கற\", என‌\nவாரம் முழுக்க திட்டிய பாஸை மன்னித்து விட்டேன்.\nநினைவகத்திலிருந்து தேவையற்றவ���களை நீக்குவது என்றால் மிகவும் நல்லது தான்... எமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை, துயரங்களை, வெறுப்புகளை அழித்துவிடலாம் தான்..ஆனால் இது சாத்தியமான ஒன்றல்ல...\nஆஷி.... நீங்க சொன்னீஙன்னு மண்டைக்குள்ள இருக்கிற கெட்ட விஷயத்தையெல்லாம் கழட்டி விட்டுட்டேன் .. :(( ஆனா இப்போ கஜினி சூர்யா மாதிரி ஆகிட்டேன் உள்ளுக்குள்ள ஒன்னுமே இல்ல\n////தங்களுடைய நினைவகத்தில் இருக்கும் எண்ணங்களில் அவ்வபோது தேவையற்றவைகளை நீக்கிவிட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்து பரிசோதித்து அதனை செயல்படுத்துவது தான்.////\nஇதெல்லாம் எங்கள மாதிரி அரைவேக்காடுகளுக்கு புரியாதுங்க...அஷிதா..\nநீ்ங்க software engg.-ங்கறனால recycle bin-a..clean பண்ற ரேஞ்சுக்கு சொல்லியிருக்கீங்க...\nஇதெல்லாம் ஒருவேளை..யோகா, தியானம் பண்ணும் சாமியார்களால முடியும்ன்னு நினைக்கிறேன்...:)..\nதேவையில்லாத கெட்ட விஷயம் எதுன்னு...கொஞ்சமாவது நினைத்துப்பார்க்க சொல்கிறது உங்க பதிவு...\nம் நல்ல பதிவுங்க. ஆனா ஸ்வாதிக்கா சொன்னது தான் என் கருத்தும் :)\nந‌ல்ல‌ விச‌ய‌ம் தான்... ஆனால் இது ந‌டைமுறை சாத்திய‌மா... கால‌த்திற்கு தான் நினைவுக‌ளை அழிக்கும் திற‌ன் இருக்கிற‌து என்று நினைக்கிறேன்...\nநல்லா தான் சொல்லி இருக்கீங்க..ஆனா ஸ்வாதிக்கா சொன்னதா சூர்யா சொன்னது கூட யோசிக்கிற போல தான் இருக்கு..\nநல்ல பதிவு அஷிதா, முயற்சி செய்து பார்க்கனும்.\n//கெட்டவைகளை உங்கள் நினைவகத்தில் இருந்து அழித்துவிட்டு முடிந்தவரை நல்ல விஷயங்களை மட்டுமே வைத்துக்கொள்வதுதான்//\nஆமாங்க அப்படி செய்தால் மனசு சுத்தமாயிருக்கும்... நல்லா சொன்னிங்க..\nவாரம் ஒரு கட்டிங் போட்டா சரி ஆயிருங்க...\nஎன்னைப் பற்றி பெருசா ஏதும் இல்லீங்க....தற்போது சென்னையில் ஒரு மென்பொருள் துறையில் பணி புரிகின்றேன்.\nஇசை, கலை, சினிமா, கதை எழுதுதல்,கவிதை எழுதுதல், நண்பர்கள்/தோழிகள், குடும்பம் போன்ற பலவற்றை நேசிக்கும் ஒரு சாதாரண பெண்.\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nநீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா \nபதிவுலகின் Green Baby :அட நான்தாங்க. (1)\nவேலை செல்லும் பெண்களின் நிலை. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/03/16.html", "date_download": "2018-07-19T05:42:56Z", "digest": "sha1:IH7IC6W6PGOTCLBQXUBSVWK3LWZBLWA5", "length": 10706, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "16 விமானங்களை தாமதப்படுத்திய நாய் சுட்டுக்கொலை - நியூஸிலாந்தில் ��ம்பவம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\n16 விமானங்களை தாமதப்படுத்திய நாய் சுட்டுக்கொலை - நியூஸிலாந்தில் சம்பவம்\nவிமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாயை, விமானநிலைய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொண்டுள்ள சம்பவம் நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது.\nநியூசிலாந்தின் மிகவும் நெரிசல் மிகுந்த விமான நிலையமாக கூறப்படும் ஆக்லாந்து சர்வதேச விமான நிலயத்திலுள்ள, ஓடுபாதைக்குள் நுழைந்த பாதுகாப்பு படையை சேர்ந்த குண்டு செயலிழக்க செய்யும் நாயால், 16 விமானங்கள் தாமதமடைந்ததால் குறித்த நாய் வேறு வழியின்றி சுட்டு கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும்அ குறித்த நாயினால் புறப்பட்டு செல்ல வேண்டிய மற்றும் தரையிறங்க வேண்டிய 16 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் பாதிக்கப்பட்டன. விமான ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்ததாழும், கரும் இருட்டில் தன்னை பிடிக்க முயன்றவர்கள் மீது பாய்வதற்கு தயாராக இருந்ததாலும் குறித்த நாயை சுட்டதாக குறித்த விமானநிலைய பாதுகாப்புப்படை அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் கிறிஸ் என அழைக்கப்படும் குறித்த நாய், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் குண்டு செயலிழக்க செய்யும் பயிற்சியை நிறைவு செய்து பணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளது.\nஇருப்பினும் சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு நாய் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளமைக்கு அந்நாட்டு மிருக நல ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, குறித்த நேரத்தில் மயக்க மருந்தூட்டி நாயை மீட்டிருக்கலாம். ஏன் அதை செய்யவில்லை என, குறித்த பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகத்தாரில் இந்த உணவுப் பொருட்களை யாரும் உண்ண வேண்டாம் உணவு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு\nகத்தார் வாழ் மக்களுக்கு உணவுக் காட்டுப்பாட்டு மையம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுக...\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_3.html", "date_download": "2018-07-19T05:39:22Z", "digest": "sha1:DTYXKLGNLTWRJ3QDDPS3DGSVV5TCDNK2", "length": 21999, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "இரவு முழுவதும் மழை; வெள்ளக்காடானது சென்னை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்த���ல்\nHome » Tamizhagam » இரவு முழுவதும் மழை; வெள்ளக்காடானது சென்னை\nஇரவு முழுவதும் மழை; வெள்ளக்காடானது சென்னை\nசென்னையில் நேற்று வியாழக்கிழமை மாலை துவங்கிய மழை இடிமின்னலுடன் விடியவிடிய பெய்தது. இதனால் சென்னை நகர சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தேசிய பேரிடர் மேலாண்மை பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படியும், யாரும் வீட்டை விட்டுவெளியே வர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.\nசென்னையில் நேற்று மாலை முதல் பெய்த மழையயை பார்த்த மக்களுக்கு 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழைக்கு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தான் நினைவுக்கு வந்தது.\nமேலும், தேசிய பேரிடர் மேலாண்மையும் அந்த அச்சத்தை அதிகமாக்கும் வகையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கியது.\nஇந்நிலையில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு மிகவும் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி உள்பட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் திடீரென இடியுடன் கூடிய மழை நேற்று மாலை சுமார் 5 மணிக்கு பெய்யத் துவங்கியது.\nஇதனால் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் கடைகள் மற்றும் கிடைத்த இடத்தில் ஒதுங்கி நின்றனர். இந்த கனமழை நள்ளிரவை கடந்தும் விடியவிடிய இடிமின்னலுடன் பெய்து கொண்டே இருந்தது.\nசென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னை நேப்பியார் பாலம் முதல் பட்டினம்பாக்கம் வரை உள்ள சாலை, கதிட்ரல் சாலை, அண்ணாசாலை, ராதாகிருஷ்ணன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை உட்பட சென்னை நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. மேலும், விவேகானந்தர் இல்லம் சாலை, மயிலாப்பூரில் இருந்து ராயப்பேட்டை நோக்கி செல்லும் சாலை, சைதாப்பேட்டை சுரங்கபாதை உட்பட பல சாலைகள் மூடபட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாததால் மயிலாப்பூர், மந்தவெளி, தரமணி, பெரம்பூர், ஓட்டேரி, வேளச்சேரி பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும் இந்தப் பகுதியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் ���ருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/31-03-2018-raasi-palan-31032018.html", "date_download": "2018-07-19T06:02:31Z", "digest": "sha1:GM655YPIJ7APFB63FZN5VIHGH5YR2QFI", "length": 25510, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 31-03-2018 | Raasi Palan 31/03/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.\nரிஷபம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதுமை படைக்கும் நாள்.\nமிதுனம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். வாகன பழுது நீங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nதுலாம்: திட்டமிட்ட காரியங் களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.\nதனுசு: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதிபெருகும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சாதிக்கும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும���. குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்காதீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nமீனம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர��� கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரி��ாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/blog-post_17.html", "date_download": "2018-07-19T05:54:49Z", "digest": "sha1:EWES5LLXZAEMRCLS5RZD4VF2OMOQ6AMA", "length": 23859, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "மாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » மாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் மாணவிகளை பணத்திற்காக பாலி��ல் ரீதியாக இணங்கும்படி கூறிய துணைப் பேராசிரியர் நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nவீட்டின் பூட்டை உடைத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தமிழக ஆளுநர் நியமித்திருக்கிறார்.\nஅருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் நிர்மலா என்பவர் அந்த கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று வெளியான ஒலிநாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு வசதிகளை செய்துதர வேண்டிய உயர்பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.\nஇந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி அந்த ஒலிநாடாவில் பேசியிருந்தார்.\nஇவற்றுக்குத் தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என மாணவிகள் கூறுவதும் இதில் பதிவாகியிருந்தது.\nஇந்த விவகாரம் வெளியானதும் கல்லூரி நிர்வாகம், நிர்மலா தேவியை 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்தது. ஆனால், சம்பந்தப்பட்ட ஆசிரியை நிர்மலாதேவியை கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி மாதர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இன்று அந்தக் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.\nஇது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி, தமிழக உயர் கல்வித் துறையின் சார்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கல்லூரியின் செயலர் காவல்துறையிடம் புகார் அளித்தது.\nஅதன் அடிப்படையில் காவல்துறை நிர்மலா தேவியின் மீது வழக்குகளைப் பதிவுசெய்திருப்பதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதி தெரிவித்தார்.\nஇதையடுத்து நிர்மலா தேவியின் வீட்டிற்கு நகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் சென்றபோது, அவர் வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு வெளியில் வர மறுத்தார். இதனால், அவ��து உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர். கணவர் சரவண பாண்டியனும் சகோதரர் மாரியப்பனும் அங்கு வந்தவுடன் ஊடகத்தினரை அகற்றிவிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நிர்மலா தேவியை காவல்துறையினர் கைதுசெய்தனர்.\nஇதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர் சந்தானம் விசாரணை நடத்துவார் என ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற வகையில் இந்த நடவடிக்கையை ஆளுனர் மேற்கொண்டிருப்பதாக ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.\nநிர்மலா தேவி பேசும் ஒலிநாடாவில், ஆளுநர் மாளிகைக்கு நெருக்கமானவர்கள் குறித்தும் தகவல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை ஆளுநர் மாளிகை மேற்கொண்டுள்ளது.\nஇந்த விவகாரம் பல சந்தேகங்களை எழுப்புவதாகவும் ஏற்கனவே தென் மாநில ஆளுநர் ஒருவர் பாலியல் புகார்களுக்கு உள்ளாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், ஆளுநரின் சமீபத்திய நியமனங்களை விசாரிக்க வேண்டுமெனவும் மத்திய அரசு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைத் திரும்பப் பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nக���யூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்ப...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்...\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nந���ட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷ...\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-07-19T06:09:38Z", "digest": "sha1:QLJKHJRMJHOFCLPB4KMYKPQKVETPJYDP", "length": 51996, "nlines": 778, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: இருளும் மௌனமும்", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇருளைக் குறைந்த ஒளி என்பான்\nஉன் மௌனம் கூட எனக்கு\nஉன் காரணம் புரியாதொடர் மௌனம் என்னுள்\nநீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்\nஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது\nஆகா...ஆரம்பமே முதலடிகள் பொருந்தி வர அருமையாக வந்திருக்கிறதே..\nநாங்களும் திளைக்கிறோம் உங்கள் கவிதைகளில்...\nமௌனம் கூட குறைந்த மொழி... என்ன ஒரு சிந்தனை...\nதங்கள் பகிர்வினை மிகவு���் ரசித்தேன்...\n//இருளைக் குறைந்த ஒளி என்பான்\nஉன் மௌனம் கூட எனக்கு\nமெளனத்தையும் இருளையும் ஒப்பிட்டது மிக அழகு.\nஉன் மௌனம் கூட எனக்கு\nதொலைக்கிறேன் என்று சொல்லும்போது தொனிக்கும் செல்லக் கோபம் கூட அழகு.\nஎன் பார்வையில், இங்கே இரவில் மௌனப் பார்வையினால் கவிஞரைக் கொள்ளையிட்டுச் செல்லும் நிலவினை, அதனோடு இணைந்த இரவுச் சூழலினைக் கவிதையில் வடித்திருக்கிறார் கவிஞர்.\nமெளனத்தையும் ஒரு மொழியாக்கிய உங்கள் பார்வை பெரிது... வாழ்த்துக்கள் ஐயா\nஉன் காரணம் புரியாதொடர் மௌனம் என்னுள்\nஒரு மனதாய் உள்ள ஒவ்வொருவரின் மனதில் வாழ்வில் அடிக்கடி தோன்றும் எண்ண அலைகள் இந்த வரிகளில் பிரதிபலிக்கிறது.... என் மனம் விட்டு அகலாத இந்த வரிகளை படைத்த தங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ\nஅர்த்தமற்ற புன்னகைக்கே மகிழ்ச்சிக் கடலில்\nதிளைத்துத் தொலைக்கிறேன்... என்கிற போது...அவனை நேசிப்பதை விட உலகத்தில் என்ன சாதித்து விட போகிறாள் புத்தி கெட்டவள்\nபாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற ஒவ்வொரு இளைஞரின் மனசாட்சி பேசக்கூடிய கவிதை.... என் மனசாட்சியும் பேசக்கூடிய கவிதையும் தான்..... கலக்கலாக மனதின் டெலிபதியை பதிவிட்டமைக்கு நன்றி சகோதரா....\nஏழாம் அறிவோடு...நீங்கள் திளைத்திருப்பது கொஞ்ச நேரமென்றாலும்...அழகு தான்...\nஅருமையான கவிதை. அவளின் மெளனம் நம்மை கலங்கத்தான் செய்திடும். அர்த்தமற்ற புன்னகையே ஆனந்தம் அளித்திடும். அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.\nஅனுபவித்தவர்களுக்கே புரிந்து கொள்ள முடியும்.\nபாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk [தமிழ்மணம்: 6]\nபுலவர் சா இராமாநுசம் said...\nதங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் வரவுக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கும்\nஎன்ன ஒரு வித்தியாசமான சிந்தனை\nகவிதையின் கடைசி பகுதி மிக அருமை.\nஅழகான விடியல் போலிருக்கிறது கவிதை\nதங்கள் வரவுக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கும்\nMANO நாஞ்சில் மனோ said...\nநீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்\nஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது\nஎன் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்\nநீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்\nஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது\nதங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த\nரமணி அண்ணா, சூப்பரோ சூப்பர். வார்த்தைகள் சும்மா பூந்து விளையாடுது. தொடர வாழ்த்துக்கள்.\nபடைப்பின் உள்��ார்ந்த பொருள் கண்டு\nMANO நாஞ்சில் மனோ said...\nநீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்\nஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது\nபுன்னகைக்கலைன்னா சொல்லுங்க இப்போவே அருவாளோடு வந்துர்றேன் ஆமா....\n// உன் மௌனம் கூட எனக்கு\nகுறைந்த மொழியெனத்தான் படுகிறது //\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nபல நேரங்களில் நாம் பார்க்கும் சிலரின் மொவுனமே கொள்ளை அழகுதானே...\nமவுனத்தை சிறப்பிக்கும் கவிதை கலக்கல் பாஸ்.\nபேசுவதை விட பல நேரங்களில் மொவுனமாக இருப்பதுதான்\nநம்மளை காப்பார்ருது... ஹீ ஹீ\nஇருளும்,மௌனமும்.அழகிய கவிதை.படம் தங்களின் கவிதைக்கு மேலும் மெருகூட்டுகிறது. அருமையான வரிகள் ரமணி சார்.\nதங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்ட\nதங்கள் வரவுக்கும் ரசனையுடன் கூடிய\nபுன்னகைக்கலைன்னா சொல்லுங்க இப்போவே அருவாளோடு வந்துர்றேன் ஆமா.\nகொஞ்சம் பொறுமையா போய்ப் பாப்போம்\nவரவுக்கும் வாழ்த்துக்கும் ரசிக்கத் தக்க\nதங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்ட\nமிகவும் அருமையான கவிதை. பலமுறை தொடர்ந்து படித்தாலும் சுவையாக இருக்கிறது.\nஉன் காரணம் புரியாதொடர் மௌனம் என்னுள்\nவாவ் ' அருமையான சிந்தனை\nநல்ல கவிதை நண்பரே .\nகிட்டத்தட்ட அனைவர் மனதிலும் ஒரு முறையேனும் தோன்றியிருக்கும் இந்த எண்ணம்.\nசொல்லி வந்த உணர்வுகளோடு நயம்பட எழுதிய கவிதை கடைசி வரியில் ஆற்றாமையின் வெளிப்பாடோ.\nமௌனத்தை அழகாக வாசித்து அற்புதமான கவிதை தந்துள்ளீர்கள். நன்றி.\nநீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்\nஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது\nஅருமையாக சிந்தித்து கவிதையை உருவாக்கி உள்ளீர்கள்.சபாஷ்.வாழ்த்துக்கள்.\nமௌனத்திற்கே இத்தன் அழகிய கவிதையா பேசிவிட்டால் என்ன ஆவது\nஅடர் இருளும் தொடர் மெளனமும் ஒப்பிடப்பட்ட முதலடியிலேயே முழுக்கவிதையும் முண்டியடித்துக்கொண்டு நிற்கிறது. இரண்டுமே எளிதில் விளங்காதது. இரண்டுமே நம்மை வேற்று சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தி, வெறுமை கவ்வச்செய்துவிடும். கவிதையின் வார்த்தைகள் மிக அழகு. ஊடே இழையோடும் ஊடலும் வெகு அழகு.\nஐயா,தங்கள் உற்சாகபின்னூட்டம் கண்ட உடன் இன்று.உடனே என்ன பதிவெழுதலாம் என்று யோசித்ததில் பிறந்தது இப்பதிவு.உற்சாகமூட்டலுக்கு மிக்க நன்றி.பதிவைப்பாருங்கள்\nஅழகான கவிதை. அருமை. வாழ்த்துக்கள் சார்.\nஒரு படைப்பாளிக்கு பரிசு என்பதே\nஅவன் படைப்ப��� மிகச் சரியாக புரிந்துகொள்ளப் படுவதுதான்\nபுரிந்து கொள்ளப்படுவதோடு மட்டுமல்லாது ஒரு\nகவித்துவமான பின்னூட்டமும் கிடைக்கப் பெற்றால்\nஅதைவிட மகிழ்ச்சி அளிக்கக் கூடியது என்னவாக இருக்கும்\nதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி\nமௌனமொழியின் அர்த்தம் புரியாமல் என்னவெல்லாம் பாடுபடுகிறது மனசு தாங்கமுடியாத அந்தத் தவிப்பை மிக இயல்பாகக் கவிதையாக்கியிருக்கும் விதம் அருமை\nகவிதை அருமை.. புன்னகை கிடைத்ததா..:)\nஆசிரியர் தின நல்வாழ்த்துகள் ரமணி சார்…\nஏன் உங்களுக்கு சொல்கிறேன் என்றா பார்க்கிறீங்க குருவிடம் கற்ற மாணாக்கன் போல் உங்க கிட்ட நல்லவை பலதும் கற்றதனால் தான் ரமணி சார்….\nஆரம்பமே அசத்தல்…. எப்போதும் போல் வித்தியாசமாக சிந்தித்தல்…..\nசொல்லாடலும் அசத்தல் ரமணி சார்….\nஅடர் இருளில் நம் புன்னகை கூட தெரிவதில்லை மனதில் இருக்கும் துக்கமும் புரிய போவதில்லை…. இருளில் நாம் நினைப்பதே தான் வாக்காகும்… வெளிச்சத்தில் வந்தாலும் முகம் கண்டு புன்னகை அறிய முடிந்தாலும் அகத்தில் இருக்கும் ரகசியம் அறிய முடியாதே\nஇருள் கவிழ்ந்திருக்கும்போது ஒளியைத்தேடி கண்கள் பரபரப்பது போல மௌனம் உடைத்து மனதில் இருப்பதை அறிய முயலுவதை அழகிய கவிதையாக்கியது சிறப்பு….\nஅந்த அடர் இருளைக்கூட குறைந்த ஒளி என்று ஏன் சொல்ல முடிந்தது குறைந்த ஒளியில் கொஞ்சமாவது எதிரில் நிற்பவை கண்ணுக்கு அகப்படுமே….. அந்த நம்பிக்கை தான் மௌன மொழியை தேயவைத்து மௌனத்தை குலையவைத்து ஒரு ஒளிக்கீற்று புன்னகையாவது தரச்சொல்லி வேண்டுகிறது மனம்….\nஉன் மௌனம் கூட எனக்கு குறைந்த மொழியென ஏன் படுகிறது நம்பிக்கை கொண்ட மனம் என்றாவது ஏதேனும் ஒரு நிமிடத்தில் மௌனம் கலையாதா என்ற நம்பிக்கையில் நைப்பாசையில் அரற்றும் மனது மௌனத்தை ஏற்றுக்கொள்வதில்லை…\nஇருள் யாருக்குமே பயத்தை தோற்றுவிப்பது இயல்பு… ஆனால் இரு மனங்களில் ஒன்று மௌனத்தை மட்டுமே முகமூடியாய் இட்டுக்கொண்டால் நேசிக்கும் இன்னொரு மனம் தவிப்பதை அதன் துடிப்பை மிக அருமையாக வரிகளில் கொண்டு வந்திருக்கீங்க ரமணிசார்..\n இந்த ரெண்டில் ஒன்று தான் பதில்…. ஆனால் இல்லை என்ற பதிலை ஏற்கும் தைரியம் கண்டிப்பாக மனதுக்கு இல்லை…. அதனால் தான் இத்தனை அச்ச உணர்வும் குழப்பமும் மிரள்வதும்….\nகிடைக்கும் பதில் இல்லை என்பதை விட இந்த புரியா மௌனமே கொஞ்ச நாள் தொடரட்டும் என்று மனதை சமாதானம் செய்துக்கொண்டாலும்…..\nஎத்தனை நாளைக்கு தான் இந்த மௌன நாடகம் மௌனத்தை உடைத்து நேசத்தை சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை… ஆனால் என் மனமும் அதில் நான் வைத்திருக்கும் நேசமும் அறிவாயா பெண்ணே என்று உள்ளுக்குள் எழும் கூச்சலை கேட்கும் திறன் மட்டும் இருந்திருந்தால் மௌனம் எப்போதோ கலைந்திருக்கும் கண்டிப்பாக….\nஆனாலும் நம்பிக்கைத்துளிர் வித்தாய் மனதில் இருப்பதால் தான்… உன் மௌனம் கலையும் வரை புரியாத ஒற்றை புன்னகையாவது கண்சுருக்கி மனம் இளகி சிரிக்கும் ஒரே ஒரு ஒற்றைப்புன்னகை என் மனதை ஆறுதல் படுத்துமே என்று மனம் உருகி கரைந்து வரைந்த வரிகள் சிறப்பு ரமணிசார்…\nஇதற்கு உவமையாக சொன்ன கடைசி பத்தி வெகுவாக ரசித்தேன்…\nஅர்த்தமற்று பூரித்து திரியும்…. அருமை அருமை….\nமனம் இருக்கும் நிலை அப்படி….. ஒரு சின்ன ஒளிக்கீற்றாய் தெரியும் புன்னகைக்கு இருக்கும் மகத்துவம் அறியவும் முடிகிறது….\nமௌனம் என்று நீங்க நினைப்பது போல அங்கே புறத்தில் மௌனமுகமூடி அணிந்து தவிப்பை அறிந்து உள்ளுக்குள் இடும் சந்தோஷக்கூச்சலை கண்டிப்பாக எத்தனை நாளைக்கு தான் மறைக்கமுடியும் அல்லது மறுக்கமுடியும் கண்டிப்பாக ஒரு நாள் மௌனம் கலையும் புன்னகை மிளிரும் இரண்டு மனமும் ஒன்று சேரும்…\nமௌனத்தால் ஒரு மனம் எப்படி எல்லாம் தத்தி தத்தளித்து கரைந்து உருகி அரற்றும் வரிகளாக மனதில் இருக்கும் அந்த நேச உணர்வை அப்படியே வரிகளில் கொண்டு வந்துட்டீங்க ரமணி சார்.....\nமிக அழகிய சிந்தனை வரிகள் ரமணி சார்… அன்பு வாழ்த்துகள்…\nஉங்கள் ஒரே ஒருமுறை பதிவின் படத்தைப் பார்த்து\nஇதற்கென நாம் ஒரு கவிதை எழுதலாமா என\nஅதே படத்தைப் போட்டால் சரியாக இருக்காது\nஎன்றுஎன் பெண்தான் இந்தப் படத்தை தேர்தெடுத்துக் கொடுத்தாள்\nஆகவே இக்கவிதை பிறக்கக் காரணமே தங்கள் பதிவுதான்\nஎனவே உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி\nவழக்கம்போல கவித்துவமான பின்னூட்டம் தந்து\nபடைப்புக்கு பெருமை சேர்த்தமைக்கு மனமார்ந்த நன்றி\nஉன் காரணம் புரியாதொடர் மௌனம் என்னுள்\nநீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்\nஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது\nஅது போதும் எனக்கு. . .அருமையான வரிகள் sir. . . அவளின் பார்வையில் அடங்கியிருக்கின்றது அனைத��து அர்த்தமும். . .\nநானே நினைச்சேன் ரமணி சார் இதை சொல்ல கவிதையின் வரிகளில் இதை சொல்ல மறந்துட்டேன்...\nஹை அட நம்ம கவிதைக்கு போட்ட படம் போலவே இவரும் சேம் பிஞ்ச் போட்டிருக்காரேன்னு நினைச்சேன்...\nஆனால் இந்த படத்துக்கு நீங்க யோசித்த வரிகள் தான் அசத்தல் ரமணி சார்....\nகவிதைக்கு தான் படம் என்பது போய் நீங்க படத்தை பார்த்து இப்படி ஒரு கவிதை அசத்தலா எழுதுவீங்கன்னு ஹுஹும் சான்ஸே இல்ல ரமணி சார்....\nபடம் பார்த்தப்ப கண்டிப்பா நான் சேம் பிஞ்ச் நு நினைச்சேன் ஆனா அதுக்கப்புறம் என் மூளை போகலை... யோசிக்க தெரியாம உங்க கவிதை வரிகள் என்னை வாசிக்க வைச்சது...\nசேலஞ்சிங்கா நீங்க செய்தது அருமையான அழகான கவிதையா எங்களுக்கு கிடைச்சிட்டுது ரமணிசார்...\nஇளமையான கவிதை சகோ, ரொம்ப ரசித்துப் படித்தேன் கடைசி எட்டு வரிகளையும். நன்றி\nஉன் மௌனம் கூட எனக்கு\nஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது\nஉன் மௌனம் கலைத்தொரு புன்னகையை\nசிந்திவிடு தாயே இவர்மனம் குளிர ............\nமிக்க நன்றி ஐயா தங்களின் அருமையான\nதமிழ்மணம் 20 வாழ்த்துக்கள் ஐயா ................\n'புன்னகை முழுமையாகக்கூடக் கிடைக்க வேன்டுமென்பதில்லை. அது அர்த்தமற்று கிடைத்தாலும் எனக்கு ஆனந்தம் தான் என்று முடிக்கும் இந்த அருமையான கவிதைக்கு இனிய வாழ்த்துக்கள்\nஉங்கள் மகள் தேந்தெடுத்த புகைப்படமும் மிகவும் அழகும் அர்த்தமும் கொண்டது\nபுரியாத மௌனத்திற்காக மனம் குழம்பும் குழப்பத்திற்கு எத்தனை ஒப்பீடுகள். காலைவேளை புள்ளினங்கள், இருளில் அகலத் திறந்திருக்கும் விழிகள், அப்பப்பா ஒன்றை நினைக்க அது ஒன்றாகி விடுவது போல் மனம் காணும் கற்பனையே உண்மைக் காரணத்தை மழுங்கடிக்கச் செய்துவிடும். எனவே மௌனமே நீ மௌனித்துப் போ என்பது போல் புன்னகைத்துவிட்டாவது போ என்று அழகாகக் கூறியிருக்கின்றீர்கள். உங்கள் கவியாற்றலுக்கு வாழ்த்துகள்\nமீண்டும் ஒருமுறை படித்து ரசித்தேன்\nஎங்கு தமிழ் எதில் தமிழ் \nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/115983-who-is-aryas-bride-colors-tamil-reality-show.html", "date_download": "2018-07-19T05:56:33Z", "digest": "sha1:BCBWVWRPQQFP43MNPJ3HWRXITCIP4MWZ", "length": 26883, "nlines": 418, "source_domain": "cinema.vikatan.com", "title": "“சேனல்ல ஒரு கல்யாணம், சங்கத்துல ஒரு கல்யாணம்!” - ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஆர்யா ஜாலி | Who is Arya's bride? Colors Tamil Reality Show", "raw_content": "\nகுமாரசாமியின் ஒருநாள் வருகைக்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் மதிப்பெண்ணைகளைக் குவிக்க உதவும் டி.ஏ.எஃப் மதிப்பெண்ணைகளைக் குவிக்க உதவும் டி.ஏ.எஃப்\n`ரயில் மோதி கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 50,000 பேர் பலி' - மத்திய அமைச்சர் தகவல் 'எங்களிடம் உறுப்பினர்கள் இல்லை என யார் சொன்னது 'எங்களிடம் உறுப்பினர்கள் இல்லை என யார் சொன்னது' - சோனியா அதிரடிப் பேச்சு 'காவிரியில் குளிக்கப் போகிறீர்களா' - சோனியா அதிரடிப் பேச்சு 'காவிரியில் குளிக்கப் போகிறீர்களா\n`தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-07-2018 அடுத்த மாதம் நடக்கிறது பா.ஜ.க தேசிய செயற்குழு - தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திட்டம்\n“சேனல்ல ஒரு கல்யாணம், சங்கத்துல ஒரு கல்யாணம்” - ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஆர்யா ஜாலி\nநாட்டின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்று கலர்ஸ் குழுமம். வட இந்தியாவில் பிரபலமான இந்த நிறுவனம், இந்தியாவில் எம்.டிவி உள்ளிட்ட 30, வெளிநாடுகளில் 13 என மொத்தம் 43 சேனல்களை எட்டு மொழிகளில் நடத்தி வருகிறது. தமிழகத்தில் பெரிதும் வரவேற்பு பெற்ற 'நாகினி' தொடர் இவர்களின் தயாரிப்பே. தமிழின் பல சேனல்கள், இவர்களின் இந்தி சீரியல்களை வாங்கி தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்ப்பிடத்தக்கது. 'கலர்ஸ் மராத்தி', 'கலர்ஸ் ஒடியா', ‘கலர்ஸ் கன்னடா’ என பிராந்திய மொழிகளிலும் சேனல்களை நடத்தி வரும் இந்த நிறுவனம் தற்போது ‘கலர்ஸ் தமிழ்’ என்ற பெயரில் தமிழில் வந்துள்ளது.\nபிப்ரவரி 19ம் தேதி, ‘கலர்ஸ் தமிழ்’ சேனல் முறைப்படி தன் ஒளிபரப்பை தொடங்க உள்ளது. இதில், வயாகாம் 18 குழும தலைமை செயல் அலுவலர் சுதான்ஷு வாட்ஸ், அதன் ரிஜீனல் ஹெட் ரவீஷ் குமார், ‘கலர்ஸ் தமிழ்’ சேனலின் பிசினஸ் ஹெட் அனுப் சந்திரசேகரன், நடிகர் ஆர்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஅனுப் சந்திரசேகரன் பேசுகையில், '' ரேட்டிங்கை மனதில் வைத்தே நாங்கள் இயங்கப்போவது இல்லை. எங்களுக்கான பாலிசியில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது. இந்தச் சேனலின் தொடக்க வேலைகள் ஆரம்பித்ததும் தமிழ்நாடு முழுக்க ஆய்வு செய்தோம். ரேட்டிங்கை மனதில் வைத்து நகர்கிற கதையை மட்டுமே கையில் எடுக்கக் கூடாது என்பது அந்த ஆய்வில் தெரிந்தது. இதை மனதில் வைத்தே எங்கள் நிகழ்ச்சிகளை தயாரிப்போம்'' என்றார்.\nஆர்யா பேசுகையில், 'எப்ப மச்சி கல்யாணம்'ங்கிற கேள்வியை இருபது வருஷமா எங்கிட்ட கேட்டுக்கிட்டே இருக்காங்க. இந்த வருஷமாவது இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்குமான்னு பார்க்கலாம்' என்றவரிடம், 'இந்த் ஷோவுல கல்யாணம் நடந்திடுச்சுன்னா, நடிகர் சங்க கட்டடம் கட்டினதும் விஷால் தலைமையில நடக்கறதா சொன்னீங்களே, அது என்ன ஆகும்' என்றார் ஒரு நிருபர். 'அங்கயும் ஒரு மேரேஜ் வச்சுக்கலாமா' என எதிர்க் கேள்வி கேட்டவர், ‘வேணும்னா, இந்த ஷோவுல கல்யாணம் முடிச்சிட்டு, அதே பொண்ணை அங்கப்போய் விஷால் தலைமையில மறுபடியும் கல்யாணம் பண்ண வேண்டியதுதான்” என்றார்.\nநிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது மதன் கார்க்கி எழுதிய சேனலின் தீம் பாடல் ஒளிபரப்பப்பட்டது. ‘சல்லிக்கட்டு...’ என்று தொடங்கும் பாடல். தமிழ், தமிழரின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகைளில் அமைந்திருந்தது. தொடரந்து சேனலின் லோகோ வெளியிடப்பட்டது. சேனலில் ‘சிவகாமி’, ‘வேலுநாச்சி’, ‘பேரழகி’ ஆகிய மூன்று நேரடி சீரியல்கள், ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’, ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ ஆகிய இரண்டு ரியாலிட்டி ஷோக்கள், ‘காக்கும் தெய்வம் காளி’, ‘நாகினி-2’ ஆகிய இரண்டு டப்பிங் சீரியல்கள் ஆகிய நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு தயாரிப்பில் உள்ளன. இந்த நிகழ்ச்சிகளின் குழுவினர் மேடையேற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர்.\nசிலம்பம் கற்றுக்கொண்டு அப்பாவின் பெயரைக் காப்பாற்ற முன்வரும் மகளின் கதையாக 'வேலுநாச்சி', கறுப்பாய் பிறந்தது குற்றமா என வெகுண்டெழுந்து சாதிக்கும் 'பேரழகி'யின் கதை, மகனை ஐபிஎஸ் ஆக்கும் வைராக்கியத் தாய் 'சிவகாமி'யின் கதை என மூன்று சீரியல்களுமே தேனி, பொள்ளாச்சி பகுதியில் பெரிய பட்ஜெட்டில் சினிமா தரத்துக்கு எடுத்து வருகிறார்கள். ஆங்கர் சித்ரா உள்ளிட்ட சிலரைத் தவிர இந்த சீரியல்களில் நடிக்கும் பெரும்பாலானோர் புதுமுகங்களே.\nரியாலிட்டி ஷோக்களில் மிர்ச்சி சிவா 'கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதில் ரவுண்ட்ஸ், எலிமினேஷன் என்றெல்லாம் எதுவும் கிடையாது.\nசேனலின் பிராண்ட் அம்பாசிடர் பொறுப்பையும் ஏற்றிருக்கும் ஆர்யா பங்கேற்கும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி திங்கள் டூ வெள்ளி இரவு 8.30க்கு ஒளிபரப்பாகிறது. தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தங்களின் பெயரைப் பதிவு செய்யலாம் என ஆர்யா சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் அறிவித்ததே இந்த ரியாலிட்டி ஷோவின் தொடக்கப்புள்ளி.\n''ஆர்யா கோரிக்கையைக் கேட்டதுல இருந்து சுமார் ஒரு லட்சம் அழைப்புகள் வந்திருக்கும். 7000 பேர் ஆர்யாவைக் கல்யாணம் செய்துக்க விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தாங்க. அதுல டாக்டர்கள் நிறைய. காரணம் என்னன்னு இப்பவரைக்கும் எங்களால் கண்டுபிடிக்க முடியலை. சீரியஸா எடுத்துக்கிட்டு பதிவு பண்ணினவங்களை ஃபில்டர் பண்றது எங்களுக்குப் பெரிய சவாலா இருந்திச்சு. கடைசியா 16 பேர் தேர்வாகியிருக்காங்க. அவங்ககூட ஒவ்வொரு நாளும் மனம் விட்டுப் பேசப்போறார் ஆர்யா. ஷோ முடியறப்ப ஆர்யா கல்யாணம் முடிஞ்சிருக்கும்னு நாங்க நம்பறோம்' என்கிறார் அனுப்.\n“நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் இயக்குநர் சற்குணம்” 'களவாணி' பட தயாரிப்பாளர் நசீர் குற்றச்சாட்டு #VikatanExclusive\nஅய்யனார் ராஜன் Follow Following\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\n``தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்குக் காரணமல்ல..\" - நீலிமா ராணி\n”ஏலியன் நம்பியார், வேற்றுகிரகத்தில் எம்.ஜி.ஆர்” - இந்தியாவின் முதல் ஸ்பேஸ\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஉங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory\nமெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் இல்லாத உலகக் கோப்பையின் பெஸ்ட் லெவன்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள��ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\n“சேனல்ல ஒரு கல்யாணம், சங்கத்துல ஒரு கல்யாணம்” - ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஆர்யா ஜாலி\n'அந்த டிஸ்க்ளைமர்லாம் டூ மச்' - 'கலகலப்பு 2' விமர்சனம்\n“நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் இயக்குநர் சற்குணம்” 'களவாணி' பட தயாரிப்பாளர் நசீர் குற்றச்சாட்டு #VikatanExclusive\n\"ப்ச்... அஜித்துக்கு ஸ்வெட்டர் கொடுக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்\" - அஞ்சு அரவிந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2017/08/30/%E0%AE%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-19T06:01:11Z", "digest": "sha1:53CI7WCBVWFKKRNZHXVFMHRSN2UIG4WU", "length": 9098, "nlines": 49, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "ஈச்சனாரி வினாயகர் – chinnuadhithya", "raw_content": "\nகோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு ஈச்சனாரி வினாயகர் கோவில். வேலை நிமித்தமாக கோவையிலிருந்து வெளியூர் செல்லும் மக்களும் வெளியூரிலிருந்து கோவைக்கு வந்து செல்லும் மக்களும் ஈச்சனாரி வினாயகர் திருக்கோவில் முன் ஒரு நிமிடமாவது கண் மூடி நின்று பிரார்த்திக்காமல் செல்ல மாட்டார்கள். ஈச்சனாரி வழியாக செல்லும் பச் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் இருக்கையில் இருந்தபடியே இந்தப் பிள்ளையாரைப் பார்த்து ஒரு கும்பிடு போடாமல் பயணத்தைத் தொடர மாட்டார்கள். இவரைக் கும்பிட்டு போனால் இன்னல்கள் அகலும் என்பதுடன் எந்தக் காரியத்தின் நிமித்தம் செல்கிறார்களோ அந்தக் காரியம் சுலபமாக முடியும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.\nஈச்சனாரி வினாயகர் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது பிள்ளையார் இந்த இடத்துக்கு வந்த கதை ரொம்பவும் சுவாரஸ்யமானது. மேலை சிதம்பரம் எனப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்காக மதுரையிலிருந்து ஒரு பிள்ளையார் சிலையை உருவாக்கி வண்டியில் வைத்து எடுத்துவரும் வழியில் வண்ட��யின் அச்சு ஓரிடத்தில் முறிந்து போனது. எவ்வளவு முயற்சித்தும் சரி செய்ய முடியாமல் போக கடைசியில் அந்தப்பிள்ளையாரை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தார்களாம். அப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் தான் ஈச்சனார் அந்த பிள்ளையார்தான் ஈச்சனாரி வினாயகர்.\n6 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பிள்ளையார் பிரசன்ன வதனத்துடன் வரப்பிரசாதியாக பக்தர்களுக்கு இங்கு அருள்பாலித்து வருகிறார். கோயில் பிரகாரத்தைச் சுற்றிலும் வினாயகர் புராணத்தில் வரும் சம்பவங்கள் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. கோவிலுக்கு உள்ளேயே பூக்கள் செடி கொடிகள் நிறைந்த அழகிய நந்தவனமும் இருக்கிறது. கோயில் நடை காலை 5 மணி முதல் இரவு 10 வரை திறந்திருக்கும். காலை முதல் இரவு வரை பக்தர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். தினசரி அதிகாலையில் கணபதி ஹோமம் நடைபெறுவது இந்தக் கோயிலில் சிறப்பு. கோயிலுக்கென தங்கத்தேர் உள்ளது.\n365 நாட்களும் கணபதி ஹோமம் 365 நாட்களும் தங்கத்தேரில் வினாயகர் பவனி வருதல் 365 நாட்களும் அன்னதானம் நடைபெறுவது வேறெந்த கோயிலிலும் இல்லாத சிறப்பு. என்று சொல்கிறார் இங்கு பல ஆண்டுகளாக தேங்காய் பழக்கடை வைத்திருக்கும் கடைக்காரர்.\nசங்கடஹர சதுர்த்தி அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெருகின்றன. சித்திரை முதல் நாள் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஈச்சனாரி வினாயகரின் முன் கனிகள் படைக்கப்பட்டு சித்திரை விஷூவாக அனுசரிக்கப்படுகிறது.\nமாணவர்கள் கல்வியில் சிறக்கவும் எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்ரி வெற்றியுடன் நிறைவடையவும் தொழிலில் மேன்மையடையவும் பக்தர்கள் இங்கு வந்து வினாயகரை வேண்டிச் செல்கிறார்கள். புதிதாக வண்டி வாகனங்கள் வாங்குவோர் முதலில் இங்கு வந்து பூஜையிட்டுவிட்டுத்தான் செல்கிறார்கள். பயணத்தின்போது சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டுச் செல்வதும் வழக்கமாக இருக்கிறது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தங்க ரதம் இழுத்தும் பூஜைகள் அபிஷேகங்கள் செய்தும் அன்னதானம் செய்தும் தங்கள் பிரார்த்தனையைச் செலுத்துகிறார்கள்.\nகோவை உக்கடத்திலிருந்தும் காந்திபுரத்திலிருந்தும் ஈச்சனாரிக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nNext post“தட்சிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/Constituency/Madathukulam", "date_download": "2018-07-19T06:09:44Z", "digest": "sha1:26AKXKSXHPRZ5YYT7BCZDEGVQXBKFFGX", "length": 11275, "nlines": 92, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 19-07-2018 வியாழக்கிழமை", "raw_content": "\nதிருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதி கிராமங்களை அதிக அளவில் உள்ளடக்கியது. உடுமலை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில்...\nதிருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதி கிராமங்களை அதிக அளவில் உள்ளடக்கியது. உடுமலை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் இருந்த சில பகுதிகளை பிரித்து மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டு கடந்த 2011-ம் ஆண்டு முதன்முறையாக தேர்தலை சந்தித்தது. மடத்துக்குளம் ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகள், உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகோட்டை, குறிஞ்சேரி, சின்னவீரன்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளை தவிர மீதம் உள்ள 35 ஊராட்சி பகுதிகள், தளி பேரூராட்சி என மொத்தம் 46 ஊராட்சிகள், 5 பேரூராட்சிகளையும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கொண்டுள்ளது. இந்த தொகுதியில் கவுண்டர் சமூகத்தினர் அதிகமாக வசிக்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக செட்டியார், நாயக்கர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்தினர் வசித்து வருகிறார்கள். அதிக அளவில் நூற்பாலைகள் செயல்பட்டு வந்த இங்கு தற்போது நூற்பாலைகள் நலிவடைந்த நிலையில் உள்ளன. முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. அமராவதி அணை, திருமூர்த்தி அணை, முதலைப்பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் இடங்கள் இந்த தொகுதியில் அமைந்துள்ளன. மிகவும் பழமையான சிவன் கோவில்கள் அதிக அளவில் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர், குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவில்கள் மிகவும் பழமையானவை. மேலும் மும்மூர்த்திகளும் ஒரே பீடத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில், கொழுமம் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட புகழ்பெற்ற கோவில்களும் இங்குள்ளது. சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வரும் பஞ்சலிங்கம் அருவியும் இங்கு உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அமராவ���ி, உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. அடர் வனப்பகுதியில் உள்ள குழிப்பட்டி, மாவடப்பு, தளிஞ்சி உள்ளிட்ட 18 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்ற மலைவாழ் மக்களுக்கு, இதுவரை உள்ளாட்சி தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. இதனால் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பெருமளவில் இவர்களுக்கு சென்றடையவில்லை. இந்த மக்கள் தங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கேட்டு தொடர்ந்து போராடி வருகிறார்கள்.\nபுதிய தாசில்தார் அலுவலகம், புதிய சார்நிலை கருவூலம், ரூ.55 லட்சத்தில் சிறப்பு நீதிமன்றம், கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு ரூ.50 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சர்க்கரை உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் நவீனப்படுத்த ரூ.25 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.4 கோடியே 38 லட்சம் செலவில் திருமூர்த்தி அணை புனரமைப்பு, ரூ.6 கோடியே 26 லட்சத்தில் அமராவதி அணை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ரூ.221 கோடியே 15 லட்சம் செலவில் காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான தொடக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. - எம்.எல்.ஏ. சி.சண்முகவேலு\nஅ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது\nதி.மு.க. 1 முறை வென்றுள்ளது\nதிருமூர்த்தி அணையில் பூங்கா அமைக்கும் திட்டம், அப்பர் அமராவதி அணை திட்டம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-19T05:32:27Z", "digest": "sha1:S7WS6QA6V6IAUTIFWOH5TNWQ34VKANCT", "length": 17365, "nlines": 157, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "பாண்டிச்சேரி | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nகாளையும் கரடியும் 2013 பாண்டிச்சேரி: நாள் 1 20131130 ஒரு சில புகைப்படங்கள்\nசிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினைத் துவக்கி வைக்கிறார்கள்\nஇடம்: ஹோட��டல் ஸற்குரு, பாண்டிச்சேரி நாள்: நவம்பர் 30, 2013\nதிரு. B.ஸ்ரீராம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுகிறார்கள். பழக்கூடையும் ரெடியாக இருக்கிறது 🙂 மற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் இவை வழங்கப்பட்டன.\nFiled under காளையும்கரடியும் 2013, பயிற்சி வகுப்புகள், பாண்டிச்சேரி Tagged with அனலிஸஸ், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, பாண்டிச்சேரி, பொருள் வணிகம், commodities, commodity, nifty, technical analysis, trading, training\nகாளையும் கரடியும் 2013 பாண்டிச்சேரி: நாள் 1 20131130 ஒரு சில புகைப்படங்கள்\nகடந்த இரு நாட்களும் எனக்கொரு புதிய அனுபவமாக இருந்தது ஆமாம் இந்த செமினாரின் சிறப்புவிருந்தினார்களான திரு ஸ்ரீராம் மற்றும் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் காலை 4 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு வந்துள்ளனர்; மதுரைலிருந்து க்ரிஷ் வெங்கடேஷ் அவர்கள் இரவுப்பயணமாக காலை 6 மணியளவில் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார்.\nவிழாவினைச் சிறப்பிக்க வந்திருக்கும் மும்மூர்த்திகள் (இடமிருந்து வலம்) திரு. B. ஸ்ரீராம், திரு. கிருஷ்ணகுமார், திரு. க்ரிஷ் வெங்கடேஷ்\nஎன்னுடைய மனமார்ந்த நன்றிகள் இவர்கள் மூவருக்கும்\nசில பங்கேற்பாளர்கள் சேலம், சென்னையிலிருந்து வெள்ளி இரவே வந்து சேர்ந்தனர்; ஈரோடு, திருச்செங்கோடு, திருத்தணி முதலிய இடங்களிலிருந்தும் இரவுப்பயணமாக காலையில் வந்து சேர்ந்தனர். மேலும் பல சென்னை பங்கேற்பாளர்கள் சென்னையிலிருந்து, குறிஞ்சிப்பாடி, கடலூர், புதுச்சேரி முதலிய இடங்களிலிருந்தும் விடியலில் புறப்பட்டு வந்து சேர்ந்தனர்.\nவழிகாட்டும் நிகழ்ச்சிக்குச் செல்லும் வழி\nகுத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சி தொடங்கியது\nFiled under காளையும்கரடியும் 2013, பயிற்சி வகுப்புகள், பாண்டிச்சேரி Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, பொருள் வணிகம், ஸ்ட்ராடஜி, commodities, commodity\nசெஸ், கிரிக்கெட் மற்றும் காளையும் கரடியும் 2013\nவிஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் செஸ் சாம்பியன்ஷிப் 3 மற்றும் 4-ஆம் ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து முடிந்துள்ளன. டி‌வி வர்ணனையாளர்கள் கம்ப்யூட்டர்களை வைத்து சொல்லும் ஒரு சில மூவ்களையே ஒரு சில சமயங்களில் இவர்கள் (ஆனந்தும், கார்ல்சனும்) ஆடினாலும், பல சமயங்களில் புது வித வேரியேஷன்களை ஆடி நம்மைப் பரவசப் படுத்துகிறார்கள். மூன்றாவது ஆட்டத்��ில் ஆனந்த் கருப்பு நிறக்காய்களுடன் விளையாடியபோது, “இப்போது ரெபெட்டிவ் மூவ் (மூன்று முறை ஒரே மாதிரியான நகர்த்துதல்கள்) ஆடி டிரா செய்யும் நிலைதான் இருக்கிறது” என்று வர்ணனையாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நீண்ட யோசனைக்குப் பிறகு கார்ல்சனின் ராணியை h1 கட்டத்திற்கு நகர்த்தி ஆட்டத்தினை விறுவிறுப்பாக்கினார். நான்காவது ஆட்டத்திலே ஒன்டே கிரிக்கெட் போன்றதொரு ஆட்டத்தினை ஆடினார்கள். அத்தனை சுவாரஸ்யம்\nயார் சொன்னது செஸ் ஒரு விறுவிறுப்பில்லாத ஆட்டமென்று விஷி ஆனந்த் வெற்றியடைய நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்\nஅடுத்ததாக நமது மண்ணின் மைந்தர் இன்னொருவரும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் நமது சச்சின் அவர் ஓய்வு பெறப்போவதாக அறிவித்ததிலிருந்து, இன்றைய மும்பை டெஸ்ட் ஆட்டத்திற்கு எத்தனை எதிர்பார்ப்புகள் அவர் ஓய்வு பெறப்போவதாக அறிவித்ததிலிருந்து, இன்றைய மும்பை டெஸ்ட் ஆட்டத்திற்கு எத்தனை எதிர்பார்ப்புகள் அவரும் ஒரு சரித்திர நாயகன்தான் அவரும் ஒரு சரித்திர நாயகன்தான் ஆனந்த் மற்றும் சச்சின் ஆகியோரின் கால கட்டதில்தான் நாமும் இருக்கின்றோம் என்பதில் பெருமைப்படுகின்றேன்\nஅடுத்ததாக நமது பாண்டிச்சேரி “காளையும் கரடியும் 2013” நிகழ்ச்சிக்கு வருவோம். சென்ற ஞாயிறு வெளிவந்த நாணயம் விகடனிலும் மறுபடியும் ஒரு விளம்பரம் கொடுத்திருக்கின்றேன். நிறைய பேர் என்னைத் தொடர்பு கொண்டு இந்தக் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் பணம் செலுத்தி பதிவும் செய்து கொண்டுள்ளனர்.\nFiled under கற்கக் கசடற வாரீகளா, காளையும்கரடியும் 2013, டெக்னிக்கல் அனலிஸஸ், பயிற்சி வகுப்புகள், பாண்டிச்சேரி Tagged with கரடியும், காளையும், காளையும் கரடியும், காளையும் கரடியும் 2013, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பாண்டிச்சேரி, பொருள் வணிகம், ஷேர் மார்க்கெட், ஸ்ட்ராடஜி, KK2013, technical analysis, trading strategy\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 6 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 7 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 7 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aakayam.blogspot.com/2010/06/blog-post_07.html", "date_download": "2018-07-19T06:01:44Z", "digest": "sha1:6FRJFOXBYYSYTXPQCLAPMGLBHJFPWVNG", "length": 5439, "nlines": 63, "source_domain": "aakayam.blogspot.com", "title": "ஆகாயம்: இந்தியில் ஹீரோயின் சான்ஸ் போச்சு..! அசின் கண்ணீர்..!", "raw_content": "\nவென்றாக வேண்டும் தமிழ்.ஒன்றாக வேண்டும் தமிழர்.\"நாம் தமிழர்\"\nஇந்தியில் ஹீரோயின் சான்ஸ் போச்சு..\nஇந்தியில் ஹீரோயின் சான்ஸ் போச்சு..\nஇந்தி காக்க காக்க படத்தில் ஆசினைப் போட வேண்டாம் என நாயகன் ஜான் ஆப்ரகாம் கூறி விட்டதால் கண்ணீர் விட்டு அழுதாராம் அசின்.\nதமிழில் சூர்யா, ஜோதிகா நடித்த படம் காக்க காக்க. தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு இப்படம்தான் புது வாழ்வு கொடுத்தது. இப்போது இப்படத்தை இந்தியில் ரீமேக்குகிறார்கள். ஜான் ஆப்ரகாம்தான் ஹீரோ.\nபடத்தில் ஹீரோயினாக நடிக்க அசினை தேர்வு செய்துவைத்திருந்தார் இயக்கப் போகும் விபுல் ஷா. ஆனால் இப்போது ஆசின் படத்தில் இல்லையாம். காரணம், ஜான் ஆப்ரகாம்தான் அசின் வேண்டாம் எனக் கூறி விட்டாராம்.\nஇதற்கு ஜான் ஆப்ரகாம் சொன்ன காரணம் கிட்டத்தட்ட கஜினி சாயலில் காக்க காக்க படமும் இருக்கிறது. இரண்டும் வேறு வேறு கதை என்றாலும்கூட கஜினியின் நிழல் காக்க காக்க படத்திலும் உள்ளது. ஏற்கனவே இந்தி கஜினியில் அசின் நடித்து விட்டார். இப்போது இதிலும் நடித்தால் சரியாக இருக்காது என்று பீல் பண்ணுவதாக விபுலிடம் கூறியுள்ளார்.\nஆனால் விபுலுக்கோ அசினைத்தான் போட வேண்டும் என ஆசை. ஏற்கனவே அவரது லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் ஆசின்தான் நாயகியாக நடித்திருந்தார். அந்த அனுபவத்தால் இந்தப் படத்திலும் அசினை புக் செய்ய ஆர்வமாக இருந்தார். ஆனால் ஹீரோ வேறு மாதிரியாக நினைத்ததால் வேறு வழியில்லாமல் அசினிடம் ஸாரி சொல்லி விட்டாராம் விபுல்.\nஅதைக் கேட்டதும் அசினுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்து விட்டதாம். தன்னைப் போய் ஜான் நிராகரித்துவிட்டாரே.. அதுவும் நல்ல நண்பராக இருந்து கொண்டு இப்படிச் சொல்லிவிட்டாரே என்று நெருக்கமானவர்களிடம் புலம்பித் தீர்த்து விட்டாராம்.\nஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai-thedal.blogspot.com/2009/10/blog-post_225.html", "date_download": "2018-07-19T05:37:41Z", "digest": "sha1:VJDAZC6SAVHBRW5FQ34V52X6TLPIC4LZ", "length": 5542, "nlines": 107, "source_domain": "kavithai-thedal.blogspot.com", "title": "கவிதை களஞ்சியம்: நினைக்கத் தெரிந்த மனமே மறக்கத் தெரியாதா", "raw_content": "\nநினைக்கத் தெரிந்த மனமே மறக்கத் தெரியாதா\nநினைக்கத் தெரிந்த மனமே மறக்கத் தெரியாதா..\nநினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா\nபழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா\nமயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா\nமலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா\nஎடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா\nஇனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா\nபடிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா\nபடரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா\nகொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா\nகுளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா\nபிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா\nஇணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா\nநினைக்கத் தெரிந்த மனமே மறக்கத் தெரியாதா\nஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே\n9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்\n3. குயிலின் காதற் கதை\n7. கண்ணன்- எனது சற்குரு\n6. கண்ணன்- என் சீடன்\n5. கண்ணன் - என் அரசன்\n4. கண்ணன் - என் சேவகன்\n3. கண்ணன்- என் தந்தை\n2. கண்ணன்- என் தாய்\n1. கண்ணன்- என் தோழன்\n1. கண்ணன்- என் தோழன்\n2. கண்ணன்- என் தாய்\n3. கண்ணன்- என் தந்தை\n4. கண்ணன் - என் சேவகன்\n5. கண்ணன் - என் அரசன்\n6. கண்ணன்- என் சீடன்\n7. கண்ணன்- எனது சற்குரு\n3. குயிலின் காதற் கதை\n9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanuvukalinkathalan.blogspot.com/2008/12/", "date_download": "2018-07-19T05:25:58Z", "digest": "sha1:AZ3JVVRMLQW344XLFWQRVXB75F36OAJZ", "length": 66665, "nlines": 238, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: December 2008", "raw_content": "\nநண்பர்களே, மீண்டும் ஒர் புதிய பதிவில் உங்களை சந்திப்பதில் மகிழ்சி\nமுதலில் நண்பர்கள்,வலைப்பூவை தொடர்பவர்கள்,எட்டிப்பார்ப்பவர்கள் , இந்நியாமற்ற உலகின் எந்தவொரு மூலையிலும் அன்பிற்காக,அமைதிக்காக,நீதிக்காக காத்து நிற்கும் அனைத்து உள்ளங்களிற்கும் என் இனிய புத்தாண்டுவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநலமும், வளமும், அன்பும், மகிழ்சியும் நிறைந்த ஆண்டாக இது உலக\nமனித குலத்திற்கு அமைந்திட வேண்டுகிறேன். முன்னைய பதிவுகளிற்கான\nஉங்கள் கருத்துக்களிற்குரிய என் பதில்களை, அப் பதிவிற்குரிய கருத்துப் பெட்டிகளில் நீங்கள் படித்திடலாம், உங்கள் கருத்துக்களே என் ஊக்க மருந்து எனவே தயக்கமின்றி பதிவுகள் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிந்திடுங்கள்.\nஇப்பதிவில் WATCHMEN எனும் சித்திர நாவலைப் பற்றி பார்க்கப் போகிறோம்.\nஉலகின் சித்திர நாவல்களில் இதற்கு ஒர் தனியிடம் உண்டு என்பதனை இத்தருணத்தில் கூறிக்கொள்கிறேன். அதனை உங்களிற்கு அறிமுகப்படுத்துவது,மழை நாள் ஒன்றில்,கண்ணாடிகளின் வியர்வைத்துளிகளை ரசித்தவாறே, ஜெனிலியாவின் கண்களில் படியும், சூடான தேனீரின் ஆவியை பருகும் பரவசத்தை எனக்கு அளிக்கிறது.\nஎட்வர்ட் பிளேக்(EDWARD BLAKE) எனும் நபர், உயரமான கட்டிடத்திலுள்ள தன் வதிவிடத்திலிருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் மரணமடைகிறான். புலன் விசாரணையை ஆரம்பிக்கும் பொலிசார், புகழ் இழந்து, ஒதுக்கப்பட்டு, மக்களால் வெறுக்கப்படும் மூகமூடி நாயகனான ரோர்ஷாக் (RORSCHACH)இவ்விடயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைப்பான் என்று அஞ்சுகிறார்கள். மூகமூடி நாயகர்களிற்கான கட்டாய ஓய்வு சட்டத்தினை மதியாது, தன் வன்முறை வழிகளில் தீமையை தொடர்ந்து எதிர்த்து வரும், ரோர்ஷாக்கை பொலிசார் கொலைக்குற்றத்திற்காக தேடியும் வருகிறார்கள்.\nபொலிஸ் அதிகாரிகள் ஐயமுற்றதை நியாயப்படுத்தும் விதத்தில், அன்றிரவே எட்வர்ட் பிளேக்கின் வதிவிடத்திற்குள் ரகசியமாக நுழைகிறான் ரோர்ஷாக். வதிவிடத்தில் , தன் தீவிரமான, நுணுக்கமான தேடுதலின் பலனாக, ரகசிய மறைவிடமொன்றில் எட்வர்ட் பிளேக் மறைத்து வைத்திருந்த, மூகமூடி நாயகனிற்குரிய ஆடை அணிகளை கண்டு கொள்கிறான். இறந்த எட்வர்ட் பிளேக் வேறு யாருமல்ல, கட்டாய ஓய்வின் பின், அமெரிக்க அரசிற்காக பணிபுரிந்து கொண்டிருந்த காமெடியன்(COMEDIAN)எனும் மூகமூடி நாயகன் என்பதை தெரிந்து கொள்கிறான்.\nரோர்ஷாக், தனது பாணியில் விசாரணையை ஆரம்பிக்கின்றான்.\nமனிதர்களை கடுமையாக வெறுக்கும் அவன்,தன் உடல் துர்நாற்றத்தை கேலி செய்த நபரின் கைவிரல்களை உடைக்கிறான். அபாயமான நாட்களில் இம்மனித குலத்தை தான் கைவிடுவேன் என மனதில் கறுவிக்கொள்கிறான்.\nஅவனைக்கண்டு மக்கள் அச்சம் கொள்கிறார்கள். ஓய்வு பெற்ற மூகமூடி நாயகர்கள் மத்தியிலும் தன் விசாரணையை மேற்கொள்கிறான். அவர்கள் இது ஒர் அரசியல் கொலையாக இருக்கலாம் என அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள். இவர்களிற்கு மாறாக ரோர்ஷாக் மூகமூடி நாயகர்களை தீர்த்துக்கட்ட யாரோ கிளம்பியிருக்கிறார்கள் எனும் முடிவிற்கு வருகிறான்.\nகாமெடியனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும் மூகமுடி நாயகர்களான,\nஇரவு ஆந்தை( NITE OWL),ஒஸி மண்டியாஸ்(OZYMANDIAS), சூப்பர் ஹீரோவான டாக். மன்ஹெட்டன்(Dr.MANHATTAN)\nஆகியோர் எண்ணங்களில், காமெடியனின் ஞாபகங்கள் அலையடிக்கின்றன. இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும் ஒர் மர்ம ஆசாமியைப்பற்றிய தகவலை ரோர்ஷாக்கிற்கு தெரிவிக்கிறான் டாக்.மன்ஹெட்டன். அவன் வீட்டிற்கு சென்று அவனை\" நல்ல\" முறையில் விசாரிக்கிறான் ரோர்ஷாக். காமெடியன்,ஒர் தீவைப்பற்றியும், அதில் இடம்பெறும் நிழலான நிகழ்சிகள் பற்றியும் அச்சம் கொண்டிருந்தது அவனிற்கு தெரிய வருகிறது.\nதொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் கலந்து கொள்கிறான் டாக். மன்ஹெட்டன். அங்கு பத்திரிகையாளர்கள் அவனுடன் பழகிய நபர்களிற்கு புற்றுநோய் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி அதற்கு விளக்கம் தர வேண்டுகிறார்கள். இதனால் பதட்டமடையும் டாக்.மன்ஹெட்டன் தான் தங்கியிருக்கும் ராணுவ தளத்திற்கு த���ரும்புகிறான். அவன் அறையின் கதவில் கதிரியக்க எச்சரிக்கை ஒன்று ஒட்டப்படுவதை காணும் அவன் அதிர்ச்சியுறுகிறான். தன் துணைவியான லோரி தன்னை விட்டு பிரிந்த வேதனையும் இச்சம்பவங்களுடன் ஒன்று சேர பூமியை விட்டு புதன் கிரகத்திற்கு TELEPORTING மூலம் சென்று விடுகிறான்.இவ்வேளையில் ரஷ்யா, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து விட்டதாக செய்தி கிடைக்கிறது.\nபுதன் கிரகத்திற்கு சென்றுவிட்ட டாக்.மன்ஹெட்டன்,தன் கடந்த காலத்தை நினைவு கூர்கிறான். விஞ்ஞான ஆய்வுகூடமொன்றில் ஒர் சாதாரண விஞ்ஞானியாக தான் பணியாற்றிய நாட்கள், அங்கு ஏற்பட்ட விபத்தொன்றினால் தனக்கு கிடைத்த புதிய உருவம்,கிடைத்த எண்ணிலடங்கா சக்திகள், தன் வருகையால் முதல் ஒதுக்கப்பட்டு பின்பு அரசால் கட்டாய ஓய்விற்கு அனுப்பப்பட்ட மூகமூடி நாயகர்கள், தனது காதல்கள் என எண்ணிப்பார்க்கும் அவன் இறுதியில் தன் சக்தியால் புதன் கிரக மணலிலிருந்து ஒர் வினோதமான அமைப்பை உருவாக்க ஆரம்பிக்கிறான்.\nஒஸிமண்டாஸ் எனப்படும் ஓய்வு பெற்ற மூகமூடி நாயகன். தற்போது மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கும் அவனை கொலை செய்யும் முயற்சி தோல்வியில் முடிகிறது. இதனால் உந்தப்படும் ரோர்ஷாக் தன் விசாரணையை தீவிரமாக்குகிறான். இதனிடையில் ரோர்ஷாக் பற்றிய தகவல் ஒன்றை தொலைபேசி மூலம் பொலிசிற்கு தெரிவிக்கிறான் ஒர் மர்ம ஆசாமி. தன்னை தேடி வரும் பொலிசாருடன் மோதும் ரோர்ஷாக் இறுதியில் கைது செய்யப்படுகிறான்.\nசிறையில் அடைக்கப்படும் ரோர்ஷாக் தீவிரமான உளவியல் அலசலிற்கு உட்படுத்தப்படுகிறான். குரூரமான அவன் சிறுவயது வாழ்க்கை வெளிவர ஆரம்பிக்கிறது.\nஇரவு ஆந்தை, தான் ரோர்ஷாக்கை சிறையிலிருந்து மீட்க விரும்புவதை தன் நண்பியும், டாக். மன்ஹெட்டனின் தோழியுமாகிய லோரியிடம் தெரிவிக்கின்றான்.லோரி, இதில் விருப்பமில்லாதவளாக இருக்கிறாள்........\nரோர்ஷாக்கை இரவு ஆந்தை மீட்க முடிந்ததா மூகமூடி நாயகர்களை ஒழித்துக்கட்ட சதி செய்வது யார் மூகமூடி நாயகர்களை ஒழித்துக்கட்ட சதி செய்வது யார் இச்சதியின் பின்னனியிலுள்ள உண்மை என்ன இச்சதியின் பின்னனியிலுள்ள உண்மை என்ன உலக மனித குலத்தின் எதிர்காலம் யார் கைகளில் தங்கிள்ளது உலக மனித குலத்தின் எதிர்காலம் யார் கைகளில் தங்கிள்ளது இக்கேள்விகள் மட்டுமல்லாது, கதையின் பல புதிர்களிற்கு விடையளிக்கிறது 300 பக்கங்களிற்கும் அதிகம் கொண்ட இச்சித்திர நாவல்.\nஆறு மூகமூடி நாயகர்களின் வாழ்க்கையை ரத்தமும், சதையுமாக விபரிக்கிறது நாவல். கட்டாய ஒய்வின் பின் அவர்களில் பெரும்பாலானோர்,தாங்கள் அணிந்த மூகமூடிக்கு கொடுக்கும் விலை,எதிர்பாராதது. விஞ்ஞானம், தத்துவம், இலக்கியம்,ஆக்‌ஷன் எனும் கலவையை சுவைபட தந்துள்ளார் கதாசிரியர் அலன் மூர். 55 வயதாகும் இவர் ஒர் ஆங்கிலேயர். பல கதைகளை உருவாக்கியுள்ளார் இவரின் பிரபலமான கதைகளில் சிலவற்றை கீழே தந்துள்ளேன்.\nஇவை மூன்றும் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன, அதில் மூன்றாவது கதையான THE LEAGUE OF EXTRAORDINARY GENTELMAN ஐ தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ஒர் அற்புதமான சொதப்பல். அலன் மூரைப்பற்றிய விரிவான,சுவாரஸ்யமான தகவல்களிற்கு கீழே க்ளிக்கவும்.\nகதையில் சில உரையாடல்களில் தத்துவ நெடி தலையை கிறுகிறுக்க வைக்கிறது. ரோர்ஷாக்கின் வாழ்க்கை கூறப்படும் அத்தியாயம், மிகவும் இருண்ட , முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் பகுதியாகும். சிறையில் சக கைதிகளை ரோர்ஷாக் தைரியத்துடன் எதிர் கொள்ளும் காட்சிகள் யாவும் அபாரம். வசனங்களின் பெரும்பகுதி அர்த்தங்கள் செறிந்தவையாகவும், சவரக்கத்தியின் கூர்மை உடையனவாகவும் உள்ளன. சில சமயங்களில் நாவலை மூடி வைத்துவிட்டு எங்களை சிந்திக்கவும் தூண்டுகின்றன. எல்லாவற்றையும் விட கதையின் முடிவில் அலன் மூர் வழங்கும் முடிவை ஏற்பது சற்று சிரமம் தான், ஆனால் இதனை விட சிறப்பான முடிவை வழங்க முடியாது என்பதுதான் உண்மை.\nகதாசிரியருடன் போட்டி போட்டுக் கொண்டு, அற்புதமான சித்திரங்களை வரைந்து அதன் மூலம் கதை சொல்லியிருப்பவர் டேவ் கிப்பொன்ஸ்(DAVE GIBBONS). வயது 59. இங்கிலாந்துக்காரர். இவரைப்பற்றிய விரிவான தகவலிற்கு கீழே க்ளிக்குங்கள்.\nஇந்நாவலில் வரும் சித்திரங்களிற்கு கூர்மையான அவதானிப்பை அளிக்காவிடில், பக்கங்களை திருப்பி பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.டேவ் கிப்பொன்ஸ் இந்நாவலில்மிக சிறப்பாக தன் ஆற்றலை வெளிக்கொணர்ந்துள்ளார். அதிலும் ரோர்ஷாக் கடத்தப்பட்ட சிறுமி ஒருத்தியை தேடிச்செல்லும் காட்சிகளில், சிறுமிக்கு ஏற்பட்டுவிட்ட கதியை எவ்வித சொற்களுமின்றி, சித்திரங்கள் மூலம் மட்டுமே சொல்லி எங்கள் கற்பனை ஜன்னல்களின் கதவை சற்று திறந்து விடுகிறார் டேவ் கிப்பொன்ஸ்.\nசித்திர��்களிற்கு வண்ணமளித்தவர் JHON HIGGINS, கண்களை உறுத்தாது, கதையோட்டத்திற்கேற்ப வண்ணமளித்துள்ளார்.\nஇந் நாவல், 1986-1987 களில் 12 சிறு அத்தியாயங்களாக DC காமிக்ஸினரால் வெளியிடப்பட்டது, காமிக்ஸின் எல்லைகளை விரிய வைத்த நாவல் என்று இதனை கூறுகிறார்கள், அது உண்மையே. இந்நாவல் 1987ல் அலன் மூரிற்கும், டேவ் கிப்பொன்ஸ்ஸிற்கும் முறையே JACK KIRBY BEST WRITER AWARDஐயும், JACK KIRBY WRITER/ARTIST COMBINATION AWARDஐயும் பெற்றுத்தந்துள்ளது.\nஇக் கதை 1989ல் பிரான்சின் அங்குலெம்(ANGOULEME) கண்காட்சியில், சிறந்த பிறமொழி சித்திரநாவலிற்கான பரிசை வென்றது. TIME சஞ்சிகையின், இது வரை வெளியாகியுள்ள 100 தரமான ஆங்கில நாவல் பட்டியலில் இந்நாவல் இடம் பிடித்துள்ளது. வார்னர் பிரதர்ஸின் தயாரிப்பில், 300 எனப்படும் சூப்பர் ஹிட் படத்தினை இயக்கிய ZACK SNYDERன் இயக்கத்தில் இவ்வாண்டு இது ஒர் திரைப்படமாக வெளியாகிறது. ட்ரெயிலர் கீழே உள்ளது பார்த்து மகிழுங்கள். நான் இப்பதிவில் கூறாதுவிட்ட பல மர்மங்களும், முடிச்சுக்களும், திருப்பங்களும் கதையில் உண்டு, நாவலை படிக்க சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் அவற்றினை இத்திரைப்படம் மூலம் அறிந்து கொள்ள வாய்ப்புண்டு.\nநாவல் நான் வாழும் உலகைப்பற்றி என்னை ஒர் கேள்வியை எழுப்ப வைத்தது. எங்கள் உலகை எந்த மூகமூடி நாயகர்கள் காப்பாற்றப் போகிறார்கள்\nஇறுதியாக, ரோர்ஷாக்கின் அத்தியாய முடிவில் அலன்மூர் தரும் மேற்கோள் ஒன்றுடன் பதிவினை\n\"நீ மிருகமாக மாற விரும்பாத வரை மிருகங்களுடன் மோதாதே, பாதாளத்தின் உள்ளே நீ எட்டி பார்க்கும் போது பாதாளமும் உன் உள்ளே எட்டிப்பார்க்கும்\"\nஇவ்வாக்கியத்திற்கு உரிமையாளர் யாரென்பதை கண்டுபிடியுங்களேன், கண்டு பிடித்து முதலில் கருத்து எழுதுபவர்களிற்கு பாராட்டு நிச்சயம். மறந்திடாது பதிவினைப்பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.\nஅகொதீக தலைவர், டாக்டர் செவன் மிக அற்புதமான, எனக்கு பிடித்த ஒர் கதையினைப் பற்றிய பதிவை பதிவிட்டுள்ளார் அதனைக் காண கீழே க்ளிக்குங்கள்.\nஅ.கொ.தீ.க தலைவரான பயங்கரவாதி டாக்டர் செவென், எனக்கிட்ட கட்டளை உங்களிற்கு நினைவில் இருக்கலாம். தலைவர் நமீதாவோடு தலைமறைவாகி விட்டார் என்பதற்காக நான் திரிஷாவோடு குளிர் காய முடியாது. தலைவர் எனக்கிட்ட பணியை நான் செய்து முடிக்காவிடில் , என்\nதொலைபேசியின் மீதுள்ள, ஒளிர்ந்து ஒளிர்ந்து அணையும் சிகப்பு பல்பில் ஒர் குண்டு வைத்து என் கதையை முடித்து விடுவார்,தலைவர். இது எனக்கு தேவையா. ஜெனிலியாவுடன் , தலைவரிற்கு தெரியாது, நான் ஆடப்போகும் ஆட்டங்களை ஒர் திரைப்படத்திற்காக இழப்பதா. எனவே இன்று திரைப்படத்தினை ஓடிச்சென்று பார்த்தேன். விமர்சனம் இதோ.\nவிமர்சனத்திற்குள் செல்லு முன், லார்கோவைப் பற்றி விரிவாக அறிய விரும்பும் நண்பர்களிற்கு, பின் வரும் இரண்டு வலைப்பூக்களின் வாசத்தில் திளைக்க வேண்டுமென, தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.\nலார்கோ வின்ச்சின் கதை திரைப்படமாக தயாராகிறது என்பதனை அறிந்தபோது எனக்குள் கொப்பளித்த உற்சாகம், அது ஒர் பிரான்ஸ் தாயாரிப்பு என்பதை நான் அறிந்து கொண்ட போது மிக வேகமாக வடிந்து போனது. மிகப் பிரபலமான சொதப்பல்களை அவர்கள் சினிமா உலகிற்கு சளைக்காது வழங்கியிருக்கிறார்கள். உ-ம் 1- BLUEBERRY, 2-5th ELEMENT, 3-BABYLON AD. விதிவிலக்காக சில அருமையான படங்கள் வந்ததும் உண் டு உ-ம் 1- CRYING FREEMAN, 2-MESRINE 1&2\nஎன்னிடம் மிஞ்சியிருந்த எதிர்பார்ப்பும் லார்கோவின்ச் திரைப்படத்தின் ட்ரெயிலரை, நான் பார்க்க நேர்ந்த போது காலியானது.பாவம்,லார்கோ வின்ச் என நினத்துக்கொண்டேன். ஆனால் இன்று திரையரங்கில் படத்தினை பார்த போது, என் முன்கூட்டிய முடிவுகள் யாவும் தவிடு பொடியாகியது.\nலார்கோ வின்ச்சே கண்ணீர் விடும்படியாக, அருமையான ஒர் படத்தினை தந்திருக்கிறார் இயக்குனர்.\nHONGKONGல் தனது சொகுசுக்கப்பல் அருகில், நீரில் மூழ்கி இறந்த நிலையில் நீரியோ வின்ச்சின் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது. இதே சமயம் போதைப் பொருள் கையிருப்பு குற்றத்திற்காக பிரேசிலில் சிறையிலடைக்கப்படுகிறான் லார்கோ. வின்ச் குழுமத்தின் தலைமயேற்று அதனை தங்கள் உரிமையாக்கி கொள்ள, மறைமுகமாக செயற்படுகின்றன, சில சக்திகள். இச் சாவால்களை எவ்வாறு லார்கோ எதிர் கொள்கிறார் என்பதை விறுவிறுப்பாக காட்டியிருக்கிறார்கள்.\nலார்கோ வின்ச்சின் ,முதல் 4 ஆல்பங்களைத் தழுவி அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில், மூலக்கதையின் முக்கியமான கருவிலிருந்து விலகாமல், புதிய பாத்திரங்களை அறிமுகப்படுத்தியும், லார்கோ வின்ச்சின் ரசிகர்களிற்கு நன்கு பழகிப்போய்விட்ட கதாபாத்திரங்களை நீக்கியும், கதை நடைபெறும் சில இடங்களை மாற்றியும், லார்கோ வின்ச்சின் DIE HARD ரசிகர்களிற்கு வித்தியாசமான விருந்து ப���ைத்திருக்கிறார்கள் இயக்குனரும், திரைக்கதையாசிரியரும்.\nலார்கோவை இதுவரை படித்திராதவர்கள்,அறியாதவர்கள் கூட, லார்கோவை விரும்பக்கூடியதாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும் கதை நகர்த்தப்படுகிறது. மிக நிதானமான வேகத்துடன் , அதே சமயம் தொய்வே ஏற்பாடத வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதையை பாராட்டியே ஆகவேண்டும். லார்கோவின் கடந்த காலங்கள் திரையில் வரும் போதெல்லாம் மனம் நெகிழ்ந்து விடுகிறது. TOMER SISLEY, லார்கோவின் பாத்திரத்தில் என்னை மயக்கி விட்டார், கதையில் PHLIP FRANCQ வரைந்த சில காட்சிகளை , எங்கள் கண்முன் தன் ஒளிப்பதிவால் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர்க்கு ஒர் ஸ்பெஷல் ஷொட்டு. லார்கோவின் கிண்டல் கலந்த உரையாடல்களிற்கு, அரங்கில் சிரிப்பு வெடி வெடிக்கிறார்கள். லார்கோவின் பிரத்தியேகப் பணியாளனாக வரும் GAULTIER பாத்திரம் கனகச்சிதம். ஏற்கனவே கதைகளை படித்த வாசகர்களிற்கு முதலில் ஒர் அதிர்ச்சி, பின் பிறிதொரு அதிர்ச்சி என ஆழமாகவும், அழகாகவும் சஸ்பென்ஸை தக்க வைத்திருக்கிறார்கள்.\nபடத்தினை JEAN VAN HAMME பார்த்தால் நிச்சயம் மனம் நெகிழ்வார். 2010ல் வெளிவரப்போகும் 2ம் பகுதிக்கான ஆயத்த வேலைகள் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டன. படத்தில் அதிரடி ஆக்‌ஷன்கள் குறைவு தான். ஆனால் அதிரடி மட்டும் தான் லார்கோவின்ச் அல்ல. ஒர் உள்ளம் கொண்ட மனிதனாக லார்கோவை சித்தரித்து எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட JEROME SALLE க்கு வழங்குகிறேன் ஒர் மலர்க்கொத்து.\nசெல்லமாக நவாஜோ மதகுரு என்று என்னால் அழைக்கப்படும், என் துணைவியாரின் கருத்து- QOS ஜேம்ஸ்பாண்ட் படத்தைவிட நன்றாக இருந்தது\nஒன்று.. இரண்டு.. XIII- (2)\nகருத்துக்களை வெளியிட்ட அனைவரிற்கும் என் இதயங்கனிந்த நன்றிகள். தொடர்ந்து உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன்.\nJOSH உங்களிற்கு மட்டும் ஒர் சிறப்பான கைகுலுக்கல், அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை உங்கள் நண்பர்களிற்கும் கூறிடுங்கள். யார் அந்த வாக்கியத்தை அவதானிப்பார்கள் என இருந்தேன், உங்கள் நுண்ணிய ரசனை அபாரம்.\nசென்ற பதிவில் இதனை 3 பகுதிகளாக எழுதுவதாக கூறியிருந்தேன், அதில் ஒர் சிறு மாற்றம். இதுவே இறுதிப்பகுதியாகும். ஏன் காரணம் எளிமையானது. XIIIல் மொத்தமாக 19 ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. விரைவில் காரணம் எளிமையானது. XIIIல் மொத்தமாக 19 ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. விரைவில் வெளிவரவுள்ள லயன் ராட்சத ஸ்பெஸலில் இக்கதை இடம்பெறாது போகலாம் எனும் ஒர் சந்தேகம் என் மனதை அரித்துக்கொண்டிருந்தது.ஆனால் பின் பதிவிற்காக தேடல் வெளிவரவுள்ள லயன் ராட்சத ஸ்பெஸலில் இக்கதை இடம்பெறாது போகலாம் எனும் ஒர் சந்தேகம் என் மனதை அரித்துக்கொண்டிருந்தது.ஆனால் பின் பதிவிற்காக தேடல் செய்தபோது 13வது ஆல்பமான XIII THE MYSTERY- THE INQUIRY ன் ஞாபகம் வந்தது. ஒர் பத்திரிகையாளனின் விசாரணையை மையமாக வைத்து, வெளியான இவ்வால்பத்தில் சித்திரப் பக்கங்களை விட, விசாரணையின் TEXT பக்கங்கள் அதிகம். சரி அதற்கு இப்போ என்ன செய்தபோது 13வது ஆல்பமான XIII THE MYSTERY- THE INQUIRY ன் ஞாபகம் வந்தது. ஒர் பத்திரிகையாளனின் விசாரணையை மையமாக வைத்து, வெளியான இவ்வால்பத்தில் சித்திரப் பக்கங்களை விட, விசாரணையின் TEXT பக்கங்கள் அதிகம். சரி அதற்கு இப்போ என்ன என்று கேட்பீர்களானால் பின்வரும் கேள்விக்கு பதில் கூறுங்கள்.\n18 பாகங்களை உள்ளடக்கிய ராட்சஸ ஸ்பெஸலில் இடம்பிடிக்காமல் போகப் போவது 13வது ஆல்பமா அல்லது 18 வது ஆல்பமா \n[இரண்டுமே இடம் பெறாவிடில் கூட கதைத்தொடரில் எந்தத் தொய்வும் ஏற்படாது என்பதே என் கருத்து.] இந்த 18 வது ஆல்பம், ஸ்பெஸலில் இடம்பிடிக்க கூடிய சாத்தியமும் இருப்பதால், கதையின் பெண் பாத்திரம் ஒன்று மீதிக்கதையை கூறுவதாக இருந்த 3ம் பகுதியை நான் நீக்கியுள்ளேன். ஸ்பெஸல் கையில் கிடைத்ததும், 18வது ஆல்பம் அதில் இல்லையெனில் 3ம் பகுதியை பற்றி யோசிக்கலாம்.[ 13 வது ஆல்பம் நீக்கப்பட்டால் தப்பில்லை என்பது என் அபிப்பிராயம்] சரி இப்போது கதையின் தொடர்ச்சிக்கு செல்வோம்.\n\"தொடர்ந்த நாட்கள் இருண்டவை. எனது மாமா PARNELL , எங்கள் மறைவிடத்தை பொலிசாரிற்கு காட்டிக்கொடுத்த நபரைக் கண்டுபிடித்தார். IRAன் ரகசிய மறைவிடத்திற்கு நான் அழைக்கப்பட்டேன்.\nகாட்டிக்கொடுத்த நபர் எங்கள் அறைக்குள் அழைத்து வரப்பட்டார். அவர் தலை ஒர் சிறிய சாக்குப்பையால் மூடப்பட்டிருந்தது. என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. நபரின் தலையிலிருந்த சாக்குப்பை நீக்கப்பட்டது. வேகமாக அடித்துக்கொண்ட என் இதயம் ஒர் கணம் ஸ்தம்பித்தது. என் எதிரில், என்னால் ஆதர்சிக்கப்பட்ட சரித்திர ஆசிரியர் O'SHEA இருந்தார். அவரின் துரோகத்திற்கு அவரிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் எனக்கு எவ்வித ஈடுபாடும் இல்லையென நிரூபிக்க வேண்டி, என் கையில��� ஒர் துப்பாக்கி என் மாமாவால் திணிக்கப்பட்டது. O'SHEA அழ ஆரம்பித்தார். தன் நிலையைக்கூறி கதறினார். கைகள் கட்டப்பட்ட நிலையில், தன் உயிரிற்காக என்னிடம் மன்றாடினார் அவர். நான் அவர் தலையில் சுட்ட போது எனக்கு வயது 17. சிதறிய குருதி வரைந்த ஒவியத்தை நான் மறக்கவேயில்லை, அந்த ஒவியம் என்னை விட உயிருடன் இருந்தது.\nஇச்சம்பவத்தின் பின் IRAவினை பற்றிய என் கருத்துக்கள் மெல்ல, மெல்ல மாற ஆரம்பித்தன. அதனை விட்டு விலகி விட வேண்டுமென தீர்மானித்தேன். பல நாட்களாக காணமல் இருந்த என் தாயாரை பார்க்க விரும்பி, என் வீடு சென்ற என்னை, வீட்டைச்சுற்றி மறைந்திருந்த பொலிசார் கைது செய்தார்கள். என் வழக்கின் தீர்ப்பு கூறும் நாளில், எனது மாமா செய்த ஏற்பாடுகள் மூலமாக பொலிசாரிடமிருந்து தப்பினேன். அயர்லாந்தை விட்டு வெளியேறினேன். அமெரிக்காவை வந்தடைந்தேன்.\nஎன்னை பொறுப்பேற்றுக்கொண்ட நீயுயார்க் வாழ் அயர்லாந்துக்காரர்கள், என் பாதுகாப்பிற்காக என்னை டென்வரிலுள்ள, காலராடோ எனுமிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அயர்லாந்தை சேர்ந்த தம்பதிகளின் இல்லமொன்றில் நான் தங்க ஏற்பாடாகியது. இப்போது என் பெயர், நீ அறிந்திருப்பதை போலவே KELLY BRIAN என்பதாகும். நான் உன்னை முதன் முதலாக சந்தித்த நாள் இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது, JASON FLY. பனி விளையாட்டுத்திடல் ஒன்றில், தவறுதலாக உன்னுடன் நான் மோதி விழுந்தேன். கனிவுடன் என்னை மன்னித்த நீ, எனக்கு பனிச்சறுக்கலில் பயிற்சியும் தந்தாய். நாமிருவரும் ஒரே கல்லூரியில் தான் கல்வி கற்கிறோம் என்பதை நாம் அறிந்து கொண்டபோது எவ்வளவு மகிழ்சியடைந்தோம். நீயும் ,உன் 11 வயதில், கீரீன்பால்ஸ்ஸில் பத்திரிகையாளராக பணியாற்றிய உன் தந்தை, உங்கள் வீட்டில் ஏற்பட்ட ஒர் தீ விபத்தில் மரணமானதையும், அதன் பின் அனாதை விடுதியில் இருந்து வளர்ந்த நீ, உன் திறமையால் எங்கள் கல்லூரியின் உதவித்தொகையில் கல்வி கற்பதாகவும் கூறினாயே. எவ்வளவு இன்பமான நாட்கள் அவை. யாவும் நன்றாகவே இருந்தன, என்னைத் தேடி என் மாமா PARNELL இங்கு வரும்வரை. என்னை மன்னித்துவிடு JASON FLY. என் பொய்களிற்காக என்னை மன்னித்துவிடு. இரவின் மெளனமான ரகசியங்களுடன் மட்டும் உன்னால் பேசமுடியும் எனில், நான் செய்த ஒர் கொலைக்காக, என் மனம் நொருங்கி விழித்துக்கிடந்த இரவுகளின் சரிதத்தை அவை உனக்கு கூ���ும். என் இருண்ட வாழ்வின் ஒளியாகிய நம் நட்பின் அந்தி நேரம் இது நண்பனே...... \"\nKILLIAN மலை உச்சியில் காற்று,வீசியவாறே இவர்களை கேட்டுக்கொண்டிருந்தது. KELLY BRIAN, தன் பையிலிருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தான்....\nபிறகு என்ன நடந்தது என்பதை அறிய சற்றுக்காத்திருங்கள் நண்பர்களே. இவ்விரு இளைஞர்களில் மலையை விட்டு உயிருடன் இறங்கப்போகும் இளைஞன் ஒருவனே. அவனை FRANK GIORDINO மிரட்டி, தனக்காக பணிபுரிய வைக்கிறான். தன் முதல் பணிக்காக CUBAவிற்கு செல்கிறான் அந்த இளைஞன்.\nXIII தொடரானது முதன் முதலாக SPIROU எனப்படும் பிரென்ச்சு-பெல்ஜிய காமிக்ஸ் வாராந்திரியில் 1984 ல் ஒர் தொடராக ஆரம்பமாகியது. அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த J.F.KENNEDY ன் கொலைச்சதியையும், 80 களில் பிரபலமாகவிருந்த, அமெரிக்க எழுத்தாளர் ROBERT LUDLUM அவர்கள் உருவாக்கிய JASON BOURNE எனப்படும், தன் கடந்த காலத்தை மறந்த ஒர் ரகசிய ஏஜண்ட்டின் கதையையும், இத்தொடரின் ஆசிரியர் JEAN VAN HAMME, தன் கதையின் ஆரம்ப கட்டங்களில் உபயோகித்தார் என ஒர் சர்ச்சை அப்போது கிளம்பியது. தன் தொடர் வெற்றியின் மூலம் இவற்றையெல்லாம் கடந்து வந்த JEAN VAN HAMME , ஆரம்பம் முதல் இறுதி வரை தன் வெற்றிக்கூட்டணியை WILLIAM VANCE உடன் தொடர்ந்தார்.\nWILLIAM VANCE, பெல்ஜியத்தை சேர்ந்தவர் , ஆரம்பத்தில் விளம்பரத்துறையில் பணியாற்றினார். இவர் 1962 முதல் 1967 வரை பெல்ஜிய சஞ்சிகையான TINTIN ல் பணியாற்றியவர். அச் சமயத்தில், பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான GREG உடன் இணைந்து BRUNO BRAZIL எனும் தொடரை உருவாக்கினார். இத்தொடர் WILLIAM VANCE க்கு நல்ல வெற்றியை தேடித்தந்தது.இவர் MARSHAL BLUEBERRY எனப்படும் ஒர் தொடரின் முதல் 2 ஆல்பங்களிற்கு, JEAN GIRAUD என்பவரின் கதைக்கான சித்திரங்களை வரைந்தார். சரி யார் இந்த JEAN GIRAUD\nTHE IRISH VERSION என அழைக்கப்படும் XIIIன் 18வது ஆல்பமானது, ரகசிய ஏஜண்ட் XIIIன் உண்மை அடையாளத்தை,ரசிகர்களிற்கு விரிவாகவும், விளக்கமாகவும் தர வேண்டி வெளியான ஒன்று. 2007ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில், 19 வது ஆல்பமான THA LAST ROUND உடன் வெளியாகியது. இந்த விற்பனைத் தந்திரம் பிரதிகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக என நான் எண்ணுகிறேன். XIIIன் ஆஸ்தான ஒவியரான WILLIAM VANCE இந்த 18வது ஆல்பத்திற்கான சித்திரங்களை வரையவில்லை, மாறாக பிரான்சின் மிகப் புகழ் பெற்ற, ஒர் பிரபலமாக மதிக்கப்படுகின்ற, தமிழ் காமிக்ஸ் ரசிகர��களிற்கு காப்டன் டைகர் எனப்படும் செல்லப்பெயரால் அறிமுகமான BLUEBERRY தொடரின், அற்புதமான ஓவியர் அவர். அவர் பெயர் தான் JEAN GIRAUD.\nJEAN HENRY GASTON GIRAUD என்பது இவரின் முழுப்பெயர். பாரிஸின் புறநகரங்களில் ஒன்றான NOGENT-SUR-MARNE ல் 1938 ல் பிறந்தார். இவர் முதல் கதையான FRANK AND JEREMY யை, தன் 18 வது வயதில் FAR WEST சஞ்சிகையில் வெளியிட்டார். 1962ல் PILOTE எனப்படும் பிரெஞ்சு காமிக்ஸ் வாராந்திரியில் JEAN CHARLIER உடன் இணைந்து FORT NAVAJO எனும் தொடரில் பணியாற்றினார். இது வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. MOEBIUS என்பது இவரின் புனை பெயராகும். MOEBIUS எனும் பெயருடன், எழுத்தாளர் ALEJANDRO JODOROWSKYயுட ன் இணைந்து இவர் உருவாக்கிய THE INCAL எனப்படும் விஞ்ஞான காமிக்ஸ் தொடர் மிகப்பிரபல்யமானது. GIRAUD ன், வித்தியாசமான சித்திரங்களை இத்தொடரில் காணலாம். XIIIன் 18 வது ஆல்பத்திற்கு GIRAUD சித்திரம் வரைய ஒத்துக்கொண்டதிற்கு தன் நன்றிகளை தெரிவித்திருக்கிறார் VAN HAMME.\nநான் ஆல்பத்தை படித்த போது, கதையின் ஒர் முக்கிய பாத்திரம், எனக்கு BLUEBERRY போலவே தோற்றமளித்தார். WILLIAM VANCE ன் சித்திரங்களுடன் தொடரில் பழகிப்போய்விட்ட கண்களிற்கு, GIRAUD ன் சித்திரங்கள்,விழிகளை குளிர் நீரால் கழுவிய உணர்வை ஏற்படுத்தக்கூடும். சுருக்கமாக கூறினால், லயனின் ராட்சஸ ஸ்பெஸலில் இந்தக்கதை இடம்பெறுவதற்குரிய, முழுத்தகுதிகளும் THE IRISH VERSIONக்கு உண்டு. மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. விஜயன் அவர்கள், எவ் ஆல்பம் ராட்சஸ ஸ்பெஸலில் இடம்பெறும் என்பதனை எங்களிற்கு தெரிவிக்கலாமே. இல்லாவிடின் XIIIன் மலை உச்சி மர்மத்தை விட, இது ஒர் பெரிய மர்மமாகிவிடும்.\nநண்பர்களே, மறக்காது உங்கள் கருத்துக்களை பதிந்திடுங்கள்.\nமலை உச்சி மர்மம். 1\nவணக்கம் கூறி வரவேற்கிறேன், நண்பர்களை என் முதல் பதிவிற்கு. முதலாவது பதிவாக XIIIன் 18 வது ஆல்பத்தை பற்றி எழுதுகிறேன். சற்றுப் பெரிய பதிவு என்பதால் 3 பதிவுகளாக இட எண்ணியுள்ளேன். கணணி உலகில் எனக்கு எதுவும் தெரியாது, எதோ என்னால் இயன்றதை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். இத் தருணத்தில் இம்முதல் பதிவை சக காமிரேட்களான,\nகிங் விஸ்வா, தலைவர் டாக்டர் செவன், ரஃபிக்ராஜா ஆகியோர்க்கு சமர்ப்பிக்கிறேன். என் துரோணர்கள் இவர்களே. சிறப்புகள் எல்லாம் அவர்களிற்கே உரியது.\nஅன்று மாலை நான் வீடு திரும்பியபோது என் அப்பா இறந்த சேதியை எனக்கு அம்மா தெரிவித்தார். என் அப்பா BRENDAN O'NEIL , 1979ல் LORD MOUNTBATTENன் கொலையின் பின் கைது செய்யப்பட்டார். ஆதாரங்கள் எதுவுமின்றி 30 வருட கடுங்காவல் தண்டனை அவரிற்கு அளிக்கப்பட்டது. ஐரிஷ் விடுதலை ராணுவத்தின் தொண்டர் என் அப்பா, தனக்கு அரசியல் கைதி அங்கீகாரம் வேண்டி, மற்றும் பல கைதிகளுடன் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தார். சாதரண கைதிகளிற்குரிய உடைகளை நிராகரித்து, உணவு உண்ணாது, நீரை மட்டும் ஆகாரமாக கொண்டு, கடும் குளிரில் ஒர் கிழிந்த போர்வையினோடு மெல்ல மெல்ல உறைந்தும், இறந்தும் கொண்டிருந்தார் அவர். விரதத்தின் 56ம் நாளில் அவர் இறந்து போனார்.\nகல்லறையில் வீசிக்கொண்டிருந்த எலும்புகளை உறைய வைக்கும் குளிர்காற்று என் மனதில் கனன்று கொண்டிருந்த வஞ்சத்தை அணைக்க முயன்றதில் தோற்றது. என் மாமா TERRENCE PARNELL , IRAவின் ஒர் சிறிய பொறுப்பாளாராக இருந்தார். என்னை IRAவில் சேர்த்துக் கொள்ளும் படி அவரிடம் வேண்டினேன். குண்டு வைப்பவர்களை விட, நன்கு கற்றவர்களே எங்கள் போராட்டத்தினை மேலெடுத்து செல்ல எங்களிற்கு தேவை எனக்கூறி, என் கல்வியை தொடர சொன்னார் அவர்.\nகுளிரும், வெறுப்பும் நிறைந்த மூன்று வருடங்கள் ஓடியது. BELFASTல் பள்ளியில் இறுதி ஆண்டில் பயின்று கொண்டிருந்தேன். சரித்திரப்பாடம் என்னை மிகவும் கவர்ந்தது. சரித்திர ஆசிரியர் EAMON O'SHEA அயர்லாந்து மக்களின் வீரமும், போராட்டமும், வலிகளும் நிறைந்த சரித்திரத்தை எங்களிற்கு கற்பித்தார். ஒர் நாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தவேளையில் O'SHEA வகுப்பறையில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார் . அவரை பொலிசாரிடமிருந்து காப்பாற்றப்போய், நான் IRAல் இணந்துகொள்ள நேர்ந்தது. MAIREADம் என் வாழ்வின் குளிர்ந்த கதவுகளை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.\nMAIREAD, BELFASTல் உள்ள காய்கறி கடையொன்றில் வேலையில் இருந்தாள். ஆனால் அவளின் உண்மையான பணி என்னவெனில் மறைவிடங்களிலிருந்து பிறிதோர் மறைவிடத்திற்கு ஆயுதங்களை கடத்துவது ஆகும். IRAவில் நான் அவளிற்கு கீழே பணிபுரிந்தேன். உண்மையை கூறினால், என் கனவுகளிலும் நிலை அதுதான்.அவள் என்னுடன் சிறிதே பேசுபவளாகவும்,சிரிப்பே இல்லாதவளாகவும் இருந்தாள். MAIREADன் அப்பா 1972ல் ஏற்பட்ட ரத்த வெள்ளி கலவரத்தில் இறந்து போனார், கடந்த வருடத்தில் அவள் தாயும் நோயுற்று இறந்தாள். அனாதையான அவளை என் கைகளில் அள்ளிக் கொள்ளவே விரும்பினேன் ஆனால் அன்று அதற்குரிய து���ிச்சல் இருக்கவில்லை. இச்சமயத்தில் ஒர் புதிய நடவடிக்கைக்கான உத்தரவு, எங்களிற்கு கிடைத்தது.\nIRAவின் ஆயுதப்பிரிவினர், வெடிகுண்டு பொருத்திய கார் ஒன்றினை புரொடெஸ்டாண்ட் மத மக்கள் வாழும் குடியிருப்பிலுள்ள பல்பொருள் அங்காடிக்கருகில் நிறுத்தி வைப்பார்கள். குண்டு வெடிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக, MAIREAD பொலிசிற்கு போன் செய்து இதனை தெரியப்படுத்த வேண்டும். இதுதான் திட்டம். ஆனால் குண்டு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வெடித்தது. என் கண்களின் முன்பாக அழுகையும், ஓலமும் உயிர்களும் சிதறிப்போயின. நாங்கள் ஓடத்தொடங்கினோம். பொலிஸ் தன் தேடல் வேட்டையை தொடங்கியது. எங்கள் மறைவிடத்தை கண்டுபிடிக்க அவர்கள் அதிகம் சிரமப்படவில்லை. தோட்டாக்கள் எல்லாப்பக்கங்களிலும் சீறின, நானும், என் மாமாவும், MAIREADம் ஒர் சிறிய படகில் ஏறி ஆற்றைக்கடக்கும் வேளையில், சீறி வந்த தோட்டாக்கள் MAIREADன் உடலை வெட்டிப்போட்டன. அவள் உடலை என் கைகளில் ஏந்திக்கொண்டேன். அவள் உயிர் பிரிந்த அத்தருணத்தில் முதன்முதலாக என்னைப்பார்த்து புன்னகைத்தாள். நண்பனே JASON FLY, அந்தப் புன்னகையை மட்டும், என்றும் மறவாது என் உயிரின் அருகில் வைத்துக்கொண்டேன்.\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nஒன்று.. இரண்டு.. XIII- (2)\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirthikat.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-07-19T05:33:22Z", "digest": "sha1:P4LG2P66BDABSVUBIMUTJRZN7YBIMXTL", "length": 13126, "nlines": 95, "source_domain": "kirthikat.blogspot.com", "title": "பலகை: வனம் புகும் மனம்.", "raw_content": "\nவனம்..வசீகரிக்கும் வார்த்தை..பந்திப்பூர் போக திட்டமிட்டவுடன் வன அழகி மனதில் அமர்ந்து கொண்டாள்..இயற்கையை எந்த இடையூறும் இல்லாமல் ரசிப்பது வரம்.\nவரிசையில் நிற்கும் வேளையில் குழந்தைகள் ஒரு ஜீப்பில் அமர்ந்து விளையாடினார்கள். ஓட்டுனரை விசாரித்தவுடன் ஜீப் தனியாக வாடகைக்கு கிடைக்கும் என்றவுடன் மகிச்சியுடன் நாங்களும், இன்னொரு குடும்பமும் அவசர உடன்பாடு செய்து தனியாக வாடகைக்கு அமர்த்தினோம்.\nகாத்திருக்கும் நேரத்தில் அந்த குடும்பத்தினரிடம் பேச்சு கொடுத்தேன். அவர்கள் கொஞ்சம் விடுமுறை கிடைத்தாலும் இயற்கை சுற்றுலா கிளம்புவார்களாம்..கபினி போங்க..அது போன்ற அனுப���ம் எங்கும் இல்லை என்றும் சொன்னார்கள்.\nஜீப் காட்டுக்குள் பயணித்தது..குறுக்கே பன்னி கூட்டம்..குட்டிகள் மிக அழகு..ஆனால் மந்தை போல கூட்டமாய் சென்றது..எப்படி இத்தனை குட்டிகள் என்ற ஆச்சரியம்..காட்டு பன்னிகளிடம் ஒரு அழகு..அடுத்து வழக்கம் போல எக்கச்சக்கமாய் மான்கள்.\nபாம்பு ஒன்று மிக வேகமாய் புற்றுக்குள் போனது...மேலே பார்த்தால் பாம்பு தின்னும் கழுகு சுற்றிக்கொண்டு இருந்தது.. பாம்பாய் பாதுகாப்பு விஷம் தேக்கியும் எதிரிகள் சுற்றிகொண்டுதான்..மனித வாழ்க்கை எத்தனை எளிமை..ஒவ்வொரு நிமிடமும் தப்பி பிழைக்கும் போராட்டம் இல்லை..அதற்கு பதிலாக நாமே போர், மாசுப்படுத்தல், கொலை,விபத்து, நோய், கெட்ட பழக்கங்கள் என்று உருவாக்கி தற்கொலை செய்து கொள்கிறோம்..இயற்கையின் சமநிலை விதியாகவும் இருக்கலாம்.\nவண்டி தடத்தை தவிர எதுவுமில்லை..வனம் புகும் நிகழ்வு அற்புதம். ஏதோ ஒரு காலத்தில் நம் மூதாதையர்கள் ஏதோ ஒரு வனத்தில் வசித்து இருக்கிறார்கள். நம் தாய்மடி வனம். ஜீப் தடத்தை தவிர அனைத்தும் அடர்வனம்..பெயர் தெரியாத மிக அழகிய பறவைகள், காட்டெருமைகள் மேய்ச்சல் . வித வித மான்கள் காட்சிகளாக விரிந்தது. மானின் கண்கள் எப்பவும் ஒரு மிரட்சியை தேக்கி வைத்து இருக்கிறது..மருண்ட பெண்கள் போல...\nமாலை வேளை..ஓட்டுனர் நீர் குட்டைகளை சுற்றி சுற்றி வந்தார். நிறைய மிருகங்கள் தென்படவில்லை. ஆனால் பயணத்தில் ஒரு காட்சி..அடர் வனத்தின் நடுவே தீ சுட்ட பாலை..ஆம் காட்டுத்தீ அறுநூறு ஏக்கர்களை நாசம் செய்து இருந்தது..எந்தனை பறவைகளின் வசிப்பிடமோ..எத்தனை குரங்குகள் இறந்தனவோ..கணக்கில் அடங்காத இழப்பு..தீ அணைப்பு வண்டி வந்து நிறுத்தி இருகிறார்கள்..மூங்கில் மரங்கள் உரசுவதால் ஆன தீயாக இருக்கலாம் என்று பேசிக்கொண்டார்கள்.\nஅதிகம் மிருகங்கள் இல்லாதது கூட அதிர்ஷ்டம்..இன்னும் அடர் வனத்துக்கு அழைத்து சென்றார். வண்டியை நிறுத்த சொன்னேன். நாங்கள் சென்றது ஓபன் ஜீப் ..வாக்கி டாக்கி இருக்கு ஆபத்து இல்லை என்று டிரைவர் சொன்னாலும் சிறு திகில் மனதுள்.\nமுக்கியமாக வனத்தின் ஓசையை அந்த நல்ல காற்றுடன் சுவாசித்து அமைதியாக கேக்க வேண்டும் என்ற ஆசை.. முதல் நாள் மழையால் வனம் பச்சை போர்த்திக்கொண்டு இருந்தது. ஜீப் அணைந்தவுடன் கிரீச் சப்தங்கள்..இரவில் கிராமத்தில் கேக்கும் பூச்சி, ம��ை தவளை சத்தங்கள் போல்தான்..வித்தியாசமாக எதுவும் இல்லை..இருப்பினும் அடர்வனமும், பச்சை நறுமணமும், தனிமையும், சிக்னல் இல்லாத செல்போனும்,குளு,குளு அரவணைப்பும், திறந்த வண்டியும்..ஒரு திகிலை, அழகை, ஆரவாரமில்லாத அமைதியை, பரபரப்பை, அன்பை, தாய்மடியை, மனதுக்கு பிடித்த நறுமணத்தை, சொல்ல முடியா உணர்வுகளை அள்ளி தந்தது.\nமிருகங்கள் நுண் உணர்வுகள் கொண்டவை..தூரத்தில் கேட்கும் சிறு சத்தம் கூட அவற்றை விழிக்க வைக்கும்..அதனால் பெரும்பாலும் வன சுற்றுலா யானை, காட்டு மாடுகள், மான்கள், குரங்குகள், பறக்கும் பறவைகளோடு முடிந்து விடும்.\nதிரும்ப வரும் வழியில் தீ அழித்த இடம்..அது நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கி.மி க்குள் இருந்ததால் மனதில் பல சந்தேகங்கள்.. குழுக்கள் ஆட மூட்டப்ட்ட தீயாக (camp fire) இருக்கலாம் என்று..பலர் விடுமுறைகளை குடித்து கும்மாளமிட கூட்டம், கூட்டமாக வருகிறார்கள்.ஜங்கிள் லாட்ஜ் விளம்பரங்கள் எங்கும்.. குதூகலமாக இருப்பது அவரவர் இஷ்டம்..ஆனால் அது அடுத்தவரை பாதிக்க கூடாது. மனிதர்கள் எப்பவுமே அடுத்தவர்களை துன்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்..அங்கு வசித்த ஆதி பழங்குடிகளை வெளியேற்றியதால் வாழ்விடம் போய் சாதாரண மக்களோடு கலந்துவிட்டர்களாம்..இந்த தலைமுறை வனத்தை மறந்துவிட்டார்கள். சந்தோஷ, சுதந்திர வாழ்கையை விட்டுவிட்டு அரசாங்கம் கொடுக்கும் சிறு வீடுகளிலும், அவர்கள் தரும் சொற்ப உதவிகளிலும் காலத்தை ஒட்டுவதாக கேள்வி.\nவனம் என்று இல்லை..அனைவருமே சொந்த வசிப்பிடத்தை விட்டுவிட்டு வாழ்கிறோம்..வாழ்கிறோமா என்று கேள்வியுடன்..ரிலாக்ஸ் வேண்டும் என்று தேடி செல்கிறோம்..போகிற இடத்தில் அங்கயும் அழிப்பு வேலையை செய்கிறோம்..\nநிம்மதியாக வாழும் விலங்குகளை தொல்லைப்படுத்தி வன சுற்றுலா தேவையா என்றும்..வரும் தலைமுறையினற்கு வனம் தெரிய வேண்டாமா என்றும்..மனிதனின் கால் பட்ட இடங்கள் எல்லாம் அழிவின் வளர்ச்சி ஆரம்பம் ஆவதையும் நினைத்து சிந்தனை குழப்பத்துடன் வெளியே வந்தேன்..\n\"மௌன வனம் கண்ட மனம் இரைச்சலாய் சப்தமிட்டது\"\nகிர்த்திகா ரொம்ப அருமையாக நானும் உங்களோடு பயணித்தேன் ,நன்றி\nஒவ்வொரு முறையும் பாடமாய் வாழ்க்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2015/", "date_download": "2018-07-19T06:02:17Z", "digest": "sha1:P4VK7OLFACYA27FTXLSIB4J2D25YVC2Q", "length": 135173, "nlines": 443, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: 2015", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசனி, டிசம்பர் 19, 2015\n(3000 ஷேர் கடந்த எனது பதிவு )\nநான் அவ்வபோது எனக்கு கிடைக்கும் அனுபவங்களை முகநூலில் எழுதுவதுண்டு (தளத்திலும் தான்). அக்டோபர் மாதத்தில் நான் எழுதிய பதிவொன்று முகநூலில் இது வரை மூவாயிரத்துக்கு மேல் (பகிர்வு) ஷேர் ஆகியிருக்கிறது.\nஇது எனக்கு ஆச்சரியமான ஒன்று. காரணம் இது வரை நான் எழுதிய பதிவுகளில் கோயில்கள் பற்றி எழுதிய பதிவுகள் மட்டுமே 50 , 60 என்று ஷேர் செய்யபட்டிருக்கிறது . இப்படி ஆயிரக்கணக்கில் ஷேர் ஆகியிருப்பது இதுவே முதல் முறை. முதலில் அந்த பதிவை பற்றி பார்ப்பதற்கு முன், நடந்த நிகழ்வொன்றை பற்றி சொல்கிறேன்.\nசில நாட்களுக்கு முன்பு நானும் என் மனைவியும் ஸ்ரீ வாஞ்சியம் கோவிலுக்கு சென்றிருந்தோம். (இக் கோவில் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ளது ). அங்கே கோவில் வாசலில் டூ வீலரை நிறுத்தி விட்டு அங்கே இருந்த கடையில் அர்ச்சனை பை வாங்கினோம். 40 ரூபாய் என்றார்கள். 40 ரூபாயா என்று கொஞ்சம் அதிர்ச்சி மேலிட பையை பார்த்தால் மேலும் அதிர்ச்சி. ஒரு தேங்காய், இரு சிறு வாழைப்பழங்கள், வெத்தலை பாக்கு இவற்றுடன் வில்வ இலைகள் கொஞ்சம் இருந்தது. அந்த பையில் பூ இல்லை. என்னங்க பூவே இல்லை என்று கேட்ட போது கடைக்காரர் \"இங்க வில்வம் தான் விசேஷம் அதை தான் அர்ச்சனை செய்ய வேண்டும்\" என்றார். நான் உடனே \"கொடுக்கிற அர்ச்சனை தட்டுல பூ இருக்கிறது இன்னும் விசேஷம்\" என்றேன்.\n\" இல்ல சார் பூ இன்னும் வரலை அதான்\" அவரிடமிருந்து அடுத்த வார்த்தை.\nஇப்படி வந்தது. \" பூ இல்லாமல் எப்படிங்க அர்ச்சனை\" என்றேன் டென்சனாய். வேண்டாம் என்று திருப்பி கொடுக்கவும் மனது வரவில்லை. எனது டென்சன் கோபமாக மாறியது \" பூ இல்லைன்னு சொல்றீங்க பின்னே ஏன் 40 ரூபாய் வச்சி விக்கறீங்க \" என்று கேட்ட போது \"சார் இந்த விலைக்கு விற்றால் தான் கட்டுப்படியாகும்\" என்ற படி நகர்ந்து விட்டார் . எதிரே ஒரு பெட்டி கடை இருந்தது . அங்கே கேட்டு பார்க்கலாம் என்று சென்றோம். அங்கும் பூ இல்லை . ஆனால் அவர் வைத்திருந்த அர்ச்சனை பை விலை கேட்ட போது தலை சுற்றியது. காரணம் 30 ரூபாய் தான். எப்படி இருந்திருக்கும் எங்களுக்கு சரி விசாரித்து பார்க்காமல் வாங்கியது நம் தப்பு தான் என்ற படி கோவிலுக்குள் நுழைந்தோம்.\nகோவிலுக்குள் சென்று அர்ச்சனை முடித்து வெளி வந்த போது மனது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியிருந்தது.\nகடவுளே உன்னை பார்க்க வரும் போது இப்படி ஒரு அனுபவமா என்ற முணுமுணுப்புடனே தான் நான் கோவிலுக்குள் சென்றேன். என்ன இப்படி கேட்டுட்டே நீ என்ற படி நாங்கள் வெளி வருகையில் வேறொரு அனுபவத்தை சந்திக்கும் வாய்ப்பை ஆண்டவன் எங்களுக்கு கொடுத்தான் என்றே நினைக்க தோன்றுகிறது\nஇனி நான் முக நூலில் எழுதிய அந்த பதிவு இங்கே\nஇன்று ஸ்ரீ வாஞ்சியம் கோவிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டு விட்டு நானும்\nஎன் மனைவியும் வெளி வருகையில், கோவிலின் எதிரே ஒருவர் இளநீர்\nவிற்று கொண்டிருந்தார்.அவரிடம் இளநீர் கேட்ட போது 20 ரூபாய் என்றார்.\n\"சரி நிறைய தண்ணீர் இருக்கிறதா வெட்டி கொடுங்க\" என்றேன்.\nஅவர் வெட்டி கொடுத்ததை சாப்பிட ஆரம்பித்த உடனே தீர்ந்து விட்டது. நான் உடனே\n\"என்னங்க நிறைய தண்ணீர் இருக்கிறதா வேணும்னு கேட்டேனே\" என்றேன்.\nஅவர்அடுத்து செய்த செயலும் சொன்ன வார்த்தையும் தான் அவரை பற்றி இங்கே\nஎழுத வைத்து விட்டது. அப்படி என்ன செய்தார்\nஎன்னிடம் வாங்கிய 40 ரூபாயில் 10 ரூபாயை திருப்பி கொடுத்து \"இன்னிக்கு வந்த இளநியில தண்ணி கொஞ்சம் கம்மி தான்\" என்றார்.\n\"அதுக்கு நீங்க என்ன செய்ய முடியும\" என்றேன்.\n\"நீங்க எதிர்பார்த்ததை என்னால் தர முடியல. அதான் கொடுக்கிறேன்\" என்றார்.\nவாங்க மறுத்த நான் \"நீங்க சொன்னதே என்னை திருப்திக்குள்ளாக்கி விட்டது. பணம் வேண்டாம் \" என்று சொல்லி விட்டேன்.\nஎனக்குள் காசு கொடுத்து வாங்கிய பின் பொருளில் ஏதேனும் பிரச்னை என்றால் மாற்றி கொடுக்க மறுக்கும் பெரிய வியாபாரங்களின் முன், வெயிலில் நின்ற படி வியாபாரம் செய்யும் இவர் பெரிய மனிதராகவே தெரிந்தார்.\n\"உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கவா. உங்களை பத்தி பேஸ் புக்ல\nஅவருக்கு அது புரியவில்லை. \"எந்த பேப்பர்\" என்றார் .\nஇன்டர்நெட் என்று சொல்லிய படி படம் எடுத்து கொண்டு கிளம்பினோம்.\nஅப்போது அவர் \"சார் என் பேரு வேணாங்களா\n\"சொல்லுங்க\" என்றவுடன் \"சங்கர் சார் \" என்றார்.\nஇருந்தாலும் அவருக்கு நான் மனிதன் என்றே பெயர் சூட்டியிருக்கிறேன்.\nநான் அவரை சந்தித்து வ���்த பின், அவர் என்னிடம் இப்படி நடந்து கொண்டார் சரி. மற்றவர்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதை யோசித்து பார்த்தேன். காரில் வந்த பாமிலி ஒன்று இளநீர் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள். இளநீர் வெட்டி கொண்டிருந்த இவர் உடனே அதை போட்டு விட்டு \"சார் காசு\" என்ற படி .காரின் அருகே ஓடினார் . அப்போது தான் காரில் இருந்தவர்களுக்கு இளநீர் சாப்பிட்ட காசு கொடுக்காமல் கிளம்பி விட்டோமே என்பது நினைவுக்கு வர, உடனே காரை நிறுத்தி விட்டு வந்து அவரிடம் காசு கொடுத்து விட்டு மன்னிப்பும் கேட்ட படி சென்றார்கள். அவர்கள் சென்ற பின் இவரது ரியாக்சன் எப்படி இருந்தது தெரியுமா. அவர்களை திட்டவில்லை. \"பாவம் மறந்துட்டாங்க\" என்றார் வெள்ளந்தி மனிதராய். பின் தான் அவரை பற்றி கண்டிப்பாக எழுத வேண்டும் என்று முடிவுக்கு வந்து மேலே உள்ள பதிவை எழுதினேன்.\nஇந்த பதிவு இவ்வளவு ஷேர் சென்றிருப்பதற்கு இன்னுமொரு முக்கிய காரணம் இருக்கிறது. அது கும்பகோணம் நெடிவ்ஸ் என்ற எங்கள் ஊரின் முக நூல் குழுமத்தில் இதை ஷேர் செய்திருந்தேன். அதன் மூலம் இந்த பதிவு ஆயிரகணக்கான நபர்களை சென்றடைந்திருக்கிறது . அந்த குழும நண்பர்களுக்கு நன்றி.\nநான் இந்த விசயத்தில் பெருமைப்பட்டு கொள்ள ஏதுமில்லை. ஒரு நல்ல விசயத்தை நல்ல மனிதரை பற்றி நம்மால் குறிப்பிட முடிந்ததே அது இவ்வளவு நண்பர்களை சென்றடைதிருக்கிறதே என்பதில் எனக்கு மன நிறைவு கிடைத்திருக்கிறது.\nஇந்த பதிவு படித்த பலரும் பாராட்டியும் ஷேர் செய்தும் இருந்ததோடு அவர் போன் நம்பர் வாங்கி வெளியிட்டு இருக்கலாமே. நாங்கள் போன் செய்து பாராட்டுவோமே என்றும் சொல்லியிருந்தார்கள்.\nஎந்த ஒரு விசயத்திலும் எதிர் வினையாற்றும் சிலர் அப்படி என்ன செய்து விட்டார் அவர் என்றும் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கான எனது பதில் இது தான்.\nஒரு பணக்காரன் தான் செய்த வியாபாரத்தில் வரும் தவறுக்கு பொறுப்பேற்று பணத்தை திருப்பி கொடுப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது. ஒரு நடுத்தர வர்க்கத்தில் ஒருவர் தான் செய்யும் வியாபாரத்தில் அதை நேர்மையுடன் செய்யும் போது தானே பெருமை இருக்கிறது.\nஇந்த பதிவின் மூலம் எனக்கு 200 பேர் வரை ப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்திருக்கிறார்கள் என்பது இங்கே கூடுதல் தகவல். அவர்கள் அப்படி\nஎன்னுடன் முகநூலில் இணைந்து கொள��ள ஆசைபட்டிருப்பது இது போல் நல்ல\nதகவல்களை நான் பகிர்ந்து கொள்வேன் என்பதால் தானே.\nஅந்த பணியை தொடர்ந்து செய்வேன்.\nவாழும் மட்டும் நன்மைக்காக தான் வாழ்ந்து பார்ப்போமே.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, டிசம்பர் 19, 2015 10 கருத்துகள்\nவியாழன், அக்டோபர் 29, 2015\nஅகம் புறம் - குறும்பட அனுபவங்கள் 3\nஅகம் புறம் - குறும்பட அனுபவங்கள் 3\nஅகம் புறம் குறும்படம் வெளியாகி விட்டது. நண்பர்களின் விமர்சனங்களை படித்த போது, அவர்கள் கேட்டிருக்கும் சில கேள்விகளுக்கு விளக்கங்கள் அளிக்கலாம் என நினைக்கிறேன். அதற்கு முன் இந்த படத்தை பார்க்காதவர்கள் பார்த்து விட்டு வந்து படிக்குமாறு வேண்டுகிறேன்.\nபார்த்து விட்டீர்களா , சரி விசயத்துக்கு வருவோம்.\nஅகம் புறம் கதையின் ஒன் லைன் கிடைத்தது எப்படி தெரியுமா \nஒரு நாள் நான் சென்னையில் எனது வீட்டை திறந்த போது உள்ளே ரேடியோ ஓடி கொண்டிருந்தது. நான் ரேடியோவை நிறுத்தாமல் சென்ற படியால்\nதொடர்ந்து மூன்று நாட்கள் வரை ஓடி கொண்டிருந்தது. சத்தம் குறைந்து இருந்த படியால் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை அப்படி கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கையில் உருவானதே இக் கதை.\nமுதலில் அகம் புறம் கதையை எப்படி எழுதியிருந்தேன் என்பதை பார்க்கலாம்\nடிவி சேனலில் வேலை பார்க்கும் தீபக்குக்கு (கோவை ஆவி ) அவரது சேனலில் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டு வாருங்கள் என்ற அசைன்மென்ட் கொடுக்கபடுகிறது. அவர் ஊருக்கு போயிருக்கும் சூழலில் தன் வீட்டுக்குள் கேட்கும் குரல்கள் சத்தங்களை கொண்டு சுற்றியிருப்பவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை அறிய அவரே யாரும் அறியா வண்ணம் வீட்டுக்குள் வந்து விட்டு ஒரு சிறுவனை வைத்து பூட்டி விட்டு, உள்ளே இருந்த படி வித வித சத்தங்களையும் எழுப்பி விடுகிறார். ஒவ்வொருவரும் ஆளுக்கொரு முடிவுக்கு வருகிறார்கள் கடைசியில் அவர்கள் போலிசை அழைக்க அவர் வந்து கதவை திறந்து பார்க்கும் போது தீபக் இருக்கவே அவனை விசாரிக்கிறார்கள்.\nஅவர் சொல்வதை நம்ப மறுப்பவர்கள் உள்ளே இருந்த படி எப்படி உன்னால் எங்களை கவனிக்க முடிந்தது என்று கேட்க அவர் கதவருகில் தான் பொருத்திருக்கும் காமெராவை காண்பிக்கிறார். படம் முடிகிறது. இது தான் நான் முதலில் முடிவு செய்தது. இருந்தும் இதை வேறு மாதிரி முயற்சிக்கலாமே என்று யோசித்தேன்.\nகோவை ஆவி ஒன்றுமே செய்யவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளே அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது என்பதும் அதை வைத்து மற்றவர்கள் ஆளுக்கொரு முடிவுக்கு வருகிறார்கள் என்று மாற்றி எழுதுகையில் தான் நிறைய கேள்விகள் வரிசை கட்டி நின்றன. ஒவ்வென்றுக்கும் பதிலளித்து திரைக்கதை எழுதி முடித்தேன்.அது தான் இப்போது நீங்கள் பார்த்திருக்கும் இந்த குறும்படம்.\nஅடுத்து கோவை ஆவி கேரக்டரில் ஒரு புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து துளசிதரனின் உறவினர் பிஜு என்றவரை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். பெங்களூரில் வசிக்கும் அவருக்கு நடிப்பில் ஆர்வமுண்டு. ஆனால் படப்பிடிப்புக்கு 15 நாள் முன்னே அவரால் கலந்து கொள்ள இயலாத நிலையை தெரிவித்தார். என்ன செய்வது என்று தடுமாறி, பேப்பர் பாய் கேரக்டரில் நடிக்கவிருந்த கோவை ஆவியை இந்த கேரக்டருக்கு மாற்றி விட்டு பேப்பர் பாய் கேரக்டரில் அவரது சகோதரர்\nகார்த்திக்கை நடிக்க வைத்தேன். கோவை ஆவி தான் உள்ளே இருக்கிறார் என்பது சஸ்பென்சாக இருக்கட்டும் என்று தான் நாங்கள் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படங்களை வெளியிடவில்லை.(தொப்பி வைத்து வெளியாகி இருக்கும் படமும் போஸ்டருக்காக எடுத்தது தான்)\nஇந்த கேரக்டரில் கோவை ஆவி பிக்ஸ் ஆனவுடன் அதிக கவனம் செலுத்தினார். உதாரணத்திற்க்கு ஷூட்டிங் முதல் நாள் இரவு தூங்காமலே விழித்திருந்து (படம் பார்த்து, புக் படித்து ) பயண களைப்பில் இருப்பவரின் முக பாவத்தை வெளிபடுத்த முயற்சி மேற் கொண்டார். அவருக்கு நன்றி\nஅடுத்து துளசிதரனின் மனைவியாக நடித்தது அவரது மனைவி உஷா அவர்களே தான். அவருக்கு மலையாளம் மட்டுமே தெரியும் என்பதால் அவரது கேரக்டரை மௌன விரதம் இருப்பதாக அமைத்தேன். வீட்டு உரிமையாளர் எனும் போது அவரது மனைவி என்று ஒரு கேரக்டர் வேண்டும். என்பதற்காகவே இந்த கேரக்டர் சேர்த்தோம். கணவன் எப்போதுமே சிறு விசயத்தையும் பெரிதாக எடுத்து கொள்பவர் தான் அலுவலகம் கிளம்ப வேண்டும் என்பதால் அவரை தொந்தரவு செய்கிறார். அதை இன்னும் தெளிவாக சொல்லாமல் விட்டு விட்டேன்.\nஇந்த படத்தில் கதாபாத்திரங்கள் நிறைய இருக்கிறது ஒரு குறும்படத்திற்கு இவ்வளவு கேரக்டர் தேவையில்லை\nஉண்மை தான் எடுத்து கொண்ட கதை கொஞ்சம் திரில் கலந��தது. துளசிதரன் தான் மெயின் கேரக்டர். கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது பயத்தை ஏற்றுவதன் மூலம் சுவாரசியம் கூட்ட வேண்டும். மற்ற கேரக்டர்கள் அவர் மீது பயத்தை ஏற்றுகிறார்கள். அதற்கு தான் பேப்பர் பாய் தனக்கு தோன்றும் யோசனைகளை அடுக்குகிறார். ஒரு வீட்டில் பிரச்னை எனும் போது அந்த தெருவில் இருக்கும் முக்கியஸ்தர் யாராவது வர வேண்டும். அதற்கு தான் ஆரூர் மூனா. அந்த கேரக்டர். சாதாரணமாக வந்து மிரட்டி செல்வது போல் இல்லாமல் இன்னும் கொஞ்சம் டென்சனை ஏற்ற வேண்டும். சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதால் நண்பனின் தங்கை இங்கிருக்கிறதா என்று தேடி கொண்டு வந்து கலாட்டா செய்கிறார். இல்லை எனும் போது அவர் கிளம்புகிறார். அடுத்து பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் போலீசை வரவழைத்து கதவை திறந்து பார்க்கும் போது விசயம் தெரிய வருகிறது , இதில் நான் எந்த கேரக்டரையும் திணிக்கவில்லை.அரசன் கேரக்டர் இவரிடம் ஏதேனும் விஷயம் இருக்கிறதோ என்ற எண்ணத்தை ஆடியன்ஸ் மனதில் தோற்றுவிப்பதற்காக அமைக்கப்பட்டது. அதை சாதாரணமாக காண்பிக்காமல் எது நடந்தாலும் டென்சன் ஆகாமல் இருப்பவராக காட்டி கடைசியில் அவரே டென்சன் ஆகி விடுகிறார் என்று முடித்திருந்தேன். இங்கே டென்சன் ஆன துளசிதரன் கடைசியில் இதற்காகவா டென்சன் ஆனோம் என்று நினைக்கும் படியாக கதை முடிகிறது.\nஅவரது குரலுக்காகவே இந்த கேரக்டரில் அவரை செலக்ட் செய்திருந்தேன்.\nபடபிடிப்பின் பெரும்பாலான நேரங்கள் அவர் இருக்கையிலேயே அமர்ந்திருக்க வேண்டி வந்தது. ஏனெனில் எல்லா காட்சிகளுமே அவர் பின்னே இருக்க வேண்டும் என்பதால். அவரும் சலிப்பு காட்டாமல் தொடர்ந்து ஒத்துழைத்தார்.\nமாஸ்க் பற்றி சொல்ல வேண்டும் என்றல் கம்பில் மாட்ட பட்டிருக்கும் மாஸ்க் உள்ளிருக்கும் நாய் செய்யும் அலப்பரையால் பாலகணேஷ் பார்க்கும் அந்த நேரத்தில் வெளி வருகிறது. பின் கீழே விழுந்து விடுகிறது.\nநாய் சத்தம் எழுப்பியிருக்க வேண்டுமே என்று ஒரு கேள்வி வந்தது. அந்த சத்தம் கேட்டிருந்தால் அது தான் உள்ளே இருக்கிறது என்று தெரிந்து விடும் என்பதால் தான் பெண் குரல் ஒன்று அதை அழைப்பதாக சொல்லியிருந்தோம்.\nதுளசிதரன் பாலக்காட்டில் இருந்து மனைவியுடன் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை எனக்கு பக்க பலமாக இருந்தார் என்றால் அது மிகையல்ல\nசகோதரி கீதா ரங்கன் கதை எழுத ஆரம்பித்ததில் இருந்து படம் முடிந்து தயாராகும் வரை முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினார். படபிடிப்பு அட்டவணை, டப்பிங், ரிகர்சல் எடிட்டருக்காக அலைந்தது, சப் டைட்டில் எழுதியது என்று ஏகப்பட்ட வேலைகளை சளைக்காமல் மேற் கொண்டார்.\nபாலகணேஷ் சாரை அப்படியே காண்பிப்பதை விட மீசையுடன் காண்பிக்கலாம் என்று தான் மீசை வாங்கி வந்து ஓட்ட வைத்து நடிக்க வைத்தோம். சார், அவ்வபோது அதை மேனரிசமாக நீவி கொண்டதில் கொஞ்சம் கலாட்டா வாகி விட்டது. படபிடிப்பு நடந்த இரு நாட்களும் அவர் கூடவே இருந்தார். கூடவே போஸ்டர்கள் சிலவற்றையும் தனி ஆர்வமெடுத்து செய்து கொடுத்தார். நன்றி சார்.\nஆரூர் மூனா அவரை பார்க்கையில் எல்லாம் எனக்கு இவர் நடிக்கலாமே ஏன் முயற்சி செய்ய வில்லை என்று தோன்றும். நடிக்கிறீர்களா என்று கேட்ட போது எனக்கு அதெல்லாம் வராது சார் என்று தயங்கினார். நீங்க வாங்க நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னேன். கதை படித்ததும் நடிக்க ஒப்பு கொண்டார். அதன் படியே வந்து நன்றாக நடித்து கொடுத்தார். அவர் என் மீது நம்பிக்கை வைத்து நடிக்க ஒப்பு கொண்டதற்கு நன்றி.\nகார்த்திக் சரவணனுக்கு நடிப்பதில் ஆர்வமிருந்தது. ராஜேஷ் கேரக்டருக்கு யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று யோசிக்கையில் தான் இவர் சரியாக இருக்கும் என்று தோன்றவே அவரை நடிக்க வைத்தேன்.\nசிறுவர்களை நடிக்க வைப்பதில் கஷ்டப்பட வேண்டி வருமோ என்று நினைத்திருந்தேன் ஆனால் அவர்கள் பயங்கர ஷார்ப். ரக்சித் அழைத்த போது வந்து நடித்து விட்டு பின் விளையாட சென்று விட்டார். அபிஷேக் (கிப்ட் கொண்டு வருபவன்) முதல் நாள் ஷூட்டிங் முடிந்த போது அவ்வளவு தானா என் டயலாக்ஸ் என்று கேட்டான். நாளையும் இருக்கிறது என்ற போது அடுத்த நாள் நான் அவன் வீட்டுக்கு படபிடிப்புக்கு வரும் போதே அதே உடையுடன் தயாராக காத்திருந்தான்.\nஅடுத்து என் தம்பிக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆரூர் மூனா வுக்கு உதவியாளர் கேரக்டர் இருந்ததால் அதில் அவரை நடிக்க வைத்தேன்.பந்து விளையாடும் சிறுமி அவரது மகள் ஜெயப்ரியா தான்.\nஎன் மகன் ஹர்ஷவர்தன் அவ்வபோது பல்ராம் நாயுடு குரலில் மிமிக்ரி செய்வதை பார்த்த போது அதை பயன்படுத்தி கொள்ளலாமே என்று தோன்றவே அவனை நடிக்க வைத்தேன். இந்த படத்தின் போஸ்டர்கள் பெரும்பாலனவை என் ஐடியா படி அவன் உருவாக்கியது தான்.\nஇந்த படத்தின் படபிடிப்பு நடந்தது மொத்தம் ஒன்றரை நாட்கள் தான் இன்னும் ஒரு நாள் படப்பிடிப்பு என்று இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக புட்டேஜ் மற்றும் நடிப்பை கொண்டு வந்திருக்க முடியும்\nஅடுத்து ஒரு படத்திற்கு மிக முக்கியம் இசை மற்றும் எடிட்டிங். இன்னும் கொஞ்சம் எனது பட்ஜெட் அனுமதித்திருந்தால் நேரம் அனுமதித்திருந்தால் டெக்னிகல் வகையில் இன்னும் கொஞ்சம் மேம்பட்டிருக்கும் இப் படம்.\nநாம் என்ன எழுதுகிறோமோ அதை அழகான விசுவலாக்குவது என்பது மிக பெரிய சவால். அதை கற்று கொள்வதில் தான் இப்போது முட்டி மோதி கொண்டிருக்கிறேன்.\nஒரு சிம்பிளான கதைக்கு முயற்சிப்பதை விட சிக்கலான கதையை செய்து பார்க்கலாமே என்ற ஆர்வம் தான் என்னை இந்த படத்தை எடுக்க வைத்தது.\nஒரு படைப்பை பற்றி, தள்ளி நின்று நமட்டு சிரிப்புடன் விவாதிப்பதற்கு பதில் நம்மிடமே வந்து ஏன்யா இப்படி பண்ணி வச்சிருக்கே என்று கேட்பது அழகானது. படைப்பாளிக்கும் அது பயன் தரும். நண்பர்கள் அனைவருமே படம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டதில்\nகுறும்படம் பண்ண வேண்டும் என்ற எனது ஆசை நதியில் இறங்கி நீச்சல் கற்று கொள்வது போல். கரையில் நின்ற படி யார் கற்று தருவார்கள் என்று காத்திருப்பதற்கு பதில் நாமே கற்று கொள்வோம் என்று தான் குதித்து விட்டேன். அப்படி குதித்தவுடன் பயத்தில் தத்தக்கா என்று கை கால்களை அசைப்போம் அல்லவா .அது தான் எனது சில நொடி சிநேகம். நதியின் போக்கு அறிந்து அதன் வேகத்தை உணர்ந்து கொண்டு நீந்த ஆரம்பித்திருப்பது தான் இந்த அகம் புறம். இனி நான் நன்றாக நீச்சல் கற்று கொள்ளலாம். இல்லை நதியின் வேகத்தில் அடித்து கூட செல்லப்படலாம். இல்லை நீச்சலே வேண்டாம் என்று கூட கரையேறி விடலாம். இதில் எது நடக்கும் என்பது காலத்தின் கையில் இருக்கிறது.\nஎதுவாயிருப்பினும் முயற்சிகளை தொடர வேண்டும் குறைகளை எல்லாம் நிறைகளாக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.\nஎனக்கு ஊக்கமளிக்கும் வலையுலக மற்றும் முக நூல் நண்பர்களுக்கு\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், அக்டோபர் 29, 2015 22 கருத்துகள்\nஞாயிறு, அக்டோபர் 25, 2015\nஅகம் புறம் குறும்பட அனுபவங்கள் -2\nஅகம் புறம் குறும்பட அனுபவங்கள் -2\n��ண்பர் செங்கோவியிடம் ஸ்க்ரிப்டை அனுப்பிய போது, படித்து விட்டு நாளை சொல்கிறேன் சார் என்று சொல்லியிருந்தார். ஆனால் அன்று இரவே படித்து விட்டு பதில் அனுப்பினார். நல்லா எழுதிருக்கீங்க சார். க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் இயல்பா இருந்தா நல்லாருக்கும் என்று கூறி அவரது யோசனையும் தெரிவித்திருந்தார். அவர் சொன்னதையும் கருத்தில் எடுத்து கொண்டு படபிடிப்பிற்க்கு தயாரானேன்.\nஇதில் வரும் கதாபாத்திரங்கள் மொத்தம் 15 பேர். (ஒரே டிரஸ் தான் ) இரண்டே நாட்கள் தான் படப்பிடிப்பு என்பதால் ஒவ்வொருவருக்கும் எப்போது படப்பிடிப்பு என்பதை குறிப்பிட்டு ஒரு அட்டவணை தயாரித்தோம் அதன் படி அந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். (ஆனால் அது முடியவில்லை என்பது வேறு விசயம் ) எல்லோரையும் சரி வர நடிக்க வைத்து விட முடியுமா, பெரிய ரிஸ்க் எடுக்குறோமோ எதுனா சொதப்பிடுமோ என்றெல்லாம் கேள்விகள் துளைக்க ஆரம்பித்தன .ஏனெனில் யாராவது ஒருவர் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றாலும் கதை கந்தல் ஆகி விடுமே ஆனால் அனைவருமே கலந்து கொண்டு சிறப்பாக சிறப்பாக ஒத்துழைத்தார்கள். ஒவ்வொருவரின் காஸ்டியூம் என்ன என்பதை அனைவருக்கும் தெரிவித்திருந்தோம்..அதன்படியே வந்திருந்தார்கள் .\nஒளிப்பதிவாளர் அஸ்வின் சில இடங்களில் லைட்டிங் பத்தாது் எனவே லைட் ஆர்டர் பண்ணிடுங்க என்று சொல்லியிருந்தார். முந்தைய படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜோன்ஸ் கொடுத்த முகவரி கோடம்பாக்கத்தில் இருந்தது. ஆவியும் கீதாவும் அங்கே சென்று லைட் வாடகைக்கு ஆர்டர் செய்து விட்டு வந்தார்கள். அதை நான் படபிடிப்புக்கு முதல் நாளிரவு சென்று வாங்கி கொண்டு வந்தேன் (என்னா வெயிட்)\nபடப்பிடிப்பு அன்று காலை சிவக்குமார் மற்றும் செல்வின் சீனு இவர்களுக்கு போன் செய்து வர சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்.நான் போன் செய்யும் முன்பே சிவக்குமார் போன் அடித்து விட்டார். \"என்ன சார் இன்னிக்கு ஷூட்டிங்காமே வாழ்த்துக்கள்\" என்று சொன்ன போது \"ஆமாம் நானே உங்களுக்கு போன் செய்ய இருந்தேன்.கண்டிப்பாக வாருங்கள்\" என்றேன் செல்வினுக்கும் போன் செய்து தெரிவித்தேன். இருவருமே வந்திருந்தார்கள்.\nபடப்பிடிப்பு ஆரம்பமானது. முக்கிய பிரச்னை என்னவென்றால் படப்பிடிப்பு நடந்த அந்த வீடு இரண்டு தளங���கள் கொண்ட வீடு. குறுகலான படிக்கட்டுகள். ஒருவர் தான் செல்ல முடியும் இதில் காமெராவை வைத்து கொண்டு படப்பிடிப்பு நடத்துவது மிக பெரிய சவாலாகவே இருந்தது.கீழ் படிக்கட்டுக்கு சென்று அங்கிருந்த கோணத்தில் எடுக்க வேண்டும் பின் மேல் படிக்கட்டுக்கு வந்து அங்கிருந்து கோணம் பார்க்க வேண்டும். நடு நடு நடுவே அங்கே வீட்டில் வசிப்போர் வருவார்கள் அவர்கள் நகர்ந்து செல்லும் வரை பொறுமை காக்க வேண்டும். அவர்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். எப்படியும் அன்று 25 பேர் அந்த வீட்டில் இருந்தோம் என்றால் வீடு எப்படி இருந்திருக்கும் என்று பார்த்து கொள்ளுங்கள்.இப்படியாக முதல் நாள் படப்பிடிப்பை முடித்தோம் இரண்டாவது நாள் படப்பிடிப்பு தொடர்ந்தது. ஒளிப்பதிவாளர் அஸ்வின் என்னுடன் நன்றாக ஒத்துழைத்தார். (அவரது கேமரா CANON 70 D) படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்த பின் அடுத்து எடிட்டிங் வேலைகள் ஆரம்பமானது\nஎடிட்டருக்காக தான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியதாகி விட்டது. (ஒரு மாத காலம் ) நான் ஒரு பக்கமும் கீதாமேம் மற்றும் ஆவி மற்றொரு பக்கமுமாக எடிட்டரை தேடினோம் .அப்போது தான் குறும்படங்களில் பணியாற்றி கொண்டிருக்கும் வினோத் என்ற எடிட்டர் அறிமுகமானார். எடிட்டிங் தொடங்கியது.\nஅடுத்து டப்பிங் தொடங்கியது . ஞாயிறு ஒரே நாள் தான் . எல்லோருக்கும் அட்டவணை போட்டு கொடுத்து அதன் படி அவரவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வரும் படி சொல்லியிருந்தோம். அனைவரும் அட்டவணையின் படி அனைவரும் வந்திருந்து ஒத்துழைத்தனர். துளசிதரனின் டப்பிங் காக பாலக்காடு சென்றோம். விடுமுறையில் இருந்தவர் இதற்காகவே அவர் பாலக்காடு வந்து டப்பிங் முடித்து கொடுத்தார்\nஅடுத்து காதல் போயின் காதல் படத்தில் பணி புரிந்த இசையமைப்பாளர் திரு. ரவி அவர்களே இந்த படத்திலும் இசைக்கு ஒப்பந்தம் செய்திருந்தோம். இருவருமே அலுவலகங்களில் பணி புரிவதால் மாலை வேலைகள் மற்றும் ஞாயிறு தான் உட்கார்ந்து இசை கோர்ப்பு வேலைகளை கவனிக்க முடிந்தது..ஒரு வழியாக அதுவும் முடிந்து எடிட்டரிடம் பைனல் கட்டுக்கு வந்து விட்டது.\nஇதற்கிடையில் இந்த படத்திற்கு டீசர் ஒன்றை நாமே கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போமே என்ற ஆர்வத்தில் என் மகன் ஹர்ஷவர்தனிடம் நான் ஐடியா சொல்ல அவனும் ஆர்வமுடன் அமர்ந்���ு டீசர் ரெடி செய்து கொடுத்தான். அதற்கான இசைக்கு இணையத்தில் தேடிய போது கிடைத்த ட்யூன் ஒன்று நன்றாக இருக்கவே அதையே பொருத்தி பார்த்தோம். நண்பர்களிடம் காண்பித்த போது அனைவரும் இதையே டீசரா போட்டுடுங்க சார் ரொம்ப நல்லாருக்கு என்றனர். சரி என்று அதையே வெளியிட்டு விட்டோம்.\nஇந்த படத்தின் கதாபாதிரங்களுக்கு பொருத்தமான நபர்களை தேடி அலையும் வாய்ப்பே இல்லை. இதில் நடித்த அனைவருமே நம் இணைய நண்பர்கள் என்பது படத்திற்கு கூடுதல் பிளஸ். ஒரு கேர்ரக்டர்க்கு மட்டும் மட்டும் துளசிதரனின் உறவினர் பையனை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் கடைசி நிமிடத்தில் விருப்பமிருந்தும் அவரால் வர இயலாது போகவே வேறு ஆள் தேட வேண்டி வந்தது. கோவை ஆவி தன் சகோதரரை பற்றி சொல்லவே அவரை ரிகர்சலுக்கு அழைத்தோம். அவர் பெயர் கார்த்திக். கேரக்டருக்கு செட் ஆவாரா என்ற தயக்கம் எனக்கு எனக்கு இருந்தது. ஆனால் அவரோ என்னை என்னனு நினைச்சீங்க என்பது போல் ரியாக்சன் காட்டினார். கூடவே \" சார் நான் இன்னொரு டயலாக் சேர்த்து பேசவா\" என்று அனுமதி கேட்டு ஆர்வமுடன் நடித்து கொடுத்தார்.\nஇன்னும் நண்பர்களை பற்றி சொல்ல வேண்டியிருக்கு. அதுக்குள்ள படம் ரீலீஸ் தேதி வந்துருச்சே.(அக்டோபர் 26 ) பரவாயில்ல நாளை அகம் புறம் படம் வெளி வருது. படத்தை பார்த்துடுங்க .மிச்சத்தை பற்றி நாளை பேசுவோம்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, அக்டோபர் 25, 2015 9 கருத்துகள்\nவியாழன், அக்டோபர் 22, 2015\nஅகம் புறம் – குறும்பட அனுபவங்கள்\nஅகம் புறம் – குறும்பட அனுபவங்கள்\nகுறும்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தவுடன் நான் எடுத்து கொண்ட சப்ஜெக்ட் வேறு. இருந்தும் முன் அனுபவம் இல்லையாதலால் முதலில் ஒரு ஐந்து நிமிடம் ஓட கூடிய அளவில் ஒரு படம் பண்ணி பார்த்துடுங்க என்ற நண்பர்களின் அறிவுரை சரி என்று படவே, அவசரத்தில் நான் எடுத்த குறும் படம் தான் சில நொடி சினேகம். வெளிப்புற படப்பிடிப்பில் கிடைத்த அனுபவங்கள், அடுத்த படம் எடுக்கும் போது வெளில கேமராவை வச்சி ஒரு ஷாட் கூட எடுக்காத அளவுக்கு ஒரு கதை பண்ணனும் என்ற முடிவுடன் பேனாவை (சரி கீ போர்டை) எடுக்க வைத்தது. அப்போது கிடைத்த ஒன் லைன் தான் இதோ இப்போது அகம் புறம் என்ற குறும் படமாகி இருக்கிறது.\nஇந்த படத்தின் கதை முடிவாகி திரைக்கதையை எழுதி முடித்து படித்த போது எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. கதையை தோசையை திருப்பி போடுவது போல் போட்டு வேறு ஓர் முறையில் முயற்சி செய்து பார்த்தேன். (இந்த தொடர் முடியும் போது இதை பற்றி விரிவாக குறிப்பிடுகிறேன் ) இந்த முயற்சி நன்றாக இருந்தாலும் நிறைய இடங்களில் கேள்விகளை எழுப்பின. நண்பர் கிரியிடம் அனுப்பி படிக்க சொன்னேன். அவருடன்,அரசன், கோவை ஆவி சகோதரி கீதா,மற்றும் துளசிதரன் போன்றோரும் இதே கேள்விகளை என்னிடம் கேட்டிருந்தனர். அந்த கேள்விகளுக்கு பதிலளித்து திரைக்கதை மற்றும் வசனத்தை நிறைவு செய்த பின், இப் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டிருந்த நண்பர்கள் பாலகணேஷ் சார், ஆரூர் மூனா, கார்த்திக் சரவணன் போன்றோருக்கு அனுப்பி படிக்க சொன்னேன். அவர்களும் படித்து விட்டு ஓகே சொல்லவே அடுத்து படப்பிடிப்புக்கான இடம் தேட ஆரம்பித்தோம்.\nகீதா மேம் அவரது வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு வீட்டை காண்பித்தார். அங்கு சென்று பார்த்த போது அந்த வீடு கதைக்கு செட் ஆகவில்லை. வேறு வீடு தேடி கொண்டிருக்கையில் தான் எனது அலுவலக நண்பர் தேவராஜ் அவர்களின் வீடு இந்த ஸ்கிரிப்ட் டுக்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. நண்பரிடம் கேட்ட போது உடனே ஓகே சொல்லி விட்டார். (என் எழுத்துக்களை அவ்வபோது படித்து அது சரி இது சரியில்லை என்று உடனே சொல்லி விடுபவர். எனது முன்னேற்றத்தில் அவர் காட்டும் ஈடுபாடு எனக்கு ஒரு ஊன்று கோல் எனலாம்.) அவர் ஓகே சொல்லி விட்டார் என்றாலும் அவரது வீட்டில் உள்ளவர்கள் இதை எப்படி எடுத்து கொள்வார்கள் என்பது தெரியாததால் அவரது அம்மா, மனைவி, மற்றும் தம்பிகளையும் ஒரு வார்த்தை கேட்டு விடுவது நல்லது என்று அவரது வீட்டுக்கு சென்று விசயத்தை சொன்னேன். அவர் அம்மா சொன்ன பதில் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.\n\"இது உன் வீடுப்பா. எங்க ஷூட்டிங் எடுக்கணுமோ எடு. ஷூட்டிங் முடியும் வரை நாங்க வேணும்னா வெளில உட்கார்ந்துக்குறோம்\" என்றார். அவர் தம்பிகளும் ஆர்வமாய் தலையசைத்தார்கள். நண்பரின் மனைவியிடம் \"வீட்டுக்குள்ள எல்லாம் ஷூட்டிங் எடுக்க வேண்டியிருக்கு. உங்களுக்கு ஒன்றும் தொந்தரவில்லையே\" என்ற போது அதற்கு அவர் சொன்ன பதில் இன்னும் எனக்கு ஊக்கத்தை தந்தது.\n\"அண்ணே. நீங்க நல்லா வரணும் அது தான் எங்களுக்கு முக்கியம். நல்ல படியா படத்தை எடுங்க \" என் தயக்கமெல்லாம் மற��ந்து போய் படப்பிடிப்புக்கு தயாரானேன். அரசன் கோவை ஆவி மற்றும் கீதா ஒளிபதிவாளர் அஸ்வின் எல்லோரும் இடம் பார்க்க வந்திருந்தனர். \"இடம் ஓகே தான். இருந்தும் கேமரா வைக்க இடம் பத்துமா தெரியலையே\" என்றனர். அஸ்வின் ஓகே சார் பண்ணிடலாம் என்று சொன்னவுடன் ஷூட்டிங்கிற்கு தேதி குறிக்கப்பட்டது. இருந்தும் என் அலுவலக வேலைகள் என்னை நெருக்க ஆரம்பித்தது. எனவே படப்பிடிப்பை தள்ளி வைக்கும் நிலைக்கு ஆளானேன். நண்பர்கள் உற்சாகமாக காத்திருந்த வேலையில் தள்ளி வைத்து விட்டோமே என்ற கவலை என்னை சூழ்ந்தது.\nதுளசிதரன் \"ஷூட்டிங் தள்ளி போறது நல்லதுக்குன்னு எடுத்துக்குங்க.பீல் பண்ணாதீங்க\" என்றார். அவர் சொன்னது சரி தான். ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டதால் அதிக வருத்தம் அடைந்தாலும் அதில் ஓர் நன்மை இருந்தது .திரைக்கதை இன்னும் கொஞ்சம் மெருகேறியது. வசனங்கள் இன்னும் தன்னை கூர் படுத்தி கொண்டன. எல்லோரும் படம் எடுக்கறேன்னு விளம்பரம் பண்ணீங்களே என்னாச்சு என்று கேட்க ஆரம்பித்தனர்.\nகொஞ்சம் ரிலாக்ஸ் ஆனவுடன் ஆகஸ்ட் மாதம் 15, 16\nசனி ஞாயிறு அன்று ஷூட்டிங் என்று முடிவு செய்தோம். அதை நோக்கி எங்களது வேலைகளை தொடங்கினோம். படப்பிடிப்புக்கு இன்னும் சில நாட்கள் இருக்கையில் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது இந்த படத்தின் திரைக்கதை வசனத்தை இதில் பங்கேற்றிருக்கும் நண்பர்கள் தவிர வெளியில் யாருக்கேனும் கொடுத்து படிக்க வைத்து அவர்களின் கருத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது.\nஇப்படி ஒரு எண்ணம் தோன்றியவுடன் என் நினைவுக்கு வந்தவர் நண்பர் செங்கோவி. அவரை சாட்டிங்கில் தொடர்பு கொண்டு கொஞ்சம் தயக்கத்துடனே கேட்ட போது அவர், \"அனுப்புங்க சார் படிச்சிட்டு சொல்றேன்\" என்றார் அவர் படித்து விட்டு சொன்னது என்ன இன்னும் இதில் நடிக்கும் நண்பர்களுடன் ஆன கிடைத்த அனுபவங்கள் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. அவற்றை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், அக்டோபர் 22, 2015 21 கருத்துகள்\nசெவ்வாய், அக்டோபர் 20, 2015\nஆடியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சியில் மட்டும் இதை அதிகமாக காண முடிந்தது.நான் ரசித்த அந்த காட்சியை பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.\nநயன்தாரா���ை கொல்ல திட்டமிட்டு ஆள் அனுப்பி வைக்கும் அரவிந்த்சாமி, (இது\nஒரு பக்கம்), அதே நேரத்தில் தன் மனைவியை கொல்லவும் திட்டமிட்டு கிளம்பி வீட்டுக்கு வருகிறார். (இது இன்னொரு பக்கம்.) ஜெயம் ரவி, தான் பெருமூச்சு விட்டால் கூட வில்லனுக்கு எப்படி தெரிந்து விடுகிறது என்பதை உணர்வதும் அப்போது தான். (இது முன்றாவது பக்கம் ) நயன்தாரா எப்படியும் இன்று ரவி காதலை சொல்லி விடுவார் என்று ஆசையுடன் அவரை பார்க்க வருகிறார் . (இது நான்காவது பக்கம் ) இப்படி நான்கு வித டென்ஷன்களையும் (மலை உச்சிக்கு நம்மை கொண்டு சென்று நிறுத்தி விடுவது போல்) நம்மீது நன்றாக ஏற்றி விடும் இயக்குனர் (நம்மை திடீரென்று கீழே தள்ளி விடாமல்) அந்தக் காட்சியை சப்பென்று முடித்து விடாமல் டென்சன்களை ஒவ்வௌன்றையும் அழகாக இறக்குகிறார். எப்படி \nநயன்தாராவை கொல்ல வேண்டாம் என்ற முடிவுக்கு அரவிந்த்சாமி வருவது, அடுத்து தன் மனைவியை கொல்ல வேண்டாம் என்ற முடிவையும் எடுப்பது. இந்த இரண்டு முடிவையும் அவர் எடுக்க காரணமே ரவி நயன்தாராவை திட்டுவது போல் நாடகமாடுவதால் தான். ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் நயன்தாரா அழுகிறாரே என்ற டென்சனை எப்படி நீக்குகிறார் ரவி எதுவும் பேசாமல் சூழ்நிலையை பற்றி சொல்லி i love you என்று போர்டில் எழுதி காண்பிக்க, நிலைமை புரிந்த நயன்தாரா, டாக்டர் வரும் வரை கட்டி பிடிச்சிக்கலாமா என்றெழுதி விட்டு ஆசையாய் ரவியை பார்க்கிறார். விசிலடிக்க தெரியாதவரை கூட விசிலடிக்க கற்று கொண்டாவது விசிலடிக்கலாமா என்று ஆர்வத்தை தருகிறது இந்த காட்சி .டென்ஷனுடன் ஆரம்பிக்கும் இந்த காட்சி ரொமாண்டிக்காக முடியும் போது பாடல் ஒன்று குறுக்கிடுகிறது என்றாலும் அதை ரசித்த படியே மன்னிக்கிறோம்.\nரவி தான் தன் எதிரி என்று தெரிய வந்தவுடன் தொடர்ந்து ரவியின்\nநடவடிக்கைகளை அரவிந்த்சாமி வாட்ச் செய்கிறார். அது போலவே தான் நமக்கும்\nஅவர் திரையில் வர ஆரம்பித்த நிமிடத்திலிருந்து கடைசி காட்சி வரை அவரையே கவனிச்சிட்டிருக்க தோணுது. வெல்கம் பேக் அரவிந்த்சாமி.\nவசனங்களின் மூலம் பல இடங்களில் கை தட்டல்களை வாரி கொள்கிறார்கள் சுபா.டைரக்டர் மோகன் ராஜாவுக்கு ஒரு வார்த்தை .இந்த படத்தை வேற மொழில ரீமேக் பண்ண நிறைய பேர் இருக்காங்க. ஆகவே தொடர்ந்து இது போல் படங்கள் தமிழில் கொடுங்க. ஏன்னா தனி ஒருவன் உங்களுக்கு கொடுத்திருப்பது மிக பெரிய அங்கீகாரம்.\nஇயக்குனர் பற்றி சொல்றப்ப தான் நான் இப்ப படிச்சுகிட்டிருக்கிற புத்தகம் ஞாபகத்துக்கு வருது. இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் திரும்பி பார்க்கிறேன் புத்தகம் தான் அது .லைப்ரரியிலிருந்து எடுத்து வந்து படித்து கொண்டிருக்கிறேன். அவர் சினிமாவில் நுழைய பட்ட சிரமங்களை கொண்டே சிகரமாகியிருப்பதை எல்லாம் நேரில் பார்த்த மாதிரி ஒரு பீலிங். படிக்கிறதுக்கு\nசெம இண்டரெஸ்டிங்காக இருக்கு. கல்கியில் தொடராக வந்த போது சில அத்தியாயங்கள் படித்திருந்தாலும், இப்ப புத்தகமா படிக்கிறப்ப எந்த பக்கமும் திரும்பாம படிக்க வச்சிருக்கு\nஇந்த திரும்பி பார்க்கிறேன். கூடவே ஸ்ரீதர் சார் படங்கள் எல்லாத்தையும் ஒரு ரவுண்டு பார்த்துடணும்னும் தோணுது. அவரது படங்களில் இன்றைக்கும் எனது மிகப் பெரிய விருப்பம் காதலிக்க நேரமில்லை.\nமனோரமா அவர்களை பற்றி நினைத்தால் என் நினைவுக்கு வருவது மூன்று படங்களும் அதில் அவர் நடித்த கதாபாத்திரங்களும் தான் . ஒன்று தில்லானா மோகனம்பாள் நாயனத்தில நீங்க வாசிச்சா தான் அந்த சத்தம் வருதா என்ற அப்பாவி ஜில் ஜில் ரமாமணி, சம்சாரம் அது மின்சாரம் கம்முனு கிட என்ற அதட்டல் கண்ணம்மா, சின்ன கவுண்டரில் நீ போயிட்டு வாப்பா அம்மா நான் இருக்கேன்ல என்று பஞ்சாயத்தில் இறுக்கமாய் அமர்ந்திருந்த கிராமத்து அம்மா .எந்த கதாபாத்திரமானாலும் எப்படி இவர் தன்னை பொருத்தி கொள்கிறார் என்ற ஆச்சரியம் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே அவர் மறைந்து விட்டார். அவரை திரையுலகமும் சினிமா ரசிகர்களும் மட்டும் மிஸ் பண்ணல. இன்னும் அவர் நடிக்க வேண்டிய கேரக்டர்கள் (அப்படி எதுனா மிச்சமிருக்கா என்ன ) கூட மிஸ் பண்ணிருச்சுனு தான் சொல்ல தோணுது\nமேடவாக்கத்தில் நாங்கள் குடியிருந்தது 1989 வருடத்தில். தினமும் காலை அலுவலக நேரத்தில் பேருந்துக்கு காத்திருத்தலும், நிறுத்தத்தில் நிற்காமல் தள்ளி சென்று நிற்கும் பேருந்தை ஒடி சென்று பிடித்து ஏறுவதும், பேருந்து சில நேரம் ப்ரேக் டௌன் ஆகி நிற்கையில் அடுத்த பேருந்துக்கு காத்திருந்த வேலைகள், வேலை தேடி அலைந்த நேரங்கள், அங்குள்ள குமரன் தியேட்டரில் (அப்போது அது டூரிங் டாக்கிஸ் .இப்போது அது பெரிய தியேட்டர் ஆகி விட்டது) ஒவ்வொரு ஞாயிறு மாலையும் குடும்���த்துடன் எந்தப்படமாக இருந்தாலும் சென்று பார்த்து வருவது இவையெல்லாம் சென்ற வாரம் அங்கே சென்றிருந்த போது ஞாபகத்துக்கு வந்தது. வேலைக்கு சென்று வருவதில் இருந்த சிரமங்கள் மற்றும் சிட்டி வாழ்க்கையில் ஐக்கியமாகும் ஆர்வம் இதெல்லாம் 1993 ல் சிட்டிக்கு எங்களை இடம் பெயர வைத்து விட்டது. இப்போது மேடவாக்கத்தை பார்க்கையில் \"என்னடா சிட்டிக்கு போறேன்னுட்டு போனியே.இப்ப நான் எப்படி சிட்டி மாதிரி இருக்கேனா\" என்று என்னை பார்த்து அது நக்கலடிப்பதாய் ஒரு பிரமை. எழுந்தது. கொஞ்சம் கஷடப்பட்டாலும் அங்கேயே இருந்திருக்கலாம். காணி நிலம் வாங்கியிருந்தால் இன்று ஒரு லட்சாதிபதியாகவும் ஆகியிருக்கலாமோ என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.\nஇந்த வருடம் பதிவர் திருவிழா புதுகோட்டையில் நடைபெற்றது. என் மகனையும் அழைத்து கொண்டு சென்றிருந்தேன். நண்பர் பதிவர் கரந்தை ஜெயக்குமார் எப்போது வருகிறீர்கள் என்று கேட்டு, தஞ்சாவூரில் இருந்து நாங்கள் வேன் எடுத்து கொண்டு செல்கிறோம் வாருங்கள் என்று அழைத்திருந்தார். அவர் மற்றும் அவரது ஆசிரிய நண்பர்கள் மற்றும் அவர் குடும்பத்துடன் கிளம்பினோம்.வீட்டிலிருந்து தயாரித்து கொண்டு வந்த காலை டிபனை கொடுத்து\nஉபசரித்தார்கள். பதிவர் திருவிழவில் ஜாக்கி சேகர், மதுமதி, கலாகுமரன், அரசன்,சீனு, கோவை ஆவி, பாலகணேஷ் சார், முரளிதரன் சார், துளசிதரன், சகோதரி கீதா, மணவை ஜேம்ஸ், சசிகலா,எழில், டி டி சார் , முத்துநிலவன் சார், ஜம்புலிங்கம் சார் , கரந்தை சரவணன் சார் ,தமிழ் இளங்கோ என்று அனைவரையும் சந்தித்தது பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. விழாவில் எழுத்தாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். கேள்விகளுக்கு பதிலளித்தார். அவரை சந்திப்பதும் அவரது பேச்சை கேட்பதும் இதுவே முதல் முறை.\nமாலை கிளம்புகையில் நான் பஸ்ல போய் கொள்கிறேன் என்று ஜெயக்குமார் சாரிடம் சொன்ன போது வேன்லயே போயிடலாம் இருங்க என்று சொன்னார். அது போலவே அழைத்து சென்று தஞ்சாவூர் பேருந்து நிலையம் வரை கொண்டு வந்து விட்டு வழி அனுப்பி வைத்தார். சார் இப்ப ப்ளாக் ல நீங்க எழுதறதில்லையே என்று அக்கறையுடன் விசாரிப்பார் .பதிவர் திருவிழாவில் அவர் எழுதிய வித்தகர்கள் புத்தகம் வெளியீடு நடைபெற்றது. அவரது புத்தகங்களின் வெளியீடு தொடர வேண��டும் என்று வாழ்த்துகிறேன்.\nஎங்க கும்பகோணத்துல பரணிகா தியேட்டர் ரொம்ப பேமஸ்.பல பெரிய படங்கள் அங்க ரிலீஸ் ஆகியிருக்கு. ஆகிட்டிருக்கு. எனது கல்லூரி நாட்களில் நிறைய படங்கள் அங்க பார்த்திருக்கேன். காலேஜ் டேஸ்ல என் பெரும்பாலான நேரங்கள் அந்த தியேட்டர் ல தான் இருந்திருக்கேன். எங்க வீடு இருந்த இடத்திலிருந்து ரொம்ப பக்கம் தான் இந்த தியேட்டர். அவ்வளவு ஏன் காலேஜ் போறதுக்கு கூட அதை தாண்டி தான் போகணும் . என் திரை கனவுகளை வளர்ந்தது கூட இங்கே தான்.சென்ற வாரம் அந்த தியேட்டர்ல படம் பார்க்க போயிருந்தப்ப, அங்க இதுக்கு முன்னாடி உபயோகிச்ச ப்ரொஜெக்டரை ஷோ கேஸ்ல வச்சிருந்ததை பார்த்தேன்.அங்கிருந்த ஊழியர் கிட்டே அனுமதி வாங்கிட்டு போட்டோ எடுத்தேன். தியேட்டர் அரம்பித்த நாள் முதலாய் 1996 வரை இது தான் இருந்தது என்றும் சொன்னார்கள். ஏதோ ஒரு தியேட்டர் பத்தி சொல்றான்னு சுவாரசியம் காட்டாமே இருந்துடாதீங்க. சினிமா ரசிகர்கள் உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச தியேட்டர் தான் இது. ஆமா பாஸ் .பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல தல தளபதி படங்கள் ஒரே தியேட்டர்ல ரீலீஸ் ஆகியிருக்கு னு ஆர்யாவும் சந்தானமும் படம் பார்க்க வருவாங்களே. சந்தானம் கூட அடி வாங்குவாரே அந்த தியேட்டர் இது தான்.\nஅகம் புறம் குறும் படம் இசை கோர்ப்பு வேலைகள் முடிந்து பைனல் கட்டுக்கு எடிட்டரிடம் வந்து விட்டது.ஒரு கதையின் கதாபாத்திரங்கள் எழுத்திலிருந்து உயர் பெற்று திரையில் நடமாடுமவதை பார்க்கும் புது அனுபவம் சுவாரஸ்யமா தான் இருக்கு. இந்த படம் உங்களை சுவாரஸ்யமாக்குமா என்பதை தெரிஞ்சிக்க 26 வரை நான் வெயிட் பண்ணியே ஆகணும் . அந்த டென்சனை குறைக்கவாவது இல்லாத நகம் கடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கலாமா னு தோணுது.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் செவ்வாய், அக்டோபர் 20, 2015 8 கருத்துகள்\nசனி, அக்டோபர் 10, 2015\nமுகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன்.\nபொன்னியின் செல்வன் படித்த போது நான் இருவருக்கு ரசிகனானேன். ஒருவர் அதை எழுதிய திரு. கல்கி அவர்கள். மற்றவர் ராஜராஜசோழன்.மாமன்னனின் கலை பொக்கிஷமான தஞ்சை பெரிய கோவிலை எப்போது கடந்தாலும் நின்று பிரமிப்புடன் பார்த்து விட்டே நகர்வேன். இன்றும் அதே பிரமிப்புடன் பார்த்த படி அந்த கலைப்படைப்பை ஆர்வமுடன் க்ளிக்கியது இந்த படம்.\nஒ��ு ஹிட் பாடலை கேட்கும் போது அதை விசுவலாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுவதுண்டு. இருபது வருடங்களுக்கு பிறகு எனக்கு பிடித்த ஒரு ஹிட் பாடலின் விசுவலை (இந்தப் படம் இது வரை பார்த்ததில்லை) சமீபத்தில் டிவியில் கண்டேன்.டூயட் பாடலுக்கு நிகரான விசுவல் இல்லையென்றாலும் பிடித்த பாடல் என்பதால் ரசிக்க முடிந்தது. கூடவே கல்லூரி காலங்களையும் நினைத்து பார்க்க வைத்தது.\nமோகன் ரூபினி நடித்து ஜேசுதாஸ்,சித்ரா குரல்களில் இளையராஜா இசையில் உருவான அந்த பாடல்\nஎங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்....\nபடம் வெளியான ஆண்டு 1987\nகல்லூரி காலம் நினைவுக்கு வந்துடுச்சுனு நான் சொன்னது,அந்த கால கட்டத்தில் வந்த படம் என்பதால்.\nரயிலை விட்டு இறங்கி, பிளாட்பாரத்தில் ஸ்கூல் யூனிபார்மில் சென்று கொண்டிருந்த தன் குழந்தைகளிடம் \"ரெண்டு பக்கமும் ரோடை பார்த்துட்டு கிராஸ் பண்ணுங்க என்ன \" என்று ஒரு பெண் குரல் கொடுத்து கொண்டிருந்தார். நான் குரல் வந்த திக்கை நோக்கி திரும்பினேன். அந்த தாய் நின்று தன் குழந்தைகளை கவலையுடன் பார்த்து கொண்டிருந்த இடம் ரயிலின் புட் போர்டு அருகே. நீ முதல்ல உள்ளே போம்மா என்று அந்த குழந்தைகளுக்கு பாவம் சொல்ல தெரியவில்லை. ஆனால்குழந்தைகள் சார்பில் சொல்லி விடலாமா என்று தோன்றியது.\nமதிய வெயிலில் புழுங்கி கிடந்த பூமியை சமாதானம் செய்யும் பொருட்டு வானத்தில் கலைந்து நின்ற மேகங்கள் கொஞ்சமே கொஞ்சம் தூறலை அனுப்பி வைத்திருக்க, \"மழை என்றால் இப்படி தான் இருக்கும்னு ஷோ காட்டறியா நீ\" என்று பூமி சலித்து கொண்டதில் ரோஷம் கொண்ட மேகங்கள் ஒன்றாய் சேர்ந்து பெருமழையாய் பின்னியெடுத்து கொண்டிருக்கிறது.அது சரி. பூமியின் மைண்ட் வாய்ஸ் இப்போது என்னவாக இருக்கும்.\nகாக்கா முட்டை திரைப்படத்தின் இடைவேளையின் போது ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டே\n\"முரண்பாட்டுக்கு ஒரு உதாரணம் டக்குனு சொல்லு\"\n\"ஷாப்பிங் மாலின் குளிரூட்டபட்ட திரையரங்கில் பாப்கார்ன் வாங்கி கொறித்த படி பீட்ஸாவுக்கு ஏங்கும் சிறுவர்களின் ஏழ்மையை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறோமே.\nthis is முரண்பாடு\" என்றேன் நான்.\nஊருக்கு கூரியரில் புதன் கிழமை அனுப்பியிருந்த பார்சல் வெள்ளி வரை கிடைக்காததால் கொஞ்சம் கடுப்புடனே வெள்ளி காலையில் கூரியர் ஆபீஸ் சென்று விசாரித்தேன். ��ந்த மானேஜர் ஹெட் ஆபீஸ் போன் செய்து விசாரித்து விட்டு \"இன்று தான் டெலிவரி க்கு எடுத்துட்டு போயிருக்காங்க கிடைச்சிடும் என்ற படி என் கடுப்பை பற்றி அலட்டி கொள்ளாமலே தன் வேலைகளை தொடர்ந்தார். ஆனால் அன்றும் கிடைக்கவில்லை. மறுநாள் சனிகிழமை காலை எழுந்தவுடனே இன்னிக்கு முதல் வேலையா கூரியர் ஆபீஸ் போய் சண்டை போடணும் என்ற கோபத்துடனே கிளம்பினேன். ஆனால் கூரியர் வந்து சேர்ந்து விட்டதாக அம்மா போனில் சொன்னவுடன் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்ட என்னிடம், மனசாட்சி ஒரு கேள்வி கேட்டது. கிடைக்கலைனவுடனே சண்டை போட கிளம்பினியே. இப்ப தான் கிடைச்சிடுச்சே இதை போய் சொல்ல மாட்டியா நீ என்றது . கிடைச்ச பின்னாடி எதுக்கு போகணும் என்று பதில் கேள்வி கேட்டவன் பின் அதிலுள்ள நியாயத்தை உணர்ந்த படி சரி இன்னிக்கு அந்த வழியா போகும் போது சொல்லிடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன்.\nஆனால் நான் கூரியர் ஆபீஸ் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் என் எதிரே அந்த மானேஜர் வந்து கொண்டிருந்தார். நான் திருப்தியுடன் சார் பார்ஸல் கிடைச்சிடுச்சு என்றேன். அவர் \"அப்படியா ஓகே\" என்று போகிற போக்கில் தலையாட்டிய படி என் திருப்திக்கு அலட்டி கொள்ளாமல் டெலிவரி தருவதற்காக சென்று கொண்டிருந்தார்.\nஅந்த பார்சலில் நான் அனுப்பியிருந்தது என்ன தெரியுமா\n\"சார். ஒரு ரூபாய் சில்லறை இல்ல பட்டர் பிஸ்கட் எடுத்துக்குங்க\" டீ கடைக்காரர்\n\"காலங்கார்த்தாலே எப்படிங்க பிஸ்கட் சாப்பிட முடியும்\" நான்.\n\"அப்ப அடுத்த முறை டீ சாப்பிட வரப்ப வாங்கிக்குங்க\"\n\"எனக்கு ஞாபகம் இருக்கும். உங்களுக்கு இருக்காதே\"\n\"அதுக்கு தான் சொன்னேன்.பட்டர் பிஸ்கட் எடுத்துக்குங்கனு\"\nமின்சாரம் இல்லாத இரவில் அமைதியின் குதூகலம் கொஞ்சம் எல்லை மீறியிருக்க, அவ் அமைதிக்கு இடையூறு ஏதும் விளைவிக்காமல் காதலின் தீபம் ஒன்று..... என எங்கிருந்தோ இளையராஜாவின் இசை தவழ்ந்து வந்து கொண்டிருக்கிறது.\nஎன்று எழுதி முடிக்கையில் மின்சாரம் வந்து விட்டது.\nஇதையே மெட்ராஷ் பாஷைல சொல்ல முயற்சிக்கிறேன்.\n\"கரண்டே இல்லாம ஊரே சைலண்டா இருந்துச்சுப்பா. அத்த கலைக்காம நம்ம இசை ராசா பாட்டு இன்னாமா தாலாட்டுச்சு தெரிமா. காதலின் தீபம் ஒன்று.....னு நானும் குஷாலா சேர்ந்து பாட சொல்ல,\nஅட ச்சே கரண்டு வந்துடுச்சுப்பா.\"\n\"என்ன சார் முன்னாடிலாம் கையில ஏதுனா புத்தகம் வச்சு படிச்சிட்டே இருப்பீங்க. இப்ப செல் போனும் கையுமாவே இருக்கீங்க\"\nரயிலில் என்னுடன் பயணிக்கும் ஒருவர் கேட்டார்\nநான் புன்னகையை மட்டுமே பதிலாக்கினேன்.\n\"செல்போன்லயே படிச்சிடறீங்க போல\" என்றார்\n\"காலம் மாறுதுல்ல\" என்றேன் பெருமையாய்\n\"காலம் அது பாட்டுக்கு மாறிட்டு போகுது. நீங்க மாறிடாதீங்க\"\nயாரையும், எந்த ஒன்றையும் குறைத்து மதிப்பிட்டு விடாதே.\nவேண்டாம் என்று விட்டெறியும் விதை கூட இங்கே விருட்சமாகலாம்.\nயார் கண்டது விட்டெறிந்த நாமே அதன் நிழலில் இளைப்பாறும் நாளும் வரலாம்.\nஇதற்கு சின்ன உதாரணம் சொல்லணும்னா, எப்போதோ எழுதி கசக்கி எறியாமல் வைத்த வார்த்தைகள் தான் இதோ இப்ப ஒரு ஸ்டேட்டஸ் போட உதவி பண்ணிருக்கு. எனவே.........\nமீண்டும் முதல் வரியை படிச்சிடுங்க.\nஎனது அகம் புறம் குறும்படத்தின் படத்தொகுப்பு பணிகள் டப்பிங் முடிந்து இசை கோர்க்கும் பணிகள் ஆரம்பமாகியிருக்கிறது. படம் பற்றிய அனுபவங்களை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன் . இதன் டீசர் அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, அக்டோபர் 10, 2015 1 கருத்துகள்\nசெவ்வாய், செப்டம்பர் 22, 2015\nதமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு திருவிழா - 2015\nதமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு திருவிழா - 2015\nஒரு குடும்பம் என்றிருந்தால் உறவுகள் எல்லோரும் ஒவ்வொரு ஊரில் வசித்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பது என்னவோ தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகை நாட்களும் இல்லத்தில் நடைபெறும் மற்ற விழாக்களும் தான் . அப்படி சந்திக்கும் நாளன்று இல்லம் கோலாகலமாக தான் இருக்கும். பள்ளி வாழ்க்கையில் வருடத்தின் இறுதியில் வரும் டீ பார்ட்டி நிகழ்வு கூட மாணவ மாணவியருக்கு வருடத்தின் முக்கிய நாளாக அமைந்து விடும். வேலை விசயமாக பிரிந்திருந்த நண்பர்கள் எல்லாம் ஜாலியாக டூர் கிளம்பும் போது புதியதாக சிறகுகள் முளைத்து கொண்டது போல் ஒரு எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நிகழ்வு தான் இந்த வலைபதிவர் திருவிழாவும் என்பதே எனது கருத்து .எந்த ஒரு நிகழ்வையும் நான் சாதாரணமாக அணுகியதில்லை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள முயற்சிப்பேன். இதற்கு முன்பு சென்னையில் நடைபெற்ற இரு வலைபதிவர் திருவிழாக்களில் நான் கலந்து கொண்டு எழுதிய அனுபவ பதிவை (பட���க்காதவர்கள் ) படித்தால் என் அணுகுமுறை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது\nபதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி\nபதிவர் திருவிழா 2013 - ஒரு பார்வை\nமுதல் இரண்டு வருடம் சென்னையிலும் மூன்றாம் வருடம் மதுரையிலும் நடைபெற்ற நம் வலைபதிவர் திருவிழா இதோ இந்த வருடம் புதுக்கோட்டையில் மையம் கொண்டிருக்கிறது .கவிஞர் . திரு முத்து நிலவன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இவ் விழா குறித்த தகவல்களை இங்கே பார்ப்போம்.\n11-10-2015 ஞாயிறு அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை\nநடைபெற உள்ள வலைபதிவர் திருவிழா 2015 ன் தகவல்களை அறிந்து கொள்ள என்றே ஒரு புதிய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த தளத்தின் முகவரி\nஅடுத்து இந்த விழாவில் பங்கு கொள்ளும் நண்பர்கள் தங்களை\nபற்றிய விபரங்களை இந்த இணைப்பில் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பி அனுப்ப வேண்டும்.\nவிழாவில் நூல் வெளியீடு மற்றும் குறும்படங்கள் வெளியீடு\nதொடர்பான அனைத்து தகவல்களுக்கும் தொடர்பு கொள்ள\nவிழாவுக்கு நிதி அவசியமான ஒன்று. எனவே இவ் விழாவுக்காக வலைபதிவர்கள் நன்கொடை வழங்க, பணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் உள்ளிட்ட தகவல்கள், மற்றும் நன்கொடை அளித்தவர்கள் பற்றி இந்த இணைப்பில் அறிந்து கொள்ளலாம்\nவிழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு புதிய முயற்சியாக வலைபதிவர் கையேடு 2015 வழங்கப்படவுள்ளது. எண்ணற்ற வலைத் தளங்களும் அதன் பதிவர்களும் அவர்களின் சிறப்புகளும் பற்றி அறிந்து கொள்ள உதவும் இந்த கையேட்டில் பதிவரின் பெயர் தளத்தின் முகவரி அவரை பற்றிய குறிப்புகள் மற்றும் அவரது படைப்புகள் பற்றிய விளக்கத்துடன் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nவிழாவின் இன்னும் ஒரு சிறப்பம்சமாக, வலைபதிவர் திருவிழா 2015 மற்றும் புதுகோட்டை தமிழ் இணைய கல்வி கழகம் இணைந்து நடத்தும் மின் தமிழ் இலக்கிய போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப் போட்டியில் கலந்து\nகொள்ள விரும்பும் நண்பர்கள் போட்டி தொடர்பான தகவல்களை\nஇந்த இணைப்பில் சென்று அறிந்து கொள்ளலாம்.\nவலைபதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி முயற்சிகளை முன்னெடுத்து உழைத்து கொண்டிருக்கும் விழா குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.\nமுதல் வலைபதிவர் திருவிழாவில் நான் கலந்து கொள்ள காரணமானவர் கரைசேரா அலை அரசன். இதில் நான் கலந்து கொள்ளும் நாள் வரை எனக்கு அரசன் மட்டுமே அறிமுகம். அதற்கு பின் எனக்கு எவ்வளவு நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பதை இப்போது எண்ணுகையில் ஒரு கணம் வியப்பு மேலிடுகிறது. முதல் திருவிழாவில் கலந்து கொண்ட அதே ஆர்வம் அதே உற்சாகம் இம்மியளவும் குறையாமலே இதோ இந்த வருட வலைபதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள ஆயத்தமாகி கொண்டிருக்கிறேன்.\nஇணைய தளங்களில் நேசம் பாராட்டிய நெஞ்சங்களை நேரில் கண்டு நட்பை வளர்க்கும் திருவிழா இது. நம் எழுத்துக்கள் நமக்கு உருவாக்கி தந்த இந்த அறிய நட்பை மகிழ்ந்து கொண்டாடுவோம்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் செவ்வாய், செப்டம்பர் 22, 2015 28 கருத்துகள்\nஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015\nஇந்த தலைப்பை பார்த்ததும் என்னடா நீ ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கு ஒரு தரம் இந்த தலைப்புல எழுதறே னு நீங்க சலிச்சுகிட்டே சொல்ற மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டிருச்சு.\nஅகம்புறம் குறும்படத்தின் வேலைகள் எழுதுவதை தள்ளி வச்சிடுச்சு. னு காரணம் சொல்லிகிட்டு இருக்கும் போது , சரி சரி விசயத்துக்கு வாங்க னு மனசு குமாரும் நிஜாமுதீனும் மைன்ட் வாய்ஸில் சொல்வதால் விசயத்துக்கு வரேன்.\nசமீபமா படம் ஒண்ணுமே பார்க்கல. கடைசியா பார்த்தது பாகுபலி. நண்பர் அரசனும் நானும் போயிருந்தோம்.வரலாற்று கதைகள் படிப்பதில் எனக்கு செம இண்டரெஸ்ட்.கூடவே ராஜமௌலி டைரக்சன் என்பதால் எதிர்பார்ப்பு தாறுமாறா இருந்துச்சு. எப்படி கொடுத்தா ரசிப்பாங்க என்பதை நல்லா தெரிஞ்சு வச்சிருக்கார் ராஜமௌலி . நான் ரொம்ப ரசிச்சது போர்க்கள காட்சிகள் மற்றும் கவிதையா தந்திருக்கும் லவ் போர்ஷன் தான். பாகுபலியின் கேரக்டர் வடிவமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.அவன் மக்கள் மேல் பிரியம் கொண்டவன் என்பதை பாடலிலோ வசனங்களிலோ காட்டாமல் காட்சியாய் காட்டியது. போர்க்களத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் எதிரிகளை சாய்ப்பதை உதரணமாக சொல்லலாம். (பாகுபலியின் தோள் மீது சிவலிங்கத்தை ஏற்றியது போல் திரைக்கதையின் தோள் மீது இன்னும் வலு சேர்த்திருக்கலாம்) ரம்யா கிருஷ்ணன் கையில் குழந்தையை ஏந்திய படி இருப்பது போல் ரசிகர்கள் பாகுபலியை உச்சத்தில் வைத்து கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றார்கள். இதை இரண்டாம் பாகத்துல தக்க வைக்கிறது தான் இயக்குனரின் மிக பெரிய சவால். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற மில்லியன் டாலர் கொஸ்டீனோட ரசிகர்கள் காத்துகிட்டு இருக்கோம்.\nதொடர்கதையில் தொடரும் போடுறது போல் நாவல் படிக்கிறதுல நானும் தொடரும் போட்டுட்டு விட்டுட்டேன். ஆம் நாவல் படிச்சு ஆறு மாசமாச்சு.நூலகத்தில் போய் எடுத்துட்டு வந்த புக் படிச்சு முடிக்க தாமதமாகி பெனால்டி கட்டும் படி ஆகிடுச்சுனா பார்த்துக்குங்க.\nஇருந்தும் அசராம இதோ நூலகத்தில் சுஜாதாவின் தூண்டில் கதைகள் எடுத்துட்டு வந்திருக்கேன்.இயக்குனர் ஸ்ரீதரின் திரும்பி பார்க்கிறேன் அனுபவ தொகுப்பும் எடுத்துட்டு வந்திருக்கேன்.\nஅனுபவம்னு சொல்றப்ப தான் சமீபத்தில் நம் நண்பர் துளசிதரன் அவர்களின் புதிய குறும்படமான POET THE GREAT பட ஷூட்டிங் ல நடந்த ஒரு அனுபவம் ஞாபாகம் வருது. குறும்படத்தில் நடிப்பதற்காக (நடிக்க ட்ரை பண்றதுக்காக னும் சொல்லலாம் )சென்றிருந்தேன். (கோவை சென்று கோவை ஆவியுடன் ஒரு நாள் முழுக்க கோவையில் சுற்றிய போது செம ஜாலியா இருந்துச்சு. அவரது டூ வீலரிலேயே பாலக்காடு சென்று சேர்ந்தோம்.)\nஅந்த பட படப்பிடிப்பின் போது மேக்கப் மேன் எனக்கு மேக்கப் போட்டு கொண்டிருக்கும் போது அவர் கையில் வைத்திருந்த கம் பாட்டில் கை தவறி என் சட்டையில் கவிழ்ந்து விட்டது. மேக்கப் மேன் சாரி சொன்னதோடு சட்டையை என்னிடமிருந்து வாங்கி தண்ணீரில் அலச ஆரம்பித்து விட்டார். நான் மறுத்து சட்டையை வாங்கி கொண்டு விட்டேன். அந்த சட்டை காய்ந்த பிறகும் மொடமொடப்பாகவே இருந்தது. நான் அதற்காக அலட்டி கொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் ஷூட்டிங் வந்த போது அவர் சார் நான் காசு தரேன் வேற ஒரு சட்டை எடுத்துக்குங்க என்று சொன்ன போது நான் அதிர்ச்சியாகி \"எதுக்கு இதுக்கு போய் இவ்வளவு பீல் பண்றீங்க. வேலை நேரத்தில் இதெல்லாம் சகஜம் தான் சார். இதே நானே கை தவறி கூட என் மேலே கொட்டி கொள்ளவும் வாய்ப்பிருக்கிறதே\" என்று சமாதானபடுத்தினேன். ஷூட்டிங் முடிந்து கிளம்பும் போது அவரிடம் சென்று ஸ்பெசலாக விடைபெற்று கிளம்பினேன் அது அவர் எனக்கு போட்ட மேக்கப்புக்காக மட்டுமல்ல, தன்னால் அடுத்தவருக்கு எந்த இன்னலும் வந்து விட கூடாது என்ற நினைக்கும் அவரது அந்த உயர்ந்த எண்ணத்திற்காகவும் தான்.\nஇதோ அந்த குறும்படத்தின் லிங்க்\nகோவை ஆவி காதல் போயின் காதல் குறும்படம் தொடர்ந்து அவரது இரண்டாம் படமான தலை வாரி ப��� சூடி உன்னை வெளியிட்டிருக்கிறார் இதில் அவர் சமுதாயம் சம்பந்தப்பட்ட பிரச்னையை (கொஞ்சம் சிம்பிளாக) கையாண்டிருப்பதுடன்,ஒளிப்பதிவு எடிட்டிங் என்று மற்ற துறைகளையும் எடுத்து செயல்பட்டிருக்கிறார். அவரது இந்த தொடர் முயற்சிகளுக்கு எனது வாழ்த்தும் ஆதரவும் என்றும் உண்டு.\nதலை வாரி பூச்சூடி உன்னை\nமற்ற நண்பர்களின் முயற்சிகள் பற்றி சொல்றியே உன்னோட முயற்சிகள் சில பாதியிலே நிக்குதே னு தானே சொல்ல வரீங்க. இதோ அதை பற்றிய தகவல்கள் உங்களுக்கு சொல்லியாக வேண்டும்.\nநான் 15 அத்தியாயங்கள் வரை எழுதி வெளியிட்ட தொடர் திருமண ஒத்திகை. இதன் மீதி அத்தியாயங்கள் 6 ஐ எழுதி முடித்து விட்டேன். மொத்தம் 21 அத்தியாயங்கள். மற்ற பகுதிகளை வலைத்தளத்தில் வெளியிடுவதை விட புத்தகமாக உங்கள் கைகளில் தந்து விடலாம் என்று புத்தக வேலைகளில் இறங்கவிருக்கிறேன்.\nஅடுத்து காவல் குதிரைகள் என்ற பெயரில் தொடர் எழுத அறிவிப்பு வெளியிட்டிருந்தேன்.\nஇது அறிவிப்பு மட்டும் தானா என்றால் இல்லை . தொடர் எழுத ஆரம்பித்திருக்கிறேன். முதல் அத்தியாத்திலிருந்து சில வரிகள்.\nஅந்த மருத்துவமனையின் காஷ் கவுன்ட்டரில் இருந்த பெண்கள் சிரித்த படி அரட்டை அடித்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண் இன்னொரு பெண்ணை அடிக்க கை ஓங்கினாள் .மற்றவள்\n\"கேமரா வாட்ச் பண்ணுது எம்.டி பார்த்தால் சீட்டை கிழிச்சிடுவார்\" என்று எச்சரித்தாள்.\n\"கேமரா வை வச்சாங்க சரி, சூப்பர் வைசர் எதுக்கு வச்சிருக்காங்க சொல்லு பார்ப்போம்\" என்று ஒரு பெண் புதிர் போட, \"தெரியலையே\" என்றாள் மற்றவள். அது அதட்டாது திட்டாது இல்லியா அதுக்காக தான்\" என்றவுடன் மற்றவள் சிரிக்க ஆரம்பிக்க இங்கே என்ன சிரிப்பு என்ற படி வந்தார் சூப்பர் வைசர்.\n\"நடுத்தர வர்க்கம் நோய்க்கும் பணத்துக்கும் நடுவுல நின்னுகிட்டு சிரிப்பாய் சிரிக்கிறதை பற்றி சொல்லி சிரிக்கிறாங்க \" என்றார் பணம் கட்ட நின்றிருந்த அந்த வயதானவர். அந்த பெண்கள் முகத்தில் அதிர்ச்சி காட்ட சூப்பர் வைசர் காது கேட்காதவர் போல் நழுவ ஆரம்பித்தார்.\nஇந்த கதையும் சினிமா திரைக்கதை போன்று தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். முழுக்க எழுதி முடித்து பின் காலமும் நேரமும் (நிதியும்) ஒத்து வந்தால் புத்தகமாக வெளியிட்டு விடலாம் என்றிருக்கிறேன்.பார்க்கலாம்.\nஎனது சில நொடி சினேகம் ��ுறும்படத்தை தொடர்ந்து அகம் புறம் குறும்படம். இதன் படப்பிடிப்பு முடிந்து படத்தொகுப்பில் இறங்கியிருக்கிறோம். அது பற்றிய தகவல்கள் அனுபவங்கள் தனி பதிவாக வருகிறது. குறும்படம் விரைவில்\nஇப்படி தொடர்ந்து நான் பயணிப்பதில் வலைப்பதிவு மற்றும் முகநூல் நண்பர்களின்\nசென்னை, மதுரையை தொடர்ந்து இந்த வருடம் புதுக்கோட்டையில் பதிவர் திருவிழா.நடைபெறுகிறது. பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்.முதல் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட அதே ஆர்வம் குறையாமலே இதோ இந்த வருட பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள தயாராகி கொண்டிருக்கிறேன்.\nபதிவர் திருவிழா பற்றிய தகவல்கள் அய்யா திரு. முத்துநிலவன்\nஅவர்களின் வளரும் கவிதை வலைபதிவில்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015 29 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபாண்டியன் தஞ்சாவூர் டு திருச்சி செல்லும் பேருந்தில் பாண்டியனுக்கு கிடைத்திருந்த ஜன்னலோர சீட்டை அபகரிக்க வந்தவர...\nகுங்குமச்சிமிழ் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்.... எனது செல் போன் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ .... என்று அழைக்க ஆரம்பிக்க (எனது செல் ர...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும�� பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம் எந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு நண்பர்கள் குழுவாக இருந்தாலும் சரி குடும்ப அங்கத்தினர்களாக இருந்த...\nஅகம் புறம் - குறும்பட அனுபவங்கள் 3\nஅகம் புறம் குறும்பட அனுபவங்கள் -2\nஅகம் புறம் – குறும்பட அனுபவங்கள்\nதமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு திருவிழா - 2015\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/events/item/1174-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-07-19T05:33:10Z", "digest": "sha1:HK2KDSTOJQJUAAVT666YMJUK3KRAYOAR", "length": 9093, "nlines": 151, "source_domain": "samooganeethi.org", "title": "பட்டமளிப்பு விழா", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n11.3.2018 அன்று MEGA INSTITUTE OF ACUPUNCTURE என்ற நிறுவனத்தில் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nதிருவள்ளுர் மாவட்ட நீதிபதி முருகேசன் அவர்கள், குழந்தைகள் நல மருத்துவர் சரசா MBBS அவர்கள், காவல் துறை முன்னால் கண்காணிப்பாளர் மாணிக்கம் ஆகியோருடன் சேர்த்து சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்களுடன் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். சான்றிதழ் பெற இருந்தவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது சிறப்பான செய்தி.\nபெண்களுக்கு பரம்பரை பரம்பரையாக மூத்தோர் மூலம் வீடுகளில் கற்பித்துத் தரப்பட்ட\nதமிழர் நிலத்தின் உணவு பழக்கம் கைவைத்தியம் வாழ்வியல் முறைகள் அனைத்தும் கடந்த 30 ஆண்டுகளாக திட்டமிட்டு இன்றைய கல்வி மற்றும் ஊடகங்களின் துணையோடு\nமறக்கடிக்கப்பட்டுள்ளன. தேசிய இனங்களின் மரபுகளை சிதைப்பதில் முதலாளித்துவமும் பன்னாட்டு நிறுவனங்களும் கடந்த 100 ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளன. அதிலிருந்து மீண்டு வர பெண் சமூகம் மர��த்துவத்துறை கையிலெடுக்க வேண்டும் என்று CMN சலீம் பேசினார்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\n நாகப்பட்டினம் நகராட்சிக்குள் அமைந்துள்ள நாகூரைப்…\nசிறப்பு வாய்ந்த மனநல நிபுணர் பணி\nமனநலம் குன்றிய நிலை என்பது, மூளை சேதமடைவதாலோ, பிறப்பிலேயே…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/12/blog-post_6.html", "date_download": "2018-07-19T05:31:17Z", "digest": "sha1:3YSK4D667D73BG7OJME45JR2VFRN3LY7", "length": 18558, "nlines": 321, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: சைவமா?அசைவமா?ஆரோக்கியமா?", "raw_content": "\nநேற்று மாலை என் சகோதரியும் தோழியுமான புவனேஸ்வரியின் தம்பி மகள் சீர்த்தியின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்றிருந்தோம்..விழா சிறப்புடன் நிகழ்ந்தது.என்னிடம் வந்து நீ இன்று அரிசி இல்லாத இயற்கை உணவை உண்ணப்போகின்றாய் என மென்மையாக கூறிவிட்டு போய்விட்டார்கள்..அய்யோடா என்ன கொடுக்க போகின்றார்களோ என்ற அச்சத்தில் இலையின் முன் உட்கார்ந்தோம்...\nமுதலில் வாழைபழம் வைத்தார்கள் அடுத்து ஒரு குவளையில் பச்சையான திரவம் தந்தார்கள்...ஒரு தட்டில் இரண்டு பணியாரம் போல இருந்தது லேசான பச்சை நிறத்தில் ..திரவம் சூப்தான் குடி என்றார்கள் என்னருகிலிருந்த ஜெயாவோ நீ சாப்பிட்ட பின் தான் நான் சாப்பிடுவேன் என்பது போல என் முகத்தையே..பார்த்துக்கொண்டு மிளகுத்தூள் வாசத்துடன் உண்மையிலேயே அருமையாக இருந்தது மூலிகைக்கீரை சூப்பாம்...அடுத்து பணியாரம் பத்துவகை தானியங்களால் செய்யப்பட்டது அதுவும் நல்லசுவையுடன்...இப்படியாக\nசாமை வெண்பொங்கல் இது மிகவும் அருமையாக இருந்தது,\nதானியங்கள் +காய்கறி சுண்டல் இது ஜெயாவிற்கு ரொம்ப பிடித்திருந்தது\nஎன ஆரோக்கியமான அதிக எண்ணெயில்லாத சிறப்பான விருந்தை அளித்து வியப்பில் ஆழ்த்திவிட்டார்கள்..சைவமா அசைவமா ஆரோக்கியமா என்று கேள்விக்கு ஆரோக்கியமே என்று கூ���ும்படி செய்து விட்ட அக்காவிற்கு மனம் நிறைந்த நன்றி...\nவிருந்து முடிந்து வெளியே வந்தால் அனைவருக்கும் மரக்கன்று அளித்து மகிழ்ந்து மகிழ்வித்தார்கள்.\nஉங்களின் தோழி ,உணவே மருந்து என்பதில் நம்பிக்கை உள்ளவர் போல் இருக்கிறதே ,நம்மைப் போன்றவர்கள் ஒரு நேரம் மட்டுமே இப்படிப்பட்ட இயற்கைஉணவை விரும்பிச் சாப்பிடுவோம் :)\nதிண்டுக்கல் தனபாலன் 6 December 2014 at 20:33\nநிச்சயமாக எண்ணெயின்றி ..அருமையாக இருந்தது..சார்.\nஆகா உண்மையிலேயே அருமையான விருந்துதான்\nவிருந்து கொடுத்தவர்க்ளைப் பாராட்டத்தான் வேண்டும்\nஅலோவ் இந்த மாதிரி விழாவுக்கெல்லாம் அழைக்காதீர்கள் பொய் நல்லா மொக்கிட்டு வந்து போஸ்ட் போடுங்க ...\nமாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒரு நாள் யார் வீட்டிலாவது இந்த மாதிரியான உணவிற்கு ஏற்பாடு செய்வோம் சகோ...அனைவரும் விரும்பினால்...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 7 December 2014 at 14:49\nஎனக்கும் வேண்டுமே..கீதாவும் மது அண்ணாவும் பார்சல் ப்ளீஸ் :)\nநல்ல விருந்து தான் - கல்யாண வீடுகளில் விதம் விதமாய் சாப்பிட்டு அவஸ்தைப் படுவதற்கு இது மாதிரி கொடுத்தால் பரவாயில்லை\nநல்ல விருந்துக்காக தமிழ் மணம் 6\nஐயோ, எனக்கு சம்மந்த்மான உணவாவுள்ள இருக்கு தெறியாமப்போச்சே.......... இனிமே இதுமாதிரி இடத்துக்கெல்லாம். கடிச்சி ஒடைக்கிறவுஙளை எல்லாம்\nகூட்டிட்டு போகாதீங்க...ஹி.....ஹி.....ஹி..என்ன கூட்டிட்டுப்போங்க ம்ம் சரியா\nஆஹா... அதில் கிடைக்கும் சுவையே தனிதான்...\nஇங்கு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அதிகம்..\nஅப்புறம் எங்கே ஆரோக்கியமான இரவு உணவை உண்பது,.,\nநல்ல ரசனையுடன் விருந்தும் பின்னர் மரக்கன்றும் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்...\nஆஹா...சூப்பரான சப்பாடா இருக்கே...நன்மையான சாப்பாடு தந்த உங்கள் தோழிக்கு..நன்றிகள்.\n என்ன ஒரு அருமையான சாப்பாடு சகோதரி அடுத்த முறை எங்கேயாவது இப்படி ஒரு சாப்பாடு போட்டா எங்களுக்கும் சொல்லுங்க....ஒரு ரெண்டு இடமும் பிடிச்சு வையுங்க....மரக்கன்றுமா....அருமை...அவங்களுக்கு எங்கள் சார்பில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்...\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nvelunatchiyar -வேலு நாச்சியார் நினைவு நாள்\nஉன் மனதுக்கு நீண்ட நாள் வாழனும் கிருஷ்.வாழ்த்துகள்...\nஎர்னஸ்ட் ஹெமிங்வேயின் ----கடலும் கிழவனும்-\n-பேரூந்து எப்படி இ���ுக்கும் சார்\nபத்தாம் வகுப்பு தமிழ்ச் செய்யுள் பகுதி--- படமாக......\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2016/06/blog-post_23.html", "date_download": "2018-07-19T05:51:06Z", "digest": "sha1:NBCNIHBTQDIYS47EQGDPOPFJPAZ57IR3", "length": 12840, "nlines": 241, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: எப்படி காப்பாற்ற போகிறோம்?", "raw_content": "\nஎன்ன செய்யறதுன்னே தெரியல...அவன சமாளிக்க முடியல...கொஞ்ச நாள் ஒழுங்கா ,சமத்து பிள்ளையா இருக்கான்..அப்ப பார்க்கும் போது அவன போல நல்ல பிள்ளை யாருமே இல்லன்னு தோணும்.\nநாலு நாளா அவன் படுத்துற பாடு தாங்க முடியல.புதுசா வாங்கிக்கொடுத்த வண்டிய காணும்..என்னாச்சுன்னு தெரியல..\nஅவனே சம்பாரிச்சு வாங்குன பத்தாயிரம் ரூபாய் செல்லை ஆயிரம் ரூபாய்க்கு அடகு வச்சுட்டான்.\nஇரண்டு முறை மறுவாழ்வு மையத்திற்கு கூட்டி போயிட்டு வந்துட்டோம்...இப்ப கூட வண்டிய எடுத்துட்டு போயிட்டான் .எப்படி வருவான்னு தெரியல...\nஎன்ன பண்றதுன்னு தெரியலன்னு என் தோழி கலங்கிய போது ..\nஇவர்களைப்போல் சொல்ல முடியாது கலங்கி நிற்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அ���ிகமாகிக்கொண்டு உள்ளதை உணர முடிகின்றது.\nஇதுபோல் திருமணம் ஆகாத மதுவிற்கு அடிமையான ஒரு சமூகம் உருவாகியுள்ளதை எப்படி மாற்றப்போகின்றோம்...\nஇவர்களால் உருவாகும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும்னு அடிவயிற்றை பிசையும் வலியை உணர்ந்தேன்..\nஇவர்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் கதி\nநம் குழந்தைகள் நம் கையை விட்டு போய்விட்டார்களோ..\nபார்வையாளர்களாய் அநீதிகளைக்கண்டும் காணாதது போல் செல்வதன் விளைவை நாம் தான் அறுவடை செய்கின்றோம்..\nகுடி பலரது குடியை கெடுத்துக் கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை\nஇவ்வாறான பல நபர்களை சந்திக்கவேண்டிய சமூகத்தில் வாழும் அவல நிலையில் உள்ளோம். என்ன செய்வது\nஇப்படி ஆவது சமூக சீரழிவினால்தான். சமூகத்தை எப்படி சீரழிவிலிருந்து மீட்பது\nஎத்தனை சீரழிவுகள் நம்மைச் சுற்றி.... குடியிலும், போதையிலும் வீழும் இளைஞர்கள்..... :(\nநல்ல ஆதங்கம் தான். ஆனால் இதற்கான தீர்வு பெற்றோர்களிடம் தொடங்கி, பள்ளிகள் வழி வளர்ந்தால் சாத்தியம் உண்டு. அரசும் ஒரு சில விஷயங்களில் சட்டத்தை வலுவாக்க வேண்டும்.\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nபணம் இந்த பள்ளியில் இல்ல மேம் --------------------...\nகாற்றை அழைத்துச் செல்லும் இலைகள்-நூல்\nஆங்கில வழிக்கல்வியில் விட பயமாருக்கு...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_979.html", "date_download": "2018-07-19T06:06:51Z", "digest": "sha1:CFHIXAU76OJVCOWEOAJTSCUYFXTCYRAQ", "length": 13075, "nlines": 48, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஜெரோலாமோ கார்டானோ", "raw_content": "\nஇத்தாலியின் அறிவியலாளரும் முதன்முதலாக இயற்கணிதத் தீர்வு வழங்கியவருமான ஜெரோலாமோ கார்டானோ (Gerolamo Cardano) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\nஇத்தாலி நாட்டின் வட பகுதியில் உள்ள பாவியா என்ற நகரில் பிறந்தார் (1501). தந்தை, வழக் கறிஞர். தன்னைப் போலவே மகனும் சட்டம் பயில வேண்டும் என்று அப்பா வற்புறுத்தினார். ஆனால், மகனுக்கோ அறிவியலி லும் தத்துவத்திலும் ஆர்வம் இருந்தது.\nஅப்பாவின் பேச்சை மீறி படுவா பல்கலைக்கழகத்தில் பயின்று மருத்துவத்தில் 1526-ல் பட்டம் பெற்றார். எதையும் வெளிப்படையாகப் பேசுவார். தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயங்காத இவருக்கு நண்பர்களும் அதிகம் இல்லை.\nசில காலம் தனிப்பட்ட முறையில் மருத்துவராகப் பணியாற்றினார். போதிய வருமானம் ஈட்ட முடியதாததால், சிறுசிறு கல்வி நிலையங்களில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். சூதாட்டம், சதுரங்கம் ஆட்டங்களில், கணித அறிவால் சாதுர்யமாக ஆடி வெற்றிபெற்று பணம் ஈட்டியுள்ளார்.\nஅசாதாரண அறிவுக்கூர்மை கொண்ட இவர், அற்புதமான மருத்துவ சிகிச்சை அளித்து புகழ் பெற்றார். இவரது அறிவுத் திறனைப் புரிந்து கொண்ட செல்வாக்கு பெற்ற சிலரின் உதவியால் 'காலேஜ் ஆஃப் ஃபிசிஷியன்ஸ்' கல்லூரியில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது 'தி பிராக்டிஸ் ஆஃப் அரித்மாடிக்' மற்றும் 'சிம்பிள் மென்சுரேஷன்' என்ற இவரது இரண்டு நூல்கள் வெளியாகின.\nமருத்துவம், தத்துவம், ஜோதிடம், மெய்யியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் ஏராளமான நூல்களை எழுதினார். டென்மார்க், ஸ்காட்லாந்து, ஜெர்மன், பிரான்ஸ் முதலிய நாடுகளுக்கு அழைக்கப்பட்டார். அதன் பிறகு பவியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஐரோப்பிய நாடுகளில் ஈருறுப்பு கெழு (binomial coefficients), ஈருறுப்புத் தேற்றம் (binomial theorem) மற்றும் நிகழ்தகவு ஆகியவற்றுக்கான அடிப்படைகளைக் கண்டறிந்த முக்கியமானவர்களுள் ஒருவர்.\nநிகழ்தகவு குறித்த 'லீபர் டெ லூடோ அலியே' என்ற நூலை 1560-ல் எழுதினார். இது இவரது மரணத்துக்குப் பிறகு வெளியானது. இதுதான் நிகழ்தகவு குறித்து சீராக எழுதப்பட்ட முதல் நூல். 'இம்மார்டலிடேட்', 'ஆர்டிஸ் மாக்னியே', 'சிவே டி ரெகுலிஸ் அல்ஜீபிராசிஸ்', 'லிப்ரிஸ் ப்ரோபிரிஸ்', 'நெரோனிஸ் என்கோமியம்', 'மெத்தோடோ மெடின்டி' உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.\nஇயற்கணிதத்தைச் சார்ந்த முப்படியச் சமன்பாட்டுக்கு முதன் முதலாக இயற்கணிதத் தீர்வை வழங்கினார். அறிவியலிலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இயற்கை அறிவியலின் கலைக்களஞ்சியம் என்ற பெயரில் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.\nகார்டியன் கிரில்லே என்ற கிறிப்டோகிராஃபிக் சாதனம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களை கண்டுபிடித்தும் மேம்படுத்தியும் உள்ளார்.\nஇயற்கணிதம், கன அளவு மற்றும் நான்கு எண் சமன்பாடுகள் (quartic equations) உள்ளிட்ட பல்வேறு கணிதத் தீர்வுகளுக்கு இவர் அடித்தளம் இட்டிருந்தது, இவர் மரணமடைந்த பல ஆண்டு களுக்குப் பிறகுதான் தெரியவந்தது. முதன்முதலாகப் பூஜ்யத்துக் கும் குறைவான எதிர்மறை எண்களை முறையாகப்பயன்படுத்தியவர்.\nகணிதம், மருத்துவம், உயிரியல், இயற்பியல், வேதியியல், ஜோதிடம் வானியல் ஆகிய களங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கிய மேதை ஜெரோலாமோ கார்டானோ 1576-ம் ஆண்டு 75-வது வயதில் மறைந்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதே���ங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2007/11/blog-post_15.html", "date_download": "2018-07-19T06:07:15Z", "digest": "sha1:4UVQSQRI3J5VUGESTCBLYFFR5LQBAV6S", "length": 12369, "nlines": 177, "source_domain": "www.nisaptham.com", "title": "மரணம்‍-இரு கவிதைகள் ~ நிசப்தம்", "raw_content": "\nஎன்ன உங்கள் எழுத்துக்களில் அடிக்கடி தற்கொலை / மரணம் வருகிறது..))\nசுந்தர், தெரியவில்லை. மரணம் பற்றி எழுதுவது எனக்கு ஒரு வித திருப்தியைத் தருவதாகப் படுகிறது.\nஎன்னவென்று தேடிப்பாருங்கள் மரணம் மறக்கும்\nஇதே வார்த்தைகளை வேறொரு கவிதையில் பார்த்த ஞாபகம்\n//என்னவென்று தேடிப்பாருங்கள் மரணம் மறக்கும்//\n//இதே வார்த்தைகளை வேறொரு கவிதையில் பார்த்த ஞாபகம்//\nஎன் கல்லூரி ஆண்டுமலரில் ( அதன் பேர் இளந்தூது எழுத்தாளர் சுஜாதா பாராட்டிய இதழ் அது) 2000 அல்லது 2001 ஆம் ஆண்டில் பார்த்த கவிதையில் இந்த வார்த்தைகள் இதே பொருளோடு உபயோகித்தை பார்த்திருந்தேன்.\nஇதே வார்த்தைகள், இதே பொருளோடா\nன் மரணம் அதுப்பற்றி நிச்சியம் யாரிடமாவது சொல்ல வேண்டும் காத்திருந்தேன். அது உங்களிடம் சொல்லிவிட்டு இன்னும் 72 மணி நேரங்களில் என் மரணத்தை சந்திக்க போகிரேன். மாயமான இந்த உலகில் வாழ்வதைவிட சாவதே மேல்...என் மரணத்திற்கு என்னை ஏமாற்றியவர்களே காரணம்.\nஉங்களின் பின்னூட்டம் அதிர்ச்சியாக இருக்கிறது.\nஎன்னால் உங்கள் மரணத்தை எவ்விதத்த��ல் தடுக்க முடியும் என்று தெரியவில்லை.\nஆனால் தற்கொலை என்பது எந்தச் சிக்கலுக்கும் சரியான தீர்வு இல்லை.\nதங்களின் முடிவினை தயவு செய்து மறு பரிசீலனை செய்யுங்கள்.\nநான் ஏதாவது வகையில் உதவ முடியுமெனில் தெரியப்படுத்தவும்.\nதங்கள் பதில் கண்டேன், நன்றி. எனக்காக் இறைவன் தந்த ஆயுள் காலம் இன்னும் சில மணிநேரங்களில் முடிந்துவிடும். இவ்வளவுதான் என் வாழ்க்கை. எனக்காக் கண்ணீர் விடக்கூட ஒருவரும் இருக்க மாட்டார்கள். என்னில் நுழைந்தவர்கள் எல்லோரும் என் பணத்திற்காக்த்தான் என்பதை காலங்கள் சென்றாவது புரிந்துக்கொன்டேன். இந்த மாணிடமே பொய். மனித நேயங்கள் இன்று மலடாகி மரணித்து விட்டது. விலை பேச முடியாத மனித பன்புகளை இன்று மாணிடன் சாக்கடையில் விட்டுச்செல்கிறான். நான் மரணத்தை நேசிகின்றேன். அதன் வருகைக்காக இன்னும் சில மணிநேரங்கள் காத்திருகிறேன்....\nஎன்னை அறிந்து இதுவரையிலும் எவருக்கும் தவறு செய்ததில்லை. தவறாக பிறந்துவிட்டேன் என் தாயின் வயிற்றில். என் விதி இது தான் என்று நான் அறிந்திருந்தால் தாயின் வயிற்றிலே என்னை கழைத்திருப்பேன்.\nஉங்களது இந்த கவிதை என்னை சில நிமிடங்கள் சிந்திக்க வைத்தது. கவிதையை தந்ததற்கு நன்றி.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillyricsonline.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-19T05:45:27Z", "digest": "sha1:DM7F4QO4SICRP5ZCCE5CZEVJLHRIQDMQ", "length": 5390, "nlines": 174, "source_domain": "www.tamillyricsonline.com", "title": "ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ | Tamil Lyrics", "raw_content": "\nHome » R » Thanga magan » ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ\nராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ\nசேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே\nசேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ\nராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ\nவீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்\nகைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்\nவீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்\nகைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்\nவீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்\nவானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்\nஜீவநதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபாவம்\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ\nராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ\nமாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே\nமன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற\nமாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே\nமன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற\nவாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே\nவாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே\nநாதசுரம் ஊதும் வரை நெஞ்சில் இன்னும்\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ\nராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ\nசேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே\nசேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ\nராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/32584", "date_download": "2018-07-19T05:25:37Z", "digest": "sha1:QBGPOWBA7VZ7A25E47SOJ27CUOZYMVF2", "length": 27158, "nlines": 112, "source_domain": "www.zajilnews.lk", "title": "மே தினம் மறக்கக் கூடாத வரலாறு! - Zajil News", "raw_content": "\nHome Articles மே தினம் மறக்கக் கூடாத வரலாறு\nமே தினம் மறக்கக் கூடாத வரலாறு\nஇப்போதெல்லாம் அரைத் தூக்கத்தில் எழுந்து அவசர அவசரமாகப் பள்ளிக்கு ஓடுகிறோம். அப்பாவும், பல வீடுகளில் அம்மாவும் மற்றொரு பக்கம் வேலைக்கு ஓடுகிறார்கள். மாலையில் அனைவரும் களைத்துப்போய்விடுகிறோம். ஆனால் அம்மா மட்டும் வேலைக்குச் சென்று வந்தாலும்கூட வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் காரணமாக இருக்கிறது.\nஆனால், ஒருவர் எதற்காக உழைக்கிறார் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக ஆனால், நாள் முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி எப்படிக் கிடைக்கும்\nஆனால், அப்பாவுக்கும், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கும் எட்டு மணி ந��ரம்தான் வேலை. பெரும்பாலான நிறுவனங்களில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்தான் வேலை நேரம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்பதான் ஊதியமும் தரப்படுகிறது. இந்த எட்டு மணி நேர வேலை என்பதும், அதற்கேற்ற ஊதியம் என்பதும் எங்கே, எப்போது, எதற்காக, எப்படி நிர்ணயிக்கப்பட்டது\nஇதற்குப் பின்னே ஒரு பெரிய கதை இருக்கிறது. மிக முக்கியமான வரலாறு அது. அதுதான் தொழிலாளர் தினமான மே தின வரலாறு\n1880 – ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் தொடங்கி, 1890 – ஆம் ஆண்டு பாரீசில் உருவானதுதான் மே தினம். அல்லது, உலகத் தொழிலாளர் தினம். அதாவது மே 1. இது பள்ளி விடுமுறைக் காலத்தில் வருவதால் பலரும் இந்த நாளைப் பற்றிப் பெரிதாக யோசிப்பதில்லை. மற்ற விடுமுறை நாட்களைப்போல இதுவும் ஒரு விடுமுறை நாள் என்று நாம் நினைத்துவிடக்கூடாது. மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் முற்காலத்தில் 18 மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை 8 மணி நேரமாக வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே மே தினம்\nஇயற்கை தருவதைத் தவிர மற்ற அனைத்தும் மனிதர்களின் கூட்டு உழைப்பின் மூலம் உருவாவதுவே ஆகும். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் அடிப்படை மூலதனம் என்ன தெரியுமா பல மனிதர்களின் கூட்டு உழைப்புதான். ஆனால், 18 – ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 – ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்கு நாடுகளில் ஒரு கொடுமையான வழக்கம் இருந்தது.\nநாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரமும், சில சமயங்களில் 20 மணி நேரமும் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (இட்ஹழ்ற்ண்ள்ற்ள்) இதற்கு எதிராகப் போராடியது. நாளொன்றுக்கு பத்து மணி நேரம் வேலை செய்யும் உரிமை தொழிலாளர்களுக்கு வேண்டும் என்பதுதான் அந்த இயக்கத்தின் கோரிக்கை.\n1832 – ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதுபோல, பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், ரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வல���யுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இந்த தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்டு டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியன்ஸ்) 1884 – ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.\nஇந்தக் கூட்டமைப்பு “எட்டு மணி நேர வேலை’ கோரிக்கையை முன் வைத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தொடர்ச்சியாக இயக்கங்களையும் நடத்தியது. இது மிகப் பெரிய தொழிலாளர் ஒற்றுமைக்கு வழி வகுத்தது. கறுப்பு அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதன் பின்னணியிலேயே இந்த இயக்கம் வலுப்பெற்றது. அதற்கு முன்பு கறுப்பு அடிமைகள், தாங்கள் இறக்கும்வரை ஒரு எஜமானனின் கீழ் உழைத்து ஒடுங்கித் துன்புற்று வாழவேண்டியிருந்தது.\n(மாமேதை கார்ல் மார்க்சின் “மூலதனம்’ என்னும் உலகப் புகழ் பெற்ற நூல் 1867 – ஆம் ஆண்டு வெளியானது. இது பொருளாதாரச் சித்தாந்தம் குறித்த நூலாகும். இந்த நூலில், எட்டு மணி நேர உழைப்பைக் கோரும் இயக்கத்தைப் பற்றி “வேலை நாள் குறித்து’ என்னும் தலைப்பில் மார்க்ஸ் எழுதியுள்ளார்).\nஅத்துடன் அந்தக் கூட்டமைப்பு, மே 1, – 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்குக் காரணமாகும்.\n1886 – ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சிகாகோ நகரில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. பிறகு, தொழில் நகரங்களான சிகாகோ, வாஷிங்டன், நியூயார்க், பிலடெல்பியா, மில்வாக்கி, சின்சினாட்டி, பால்டிமோர், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் தொடங்கியது. இந்த வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த எழுச்சி மிக்க வேலை நிறுத்தத்தால் அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டன. ரயில் போக்குவரத்து தடைபட்டது. தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கின.\n“மெக்கார்மிக் ஹார்வெஸ்டிங் மெஷின்’ என்பது ஒரு தொழில் நிறுவனம். 1886 – ஆம் ஆண்டு மே 3 – ஆம் நாளன்று இந்த நிறுவனத்தின் வாயிலில் 3000 -த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டனர். கண்டனக் கூட்டம் நடத்தினர். “சிகாகோ கமர்��ியல் கிளப்’ என்பது முதலாளிகள் சங்கம். இந்தச் சங்கம், தொழிலாளர்களின் போராட்டத்தை, வேலை நிறுத்தத்தை முறியடித்தே ஆகவேண்டும் என்று தீவிரமாகச் செயல்பட்டது. முதலாளிகள் சங்கம் இரண்டாயிரம் டாலர்கள் செலவு செய்து இயந்திரத் துப்பாக்கிகளை வாங்கியது. இந்தத் துப்பாக்கிகளை “இலினாய்ஸ் தேசியப் படை’யிடம் கொடுத்து, வேலை நிறுத்தத்தை ஒடுக்குமாறு கேட்டுக்கொண்டது. முதலாளிகள் சங்கத்தின் தூண்டுதலின் காரணமாக இலினாய்ஸ் தேசியப் படையினர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\n“அனார்க்கிஸ்ட்’ என்பது ஒரு தொழிலாளர் அமைப்பு. இந்த அமைப்பு, தொழிலாளர்கள் மீது இலினாய்ஸ் தேசியப் படை நடத்திய காட்டுத்தனமான தாக்குதலைக் கண்டிப்பதற்காக ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டம் மே 4- ஆம் தேதி, “ஹே மார்க்கெட் சதுக்கம்’ என்னுமிடத்தில் நடந்தது. கண்டனக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். கூட்டம் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது இலினாய்ஸ் தேசியப் படையைச் சேர்ந்த 180 பேர் வந்தார்கள். கலைந்து செல்லும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அதனால், கூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்தவர்கள் கீழே இறங்கினார்கள். அப்போது திடீரென்று தேசியப் படையினர் மீது ஒரு குண்டு வீசப்பட்டது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார். 70 பேர் காயமடைந்தனர்.\nகோபம்கொண்ட தேசியப்படையினர், தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். தேசியப் படையினர் மீது குண்டு வீசியது யார் என்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அதைக் காரணம் காட்டி, தொழிலாளர் இயக்கத்தின் மீது அடக்கு முறை ஏவப்பட்டது. தொழிலாளர் இயக்கத்தை முன்னின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த எட்டுபேர் மீது, கொலை சதித் திட்டம் தீட்டியதாக வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம் எந்த ஆதாரமும் இல்லாமல் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, தூக்குத் தண்டனையும் விதித்தது.\nஅனார்க்கிஸ்ட் தொழிலாளர் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களான, “ஆகஸ்ட் ஸ்பைஸ்’, “ஆல்பர்ட் பார்சன்ஸ்’, “அடால்ஃப் ஃபிஷர்’, “ஜார்ஜ் ஏங்கல்’ ஆகிய நான்குபேர் 1887 – ஆம் ஆண்டு நவம்பர் 11 – ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர். “லூயி லிங���க்’ என்னும் இன்னொரு தலைவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.\nகொல்லப்பட்ட தொழிலாளர் தலைவர்களுக்கான இறுதி ஊர்வலம் 1887 – ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 – ஆம் நாள் நடந்தது. அந்த ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதிலுமிருந்து ஐந்து லட்சம் பேர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அதுமட்டுமின்றி அன்றைய தினம் அமெரிக்கா முழுதும் “கறுப்பு தினமாக’ அனுசரிக்கப்பட்டது. சிறைபட்டிருந்த மற்ற மூன்று தலைவர்கள் 1893 – ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.\n1888 – ஆம் ஆண்டு செயின்ட் லூயியில் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு கூடியது. அப்போது எட்டு மணி நேர வேலை இயக்கத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. அப்போது அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் “சாமுவேல் கோம்பர்ஸ்’ என்பவர்.\nஅனைத்து நாடுகளிலும் மே தினம்\n1889 – ஆம் ஆண்டு ஜூலை 14 – ஆம் நாள் அன்று, பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் “சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’ மாநாடு கூடியது. (இந்தக் கூட்டத்தை இரண்டாவது அகிலம் என்பார்கள்). இதில் பிரடெரிக் ஏங்கல்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் சிகாகோ சதியை கடுமையாகக் கண்டித்தார்கள். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணிநேரப் பணிக்கான போராட்டத்தைத் தொடர்வது என்றும், 1890, மே 1 அன்று சர்வதேச அளவில் தொழிலாளர் இயக்கங்களை நடத்த வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. உலகத் தொழிலாளர்கள் அனைவரும், எட்டுமணி வேலை நேரத்திற்காக போர்க்குரல் கொடுக்கவேண்டிய நாள் மே 1 என்று அறிவிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கையும், அதற்கான இயக்கமும் வலிமை பெற்றன. நாளொன்றுக்கு எட்டுமணி நேரம் மட்டும் உழைக்கும் உரிமையும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் உலகம் முழுதும் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு வரத் தொடங்கின. உழைக்கும் மக்களை உலகம் மனிதாபிமானத்தோடு பார்க்கக் கற்றுக்கொண்டது.\nஅமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ போராளிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக, உழைப்பாளர்களின் தினமாக நம் முன் நிற்கிறது. இப்படியாக, பொதுவுடைமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டி வரும் அமெரிக்காவில்தான் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை முதன் முதலி��் நிலைநாட்டப்பட்டது.\nபெரும் போராட்டங்கள்தான் மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிப்பதற்கு வழிவகுத்தன. இன்றைக்கு உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக மே தினம் உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்’ என்பதுதான் மே தினம் நமக்கு அளிக்கும் முழக்கமாகும்.\nPrevious articleகென்யாவில் கனமழை: கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி\nNext articleதந்தையின் நினைவாக நம்பர் 18-ஐ பயன்படுத்தும் விராட் கோலி\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன்: அனந்தி சசிதரன்\nகல்முனை முதல்வர் றகீப் அவர்களுடன் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் சந்திப்பு; சமகால அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் குறித்து கலந்துரையாடல்..\nதனியார் சுப்பர் மார்க்கட்டுகளுக்கு நிகராக சதொச நிறுவனம் சந்தையில் வீறுநடை: பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவிப்பு\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன்: அனந்தி சசிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-5%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-07-19T06:03:52Z", "digest": "sha1:C7YUO72XWTST2PALVWPID7HXZU2FYMWM", "length": 17465, "nlines": 177, "source_domain": "yarlosai.com", "title": "கார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்\nஉலகின் அதிவேகமான சூப்பர் கம்பியூட்டர் – அமெ. விஞ்ஞானிகள் சாதனை\nஇன்று சமூக வலைத்தள தினம் – இதெல்லாம் தெரியுமா\nசாம்சங் உடனான போட்டியை நீதிமன்றத்தில் முடித்துக் கொண்ட ஆப்பிள்\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇன்றைய ரா���ி பலன் (18-07-2018)\nஇன்றைய ராசி பலன் (17-07-2018)\nரத சப்தமி – எருக்க இலை குளியல்\nஇன்றைய ராசி பலன் (15-07-2018)\nஇன்றைய ராசி பலன் (13-07-2018)\nஇன்றைய ராசி பலன் (12-07-2018)\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nநீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ\nஜீவாவின் திடீர் முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nரஜினிக்காக இப்படியா செய்வார் விஜய்சேதுபதி\nடி.ராஜேந்தருக்கு நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் TOP 100 பிரபலங்கள்\nGIT பரீட்சைக்கு தோற்றியவர்களில் 94% மேற்பட்டோர் சித்தி\nஎரிபொருள் விலை, வாழ்க்கை செலவு அதிகரிப்பு எதிராக ஆர்ப்பாட்டம்\nகிளிநொச்சி, கல்மடு குளத்தில் தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு\nஇன்றைய ராசி பலன் (18-07-2018)\nHome / latest-update / கார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nகார்மின் நிறுவனத்தின் ஃபீனிக்ஸ் 5எஸ் சீரிஸ் மல்டிஸ்போர்ட் ஜிபிஎஸ் வாட்ச் மாடல்கள் – 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் மாடல்கள் அறிமுகம்.\nகார்மின் நிறுவனம் ஃபீனிக்ஸ் 5 சீரிஸ் மல்டிஸ்போர்ட் ஜிபிஎஸ் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது.\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்களில் பில்ட்-இன் ரூட் செய்யக்கூடிய டோபோகிராஃபிக்கல் மேப்ஸ், மியூசிக் பிளேலிஸ்ட்களுக்கான ஸ்டோரேஜ், கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் வசதி, ரிஸ்ட் சார்ந்த பல்ஸ் ஆக்சிமீட்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது. 42 மில்லிமீட்டர் முதல் 51 மில்லிமீட்டர் அளவுகளில் கிடைக்கும் ரக்கட் ஸ்மார்ட்வாட்ச்களை நேரடி சூரிய வெளிச்சத்திலும் சிரமமின்றி பயன்படுத்தக்கூடிய டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது.\nமுந்தைய ஃபினிக்ஸ் 5 மாடல்களை போன்று புதிய ஸ்மார்ட்வாட்ச்களிலும் ரிஸ்ட்-சார்ந்த ஹார்ட் ரேட், மல்டிஸ்போர்ட் மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவ���ட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மேப்களை கொண்டு ரவுன்ட்-ட்ரிப் கோர்ஸ் க்ரியேட்டர் எனும் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு மேப்களில் வழங்கப்பட்டு இருக்கும் வழித்தடங்களில் ஓட்டப்பயிற்சி அல்லது சைக்கிள் பயணங்களை மேற்கொள்ள முடியும்.\nவாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை டிராக் செய்து அவற்றை மேம்படுத்தும் அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் டிரெயினிங் ஸ்டேட்டஸ்-களை தானாக மதிப்பீடு செய்து, சில சமயங்களில் அதீத பயிற்சி செய்யும் போது, வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும். கனெக்ட் ஐகியூ கொண்டிருப்பதால், பயனர்கள் தங்களது வாட்ச்-இன் விட்ஜெட்கள், டேட்டா ஃபீல்டுகள், வாட்ச் ஃபேஸ்கள் மற்றும் ஆப்ஸ்களை கஸ்டமைஸ் செய்ய முடியும்.\nஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டால், பயனர்கள் அழைப்பு, குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் நோட்டிஃபிகேஷன்களை தங்களது வாட்ச்-இல் பெற முடியும். இவை மல்டி-நெட்வொர்க் சாட்டிலைட் வசதியை கொண்டிருப்பதால், ஜிபிஎஸ் இல்லாத இடங்களிலும் சிறப்பான சேவையை இது வழங்குகிறது.\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் சிறப்பம்சங்கள்:\n– 1.2 இன்ச் 240×240 பிக்சல் சன்லைட்-விசிபிள், டிரான்ஸ்ஃப்ளெக்டிவ் மெமரி-இன்-பிக்சல் டிஸ்ப்ளே\n– சிறிய மல்டிஸ்போர்ட் ஜிபிஎஸ் ஸ்மார்ட்வாட்ச், இதயதுடிப்பு தொழில்நுட்பம்\n– ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெசல், பட்டன்கள் மற்றும் ரியர் கேஸ்\n– வாட்ச்-இல் 500 பாடல்களை சேமிக்கும் வசதி\n– ப்ளூடூத் ஹெட்போன்களுடன் இணைக்கும் வசதி\n– கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் வசதி\n– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி\n– ஸ்மார்ட்வாட்ச் மோடில் 7 நாள் பேக்கப் வழங்கும் பேட்டரி\nபிவிடி-கோட்டிங் செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெசல் கொண்டிருக்கும் ஃபீனிக்ஸ் 5 பிளஸ் சீரிஸ் வாட்களில் சிலிகான் வாட்ச் பேன்ட் மற்றும் டைட்டானியம் பிரேஸ்லெட் வெர்ஷனில் டைட்டானியம் பெசல் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றின் விலை 699.99 டாலர்கள் முதல் துவங்கி 1149.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nPrevious ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\nNext கம்ப்யூட்டரை அதிகநேரம் பார்ப்பவர்களுக்கு வரும் கண்கள் துடிக்கும் பிரச்சனை\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறும���யை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். அடுக்குமாடி …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nஇன்றைய ராசி பலன் (19-07-2018)\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nமீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய அமலாபால்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T05:39:13Z", "digest": "sha1:4CQ3ATIYVDTKQ4AL6VVNPETPR5OQ7JXU", "length": 16462, "nlines": 548, "source_domain": "calendar.tamilgod.org", "title": " மகம் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று ஆடி 3, விளம்பி வருடம்.\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nஐயப்ப‌ பக்தர்கள் மாலை அணியும் விழா\n17.11.2018 ( கார்த்திகை )\n18.11.2018 ( கார்த்திகை )\n14.12.2018 ( கார்த்திகை )\n15.12.2018 ( கார்த்திகை )\nமகம் காலண்டர் 2018. மகம் க்கான‌ காலண்டர் நாட்கள்\nSunday, November 18, 2018 ஏகாதசி கார்த்திகை 2, ஞாயிறு\nSunday, September 23, 2018 சதுர்த்தசி புரட்��ாசி 7, ஞாயிறு\nMonday, August 27, 2018 பிரதமை (தேய்பிறை) ஆவணி 11, திங்கள்\nThursday, June 7, 2018 நவமி (தேய்பிறை) வைகாசி 24, வியாழன்\nWednesday, June 6, 2018 அஷ்டமி (தேய்பிறை) வைகாசி 23, புதன்\nThursday, May 10, 2018 தசமி (தேய்பிறை) சித்திரை 27, வியாழன்\nFriday, March 16, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) ப‌ங்குனி 2, வெள்ளி\nFriday, December 14, 2018 சப்தமி கார்த்திகை 28, வெள்ளி\nThursday, July 5, 2018 சப்தமி (தேய்பிறை) ஆனி 21, வியாழன்\nஐயப்ப‌ பக்தர்கள் மாலை அணியும் விழா\nஐயப்ப‌ பக்தர்கள் மாலை அணியும் விழா\nTuesday, August 28, 2018 துவிதியை (தேய்பிறை) ஆவணி 12, செவ்வாய்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nTuesday, July 31, 2018 சதுர்த்தி (தேய்பிறை) ஆடி 15, செவ்வாய்\nThursday, July 5, 2018 சப்தமி (தேய்பிறை) ஆனி 21, வியாழன்\nFriday, May 11, 2018 ஏகாதசி (தேய்பிறை) சித்திரை 28, வெள்ளி\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2011/11/new-nokia-smartphones.html", "date_download": "2018-07-19T05:50:53Z", "digest": "sha1:AZ73VEQ6Y3SU34LR2E4ZT2TKR6YUD6T3", "length": 14425, "nlines": 66, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "நோக்கியாவின் புதிய மூன்று ஸ்மார்ட் போன்கள் - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nநோக்கியாவின் புதிய மூன்று ஸ்மார்ட் போன்கள்\nகடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் நோக்கியா தன் மூன்று ஸ்மார்ட் போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகப் படுத்தியது. இவை நோக்கியா 600, 700 மற்றும் 701. இந்த மூன்று மொபைல்களிலும் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், அண்மை கள தொடர்பு வசதி (NFC – Near Field Communication), புளுடூத் 3.0 மற்றும் டபிள்யூ லேன் சப்போர்ட் ஆகிய நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்றன.\nஇவற்றில் நோக்கியா 700, உலகிலேயே மிகச் சிறிய ஸ்மார்ட் போன் எனப் பெயர் பெற்றது. இதனை வடிவமைக்கையில், ஸீட்டா என்ற பெயர் கொண்டிருந்தது. இதன் திரை கொரில்லா கிளாஸ் கொண்டு 3.2 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டது. 320 x 640 என்ற அளவில் பிக்ஸெல் திறன் கொண்டது. இந்த மொபைல் மறு சுழற்சி செய்யப்பட்ட உலோகங்கள் மற்றும் பயோ பிளாஸ்டிக்ஸ் கொண்டு அமைக்கப்பட்டது. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. நொடிக்கு 30 பிரேம் கொண்ட எச்.டி. தன்மை கொண்ட வீடியோவினை எடுக்கும் திறன் கொண்டது. இதில் உள்ள புளுடூத் 3.0 பதிப்பைச் சேர்ந்தது. இதனால், கூடுதல் வேகத்தில், நொடிக்கு 24 எம்.பி. டேட்ட��� பரிமாறப்படும். 1080 mAh திறன் கொண்ட பேட்டரி, 2ஜி அழைப்பு எனில் 7 மணி நேரம் பேசுவதற்கும், 3ஜி அழைப்பில் 4.5 மணி நேரம் பேசுவதற்கும் சக்தி தருகிறது. இவற்று டன் ஒருங்கிணைந்த ஜி.பி.எஸ்., காம்பஸ், அக்ஸிலரோமீட்டர், வை-பி நெட்வொர்க் இணைப்பிற்கான சப்போர்ட் ஆகியவற்றைக் கொண்டது. ஐந்து வண்ணங்களில் இது கிடைக்கின்றன.\nநோக்கியா 701, முதலில் ஹெலன் என அழைக்கப்பட்டது. மிகவும் பிரகாசமான அழகுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதிலும் கொரில்லா கிளாஸ் திரை 3.5 அங்குல அகலத்தில் உள்ளது. 360x640 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்டது. இதன் கேமரா 8 மெகா பிக்ஸெல் திறனுடன், இரண்டு எல்.இ.டி.பிளாஷ் கொண்டதாக அமைக்கப் பட்டுள்ளது. வீடியோ அழைப்புகளில் பயன்படுத்த முன்பக்கமாக ஒரு கேமரா தரப்பட்டுள்ளது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத் 3.0., 3ஜி மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்பு ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன. இதன் 1300 mAh திறன் கொண்ட பேட்டரி, 7 மணி நேரம் (2ஜி) மற்றும் 6.5 மணி நேரம் (3ஜி) பேசும் திறனைத் தருகிறது. மூன்று வண்ணங்களில் நோக்கியா இதனைத் தருகிறது.\nமூன்றாவதான நோக்கியா 600 அதிக சத்தமுள்ள ஸ்மார்ட் போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குகையில் சிண்டி என இதனை நோக்கியா பெயரிட்டிருந்தது. திரை 3.2 டி.எப்.டி. எல்சிடி திரையாகும். 360x640 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்டது. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. நொடிக்கு 30 பிரேம் கொண்ட எச்.டி. தன்மை கொண்ட வீடியோ வினை எடுக்கும் திறன் கொண்டது. குறைந்த மின்சக்தி செலவில், கூடுதல் வேகத்தில் டேட்டா பரிமாறும் திறன் கொண்ட யு.எஸ்.பி. 3.0 இதில் கொடுக்கப்பட்டுள்ளது.\nவை-பி நெட்வொர்க், எப்.எம். ட்ரான்ஸ் மீட்டர், 3ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கிறது. இதன் 1200 mAh திறன் கொண்ட பேட்டரி, 15மணி நேரம் (2ஜி) மற்றும் 6.5 மணி நேரம் (3ஜி) பேசும் திறனைத் தருகிறது.\nமேலே குறிப்பிட்ட அனைத்திலும் அண்மைக் கள தொலை தொடர்பு (NFC – Near Field Communication) கொண்டுள்ளதால், இந்தியா வில் தற்போது தொடங்கப்பட்டிருக்கும், மொபைல் வழி நிதி பரிமாற்றத்தில் இந்த போன்கள் மிகவும் உதவும். நோக்கியா 600 ரூ.12,000, நோக்கியா 700 ரூ. 18,000 மற்றும் நோக்கியா 701 ரூ.12,000 என அதிக பட்ச விலையைக் கொண்டுள்ளன.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \n19840715-0001 பசுமையான காமெடி சீன்கள்\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஅணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்\nநாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcu...\nதமிழக அரசில் 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப...\nகம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ\nஉலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று. இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொ...\nவேகமாக இணைய உலா மேற்கொள்ள \nமவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப்...\nஇதில் யாரும் பதிவு செய்ய வேண்டாம். (ஏன் என்ற காரணத்திற்கு மேலே உள்ள comments பார்க்கவும் -ய் ) இந்த இடுகை இட்டதற்கு நான் உங்களிடம் ம...\nகூகுள் தேடலில் உள்ள 20 ரகசியங்கள்\nகூகுள் தேடலில் உள்ள 20 ரகசியங்கள் நாம் எந்த ஒரு தகவலையும் சுலபமாக இணையத்தில் அறிந்து கொள்ள தேடு இயந்திரங்கள் பயன்படுகின்றது பல தேடு இ...\nஅடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....\nசில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும். Cannot d...\nபுதிய 2000 ரூபாய் நோட்டில் மோடி மேஜிக் \nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNEL ய் SUBSCRIBE செய்யவும். இதுபோன்ற பல VIDEOகள் உங்களுக்கு...\n அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் ப...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://odumnathi.blogspot.com/2009/09/blog-post_449.html", "date_download": "2018-07-19T06:01:03Z", "digest": "sha1:CGXMPAN4QNJHHWBXGZN4XZVGXJUIBHNU", "length": 57103, "nlines": 455, "source_domain": "odumnathi.blogspot.com", "title": "ஓடும் நதி.....!: ♥ தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்? – பழ. நெடுமாறன் ♥", "raw_content": "\n எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....\n'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...\nதூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்\nஏதோ ஒரு பாட்டு mp3\nஏதோ ஒரு பாட்டு mp3\n♥ தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன் – பழ. நெடுமாறன் ♥\nதமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்\nவிதியே, விதியே, தமிழச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ என பாரதி சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மனம்வெதும்பிப் பாடிய தற்கான சூழ்நிலைகளும் நிகழ்ச்சிகளும் இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட நீடிக்கின்றன. நூறாண்டு காலம் முடிந்த பிறகும் கூட தமிழ்ச் சாதியின் துயரம் தீரவில்லை. மாறாக மேலும் மேலும் பெருகிக் கொண்டே இருக்கிறது.\nஇலங்கையில் நடந்து முடிந்த போரில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்க பதைக்க படுகொலைசெய்யப்பட்டனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப் பட்டு சொல்லொண்ணாத சித்திர வதைகளுக்கு ஆளாகிவருகின்றனர். குறைந்தபட்ச அடிப்படைத் தேவை களும் சுகாதார வசதிகளும் இல்லாத முகாம்களில் அடைத்துவைக்கப் பட்டுள்ள தமிழர்களை சிங்கள இராணுவம் மட்டுமல்ல இயற்கையும் கொடுமைக்குள்ளாக்கியுள்ளது.\nகடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக மற்றொரு மனிதப் பேரவலம் தமிழர்களைச் சூழ்ந் திருக்கிறது. கூடாரங்களுக்குள்ளும் வெளியிலும் பெரும் வெள்ளம் புகுந்து கொண்டதால் அதற்குள் இருக்க முடியாத நிலையில் கொட்டும் மழையிலும் நடுக் கும் குளிரிலும் நோயாளிகள், குழந்தை கள் உட்பட அனைவரும் மழையில் நனைந்தவண்ணம் தவிக்கிறார்கள். கடும் மழை தொடர்வதால் முகாம்களில் உள்ள வர்களுக்கு கடந்த சில நாட்களாக உணவும் வழங்கப்படவில்லை. வெள்ளத் திலிருந்தும் மழையிலிருந்தும் தப்பித்து வெளியேறுவதற்கு முயற்சி செய்த மக்களை சிங்களப்படையினர் சுற்றி வளைத்துத் தடுத்துத் தப்பிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் சுடப்படுவார்கள் என எச்சரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.\nமுகாமிலுள்ள மக்களைப் பராமரிக் கும�� பொறுப்பை தங்களிடம் ஒப்படைக் காத நிலையிலும் அவர்களுக்குத் தேவையான கூடாரங்கள், சமையல் பாத் திரங்கள் போன்றவற்றை அய்.நா. அகதி கள் அமைப்பு (மசஐஈத) வழங்கிவரு கிறது. இந்த மூன்று இலட்சம் மக்களுக் கும் தேவையான உணவுப் பொருட்கள் அய்.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் மூலம்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த அமைப்பே அந்த உதவியை மக் களிடம் நேரடியாக வழங்குவதற்கு சிங்கள இராணுவம் அனுமதிக்கவில்லை. இராணுவம் மூலம் மட்டுமே எந்த உத வியும் அளிக்கப்படவேண்டும் என பிடி வாதமாக கூறுகிறது. ஆனாலும் அவர் களும் அதைச் சரிவரச் செய்வதில்லை.\nமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களில் இருந்து 25,000க்கு மேற்பட்ட இளைஞர்களை தனியாகப் பிரித்து அவர் களுக்கு புலிகள் என்று முத்திரையிட்டு மிகக்கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கிவருகின்றனர்.\n3000க்கும் மேற்பட்ட இளம் பெண்களை அவர்களின் குடும்பத்தினரி டமிருந்து பிரித்து இராணுவம் கடத்திச் சென்றுள்ளது. அவர்கள் கதி என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை.\nபோர் முடிந்துவிட்டது என்று அறிவித்த பின்னரும் அப்பகுதிக்கு பத்திரிகையாளர்களையும் மற்ற ஊடகங் களையும் சிங்கள அரசு அனுமதிக் காததை சர்வதேச பொது மன்னிப்புச் சபை மிகக்கடுமையாகக் கண்டித்துள்ளது.\nமற்றொரு கடுமையான குற்றச் சாட்டினையும் சர்வதேச பொது மன்னிப் புச் சபை கூறியுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் சிக்கியிருந்த பகுதிகளுக்கு அருகில் பீரங்கி நிலைகள் அமைக்கப்பட்டிருந்ததை காட்டும் சான்றுகள் செயற்கைக்கோள் படங்களில் காணப்படுவதாகவும் இப்பகுதியில் சிங் கள இராணுவம் தாக்குதலைத் தீவிரப் படுத்துவதற்கு முன்பாக ஏப்ரல் 19ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங் களில் இடுகாடு எதுவும் காணப்பட வில்லை என்றும் ஆனால் போர் முடி வடைந்த பிறகு மே 24ஆம் தேதி எடுத்த படத்தில் அந்தப் பகுதியில் 1346 சவக்குழிகள் இருப்பதை காணமுடிகிறது என்றும் ஒவ்வொரு சவக்குழியிலும் நூற் றுக்கணக்கான உடல்கள் புதையுண்டு கிடப்பதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை மிகக்கடுமையான குற்றச்சாட்டினை கூறியுள்ளது.\nஇரண்டாம் உலகப்போரின் போது இட்லரின் நாஜிப்படையினர் யூத இன மக்களைக் கொடூரமாக கொன்றுகுவித்த செய்திகள் உலகையே அத���ரவைத்தன. ஆனால் அதையும் விஞ்சும் அளவுக்கு இராசபக்சேயின் இராணுவம் தமிழர் களுக்கு எதிரான அட்டூழியங்களை எவ் விதமான தங்குதடையின்றி நிறை வேற்றிக்கொண்டுள்ளது.\nஅய்.நா.பேரவையோ அல்லது இந்தியா உள்பட உலக நாடுகளோ இந் தக் கொடுமைகளை தடுத்து நிறுத்தவும் குறைந்த பட்சம் ஏன் என்று கேட்கவும் கூட முன்வரவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும்.\nஇன்றைய மனித உரிமை மீறல்கள் நாளைய அகதிகள் உருவாக்கத் திற்கு அடிப்படை என்ற உண்மையை உலகம் உணரத் தவறியது ஏன்\nவாழையடி வாழையாக தாங்கள் வாழ்ந்துவந்த பாரம்பரியமான ஊர் களையும் வீடுகளையும் துறந்து மக்கள் வெளியேறவேண்டிய அவசியம் எப் போது நேர்கிறது கொலை, கொள்ளை, சித்திரவதை, பாலியல் வன்முறை, சிறைக்கொடுமை, சுற்றிவளைக்கப்படுதல் போன்ற மிரட்டல்கள் உருவாகும்போது மக்கள் தங்கள் மண்ணில் இருந்து ஏதிலிகளாக வெளியேறுகிறார்கள்.\nஇரண்டாம் உலகப்போரின் போது பல்வேறு நாடுகளில் அகதிகள் உருவா னார்கள். எனவே இதுபற்றி ஆராய்ந்த அய்.நா. பேரவை அய்.நா அகதிகள் ஆணையர் ஒருவர் தலைமையில் அமைப்பு ஒன்றினை உருவாக்குவதென முடிவு செய்தது. அப்படி உருவாக்கப் பட்ட அமைப்புதான் மசஐஈத ஆகும். 1951ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி யன்று இந்த அமைப்பு செயல்படத் தொடங்கிற்று. உலகெங்கும் எந்த நாட் டில் அகதிகள் உருவானாலும் அவர்களு டைய துயரம் துடைக்கும் பணியில் இது முழுமையாக ஈடுபட்டது. இதற்கான பட் டயத்தில் 125 நாடுகள் கையெழுத்திட் டன. ஆனால் இந்தியாவும் இலங்கையும் இந்தப் பட்டயத்தில் கையெழுத்திட வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகமுழுவதிலும் சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில் அந்நிய நாடு களுக்கு இடம் பெயர்ந்த 70க்கும் மேற் பட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 145 இலட்சமாகும். உள்நாட் டிலேயே அகதிகளாக தவிப்பவர்களின் எண்ணிக்கை 54 இலட்சமாகும். அய்.நா. அகதிகள் ஆணையம் தலையிட்டதின் பேரில் அதன் துணையோடு சொந்த வீடு களுக்கு திரும்பிய அகதிகளின் எண் ணிக்கை 40 இலட்சமாகும். அகதிகள் என்ற தகுதி வழங்கப்படாமல் அய்.நா. வின் பாதுகாப்பில் உள்ள அகதிகள் எண்ணிக்கை 35 இலட்சமாகும். இப்படி உலகமுழுவதிலுமுள்ள பல்வேறு நாடு களைச் சேர்ந்த அகதிகளை அய்.நா. அகதிகள் ஆணையம் பராமரிப்பதை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அ���்த ஆணையத்தின் வழிகாட்டுதல்களை எந்த நாடும் மீறுவதில்லை. ஆனால் இந்தியாவும் இலங்கையும் மட்டுமே அய்.நா. அகதிகள் ஆணையம் தங்கள் நாடுகளில் உள்ள அகதிகள் பிரச்சினை யில் தலையிடுவதை அனுமதிக்க மறுத்து வருகின்றன.\nஆசியாவில், கம்போடியா, மியான் மர், பிலிப்பைன்ஸ், வியட்நாம், இலங்கை ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர் களின் விளைவாக ஏராளமான மக்கள் அகதிகளாகியுள்ளனர். 1948ஆம் ஆண்டு அய்.நா. பேரவை வெளியிட்ட மனித உரிமைகளுக்கான உலகப்பிரகடனம் மிக மிக முக்கியமானதாகும். மனித உரிமை களிலிருந்து அகதிகள் பாதுகாப்பு என்பதை பிரிக்க முடியாது.சொந்த நாட் டில் வாழ இயலாத நிலையில் அந்நிய நாடுகளில் அடைக்கலம் புகுவது சட்ட ரீதியாக ஏற்கத்தக்கது என மனித உரிமை குறித்த உலகப் பிரகடனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அடைக்கலம் புகுந்த நாட் டில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் அகதிகளுக்கும் உண்டு என்பதை இந்த பிரகடனம் வலியுறுத்துகிறது.\nஆனால் அய்.நா. பட்டயத்தில் கையெழுத்திடாத இந்தியாவும் இலங்கையும் அகதிகளை அய்நா. பிர கடனங்களுக்கு எதிராக நடத்துகின்றன. இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாட்டு அகதிகளையும் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இந்திய அரசு நடத்துகிறது.\nஇந்தியாவில் அடைக்கலம் புகுந்த திபேத் அகதிகள் சுதந்திரமாக நடமாட வும் சொந்தமாக தொழில் வணிகம் புரியவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் புரிய அந்நிய நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் விளை வாக இந்தியாவில் அவர்களின் குடியிருப் புகள் வழிபடு தளங்கள், பள்ளிக்கூடங் கள், மருத்துவமனைகள் போன்றவை சகலவசதிகளுடன் அமைக்கப்பட்டு அவர்களின் வாழ்வு மேம்பாடு அடைந்துள்ளது.\nஅதைப்போல இந்தியாவிற்கு வந்து சேர்ந்த வங்க அகதிகள் நடுவே தொண்டாற்றுவதற்கு அன்னைத் தெரசா தலைமையிலான தொண்டு நிறுவனம் அனுமதிக்கப்பட்டது. வேறு பல நாடு களும் உதவிகள் புரிந்தன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் வங்க அகதிகளுக்கு உதவுவதற்காக மக்களிடம் நிதி திரட்டி அளித்தன. எல் லாவற்றிற்கும் மேலாக வங்க அகதிகள் அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் குடி யேற்றப்பட்டு விவசாயம் செய்வதற்கு நிலமும் வீடுகட்ட உதவியு��் வழங்கப் பட்டு அவர்கள் மிக நல்ல நிலைமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய உதவிகள் எதுவும் இலங்கை யில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. மற்ற நாடுகளோ, உலகத் தொண்டு நிறுவனங்களோ அவர்களுக்கு உதவவும் இந்தியா அனுமதிப்பதில்லை.\nஇந்தியாவில் திபேத் அகதிகள் 10,80,000 பேர்களும், வங்க தேச அகதிகள் 5,35,000 பேர்களும் இலங்கை அகதிகள் மலையகத் தமிழர்கள் உட்பட 7,35,000 பேர்களும் உள்ளனர். இவர்கள் தவிர, மியான்மர், ஆப்கானிஸ்தான், நேபாளம் உட்பட பல்வேறு நாட்டு அகதிகளும் உள்ளனர். இலங்கைத் தமிழ் அகதிகளைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் சுதந் திரமாகவும் வளமாகவும் வாழ்கின்றனர். தமிழ் அகதிகளுக்கு மட்டுமே சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு தரும் சொற்ப உதவியில் அவர்கள் வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர் களுக்காக அரசாங்கம் கட்டித்தந்த குடி யிருப்புகள் காலப்போக்கில் சிதிலமாகி விட்டது. அவர்களுடைய குழந்தை களுக்கு பள்ளிகள் கிடையாது. மருத்துவ மனைகள் கிடையாது. மொத்தத்தில் வேண்டாத விருந்தாளிகளாக அவர்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறார்கள்.\n1965ஆம் ஆண்டு சிறீமாவோ- சாஸ்திரி உடன்பாட்டின் விளைவாக இந்தியாவுக்குத் திரும்ப நேர்ந்த ஐந்தரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் இன்றளவும் வாழமுடியாத நிலையில் தத்தளிக்கிறார்கள். அவர்களை அந்தமான் தீவில் குடியேற்றி நிலமும் வீடும் அளிக்கவேண்டுமென மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அனைத்துக்கட்சி குழு டில்லி சென்று பிரதமர் இந்திராவை சந்தித்து வலியுறுத்தியது. ஆனால்அந்தக் கோரிக்கை இன்று வரையிலும் நிறைவேற்றப்பட வில்லை.\n1983ஆம் ஆண்டிலிருந்து சிங் கள இராணுவ வெறியர்களின் தாக்குதல் களுக்குத் தப்பி படகுகள் மூலம் தமிழ கத்திற்கு தப்பி ஓடிவரும் ஈழத் தமிழர் களை சிங்களக் கடற்படை துரத்தித் துரத்தித் சுடுகிறது. அதில் தப்பி இராமே சுவரம் வந்து சேரும் அகதிகளை தமிழ கப் போலிசும் இந்திய அரசின் உளவுத் துறையும் மிகக்கடுமையான விசார ணைக்கு உட்படுத்துகின்றனர். போராளி கள் என சந்தேகிக்கப்படும் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறைச் சாலைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.\nசிறப்பு முகாம்களில் அடைக்கப் பட்டிருப்பவர்கள் சொல்லமுடியாத சோகங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இவர்களில் பலர் மீது எவ்வித வழக்கும் கிடையாது. போராளிகள் என்ற சந்தேகத் தின் பேரில் ஆண்டுக் கணக்கில் விசா ரணை எதுவுமில்லாமல் வாடுகிறார்கள். இலங்கைக்கு பொருட்களை கடத்தினார் கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் பிணை விடுதலை பெற்றபிறகும் கூட அவர்கள் விடுதலை பெற முடியவில்லை. இன்னும் சிலர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்த பிறகும் அரசு அவர்களை விடு தலை செய்ய மறுக்கிறது. சட்ட விரோத மான முறையில் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து தாங்கள் கொடுமைப் படுத்தப்படுவதை எதிர்த்து சில நாட்களுக்கு முன்னால் அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற் கொண்ட பிறகு சிலரை மட்டும் தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.\nஏற்கனவே இலங்கையில் போரில் படுகாயம் அடைந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு மருத்துவமனை களில் சிகிச்சைபெற்றிருந்தவர்களை தமி ழக அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத் தது. அங்ககீனமான பலர் இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து தேசிய மனித உரிமைக் கமி ஷனிடம் நான் புகார் செய்தபோது கமிஷனின் தலைவராக இருந்த நீதியர சர் ரங்கநாத் மிஸ்ரா அவர்களே வேலூர் சிறப்பு முகாமிற்கு வந்து நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களையெல்லாம் உடனே விடுதலைசெய்யும் ஆணை பிறப்பித்தார். ஆனால் இதற்கு சில ஆண்டுகள் ஆயின என்பதுதான் மிகக் கொடுமையானதாகும்.\nஇந்தியாவில் 25 ஆண்டு காலத் திற்கு மேலாக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு குடி யேறியோர் அந்தஸ்து வழங்கவேண்டு மென வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த குரு இரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதன்முதலாக இத்தகைய கோரிக்கையை துறவுக்கோலம் பூண்ட ஒருவர் எழுப்பியிருப்பது வரவேற்கத்தக் கது மட்டுமல்ல பாராட்டத்தக்கதுமாகும்.\nஇலங்கையில் மின்வேலி முகா மிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் 3 இலட் சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை உட னடியாக விடுவித்து அவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். ஆனால் இலங்கை அரசோ அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என அலட்சியமாக பத���ல் கூறுகிறது. 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக முகாம்களில் ஈழத்தமிழர்களை இந்தியா அடைத்து வைத்திருக்கும் போது நாங்கள் சில ஆண்டுகள் அவர்களை முகாம்களில் வைப்பதில் என்ன தவறு என்று அவர்கள் கேட்கிறார்கள்.\nகனடா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு 3 ஆண்டு காலத்தில் குடியுரிமையே வழங்கப் படுகிறது. வேறுபல அய்ரோப்பிய நாடு களிலும் இவ்வாறே செய்யப்படுகிறது. இங் கெல்லாம் வாழுகிற ஈழத்தமிழ் அகதிகள் சொந்தமாக தொழில் செய்யவும், வணிகம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய குழந்தைகள், அந்தந்த நாடுகளின் பள்ளிகளில் சேர்ந்து பயிலு கிறார்கள். அந்தந்த பள்ளிக்கூடங் களிலேயே அவர்கள் தமிழைக் கற்கவும் அந்த அரசுகள் வசதிசெய்து கொடுத் துள்ளன. அந்நாடுகளில் உள்ள மருத்துவ மனைகளில் எந்த வேறுபாடும் இல்லாமல் தமிழர்களும் மருத்துவ உதவிபெறு கிறார்கள். ஆனால் இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே இத்தகைய மனித நேய உதவிகள் மறுக்கப்படுகின்றன.\nஇந்தியாவின் பாராமுகத்திற்குரிய காரணம் நமக்கு புரிகிறது. ஆனால் அய்.நா.வும் மற்றும் உள்ள உலக அமைப்புகளும் தாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளில் இருந்து ஏன் தவறினார்கள் என்பது இன்னமும் புரியாத புதிர்தான். இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக் கொண்ட பல இலட்சம் தமிழர்கள் பதைக் கப் பதைக்க படுகொலை செய்யப்படு வதை தடுத்து நிறுத்த இந்தியா தவறியது வேறு ஆனால் உலகம் ஏன் தவறிற்று குறிப்பாக அய்.நா. பேரவை அடியோடு செயலற்றுப்போயிற்றே அது ஏன் குறிப்பாக அய்.நா. பேரவை அடியோடு செயலற்றுப்போயிற்றே அது ஏன் இந்த கேள்விகள் உலகத் தமிழர்களின் உள்ளங் களைக் குடைந்துகொண்டு இருக்கின்றன.\n1991ஆம் ஆண்டில் ஈராக்கின் வடபகுதியிலிருந்து 15 இலட்சம் குர்தீஷ் இன மக்கள் ஈராக்கிய இராணுவத்தினரால் சுற்றிவளைத்துக்கொள்ளப்பட்டபோது 5-4-1991இல் அய்.நா. பாதுகாப்பு குழு கூடி குர்தீஷ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அபாயம் சர்வதேச அமைதிக்கும் பாது காப்பிற்குமே அபாயகரமானது என்ற தீர்மானத்தை (எண் 688) நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, அந்த மக்களைக் காப் பாற்றுவதற்கு எல்லாவகையான உதவியும் செய்யவேண்டுமென அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது. மேலும் அய்.நா. பட்டயத் தின் ஏழாவது பிரிவு கூறியுள்ளபடி குர்தீஷ் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கவேண்டியது அவசிய மாகும் என்றும் அதற்காக வான், கடல், நில வழியாக படைகள் உடனடியாக அனுப்பப்பட்டு சர்வதேச அமைதியை நிலைநிறுத்த உதவவேண்டும் என்று அந்த தீர்மானம் வலியுறுத்திற்று. இந்தத் தீர்மானத்தைப் பயன்படுத்திதான் அமெ ரிக்கா தனது படைகளை ஈராக்குக்கு விரைந்து அனுப்பியது. 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் குர்தீஷ் மக்களை பராமரிக்கும் பொறுப்பு அய்.நா.அகதிகள் ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅதைப்போல முன்னாள் யுகோஸ் லேவியாவில் இணைந்திருந்த போஸ்னி யோவைச் சேர்ந்த சரஜிவோ நகரில் சிக் கிக்கொண்ட ஐந்து இலட்சம் மக்களைப் பாதுகாக்க அய்.நா. பாதுகாப்பு படையை அனுப்புவது என பாதுகாப்புக் குழு முடிவு செய்தது. அதேபோல குரோஷி யாவில் உள்ள செர்பிய மக்களைப் பாதுகாக்கவும் அய்.நா. பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டது. இதன் விளைவாக 35 இலட்சம் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். போஸ்னியோ நாட்டில் பல்வேறு பகுதி களில் சிக்கிக்கொண்டிருந்த மக்களுக்கு விமானம் மூலம் உதவிப்பொருட்களை வீசி அவர்களைப் பாதுகாக்கும் கடமை யையும் அய்.நா. செய்தது. இந்தப் பணி யில் கனடா, பிரான்சு, ஜெர்மனி, பிரிட்டன் அமெரிக்கா உட்பட 20க்கு மேற்பட்ட நாடுகள் பங்கு எடுத்துக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகின் பல பகுதிகளில் இவ்வா றெல்லாம் மனித நேயமுடன் செயல்பட்ட அய்.நா.வும். மேற்கு நாடுகளும் இலங்கை யில் சிங்கள இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க எதுவுமே செய்யவில்லையே ஏன்\nமேற்கு நாடுகளின் சரக்குகளை விற்பனை செய்வதற்குரிய மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்கி வருவதும் அந்த இந்தியா இலங்கைப் பிரச்சினை யில் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்திருப்பதும் இதற்குக் காரணமா அல்லது தங்களின் பெரிய சந்தையை இழக்க மேற்கு நாடுகள் விரும்பாதது இதற்கு காரணமா\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்\" என்ற உன்னதமான தத்துவத்தை உல கிற்கு அளித்த இனம். தமிழினம் அது மட்டுமல்ல சங்க காலத்திலிருந்தே தமிழர் கள் உலக கண்ணோட்டத்தோடு சிந்தித் தார்கள். திருவள்ளுவர், நக்கீரர், கபிலர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பன் போன்ற பெரும் புலவர்கள் தாங்கள் உரு வாக்கிய இலக்கியங்களை உலகம் என்றே எழுதித் தொடங்கினார்கள். இப் படி உலகம் முழுவதும் மனித குலத் திற்குச் சொந்தமானது. உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் உறவினர்களே என்ற உயரிய கொள்கையை தமது இலக்கியங்களில் பொறித்துவைத்த தமிழர்களின் வழிவந்தவர்கள் இலங்கை யில் இனவெறிக்கு ஆளாகி அழிவின் விளிம்பில் நின்று கதறியபோது உலகம் ஏன் என்று கேட்கவில்லை. அவர் களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை. இந் தக் கேள்விகள் எழுப்பியுள்ள சிந்தனை தமிழர்கள் மத்தியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தப்போவது உறுதி.\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n\"தினத்தந்தி \" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)\n\"தினமணி\" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)\nஈழ வரலாறு புத்தகம் (1)\nகணினி தொழில் நுட்பம் (32)\nகலக்கல் டான்ஸ் வீடியோ (1)\nகுர்து இனத்தவர் கடிதம் (1)\nதமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)\nதமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)\nதமிழீழ வீடியோ பாடல் (2)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nதலைவர் பிரபாகரன் தொடர் (12)\nமனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)\nமொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)\nமுந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....\n♥ சிங்களப் படையினருக்கு தமிழர்களே தண்டனை கொடுங்கள்...\n♥ தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன் – பழ. நெடுமாறன் ♥...\n\" - ஜெகத் கஸ்பர்-நக்கீர...\n♥ \"நான் நேரில் வருவேன்\"-பிரபாகரன் ♥\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\nஇந்த இணையத் தளத்தை பார்வையிட....\nதந்தை பெரியார்-இ மெயில் குழு\nகீற்று -இ மெயில் குழு\nமீனகம் செய்தி இமெயில் குழு\nகாங்கிரஸ் கட்சியின் முகம் கிழிக்கும் தளம்\nஏ9.காம் (ஈழ த்தமிழ் நியூஸ் ரேடியோ\n- -தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட�� செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம் - தமிழக மக்கள் மின்சாரப் பற்றாக்குறையினால் திண்டாடும் இவ்வேளையில், இந்திய அரசு இலங்கைக்கு 1000மெகாவாட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தம...\nசீமானின் நாம் தமிழர் இயக்கம்\nநீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\nஆர்குட்டில் இணைய பேஸ் புக்கில் இணைய\nVisit this group இமெயில் குழுவில் இணைய...\nபோராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது\n\"ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை\"\n உன் தமிழீழப் படுகொலையை நிறுத்து...\n\"கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தை எவனொருவன் தட்டிக்கேட்கின்றானோ அவனே என்னைச்சேர்ந்தவன்.\" - சே\n அடிமைத்தனம் எங்கிருந்தாலும் தேடி....., மோதி அழி\n\"-தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\nரூபாய் மதிப்பு தெரிஞ்சுக்கலாம், வாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-07-19T06:15:20Z", "digest": "sha1:MME366NVV5BB4P77YQM5KWIYOFROY52J", "length": 6463, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "நீதம் நூல் வெளியீட்டு விழா! | Sankathi24", "raw_content": "\nநீதம் நூல் வெளியீட்டு விழா\nயாழ்ப்பாணம் பல்கலைகழக சட்ட பீட மாணவர்களின் நீதம் நூல் வெளியீட்டு விழா நேற்று (12) நடைபெற்றது. சட்டபீட மாணவர்களின் சங்கத்தின் தலைவர் அ.ரொமல்சன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.\nவருடாத்த நீதம் நூல் வெளியீட்டு விழாக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கலத்துகொண்டார். சிறப்பு விருந்தினராக இலங்ககை சட்டதரணி சங்கத்தின் வலைய தலைவரும் ஜனாதிபதி சட்டதரணியும் ஆகிய சாந்த அபிமன்னசிங்கம், யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் பேர���சிரியர் ஆர்.விக்னேஸ்வரன் மற்றும் கலைபீடாதிபதி கலாநிதி கே.சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமண்ணெண்ணை உற்பத்தியால் ஒரு லீற்றருக்கு ரூபாய் 23 நட்டம்\nவியாழன் யூலை 19, 2018\nஅமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n’நியூயோர்க் டைம்ஸ்’ விவகாரம்; இன்று விவாதம்\nவியாழன் யூலை 19, 2018\nசீனா நிறுவனமொன்றிடமிருந்து, முன்னாள் ஜனாதிபதிக்குப் பணம் வழங்கப்பட்டதாக,\nவியாழன் யூலை 19, 2018\nகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஐ.நா ஆசிய பசிபிக் அரசியல் விவகார துறை குழுவினர் - இராணுவ தளபதி சந்திப்பு\nவியாழன் யூலை 19, 2018\nதிருமதி மரி யமஷிட்டா சிறிலங்கா இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கா இடையில்\nதேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் நாளை சந்திப்பு\nவியாழன் யூலை 19, 2018\nஅஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன்\nவியாழன் யூலை 19, 2018\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார்.\nவேலை நிறுத்தம் குறித்த இறுதி தீர்மானம் இன்று\nவியாழன் யூலை 19, 2018\nவைத்தியர் பிரசாத் கொலம்பகே கூறினார்.\nபுதிய அரசியல் யாப்பு வரைவு தயாரிப்புக்கு மேலும் இரண்டு வாரம்\nவியாழன் யூலை 19, 2018\nவிஷேட சபைக்கு அரசியல் யாப்பு செயற்பாட்டுக் குழுவால் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nசுதந்திரபுரம் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு\nவியாழன் யூலை 19, 2018\nவிடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட பசீலன் 2000 ஆட்லறி செல் இரண்டு உள்ளிட்ட வெடி பொருட்கள்\nமன்னார் புதைகுழியில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு எலும்புக்கூடுகள்\nபுதன் யூலை 18, 2018\nசிங்களப் படையினர் தமிழர்களை உயிரோடு புதைத்துக் கொன்றமைக்கான சான்று அம்பலம்...\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/02/blog-post_17.html", "date_download": "2018-07-19T05:42:23Z", "digest": "sha1:BYASV3S7FZA3EG4W3C7QUIGU3MZGMYFB", "length": 13212, "nlines": 150, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "வந்துவிட்டது இந்திய டேப்ளட் பிசி", "raw_content": "\nவந்துவிட்டது இந்திய டேப்ளட் பிசி\nலேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பெங்களூருவில் இயங்கும் மைக��ரோ ஸ்டார் இண்டர் நேஷனல் (MSIMicro Star International) நிறுவனம், தன் முதல் டேப்ளட் பிசியை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது.\nMSI WindPad 100W Tablet PC என அழைக்கப்படும் இந்த பட்டய கம்ப்யூட்டர் இன்டெல் மொபைல் ப்ராசசரில் இயங்குகிறது. 10.1 அங்குல மல்ட்டி பாய்ண்ட் டச் ஸ்கிரீன், இரண்டு வீடியோ கேமராக்கள், ஜி-சென்ஸார், ஏ.எல்.எஸ். லைட் சென்சார் என நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக திறன் தரும் பேட்டரி இதில் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் இன்டெல் வடிவமைப்பில் இந்த அளவிற்கு பேட்டரி திறன் கொண்டது இதுவே முதல் மொபைல் கம்ப்யூட்டராகும்.\nஇந்த பட்டய கம்ப்யூட்டரின் பரிமாணம் 274x173x18.5 மிமீ. எடை பேட்டரியுடன் 800 கிராம். ஒரு எஸ்.டி. கார்ட் ரீடர், யு.எஸ்.பி. 2 ஸ்லாட், மினி எச்.டி.எம்.ஐ. போர்ட் ஆகியன இருப்பதால், வழக்கமான கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து மல்ட்டி மீடியா வசதிகளையும் இதில் பெறலாம். எடை 800 கிராம் இருப்பதால், தங்களுடைய டேட்டா மையத்தைத் தங்களுடனேயே தூக்கிச் செல்ல விரும்பும் இளைஞர் களுக்கு உகந்ததாக இது உள்ளது.\nஇரண்டு கேமராக்கள் இருப்பதனால், இயக்குபவர் தன் சோஷியல் நெட்வொர்க் தளங்கள் மூலம், நண்பர்களுடன் தொடர்ந்து நேரடியாகத் தொடர்பில் இருக்கலாம். இன்னொரு கேமரா கான்பரன்ஸ் வசதிக்கான படங்கள் மற்றும் வீடியோக்களைத் தயார் செய்திடலாம்.\nஅறிமுகமாக, தற்போது இந்த பட்டய கம்ப்யூட்டர் மும்பையில் உள்ள 12 இ-ஸோன் விற்பனை மையங்களில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இந்திய நகரங்கள் அனைத்திலும் விற்பனை செய்யப்படும் என இந்நிறுவன பொது மேலாளர் எரிக் குயோ தெரிவித்துள்ளார்.\nஇதன் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.\nஇந்த கம்ப்யூட்டரில், வழக்கமான இன்டர்பேஸ் இல்லாமல், எம்.எஸ்.ஐ. நிறுவனம் தயாரித்த WindTouch என்னும் இடைமுகம் தரப்பட்டுள்ளது. இதில் கம்ப்யூட்டரில் வேலை, பொழுது போக்கு, கருவிகள் மற்றும் நெட்வொர்க் என்று நான்கு பிரிவுகள் தரப்பட்டுள்ளன.\nமுகம் அறிந்து இயக்கம். இந்த Face Recognition Software எம்.எஸ்.ஐ. நிறுவனத்தின் தயாரிப்பு. பட்டய பிசியில் தரப்பட்டுள்ள 1.3 எம்பி வெப்கேம் சாதனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இத்துடன் பயோமெட்ரிக் தொழில் நுட்பம், லாக் இன் பாஸ்வேர்ட் பாதுகாப்பு ஆகியவையும் உண்டு.\nடாஸ்க் பாரினைச் சற்றுப் பெரித��க்கிக் காட்டுவதன் மூலம், விரல்களால் தொட்டு இயக்கும் வசதி எளிதாகக் கிடைக்கிறது.\nவிரல்களினால் தொட்டு, புகைப்படங் களைப் பெரிதாக்கவும், சுழற்றவும் முடிகிறது. இதன் மூலம் எளிதாக நம் புகைப் படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது.\nபல புரோகிராம்கள் இதில் பதியப்பட்டு கிடைக்கின்றன. Microsoft Office Starter 2010 தொகுப்பு கிடைக்கிறது. இதில் டேப்ளட் பிசிக்களுக்கான வேர்ட் மற்றும் எக்ஸெல் 2010 உள்ளன.எனவே அலுவலக வேலைகளை எங்கும் எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம். இத்துடன், அடோப் ரீடர், அடோப் பிளாஷ் பிளேயர் தரப்படுகிறது. இதனால் மல்ட்டிமீடியா அனுபவம் எளிதாகிறது.\nஇதில் மிகக்குறைந்த மின் சக்தியில் இயங்கும் இன்டெல் மொபைல் ப்ராசசர் (Intel Atom Z530 processor) இயங்குகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் Windows 7 Home Premium. 2 ஜிபி டி.டி.ஆர்.2 மெமரி கிடைக்கிறது. 32 ஜிபி சாலிட் ஸ்டேட் ட்ரைவ் , இரண்டு யு.எஸ்.பி. போர்ட் உள்ளன. இவற்றுடன் இரண்டு கேமராக்கள் இதன் பயன்பாட்டினை இன்னும் சிறப்பாக மாற்றுகின்றன.\nஇதன் விலை ரூ.22,000 என்ற அளவில் இருக்கலாம். தொடக்கத்தில் ரூ.34,000 என்ற அளவில் திட்டமிடப்பட்டது.\nஇந்த டேப்ளட் பிசியைத் தயாரித்த, எம்.எஸ்.ஐ. என அழைக்கப்படும் மைக்ரோ ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனம், கம்ப்யூட்டருக்கான மெயின் போர்ட், கிராபிக் கார்ட்ஸ் மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் நிறுவனமாகும்.\nகிராபிக் கார்ட் தயாரிப்பில் உலக அளவில் பெயர் பெற்றது.மெயின் போர்டு தயாரிப்பில் முதல் மூன்று நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளது.\nசூப்பருங்க, ipad காணாமப் போயிடலாம்னு சொல்லுங்க\nஇந்திய மண்ணில் நோக்கியா பெற்ற இடம்\nதண்டர்பேர்டில் மவுஸ் வழி ஸும்\n2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்\nகோகோ கோலாவின் மூலப்பொருட்கள் பட்டியல்\nவந்துவிட்டது இந்திய டேப்ளட் பிசி\nகர்சர் முனையில் உலகக் கோப்பை\nபவர்பாய்ண்ட்: ஆப்ஜெக்ட், படங்களைச் சுழற்ற\nவேர்ட் 2010 ( Word 2010 ) - உங்கள் வசமாக்க\nநோக்கியாவின் புதிய போன் X02-1\nமூன்று சிம் இயக்க போன்கள்\nஇன்டர்நெட் - ஏமாறாமல் இருக்க\nமொபைல் வாலேட் சேவை : ஏர்டெல் அறிமுகம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/17/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-19%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2633537.html", "date_download": "2018-07-19T06:11:57Z", "digest": "sha1:UW4GWH6CDX7QWPKDOZJJMZYTFU2XM2CH", "length": 6066, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தூத்துக்குடியில் 19இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடியில் 19இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஜனவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி மாதத்துக்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், விவசாய சங்கத் தலைவர்களும், பாசன சங்கப் பிரதிநிதிகளும் மற்றும் விவசாயிகளும் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%95/", "date_download": "2018-07-19T05:50:52Z", "digest": "sha1:URNV5TLXLH2WU46H7PP2M2R53LMMIA6F", "length": 11645, "nlines": 262, "source_domain": "www.tntj.net", "title": "அரசூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்கண் சிகிச்சை முகாம்அரசூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்\nஅரசூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்\nதமிழ்நாடு தவ்��ீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளை தவ்ஹீத் மர்கஸில் கடந்த 09.02.10 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.\nஇந்த முகாமை நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசூர் கிளையும் இணைந்து நடத்தினார்கள்.\nஇதில் சுமார் 60,நபர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். ஐந்து நபர்களுக்கு உடன் அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருந்ததால் மயிலாடுதுறை. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது .\nDr முஹம்மது அலி மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் தலைமை தாங்கினார்கள். Dr ரவிச்சந்திரன் Do .DR அருள்மணி Do ஆகியோர் சிகிச்சை அளித்தார்கள்.\nH.M.புஹாரி மாவட்ட தலைவர் A.பதுருதீன் மாவட்டச் செயலாளர் A.நிஜாமுதீன் மாவட்டப் பொருளாளர் S.நஜீருதீன் துனைச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். J.M.கலீல். கிளைத் தலைவர் நன்றியுரை கூறினார்கள்.\nசிவகாசியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nஆலங்குடியில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-19T05:37:45Z", "digest": "sha1:UU2M76R3V3QW4AKAJ2SSX4XYSVZ3OMNM", "length": 10642, "nlines": 269, "source_domain": "www.tntj.net", "title": "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (உச்சிப் புள்ளி) 5-9-2009 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவிடியோ தொகுப்புதொலைக்காட்சிநிகழ்ச்சிகள்இமயம் டிவி செப்டம்பர் 2009இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (உச்சிப் புள்ளி) 5-9-2009\nஇமயம் டிவி செப்டம்பர் 2009\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (உச்சிப் புள்ளி) 5-9-2009\nஒளிபரப்பான தேதி: 5-9-2009 (இமயம் டிவி)\nதலைப்பு: இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (உச்சிப்புளி)\n5-9-2009 இமயம் டிவி நிகழ்ச்சி\nகுவைத்தில் நடைபெற்ற என்னை கவர்ந்த இஸ்லாம் நிகழ்ச்சி\nஆயுத விற்பனையில் அமெரிக்கா முதலிடம் – ஓர் ஆண்டில் 1,50,920 கோடிக்கு ஆயுத விற்பனை\nஇமயம் டிவி செப்டம்பர் 2009\nதித்திக்கும் திருமறை பாகம் – 16 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஇமயம் டிவி செப்டம்பர் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-19T05:40:51Z", "digest": "sha1:NPKOQ6JMP22GLXM5RY3ZBOU46ILQFNE4", "length": 4177, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஏ.ஆர். ரகுமான் | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியா வைத்தியசாலைக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்\n“வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் வளர்ப்பாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும்”\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nமலேசிய பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nமஸ்கெலியா வைத்தியசாலைக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nஇரு ஆண்டுகளில் 1,10,333 பாலியல் வன்முறை வழக்குகள்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\n65 ஆவது தேசிய திரைப்பட விருது : இரு விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரகுமான்\n65 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இரு விருதகளை தன்வசப்படுத்தியுள்ளார்.\nஇசை அரசி எம்.எஸ். சுப்புலட்சுமி நினைவு தபால் தலை : 15ஆம் திகதி ஐ.நா. சபையில் வெளியாகிறது.\nஇந்தியாவின் 70ஆவது சுதந்திரதினத்தையொட்டி ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஐ.நா. சபையின் சார்பில் மறைந்த பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்....\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nஇஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே\nபடகு விபத்து 19 பேர் பலி ;103 பேர் பாதுகாப்பாக மீட்பு\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/18725", "date_download": "2018-07-19T05:35:19Z", "digest": "sha1:T7EG52V5A5NDDKI3KTOA5YZKBYXP7POW", "length": 14693, "nlines": 107, "source_domain": "www.zajilnews.lk", "title": "அமைச்சர் றிஷாட் பணம் கொடுத்து பேஸ்புக்கில் புகழ் பாடுகின்றார்: கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் குற்றச்சாட்டு - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் அமைச்சர் றிஷாட் பணம் கொடுத்து பேஸ்புக்கில் புகழ் பாடுகின்றார்: கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் குற்றச்சாட்டு\nஅமைச்சர் றிஷாட் பணம் கொடுத்து பேஸ்புக்கில் புகழ் பாடுகின்றார்: கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் குற்றச்சாட்டு\n”பணம் கொடுத்து பேஸ்புக்கில் புகழ் பாடுகின்றார் அத்துடன் பேஸ்புக் தாதாக்களையும் உருவாகியுள்ளார் அமைச்சர் ரிசாட்” என கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் குற்றச்சாட்டியுள்ளார்.\nதற்போது இலங்கை சிறுபான்மை அரசியலில் ஒரு புதிய கலாச்சார வம்சம் தோன்றியுள்ளது. அந்த வம்சத்தை ‘நக்குண்டார் நாவிழந்தார்’ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என செல்லமாக அழைக்கின்றார்கள்.\nஅந்த புதிய கலாச்சார வம்சத்தை தோற்றுவித்த பெருமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் அவர்களையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது ஒரு காலத்தில் கேலிக் கூத்தாகி இருந்தது. பிரான்சைத் தளமாகக் கொண்டு இயங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு 2004ல் இலங்கையின் ஊடக சுதந்திரத்தை 109வது இடத்தில் வைத்திருந்தது.\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஊடக சுதந்திரம் மிக வேகமாக 162வது இடத்திற்குத் தாவியது. ஆயினும் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்ச்சிக் காலத்தில் இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது மிகச்சிறப்பாக கட்டி எழுப்பப்பட்டு வருவதை பாராட்டாமல் இருக்க முடியாது.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது ஊடக சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படுவதில் ஜனாதிபதியின் சகோதரர் கோதபாய ராஜபக்சவினதும், பாராளுமன்ற உறுப்பினர் மேவின் சில்வாவினதும் ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை என்பதனை ஊடக சுதந்திரத்திற்கான சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதியின் சகோதரர் கோதபாய ராஜபக்ச ஆகியோரின் பாசறையில் செல்லப்பிள்ளையாக வளர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் அவர்கள் தற்போது ஊடகவியலாளர்களை தனக்கு சாதகமாக கையாள்வதில் மிகவும் சிறப்புத் தேர்ச்சி பெற்றவராக திகழ்வதை நிகழ்கால அரசியலில் நாம் காணலாம்.\nதனது முகஸ்தூதி பாடவும், மாற்றுக் கட்சிக்காரர்களை இகழவும், தூற்றவும் பல நூற்றுக்கணக்கான போலி முகநூல் கணக்குகளை திறக்கச் செய்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகின்றார். அத்துடன் பல வாட்ஸ் அப் குழுமங்களை திறந்து தனது கட்சியை பிரபலப்படுத்தவும், தன்னை வாழ்த்தவும், கட்சிக்கு புதியவர்களை சேர்க்கவும் தனது முக���ர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மூலம் நாகரிகமற்ற முறையில் வங்குரோத்து அரசியல் நடாத்தி வருகின்றார்.\nபணம் கொடுத்து பேஸ்புக்கில் தன்னை புகழ் பாடுகின்றார் அத்துடன் பேஸ்புக் தாதாக்களையும் உருவாகியுள்ளார் அமைச்சர் ரிசாட் என அவரது கட்சியின் செயலாளர் வை எல் எஸ் ஹமீட் அவர்களால் சிகரம் FM வானொலியில் நடாத்தப்பட்ட அரசியல் களம் நேரடி விவாத நிகழ்வில் குற்றசாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டமையானது ரிசாத்தின் ஊடக அநாகரீகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.\nஊடகவியலாளர்கள் எண்ணற்று பெருகிவிட்ட இக்காலக்கட்டத்தில், சில ஊடகவியலாளர்களை தனது செல்வாக்கு மூலம் தனக்கு விசுவாசமானவர்களாக மாற்றும் வண்ணம் ஐந்து நட்சத்திர விடுதிகளில் இரவு விருந்துகளை நடாத்தி, சமூகமளித்தவர்களுக்கு பண முடிப்புக்களையும் வழங்கி வருகின்றமையானது ரிசாத் தனது கட்சியை நடாத்திட ஊடக நெறிமுறைகளை எவ்வாறு கீழ்த்தரமாக பயன்படுத்துகின்றார் என்பதை புரிது கொள்ள முடியும்.\nஊடக நெறிமுறைகளை நன்கு அறிந்த, திறமையான ஊடகவியலாளர்கள் இவ்வாறான கேவலமான இரவு விருந்துகளை புறக்கணிப்பு செய்வதை இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.இன்று ஊடகவியலாளர் பலரிடத்தில் ஊடக தர்மத்தை காணமுடியவில்லை. அமைச்சர் ரிசாத்தை போன்றவர்களால் அரசியலிலும் சிறந்த பண்பை காணமுடிவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.இது எதிர்காலத்தில் மாற்றம் பெற வேண்டும்.\nஊடக நெறிமுறைகளை மீறிய சில ஊடகவியலாளர்களை ‘நக்குண்டார் நாவிழந்தார்’ வம்சத்தைச் சேர்ந்தவர்களாக மாற்றிய பெருமை இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் அவர்களையே சாரும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nPrevious articleசிறுபான்மையினருக்கு துரோகம் செய்த இருள் சூழ்ந்த யுகம் கடந்து விட்டது: அலிஸாஹிர் மௌலானா\nNext articleஒலுவில் அஷ்ரப் நகர் தின்மக்கழிவு அகற்றல் நிலையம் யானைகளின் அட்டகாசத்தால் சேதம்\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன்: அனந்தி சசிதரன்\nகல்முனை முதல்வர் றகீப் அவர்களுடன் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் சந்திப்பு; சமகால அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் குறித்து கலந்துரையாடல்..\nதனியார் சுப்பர் மார்க்கட்டுகளுக்கு நிகராக சதொச நிறுவனம் சந்தையில் வீறுநடை: பிரதம நிறைவேற்று அதிகாரி ���ெரிவிப்பு\nபொறாமை உம்மை முழு முட்டாளாக்கி விட்டதே\nதேரருடன் விவாதம் செய்தது உமக்கு இழப்பா\nதனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை, தனது எதிரிக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்று என்னமாய் துடிக்கிரீர்\nஅவதூறுக்கு அல்லாஹ்வின் தண்டனையுண்டு என்பதையும் மறவாதீர்\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன்: அனந்தி சசிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/10/21/%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-43/", "date_download": "2018-07-19T06:07:27Z", "digest": "sha1:YINMUWJFOUVKUHKDPK2CZ3ZLAVINFAX5", "length": 6126, "nlines": 46, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "ஆஹா தகவல் – chinnuadhithya", "raw_content": "\nஉலகின் பத்து அழகிய அரண்மனைகளில் ஒன்று சீனத் தலை நகர் பெய்ஜிங்கில் இருக்கிறது. பெய்ஜிங் நகரின் நடு நாயகமாக விளங்கும் இது 7.2 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை வளாகத்தில் 980 கட்டடங்கள் 8707 அறைகள் உள்ளன. இதனைச்சுற்றி 6 மீட்டர் ஆழமும் 10 மீட்டர் உயரமுள்ள மதில் சுவருடன் கூடிய அகழி கட்டப்பட்டுள்ளது. இதன் முன் வாசலிலிருந்து பின் வாசல் வரை இடைப்பட்ட தூரம் 960 மீட்டர் ஆகும். இந்த அரண்மனையை ஆண்டிற்கு ஒரு கோடி பேர் பார்வையிடுகின்றனர்.\nபோலியோவை ஒழிக்க உலகிலேயே முதல் முதலில் மருந்து கண்டுபிடித்தவர் ஜோனாஸ் எட்வர்ட் சால்க். 1939 ல் நியூயார்க் பல்கலைகழகத்தில் எம் டி பட்டம் முடித்துவிட்டு தொடர்ந்து வைரஸ் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்து சால்க் மூன்று வகையான போலியோ வைரஸ்களைக் கண்டறிந்தார். 1977ல் ஜவகர்லால் நேரு விருதை பெற்றார். இன்று உலகில் பல்லாயிரக்கணக்கான் குழந்தைகள் ஊனமின்றி வாழ்வதற்கு இவரே வித்திட்டார்.\nஉலக அளவில் பாதுகாப்பான நாடு எது என்று 107 நாடுகளில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சுவிட்சர்லாந்து முதலிடத்தை பெற்றது. குற்ற நடவடிக்கை சுற்றுச்சூழல் பராமரிப்பு பிறப்பு இறப்பு விகிதம் போன்ற அம்சங்களை வைத்து தேர்வு செய்யப்பட்ட��ு. இதில் இரண்டாவது இடத்தை சிங்கப்பூரும் மூன்றாவது இடத்தை ஸ்பெயினும் பெற்றன. இதில் இந்தியா 107வது இடத்தையும் இலங்கை 63ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.\nநாயன்மார்களில் விசேஷ பெருமை பெற்ற காரைக்கால் அம்மையார் ஈசனாலேயே அம்மையே என்று அழைக்கப்பட்டவர் அம்மையாரின் புகழ் நம் நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவியுள்ளது. வியட் நாமில் பாங்குலே என்னும் ஆலயத்தில் 16 கரங்களுடன் கூடிய நடராஜர் சிலைக்கு முன்பாக காரைக்கால் அம்மையாரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. தாய்லாந்தில் கையில் தாளத்துடன் கூடிய செப்புச்சிலை கிடைத்துள்ளது. சுமத்ராவில் காரைக்கால் அம்மையாரின் பேய் உருவச் சிலை வரையப்பட்டுள்ளது. தாய்லாந்தில் பீமாய் என்னும் இடத்திலும் கம்போடியாவிலும் அவருக்கு கோயில் கட்டி வழிபடுகிறார்கள்.\nபதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் நவராத்திரி நலவாழ்த்துக்கள்\nPosted in பொது அற்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-44794202", "date_download": "2018-07-19T06:44:25Z", "digest": "sha1:RSPBFBK6ZCARU5QZATBATER7IBTJ5OOJ", "length": 28669, "nlines": 205, "source_domain": "www.bbc.com", "title": "தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்றியவர்கள் இவர்கள்தான் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்றியவர்கள் இவர்கள்தான்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறார்களையும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரையும் மீட்டு வெளியே கொண்டு வருவதற்கு தாய்லாந்து கடற்படையோடு சர்வதேச முக்குளிப்போர் பலர் இணைந்து செயல்பட்டனர்.\nImage caption வெளிநாட்டு முக்குளிப்போர் மீட்பு நடவடிக்கையில் பெரும் பகுதியாக செயல்பட்டனர்.\nசிக்குண்டிருந்த இந்த சிறார்களும், பயிற்சியாளரும் முதன்முறையாக பிரிட்டிஷ் முக்குளிப்போரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.\nஆனால், அவர்களை வெளியே கொண்டு வந்த மீட்பு நடவடிக்கை உண்மையிலேயே உலக நாடுகளின் முயற்சியாகவே அமைந்தது.\nஇந்த மீட்புதவி நடவடிக்கையில் தாய்லாந்து கடற்படையை சேர்ந்த முக்குளிப்போர் பலர் பங்கேற்றனர்.\nதாய்லாந்து கடற்படையின் முன்னாள் அதிகாரிகளில் ஒருவரான சமான் குனன் கடந்த வெள்ளிக்கிழமை மீட்ப��தவி நடவடிக்கையின்போது, ஆக்ஸிஜன் குடுவையை விநியோகித்த பின்னர் திரும்பி வரும் வழியில் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழந்தார்.\nஇந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டோர் பற்றி குறைவான தகவல்களே வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஈடுபட்டோர் பலரும் அது பற்றி பேச விரும்பாததே இதற்கு காரணமாகும்.\nதாய்லாந்து மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த டஜன் கணக்கான முக்குளிப்போர் இந்த முயற்சியில் பங்கெடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஅவர்களில் சிலரை பற்றி இங்கு குறிப்பிடுகின்றோம்.\nபடத்தின் காப்புரிமை FACEBOOK/THAI NAVY SEALS\nImage caption தாம் லுயாங் குகைளில் இருந்து கடைசியாக வெளியேறிய, தாய்லாந்து சீல் கடற்படையை சேர்ந்த 3 முக்குளிப்போர் மற்றும் ஒரு மருத்துவர்.\nதாய்லாந்தின் சிறப்பு படைப்பிரிவுகள் பல மீட்புதவி முயற்சிகளின் பகுதியாக செயல்பட்டன.\nபாக் லோஹார்ஷூன் என்று இனம்காணப்பட்டுள்ளவர், ஒரு வாரத்திற்கு முன்னால் குகைக்குள் இந்த 13 பேர் சிக்குண்டிருந்ததை கண்டுபிடித்த பின்னர், சிறுவர்களுடனே தங்கியிருக்க தன்னார்வத்துடன் முன்வந்தார். இன்னும் பெயர் வெளியிடப்படாத மூன்று முக்குளிப்போர் இந்த நடவடிக்கையில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.\nகடந்த வாரம்,தாய் நேவி சீல் எனப்படும், தாய்லாந்து கடற்படையின் சிறப்பு பிரிவு அதனுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், மாணவர்களுக்கு ஏற்பட்டிருந்த சிறிய காயங்களுக்கு மருத்துவர் பாக் மருந்து போடும் காட்சியை காண முடிகிறது.\nசெவ்வாய்க்கிழமை மாலையில் 4 தாய்லாந்து நேவி சீலை சோந்த 4 பேர் இந்த குகையை விட்டு கடைசியாக வெளியே வந்தனர்.\nஇந்த சீல் கடற்படை அணியினரை தளபதி அர்பகோன் யுகுங்க்காவ் வழிநடத்தினார்.\nமுக்குளிப்போர் இந்த மாணவர்களை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டிருந்தபோது, மெதுவாக ஏற்படும் முன்னேற்றத்தை செய்தியாளர்களுக்கு சொல்லி வந்தவர் இவர்தான்.\nImage caption இந்த ஆபத்தான மீட்பு நடவடிக்கையின்போது, தளபதி அர்பகோன் யுகுங்க்காவ் சீல் கடற்படையின் பொறுப்பாளராக செயல்பட்டார்.\nஜான் வோலான்தென் மற்றும் ரிச்சர்ட் ஸ்டாண்டன்\n9 நாட்களாக குகைக்குள் சிக்குண்டிருந்த இந்த மாணவர்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் பிரிட்டனை சேர்ந்த ஜான் வோலான்தெனின் குரலைதான் முதல்முறையாக கேட்டனர்.\nப���ரிட்டனை சோந்த குகை ஆய்வு நிபுணர் ராபர்ட் ஹார்பரோடு, இவரையும், அவரது சக முக்குளிப்பவர் ரிச்சர்ட் ஸ்டாண்டனையும் தாய்லாந்து அதிகாரிகள் அழைத்திருந்தனர்.\nஇந்த கால்பந்து குழு காணாமல்போன 3 நாட்களில் இந்த மூவரும் தாய்லாந்தை வந்தடைந்தனர்.\nதகவல் தொடர்பு ஆலோசகர் வோலான்தெனும், முன்னாள் தீயணைப்பு வீர்ருமான ஸ்டாண்டனும் சௌத் மற்றும் மத்திய வேல்ஸ் குகை மீட்புதவி அணியின் ஒரு பகுதியாக இருந்தனர்.\nநார்வே, பிரான்ஸ் மற்றும் மெக்ஸிகோ உட்பட பல குகை முக்குளிப்பு மீட்பு நடவடிக்கைகளில் இவர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஆஸ்திரிரேலியாவை சேர்ந்த மருத்துவர் ஹாரிஸ் பல தசாப்த கால முக்குளிப்பு அனுபவம் பெற்றவர்.\nகுகைக்குள் சிக்கியிருந்த சிறார்களை பரிசோதனை செய்த இவர்தான் மீட்பு நடவடிக்கை தடையின்றி மேற்கொள்ளப்படலாம் என்று பரிந்துரை செய்தவர்.\nஇந்த சிறார்கள் மிகவும் பலவீனமாக இருந்திருந்தால், முக்குளித்து மீட்கின்ற நடவடிக்கை மிகவும் ஆபத்தானதாக அமைந்திருக்கலாம்.\nஆஸ்திரேலியா, சீனா, கிறிஸ்மஸ் தீவுகள் மற்றும் நியூசிலாந்தில் முக்குளித்து மீட்புதவி நடவடிக்கைகளில் மருத்துவர் ஹாரிஸ் பங்கேற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nமயக்க மருந்து நிபுணரான இவர், ஆய்வுப் பயண மருத்துவம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் சிறப்பு பயிற்சி பெற்றவராவார்.\n2011ம் ஆண்டு தன்னுடைய நண்பரும், மிகவும் அனுபவம் வாய்ந்த குகைகளில் முக்குளிப்பவரான ஆக்னஸ் மிலோவ்காவின் சடலத்தை இவர் கண்டுபிடித்து மீட்டெடுத்தார்.\nதென் ஆஸ்திரேலியாவில் மிகவும் கடினமான ஆய்வுப் பயணத்தின்போது காற்று தீர்ந்துபோய் அவர் காலமானார்.\nதாய்லாந்து குகையில் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையில் இந்த மருத்துவரின் உதவி மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் முக்குளிப்போரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nபடத்தின் காப்புரிமை Thai navy seal/Facebook\nImage caption மீட்புப் பணியில் உயிரிழந்த பணி ஓய்வு பெற்ற 38 வயதான அதிகாரி சமன் குனன்\nதாய்லாந்து கடற்படை முக்குளிப்பவராக இருந்து பணி ஓய்வு பெற்ற 38 வயதான அதிகாரி சமன் குனன், இந்த மீட்புதவி நடவடிக்கைகளில் உதவ தன்னார்வத்துடன் முன்வந்தார்.\nஜூலை 6ம் தேதி ஆக்ஸிஜன் குடுவைகளை விநியோகித்த பின்னர், லுயாங் குகை வளாகத்தில் இருந்து திரும்பி வெ��ியே வருகையில் அவர் சுயநினைவிழந்தார்.\nஅவருடன் முக்குளித்து சென்ற சக வீரர் ஒருவர் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சடலமே குகைக்கு வெளியே கொண்டு வரப்பட்டது.\nதாய்லாந்து குகை: மீட்புப்பணி வெற்றிகரமாக நிறைவு\nதாய்லாந்து: குகைக்குள் சிக்குவதால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் என்ன\nதாய்லாந்து: குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு\n\"அவர் செய்த செயலுக்காக ஹீரோவாக புகழப்படுகிறார். சேரிட்டி பணிகள் மற்றும் காரியங்களை செய்து முடித்தல் மூலம் பிறருக்கு அவர் உதவி வந்தார்\" என்று கணவனை இழந்த மனைவி பிபிசியிடம் தெரிவித்தார்.\n\"குனனின் தியாகத்தை வீணாக போகவிட மாட்டோம்\" என்று தளபதி அர்பகோன் யுகுங்க்காவ் குனனின் இறப்பின்போது தெரிவித்தார்.\nImage caption ஆளுநர் நொங்கொங்காக் அசோட்டானகோரன் மற்றும் சக முக்குளிப்பவர் மக்சிம் போலேகாவுடன் பென் ரெமெனன்ஸ்\nபெல்ஜியத்தை சோந்த பென் ரெமெனன்ஸ், ஃபுகெட்டில் டைவிங் (முக்குளிப்பு) கருவிகளை விற்கின்ற கடையை நடத்தி வருகிறார்.\nகுகையில் சிக்குண்ட பின்னர் திங்கள்கிழமை முதல்முறையாக இந்த சிறார்களை கண்டறிந்த குழுவில் இவர் இருந்தார் என்று நம்பப்டுகிறது.\nதாய்லாந்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற டென்மார்க்கை சேர்ந்த க்ளாஸ் ராஸ்முஸென் முக்குளிப்பதை கற்றுகொடுக்கும் பல பள்ளிகளில் பணிபுரிந்துள்ளார்.\n'புளூ லேபல் டைவிங்' என்கிற பென் ரெமெனன்ஸின் நிறுவனத்தில் வழிநடத்துநராக தற்போது அவர் வேலை செய்து வருகிறார்.\nஆசிய நாடுகளில் முக்குளிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அவர், தென் கிழக்கு ஆசியாவிலுள்ள பல நாடுகளிலும் பணிபுரிந்துள்ளார்.\nImage caption குகையில் க்ளாஸ் ராஸ்முஸென் இருப்பதை காட்டும் புகைப்படத்தை மிக்கோ பாசி தன்னுடைய ஃபேக்புக்கில் பதிவிட்டார்.\nபின்லாந்தை சேர்ந்த மிக்கோ பாசி தாய்லாந்தின் சிறிய தீவான கோக் தாவில் முக்குளிப்பு மையத்தை நிறுவியவர் ஆவார்.\nஇதன் மூலம் முக்குளிப்பதிலுள்ள தொழில்நுட்பங்கைளை சிறந்த முறையில் கற்றுகொடுத்து வருகிறார்.\nஇடிபாடுகள் மற்றும் குகை முக்குளிப்பில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.\nஜூலை 2ம் தேதி இந்த 13 பேரும் குகைக்குள் பாதுகாப்பாக இருப்பதை கண்டறிந்த அன்று, அவர்களின் மீட்பு முயற்சிகளில் பங்கெடுக்க தன்னுடைய கணவரை விமானம் மூலம் சியாங் ராய்���்கு அனுப்பியதாக மிக்கோவின் மனைவி பேஸ்புக்கில் தெரிவித்தார்.\nஅன்றைய தினம் அவர்களின் 8வது திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nImage caption குகையில் சிக்கியிருந்தோர் பாதுகாப்பாக வெளிவர உழைத்த பல முக்குளிப்போரில் மிக்கோ பாசி ஒருவராவார்.\nடென்மார்க்கை சேர்ந்த இவான் கரத்சிக், மிக்கோ பாசி குடியேறிய சில ஆண்டுகளுக்கு பின்னர் கோக் தாவ் தீவில் குடியேறினார்.\nஇப்போது இவர்கள் இருவரும் முக்குளிப்பதை கற்றுகொடுக்கும் மையத்தை இணைந்து நடத்தி வருகின்றனர்.\nமுக்குளிப்பவர் ஒருவர் மீட்கப்பட்ட முதல் சிறுவனோடு இவரை நெருங்கி வருவதை சற்று தொலைவில் இருந்து பார்த்தபோது, அந்த சிறுவன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்று பயந்ததாக இவான் கரத்சிக் பிபிசியிடம் தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை உணர்ந்த தருணத்தில் அவரது மகிழ்ச்சியை அவர் பகிர்ந்து கொண்டார்.\nமீட்பு பணிகள் தொடங்குவதற்கு முன்னால் குனன் இறந்தபோது, \"அமைதியில் இளைபாறுக. நீங்கள் ஒரு ஹீரோ. உங்கள் தியாகத்தை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம்\" என்று இவான் கரத்சிக் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.\nImage caption மீட்பு நடவடிக்கையின் வெற்றியை கொண்டாடும் எரிக் பிரவுண் (இடது), மிக்கோ பாசி (நடுவில்), க்ளாஸ் ராஸ்முஸென் (வலது).\nகனடாவை சேர்ந்த எரிக் பிரவுண் வான்கூரை சேர்ந்த தொழில்நுட்ப முக்குளிப்பு வழிநடத்துநராக இருக்கிறார்.\nஒரு தசாப்த காலத்திற்கு முன்னரே முக்குளிக்கும் பணிகளை தொடங்கிய அவர், எகிப்தில் இருக்கும் டைவிங் பற்றிய தொழில்நுட்ப பள்ளியான புளூ இமேர்சன் அணியின் இணை-நிறுவனர் ஆவார்.\nதாய்லாந்து குகை மீட்பு நடவடிக்கையின் 9 நாட்களில் 7 முக்குளிப்புகளை மேற்கொண்டுள்ளதாக, செவ்வாய்க்கிழமை இரவு அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். இதன் மூலம் அவர் 63 மணிநேரம் தாம் லுயாங் குகைகளுக்குள் இருந்துள்ளார்.\nதமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு: அமித் ஷா உரையில் இவ்வளவு ஓட்டைகளா\nதாய்லாந்து குகை: சிறுவர்கள் சிக்கியது முதல் மீட்டது வரை\nபணிக்கு போகாத பெண்களை அவமதிக்கிறதா இந்த சமூகம்\nஎந்திரன்: முதியவர்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் சூப்பர் ஆடை\nஇந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது உண்மையா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபே���்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/spcinternet-824-2-gb-mp3-player-blue-price-phN6z.html", "date_download": "2018-07-19T06:25:02Z", "digest": "sha1:I6PBG7R5BBBYE7LPHJN2HQVFIBXMXYLW", "length": 17064, "nlines": 376, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்பிசின்டெர்னெட் 824 2 கிபி மஃ௩ பிளேயர் ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஸ்பிசின்டெர்னெட் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஸ்பிசின்டெர்னெட் 824 2 கிபி மஃ௩ பிளேயர் ப்ளூ\nஸ்பிசின்டெர்னெட் 824 2 கிபி மஃ௩ பிளேயர் ப்ளூ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்பிசின்டெர்னெட் 824 2 கிபி மஃ௩ பிளேயர் ப்ளூ\nஸ்பிசின்டெர்னெட் 824 2 கிபி மஃ௩ பிளேயர் ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nஸ்பிசின்டெர்னெட் 824 2 கிபி மஃ௩ பிளேயர் ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸ்பிசின்டெர்னெட் 824 2 கிபி மஃ௩ பிளேயர் ப்ளூ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஸ்பிசின��டெர்னெட் 824 2 கிபி மஃ௩ பிளேயர் ப்ளூஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nஸ்பிசின்டெர்னெட் 824 2 கிபி மஃ௩ பிளேயர் ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 1,199))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸ்பிசின்டெர்னெட் 824 2 கிபி மஃ௩ பிளேயர் ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸ்பிசின்டெர்னெட் 824 2 கிபி மஃ௩ பிளேயர் ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸ்பிசின்டெர்னெட் 824 2 கிபி மஃ௩ பிளேயர் ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஸ்பிசின்டெர்னெட் 824 2 கிபி மஃ௩ பிளேயர் ப்ளூ விவரக்குறிப்புகள்\nசப்போர்ட்டட் போர்மட்ஸ் FLAC, MP2, MP3, WAV, WMA\nப்ளய்பக் தடவை 90 Mins\nடைமென்ஷன்ஸ் 35 x 30 x 8 mm\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஸ்பிசின்டெர்னெட் 824 2 கிபி மஃ௩ பிளேயர் ப்ளூ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/47354", "date_download": "2018-07-19T05:36:08Z", "digest": "sha1:GA47UB4RWLT5LZK7I4ZPCEZOHOET5IKY", "length": 13227, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "இலங்கையில் வியப்பை ஏற்படுத்திய திருமண தம்பதியர்! வரலாற்றில் இடம்பிடித்த இளைஞன் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் உயிர்வாழ உதவிகோரும் மூன்று பிள்ளைகளின் தந்தை\nவவுனியாவினை வந்தடைந்த ஐம்பது நோயாளர் காவு வண்டிகள்\nயாழில் இரயிலில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்\nயாழ் பிரபல பாடசாலையில் ஆசிரியர் மாணவிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல்\nசிறுவர்களை கண்ணை கட்டி சுட்டுப்படுகொலை செய்யும் இராணுவம்-அதிர்ச்சி காணொளி(மனவலிமை குறைந்தவர்கள் காணத்தவறு\nவவுனியா உக்குளாங்குளத்தில் உயர்தர மாணவி சடலமாக மீட்பு\nவவுனியா நகரில் கோவில் கட்டுமானபணி செய்த தொழிலாளி கட்டிடம் இடிந்து வீழ்ந்து பலி\nவவுனியா நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் பேருந்து தரிப்பிட நிழற்குடை திறந்துவைப்பு\nவவுனியா நகரில் இவ்வருடம் மாத்திரம் 25 சட்டவிரோத கடைகள் அதிர்ச்சி தகவல்\nமன்னாரில் நடந்த சம்பவம் மகளின் தகாத உறவு- வீட்டை கொழுத்திய தந்தை\nHome செய்திகள் இலங்கை இலங்கையில் வியப்பை ��ற்படுத்திய திருமண தம்பதியர்\nஇலங்கையில் வியப்பை ஏற்படுத்திய திருமண தம்பதியர்\nஇலங்கையில் நடைபெற்ற திருமணம் ஒன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.திருமண செலவுகளை குறைத்து தான் படித்த பாடசாலைக்கு மைதானம் ஒன்றை மணமகன் அமைத்துக் கொடுத்துள்ளார்.அஹுன்கல்ல, பத்திரஜாகம கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஆடம்பரம் இல்லாமல் திருமணத்த நடத்திய மஞ்சுள பிரதீப் என்ற இளைஞன், பாடசாலைக்கான மைதான அரங்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.திருமணத்தன்று அரங்கத்தை திறந்து வைத்து அதனை பாடசாலை பயன்பாட்டிற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மணமக்கள் மேற்கொண்டுள்ளனர்.\nஅஹுங்கல பத்திராஜகம பிரதேசத்தை சேர்ந்த மஞ்சுள பிரதீப் என்ற இளைஞனே இந்த சேவையை செய்துள்ளார்.கொழும்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேவை செய்யும் மஞ்சுள காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதற்கமைய இருவரும் இணைந்து திருமண தினத்தன்று இந்த அரங்கத்தை திறந்து வைத்துள்ளனர்.\nதிருமணத்தில் மதுபான விருந்துகளை நிறுத்தி பாடசாலைக்கு மைதான அரங்கு அமைத்த முதல் இலங்கையராக அவர் வரலாற்றில் இடம்பிடி்த்துள்ளார்.தற்போது மிகவும் ஆடம்பரமாக தமது கொண்டாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மஞ்சுள தம்பதியின் செயற்பாடு பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நடவடிக்கை ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் ஒரு முன்னூதாரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nகொழும்பில் இறந்த கிளிநொச்சி மாணவனின் மனதை உருக்கும் கதை\nமன்னாரில் முழுமையாக மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு ஒன்று திறண்ட மக்கள் கூட்டத்தால் பதற்றம்\nவவுனியா உக்குளாங்குளத்தில் உயர்தர மாணவி சடலமாக மீட்பு\nமன்னாரில் நடந்த சம்பவம் மகளின் தகாத உறவு- வீட்டை கொழுத்திய தந்தை posted on July 13, 2018\nவவுனியா நகரில் கோவில் கட்டுமானபணி செய்த தொழிலாளி கட்டிடம் இடிந்து வீழ்ந்து பலி\nவவுனியாவில் அதிகாலையில் கோர விபத்து ஒருவர் பலி-பலர் கவலைக்கிடம்\nமரண தண்டனை விதிக்கப்படவுள்ளவர்களின் பெயர் பட்டியல் தயார் posted on July 13, 2018\nஇலங்கையில் அழகுக்கு ஆசைப்படும் பெண்களுக்கு ஆபத்து\nவவுனியாவில் சிங்கள மாணவியை துஷ்பிரயோக முயற்சி-குரல் கொடுத்த தமிழ் இளைஞர்கள்-பொலிஸ்நிலையம் முற்றுகை\nவவுனியா நகரில் இவ்வருடம் மாத்திரம் 25 சட்டவிரோத கடைகள் அதிர்ச்சி தகவல்\nவவுனியா நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் பேருந்து தரிப்பிட நிழற்குடை திறந்துவைப்பு posted on July 13, 2018\nபுதுக்குடியிருப்பு ஆலடி விநாயகர் ஆலயத்தில் அதிசயம்\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nஅபராத தொகை 25000 கைவிடப்பட்டது:மகிழ்வில் சாரதிகள்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/198471-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-110817/", "date_download": "2018-07-19T06:04:17Z", "digest": "sha1:TYDAWJYNMWIMD7YEUPQI3P362M4SDEXB", "length": 3886, "nlines": 122, "source_domain": "www.yarl.com", "title": "பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 11/08/17 - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 11/08/17\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 11/08/17\nவடகொரியா முட்டாள்தனமாக நடந்துகொண்டால் இராணுவத் த���ர்வுகள் தயாராக உள்ளன என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவீட் செய்துள்ளார் ;\nமெக்ஸிக்கோவில் ஜூன் மாதத்தில் மட்டும் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர் அந்த நாட்டின் போதை மருத்துக் கடத்தல் குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல்\nமற்றும் தாய்லாந்தில் தொண்ணூற்று ஒரு வயதில் பட்டம் பெற்ற மூதாட்டி குறித்த செய்தித் தொகுப்பு\nஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 11/08/17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://adikkadi.blogspot.com/2009/03/blog-post_27.html", "date_download": "2018-07-19T05:28:58Z", "digest": "sha1:IAUV4G6GC6UPYSDZEGVLAX3JUICBSORP", "length": 16580, "nlines": 95, "source_domain": "adikkadi.blogspot.com", "title": "அடிக்கடி...: என்னது, செடி வளர்ந்திருச்சா....?", "raw_content": "\nவிஜய், \"யேய்ய்ய்ய்...\"னு பிரஸ் மீட்ல அதட்டுன க்ளிப்பிங்ஸ் ஒன்னு வேல்டு முழுக்க 'ப்ளே' ஆகிட்டு இருக்கு. (இந்த படம் வில்லுவை விட நல்லா ஓடுதாம்) நாலு நாளைக்கு முன்னே இதை பார்த்த அரசியல் பத்திரிகை ஆசிரியர் ஒருத்தர் எனக்கு போன் பண்ணி, அப்படி என்னதான் கேட்டீங்க அந்த நிருபர்கள் கூட்டத்திலேன்னாரு. கேட்டீங்கன்னு அவரு கேட்டது என்னையில்லே, என்னை மாதிரி நிருபர்களை\n\"அது இங்கே நடந்த பிரஸ்மீட் இல்லே. சென்னை நிருபர்கள் விஜயிடம் அப்படி கோவப்படுறா மாதிரி கேட்க மாட்டாங்க. இது திருச்சியில் நடந்த பிரஸ்மீட். அவங்களுக்கு தெரியாதில்லையா, விஜய் இப்படி கேட்டா கோவப்படுவாருன்னு. அதனாலே கேட்டுட்டாங்க\" என்றேன் அப்பாவியாக இப்படி பதில் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை இப்படி பதில் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை அவரு கோவப்பட்டா நீங்க(ள்ளாம்) விட்ருவீங்களா அவரு கோவப்பட்டா நீங்க(ள்ளாம்) விட்ருவீங்களா என்னய்யா பத்திரிகைகாரங்கன்னு பொறிஞ்சாரு. கேட்க மாட்டோம்னு சொல்றதுக்கே கோவப்படுறாரே, எப்படி கேட்போம்னு தெரிஞ்சா எப்படியெல்லாம் கோவப்படுவாரோ\nநான் பல வருஷமா பார்த்திட்டு இருக்கிற மூத்த பத்திரிகையாளர் அவரு. கேள்வி கேட்க ஆரம்பிக்கும்போதே ஏதோ எதிராளியை மடக்கி மல்லாக்கொட்டை திங்க வைச்சுருவாரோங்கிற மாதிரியே இருக்கும். ஒரு முறை விஜயகாந்திடம் இப்படி கேட்டார். \"கேப்டன், நான் உங்களை பல வருசமா வாட்ச் பண்ணிகிட்டே இருக்கேன். அப்பப்போ உங்க வீட்டு முன்னாடி கூட��ற ரசிகர்களையும் வாட்ச் பண்றேன்\"னுட்டு கொஞ்சம் பிரேக் விட்டார். (ஐயய்யோ பெரிய குண்டை போட்டுறப் போறாருன்னு காதை கூர்மையாக்கிட்டு கேட்டால், மீதி கேள்வியை முடிச்சாரே பார்க்கலாம்) \"நீங்க அவங்ககிட்டே பழகிற விதமும், அவங்க உங்களை வாழ்த்துறதையும் பார்த்தா உங்களை கருப்பு எம்ஜிஆர்னு சொல்றதிலே தப்பில்லேன்னு தோணுது. இது பற்றி என்ன சொல்றீங்க\"ன்னாரு. இதுக்கு விஜயகாந்த் சொன்ன பதில்தான் இன்னும் சிறப்பு. அட போங்கண்ணே... ரசிகர்கள் விரும்புறாங்க. அவங்க ஆசையை ஏன் வேணாம்னு சொல்லணும்\nஇது நீண்டகாலமாக ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பார்க்கறதால வர்ற தயக்கம், அல்லது பிரச்சனைன்னு கூட சொல்லலாம்.\nஅஜீத்தை பார்க்க போயிருந்தார் இன்னொரு நிருபர். ஒரு பேச்சுக்கு \"என்னண்ணே, நம்ப ஆபிஸ் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு\"ன்னாரு அஜீத். அதுக்கு இவரு வேற ஏதாவது பதில் சொல்லியிருக்கலாம். இவர் ஒரு பதிலை சொல்லப்போக அப்போதைக்கு (பல்லை கடிச்சிகிட்டு) அமைதியா இருந்த அஜீத், அவரு போன பிறகு விழுந்து விழுந்து சிரிச்சாராம். ஏன்\n\"ஆமா ஆமாம். போன தடவை நான் வந்திருக்கும்போது இந்த செடி சின்னதா இருந்திச்சு. இப்போ பாருங்க வளர்ந்து என் தோளுக்கு நிக்குது\" என்றார் நிருபர். வேடிக்கை என்னவென்றால், அந்த செடி அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் செடி. பல மாதங்களாக அதே உயரத்துடன் அங்கேதான் நிக்குது. இதைதான் நினைத்து விழுந்து விழுந்து சிரித்தார் அஜீத்.\nஅதே நேரத்தில் கடுமையான கேள்விகளோடு நேருக்கு நேர் மோதுற நிருபர்களும் உண்டு. இதே விஜயிடம் பேட்டியெடுக்க போயிருந்தார் நண்பர் இரா.த.சக்திவேல். முன்பே அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டுதான்....\nஎல்லா கேள்விகளுக்கும் வேண்டா வெறுப்பாக ம்... ம்ஹ§ம்... இல்லை... என்று ஒற்றை வரியிலேயே பதில் சொல்லிக் கொண்டிருந்தார் விஜய். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சக்தி, \"சார் உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க. நான் பாட்டுக்கு எந்திருச்சு போயிடுறேன். அதை விட்டுட்டு இப்படி பதில் சொன்னா எப்படி எழுதறது\" என்று கேட்டுவிட்டு விருட்டென்று சீட்டில் இருந்து எழுந்து கொண்டார். அவ்வளவுதான்.... பதறிப்போன விஜய், \"ங்ணா ஏன்னா கோவிச்சிக்கிறீங்க\" என்று கேட்டுவிட்டு விருட்டென்று சீட்டில் இருந்து எழுந்து கொண்டார். அவ்வளவுதான்.... பத���ிப்போன விஜய், \"ங்ணா ஏன்னா கோவிச்சிக்கிறீங்க கொஞ்சம் வேற விஷயத்திலே அப்செட்டா இருந்தேன். எப்படி வேணும்னு கேளுங்க, சொல்றேன்\" என்றார். அதற்கு பின் அந்த பேட்டி பல மணி நேரம் நீடித்தது.\nInteresting article :)) தமிழ்மணத்தில் இனையலாமே\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.\nஇதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nஇன்றைய பெரிய பத்திரிக்கை நிரூபர்கள் எப்படி அசின், நயன்தாரா, விஜய் பேட்டியையெல்லாம் பேசாமலேயே எடுக்கறாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா\nபி‌ரபல எழுத்‌தா‌ளர்‌ எஸ்‌.ரா‌மகி‌ருஷ்‌ணன்‌ தா‌ன்‌ வி‌ரும்‌பி‌ய வலை‌ப்‌பதி‌வுக‌ள்‌ பற்‌றி‌ தனது இணை‌யதளத்‌தி‌ல்‌ குறி‌ப்‌பி‌டும்‌போ‌து நமது அடி‌க்‌கடி‌.பி‌ளா‌க்‌ பற்‌றி‌யு‌ம்‌ சி‌லா‌கி‌த்‌து எழுதி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அது அப்‌படி‌யே‌ கீ‌ழே‌....\nபத்திரிக்கையாளர் அந்தணன் எழுதும் சினிமா தொடர்பான பதிவுகள் வாய்விட்டு சிரிக்க வைக்ககூடியவை. அற்புதமான நகைச்சுவை உணர்வுடன் ஒளிவுமறைவின்றி அவர் எழுதும் பதிவுகள் தனித்துவமானவை. அவரை பலமுறை சந்தித்துபேசியிருக்கிறேன். ஆனால் இவ்வளவு நகைச்சுவை கொண்டவர் என்பதை நேரில் அறிந்து கொள்ள முடிந்ததில்லை. கேலியும் கிண்டலும், அதன் ஊடாக பீறிடும் உண்மைகளும் இவரது எழுத்தின் தனிச்சிறப்பு.\nசினிமா பத்திரிகையாளர் அந்தணனின் வலைப்பூ. திரைப்பட கலைஞர்களுடனான தனது அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்கிறார் அந்தணன். நமீதா படப்பிடிப்பில் மிளகாய்த் து£ள் கொட்டப்பட்ட களேபரம், பீரோவோடு திருடனை து£க்கும் காட்சியில் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு அடிபட்ட கதை. விஜய.டி.ராஜேந்தரின் ஜோசிய அபிமானம் என நாமறிந்த கலைஞர்களின் இன்னொரு சுவையான பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன பதிவுகள். வள்ளலாரின் மறுபிறவி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவரின் அலப்பறை தனிக்கதை. தெருவெல்லாம் ஓடுற டிப்பர் லாரி மாதிரி, நரம்பெல்லாம் ஓடுற ரப்பர் லாரிதான் நம்ம பிரபுதேவா என்பது போன்ற வரிகள் வாசிப்புக்கு சுவை கூட்டுகின்றன. தேதி 5/5/10 பக்கம் -19\nதொப்புளுக���கு குளோஸ் அப்.... துரத்தியடித்த ப்ரிவியூ...\nஅவரு ஒரு 'நீர் வாழ்' தாவரம்\nவிதி ஆர்மோனியத்தில, வில்லங்கம் தோள்பட்டையிலே\nகொலுசு வடிவ இதயமும்....கோபித்துக் கொண்ட டி.ஆரும்\nகுடிகார செல்லனும், குலதெய்வம் நயன்தாராவும்\nஇருப்பதை எடுத்து கொடுப்பார் கிடைத்ததை எடுத்து அடிப...\nதேமேன்னு எம்பாட்டுக்கு போனவனை பிளாக்கு ஆரம்பிக்க வச்சிட்டாய்ங்க. தெனோமும் சினிமா மொகத்துல முழிச்சாலும், எதையெதையோ எழுதி கிழிச்சாலும், கிழிச்சு எழுதுற பேப்பர் சைசுக்குதான் நம்ப பயோ-டேட்டா அதனால இப்போதைக்கு எம்பேரு மட்டும் போதும். அந்தணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://citukuruvi.blogspot.com/2012/03/blog-post_28.html", "date_download": "2018-07-19T05:31:15Z", "digest": "sha1:DHWYOKMTCJZJTKOMWPAF5HOQ42BFSXHN", "length": 29078, "nlines": 245, "source_domain": "citukuruvi.blogspot.com", "title": "சொல்லும் போது அப்படி செய்யும் போது இப்படி | ஆத்மா", "raw_content": "\nHome » அனுபவம் » சுவாரஷ்யம் » ரசித்தவை » சொல்லும் போது அப்படி செய்யும் போது இப்படி\nசொல்லும் போது அப்படி செய்யும் போது இப்படி\nin அனுபவம், சுவாரஷ்யம், ரசித்தவை - on 12:52 PM - 24 comments\nஇன்னைக்கு பழங்காலத்து அரசர்களின் பக்கம் போவோம் ரெடியா இருக்கீங்களா\nநான் பின்னால கூறப்போகும் சம்பவத்தில் இருக்கும் ஒரு மேட்டர் அரசர்கள் காலத்தில் மட்டுமல்ல இப்பவும் தான் நம்மல்ல கொஞ்சப் பேர்ல இருக்கு.\nஅது இருக்குறதும் சில சந்தர்ப்பத்தில நல்லதுதான்.\nசரி நான் பதிவை நீளமாக்க விரும்பவில்லை....மேட்டருக்கே வாரன்.\nமுன்னொரு காலத்தில ஒரு அரசன் ஒரு ஊரை ஆட்சி செய்து வந்தான் ( அத தான்யா முதல்லே சொல்லிட்ட மேட்டருக்கு வா...)\nஅக்காலத்து அரசர்கள் எண்டா சொல்லவா வேணும் நீதி... நேர்மை... எல்லாம் அவங்ககிட்ட நிறம்பி வழியும். அது மட்டுமா நாட்டு மக்கள் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்னு பார்ப்பதற்காக நகர் வலமும் போவாங்க\nஇப்படிதான் நம்ம அரசரும் அமைச்சர கூட்டிட்டு ஒரு நாள் நகர் வலம் போனார்.வழியில அரசரக் காணுகிற மக்கள் எல்லாம் அரசருக்கு ஒரு மரியாதை கலந்த வணக்கம் போட்டனர் அரசரும் அதனை பெருமனதுடன் ஏற்றுக் கொண்டார்.\nஅப்படியே இருவரும் போகிரச்சே..:))))... ஒரு தெரு மூலையில ஒரு குட்டி கடை ஒன்னு இருந்திச்சு அரசரும் அக்கடைக்கிட்ட போய் பார்த்தாரு அது ஒரு கஞ்சி விற்கிற கடை கடையில ஒரு வயதானவர் இருந்தார்.\nஅரசரைக் கண்டதும் வயதானவர் அரசரை வரவேற்று குடிப்பதற்கு கொஞ்சம் கஞ்சியும் கொடுத்தார்.\nஅரசரும் வயோதிபரின் பாசத்துக்கு அடிபணிந்து அந்த கஞ்சியை வாங்கிக் குடித்தார்.\nசிறு துளியும் மீதம் வைக்காமல் கஞ்சியை குடித்த அரசரைப்பார்த்து அமைச்சர்..\nநீங்கள் இப்படி ஒரு நாளும் எந்த உணவும் உண்டதில்லையே என வியப்புடன் கேட்டார்.\nஆமாம் அமைச்சரே இந்த கஞ்சி மிகவும் சுவையாக இருக்கிறது நீண்ட காலத்துக்கு பிறகு சுவையான ஒரு உணவினை சாப்பிட்டுள்ளேன் என சொன்னார்.\nபின் அரசர் வயோதிபரைப் பார்த்து முதியவரே இந்த கஞ்சி மிகவும் சுவையாக இருக்கின்றதே... இதனை நீர் எப்படி செய்கின்றீர் எனக் கேட்டார்\nஉஷாரான வயோதிபர்... கஞ்சி செய்யும் முறைகளைக் கூறினார்... ( ஆமினா அக்கா இம் முறைகளை பின் பற்றுவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது)\nஎன்னிடமுள்ள தங்கப் பாயை விரித்து\nகஞ்சிக்கு தேவையான பொருட்களை எல்லாம் தயார் செய்து அப் பாயின் மீது வைத்து விட்டு அடுப்பினை தயார் செய்வேன்,\nபின் என்னிடமுள்ள தங்கப் பானையை எடுத்து அதனை விறகுகள் நிறைந்த அடுப்பின் மேல் வைத்து தயார் செய்த அனைத்து பொருட்களையும் அதனுள் இட்டு நன்றாக பதமாகும் வரை அடுப்பினில் வைத்துவிடுவேன்.\nபின் அடுப்பினில் இருந்து இறக்கிய கஞ்சியினை அதனை விற்பனைக்காக கொண்டு செல்லும் என்னுடைய மற்றய தங்கப் பானையினுள் இட்டு அதனை சந்தைக்கு கொண்டு வருவேன். அதைத்தான் நீங்களும் இப்போது குடிச்சீங்க.. என்றார்\nஅரசருக்கு வியப்பாப் போச்சு என்னடா இவன் தங்கப் பாய் என்கிறான் தங்கப் பானை என்கிறான் இதெல்லாம் வித்தாலே இவன் பெரிய பணக்காரன் ஆகிடுவானே ஏன் இப்படி கஞ்சி விக்கிறான். என்னு மனசுக்குள்ள ஒரே குழப்பம்,\nசரி இவன் வீட்டுக்கு போய் பார்ப்போம் என்னுட்டு...\nசரி முதியவரே நான் உங்கள் வீட்டிக்கு வந்து நீங்கள் செய்வதை பார்க்க வேண்டும் என்றார் அரசர்.\nதாராளமாக நீங்கள் வரலாம் உங்கள் காலடி இந்த ஏழையின் வீட்டில் படுவதற்க்கு மிகவும் பாக்கியம் பெற்றது என்று கூறிஅழைத்துச் சென்றார்.\nமுதியவரும் கஞ்சியினை தாயாரித்தார் ஆனால் முதியவர் கூறிய\nபோன்று அங்கு தங்கப் பாயும், பானையும் போன்றவற்றை பயன்படுத்த வில்லை.\nஎல்லாம் சாதாரண பொருட்களாகவே காணப்பட்டது.\nஇதனைப் பார்த்த அரசருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது.கோபத்தை அடக்கிக் கொண்ட அரசர் முதியவரிடம் நீங்கள் கூறும் போது இப்படியேல்லாம் கூறினீர்களே ஆனால் இங்கே எல்லாம் சாதாரணமாகவே இருக்கின்றதே என்றார்.\nஇதனைக் கேட்ட முதியவர் அரசரே நீங்கள் கேட்டது என்னுடைய தொழிலைப்பற்றி...\nகேட்ட நீங்களோ மிகவும் மரியாதைக்குறியவர் என்னுடைய தொழிலோ எனக்கு மிகவும் உயர்ந்தது.\nஅது மட்டுமல்லாமல் நான் தொழில் செய்ய பயன்படுத்தும் பொருட்களோ மிகவும் பெறுமதி வாய்ந்ததாக எனக்கு தோன்றுகின்றது.\nஅதனால் தான் நான் முன்னர் அப்படி கூறினேன் என்றார் அமைதியாக.\nமேட்டர்...... இது மணியம் கஃபே ஓனருக்கு நடந்த மேட்டர் இல்ல என்னுறத சொல்லிப்புட்டன். யாராச்சும் அப்படி நெனைச்சா அதற்க்கு நான் பொருப்பில்ல...\nலேபிள்கள்: அனுபவம், சுவாரஷ்யம், ரசித்தவை\nவணக்கம் நண்பா, அருமையான நீதிக் கதை சொல்லும் பதிவு, செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறுவார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்றும் கூறுவார்கள். அது போல...அவரவர்க்கு அவரவர் தொழிலே மூலோபாயம் என்பதனை அழகுறச் சொல்லி நிற்கிறது இக் கதை\nஅருமையாக எழுதி, ஆமினா அக்கா, மற்றும் மணியம் கபே ஓனரின் காலை வாரியமைக்கு நன்றிகள்\nமனதில் பதிய வைக்கவேண்டிய கதை.குழந்தைகளுக்குக்கூடச் சொல்லிக்கொடுத்தால் நல்லது \nமணியம் கஃபேல இருக்கிறதெல்லாம் களவெடுத்த பொருட்களாம்.இது பூஸாரின்ர ரேடியோவில கேட்டது \nகருத்து நிறைந்த கதை .\n//மணியம் கஃபேல இருக்கிறதெல்லாம் களவெடுத்த பொருட்களாம்.இது பூஸாரின்ர ரேடியோவில கேட்டது \nஅடி ஆத்தி இந்த செய்தி மணிஅன்னா வுக்கு தெரியுமா தெரியாட்டி சீக்கிரமா சொல்லுங்க சந்தோசப்படுவாரு......ஏன்னா..ரேடியோவில் அவர்ர கஃபே நியூஸ் வந்ததுக்கு..\nசிறுவர்களுக்கான கதைப் புத்தகம் படித்த எஃபெக்டைக் கொடுத்தது சிறுகதை...\n//சிறுவர்களுக்கான கதைப் புத்தகம் படித்த எஃபெக்டைக் கொடுத்தது சிறுகதை//\nநல்ல நீதிக்கதையை செம நக்களுடன் சொல்லி இருக்கிறீர்கள்.\nமனதில் பதிய வைக்கவேண்டிய கதை.குழந்தைகளுக்குக்கூடச் சொல்லிக்கொடுத்தால் நல்லது \nஓகே அக்கா ...நான் நல்ல சமத்துப் பொன்னா கேட்டக் கொண்டினம் ....\nஎங்களைப் போன்ற குட்டிஸ் களுக்கு மிகவூம் பயனுள்ள பதிவு ...\nமணியம் கஃபேல இருக்கிறதெல்லாம் களவெடுத்த பொருட்களாம்.இது பூஸாரின்ர ரேடியோவில கேட்டது //////////////ஆரது எண்ட குரு அண்டார்ட்டிக்க போன நேரம் பார்த்து அ���்வவை பார்த்து என்னனாமோ கதைப்பது ....\nஎண்ட குரு தான் அந்த ரேடியோ காரர்களுக்கே சொல்லி கொடுத்தினம் ...\nஇண்டுப் பாருங்கோல் நேரத்தை அவைகள் குருவிடம் இருந்து கற்றுக் கொண்டு விட்டு இண்டு புஷ் ரேடியோவில் கேட்டவை எண்டுக் கதைக்கினம் ...இது தான் கலிகாலமோ\n//நல்ல நீதிக்கதையை செம நக்களுடன் சொல்லி இருக்கிறீர்கள்.//\nஎன்ன பன்ன சார் காலம் போற போக்குக்கு நாமளும் இப்படிப் போனாத்தான் பயப்புள்ளயள் கேக்குறானுகள்...ஹி..ஹி..ஹி\n//சிறுவர்களுக்கான கதைப் புத்தகம் படித்த எஃபெக்டைக் கொடுத்தது சிறுகதை//\nஅடி ஆத்தி சிறுகதையே ஆக்கிப் புட்டீங்களா.....விடமாட்டாங்க போலிருக்க......\n//////////////ஆரது எண்ட குரு அண்டார்ட்டிக்க போன நேரம் பார்த்து அவ்வவை பார்த்து என்னனாமோ கதைப்பது ....\n## ஏதோ நாங்க குரு களவடுத்தது என்னுதான் சொன்னோன் ஆனா நீங்க குருவே மாத்திப்போட்டீங்களே...அவ்வ்வ்வ் ..அந்தாட்டிக்காவுக்கு போன குரு என்ன ஆனாரோ...\n//எங்களைப் போன்ற குட்டிஸ் களுக்கு மிகவூம் பயனுள்ள பதிவு ...\nசொல்லவே இல்ல.... மிக்க நன்றி\nதங்கள் பதிவு தங்கப் பதிவு\n//தங்கள் பதிவு தங்கப் பதிவு//\nமிக்க நன்றி சார்....உங்கள் வரவு எனக்கு அவசியமான ஒன்றாகும்...\nஇப்படியாக சொல்லி செல்கிற கதைகள் நம்மில் ஏராளமாகவே நிலவுகிறது,யதார்த்தங்களை மீறி சென்று விடாத நம் வாழ்வியல் நடை முறைகளும் கதையை ஒத்ததாக/நன்றி வணக்கம்.\nநன்றி சார் உங்கள் வருகை தொடரட்டும்//\n2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...\nஇன்றைக்கு அதிகமாக எல்லோரும் பேசக் கூடிய ஒரு விடயெமென்றால் அது உலக அழிவு பற்றியத்தான் இருக்க முடியும். விஞ்ஞானிகள் கூட தங்களது மூளைகளை பிழிந்...\nஇது ஒரு உண்மைக் காதல் கதை\nஉண்மைக் காதலின் சக்தியை யாராலும் எதனாலும் அளவிட முடியாது என்பது உண்மைக் காதலுக்கு மட்டும் தான் புரியும். சட்டைப் பையிலிருக்கும் பணத்திற்...\nஇன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ந...\nஒரு பிரபலத்தின் பரிதாப இறுதி நாட்கள்...\nஇந்தப் பிரபலத்தைப் பற்றி நான் அப்போது பெரிதாக அறிந்திருக்கவில்லை. இவரைப் பற்றிய எனது தேடலை ஊக்கப்படுத்தியது இவருடைய மரணம் என்று தான் சொல்லவ...\nமத நம்பிக்கையில் கை வைக்கும் சியோனிஸ்டுகள்\nதொலைக்காட்சி ,இணையத்தளம் , பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,வானொலி என அனைத்து ஊடகங்களிலும் பிரதான செய்தியாக டிசம்பர் உலக அழிவு தொடர்பான செய்தி...\nஇன்னைக்கு மனிசனுக்கு என்னமாதிரி எல்லாம் போட்டி வைக்கனும்னு ஒரு வெவஸ்த்தையே இல்லாமாப் போச்சு...\nஉலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி...\nஎம் உள்ளம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இறைவனைத் தவிர ...\nசொல்லும் போது அப்படி செய்யும் போது இப்படி\nதினமும் ஒரு தேவதையுடன் உல்லாசமாக இருக்கலாம் வாங்க....\nகுறிஞ்சி குறுந்திரைப்படம் பற்றி ஒரு கண்ணோட்டம்\n2012 ஆஸ்கார் விருதுகள் ஒரு கண்னோட்டம்\nடிஸ்கவரி விண்கலத்தின் அரிய படங்கள்\nஇணையதளம் ஆரம்பிக்க ஆசையாயிருக்கு உதவி பண்ணுங்கப்பா...\nஅன்புள்ளங்கள் என்னோடு மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம். byathma@gmail.com .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F/", "date_download": "2018-07-19T06:07:58Z", "digest": "sha1:REHVSAKRKY6SQ3GLAAFCZXOHAOOD6QFU", "length": 8263, "nlines": 138, "source_domain": "expressnews.asia", "title": "திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி அன்னதானம் – Expressnews", "raw_content": "\nஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பண்ணிய ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ திறப்பு..\n“கைவினைஞரின் ஆடி திருவிழா” “கண்காட்சி மற்றும் விற்பனை”\nHome / District-News / திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி அன்னதானம்\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி அன்னதானம்\n“கைவினைஞரின் ஆடி திருவிழா” “கண்காட்சி மற்றும் விற்பனை”\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சி கழகம் சார்பில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி அன்னதானம்,வேட்டி-சேலைகள்.மாணவ-மாணவிகளுக்கு எழுது பொருட்கள், வழங்கினார்.அமைச்சர்.சேவூர்.ராமச்சந்திரன்.உடன்.மாவட்ட கழக செயலாளர்.தூசி.மோகன்.எம்.எல்.ஏ.ராதாகிருஷ்ணன்.உள்பட பலர் உள்ளனர்.\nPrevious குடந்தையில் ஒரு லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் வைத்திருந்தவர் கைது\nNext கோவை கேஎம்சிஎச் மருத்துவமனை உயிர்காக்கும் வசதியுடன் “மொபைல் ஸ்ட்ரோக் யுனிட்” என்னும் ஒரு புதிய ஆம்புலன்ஸ் சேவை அறிமுக விழா\nமக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகவிழா\nகோவை மாவட்ட த்தில் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் டவுன்ஹாலில் உள்ள ஹோட்டல் சான்மா வளாகத்தில் நடைபெற்றது. மாநில …\nஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பண்ணிய ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ திறப்பு..\nபா.ஜனதாவின் வியாபார தந்திரம் நீண்ட நாள் எடுபடாது: ஷீலா தீட்சித்\n14-வது பட்டமளிப்பு விழா கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் 552 பேருக்கு பட்டம்\nஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பண்ணிய ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ திறப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2018-07-19T05:58:47Z", "digest": "sha1:HVX3VBDE7SQMKNM52ULOVZPVW2BDK3QD", "length": 6809, "nlines": 152, "source_domain": "tamilblogs.in", "title": "உளி : ராம ராஜ்யத்தில் \"ஆசிபா\" க்கள் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nTamil Blogs - பதிவு திரட்டி\nஉளி : ராம ராஜ்யத்தில் \"ஆசிபா\" க்கள்\nராம ராஜ்யத்தில் \"ஆசிபா\" க்கள்\nமோடி ராஜ்ஜியத்தில் இந்தக் கதியென்றால்\nதவமிருந்த காரணத்துக்காய் தலை கொய்த\nராமராஜ்யம் அமைப்போம் - என்று\nசுத்தமில்லை நீ சூத்திரன் என்றான்\nகாவி தான் ஒரே தேசத்தின் ஆச்சாரம்\nஇத்தனை நடந்தும் வாய் திறக்கவில்லை இதுவரை\nபத்து லட்ச ரூபாய் கோட்டு கட்ட துரை\nஇந்துக்கள் இந்துக்கள் என்று சொல்லி\nவிழித்துக்கொள் தமிழா இந்துவல்ல நீ\nசூத்திரன் என்று குனியும் நேரம் இதுவல்ல.\nவினை செய், விளையச் செய்\nதிரைஜாலம்: சொல் வரிசை - 188\nதமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள்\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 234\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nதிரைஜாலம்: சொல் வரிசை - 188\nஎனது கவிதைகள் ...: கேடுகெட்ட உலகம்\nஎதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி – 6 – sc...\nஇணைய திண்ணை : அப்பாவியின் அனுபவம் - 2\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nமக்கர் பண்ணும் லேப்டாப் பேட்டரி; சர்வீஸ் கொடுக்க வேண்டாம்; இதை பண...\nரிலையன்ஸ் ஜியோ & சாவன் புதிய கூட்டணி அறிவிப்பு | Reliance signs d...\nஅகரம் | நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் ந...\n+௨ இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/164414-2018-07-05-10-05-13.html", "date_download": "2018-07-19T05:48:28Z", "digest": "sha1:QZPYQZYZTGU5R4UVCJ6UADL2L4IMXDA6", "length": 10978, "nlines": 68, "source_domain": "viduthalai.in", "title": "ஒற்றைப் பத்தி", "raw_content": "\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொரு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்புறுத்தி முதல் அமை���்சர் பொறுப...\n'தந்தை பெரியாரை உலக மயமாக்குவோம்' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு புலம்பெயர்ந்து சென்றாலும் தன் பாதை மாறாது நடப்பவர்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள். வட அமெரிக்கா வாழ் ...\nவியாழன், 19 ஜூலை 2018\nவியாழன், 05 ஜூலை 2018 15:33\nகும்பகோணம்கோவில் களில் 20.10.1950 இல் நடக்கவி ருக்கும் விஜயதசமி திருநாளில் பல கோவில்களில் இருந்து புறப்படும் வாகனங்களைப் பாமர மக்களைக் கொண்டு சுமக்கச் செய்து அதில் அர்ச்சக பார்ப்பனர்களைஏற்றிவைத்து ஊர்வலம் வருகிற பழங்கால அநாகரீக பழக்கம் வகுப்பு துவேஷத்திற்கு இடம் தருமென் றும், அதனால் திராவிட மக் களின் மனம் புண்படும் என்றும்கும்பகோணம் நகர திராவிடர்கழகம் கருதிஅதைத் தடுக்கவேண்டுமென்று அரசாங் கத்திற்கு- அது சம்பந் தப்பட்ட கோவில் நிர்வாகஸ்தர்களுக்கு 11.10.1950 இல் இரண்டு அறிக் கைகள் விடுத்திருந்தது.\nஇதனால் இந்நகரில் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டு இந்நகர் திராவிட வகுப்பைச் சார்ந்த பெருவாரியான மக்கள் இதைத் தடுப்பதற்கு ஆதரவு கொடுக்க முன்வந்ததை கோவில் நிர்வாகஸ்தர்கள் உணர்ந்து அவர்கள் ஒன்றுகூடி அர்ச்சகர்களையோ அல்லது எந்த பார்ப்பனரையோ ஏற்றக் கூடாது என்று தடை செய்து நிறுத்திவிட்டது.\nஅதற்கு இணங்க 20.10.1950 - இல் ஊர்வலம் வந்த 25 கோவில்களுக்கு சம்பந்தப் பட்ட வாகனங்களில் யாரும் ஏறாமலேயே ஊர்வலம் வந்ததை திராவிட மக்கள் அனைவரும் கண்டு மகிழ்ச்சி யடைந்தனர்.\nஇதுவரை பன்னெடுங் காலமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த 25 கோவில்களிலும் ஒவ்வொரு வாகனத்திலும் அர்ச்சகர், குடைபிடிப்பவர், வெண்சாமரம் வீசுபவர்கள் என்கின்ற பெயரால் சுமார் 4 பேர்களையாவது ஏற்றி மதத்தின் பெயரால் பவனி வருவது வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு யாரும் ஏறாமலேயே இந்த உற்சவம் நடைபெற்றது சமுதாயத் துறையில் ஒரு மாபெரும் புரட் சியாகும்.''\nகுடந்தையில் அண்ணா சாமி பாகவதரின் தொடர் கதாகாலட்சேப உபந்நியாசம் 14.5.1964 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nகுடந்தை கழகத் தோழர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nகுடந்தை தொடர்வண்டி நிலையத்திலிருந்து அணைக் கரை டேப் தங்கராசு இராவணன் வேடந்தரித்து - இராமன், சீதை, இலட்சுமணன் வேடங்களும், மக்களைமடமையில்ஆழ்த் தும் ஆரியர் பொய்க் கதை களை அம்பலப்படுத்தும் வேடங்களும் தாங்கி, மூட நம்பிக்கை ஒழிப்பு, ஆரியப் பித்தலாட்ட மோசடி எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஊர்வலமாக சென்று பரப்பினர்.\nஅதன் விளைவு என்ன தெரியுமா\nஅண்ணாசாமி பாகவதர் குறிப்பிட்ட தேதிக்கு முன்ன ரேயே மூட்டைக் கட்டி ஆளை விடுங்க சாமி' என்று ஓட்டம் பிடித்தார்\nஇதுபோன்ற செயற்கரிய செய்கைகள் என்ற முத்திரை யைப் பொறித்தது குடந்தை\n அந்தக் குடந் தையில்தான் வரும் ஞாயிறன்று திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_553.html", "date_download": "2018-07-19T05:35:08Z", "digest": "sha1:O5QCBDXDA3YNCDMK4GAWPI6WLTJIVG57", "length": 37949, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இவர்கள் எங்கே..? நாம் எங்கே..?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசில வாரங்கள் முன்பு கோட்டை புகையிரத நிலையத்தில் அதிகாலை கண்டி செல்ல நின்றிருந்த போது அந்த தம்பதிகளை கண்டேன். யாரையும் சட்டைசெய்யாமல் முஸல்லாவை விரித்து பஜ்ரை தொழுத காட்சியது.\nஆன்ம பலத்தின் வெளிப்பாடு. இஸ்லாம் என்றால் என்ன என்று அப்போது தான் விளங்கியது எனக்கு.\nமற்றையவர் எனது ஊரில் 05 வேளையும் இமாம் ஜமாத்தை பிடிக்க 250 மீ்ட்டர் தூரத்தை தள்ளு வண்டி உதவியுடன் கடந்து விரையும் 80 வயதை தாண்டிய முதியவர். இவர்கள் எங்கே நாம் எங்கே...\nஇவர்களை உருவாக்கியது மிகப்பெரும் ஓர் ஆன்மீக அமைப்பு.அன்றொரு நாள் பிரயாணத்தில் கலேவெலையைச் சேர்ந்த MC ஆசிரியரைச் சந்தித்தேன். அவர் சொன்னார். இந்த நாட்டிலே சில முக்கியமான உலமாக்களோடு இராக் காலங்களில் தங்கிய போது அவர்கள் சுபஹ் தொழுகையை உரிய நேரத்திற்கு தொழுவது பற்றி அதிகம் அக்கறை எடுக்காத்தைக் கண்டேன். ஆனால் கொழும்பு மர்க்கசுக்கு வந்து பார்த்த போது தஹஜ்ஜத்தில் அதிக அழுகுரல்களைக் கண்டேன் என்றார். ஆம் இஸ்லாம் நடைமுறையில் வர அதற்கான ஆன்மீகப் பயிற்சி அவசியம்.\nதாம் உறுதியாக நம்பும் ஒன்றுக்காக அர்ப்பணிப்போடு ��யங்குபவர்களால்தான் இவ்வாறு நடந்துகொள்ள முடியும். இதே போல சமூகக் கடமைகளையும் அர்ப்பணிப்போடு புரிவார்களாயின் முழுமை பெறும்.\nஎவர் சுபஹு தொழுகையை ஜமாஅத்தாக தொழுகின்றாரோ அவர் அழ்ழாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார் என்று நமது ரசூல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார���. போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/blog-post_21.html", "date_download": "2018-07-19T05:48:18Z", "digest": "sha1:UEEEX6HUH62UC7AIR2BLSLC4PEG7LJFN", "length": 7676, "nlines": 29, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nமதுரையில் தென்னை மரங்கள் அழிப்பு : விவசாயத்தில் நஷ்டம் எதிரொலி\n7:59 AM செய்திகள், மதுரையில் தென்னை மரங்கள் அழிப்பு : விவசாயத்தில் நஷ்டம் எதிரொலி 0 கருத்துரைகள் Admin\nமதுரை அருகே விரகனூர் பகுதியில், தென்னை சாகுபடியில் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மரங்களை வெட்டி சாய்த்து வருகின்றனர்.\nவிரகனூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நூறு ஏக்கருக்கும் அதிகமாக தென்னந் தோப்புகள் உள்ளன. விரகனூர் அணைப் பாசனத்தால், இப்பகுதியில் விவசாயிகள் சில ஆண்டுகளுக்கு முன், தென்னை சாகுபடிக்கு ஆர்வம் காட்டினர். மகசூல் கிடைக்கும் பருவத்தில் தென்னை மரத்தில் சிலந்தி நோய் தாக்குதல், பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு, பராமரிப்பு செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தென்னை விவசாயிகள் நஷ்டத்திற்குள்ளாகினர்.\nதோப்புகளில் வந்து தேங்காய் பெற்றுச் செல்லும் வியாபாரிகள் மிகவும் குறைவான விலையை நிர்ணயம் செய்து வருவதால், இனிமேல் இத்தொழிலில் முன்னேற்றம் காணமுடியாது, என்ற விரக்தியில், மாற்றுத் தொழிலையும் தேர்வு செய்யாமல், மரங்களை விவசாயிகள் அழிக்கத் துவங்கியுள்ளனர்.\nதென்னை விவசாயி பிரான்மலை கூறியதாவது: இப்பகுதியில், 40 ஆயிரம் தேங்காய் கிடைத்த தோப்புகளில் மகசூல் குறைந்து, தற்போது 9 ஆயிரம் தேங்காய் மட்டும் கிடைக்கிறது. விவசாய, தோட்டக்கலைத்துறை உதவியுடன் பல முயற்சிகள் எடுத்தும், எதிர்பார்த்த மகசூலை பெற முடியவில்லை. நோய்தாக்குதல் தொடர்ந்து அதிகரித்தும், இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதாலும், தென்னை விவசாயத்தை கைவிடும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது, என்றார்.\nதோட்ட பராமரிப்பாளர் மாயாண்டி கூறியதாவது: இளநீர் விற்பனைக்கும் பயனில்லாத வகையில், சிலந்திபூச்சி தாக்குதல் இப்பகுதியில் அதிகம். தோட்டங்களில் மொத்த வியாபாரிகளிடம், ஆயிரம் தேங்காய் விற்பனை செய்யும் போது 125 தேங்காய் கூடுதலாக கொடுக்க வேண்டும். இவை தவிர ஒரு மரத்தில் தேங்காய் பறிப்பதற்கு ஏழு ரூபாய் கூலி கொடுக்க வேண்டும். ஒரு மரத்தில் குறைந்தது 20 தேங்காய் கிடைத்தால் தான் சிறு லாபமாவது கிடைக்கும். கூலியாட்கள் கிடைப்பதும் சிரமம். அப்படியே கிடைத்தாலும், பெரிய மரங்களாக இருந்தால் அவர்கள் அதில் ஏறுவது இல்லை. இதனால் தோட்டத்தை பராமரிக்க முடியாமல், இத்தொழிலை கைவிடத் துவக்கியுள்ளனர், என்றார்.\nவிரகனூர் தென்னந்தோப்புகளில், நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயத்துறையும், தேவையான தண்ணீர் கிடைக்க பொதுப்பணித்துறையும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தென்னையை காப்பாற்ற முடியும். இல்லை எனில் இந்த விவசாய நிலங்கள் எல்லாம் விரைவில் \"பிளாட்கள்\" ஆக மாறக்கூடும்.\nகுறிச்சொற்கள்: செய்திகள், மதுரையில் தென்னை மரங்கள் அழிப்பு : விவசாயத்தில் நஷ்டம் எதிரொலி\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=6676", "date_download": "2018-07-19T05:38:40Z", "digest": "sha1:55OGFDPYGQPSKEHL6TGMGCN3O4YOY6FL", "length": 8569, "nlines": 129, "source_domain": "www.sramakrishnan.com", "title": " சிங்கப்பூரில்", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\n« ஷார்ஜா பயணம் – 2\nஷார்ஜா – 3 »\nSingapore Writers Festival 2017 லில் கலந்து கொள்வதற்காக வெள்ளிகிழமை சிங்கப்பூர் செல்கிறேன்.\nமூன்று நிகழ்வுகளில் கலந்து கொள்கிறேன்\nஇளம் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் தடைகளையும் எழுத்துலகில் அவர்களுக்குக் காத்திருக்கும் வாய்ப்புகளையும் பற்றிய குழு விவாதம் , அதை ஒருங்கிணைத்து நடத்துகிறேன்\nஅறத்திற்கு அப்பால் தமிழ் இலக்கியம்\nதமிழ் இலக்கியத்தில் அற இலக்கியங்களின் பங்களிப்பு பற்றியும் இன்றைய இலக்கியத்தில் வெளிப்படும் மீறல்கள் பற்றியும் கலந்துரையாடல்\nஇலக்கிய அறம் : எழுத்தாளரும் படைப்பும்\nதற்காலத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளரின் அறத்துக்கும் அவரது படைப்பு முன்வைக்கும் அறத்துக்கும் உள்ள உறவை பற்றிய உரை.\n11ம் தேதி மாலை இலக்கிய வாசகர்களை, நண்பர்களை சந்திக்க விரும்புகிறேன். விருப்பமுள்ளவர்கள் நண்பர் பரணியைத் தொடர்பு கொள்ளவும்\nதொடர்பு எண் +65 91711095\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mersal-vijay-29-10-1739237.htm", "date_download": "2018-07-19T05:55:44Z", "digest": "sha1:BSIGZATX4N5FP32AE3ZOVVR6LWDK3OVB", "length": 7498, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மெர்சல் உண்மையான வசூல் எனக்கு மட்டுமே தெரியும்! 200 கோடி உண்மையா? : பிரபல விநியோகஸ்தர் கூறிய தகவல் - Mersalvijayatlee - மெர்சல் | Tamilstar.com |", "raw_content": "\nமெர்சல் உண்மையான வசூல் எனக்கு மட்டுமே தெரியும் 200 கோடி உண்மையா : பிரபல விநியோகஸ்தர் கூறிய தகவல்\nவிஜய்யின் மெர்சல் படம் வெளியாகி 10 நாட்களுக்குள் 200 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக கூறப்பட்டது.\nஇது பற்றி கருத்து தெரிவித்துள்ள அபிராமி ராமநாதன் \"சென்னையில் மெர்சல் வசூல் என்ன என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். படம் ஓடி முடிந்தபிறகு தான் தயாரிப்பாளருக்கு அதை தெரிவிப்போம். இப்போது 150 கோடி.. 200 கோடி என கூறுவது 99% பொய்\" என கூறியுள்ளார்.\nமேலும் இப்படி சொல்வது ரசிகர்களை தியேட்டருக்கு வரவைப்பதற்காக எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே தயாரிப்பாளர்கள் மேற்கொள்ளும் யுக்தி என அவர் கூறியுள்ளார்.\n▪ மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன\n▪ விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.\n▪ மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா\n▪ மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா - அதிர வைக்கும் தகவல்.\n▪ மெ���்சல் உலகம் முழுவதும் இத்தனை கோடிகளா ஒவ்வொரு ஏரியா வரை முழு விவரம் இதோ\n▪ மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.\n▪ மெர்சல்-2விற்கு ரெடி ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் வந்த தகவல்\n▪ பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்\n▪ மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.\n▪ தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா\n• சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கண்ணீர் வடித்த விஜய்சேதுபதி\n• சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்\n• பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம் இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்\n• புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி\n• பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை\n• பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்\n• ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்\n• இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\n• அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா\n• தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/lindsay-lohan-turns-islam-carries-quran-as-she-steps-of-children-center-034571.html", "date_download": "2018-07-19T06:20:36Z", "digest": "sha1:T5NFBOK224ILZDFLOUOB26BMIQDOZZ3Z", "length": 13404, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இஸ்லாம் பக்கம் திரும்பிய ஹாலிவுட் நடிகை லின்ட்சே: குர்ஆனும் கையுமாக உள்ளார் | Lindsay Lohan turns to Islam: Carries Quran as she steps out of a children's center - Tamil Filmibeat", "raw_content": "\n» இஸ்லாம் பக்கம் திரும்பிய ஹாலிவுட் நடிகை லின்ட்சே: குர்ஆனும் கையுமாக உள்ளார்\nஇஸ்லாம் பக்கம் திரும்பிய ஹாலிவுட் நடிகை லின்ட்சே: குர்ஆனும் கையுமாக உள்ளார்\nநியூயார்க்: கண்மூடித்தனமாக கார் ஓட்டி சிக்கிய வழக்கில் ஹாலிவுட் நடிகை லின்ட்சே லோஹன் ப்ருக்ளினில் உள்ள குழந்தைகள் மையத்தில் சமூக சேவை செய்கிறார். அப்போது அவர் கையில் இஸ்லாமியர்களின் புனிதநூலான திருக்குர்ஆனை வைத்திருந்தார்.\nஹாலிவுட் நடிகை லின்ட்சே லோஹன் குடி, போதைப் பொருள் பழக்கத்தில் சிக்கி சீரழிந்துவிட்டார். தற்போது அவர் கெட்டப் பழக்கங்களில் இருந்து விடுபடும் முயற்சியி���் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு கண்மூடித்தனமாக கார் ஓட்டி சிக்க வழக்கில் அவர் 125 மணிநேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.\nலின்ட்சே லோஹனோ பத்து மணிநேரத்திற்கும் குறைவாகத் தான் சமூக சேவை செய்தார்.\nலின்ட்சே வரும் 28ம் தேதிக்குள் 125 மணிநேர சேவையை முடிக்கவில்லை என்றால் ஒன்றரை ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி மார்க் யங் கடந்த வாரம் தெரிவித்தார்.\nநீதிமன்ற உத்தரவையடுத்து லின்ட்சே நியூயார்க் நகரில் உள்ள ப்ருக்ளினில் இருக்கும் குழந்தைகள் மையத்தில் சேவையை நேற்று துவங்கினார். அவர் மையத்தில் உள்ள குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு உதவும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.\nப்ருக்ளின் மையத்தில் இருந்து வெளியே வந்த லோஹனின் கையில் இஸ்லாமியர்களின் புனிதநூலான திருக்குர்ஆன் இருந்தது. கத்தோலிக்க கிறிஸ்தவரான அவர் பிற மதங்கள் மீது ஆர்வம் காட்டுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.\nமுன்னதாக அவர் புத்த மதத்தின் மீது ஆர்வம் கொண்டு அது தொடர்பான வகுப்புகளுக்கு சென்றார். தான் ஒரு ஆன்மீகவாதி என்று லின்ட்சே ஓப்ரா வின்ப்ரே நிகழ்ச்சியில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிக்க வந்த புதிதில் ஒழுங்காக இருந்த லின்ட்சே அவரது பெயரை அவரே கெடுத்துக் கொண்டார். இதனால் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் லின்ட்சே லோஹன் என்றாலே பிரச்சனைக்குரியவர் என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை உள்ளது.\nவிஜய்க்கு விஜய் சேதுபதி ஆதரவு\n\"டாப்லெஸ் செல்பி\"யை எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்ட லின்ட்சே லோஹன்\nநடிகை லின்ட்சே லோஹனை வீட்டில் இருந்து விரட்டிய டைட்டானிக் ஹீரோ\nஅக்கா மாதிரியே... 25,000 டாலர் செலவில் பிளாஸ்டி சர்ஜரி செய்த லின்ட்சே தங்கச்சி\nயாராச்சும் 'ஸ்பெர்ம்' தாங்களேன்... ஆள் தேடும் லின்ட்சே\n18 வயசுலேயே ஓவரா டோப் அடிச்ச லின்ட்சே.....துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓடிய அப்பா\nஎனக்கு ஆம்பளைஸ்தான் பிடிக்கும்... லின்ட்சே ஜொள்கிறார்\nஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து டிரஸ்ஸை ஆட்டையைப் போட்ட லின்ட்சே லோஹன்\nரோட்டில் நின்றவரை காரால் இடித்துத் தள்ளிய லின்ட்சே லோஹன் கைது\nநகை திருட்டு விசாரணை: லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து லிண்ட்சே ஓட்டம்\nமீண்டும் நகை திருட்டு சர்ச்சையில் சிக்��ினார் ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹன்\nதொங்கிப் போன மார்புகளுடன் லின்ட்சே லோஹன்... இதுவும் நியூஸ்\nநீங்க டிரஸ்ஸைக் கழற்றினால்தான் நான் மார்பைக் காட்டுவேன்.. லின்ட்சே போட்ட கண்டிஷன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/underwater-camera-brandi-mueller-reveals-an-underwater-graveyerd-tamil-010554.html", "date_download": "2018-07-19T06:09:59Z", "digest": "sha1:VGUCQCEAI2SVGYU3DJ45HHCEIHNQSDGR", "length": 14964, "nlines": 181, "source_domain": "tamil.gizbot.com", "title": "Underwater camera and Brandi Mueller reveals an underwater graveyard - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பான் : கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஒரு கல்லறை'..\nஜப்பான் : கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஒரு கல்லறை'..\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஅமெரிக்க ராணுவத்தில் 1.8 ஜிபி கேமிரா கொண்ட ஹெலிகாப்டர் ட்ரோன்கள்.\nஇராணுவம் மற்றும் விண்வெளிக்காக பிரத்யோக கேமரா.\nநாசா இதுவரை சர்வதேச விண்வெளி நிலையங்களில் பயன்படுத்திய கேமரா எது தெரியுமா\nரூ.10 ஆயிரத்திற்குள் கிடைக்கக்கூடிய ஹெச்டி கேமரா உடன் கூடிய சிறந்த ட்ரோன்கள்.\nமேக்ரோ போட்டோகிராபி துவங்குவதற்கான அசத்தல் டிப்ஸ்.\nசிசிடிவி கேமராவில் செயற்கை நுண்ணறிவை புகுத்திய ஸ்மார்ட்விஷன் நிறுவனம்.\n1944-ஆம் ஆண்டு, பிப்ரவரி 17-ஆம் தேதி, இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட பல கல்லறைகளில் ஒரு முக்கியமான கல்லறை கடலுக்கு அடியில், சுமார் 80 அடி ஆழத்தில் ���ுதையுண்டு கிடக்கிறது.\nஇரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் தான் அமெரிக்காவின் மிக முக்கியமான குண்டுவீச்சு நடவடிக்கைகளில் ஒன்றுதான் - ஆப்ரேஷன் ஹேயில்ஸ்டோன் (Operation Hailstone). அந்த குண்டுவீச்சு நடவடிக்கையில் ஜப்பானின் கரோலின் தீவுகளில் உள்ள ஜப்பானிய கப்பல் மற்றும் விமான தளமானது அமெரிக்காவால் 'சர்வநாசம்' செய்யப்பட்டது.\nகரோலின் கடல் தீவுகளில் அமெரிக்கவால் உருவாக்கப்பட்ட 'அந்த கல்லறை'யை, அதே அமெரிக்காவை சேர்ந்த நீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் கலைஞரான பிராண்டி முல்லர் (Brandi Mueller) என்பவர் புகைப்படங்கள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசுமார் 36 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் சுமார் 400 ஜப்பானிய வானூர்திகள் மற்றும் 50 போர் கப்பல்கள் அழிக்கப்பட்டன என்பதும், சுமார் 2000 ஜப்பானிய படை வீரர்கள் கொல்லப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநீருக்குள் மூழ்கி கிடக்கும் ஜப்பானிய கப்பலும், பீரிங்கிகளும், ஆயிரக்கணக்கான குண்டுகளும் சற்றும் 'தொடப்படாதவைகள்' என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நம்ப முடியாத விவரமான புகைப்படங்களை அண்டர்வாட்டர் கேமிரா (Underwater Camera) எனப்படும் வாட்டர்ப்ரூஃப் கேமிரா உதவியுடன் புகைப்படமாக்கி உள்ளார் 32 வயதான அண்டர்வாட்டர் போட்டோகிராஃபர் பிராண்டி முல்லர்.\nகடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கும் த்ரீ சு-னு வகையை சேர்ந்த ஜப்பானிய பீரங்கிகள்.\nஜப்பானின் ராணுவ வளங்களை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய ஜப்பானிய வெடிப்பொருட்கள்.\nஇரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் விமான ஒட்டிகள் சுவாசிக்க உதவும் மூச்சு சுவாசக்கருவி (breathing respirator) ஒன்று ஒரு கண்ணாடி குவியல் மத்தியில் கிடக்கிறது.\nசற்றும் கண்டுப்பிடிக்கப்படாமல் நீரோடு மூழ்கி கிடக்கும் ஜப்பானிய போர் விமானங்கள்.\nமுதல் உதவி பெட்டி :\nஅழிக்கப்பட்டு மூழ்கி கிடக்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றின் மேல் நிற்கும் முதல் உதவி பெட்டியும், சில பாட்டில்களும்.\nமூழ்கடிக்கப்பட்ட பீரங்கி மற்றும் விமானத்தின் மேல் கிடக்கும் ஜப்பானிய ராணுவ வாகனம்.\nகடல்பாறைகள் போல் காட்சி அளிக்கும் நீர்மூழ்கிக்குண்டுகள்.\n400 டன்களுக்கும் மேலான வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் உருகுலைந்து போன ஒரு ஜப்பானிய போர் கப்பல்.\nஇடிபாடுகளில் மத்தியில் காணப்பட்ட பாட்டில்கள் அடங்கிய பெட்டி..\nஜப்பான் கப்பல் படையினர் முற்றிலுமாக நொறுக்கப்பட்டனர் என்பதை நிரூபிக்கும் புகைப்படம்.\nநீரில் மூழ்கி கிடக்கும் ஜப்பானிய போர் இயந்திரங்கள் பலவும் கடல்வாழ் உயிரினங்களால் வண்ண மயமான முறையில் பவளப்படுத்தப்பட்டு இருப்பதை காண முடிகிறது.\nகுண்டு மழையில் சிக்கி சிதைந்து போன ஜப்பானிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று.\nக்யூரியாசிட்டி ரோவரிடம் சிக்கிய விசித்திரம்..\nஅம்பலம் : 45 வருடங்களுக்கு முன்பு ரஷ்யா செய்த 'சதி'..\nவரலாற்று துரோகம் : இதைவிட பெரிய அசிங்கம் வேற இல்ல..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writernaga.wordpress.com/2017/08/31/vennilai/", "date_download": "2018-07-19T06:07:32Z", "digest": "sha1:YUF3B42QATOJPXVL5EBFAWVBO5HIGUKO", "length": 18231, "nlines": 94, "source_domain": "writernaga.wordpress.com", "title": "இருபத்திமூன்று கதைகளோடு அலைவுறுதல் – வெண்ணிலை – என் மனை", "raw_content": "\nகொஞ்சம் தேடல்; எழுத்து; இலக்கியம் – நாகபிரகாஷ்\nஇருபத்திமூன்று கதைகளோடு அலைவுறுதல் – வெண்ணிலை\nஒரு புத்தகத்தை வாசிக்கும்போது பயந்திருக்கிறீர்களா ஒர் எழுதச்சவாலான படைப்பை நீங்கள் எழுதவேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவராக இருந்து படிக்க நேரும்போது ஒர் எழுதச்சவாலான படைப்பை நீங்கள் எழுதவேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவராக இருந்து படிக்க நேரும்போது என் கதைகளுக்கான முதல் வாங்கியங்களை எழுதிச் சேர்த்துக் கொண்டிருக்கிற ஒருவனாக ஒவ்வொரு நல்ல படைப்பையும் அச்சத்தோடே வாசிக்க முடிகிறது. ஒவ்வொரு சிறுகதைக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து வெகுதூரம் ஓடத்தோன்றுகிறது. வெண்ணிலை (சு.வேணுக���பால்) தொகுப்பும் அப்படியான ஒன்று. வாசித்து முடித்து எண்ணங்களைத் தொகுத்துக் கொள்ளவும் நிறைய நேரம் வேண்டியிருந்தது.\nஇருபத்திமூன்று கதைகளையும் வாசித்து முடிக்கிறவரை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான மனிதர்கள் என்னோடு வந்தபடி இருந்தார்கள். ‘கிழவி இருக்கிற வரைக்கும்’ என்கிற குதிரை மசால் தாத்தாவை எனக்குத் தெரியும். அவரோடு அழிஞ்சி குச்சி வெட்டப்போன அனுபவம் எனக்கு இருக்கிறது. வெண்ணிலையிலும், சந்தர்ப்பத்திலும் வருகிற பையன்களை நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு பிறப்பும் ஒவ்வொரு அரும்புதலும் கொண்டாடுகிற இயற்கையை வெல்வதற்கான நம்பிக்கையாகக் கொள்கிற மக்கள். சாதி சார்ந்த, பகல் கனவுகள் மற்றும் பிம்பங்களைக் கொண்டு அரசியலில் கரைந்து கொண்டிருக்கிற வாழ்க்கை. பெண்களே எல்லாமுமாக இருக்கிற நிலம் சார்ந்த வாழ்க்கையில் ஆளும் பெண்கள். கைவிடப்பட்டுத் தனித்து உட்கார்ந்திருக்கிற கிழவிகள். அவதியுறும் சிறுபெண்கள். கனவு கொண்டிருக்கிற குழந்தைகள். பேதைமை மாறாமலிருக்கிற ஆண்கள், பெண்கள். எவருமே பாத்திரங்கள் அல்ல மனிதர்கள்.\nஉள்ளிருந்து உடற்றும் பசி, பேரிளம் பெண் மற்றும் கொடிகொம்பு போன்ற சிக்கலான அளவில் காமத்தைக் கையாளும் கதைகள் மட்டுமில்லாமல் கூறு கெட்டவன், பேதை, மற்றும் வாழும் கலை ஆகிய கதைகளிலும் அதை உறவுகளுக்குள்ளான விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் விதமாகக் காணலாம். வேளாண்மை சார்ந்த மற்றும் தன்னியல்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ள வாழ்கையில் காமத்தை அணுகும் விதம் பற்றிய புரிதலுடன் இந்தக் கதைகளை வாசிக்க வேண்டியிருக்கிறது. முதலில் வயிற்றுப் புருசன் கதையிலிருந்து தொடங்குவதன் மூலம், நேரடியாக அப்படியான வாழ்கையைப் புரிந்து கொள்ள இயலாதவர்களுக்கு ஒரு பிடி கிடைக்கலாம்.\nசொல்லப்படுவது போல இதிலுள்ள கதைகள் விவசாயம் சார்ந்திருக்கிற வாழ்வின் பிரச்சனைகளை மட்டுமே பேசவில்லை. வெவ்வேறு விதமான மனிதர்களையும், சூழல்களையும் கொண்டிருக்கிற படைப்புகள் உள்ள தொகுப்பு. நிரூபணம் மற்றும் மெய்ப்பொருள் காண்பது அறிவு ஆகியவற்றை வாசிக்கும்போது முதலாவது ஆண்டவன் குழந்தைகளோடு வாழ்கிறார் என்பதை விவரித்துக் காட்டுவதில் டால்ஸ்டாயின் தன்மையும் பின்னது ஒரு குடும்பத்தின் ஏழ்மையையும், இயலாமையையும் நேர���ியாகச் சித்தரித்து ஓர் உடைப்புக்கு நகர்த்துவதன் மூலம் செகாவின் தன்மையும் கொண்டதாகப்பட்டது. சாயல் கொண்ட படைப்புகளாக இவை இரண்டை மட்டுமே அடையாளம் காட்டவியலும்.\nஅவதாரம், புத்துயிர்ப்பு மற்றும் தொப்புள் கொடி ஆகிய கதைகளில் சு.வேணுகோபால் பிறப்பைத் தீவிரமாகக் கையாளுகிற விதம் அவருக்கே உரியதான ஒன்றாக இருக்கிறது. அவதாரம் கதையில் நம்முடைய நாகரீகம் எப்படியான மன அமைப்புக்கும், குரூரத்துக்கும் பிறப்பு சார்ந்தே தள்ளியிருக்கிறது என்பதைக் காடர் பழங்குடியினரின் கொண்டாட்டக் காட்சி ஒன்றின் மூலமாக உணர்த்திவிடுகிறார். அதனுடைய தாக்கத்திற்குச் சற்றும் குறைவில்லாதவை மற்ற இரண்டு கதைகளும். புத்துயிர்ப்பில் அதை எவற்றையும் தாண்டி நீடு வாழும் மனித இயல்பின் ஊக்கியாக விவரித்துக் காட்டுகிறார். தீவனத் தட்டுப்பாட்டையும், பஞ்சம் போன்ற நிலையில் தவிக்கும் பசு வளர்ப்போன் ஒருவனை மையப்பாத்திரமாகக் கொண்டு நகரும் அந்தக் கதையில் உண்டாகிற அதே தவிப்பை தொப்புள் கொடியிலும் முதல் சில பக்கங்களுக்குப் பிறகு உணரத் தொடங்குவோம். அதன் வர்ணனைகள் இயல்பிலிருந்து பிறழ்வுகளுக்கு நகர்ந்து செல்லும்போது தொடங்கி, இறுதியில் ஒரு கணத்துக்குக் கடந்த காலத்தின் நினைவை சொல்வதன் மூலமாக அதன் தாக்கத்தை அதிகரிக்கிறது.\nஇளைஞர்களின் இயல்பை, குறிப்பாகத் தற்கால இளைஞர்களின் இயல்பை அவர் கதைகளில் கையாளும் விதத்தையும் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். தொகுப்பின் பெயரில் அமைந்த வெண்ணிலை கதையிலும், சந்தர்ப்பம் போன்ற கதைகளிலும் அதைக் காணலாம். வெண்ணிலையில் திரைப்படம் சார்ந்த உரையாடல்கள் காலவதியாகி இருப்பதால், அல்லது அப்படியான உரையாடல்கள் எனக்கு அந்நியமானதால் சிறிய அளவில் வாசிப்புக்கு அதுவே இடைஞ்சலாகி விடுகிறது. ஆனால், அப்படியான உரையாடலே இயல்பானது என்பது கதையின் சிக்கல். அதே அந்நியத் தன்மை எனக்குச் சந்தர்ப்பத்தில் வருகிற பையன்களாலும் அவர்களின் செயல்களாலும் உண்டானது. அது என்னுடைய பிரச்சனை தான் என்பது தெளிவாகவே தெரிகிறது. என்ன செய்ய 😦 . ஆனால் புற்றுக் கதையில் வருகிற குழந்தைகளோடு இயல்பாக ஒன்றிப்போக முடிந்தது. புற்றைப் போன்றே ஒற்றை வரியில் சுருக்க இயலாத கதைகள் தொகுப்பில் இருப்பவை.\nமேலும் ஒவ்வொரு கதையையும் தனித்தனியே குறிப்பிட வேண்டிய தேவை இருக்கிறது. அந்தந்த வட்டாரத்துக்கு உரிய மொழி அதன் வேறுபாடுகளோடு, அதன் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீவிரமாக அதற்கே உரிய கதாபாத்திரங்களின் மூலம் அதற்கான இயல்புகளோடு வெளிப்படுத்துதல் பலமாக அமைந்த கதைகள். எந்த இடத்திலும் கதையிலிருந்து நாம் விலகி அதன் வெளிப்பாட்டு முறையில் கவனம் செலுத்துவதில்லை, தேவையோடு கவனித்தால் அன்றி. ஆனால், தொகுப்பு வேண்டுகிற கவனமான வாசிப்பும் உழைப்பும் இடையில் நின்றிருக்கிறது. கற்றுக் கொள்ளவும் நிறைய இருக்கிறது.\nPosted in: கட்டுரை, பதிவுகள், விமர்சனம் | Tagged: அனுபவம், இலக்கியம், கட்டுரை, சிறுகதை, சு.வேணுகோபால், தமிழ் இலக்கியம், தீவிர இலக்கியம், தொகுப்பு, விமர்சனம், வெண்ணிலை\nஸ்ருதி – பதம் 06\nஇப்படியாக ஹைதராபாத் – 04\nஇப்படியாக ஹைதராபாத் – 03\nஇப்படியாக ஹைதராபாத் – 02\nஇப்படியாக ஹைதராபாத் – 01\nகர்நாடகத்தில் நடப்பது – 07\nகர்நாடகத்தில் நடப்பது – 06\nகர்நாடகத்தில் நடப்பது – 05\nASI Compassion Empathy Just Babies Mirror Neurons அசோகமித்திரன் அனுபவம் ஆண்டாள் இத்தாலி இன்மை இலக்கியம் உளவியல் என்.டி.ராஜ்குமார் என் மொழி எஸ்.ராமகிருஷ்ணன் ஓலம் கட்டுரை கல்விளக்குகள் கவிதை காதல் காத்திருப்பு காலச்சுவடு காவேரி குறுந்தொகை குற்றமும் தண்டனையும் குழந்தைகள் கேரளம் சங்கம் சமூகம் சாம்பாலூர் சார்மினார் சிறுகதை சுகுமாரன் சுப்ரதீப கவிராயர் சேலம் சோனியா ஜல்லிக்கட்டு ஜான் டி பிரிட்டோ ஜீவ கரிகாலன் டால்ஸ்டாய் தனிமை தலைக்காவிரி தஸ்தாயெவ்ஸ்கி தாந்தே தூயன் தெற்கு தேம்பாவணி தொகுப்பு நடந்தாய் வாழி காவேரி நட்பு நாவல் பட்டறை பயணம் பயிலரங்கம் பவுல் ப்ளூம் பஷீர் பால்யகால சகி பியாட்ரிஸ் பிரிவு பெலவாடி பெஸ்கி போராட்டம் மரணம் மலையாளம் மழை மைசூர் மொழி யாவரும்.காம் ரஷ்யன் விஜய நகரம் விமர்சனம் வீரமாமுனிவர் வைக்கம் முகம்மது பஷீர் ஸ்ரீரங்கப்பட்டினம் ஹைதராபாத்\nஒரு குழந்தை சேகரித்த விளையாட்டுப் பொருட்களை காண்கிறீர்கள். செம்மரத்தில் செதுக்கிய மரப்பாச்சி பொம்மை ஒன்றை பாதுகாத்து வைத்திருக்கிறது. அதன் அருகிலேயே தெருவில் கிடைத்த கிழிந்த டயர் ஒன்றையும் வைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/30000536/Cinema-costumesAuction-will-take-placeAkshay-Kumar.vpf", "date_download": "2018-07-19T05:34:08Z", "digest": "sha1:RDJJUUWEMSS34M5T3OIVDXOPMIDWPQQ4", "length": 10450, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema costumes Auction will take place Akshay Kumar || சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார்\nநடிகர்-நடிகைகள் பலர் தங்கள் உடைமைகளில் ஏதேனும் ஒன்றை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.\nநடிகர்-நடிகைகள் பலர் தங்கள் உடைமைகளில் ஏதேனும் ஒன்றை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். நடிகை ஹன்சிகா, தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டப்போவதாக அறிவித்து இருக்கிறார்.\nநடிகர் அக்‌ஷய் குமார் இந்தியில் ‘ருஸ்டம்’ படத்தில் நடித்த போது அணிந்த உடைகளை ஏலத்துக்கு கொண்டு வரப்போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்தன. அதனை டுவிட்டரில் தற்போது உறுதிப்படுத்தி கருத்து பதிவிட்டுள்ளார். ருஸ்டம் படம் 2016-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் அக்‌ஷய்குமார் கப்பல் படை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படம் முழுக்க இந்திய கடற்படை அதிகாரிகள் அணியும் சீருடையை அணிந்து வந்தார். அந்த ஆடையைத்தான் ஏலம் விடப்போகிறார்.\nஇந்த தகவலை அக்‌ஷய்குமாரின் மனைவியும் நடிகையுமான டுவிங்கிள் கண்ணாவும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ஆதரவு திரட்டி உள்ளார்.\nஇதுகுறித்து அக்‌ஷய்குமார் கூறும்போது, “சில விஷயங்கள் நமது மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விடும். அப்படித்தான் நான் நடித்து இருந்த ‘ருஷ்டம்’ படமும் என்னை ஈர்த்தது. அந்த படத்தில் கப்பல் படை அதிகாரியாக நான் நடித்து இருந்த கதாபாத்திரம் தேசிய விருது பெற்ற உணர்வை ஏற்படுத்தியது.\nஎனவே அதில் அணிந்து இருந்த உடைகளை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை விலங்குகள் பாதுகாப்புக்கு உதவும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்க இருக்கிறேன்” என்றார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அறுத்தெரியுங்கள்\n2. பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்குபோட்டு தற்கொலை\n3. முன்னணி நடிகைகளின் லிஸ்டை கேட்டால் செத்தே விடுவீர்கள் - ஸ்ரீரெட்டி டுவிட்\n4. மீண்டும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்\n5. சர்ச்சைகளில் நடிகர் வடிவேலு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/20035137/Dinesh-Karthik-is-the-best-performer-in-the-battingPraise.vpf", "date_download": "2018-07-19T05:33:46Z", "digest": "sha1:L4ICMD4Y634G72LMIUCUWM4D6G7NFW3W", "length": 25131, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dinesh Karthik is the best performer in the batting Praise of rohith sharma || பேட்டிங்கில் எந்த வரிசையிலும் சிறப்பாக செயல்படுபவர் தினேஷ் கார்த்திக் ரோகித்சர்மா பாராட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபேட்டிங்கில் எந்த வரிசையிலும் சிறப்பாக செயல்படுபவர் தினேஷ் கார்த்திக் ரோகித்சர்மா பாராட்டு + \"||\" + Dinesh Karthik is the best performer in the batting Praise of rohith sharma\nபேட்டிங்கில் எந்த வரிசையிலும் சிறப்பாக செயல்படுபவர் தினேஷ் கார்த்திக் ரோகித்சர்மா பாராட்டு\nஇந்திய அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்த தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்று கேப்டன் ரோகித்சர்மா பாராட்டினார்.\nகடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்த தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் எந்தவரிசையிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்று கேப்டன் ரோகித்சர்மா பாராட்டினார்.\nகொழும்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nபரபரப்பான இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சபீர் ரகுமான் 77 ரன்கள் எடுத்தார். இந்திய அ��ி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டும், ஜெய்தேவ் உனட்கட் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nபின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து திரில் வெற்றியை ருசித்தது. கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் அந்த பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் சிக்சர் தூக்கி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.\nதமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 29 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.\nவெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முந்தைய போட்டி தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்று இருந்தாலும் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த இறுதிப்போட்டியில் அவர் ஆடிய விதம் நிறைய நம்பிக்கையை அளிக்கும். மிகவும் முக்கியமானது என்னவென்றால் அவர் தனது திறமை மீது நல்ல நம்பிக்கை வைத்து இருக்கிறார். எந்த வகையான சூழ்நிலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பார். பேட்டிங்கில் முன்வரிசையில் ஆடச்சொன்னாலும் சரி, பின்வரிசையில் ஆடச்சொன்னாலும் சரி, எதற்கும் அவர் தயாராக இருப்பார். இதுபோன்ற வீரர்கள் தான் நமது அணிக்கு தேவை.\nநான் அவுட் ஆகி வீரர்கள் இருக்கும் இடத்துக்கு சென்ற போது தினேஷ் கார்த்திக் வருத்தத்தில் இருந்தார். அவரை 6-வது வீரராக களம் இறக்காததால் ஆதங்கத்துடன் காணப்பட்டார். நீங்கள் கடைசியில் களம் இறங்கி ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக முடித்து தர வேண்டும் என விரும்புகிறேன் என்று அவரிடம் நான் சொன்னேன். ஏனெனில் உங்களிடம் உள்ள திறமை கடைசி மூன்று, நான்கு ஓவர்களில் தேவைப்படும் என்றேன். அந்த காரணத்தினால் 13-வது ஓவரில் நான் ஆட்டம் இழக்கும் போது தினேஷ் கார்த்திக் 6-வது வீரராக களம் இறக்கப்படவில்லை. அதில் அவருக்கு வருத்தம் இருந்தாலும் ஆட்டத்தை முடித்த விதத்தில் அவர் மகிழ்ச்சி அடைந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.\nவங்கா���தேசத்தை பொறுத்தவரை கடைசி ஓவர்களில் அனுபவம் வாய்ந்த ருபெல் ஹூசைன், முஸ்தாபிகுர் ரஹ்மான் ஆகியோர் பந்து வீசுவார்கள் என்பது தெரியும். அதனை எதிர்கொள்ள அனுபவம் வாய்ந்த வீரர் தேவை என்பதால் தினேஷ் கார்த்திக் பின்வரிசையில் களம் இறக்கப்பட்டார். வங்காளதேச பந்து வீச்சாளர்களின் ஆப்-கட்டர்களை சிறப்பாக எதிர்கொள்ள அந்த நேரத்தில் தினேஷ் கார்த்திக் மட்டுமே சிறந்தவராக தெரிந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த போதும், தமிழக அணிக்காக ஆடிய போதிலும் அவரது ஆட்டத்தை பார்த்து இருப்பதால் தான் அந்த முடிவுக்கு வந்தேன்.\nஇந்த போட்டி தொடர் முழுவதும் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சு மாயாஜாலமாக இருந்தது. புதிய பந்தில் அவரின் பந்து வீச்சு மிகவும் அருமையாக இருந்தது. பவர்பிளே ஓவரில் அவரை போல் யாரும் இந்த அளவுக்கு எங்களது நெருக்கடியை போக்கி இருக்க முடியாது. அத்துடன் அவர் விக்கெட்டுகள் வீழ்த்தியதையும் மறக்க முடியாது. தனது பவர்பிளே ஓவரில் எந்த பேட்ஸ்மேனும் அதிக ரன்கள் எடுக்க முடியாத வகையில் அவர் பந்து வீசினார். அணியில் தொடர்ந்து இடம் பிடிக்கக்கூடிய திறமை அவரிடம் இருப்பதை காண முடிந்தது. இந்த போட்டி தொடர் அவருக்கு அதிக நம்பிக்கை அளித்து இருக்கும். யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சும் நன்றாக இருந்தது.\nஇந்த போட்டி தொடர் இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்தது. அணியில் இடம் பிடித்த எல்லா வீரர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். சில வீரர்கள் தேசிய அணிக்காக அதிகம் விளையாடிய அனுபவம் இல்லாத நிலையிலும் சிறப்பாக செயல்பட்டது எளிதான காரியம் அல்ல. இந்த வெற்றி அணிக்கு மேலும் ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளித்து இருக்கிறது. கடைசி பந்தில் நமது அணி வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. ஒரு வேளை கடைசி பந்து பவுண்டரிக்கு சென்று ஆட்டம் ‘டை’ ஆனால் சூப்பர் ஓவருக்கு செல்லக்கூடிய வாய்ப்பு இருந்ததால் நான் ஓய்வறைக்கு சென்று காலுறை கட்ட தயாரானேன். இதனால் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கியதை நான் நேரில் பார்க்கவில்லை இவ்வாறு அவர் கூறினார்.\nதோல்வி குறித்து வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த போட்டி தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். இறுதிப்போட்டியில் இந்திய அணியினர் எங்களை விட நெருக்கடியை சிறப்பாக கையாண்டனர். 18-வது மற்றும் 19-வது ஓவர்களை சிறந்த பவுலர்களை கொண்டு வீச வேண்டும் என்று விரும்பினோம். 19-வது ஓவரில் ருபெல் ஹூசைன் நன்றாக தான் பந்து வீசினார். ஆனால் தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடி காட்டினார். 166 ரன்கள் இலக்கு என்பது வெற்றிக்கு போதுமானது அல்ல என்பது தெரியும். எல்லோரும் முழு திறமையை வெளிப்படுத்தினார்கள். இந்த போட்டியில் இருந்து பல நல்ல விஷயங்களை நாங்கள் எடுத்து கொள்ள முடியும் என நம்புகிறேன். இந்த தோல்விக்காக அழ வேண்டியதில்லை. இதுபோன்ற நெருக்கமான பல ஆட்டங்களில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். இதனை மறந்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது குறித்து சிந்திக்க வேண்டும். கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் ஆடிய ஷாட் அரிய வகையானதாகும். சில சமயங்களில் இதுபோல் நடக்க தான் செய்யும்’ என்றார்.\nஆட்டநாயகன் விருது பெற்ற தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த மாதிரி ஆடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அணிக்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அருமையான நினைவு வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும். இந்த போட்டி தொடரில் நாங்கள் சிறப்பாக ஆடினோம். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. முஸ்தாபிகுர் பந்து வீசிய விதம் ஆடுவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. எனவே இறங்கி அடித்து ஆட வேண்டிய நிலையில் இருந்தேன். பந்து வரும் திசையிலேயே அடித்து ஆட எடுத்து கொண்ட பயிற்சி கைகொடுத்தது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது கடினமானதாகும். எனவே ஒருமுறை வாய்ப்பு கிடைத்தால் அதனை விட்டு விடக்கூடாது. அணியின் உதவியாளர்கள் உள்பட பின்னணியில் இருந்து உதவும் அனைவருக்கும் நன்றி. அவர்கள் எனக்கு எப்பொழுதும் ஆதரவு அளித்து வருகின்றனர். இலங்கை ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளித்ததுடன் உதவிகரமாகவும் இருந்தது’ என்று கூறினார்.\nதொடர்நாயகன் விருது பெற்ற வாஷிங்டன் சுந்தர் அளித்த பேட்டியில், ‘இளம் வயதிலேயே தொடர்நாயகன் விருதை பெற்று இருப்பது சிறப்பானதாகும். இதற்காக எனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். பவர்பிளேயில் பந்து வீசுவது என்பது சவாலான பணியாகும். நான் எப்பொழுதுமே பேட்ஸ்மேன்களின் மனநிலையை கணித்��ு தான் பந்து வீச முயற்சிக்கிறேன். தினேஷ் கார்த்திக் அருமையாக பேட்டிங் செய்து இந்த போட்டி தொடரை எங்களுக்கு நினைவுகூரத்தக்கதாக மாற்றினார்’ என்று தெரிவித்தார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கா தோனியின் செயலால் பரபரக்கும் ரசிகர்கள்\n2. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி புதிய சாதனை\n3. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு\n4. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தெண்டுல்கர் மகன் விக்கெட் வீழ்த்தினார்\n5. கடைசி ஒரு நாள் போட்டி: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2011/07/blog-post_10.html", "date_download": "2018-07-19T05:30:58Z", "digest": "sha1:65LOJYTY47ZVSL5S7E7QMGAO24XM7RBU", "length": 8018, "nlines": 225, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: ஒக்காரை", "raw_content": "\nவெல்லம் (பொடித்தது) 1 1/2 கப்\nதேங்காய் துருவல் 1/2 கப்\nஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்\nபயத்தம்பருப்பை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி நைசாக அரைக்கவேண்டும்.\nஅரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.\nநன்றாக ஆறிய பின் மிக்சியில் பொடிக்கவேண்டும்.\nவெல்லத்தை சிறிது தண்ணீர் வைத்து கரைந்ததும் வடிகட்டி அடுப்பில் வைத்து கம்பிப்பதம் வந்ததும்\nபொடித்து வைத்துள்ள பயத்தம்பருப்பு தூள்,தேங்காய் துருவல் இரண்டையும் தூவி நன்கு கிளறவேண்டும்.\nபின்னர் நெய் ஊற்றி கிளற உதிரியாக வரும்.\nமுந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சேர்க��கவேண்டும்.\n4 மணிச் சாப்பாடுக்கு நல்லாயிருக்குமே\nஒக்காரை பெயர் கேள்விப்பட்டு இருக்கிறேன்.இப்பொழுதுதான் செய்ய்முறை தெரிந்து கொண்டேன்.சுலபமாக செய்யக்கூடிய ஸ்னாக்ஸ்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://copiedpost.blogspot.com/2014/07/mp3.html", "date_download": "2018-07-19T06:01:06Z", "digest": "sha1:6I5R6FLUDZCHVV65VFDSWA4OA3RFCOX4", "length": 17418, "nlines": 215, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "சிவநாமாவளி அஷ்டகம் .mp3 | ஓம் சாய் ராம்", "raw_content": "\nஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ\nபூதேச பீதபயஸ தன மாமநாதம்\nஹே சந்த்ரனை தலையில் அணிந்தவரேமன்மதனை அழித்தவரே. சூல பாணியே ஸ்தாணுவாய் நின்றவரே. மலைக்கு அரசே. மலைமகள் மனாளனே. மகேசனே. சம்போ. பூதங்களின் தலைவரே. பயந்தவர் பயம் களைபவரே. ஸம்ஸாரம் என்ற துன்பக்காட்டிலிருந்து அநாதனான என்னைக் காத்தருளும்.\nபூதாதிப ப்ரமதநாத கிரீச சாப\nஹேவாமதேவ பவ ருத்ர நிநாகபாணே\nவில்லாகக் கொண்டவரே. பவனே. ருத்ரனே. பிநாகத்தை வில்லாகக் கொண்டவரே. ஸமமஸாரமாகிய து:கப்பிடியிலிருந்து என்னைக் காப்பாயாக.\nலோகேச சேஷவலய ப்ரமதேச சர்வ\nஹே தூர்ஜடே பசுபதே கிரிஜாயதே மாம்\nஹே நீலகண்டனே. காளைக்கொடியோனே. ஐந்துமுகங்கள் கொண்டவனே. உலகக் கடவுளே. ஆதிசேஷனை வளையாகக் கொண்டவனே. ப்ரமதத்தலைவனே. சர்வனே. ஜடாபாரம் தாங்கியவனே. பசுபதியே. கிரிஜாபதியே. என்னை உலகியல் து:க்கத்திலிருந்து காத்தருள்வாயாக\nஹே விச்வநாத சிவ சங்கர தேவ தேவ\nஹே விசிவநாத, சிவ. சங்கர. தேவ தேவ. கங்காதர. பிரமத நாயக. நந்திக்கு ஈசனே. பாணாஸுரன், அந்தகாஸுரன் ஆகியோரை அழித்தவரே. ஹரனே உலக நாதனே என்னை ஸம்ஸாரதுக்கத்திலிருந்து காத்தருள்வீராக\nவிரேச தக்ஷமககால விபோ கணேச\nமணிகர்ணிகை��் தலைவனே. வீரர்களின் தலைவனே. தக்ஷயாகத்தை குலைத்தவனே. விபோ. ப்ரமத கணங்களின் தலைவனே. எல்லாம் அறிந்தவனே. எல்லோர் ஹ்ருதயத்திலும் குடி கொண்டவனே. நாதனே என்னை துன்பக்காட்டிலிருந்து காத்தருளவேணுமே.\nஸ்ரீ மஹாதோவ, கருணையே உருவானவரே. ஆகாயத்தைக் கேசமாகக் கொண்டவரே. நீலகண்டரே, கணங்களுக்கு நாதரே. விபூதி பூசியவரே. மண்டையோடு மாலையணிந்தவரே. என்னை ஸம்ஸாரத் துன்பத்திலிருந்து காக்க வேண்டும்.\nகைலாஸசைல விநிவாஸ வ்ருஷாகபே ஹே\nகைலாயமலையில் வாழும் ஹே சிவபிரானே. யமனை வென்றவனே. முக்கண் உடையானே. மூவுலகிலும் வாழ்பவனே. விஷ்ணுவின் அன்பனே. செருக்கு களைபவனே. சக்தியின் நாதனே. என்னை துன்பக்காட்டிலிருந்து காத்தருள வேண்டுமே\nஹே விச்வநாத கருணாமய தீனபந்தோ\nஹே உலக நாயகனே. உலகில் பிறப்பதை நீக்குபவனே உலகே உருவானவனே. மூவுலகிலும் குணம்மிக்கவரில் மேலானவனே ஹேவிச்வநாத. கருணையுருவானவனே. எளியோருக்குப் பங்காளனே. என்னை உலகியல் துன்பத்திலிருந்து காத்தருள வேண்டுமே\nபார்வதியின் கேளிக்கையிடமேயான மஹேச்வரனுக்கு சிவனுக்கு நமஸ்காரம். அவர் ஐந்து முகமுடையவர், சரணம் என்று வந்தவருக்கு கல்பகமரம் போன்றவர். அகில உலகுக்கும் தலைவர். அவர். ஏழ்மை, துன்பங்களைக் களைபவரும் அவரே.\nதொடர்புடைய பதிவுகள் , , ,\nLabels: mp3, அஷ்டகம், சிவ ஸ்தோத்திரம், சிவநாமாவளி அஷ்டகம் .mp3\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nகுரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ்\nஅருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் (குரு பரிகார ஸ்தலம் ) ஆலங்குடி OFFICIAL WEBSITE http://www.alangudigurubagh...\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nபைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடு...\nபலன் தரும் பத்து முத்திரைகள்\n\"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nஅஸ்யஸ்ரீ மஹாவாராஹி மகா மந்திரஸ்ய தரணீ வராஹ ரிஷி: பிரகதீ சந்த: வாராஹி தேவதா. க்லௌம் - பீஜம், ஐம் - சக்தி: ஹ்ரீம் - கீலகம் ஓம் ஐம்...\nபைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்\nபைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...\nபிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் - வெண்கடுகு\nபிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muhilneel.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-07-19T05:35:31Z", "digest": "sha1:GVMEQMHION6G6T3QIJPULC3IZFLIG3ZL", "length": 27655, "nlines": 461, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel: ஆத்திசூடி", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\nஆத்தி சூடி அமர்ந்த தேவனை\nஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.\nஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய\nதேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.\nநீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.\nஉன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொட���.\nஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே\nஉன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.\n7. எண் எழுத்து இகழேல்\nகணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.\nஇரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.\n9. ஐயம் இட்டு உண்\nயாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.\nஉலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.\nநல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.\nஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.\nஅதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.\nகண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.\n'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ\nஅது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.\n\"ங\" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.\nசனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.\nகேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.\nஉன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.\nஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.\nஉன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.\nஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.\nஎச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.\nபிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)\nநீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)\nநல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.\n'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு\nகபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே\nஇளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.\nதருமத்தை எப்போதும் மறவாமல் செய்\nயாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.\nதான் செய்யத் தொடங்கிய தருமத்தை வி��ாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)\nபிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.\nஉன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்\nஇழிவான குணஞ் செயல்களை நீக்கு\nநன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).\nநல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே\nபிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.\nகற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சி செய்\nஉங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.\nபிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.\nகுற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)\nவாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு\n44. சக்கர நெறி நில்\nஅரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )\nஅறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.\nபொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே\nபுகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.\nகேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்\n50. செய்வன திருந்தச் செய்\nசெய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்\nநீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.\nபெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே\nபிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே\nபெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்\n57. திருமாலுக்கு அடிமை செய்\nபாவச் செயல்களைச் செய்யாமல் இரு.\nமுயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.\nஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்\nஉன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்\nமனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.\nஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.\nநல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்\nநாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்\nஉன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.\nநோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே\nஅறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி\nநெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.\nஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட\nபிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே\nபயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.\nமிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.\nபெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.\nபாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.\nகுற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.\nபெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்\n81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்\nஉன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்\nவிளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்\nஅறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்\nஅறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.\nபொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.\nயாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே\nபகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.\nசாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.\nஎப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே\nமூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே\nபிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.\nநல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.\nவிலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்\nசொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்\nநிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு\nஉன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே\nபெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே\nமுக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து\nஉயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.\nஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்\nயாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே\nவேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே\nநாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு\nஎந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.\nநாடி கவிதை வலைபூ நடத்திய கவிதை போட்டிக்கான பதிவ...\nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\n“கல்விக்கண் திறந்���வர்” – கர்மவீரர் காமராசர்\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nகாளமேகப் புலவர் - tongue twisters\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/sriveerakaliyamman/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-19T05:28:10Z", "digest": "sha1:LWDQSEXKJHX6GKFP25GL7BJSOYO74BP4", "length": 1975, "nlines": 49, "source_domain": "nallurkanthan.com", "title": "செய்திகள் – Sri Veera Kaali Amman", "raw_content": "\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 18ம் திருவிழா(மஞ்சம்) – 21.06.2018\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 17ம் திருவிழா – 20.06.2018\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 16ம் திருவிழா(புஷ்பரதம்) – 19.06.2018\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 15ம் திருவிழா – 18.06.2018\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 14ம் திருவிழா – 17.06.2018\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 13ம் திருவிழா – 16.06.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2011/03/blog-post_31.html", "date_download": "2018-07-19T06:03:51Z", "digest": "sha1:IVLBTYQUDI5NTCJWHTJ2QGKM65ENVVRO", "length": 11257, "nlines": 258, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: அசாவாமை", "raw_content": "\nயாருமில்லாததை உறுதி செய்து கொண்டு\nஆட்காட்டி விரலை மடக்கி பளிப்பு காட்டும்\nஎதிர் வீட்டு +2 மாணவியைப் போல\nகாகத்திற்குப் பதிலாய் கரண்ட் கம்பத்தில் கரிச்சான் இருப்பதைப் போல\nஅவர் மேஜையை ஒழுங்கு செய்யும் சேவகன் போல\nஅரிதாகவே தோன்றி அப்போதே மறையும் தன்மையுடைத்த\nமண்ணரிக்கையில் மினுங்கும் பொற்துகளை புளி ஒற்றி எடுப்பது போல\nஇறுதி ஓவரில் ஓடி ஓடி ரன் எடுப்பது போல\nமுகநூலில் நாரியரைத் தேடித் தேடிச் சேர்ப்பது போல\nஅரும்பாடு பட்டுத்தான் சேகரம் செய்கிறார்கள்\nசேகரித்த குறிப்பு மூட்டைகள் போதுமானவை\nகாணாமற் போன மகனின் சடலத்தை\nஅடையாளம் காட்ட பிணவறை செல்கையில்\nதாமஸன் வெளிவர காத்திருக்கும் விஜர்சன அவஸ்தையில்\nபுழக்கடை இருளில் கசியும் குரலில்\nஇல்லாள் இன்னொருவனைக் கொஞ்சுவதைக் கேட்கையில்\nமின்னலின் கீற்றலாக குறிப்புகள் தோன்றலாம்\nயாதும் தாளே யாவரும் குறிப்பர்\nகுறிப்புகளைச் சேகரிப்பவன் ஒருபோதும் எழுதப் புகான்\nஅதன் சீவனைக் கொன்று சிரிக்கும்\nகுறிப்புகளை வைத்துக்கொண்டு கதை எழுதுவது\nசெல்ல மகள் கிழவனோடு உடன்போக்கு செய்தற் போல\nகாற���றைக் குடித்த காராச்சேவு போல\nநாசமத்துப் போதல் நாட்டிற்கு நலம்\nஅற்புதம் செல்வா. காரணங்கள் உண்மை.\nகாற்றில் எந்தன் கீதம் said...\nஅருமையான செறிவான நடை சகோதரரே வாழ்த்துக்கள்.....\nசட சட-ன்னு மழை அடிக்கிறது மாதிரியான ஒரு பதிவு. Class.\nசேகரித்த குறிப்பு மூட்டைகள் போதுமானவை///\nசேகரித்த குறிப்பு மூட்டைகள் போதுமானவை\n......ஆழமான கருத்தக்களும் அருமையான எழுத்து திறனும், உங்களுக்குள் இருக்கும் படைப்பாளியை அடையாளம் காட்டுகின்றன. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\n//முகநூலில் நாரியரைத் தேடித் தேடிச் சேர்ப்பது போல\nஅரும்பாடு பட்டுத்தான் சேகரம் செய்கிறார்கள்//\nசரவணகார்த்திகேயனின் வலைத்தளத்திலிருந்து இங்கு வந்தேன். ‌மிக அருமையான கவிதை இ‌து. வாழ்த்துக்கள்\nபரத்தையர் கூற்று - வாசக அபிப்ராயம்\nஆ. மாதவன் கதைகள் - வாசக அபிப்ராயம்\nவிட்டல்தாஸ் மகராஜ் - கோவையில்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sentamilanban.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-07-19T05:58:53Z", "digest": "sha1:YNAVEN2KUXFBMCEJNSWF6J6SV6EBKNTO", "length": 2974, "nlines": 63, "source_domain": "sentamilanban.blogspot.com", "title": "தமிழ் கவிதைகள் : உண்மை, உண்மை, உண்மை................", "raw_content": "\nஎனது படைப்புகள் வெளியான சில இதழ்கள்\nபணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.\nஎனது தளம் தெரியும் தானே...\nஎனது தளத்தில் நீங்கள் மட்டும் தான் தொடர்ந்து பதில் கொடுக்கிறீர்கள். உங்கள் தளத்தை எப்படி நான் மறக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://subankan.blogspot.com/2009/04/facebook_29.html", "date_download": "2018-07-19T05:29:32Z", "digest": "sha1:QEAH5HC2OYLMALFKM7XZVA4CLESRMZXE", "length": 12626, "nlines": 180, "source_domain": "subankan.blogspot.com", "title": "தரங்கம்: Facebookஐத் தமிழில் பயன்படுத்துவது எப்படி?", "raw_content": "\nFacebookஐத் தமிழில் பயன்படுத்துவது எப்படி\nபலர் ஆங்கிலத்திலேயே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் Facebook உலக மொழிகள்\nஅனேகமானவற்றில் பயன்படுத்தும் வசதியைக் கொண்டுள்ளது. நீங்கள் கேட்பது\nஎனக்குப் புரிகிறது. Facebookஇன�� மொழிமாற்றப் பகுதியில் தமிழைக் காணவில்லை\n Facebook தமிழில் இப்போதுதான் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nஎனவே அது தமிழை முழுவதுமாக மொழிமாற்றி முடிக்கும்வரை அங்கே அனுமதிக்காது.\nஆனால் இதுவரை மாற்றப்பட்ட சொற்களைக்கொண்ட தமிழில் Facebook\nபயன்படுத்தலாம். அதேபோல் நீங்களும் மொழிமாற்றத்திற்கு உதவலாம். அது\n இப்படித்தான். (படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கவும்)\nமுதல்ல Facebookல login ஆகுங்க. படத்தில காட்டின window open ஆகும். அதில படத்தில\nகுறிக்கப்பட்டுள்ள Settings ஐக் கிளிக் பண்ணுங்க.\nஇந்த window open ஆகும். இதில Language ஐக் கிளிக் பண்ணுங்க.\nஅடுத்ததா வர்ற Window ல படத்தில காட்டியிருக்கிற மாதிரி Translation Application இணைப்பைக்\nகிளிக்கி அடுத்த window க்குப் போங்க.\nஅது அந்த Application ஐ open செய்வதற்கான அனுமதியைக் கேட்கும். Allow என்ற Button ஐக்\nபடத்தில இருக்கிற மாதிரி அந்த Application தெரி்யும். சிகப்பு வட்டம் போட்டிருக்கிற Combo box\nஐக் கிளிக் பண்ணி அதில தமிழ் இருக்கும், தேடி தெரிவுசெய்யுங்க.\nபடத்தில இருக்கிற மாதிரி எல்லாம் தமிழ்ல தெரியும். விரும்பினா படத்தில காட்டின\nTranslate Facebook என்ற இணைப்பைக் கிளிக்கி நீங்களும் facebookஐத் தமிழ்ல மாத்துறதுக்கு\n முகப்பைக் கிளிக் பண்ணி, முகப்புக்கு வாங்க.\nபடத்தில காட்டின முகப்பில இருக்கிற மாதிரி எல்லாம் தமிழ்ல வந்திடும். திரும்பவும்\nஇங்கிலீசில மாத்த படத்தில வட்டமாக் காட்டியிருக்கிறதைக் கிளிக் பண்ணி மாத்திக்கலாம்.\nஉத பற்றி போன வருடம் நானும் பதிவிட்டிருந்தேன்..கிட்டத்தட்ட ஆரம்பித்து வைத்ததே நானும் என் இன்னொரு நண்பரும் தான் (படம் 6 ல் நான் இருக்கிறேன் :-)))..\nஅப்படியே மற்றவர்களும் இணைந்து கொள்ள கட்டம் 1 ஐ வெற்றிகரமாக கடந்து இப்ப கட்டம் 2ல் நிற்குது....மற்றவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு தேவை குறிப்பாக வாக்களிப்பின் போது..\nஉண்மைதான். ஆனால் சில தவறான மொழிபெயர்ப்புகளும் இருக்கின்றன. அவற்றையும் மாற்ற வேண்டும்.\nநல்ல விடயம் ஆனால் . தமிழர்கள் புதியதாக கண்டு பிடிக்க வேண்டும் . அவர்களுடைய முத்திரை பரப்ப வேண்டும் .\nநல்ல விடயம் ஆனால் . தமிழர்கள் புதியதாக கண்டு பிடிக்க வேண்டும் . அவர்களுடைய முத்திரை பரப்ப வேண்டும்//\nஅதற்குத் தமிழர்கள் தம்மை தமிழர்களாகவே அறிமுகப்படுத்தவேண்டும்.\nஎல்லாம் ஒரு முயற்சிதான். ஆமா, கடைசிப் படத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் கவனித்தீர்களா\n���ல்ல விஷயம் சொன்னீங்க சுபாங்கன்.. மொபைலில் Facebook பயன்படுத்துவோருக்கும் இந்த மொழி வசதி இருக்கா நானும் முயற்சி செய்தேன் தமிழுக்கு உதவவில்லை..\nமொபைல் Facebook இல் வைத்து இவ்வாறு மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் கணினியில் இவ்வாறு தமிழுக்கு மாற்றிவிட்டு பின் மொபைலில் Login செய்தால் தமிழில் தெரியும். ஆனால் அதற்கு உங்கள் மொபைலில் தமிழ் ஒரு மொழியாக இருக்கவேண்டும். அல்லது நீங்கள் தமிழ் மொழி Mobile Browser இனை நிறுவியிருக்கவேண்டும்.\n\"எல்லாம் ஒரு முயற்சிதான். ஆமா, கடைசிப் படத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் கவனித்தீர்களா\nSubankan Facebook ஐ தமிழ் இல் பயன்படுத்தலாம் என்பதை உங்களுக்கு சொல்லித்தந்தது யார் என்பதையும் post பண்ணினால் நன்றாக இருக்கும்.\nFacebookஐத் தமிழில் பயன்படுத்துவது எப்படி\nFacebookஆல் வந்த வினை – உண்மைச் சம்பவம்\nநடிகர் விஜய்க்குக் கதை சொன்ன இயக்குனரின் நிலை\nஉலகின் முதலாவது குளோனிங் ஒட்டகம்\nமேசை வடிவில் ஒரு கணினி\nவெள்ளியை விஞ்சிய விண்வெளி நிலையம்\nஇதை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க ப்ஸீஸ்\nவரப்போகும் 3D (முப்பரிமாண) இணையத்தளம்\nஇல்லாமல் போன காதல் – சிறுகதை\nஇதய வடிவில் ஒரு உருளைக்கிழங்கு\nகனெக்சன் எடுக்க‍க் கஸ்டமான இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atamilz.com/ad/index.php?a=5&b=360", "date_download": "2018-07-19T05:28:36Z", "digest": "sha1:VTFVEOID5LYWJY3PEF3IJ7HDMDBXV7BT", "length": 16123, "nlines": 154, "source_domain": "www.atamilz.com", "title": "For Rent", "raw_content": "\nஅனைத்து வசதிகளும் அடங்கிய சம்பூரணமான டைல் பிடிக்கப்பட்ட பிரதான இடத்தில் வீடு வாடகைக்கு உண்டு. விலாசம்:- No.469, Dr.சமரபால பெரேரா மாவத்தை, பொரலெஸ்கமுவ. 0779150701.\nவெள்ளவத்தை Galle Road ற்கு அருகில் Apartment வாடகைக்குண்டு\nவெள்ளவத்தையில் புதிய வீடு சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்குண்டு.\nவெள்ளவத்தையில் Arpico சுப்பர் மார்க்கெட்டுக்கு அண்மையில் சகல தளபாடம் A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கையறைகள் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்குண்டு. 077 9522173...\nகொழும்பு –09 தெமட்­ட­கொ­டையில் வேலு­வன கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் உள்ள பிர­தான வீதியில் அமைந்­துள்ள தனி­வீடு வாட­கைக்கு விடப்­படும்.\nகொழும்பு –09 தெமட்­ட­கொ­டையில் வேலு­வன கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் உள்ள பிர­தான வீதியில் அமைந்­துள்ள தனி­வீடு வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை 25,000/= ஒரு வருட முற்­பணம். தொடர்பு: 077 7877555....\nவெள்­ள­வத்தை, ஹெம்டன் லேனில் புதிய அதி சொகுசு அப்­பார்ட்மன்ட் வாட­கைக்கு உண்டு.\nவெள்­ள­வத்தை, ஹெம்டன் லேனில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட புதிய அதி சொகுசு அப்­பார்ட்மன்ட், நீச்சல் தடாகம், ஜிம் மற்றும் பல வச­தி­க­ளுடன் 75000/= மாத வாட­கைக்கு உண்டு. ஒரு வருட முற்­பணம். ஒவ்­வொரு மாதமும் அரை­வாசி கழிக்­கப்­படும். அழைக்க: 077 3614456....\nவெள்­ள­வத்­தையில்அறைகள் பெரிய இட வச­தி­யுடன் நீண்­ட­கால வாட­கைக்கு.\nவெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள், பணிப்பெண் அறை, பாத்ரூம் 1600 சதுர அடி பெரிய இட வச­தி­யுடன் நீண்­ட­கால வாட­கைக்கு. 110,000/= மாதம். 077 9833251.\nவெள்­ள­வத்தை, Fredrica வீதியில் சொகுசு மாடி வருட வாட­கைக்­குண்டு.\nவெள்­ள­வத்தை, Fredrica வீதியில் சொகுசு மாடி வீடு இரு படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்­க­ளுடன் Fridge, Air Conditioner உட்­பட 24 Hrs Security, Lift வச­தி­யுடன் வருட வாட­கைக்­குண்டு. முன் அனு­ம­தி­யுடன் பார்­வை­யி­டலாம். 077 3658485....\nவெள்­ள­வத்­தையில் மேல்­மாடி வீடு பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு கொடுக்­கப்­படும்.\nவெள்­ள­வத்­தையில் 1 அறை, குளி­ய­லறை, சமை­ய­லறை பல்­க­னி­யுடன் மேல்­மாடி வீடு பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 8537605.\nகொட்­டாஞ்­சே­னையில் வாசல வீதியில் 2 Master Bedrooms, 2 Attached Bathrooms நாள், கிழமை வாட­கைக்கு கொடுக்­கப்­படும். வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு உகந்­தது. தொடர்பு: 076 6371891. ...\nவெள்­ள­வத்­தையில் காலி­வீ­திக்கு அரு­கா­மையில், வீடு வாடி­கைக்­குண்டு.\nவெள்­ள­வத்­தையில் காலி­வீ­திக்கு அரு­கா­மையில், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, Hall உடன் கூடிய வீடு வாடி­கைக்­குண்டு. தொடர்பு: 077 3907020\nதெகி­வளை காலி­வீ­தியில் வீடு வாட­கைக்கு உண்டு.\nதெகி­வளை காலி­வீ­திக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன், தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட ( வீடு, Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060....\nதெஹி­வளை, விம­ல­சார வீதியில், வீடு வாட­கைக்கு உண்டு.\nதெஹி­வளை, விம­ல­சார வீதியில், 4 அறைகள், சாலை, 2 குளியல் அறைகள், பேன்ட்ரி, உடன் கூடிய டயில் இடப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. வாகனம் நிறுத்தும் வசதி உண்டு. மாத கூலி – 60000/=. 077 3178636.\nகண்���ி வீரகோன் காடனில் 2 மாடி வீடு வாட­கைக்கு.\nகொட்­டாஞ்­சேனை, George R. De Silva மாவத்­தையில் Co –Operative Hospital முன்­பாக 3 மாடி கடை வாட­கைக்கு உண்டு.\nகடை வாட­கைக்கு. கொட்­டாஞ்­சேனை, George R. De Silva மாவத்­தையில் Co –Operative Hospital முன்­பாக 3 மாடி கடை வாட­கைக்கு உண்டு. (புதிய கட்­டிடம்) ஒவ்­வொன்றும் 1250 சதுர அடி. தொடர்­புக்கு: 076 9230947.\nகொழும்பு –15 மட்­டக்­குளி ஸ்ரீ விக்­கி­ரம மாவத்­தையில் 3 பெரிய படுக்­கை­ய­றை­களும், 2 குளி­ய­ல­றை­களும், Parking வச­தி­யுடன். தொடர்பு கொள்ள: 075 7838542, 077 4490163\nகாலி வீதி வெள்­ள­வத்­தையில் பெரிய அறை (Room) வாட­கைக்­குண்டு.\nகாலி வீதி வெள்­ள­வத்­தையில் மூன்றாம் மாடியில் 3 அல்­லது 4 பேர் தங்­கக்­கூ­டிய பெரிய அறை (Room) வாட­கைக்­குண்டு. 077 7555951\nசர­ணங்­கர வீதி போதி­யா­வத்­தையில் 2ம் மாடியில் ஒரு அறை, பாத்ரூம், சிறிய ஹோல், பால்­கனி மற்றும் சமையல் வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு.\nசர­ணங்­கர வீதி போதி­யா­வத்­தையில் 2ம் மாடியில் ஒரு அறை, பாத்ரூம், சிறிய ஹோல், பால்­கனி மற்றும் சமையல் வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. 2 பெண்­க­ளுக்கு மட்டும். 077 7989435.\nகொள்­ளுப்­பிட்­டிய, ராஜ­கி­ரிய சொகுசு வீடுகள் வாட­கைக்­குண்டு.\nகொள்­ளுப்­பிட்­டிய, ராஜ­கி­ரிய சொகுசு வீடுகள் தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்­குண்டு. வெளி­நாட்­ட­வர்கள் விரும்­பப்­ப­டுவர். 077 3742494.\nவெள்­ள­வத்­தையில் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு.\nவெள்­ள­வத்­தையில் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. இருவர் பகிர்ந்து தங்­கலாம். 16000/= ஒரு­வ­ருக்கு 8000/=, ஒரு மாத முற்­ப­ணமும், முதல் மாத வாட­கையும் 077 8440853.\nதெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் Tile பதிக்­கப்­பட்ட (வீடு, Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு.\nதெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன் சமையல் வச­தி­யுடன் தனி வழிப் பாதை­யுடன் Tile பதிக்­கப்­பட்ட (வீடு, Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060...\nவத்­த­ளையில் 3 B/R கொண்ட வச­தி­யான வீடு 35 ஆயிரம் ரூபா வாட­கைக்கு உண்டு.\nவத்­த­ளையில் 3 B/R கொண்ட வச­தி­யான வீடு 35 ஆயிரம் ரூபா வாட­கைக்கு உண்டு. உங்கள் வீட்டை வாட­கைக்கு விட வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739.\nகொழும்பு– 15, அளுத்­மா­வத்தை, சுகந்­திர லேனில் சகல வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு.\nகொழும்பு– 15, அளுத்­மா­வத்தை, சுகந்­திர லேனில் சகல வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 3 படுக்­கை­ய­றைகள், (Hall), சமை­ய­லறை, 2 குளி­ய­ல­றைகள் உண்டு. மாத வாடகை 20,000/=. இரண்டு வருட முற்­பணம் தேவை அல்­லது விற்­ப­னைக்கு. 078 6989578/ 077 4037490...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.myangadi.com/kuzhandai-peru-nalam-publications", "date_download": "2018-07-19T06:11:33Z", "digest": "sha1:XT7OQYWC7UNORRYJNOSALBREY5V55D67", "length": 9440, "nlines": 369, "source_domain": "www.myangadi.com", "title": "குழந்தைப் பேறு", "raw_content": "\nஅள்ள அள்ள பணம் - 5\nஆழ்மனத்தின் அற்புத சக்தி - தி பவர் ஆப் யுவர் சப் கான்ஷியஸ் மைன்ட்\nதம்மபதம் - பாகம் 7\nHome » குழந்தைப் பேறு\nகுழந்தைப் பேறு - Kuzhandai peru\nகணவன் - மனைவி இருவரின் சந்தோஷமான வாழ்க்கையின் முதல் படி, அவர்கள் ஒரு குழந்தைக்குப் பெற்றோர் ஆவதுதான். ஆனால், பெரும்பாலான தம்பதிகள், அந்த முதல் படியில் கால் வைக்க முடியாத நிலையில் உள்ளனர். இதற்கு, உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள் ஏராளம். இந்தப் புத்தகத்தில், ஆண் - பெண் இருவரின்\n1. இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள் என்னென்ன\n2. ஆண்களுக்கு உள்ள கருவாக்கப் பிரச்னைகள் என்னென்ன\n3. பெண்களுக்கு உள்ள கருவாக்கப் பிரச்னைகள் என்னென்ன\n4. பிரச்னைகளைத் தெரிந்து, அவற்றைக் குணப்படுத்துவது எப்படி\n5. நவீன கருவாக்கச் சிகிச்சை முறைகள் என்னென்ன\nஎன்பது உள்ளிட்ட, கருவாக்கத்தில் ஆண்-பெண் இருவருக்கும் உள்ள அனைத்துவிதமான உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளையும், குறைகளையும் தீர்த்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது எப்படி என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்.\nகுழந்தைப் பேறு - Kuzhandai peru\nபுத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள்\nகரு முதல் குழந்தை வரை\nகர்ப்பிணிகளுக்கான உணவும், உணவும் முறைகளும்\nபுத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள்\nசப்தாம்ஸம் தரும் யோகம் : குழந்தை...\nதாத்தா சொன்ன புதிர் கணக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/32587", "date_download": "2018-07-19T05:36:05Z", "digest": "sha1:DEYG5EF33GSRDS2ZQUGAPTT2INF5ZEP6", "length": 9136, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாரினால் மூன்றாவது போதைப்பொருள் மாத்திரை குழு சுற்றிவளைப்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாரினால் மூன்றாவது போதைப்பொருள் மாத்திரை குழு சுற்றிவளைப்பு\nவாழைச���சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாரினால் மூன்றாவது போதைப்பொருள் மாத்திரை குழு சுற்றிவளைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் 2016.04.29ஆந்திகதி (வெள்ளிக்கிழமை) ஓட்டமாவடி புகாரி ஆலிம் வீதியில் வைத்து ஒருவரும் வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் வைத்தும் இன்னொருவருமாக ‘நிரோவன் 150 mg எனும் போதை மாத்திரைகளுடன் மீண்டும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமீராவோடை பிரதேசத்தை சேர்ந்தவரும் தற்போது தாண்டியடி சேவிஸ் சென்றர் வீதியில் வசிப்பவருமான அன்வர் முகம்மட் சிபான் என்பவரும், பிறைந்துரைச்சேனை மஜீத் மெளலவி வீதியைச் சேர்ந்த முஹம்மது சாபி முஹம்மது ரியாஸ் (படத்தில் காணப்படுபவர்) என்ற இருவருமே கைது செய்யப்பட்டவர்களாகும்.\nகைது செய்யப்பட்ட இருவரையும் 2016.04.30ஆந்திகதி (சனிக்கிழமை – இன்று) வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.\nமிகவும் சூட்சமமான முறையில் மேற்கொண்ட இந்த சுற்றி வளைப்பினை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புக்கு பொறுப்பான உப பொலிஸ் அட்சியட்சகர் அமீர் அலி அவர்களின் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜுனைட் மற்றும் இஸ்மாயில் ஆகியோர் மேற்கொண்டனர்.\nஅத்தோடு, கடந்த 2016.04.19ஆந்திகதி (செவ்வாய்கிழமை) 2000 போதைப்பொருள் மாத்திரைகளுடன் இரு இளைஞர்களும் 2016.04.23ஆஆந்திகதி (சனிக்கிழமை) ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் வாழைச்சேனைப் பிரதேசத்தில் வைத்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தகக்தாகும்.\nகுருகிய காலப்பகுதிக்குள் இதுவரை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாழைச்சேனைப் பிரதேசத்தில் மே மாதத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ள மூன்றாவது சுற்றி வளைப்பு இதுவாகும்.\nNext articleபல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு விசேட செயலமர்வு; கல்முனை ஸாஹிரா பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன்: அனந்தி சசிதரன்\nகல்��ுனை முதல்வர் றகீப் அவர்களுடன் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் சந்திப்பு; சமகால அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் குறித்து கலந்துரையாடல்..\nதனியார் சுப்பர் மார்க்கட்டுகளுக்கு நிகராக சதொச நிறுவனம் சந்தையில் வீறுநடை: பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவிப்பு\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன்: அனந்தி சசிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/03/25/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T05:17:34Z", "digest": "sha1:ESPL5P3UEZ5M5HY73L5HZSQBJ2NUVH56", "length": 24404, "nlines": 277, "source_domain": "nanjilnadan.com", "title": "தமிழ் எழுத்தாளர்கள் அச்சப்படுகிறார்கள்….நாஞ்சில் நாடன் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nயாதும் ஊரே யாவரும் கேளீர்…….ஜீவானந்தன் →\nதமிழ் எழுத்தாளர்கள் அச்சப்படுகிறார்கள்….நாஞ்சில் நாடன்\nதினமலர் -அங்காடித் தெரு- ரசனை\nபல்லிடுக்கில் சிக்கிக் கொண்ட மாமிசத் துண்டு போல் உறுத்தாமல், எச்சில் பண்டத்தை தட்டி பறிக்கும் நண்பனின் நேசத்தைப் போல் இயல்பானது நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள். இவருடைய ‘சூடிய பூ சூடற்க’ என்கிற சிறுகதை தொகுதிக்கு, இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மூலை முடுக்கெங்கிலும் தொடர்ந்து பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு, அரைநாள் விடுப்பில் கோவையில் இருந்தவரிடம் தொலைபேசி வழி கை குலுக்கினோம். உற்சாகமாக பேசத் துவங்குகிறார்.\nஉங்களைப் போன்ற அறிவு ஜீவிகள் குடிப்பதற்கு வக்காலத்து வாங்குவது சமூகத்திற்கு நல்லதா \nநான் குடிப்பதற்கான நியாயத்தை சொல்கிறேன். குடிப்பழக்கம் ஒழுக்கம் சார்ந்த வ���ஷயம். அறம் வேறு, ஒழுக்கம் வேறு. ஒழுக்கம் என்பது காலத்திற்கு காலம் மாறுபடக்கூடியது. அறம் என்பது எப்பொழுதும் நிலையாக இருக்கக் கூடியது. உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா சமூகமும் குடிப்பழக்கத்தை ஆதரிக்கின்றது. இன்றும் உலகத்தில் உள்ள அனைத்து பழங்குடி சமூகத்திடமும் குடிக்கின்ற பழக்கம் இருக்கிறது.இது அவர்களின் கலாச்சாரம் சார்ந்தது. அவர்களின் கலாச்சாரத்திற்குள் தலையிட நீங்கள் யார் ஏழைகளின் சந்தோஷத்திற்கு குடி உதவுகிறது. அவர்களின் நியாங்களை நாம் புறக்கணிக்க கூடாது. அதற்காக குடித்து விட்டு சண்டையிடுவதையோ, நினைவு தெரியாமல் உருண்டு கிடப்பதையோ நான் முற்றிலும் எதிர்க்கிறேன். இது கள்ளை தடை செய்ததால் வந்த வினை. ஆனால் 650 ரூபாய்க்கு விஸ்கி குடிக்கிற நீங்கள், ஏழைகளைப் பார்த்து குடிக்க கூடாது என சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது\nமிக முக்கிய பிரச்சினைகளில் எழுத்தாளர்கள் கள்ள மவுனம் சாதிக்கிறார்களே\nநீங்கள் சொல்வதை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். முக்கியமான பிரச்சினைகளின் பொழுது எழுத்தாளர்கள் மவுனம் சாதிப்பது ஆரோக்கியமான சூழல் இல்லை. மொழியின் மீதும், சமூகத்தின் மீதும் ஒரு எழுத்தாளனுக்கு அக்கறை வேண்டும். இங்கு அது இல்லை. மற்ற மொழிகளில் இல்லாத அளவிற்கு தமிழில் குழுக்களின் எண்ணிக்கை அதிகம். ஒரு குழு ஏற்றுக் கொண்டதை மறுகுழு மறுக்கும். இப்படி தமிழில் நிறைய ஒற்றைக்குரலாக ஒலிப்பதற்கு இங்கு எழுத்தாளர்களிடம் ஒற்றுமை இல்லை. முக்கியப் பிரச்சனைகளின் பொழுது குரல் கொடுப்பதை, அரசுக்கு எதிராக பேசுவது போல் நினைத்து அச்சபடுகிறார்கள். இது தவறானது.\nமண் சார்ந்த இலக்கியத்தை தொடர்ந்து ஆதரிப்பதற்கான காரணம் என்ன\nஎங்களுடைய மண்ணையும் மக்களையும் பதிவு செய்கின்ற பொழுது அவர்களுடைய பண்பாடும் பேச்சும் பதிவாகின்றது. எங்கள் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில் பெரும்பான்மையான சொற்கள் சங்ககால சொற்களாகவே இருக்கின்றன. அதை என் எழுத்தில் பதிவு செய்கின்ற பொழுது, என் மண்ணின் மொழியோடு அந்தச் சங்க காலச்சொற்களும் பதிவாகின்றது. ஒரு இடத்தில பேசப்படுகின்ற வழக்கு மொழி வேறொரு இடத்தில இல்லை. தொடர்ந்து வட்டார வழக்கை பயன்படுத்துவதன் மூலம் மற்ற மொழி ஊடுருவுவதை தவிர்க்க முடியும். நம்மிடம் இருக்கும் சொற்களில், ��ிகக் குறைவான சொற்களை மட்டுமே பயன்படுத்துகின்றோம். இது உங்களது ஆயுதக்கிடங்கில் அதி நவீன ஆயுதங்கள் இருக்கும் பொழுது, உச்சக் கட்டப்போரில் கையெறி குண்டுகளையும், கைதுப்பாக்கியையும் பயன்படுத்துவதற்கு சமம். அந்த சொந்த துக்கம் தான், என் எழுத்தில் மண் பேச்சை பதிவு செய்ய வைக்கிறது. நாஞ்சில் நாடனின் எழுத்து 100 ஆண்டுகள் வாழ்ந்தால், அதோடு சேர்த்து 100 ஆண்டுகள் அந்த சங்க கால சொற்களும் வாழும் இல்லையா அதற்காகவே மீண்டும் சங்க இலக்கியகங்களை வாசிக்க துவங்கி இருக்கிறேன்\nசாகித்திய அகாடமி நவீன இலக்கியவாதிகளை புறக்கணிக்கிறதா \nஆமாம். நவீன இலக்கியம் தெரிந்த, ஆட்கள் தேர்வுக்குழுவில் இல்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம். படைப்பிலக்கியத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்க்காகதான் 1955 ல் ஜவஹர்லால்நேரு இதைக் கொண்டு வந்தார். ஆனால் படைப்பிலக்கியமே தெரியாத ஆட்கள், குறிப்பாக, பல்கலைக் கழக பேராசிரியர்களுக்குத் தான் அதில் இடம் கிடைக்கிறது. சாகித்ய அகாடமி உறுப்பினர்கள் தான், பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்களே தவிர, அதன் நோக்கத்தை நாம் குறை சொல்ல முடியாது. கடந்த 51 ஆண்டுகளில் 15 நவீன எழுத்தாளர்களுக்கு மட்டுமே விருது கொடுத்திருக்கிறார்கள். இது வேதனைக்குரிய விஷயம்.\nநம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட உங்களை போன்ற நவீன இலக்கியவாதிகள் சினிமாவில் காணாமல் போகிறீர்களே\nஎன்னுடைய ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் ‘சொல்ல மறந்த கதை’ யானது. சமீபத்தில் இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். அவ்வளவு தான் சினிமாவிற்கு நான் செய்த சேவை. மற்றபடி இந்தக் கேள்வியை நீங்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா ஆகியோரிடம் தான் கேட்க வேண்டும்.\nபேட்டி– அ. ப. இராசா\nதட்டச்சு உதவிக்கு பிரவீணுக்கு நன்றி (gajini@gmail.com)\nThis entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், தமிழ் எழுத்தாளர்கள் அச்சப்படுகிறார்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்…….ஜீவானந்தன் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகார��் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/15030640/Super-Six-for-World-Cup-Cricket-Qualification-West.vpf", "date_download": "2018-07-19T05:34:30Z", "digest": "sha1:ABS4WR23OIBHOB5IIFBMKTGCORAUDLYE", "length": 13585, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Super Six for World Cup Cricket Qualification: West Indies-Afghanistan Today clash || உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுக்கான சூப்பர் சிக்ஸ்: வெஸ்ட் இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுக்கான சூப்பர் சிக்ஸ்: வெஸ்ட் இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் இன்று மோதல் + \"||\" + Super Six for World Cup Cricket Qualification: West Indies-Afghanistan Today clash\nஉலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுக்கான சூப்பர் சிக்ஸ்: வெஸ்ட் இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்\nஉலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுக்கான சூப்பர் சிக்ஸ் பிரிவில் வெஸ்ட் இண்டீஸ்- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.\nஉலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுக்கான சூப்பர் சிக்ஸ் பிரிவில் வெஸ்ட் இண்டீஸ்- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.\nஉலக கிரிக்கெட் தகுதி சுற்று\n10 அணிகள் பங்கேற்றுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு அணிகள் மட்டும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும். லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைந்துள்ளன.\nசூப்பர் சிக்ஸ் சுற்றை பொறுத்தமட்டில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் சந்திக்காத மற்ற மூன்று அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதே சமயம் லீக்கில் தங்களால் வீழ்த்தப்பட்ட அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்திருந்தால் அதற்குரிய புள்ளியையும் எடுத்து வர முடியும். இதன்படி ‘ஏ’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்து இருந்ததால் அதற்குரிய 4 புள்ளிகளை பெற்று இருக்கிறது. ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே தலா 3 புள்ளிகளை பெற்றுள்ளன.\nவளர்ந்து வரும் அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான், ஒரே ஒரு வெற்றியுடன் அதிர்ஷ்டகரமாக சூப்பர் சிக்ஸ் சுற்றை எட்டியது. எந்த ஒரு புள்ளியையும் கொண்டு வராத அந்த அணி, சூப்பர் சிக்ஸ் சுற்றில் தங்களது மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டியை பற்றி கொஞ்சமாவது நினைத்து பார்க்க முடியும்.\nஇந்த நிலையில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆப்கானிஸ்தானை ஹராரே நகரில் இன்று எதிர்கொள்கிறது. வலுவான அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டும் கிளிக் ஆகாததால் லீக் பரிவில் தள்ளாடிவிட்டது. இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் தவிக்கும் அந்த அணி கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், ஜாசன் ஹோல்டர், பிராத்வெய்ட், சாமுவேல்ஸ் போன்ற அதிரடி சூரர்களை உள்ளடக்கிய வெஸ்ட் இண்டீசை சமாளிக்குமா என்பது கேள்விக்குறி தான். இவ்விரு அணிகளும் இதுவரை 3 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இர�� அணிகளும் தலா ஒன்றில் வெற்றி கண்டன. மற்றொரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.\nபுலவாயோவில் நடக்கும் மற்றொரு சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து- ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன. இரண்டு ஆட்டங் களும் இந்திய நேரப்படி பகல் 1 மணிக்கு தொடங்கும்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது\n2. டோனியின் திறமை மீது கேள்வி எழுப்புவது துரதிர்ஷ்டவசமானது இந்திய கேப்டன் கோலி சொல்கிறார்\n3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் கோவை அணி வெற்றி\n4. 2வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி\n5. இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமாலுக்கு 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kde.org/announcements/4.0/index-ta.php", "date_download": "2018-07-19T05:47:58Z", "digest": "sha1:ZP2S6DARB3V4D7VT77NOLWYTBTJ6MSUM", "length": 28807, "nlines": 165, "source_domain": "www.kde.org", "title": "KDE - கேடியீ நான்கு வெளிடப் பட்டது", "raw_content": "\nகேடியீ நான்கு வெளிடப் பட்டது\nகட்டற்ற மென்பொருளாலான அதிநுட்ப பணிச்சூழலின் நான்காவது வெளியீட்டினை கேடியீ வழங்குகிறது\nநான்காவது மிகப்பெரிய வெளியீட்டுடன், கேபசூ சமூகம் கேபசூ நான்கின் சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறது.\nஜனவரி 11, 2008 (இணையம்)\nகேடியீ 4.0.0 உடனடியாகக் கிடைக்கப் பெறுகிறது என்பதனை அறிவிப்பதில் கேடியீ சமூகம் அதிமகிழ்ச்சிக் கொள்கிறது. கேடியீ 4.0 வின் நெடுநாளைய உருவாக்கத்திற்கும் கேடியீ 4.0 ன் சகாப்தத்திற்கும் இவ் வெளியீடு வித்திடுகிறது.\nகேடியீ 4 நிரலகங்கள் கிட்டத்தட்ட அனைத்து விடயங்களிலுமே பெருத்த மேம்பாடுகளைக் கண்டுள்ளது. தளம் சாரா பல்லூடக துணையினை போனான் பல்லூடக வார்ப்பு அனைத்து கேடியீ செயற்பாடுகளுக்கும் வழங்குகிறது. உறுதியான வன்பொருள் ஒருங்கிணைப்பு வார்ப்பு கருவிகளுடன் உடனுரைவதை சுலபமாக்கி மின்நிர்வாகத்திற்கான திறம்பட நிர்வகிக்க வழிசெய்கிறது.\nகேடியீ 4 ன் பணிமேசை சிலப் பெரிய ஆற்றல்களைப் பெற்றுள்ளது. பிளாஸ்மா பணிமேசை பட்டி, மெனு மற்றும் சாளரக் கருவிகளுக்கான புதியதொரு பணிமேசை இடைமுகப்பினைத் தந்து நிரவாகப் பலகையொன்றினையும் தருகிறது. கேடியீயின் சாளர நிர்வாகியான கேவின் அதிநுட்ப வரைகலை தாக்கங்களைத் தருவதோடு சாளரங்களுடனான தங்களின் உரையாடல்களை எளிமையாக்குகிறது.\nகேடியீ பயன்பாடுகள் பலவும் மேம்பாடு அடைந்துள்ளன. வெக்டார் சார்ந்த வரைகலைகள், அடிப்படை நிரலகங்களில் மாறுதல்கள், பயனர் இடைமுகப்பு மேம்பாடுகள், புதிய வசதிகள், புதிய பயன்பாடுகள் என கேடியீ 4.0 அனைத்தையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. ஆவணங்களைக் காட்டும் ஆகுலர் , கோப்புகளை நிரவகிக்க டால்பின் ஆகிய இரண்டு பயன்பாடுகள் தான் கேபசூ 4.0 ன் புதிய தொழில்நுட்பங்களை மேன்மையுற பயன்படுத்தியுள்ளவை.\nபணிமேசைக்கு புத்தம் புதிய சுவாசத்தினைத் தருகிறது ஆக்ஸிஜன் கலைப்பணி குழு. பயனருக்கு புலப்படும் கேடியீ பணிமேசையின் அனைத்து பாகங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கு ஒரு ஏற்றம் அளிக்கப் பட்டுள்ளது. அழகும் நிலைத்தன்மையும் ஆக்ஸிஜனின் அடிப்படை அம்சங்களாகும்.\nபணிமேசைக்கான புதிய ஏற்பாடு பிளாஸ்மா. பிளாஸ்மா பணிமேசை மற்றும் பயன்பாடுகளுடன் உரையாட பட்டியொன்றையும், மெனுவொன்றையும் சுயமாக விளங்கிக்கொள்ளத் தக்க வகையில் தந்துதவுகிறது.\nகேவின், கேடியீயின் நிரூபிக்கப் பட்ட சாளர நிர்வாகியான இது அதிநுட்ப வசதிகளைஆதரிக்கின்றது. வன்பொருளுந்தும் வண்ணங்களால் சுயமாக விளங்கிக் கொள்ளத் தக்க சாளரங்களுடனான எளியதொரு உரையாடலைத் தந்துதவுகிறது.\nகேடியீ 4.0 ன் கலைப்பணிக்கு ஆக்ஸிஜன் எனப் பெயர். நிலைத்தன்மை வாய்ந்த காண்போரைக் கவரவல்லதொரு கலைப்பணியினை ஆக்ஸிஜன் நமக்கு வழங்குகிறது.\nகேடியீயின் பணிமேசை இடைமுகப்பு குறித்து மேலுமறிய கேடியீ 4.0 கையேட்டினை அணுகவும்.\nகான்கொயரர் கேடியீயின் நம்பிக்கைக்குரிய இணைய உலாவியாகும். சுமையதிகமற்று, நன்கு ஒருங்கிணைக்கப் பட்டு சிஎஸ்எஸ்3 போன்ற புதிய நெறிகளை கான்கொயரர் ஆதரிக்கின்றது.\nகேடியீயின் புதிய கோப்பு நிர்வாகிக்கு டால்பின் என்று பெயர். பழகுந்தன்மையினைக் கருத்தில் கொண்டு அதே சமயம் அதிக வலுவுள்ளதாகவும் டால்பின் உருவாக்கப் பட்டுள்ளது.\nகணினி அமைப்புடன் புதியதொரு கட்டுப்பாட்டு மையம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. கேசிஸ்கார்டு கணினி நோட்டப் பயன்பாடு கணினி வளங்களை நோட்டமிடவும் நிரவகிக்கவும் உதவுகிறது.\nஆவணங்களை காட்டப் பபயன்படு ஆகுலர் பல்வேறு வகைகளை ஆதரிக்கின்றது. ஓபன்யூசபிலிட்டி திட்டத்துடன் இணைந்து மேம்படுத்தப் பட்ட கேடியீ 4 பயன்பாடுகளில் ஆகுலரும் ஒன்று.\nகேடியீ 4 க்கானத் தொழில்நுட்பத்தினைக் கொண்டு பெயர்க்கப்பட்டு உருவாக்கப் பட்ட பயன்பாடுகளில் கல்விக்கான பயன்பாடுகள் முதன்மையானவை. வரைகலையோடுக் கூடிய வேதிப்பொருட்களுக்கான பட்டியலைத் தரும் கால்சியம் மற்றும் மார்பல் டெஸ்க்டாப் குளோப் முதலியன கல்வி சார் பயனபாடுகளுக்கு சிறந்த உதாரணங்களாகும். காட்சிக் கையேட்டில் கல்விசார் ஏனைய பயன்பாடுகள் குறித்து அறியலாம்.\nகேடியீயின் விளையாட்டுக்கள் பலப் புதுப்பிக்கப் பட்டுள்ளன. கேமைன்ஸ், கேபாட் முதலியன பொலிவூட்டப்பட்டுள்ளன. புதிய வெக்டார் கலைப்பணிக்கும் வரைகலை ஆற்றல்களுக்கு இதற்கான நன்றிகள் உரித்தாகுக. இதன் காரணமாக விளையாட்டுக்கள் ரெஸல்யூஷன் சாராது திகழ முடிகிறது.\nஅதிக விவரங்களுடன் மேலும் வல பயன்பாடுகள் குறித்து அறியகேடியி 4.0 கையேட்டினை அணுகவும்.\nகோப்பு நிர்வாகி, கணினி அமைப்பு மற்றும் மெனுக்களின் திரைக்காட்சிகள்\nபயன்பாடுகளுக்கு பதிவொலி மற்றும பதிவொளி இயக்குவதற்கான பல்லூடக ஆற்றலை வழங்குகிறது போனான். நிகழ் நேரத்தில் மாற வல்ல பலத்தரப்பட்ட பின்நிரல்களை போனான் பயன்படுத்துகிறது. கேடியீ 4.0 ன் இயல்பிருப்பு பின்பலமாக ஸைன் திகழந்து பல்வேறு வகைகளுக்கு ஆதரவினை நல்குகிறது. பல்லூடக வகைக்கிணங்க போனான் வெளியீட்டு சாதனங்களை தேர்வு செய்யும் வாய்ப்பினையும் போனான் தருகின்றது.\nசாலிட் வன்பொருள் ஒருங்கிணைப்பு வார்ப்பானது உறுதியான மற்றும் விலக்கத் தக்க கருவிகளை கேடியீ பயன்பாடுகளுடன் ஒருங்கிணைக்கிறது. கணினியின் மின் நிர்வாக ஆற்றல்களை பிரதிபலிப்பது, பிணைய இணைப்புகளை ��ையாள்வது மற்றும் புளூடூத் கருவிகளுடனான ஒருங்கிணைப்பு முதலியவற்றையும் சாலிட் செய்து தருகிறது. ஹச்ஏஎல் னுடைய ஆற்றல்களையும், பிணைய நிர்வாகியையும் புளுஜ் புளுடூத் அடுக்குகளையும் உள்ளூர இணைக்கிறது. ஆயினும் அப்பாகங்கள் பிளக்கத் தக்கதாக பயன்பாடுகளை பாதிக்காத வண்ணம் பெயர்க்கத் தக்கதாக திகழ்கின்றன.\nஇணைய பக்கங்களை வழங்குவதற்கான ஒரு ஏற்பாடு கேஹச்டிஎம்எல் ஆகும். இது கான்கொயரயரால் பயன்படுத்தப்படுகிறது. கேஹச்டிஎம்எல் சுமைக் குறைந்தாக சிஎஸ்எஸ் 3 போன்ற நெறிகளைத் தழுவி நிற்பதாக இருக்கிறது. ஆசிட் 2 சோதனையை முதலில் கடந்து நின்றதும் கேஹச்டிஎம்எல் ஆகும்.\nகேலிப்ஸுடன் வரக்கூடிய திரெட்வீவர் நிரலகம், இன்றைய மல்டி கோர் கணினிகளை திறம்பட பயன்படுத்த உயர்ந்ததொரு இடைபுகப்பினைத் தருகிறது. அது கேடியீ பயன்பாடுகளை எளிமையானதாக்கவும் கணினி வளங்களை திறம்பட பயன்படுத்தத் தக்கதாகவும் செய்கிறது.\nடிரால்டெக்கின் க்யூடி 4 ன் மீது உருவாக்கப் பட்டுள்ளதால், கேடியீ 4.0 மேம்பட்டக் காட்சித் திறன்களை பயன்படுத்த வல்லதாய் இந்நிரலகத்தின் சிறிய அனவிலான நினைவகத்தினை அடியொற்றுவதாக அமைக்கலாம். கேடியீலிப்ஸ் க்யூடியின் சிறந்த விரிவாக்கங்களை நல்குவதாக, உயர்தரமான செயற்பாடுகளையும் வசதிகளையும் உருவாக்குநருக்கு செய்து தருகிறது.\nகேடியீயின் நிரலகங்கள் குறித்து மேலுமறிய கேடியீ நுட்பாதாரத்தினை அணுகவும்.\nகேடியீ காட்சிக் கையேடு கேடியீ 4.0 வின் பல்வேறு புதிய மேம்படுத்தப்பட்டப தொழில்நுட்பங்களைப் பற்றிய விவரங்களைத் தருகிறது. பல்வேறு திரைக்காட்சிகளுடன் விளக்கப் பட்டு கேடியீயின் பல்வேறு பாகங்களை காட்டுவதாகவும் புதிய பொலிவுமிக்க தொழில்நுட்பங்களையும் மேம்பாடுகளையும் விளக்கும் வகையிலும் இது அமைந்துள்ளது. பணிமேசையின் புதிய வசதிகள் கணினி அமைப்புகள் உள்ளிட்ட பயன்பாடுகள், ஆவணங்காட்டி ஆகுலர் மற்றும் டால்பின் போன்றவை அறிமுகப் படுத்தப்படுகின்றன. கல்வி சார் பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன.\nபொதிகளைப் பெற்று சோதிக்கவும் பங்களிக்கவும் உதவ விழைவோருக்கு, எண்ணற்ற வழங்கல்கள் தாங்கள் கேடியீ4 ன் பொதிகளை அதன் வெளியீட்டுடனேயே கிடைக்கச் செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர். அதன் தற்போதைய முழுமையானப் பட்டியலை கேடியீ 4.0 தகவல் பக்கத்தில் காணலாம். அங்கே மூல நிரல்களுக்கான இணைப்புகள்ளையும், ஒடுக்குவதற்கான குறிப்புகளையும், அரண் மற்றும் ஏனைய விவரங்களையும் தாங்கள் காணப் பெறுவீர்கள்.\nகீழ்காணும் வழங்கல்கள் கேடியீ 4.0 க்குரிய பழகு வட்டு அல்லது பொதிகளை தயார்படுத்தியிருப்பதாக எங்களித்தே தெரிவித்துள்ளனர்.\nகேடியீ4 னை அடிப்படையாகக் கொண்ட ஆர்கலினக்ஸ் 2008.1ன் ஆயத்த வெளியீடு இவ்வெளியீட்டினைத் தொடர்ந்து வரவிருக்கிறது. அதன் உறுதியான வெளியீடு வர மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஆகலாம்.\nடெபியன் கேடியீ 4.0 க்கானப் பொதிகள் சோதனைப் பிரிவில் கிடைக்கப் பெறுகிறது. லென்னியில் கேடியீ உருவாக்கத் தளம் கிடைக்கப் பெறுகிறது. டெபியன் கேடியீ குழுவின் அறிவிப்புகளை கவனித்த வண்ணம் இருக்கவும். பழகு வட்டொன்றிற்கான ஏறபாடி நடைபெறுவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.\nபெடோரா வில் கேடியீ 4.0 பெடோரா 9.0 உடன் கிடைக்கப்பெறும். இது ஏப்ரலில்வெளிவர இருக்கிறது. இதன் ஆயத்த வெளியீடுகள் ஜனவரி 24 லிருந்து கிடைக்கபெறுகின்றன. ஆயத்தத்திற்கு முந்தைய ராஹைட் களஞ்சியத்தில் கேடியீ பொதிகள் கிடைக்கப் பெறுகின்றன.\nஜென்டூ லினக்ஸ் கேடியீ 4.0 ன் ஆக்கங்களைத் தருகிறது http://kde.gentoo.org.\nஎதிர்வரும் ஹார்டி ஹெரான் (8.04) ல் குபுண்டு மற்றும் உபுண்டுக்கானப் பொதிகள் சேர்க்கப்படுவதோடு நிலை வெளியீடான கட்ஸி கிப்பனுக்கு மேம்பாடாக தரப்படவிருக்கிறது. கேடியீ 4.0 னை முயற்சி செய்து பார்க்க ஒரு பழகு வட்டும் கிடைக்கப் பெறுகிறது. மேலும் விவரங்களுக்கு குபுண்டுவின் அறிவிப்பு பக்கத்தினை அணுகவும்.\nமான்ரிவா2008.0 ல் பொதிகளையும் 2008.1 ல் பழகு வட்டொன்றினையும் தரத் தயாராகிறது.\nஓபன் சூசே பொதிகள் ஓபன் சூசே 10.3க்கும் ஓபன் சூசே 10.2க்கும் ( ஒரு சொடுக்கில் நிறுவத்தக்கதாய்)கிடைக்கப் பெறுகின்றன . இப்பொதிகளுடனானகேடியீ பழகு வட்டும் கிடைக்கப்பெறுகிறது .எதிர்வரும் ஓபன் சூசே 11.0 னின் அங்கமாக கேடியீ 4.0 திகழும்.\nகுறிப்பிட்ட செயல்களின் நிமித்தமும் அன்றாட பயன்பாட்டிற்கான பயன்பாடுகளையும் கொண்ட கட்டற்ற மென்பொருட்களாலான ஆக்கபூர்வமானதொரு பணிச்சூழலாகும் கேடீயீ 4.0. பிளாஸ்மா கேடியீ 4.0 க்கான புதியதொரு பணிமேசை ஓடாகும். கான்கொயரர் இணைய உலாவி இணையத்தினை பணிமேசையுடன் பிணைக்கிறது. டால்பின் கோப்பு நிர்வாகி, ஆகுலர் ஆவண வாசிப்பர் மற்றும் கணினி அமைப்பு நிர்வாக மையம் ஆகியன பணிமேசையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகின்றன.\nக்யூடி வாயிலாக கேஐஓ மற்றும் அதிநுட்ப காட்சித் திறன்களுடன் பிணைய வளங்களுக்கு எளியதொரு அணுகலைத் தரக் கூடிய கேடியீ நிரலகங்களின் மீது கேடியீ உருவாக்கப்பட்டுள்ளது.\nமேசைத்தள மற்றும் உடன் சுமக்க வல்ல கணிமைக்கான கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருட்களை உருவாக்கும் சர்வதேச தொழில்நுட்பக் குழுமமாகும் கேடியீ. கேடியீயின் பொருள்களில் குனு/ லினக்ஸ் மற்றும் யுனிகஸ் தளங்களுக்கானப் பணிமேசைச் சூழல், அலுவலகப் பயன்பாடு, குழு பயன்பாடுகள், இணையம், பல்லூடகம், பொழுதுபோக்கு, கல்வித் துறை, வரைகலை மற்றும் மென்பொருள் ஆக்கத்திற்கான நூற்றுக்கணக்கான மென்பொருட்களும் அடங்கும். கேடியீ மென்பொருள் அறுபதுக்கும் அதிகமான மொழிகளில் பெயர்ககப் பட்டு எளிமையான பயன்பாட்டுக்கு உகந்ததாக நவீன அணுகுமுறைக் கொள்கைகளைக் கருத்தில் கொண்டும் உருவாக்கப் பட்டுள்ளது. கேடியீ4 ன் முழுத் திறன்கொண்ட பயன்பாடுகள் இயல்பாக குனு/ லினக்ஸ், பிஎஸ்டி, சோலாரிஸ், விண்டோஸ் மற்றும் மாக் ஓஎஸ்எக்ஸ் ஸில் இயக்க வல்லதாக உள்ளன.\nவர்த்தக முத்திரைக் குறிப்புகள். கேடியீயும்® கே பணிச் சூழல்® முத்திரையும் KDE e.V வர்த்தக முத்திரைகளாகும் லைனஸ் டோர்வால்டின் வர்த்தக முத்திரை லைனக்ஸ் ஆகும். யுனிக்ஸ் அமேரிக்க மற்றும் ஏனைய நாடுகளில் ஓபன் குழுமத்தின் வர்த்தக முத்திரையாகும். இவ்வறிவிப்பில் கொடுக்கப் பட்டுள்ள ஏனைய வர்த்தக முத்திரைகளும் பதிப்புரிமைகளும் அதனதன் உரிமையாளர்களுக்கே சொந்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000006096.html", "date_download": "2018-07-19T05:55:27Z", "digest": "sha1:VFH6Q5BLSHNNFCIKEDTPKMROMWEIDESJ", "length": 5738, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் - பாகம் 2", "raw_content": "Home :: சுய முன்னேற்றம் :: 15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் - பாகம் 2\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் - பாகம் 2\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்த���ல் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமத்து நரேந்திர மோடி (வாழ்வும் பணிகளும்) சீக்கியர்கள்: மதம் - அரசியல் - வரலாறு\nபெட்டகம் புறாக்காரர் வீடு விடியலைத் தேடி\nசிறந்த சிறுகதைகள் தமிழ் நாவல் மாதுர் பாவகம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/04/blog-post_12.html", "date_download": "2018-07-19T05:43:56Z", "digest": "sha1:QWS3WWNKCNWZDUOMR6CBFFR4N4E3QKFY", "length": 31668, "nlines": 167, "source_domain": "jeyakumar-srinivasan.blogspot.com", "title": "கானகம்: சக்தி கொடு! !!! அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் மனம் திறந்த கடிதம்", "raw_content": "\nவிவசாயத்தை பாடமாகப் படித்தமையாலும், காடுகளின் மீதுள்ள தீராக் காதலாலும் எனது வலைப்பதிவிற்கு இப்பெயர். மற்றபடி என்னைக் கவர்ந்த அனைத்தையும் உங்களிடம் பகிரவே இவ்வலைப்பதிவு. இங்கு வந்துள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.\n அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் மனம் திறந்த கடிதம்\nமரியாதைக்குரிய திரு. அண்ணா ஹஸாரே அவர்களுக்கு,\nவசந்த நவராத்திரியின் விரத தினத்தின் எட்டாம் நாளான இன்று அதிகாலை ஐந்து மணிக்கு இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.\nநீங்கள் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட அதே நாட்களில் நானும் உண்ணாவிரதத்தில்தான் இருந்தேன் புனிதமான சக்தி அன்னையை துதிப்பதற்கான உண்ணா விரதம். தங்கள் தர்ம யுத்தத்தில் அன்னை ஜெகதாம்பாவின் அருளால் நானும் மறைமுகமாக பங்கு பெற்றது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇந்த வசந்த நவராத்திரி விரதத்துடன் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்த போது அஸ்ஸாமில் அன்னை காமாக்யா கோவிலிலும் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வணங்கும் போது அன்னை தங்கள் முயற்சிகளுக்கு ஆசியும் சக்தியும் வழங்க வேண்டுமென வேண்டிக்கொண்டேன். பராசக்தி தங்கள் மீது தன் அருட்கண்களை வைத்தாள் என்பதில் ஐயமில்லை. இன்று கேரள பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அதிகாலை இரண்டு மணிக்கு நான் காந்தி நகர் வந்து சேர்ந்தேன்.\nகுஜராத் குறித்து தங்களின் அன்பான வார்த்தைகள் குறித்த செய்தி நேற்று எனக்கு வந்தது. தங்கள் ஆ���ிகள் கிடைக்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதற்கு நான் நன்றிக்கடனும் பட்டிருக்கிறேன்.\nமதிப்பிற்குரிய அண்ணா ஹஸாரே அவர்களே,\nநான் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் ஆர்,எஸ்,எஸ் அமைப்பின் முழுநேர ஊழியனாக இருந்தேன். அந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர்கள் எங்கள் பயிற்சி கூட்டங்களில், முகாம்களில், தங்கள் கிராம வளர்ச்சி செயல்திட்டங்களைக் குறித்து பேசுவார்கள். அதைப் போல எப்படி தாங்களும் செயல்படுத்துவது என்பது குறித்தும் விவாதிப்பார்கள். அது என்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்களை சந்திக்கும் புண்ணியமும் எனக்கு கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ளது.\nகுஜராத் குறித்தும் என்னைக் குறித்தும் தாங்கள் கூறிய அன்பான வார்த்தைகளுக்கு குஜராத் மாநிலமும் அதன் சேவகனான நானும் கடன்பட்டிருக்கிறோம். நீங்கள் உண்மையிலேயே சத்தியத்தை சொல்லும் மன உறுதி கொண்ட ஒரு போர்வீரனாக அந்த வார்த்தைகளை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் இந்த சத்திய உறுதியாலேயே தங்கள் வார்த்தைகள் அனைவராலும் ஏற்கப்பட்டிருக்கின்றன.\nஇந்த சமயத்தில் தங்கள் அன்பான புகழ்ச்சியால் எனக்கு என் கடமைகளில் கவனமின்மையோ என் செயல்களில் தவறுகளோ ஏற்பட்டுவிடக்கூடாது என தாங்கள் ஆசிர்வதிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.\nதங்கள் ஆசிர்வாதம் எனக்கு எது உண்மையோ எது தர்மமோ அதை செய்வதற்கு வேண்டிய சக்தியை அளிக்கும். அதே நேரத்தில் அது என் பொறுப்புணர்ச்சியை இன்னும் அதிகமாக ஆக்கியுள்ளது. உங்கள் வார்த்தைகளால் கோடிக்கணக்கான இளைஞர்கள் இனி பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். எனவே நான் செய்யும் சிறிய பிழையும் அவர்களை பெரும் ஏமாற்றமடைய செய்யும். எனவே நான் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதற்கும் தங்கள் ஆசிகள் வேண்டும்.\nமதிப்பிற்குரிய அண்ணா ஹஸாரே அவர்களே,\nஇந்த முக்கியமான தருணத்தில் நானும் மிக சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன் தான் என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒரு சாதாரண மனிதன் தான். என் குடும்பத்தில் எவருக்கும் அரசியலிலோ அதிகார வர்க்கத்துடனோ தூர-உறவு கூட கிடையாது. நான் ஒரு 100 சதவிகித பரிபூரண மனிதன் என்று நான் நினைத்துக் கொள்ளவில்லை. எந்த சாதாரண மனிதனையும் போல எனக்கும் நல்ல குணங்களும் உண்டு கு���ைகளும் உண்டு.\nஅன்னை ஜெகதாம்பா என் குறைகளை நீக்க வேண்டுமென்றே நான் பிரார்த்திக்கிறேன். தீயகுணங்கள் என்னில் வளராமல் அவள் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். குஜராத் மாநிலத்துக்கு நன்மை செய்ய என்னை பூரணமாக அர்ப்பணிப்பதே என் பிரார்த்தனை. குஜராத்தின் ஏழை எளிய மக்களின் கண்ணீரை அகற்றும் சேவகனாக நான் இருப்பதே என் பிரார்த்தனை. இந்த பணியில் என்றென்றைக்கும் எனக்கு தங்களின் ஆசிகளில் குறைவே இருக்கக்கூடாது என்பதே தங்களிடம் என் தாழ்மையான பிரார்த்தனை.\nநீங்கள் ஒரு காந்தியவாதி. நீங்கள் ஒரு போர்வீரர். நேற்று கேரள பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது குஜராத்துக்கும் எனக்கும் தங்கள் ஆசிகளை நான் கேள்விப்பட்டேன். உடனே எனக்கு தங்களை மோசமாக சில சக்திகள் தாக்கக் கூடுமே என்றுதான் அச்சம் ஏற்பட்டது. குஜராத்தின் மீது பொறாமையும் கெட்ட எண்ணமும் கொண்ட ஒரு கூட்டம் உடனடியாக தங்கள் அன்பை, தங்கள் தியாகத்தை, சத்தியத்துக்கான அர்ப்பண உணர்வை, தங்கள் தவத்தை குறை சொல்ல ஆரம்பிக்கும். தங்கள் பெயரை அவர்கள் கெடுக்க ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் நீங்கள் குஜராத் குறித்தும் மோடி குறித்தும் நல்ல வார்த்தைகளை பேசிவிட்டீர்கள் அல்லவா\nதுரதிர்ஷ்டவசமாக எனது இந்த அச்சம் உண்மையாகிவிட்டது. குஜராத்தை வெறுக்கும் தீயசக்திகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துவிட்டன. வசந்த நவராத்திரியின் இந்த நேரத்தில், அன்னை ஜெகதம்பாவிடம் தங்கள் நற்பெயரை எவரும் கெடுத்துவிடக் கூடாதே என மட்டும் பிரார்த்திக் கொள்கிறேன்.\nகடந்த சில ஆண்டுகளில் நடந்த சிலவற்றை எண்ணிப்பார்க்கிறேன். ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர் திரு. அப்துல்லா குட்டி, குஜராத்தின் வளர்ச்சியை புகந்ததற்காக அவரது கட்சியினராலேயே ஒதுக்கி வைக்கப்பட்டார். குஜராத் சுற்றுலாத்துறை விளம்பரத்தில் பங்கேற்றதற்காக மூத்த நடிகர் அமிதாப் பச்சன் தாக்கப்பட்டார். குஜராத்தின் மூத்த காந்தியவாதியான குணவந்த் ஷா குஜராத்தின் ஆத்ம கௌரவம் மற்றும் வளர்ச்சி குறித்து பேசியதற்காக அவர் மீது அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.\nதாருல் உலாம் தியோபந்த் இறையியல் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கபப்ட்ட மௌலானா குலாம் வஸ்தநாவி குஜராத்தின் வ���ர்ச்சியை பாராட்டியதற்காக எத்தனை தாக்குதல்களுக்கு ஆளானார் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். அவர் கூறியதெல்லாம் குஜராத் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வளர்ச்சியில் எந்த வித மதரீதியிலான பாரபட்சமும் இல்லை. எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா மத, சாதி மக்களும் குஜராத்தில் மாநிலத்தின் வளர்ச்சியின் பயனை அனுபவிக்கிறார்கள் என்பதுதான்.\nஅண்மையில் மேஜர் ஜெனரல் ஐ.எஸ்.சிங்கா (இந்திய ராணுவத்தின் கதாரா பிரிவு) குஜராத்தின் வளர்ச்சியை பாராட்டினார். அவருக்கும் குஜராத்துக்கு எதிரான சக்திகளால் பாதிப்பு ஏற்பட்டது.\nஆனால் குஜராத்தின் உண்மையான வளர்ச்சி இந்த நாட்டுக்கு எதிரான தீயசக்திகளுக்கு அவதூறு பிரச்சாரங்களையும் வெறுப்பு பிரச்சாரங்களையும் செய்வதற்கு தடையாக இருக்கிறது என்பதே உண்மை. எங்கே குஜராத்தின் பெயர் உச்சரிக்கப்பட்டாலும் இந்த தீயசக்திகள் உடனே எழுந்து தங்கள் பொய் பிரச்சாரஙக்ளையும் அவதூறுகளையும் தொடங்கிவிடும்.\nகுஜராத்தின் ஆறுகோடி மக்களும் தங்கள் மீதும் அதே தீயசக்திகள் தாக்குதல்களைத் தொடங்கி தங்கள் இதயத்தைப் புண்படுத்தி விடக்கூடாது என பிரார்த்திக்கின்றனர்.இவர்களால் தங்கள் மீது அவதூறுகள் வீசப்படுமோ உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்களோ என்று எனக்கு அச்சமாகவே உள்ளது.\nபரம்பொருள் உங்களுக்கு சக்தி அளிக்கட்டும்.\nதாங்கள் இந்த தேசத்துக்காக செய்யும் தியாகங்களுக்கும் தவத்துகும் முன்னால் நான் தாழ்மையுடன் தலை வணங்குகிறேன். எல்லாம் வல்ல பரம்பொருள் தங்களுக்கு உன்னதமான ஆரோக்கியத்தையும் நிண்ட ஆயுளையும் வழங்கட்டும். இதுவே கடவுளிடம் என் இதயத்தின் மையத்திலிருந்து எழும் பிரார்த்தனை\nநன்றி : தமிழ்ஹிந்து டாட் காம்\nகடிதத்தின் ஆங்கில மூலம் இங்கே\nதமிழக மக்கள் எப்படிப்பட்ட ஆட்களை தங்களை ஆள தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதற்கு நரேந்திர மோடி ஒரு உதாரணம்.\nநல்ல தமிழ் வாசிக்க ஆசைப்படுபவன் . ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை அனைவரையும் ரசித்துப் படிப்பவன். ஜெயமோகனின் தீவிர வாசகன். ராஜேஷ்குமாரில் ஆரம்பித்து , பாலகுமாரன் வழிவந்து ஓஷோவையும் பிடித்து, சுஜாதாவின் வெறியனாய் இருந்துவிட்டு, ஜெயமோகனில் அடைக்கலமாகி இருப்பவன்.\nமத்திய கிழக்கில் பல நாடுகள் சுற்றி வந்த அனுபவம் உண்டு. நல்ல துணையாகவு���், வழிகாட்டியாகவும், நண்பனாகவும் இருக்கும் மனைவி மற்றும் ஒரு பெண்குழந்தையுடன் வாழ்பவன்.\nஸ்வர்ன ஆகர்ஷன பைரவர் - தாடிக்கொம்பு\nதிண்டுக்கல் அருகிலிருக்கும் சுக்காம்பட்டியில் தங்கிக்கொண்டு நத்தத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த நேரம். (1999 -2001) சுக்காம்பட்டியில் இருந...\nபாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதையிது. ஏதோ காரணத்தால் இது திரைவடிவம் பெறவில்லை. இதற்கு கதை வசனம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என ஜெ....\nஅரபு நாடுகளில் வேலை செய்வது பற்றிய நகைச்சுவையான உண்மைகள்.\nஎனக்கு இது மெயில் ஃபார்வர்டில் வந்தது.. நன்றாக இருந்ததாலும், நம்ம கதையாக இருந்ததாலும் உங்கள் பார்வைக்கு. Real life in GULF *Local calls...\nஅம்மா என்றால் அன்பு. ( எனக்கு மட்டும் இது கடந்தகாலம்)\nகூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும் எங்களின் கூட்டுக்குடும்பத்தின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என்று பார்த்தால் எனது அப்பாவுக்கு ...\nரஜினியைப் பற்றிய செய்திகள் இந்தியா முழுக்க எப்போதும் இருக்கும். ரஜினி ஒண்றுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் அதுவும் செய்திதான். சமீபத்தில்...\nபீக்கதைகள் - பெருமாள் முருகன். ஒரு பார்வை.\nபெருமாள் முருகனின் இந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒரு வித்தியாசமான முயற்சி. பொதுவாக கதைப் பொருளாக எவ்வளவோ விஷயங்களை எடுத்துக்கொள்ளும்போது இவர் வ...\nநான் வெளிநாட்டு வேலைக்கு தேர்வான கதை.\n2002ல் திண்டுக்கல்லில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எங்கள் ஊரில் ரோட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தேன். வழக்கமாக வேலையில்லாதவர்கள் செய்...\nதையல் - வலைப்பக்கம் அறிமுகம்.\nமுதலில் நமக்குத் தெரிந்த ஆட்கள் என்ற அபிப்ராயத்துடன் எதையும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற உண்மையை உணர வைத்தது ராம்கியின் தையல் வலைப்பக்...\nஎழுத்தாளர் சுஜாதா - மறைவு அஞ்சலி.\nஇனிய கதைகளும், கட்டுரைகளும், தொடர்களும், எழுதி சிறுகதை மற்றும் தொடர்களில் தனி இடத்தைப் பிடித்தவரும், அறிவியல் கட்டுரைகளை பாமரனுக்கும் புரியு...\nசரஸ்வதி சபதம் படத்தில் ஒரு வசனம் வரும்.. நேற்றைக்கிருந்தார் இன்றைக்கு இல்லை என்பதை மனதில் கொண்டு சற்று நிதானமாகவே நடந்துகொள்ளுங்கள்னு ( ...\nஅவசியம் படிங்கண்ணே.. நல்லா இருக்கு\nதாளிக்கும் ஓசை - ஜெயஸ்ரீ\nஅகர முதல ( வற்றாயிருப்பு சுந்தர் )\nஅப்டியே இதையும் படிச்���ுட்டுப் போங்கண்ணே..\nசில எண்ணங்கள் ( நாவரசு, மன்மோகன் மற்றும் அண்ணா ஹசா...\nசொந்த வீடு எனும் பெருங்கனவு\nசித்ராவுக்கு இப்படி ஒரு இழப்பை இறைவன் தந்திருக்க வ...\nசித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு\nதமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி வாழ்...\n அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் ...\nநாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்\n13 Assassins (1) 3idiots (1) 7ம் அறிவு (1) Africa (1) Bharathimani (1) BJP (1) bombay sisters (1) Bommalaattam (1) book review (8) chetan Bhagat (1) Cinema Review (17) Congress (1) cycling (1) Doha (4) Dubai (3) Erbil (2) Experience (19) Gandhiniketan (4) Gujarath (3) insurance (1) interview (2) Iraq (14) jeyamokan (5) Kahlil Gibran (1) Kamal (3) Khan Abdul Ghaffar Khan (1) Kuselan (1) Lebanon (3) marriage songs (1) narendra modi (6) Nepal (1) news (11) Oman (1) OPEC (1) Pakistan (2) park (2) Petrol (1) Qatar (10) Republic day (6) Shall we dance (1) songs review (3) sriramanavami (1) sujatha (1) Sultan Qaboos (1) thoughts (4) அகர முதல (1) அக்ரஹாரத்தில் பூனை (1) அஞ்சலி (2) அப்ரிடி (1) அம்பேத்கர் ஜெயந்தி (1) அயோத்தி (1) அரசியல் (11) அரபு நாடுகள் (17) அறிமுகம் (4) அனல்காற்று (1) அனுபங்கள் (4) அனுபவம் (35) ஆசிரியர் தினம் (2) ஆளுமைகள் (15) இந்தியத்தூதரகம் (1) இந்தியபோர்கள் (2) இந்தியா (10) இராக் (17) இன்று ஒரு தகவல் (1) இஸ்லாம் (1) உடல்நலம் (1) எர்பில் (2) எல்லைக்காந்தி (1) ஓபெக் (1) கட்டுரை (2) கதை (4) கத்தார் (7) கலில் ஜிப்ரான் (1) காந்திநிகேதன் (5) கார்கில் (1) கிரிக்கெட் (1) குசேலன் (1) குடும்பம் (3) கும்மி (2) குவைத் (2) கொசுவத்தி (7) கொச்சி ஹனீஃபா (1) சங்கச்சித்திரங்கள் (1) சந்திப்புகள் (1) சித்ரா (1) சிறுகதை (1) சினிமா (13) சீனா (1) சுதந்திர தினம் (2) சுல்தான் காஃபுஸ் (1) சுஜாதா (1) சேத்தன்பகத் (1) சொந்தக்கதை (9) சொல்வனம் (3) தசாவதாரம் (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ்ப் புத்தாண்டு (1) திரைவிமர்சனம் (18) திலீப்குமார் (1) துபாய் (3) தென்கச்சி (1) தேர்தல் (4) தையல் (1) நகைச்சுவை (5) நாஞ்சில்நாடன் (3) நிகழ்வுகள் (6) நேபாளம் (1) பயணம் (3) பள்ளி (2) பள்ளிக்கூடம் (3) பாகிஸ்தான் (3) பாக்கிஸ்தான் (1) பாலமுருகன் (1) பாஜக (1) புத்தக விமர்சனம் (12) புலம்பல் (4) பூங்கா (1) பெருமாள் முருகன் (1) பேட்டி (1) பொது (42) போட்டோ (3) மதுரை (2) மோகன்தாஸ் (1) ரப்பர் (1) ரஜினி (2) ராமநவமி (1) ராமன்ராஜா (1) ராமஜென்மபூமி (1) லெபனான் (3) வலைப்பதிவர்கள் (3) வாசிப்பு (3) விடுமுறை (1) விமர்சனம் (10) விஷ்ணுபுரம் (2) வெளிநாடு (6) வேலை (1) ஜானி ட்ரை ஙுயென் (1) ஜெயமோகன் (9) ஜெர்மனி (1) ஷேக் (1) ஸ்ரீராமநவமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2011/06/blog-post_5807.html", "date_download": "2018-07-19T05:36:11Z", "digest": "sha1:DQRVES62FQLDVK6O6RVZQHTBUSCAK4VO", "length": 7568, "nlines": 109, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?", "raw_content": "\nகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா\n2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் 210 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் கருணாநிதியின் குடும்பத்துக்கு சொந்தமான கலைஞர் டிவி யின் 20% பங்கு வைத்திருக்கும் நிர்வாக இயக்குனராகிய சரத்குமாரும் 20% பங்குகளை வைத்திருக்கும் கனிமொழியும் இப்பொழுது திகார் ஜெயிலில் உள்ளனர். மீதி 60% பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் சில நாட்களில் இவர்களுடன் திகார் ஜெயிலில் ஐக்கியமாக உள்ளார்.\nஇந்நிலையில், அமலாக்க பிரிவு, இந்த ஊழலில் சம்பந்த பட்ட கலைஞர் டி.வி பங்கு தாரர்களின் வங்கி கணக்குகளையும், கலைஞர் டிவியின் வங்கி கணக்கையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் சானலின் லைசென்ஸ்சும் ரத்து செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.\nகடந்த 23-ம் தேதியன்று கம்பெனியின் இயக்குனர் பி.அமிர்தம் ஊழியர்களை வைத்து கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அப்பொழுது, கம்பெனி புதிய இரண்டு சானல்களை துவக்க இருப்பதாகவும், அதற்கான அனுமதியை பெற்றுள்ளதாகவும், அதனால் யாரும் வேலை போய்விடும் என பயப்பட தேவை இல்லை என கூறியுள்ளார்.\nதொழில் நுட்ப பிரிவை சார்ந்த பெரும்பாண்மை ஊழியர்கள் தங்கள் பதவி விலகும் கடிதத்தை அளித்துள்ளனர். அவர்களில் சிலர் வேறு இடங்களில் பணிக்கான உத்தரவையும் பெற்றுவிட்டதாக தெரிகிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10% இங்கிரீமெண்ட் மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 1-ம் தேதி வழங்கப்பட்டு வந்த சம்பளம் இப்பிரச்சனைக்கு பின் காலதாமதமாக வழங்கப்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இப்பொழுது எல்லா சானல்களின் செய்திக்கும் இந்த டிவி மைய இடமாக ஆகிவிட்டதால், தங்களின் நம்பகத்தன்மையை பொதுமக்களிடம் இழந்து விட்டதாகவும் நிருபர்கள் வருத்தமடைந்துள்ளனர்.\nசூரிய ஒளி மின்சாரம் (25)\nவேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது\nமுக்கிய செய்தி - கனிமொழி\nசென்னை - டெல்லி - சென்னை -- சமச்சீர் கல்வி பயணம்\nலேப்டாப் உதவியுடன் விவசாயம் செய்வோம்.........\nபிரதமருக்கு ஒரு பகிரங்க கடிதம்........தொடர்ச்சி.\nபிரதமருக்கு ஒரு பகிரங்க கடிதம்\nதானே தனக்கு ஆப்பு வைத்துக்கொள்ளும் சோனியா & கோ.......\nசூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான...\nபிறந்த நாள் பரிசாக கருணாநிதிக்கு இரண்டு ஆப்புகள்\nஅதிரடி வேலைய��ல் ராஜா -கனிமொழி \nகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா\nகலைஞர் குடும்பத்துக்கு ஆப்பு மேல ஆப்பு\nஅனுமதி பெறாமல் மறு பதிவு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nhampikkai-kurudu.blogspot.com/2014/12/blog-post_27.html", "date_download": "2018-07-19T05:33:06Z", "digest": "sha1:VGQZW2OEF2TPKGR2NMMSS6IHPJ3TW2J2", "length": 32660, "nlines": 37, "source_domain": "nhampikkai-kurudu.blogspot.com", "title": "நம்பிக்கை=குருடு * nhampikkai=kurudu : ஸிகம் - ஸிகிரி - கார்வேல் கல்வெட்டுக்கள்", "raw_content": "\nஸிகம் - ஸிகிரி - கார்வேல் கல்வெட்டுக்கள்\nஎனது கட்டுரை: கார்வேலரின் அகத்திக்கும்பாக் கல்வெட்டு குறித்தது. அதிலுள்ள பாரதநாட்டுச் சோழரான தமிழரின் வரலாற்றை மறைக்கவும் அழிக்கவும் முயண்ரா சிங்களருக்கு ஆதரவாக ஒரு கட்டுரை Source: UNESCO/CLT/WHC வெளியிடப்பட்டுள்ளது; அதறு மறுப்பாகவும்; எழுதப்பட்டது. கார்வேலரின் கல்வெட்டுப் பொறிப்புக்களில் பல எழுத்துக்களையும் சொற்களையும் அழித்தோரும் சிங்களரே என்பதையும் படிப்போருக்கு உணர்த்தவேண்டியுள்ளது. வரலாற்றை அறியாத பலராலும் கார்வேலர் குறித்த கல்வெட்டில் உள்ள தகவல்களுக்குச் சரியான விளக்கத்தைக் கொடுத்து வரலாற்றை வெளிப்படுத்த இயலவில்லை என்பதையும் எனது கட்டுரை உணர்த்தி நிற்கும் என நம்புகிறேன் ஸிகம் - ஸிகிரி - கார்வேல் கல்வெட்டுக்கள் https://ta.wikipedia.org/s/49bi கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Source: UNESCO/CLT/WHC Sigiriya [ஸீயகிரி - ஸிகம் - சிங்கம்] Long Description Sigiriya is a unique witness to the civilization of Ceylon during the years of the reign of Kassapa I. The site of the 'Lion Mountain' was visited from the 6th century AD, by passionate admirers. The frescoes of Sigiriya inaugurated a pictorial style which endured over many centuries. The poems inscribed on the rock by certain of these admirers, and known as the 'Sigiri graffiti,' are among the most ancient texts in the Sinhalese language, and thus show the considerable influence exerted by the abandoned city of Kassapa I on both literature and thought. In the heart of Ceylon, the extraordinary site of Sigiriya, a lofty rock of reddish gneiss dominating, from a height of some 180m, the neighbouring plateau, has been inhabited since the 3rd century BC, as attested by the graffiti which proliferate in the grottoes and the shelters of the Buddhist monks. The fame of the 'Lion Mountain' is, however, due to one single factor: during a short period in the 5th century AD, a sovereign established his capital there. King Kassapa I (477-95), son of Dhatusena, only came to power after he had engineered the assassination of his father and had, briefly, dispossessed his brother. Justly fearing the vengeance of the latter, Kassapa had a fortified palace built on the rock of Sigiriya which was reputed to be impregnable. However, it was there that he was defeated after a short but cruel battle in 495, following which he cut his throat. After the death of Kassapa, Moggallana returned the site of Sigiriya to the monks, thus condemning it to progressive abandonment. During the eleven years that Kassapa resided in Sigiriya, he created a residence of exceptional splendour and founded his capital there, impressive vestiges of which are still extant. At the summit of the rock is the fortified palace with its ruined buildings, its cisterns and its rock sculptures. At the foot of the rock are the two quarters of the lower city which are defended by a massive wall: the eastern quarter (perhaps postdating the 5th century), which has not been sufficiently excavated, and the aristocratic quarter of the capital of Kassapa I, noteworthy for its terraced gardens embellished by canals and fountains, as well as for numerous monumental remains which have been disengaged from the forest which had invaded the ruins. Halfway up the rock, within an inaccessible rocky shelter in the vertical wall of the western face are rock paintings which have brought universal acclaim to the site of Sigiriya - 'The Maidens of the Clouds', 21 non-identified female figures, comparable to the most beautiful creations of Ajanta. Source: UNESCO/CLT/WHC இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களுக்கான சான்று மகதவேந்தன் சந்திரகொற்றனின் மகனான கார்வேல் வேந்தனின் கல்வெட்டில் 15ஆம் பொறிப்பாக உள்ளது ஆனால் ஸிகபத ராணி யார் என்பதை எவரும் தெளிவுபடுத்தவில்லை. சிங்கமுகன் எனக் குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவில் \"சிங்கமுகனை வென்று வாகைமுடித்தோய்\" எனக் கந்தன் - முருகன் குறிப்பிடப்படுகிறார். அந்தச் சிங்கமுகனே முருகனின் தந்தையாகவும் உள்ளார். அவரால் சிங்களம் இராவண செழிய பாண்டியனுக்குக் கொடுக்கப்பட்டது. அதுவும் விசுவகர்மனிடமிருந்த் பறிக்கப்பட்டதென்பதை தைத்ரீய சம்ஹிதை உறுதிப்படுத்துகிறது. சந்திரகொற்றன் ஆண்ட மகததேசமே சொர்க்கம்; வசிட்ட அலெக்சாந்தனால் நாடுகடத்தப்பட்ட கார்வேலன்= கிருஷ்ணனுக்கு விசுவ ஆமித்திரன் உருவாக்கிக்கொடுத்த வேங்கடத்திருப்பதியே த்ரௌபதி; சொர்க்கமும் நரகமும் அல்லாத திரிசங்கு சொர்க்கம் =அந்தரதேசம்; இன்று ஆந்தரதேசமாகிவிட்டது. அதற்கும் தெற்கே கடலுள் தீவான இலங்கைப் பகுதியே நரகம் பாதாளம் எனப் பட்டது. கரிகாலின் தந்தை சேத்சென்னிக்காகத் தெற்கில் சௌனகன்/ஜனகன்= வியாசனால்; சோழ நாடு= சீத்தநாடு =சீதை உருவாக்கப்பட்டது. சந்திரகொற்றனை மணந்த சத்தியவதி என்ற ஹெலனுக்குப் பிறந்த வியாசன் உருவாக்கியதால் அதனையும் அடைய; அலெக்சாந்தனும் முசுகுந்த =துர்யோதனனை ஊக்குவித்தான். விசுவாமித்ரனின் துணையால் போட்டியில் அசுரமுறையில் வென்று பெற்றவனே கரிகால்=இராமன். வென்றவனுக்கும் அவனது தந்தைக்கும் முடிசூட்டி ஆட்சியளிப்பதே மஹாபிஷேக விழா என வேத பிரமாணங்களில் இடம்பெற்றது. ஐத்ரீயபிராமணம்: (மார்ட்டின் ஹாக் நூல்தொகுதி II பக்523-524: [இளஞ்சேத்சென்னிக்கு) மகாபிசேக (முடிசூட்டு)விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் முடிசூட்டிக் கொண்ட திசைக்காப்பாளர் எழுவரும் அவர்கற்கு முடிசூட்டியோரும்] மனுவின் மகன் சரியாதிக்குப் (சமதக்கினி)பிருகுவின் மகன் (சிவன்)சியவனன்; சத்ரசித்தின் மகன் சதனிகனுக்கு- வஸ்ரத்னனின் மகன் சமசு சாமன்; அம்பஷ்தியனுக்கும்; உக்ரசேனனின் மகன் யுதாமஸ் ரௌஸ்டிக்கும் -பர்வதனும் நாரதரும்; புவனனின் மகன் விசுவகர்மன் என்னும் மயனுக்கு கசியபர்(வசிட்டன்=சமதக்கினி என்னும் அலெக்சாந்தன்= காசிராசன்= பூர்ணகாசியப்பனின் மகன் முசுகுந்தன் =பரசுராமன்=அசோகன்=பீஷ்மன் என்னும் தேவவிரதன்=துர்யோதனன்); (தெக்கன்=தக்கன்= தசரதன்= உருவப்பல்தேர் இளஞ் சேத்சென்னி)பிஜவனனின் மகன் (திருமா=கரிகால்சோழன்= இராமன்=தருமன்)சுதாசனுக்கு வசிட்டர் (பூர்ணகாசியப்பன் என்னும் அலெக்சாந்தன்); அவிச்சித்தின் மகன் மருத்தனுக்கு -அங்கிரசனின் மகன் சம்வர்த்தன் எனக் குறிப்பிடுகிறது. இவர்களுள் புவனனின் மகனான விசுவகர்மனுக்குக் கசியபர் முடிசூட்டிய சில ஆண்டுகற்குப் பின்னர் விசுவகர்மனை நோக்கிப் பூமித்தாய் (இலங்கை); \"எந்தமனிதனும் என்னைத் தானமாகக் கொடுக்க அனுமதிக்கப்படவில்லை; விசுவகர்மனே; நீ என்னைத் தானமாகக் கொடுத்தபடியால் நான் நடுக்கடலில் குதிப்பேன், காசியபருக்கு நீ கொடுத்த வாக்குறுதியை வீனாக்கி விட்டாய்\" என வருந்தியதாக ஒருசெய்யுள் உள்ளது. எனவே முன்னர் சேர்ந்திருந்த இலங்கை; புயலால் நடுக்கடலில் ஒரு தீவாகி விட்டதைப் படிமவடிவில் காண்கிறோம். இத்தீவில்தான் மச்சகந்தி என்னும் சத்தியவதி=ஹெலனைப் பராசரன் புணர்ந்ததால் கருப்புநிற / தாம்ரவர்ண மாபாரத ஆசிரியன் வியாசன்= கன்ஹா= கிருஷ்ணத் த்வைபாயனன்= தீவில் வசிப்பவன் பிறந்தான். கார்வேலரின் 15ஆம் பொறிப்பு - அத்திக்கும்பா - உதகிரி மலையருகில் பூவனேசுவர் நகரில் உள்ளது. அதில் 15 ஆம் பொறிப்பு: 15 ஸகத ஸமண ஸுவிஹிதாநம்ʼ ச ஸவதி³ஸாநம்ʼ யதிநம்ʼ தபஸ இஸிநம்ʼ ஸங்கா⁴யநம்ʼ அரஹத நிஸீதி³யா ஸமீபே பபா⁴ரே வராகர ஸமுதா²பிதாஹி அநேக யோஜநாஹி தாஹி பநதிஸாஹி ஸதஸஹஸேஹி ஸிலாஹி ஸிஹபத² ராநி ஸ [பி⁴லாஸேஹி] 15 ................ சிம்மபத அரசி சிந்துலாவின் வேண்டுகோளை ஏற்று சமணத்துறவிகள் உறைவிடத்துக்கு அருகே மலை மேலிருக்கும் அருகர் சிலைக்கருகே பல யோசனைத் தூரத்திலிருந்து ஒப்பற்ற சுரங்கங்களிலிருந்து கொண்டு வந்த கற்களால் சமணப்பள்ளிகளைக் கட்டி.... 15................ bringing about a Council of the wise ascetics and sages, from hundred (i.e., all) quarters, the monks (samanas) of good deeds and who have fully followed (the injunctions) .................. near the Relic Depository of the Arhat, on the top of the hill, ............ with stones .............. brought from many miles (yojanas) quarried from excellent mines (he builds) shelters for the Sinhapatha Queen Sindhula. ................ அப்பெண்ணைப் புணர்ந்துகெடுத்ததோடு இப்பொறிப்புக்க���ப் பின்னரும் அதே பெண் தீர்த்தங்கரியாக இருந்ததைப் பொருக்காமல்; தீர்த்தங்கரியாக இருக்கவும் விடாமல் விரட்டிய மஹாவீர் என்ற வஜ்ரநந்தி எனப்பட்ட காசியப்பன் ஆடைகளைத் துறந்து திக்கம்பரராக இருந்ததையும்; அதனைத் தடுக்கத் தனது தாய்மாமன் மகனான கார்வேலரை வேண்டிக்கொண்டபடி; சீனப்பட்டாடைகளும் வெள்ளை ஆடைகளும் கொடுக்கப்பட்டு அவற்றை அணியும்படி வலியுறுத்தப்பட்டதையும் அவரது 14ஆம் பொறிப்பு உறுதிப்படுத்துகிறது. இந்தப் பொறிப்புக்கள் எப்போது வெட்டப்பட்டன என்பதோ ஏன் சிதைக்கப்பட்டன என்பதோ ஏன் பலசொற்களைஅழித்தார்கள் என்பதோ எவருக்குமே தெரியாது வரலாற்றை அழித்து; சீனரும் சிங்களருமே அமணத்தில் இறுதித்தீர்த்தங்கரராக இருந்த கரிகால்சோழரைப் புத்தராக்கி அழித்தனர் வரலாற்றை அழித்து; சீனரும் சிங்களருமே அமணத்தில் இறுதித்தீர்த்தங்கரராக இருந்த கரிகால்சோழரைப் புத்தராக்கி அழித்தனர் கார்வேலரின் 14ஆம் பொறிப்பு: 14 [த³கி²ணாபத²] வாஸிநோ வஸீகரோதி [ கார்வேலரின் 14ஆம் பொறிப்பு: 14 [த³கி²ணாபத²] வாஸிநோ வஸீகரோதி [] தேரஸமே ச வஸே ஸுபவத குமாரீ பவதே அரஹதே (ஹி) பகி²ந ஸம்ʼஸிதஹி காயநிஸீதி³யாய (...) ராஜபி⁴திநம்ʼ சிநவதாநம்ʼ வாஸாஸிதாநம்ʼ பூஜாநுரத உவாஸக³ (கா²) ரவேல ஸிரிநா ஜீவதே³ஹ ஸாயிகா பரிகா²தா [] தேரஸமே ச வஸே ஸுபவத குமாரீ பவதே அரஹதே (ஹி) பகி²ந ஸம்ʼஸிதஹி காயநிஸீதி³யாய (...) ராஜபி⁴திநம்ʼ சிநவதாநம்ʼ வாஸாஸிதாநம்ʼ பூஜாநுரத உவாஸக³ (கா²) ரவேல ஸிரிநா ஜீவதே³ஹ ஸாயிகா பரிகா²தா [] 14 .................(அவர்) அடக்கினார். தம் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில், சமண மதம் நன்கு பரப்பப்பட்ட குமரி மலையின் மீது அருகர் கோவிலில், தம் கடுந்தவத்தால் பிறவிச் சுழற்சியைக் கடந்த சமண முனிவர்களை அவர்கள் சமண நெறியையும், வாழ்வையும், நடத்தையையும் பற்றிப் போதித்து வருவதை போற்றிச் சீனப்பட்டாடையையும், வெள்ளைப் போர்வைகளையும், கோவிலை நடத்தும் செலவுக்கான பணத்தையும் பணிவன்போடு வழங்கினார்.தெரிகிறது. பெரும்புகழ் கொண்ட கார்வேலர், பூசைகளில் பெரிதும் ஈடுபாடுள்ள வழிபாட்டாளர்(உபாசகர்), பிறவி, உடலின் தன்மைகளை முற்றும் உணர்ந்தவர். 14.................(he) subjugates. In the thirteenth year, on the Kumari Hill where the Wheel of Conquest had been well-revolved (i.e., the religion of Jina had been preached), (he) offers respectfully royal maintenances, China clothes (silks) and white clothes to (the monks) who (by their austerities) have extinguished the round of lives, the preachers on the religious life and conduct at the Relic Memorial. By Kharavela, the illustrious, an a layman devoted to worship, is realised (the nature of) jiva and deha இந்தக்கோரிக்கைகளைக் கார்வேலரிடம் வைத்து வேண்டிய பெண்ணே; குமாரன் முருகனின் தாய்] 14 .................(அவர்) அடக்கினார். தம் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில், சமண மதம் நன்கு பரப்பப்பட்ட குமரி மலையின் மீது அருகர் கோவிலில், தம் கடுந்தவத்தால் பிறவிச் சுழற்சியைக் கடந்த சமண முனிவர்களை அவர்கள் சமண நெறியையும், வாழ்வையும், நடத்தையையும் பற்றிப் போதித்து வருவதை போற்றிச் சீனப்பட்டாடையையும், வெள்ளைப் போர்வைகளையும், கோவிலை நடத்தும் செலவுக்கான பணத்தையும் பணிவன்போடு வழங்கினார்.தெரிகிறது. பெரும்புகழ் கொண்ட கார்வேலர், பூசைகளில் பெரிதும் ஈடுபாடுள்ள வழிபாட்டாளர்(உபாசகர்), பிறவி, உடலின் தன்மைகளை முற்றும் உணர்ந்தவர். 14.................(he) subjugates. In the thirteenth year, on the Kumari Hill where the Wheel of Conquest had been well-revolved (i.e., the religion of Jina had been preached), (he) offers respectfully royal maintenances, China clothes (silks) and white clothes to (the monks) who (by their austerities) have extinguished the round of lives, the preachers on the religious life and conduct at the Relic Memorial. By Kharavela, the illustrious, an a layman devoted to worship, is realised (the nature of) jiva and deha இந்தக்கோரிக்கைகளைக் கார்வேலரிடம் வைத்து வேண்டிய பெண்ணே; குமாரன் முருகனின் தாய் இவர் அவரது 7 ஆம் பொறிப்பிலும் உள்ளார்: 7 அநுக₃ஹ அநேகாநி ஸதஸஹஸாநி விஸஜதி போரம்ʼ ஜாநபத₃ம்ʼ [ இவர் அவரது 7 ஆம் பொறிப்பிலும் உள்ளார்: 7 அநுக₃ஹ அநேகாநி ஸதஸஹஸாநி விஸஜதி போரம்ʼ ஜாநபத₃ம்ʼ [] ஸதமம்ʼ ச வஸே பஸாஸதோ வஜிரக₄ரவதி ... ஸ மதுக பத₃ [புநாம்ʼ] ஸ [குமார] ...[] ஸதமம்ʼ ச வஸே பஸாஸதோ வஜிரக₄ரவதி ... ஸ மதுக பத₃ [புநாம்ʼ] ஸ [குமார] ...[] அட₂மே ச வஸே மஹதி ஸேநாய மஹத கோ₃ரத₄கி₃ரிம்ʼ 7 நகரத்துக்கும் நாட்டுக்கும் பல நூறாயிரம் காசுகளை வாரிக்கொடுத்தார். தம் ஏழாம் ஆட்சியாண்டில், அவருடைய பகழ் பெற்ற மனைவி வஜிரகரவதி புனிதமான தாய்மை அடைந்தார். ..... பிறகு தம் எட்டாம் ஆட்சியாண்டில், அவர் பெரும்படை கொண்டு கோரதகிரியைச் சூறையாடியதோடு 7 bestows many privileges (amounting to) hundreds of thousands or the City-Corporation and the Realm-Corporation. In the seventh year of his reign, his famous wife of Vajiraghara obtained the dignity of auspicious motherhood ………….Then in the eighth year, (he) with a large army having sacked Goradhagiri எழுத்துக்களையும் சொற்களையும் சிதைத்து வரலாற்றை மறைத்து மாற்ற முயன்ற சிங்களரும் சீனருமே புத்த மதத்தை உருவாக்கினர் என்பதையும் காணலாம்] அட₂மே ச வஸே மஹதி ஸேநாய மஹத கோ₃ரத₄கி₃ரிம்ʼ 7 நகரத்துக்கும் நாட்டுக்கும் பல நூறாயிரம் காசுகளை வாரிக்கொடுத்தார். தம் ஏழாம் ஆட்சியாண்டில், அவருடைய பகழ் பெற்ற மனைவி வஜிரகரவதி புனிதமான தாய���மை அடைந்தார். ..... பிறகு தம் எட்டாம் ஆட்சியாண்டில், அவர் பெரும்படை கொண்டு கோரதகிரியைச் சூறையாடியதோடு 7 bestows many privileges (amounting to) hundreds of thousands or the City-Corporation and the Realm-Corporation. In the seventh year of his reign, his famous wife of Vajiraghara obtained the dignity of auspicious motherhood ………….Then in the eighth year, (he) with a large army having sacked Goradhagiri எழுத்துக்களையும் சொற்களையும் சிதைத்து வரலாற்றை மறைத்து மாற்ற முயன்ற சிங்களரும் சீனருமே புத்த மதத்தை உருவாக்கினர் என்பதையும் காணலாம் அப்போது அமணம்தான் இருந்தது. அந்தப் பெண்ணின் அண்ணனே கரிகால்சோழர். சூலவம்சம் என்ற ஒரு தவறான சோழ அரசர்களின் பட்டியலை வெளியிட்டுக் குழப்பியவர்களும் சிங்களரே. சோழவம்சம் என்பதே சூலிவம்சம் எனக்காட்டப் பட்டுள்ளது. சீனப்பயணி யுவான்சுங் மகதத்திலிருந்து தெற்கே காஞ்சிக்கு வந்தபோது சு லி ய நாட்டைக்கண்டதாக அவரது பயணநூலும் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. அவர் குறிப்பிடுவது சோழநாட்டையே. கார்வேலரின் கல்வெட்டுப்பொறிப்பும் இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. 6 ஆம் ப்றிப்பு: 6 பி₄ங்கா₃ரே ஹித ரதந ஸாபதேயே ஸவ ரடி₂க போ₄ஜகே பாதே₃ வந்தா₃ பயதி [ அப்போது அமணம்தான் இருந்தது. அந்தப் பெண்ணின் அண்ணனே கரிகால்சோழர். சூலவம்சம் என்ற ஒரு தவறான சோழ அரசர்களின் பட்டியலை வெளியிட்டுக் குழப்பியவர்களும் சிங்களரே. சோழவம்சம் என்பதே சூலிவம்சம் எனக்காட்டப் பட்டுள்ளது. சீனப்பயணி யுவான்சுங் மகதத்திலிருந்து தெற்கே காஞ்சிக்கு வந்தபோது சு லி ய நாட்டைக்கண்டதாக அவரது பயணநூலும் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. அவர் குறிப்பிடுவது சோழநாட்டையே. கார்வேலரின் கல்வெட்டுப்பொறிப்பும் இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. 6 ஆம் ப்றிப்பு: 6 பி₄ங்கா₃ரே ஹித ரதந ஸாபதேயே ஸவ ரடி₂க போ₄ஜகே பாதே₃ வந்தா₃ பயதி [] பஞ்சமே ச தா₃நீ வஸே நந்த₃ராஜ திவஸ ஸத ஓகா₄டிதம்ʼ தநஸுலிய வாடா பநாடி₃ நக₃ரி பவேஸ [ய] தி ... [] பஞ்சமே ச தா₃நீ வஸே நந்த₃ராஜ திவஸ ஸத ஓகா₄டிதம்ʼ தநஸுலிய வாடா பநாடி₃ நக₃ரி பவேஸ [ய] தி ... [] அபி₄ஸிதோ ச [ச₂டே₂] வஸே ராஜஸேயம்ʼ ஸந்த₃ம்ʼஸயம்ʼ தோ ஸவகரண 6 செங்கோல்களும் தளர, அவர்கள் ரத்தினங்களையும் பெருஞ்செல்வத்தையும் (தம்மிடம்) பறிகொடுத்த ரதிக, போஜக மன்னர்களைத் தம் காலடியில் மண்டியிட்டுப் பணியச் செய்தார். தம் ஐந்தாம் ஆட்சியாண்டில், நூற்றிமூன்றாம் ஆண்டில் நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாயைத் தலைநகருக்கு நீட்டுவித்த���ர்...... ராஜசூய வேள்வி மேற்கொண்டு மங்கலநீராடுகையில் [கொடையாக] எல்லா வரிகளையும் திறைகளையும் விலக்கி 6 bhingaras cast away, deprived of their jewels (i.e., ratana, Skt. ratna, precious objects) all the Rathikas and Bhojakas (he) causes to bow down at his feet. Now in the fifth year he brings into the capital from the road of Tansauliya the canal excavated in the year one hundred-and-three of King Nanda ................... ......... Having been (re-)anointed (he while) celebrating the Rajasuya, remits all tithes and cesses, இதில் தன சூலியக்கால்வாய் எனக் குறிப்பிடப்பட்டது சோழநாட்டின் பெயருடன் சேர்த்தே நதிக்குப் பெயரிட்டுள்ளனர் என்பதைக் காண்கிறோம்] அபி₄ஸிதோ ச [ச₂டே₂] வஸே ராஜஸேயம்ʼ ஸந்த₃ம்ʼஸயம்ʼ தோ ஸவகரண 6 செங்கோல்களும் தளர, அவர்கள் ரத்தினங்களையும் பெருஞ்செல்வத்தையும் (தம்மிடம்) பறிகொடுத்த ரதிக, போஜக மன்னர்களைத் தம் காலடியில் மண்டியிட்டுப் பணியச் செய்தார். தம் ஐந்தாம் ஆட்சியாண்டில், நூற்றிமூன்றாம் ஆண்டில் நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாயைத் தலைநகருக்கு நீட்டுவித்தார்...... ராஜசூய வேள்வி மேற்கொண்டு மங்கலநீராடுகையில் [கொடையாக] எல்லா வரிகளையும் திறைகளையும் விலக்கி 6 bhingaras cast away, deprived of their jewels (i.e., ratana, Skt. ratna, precious objects) all the Rathikas and Bhojakas (he) causes to bow down at his feet. Now in the fifth year he brings into the capital from the road of Tansauliya the canal excavated in the year one hundred-and-three of King Nanda ................... ......... Having been (re-)anointed (he while) celebrating the Rajasuya, remits all tithes and cesses, இதில் தன சூலியக்கால்வாய் எனக் குறிப்பிடப்பட்டது சோழநாட்டின் பெயருடன் சேர்த்தே நதிக்குப் பெயரிட்டுள்ளனர் என்பதைக் காண்கிறோம் இமையமலைப்பகுதியிலும் சோழர் கனவாய் என ஒரு கனவாய் உள்ளதாகப் பலரும் குறிப்பிட்டுள்ளனர்: திரு நீலகண்டசாஸ்த்திரியும் குறிப்பிட்டுள்ளார். சிங்களரால் கல்வெட்டின் பொறிப்புக்களில் பல எழுத்துக்களும் சொற்களும் சிதைக்கப்பட்டதால் சரியான எழுத்துக்களையோ உச்சரிப்புக்களையோ அவற்றின் சரியான பொருளையோ அவர்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் வரலாற்றையோ எவராலுமே வெளிப்படுத்த இயலவில்லை; எவருடைய பெயரும் அதில் இடம்பெறவில்லை என்பதும் நோக்கத்தக்கது இராவண பாண்டியனை வென்று கார்வேலரால் கைப்பற்றப்பட்டவையே சோழநாட்டை ஆட்சி செய்வதற்கான மணிமுடிகளும் முத்தாரங்களும் பொன் ஆரங்களும் குதிரைகளும் யானைகளும் ஆகும். அதேபோன்றுதான் தனது மகதத்தைக்கைப்பற்றி அதனை ஆட்செய்வதற்கான மணிமுடிகளையும் ஆரங்களையும் கைப்பற்றிய காசியப்பனான வசிட்ட அலெக்சாந்த நந்தனை வென்று திரும்பக்கைப்பற்றிய வரலாறும் கார்வேலரின் பொறிப்புக்களில் 5 மற்றும் 6 ஆம் பொறிப்புக்களாக உள்ளன: 5 க₃ந்த₄வ வேத₃ பு₃தோ₄ த₃ப நத கீ₃த வாதி₃த ஸந்த₃ஸநாஹி உஸவ ஸமாஜ காராபநாஹி ச கீஃ‌டா₃பயதி நக₃ரிம்ʼ [ இமையமலைப்பகுதியிலும் சோழர் கனவாய் என ஒரு கனவாய் உள்ளதாகப் பலரும் குறிப்பிட்டுள்ளனர்: திரு நீலகண்டசாஸ்த்திரியும் குறிப்பிட்டுள்ளார். சிங்களரால் கல்வெட்டின் பொறிப்புக்களில் பல எழுத்துக்களும் சொற்களும் சிதைக்கப்பட்டதால் சரியான எழுத்துக்களையோ உச்சரிப்புக்களையோ அவற்றின் சரியான பொருளையோ அவர்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் வரலாற்றையோ எவராலுமே வெளிப்படுத்த இயலவில்லை; எவருடைய பெயரும் அதில் இடம்பெறவில்லை என்பதும் நோக்கத்தக்கது இராவண பாண்டியனை வென்று கார்வேலரால் கைப்பற்றப்பட்டவையே சோழநாட்டை ஆட்சி செய்வதற்கான மணிமுடிகளும் முத்தாரங்களும் பொன் ஆரங்களும் குதிரைகளும் யானைகளும் ஆகும். அதேபோன்றுதான் தனது மகதத்தைக்கைப்பற்றி அதனை ஆட்செய்வதற்கான மணிமுடிகளையும் ஆரங்களையும் கைப்பற்றிய காசியப்பனான வசிட்ட அலெக்சாந்த நந்தனை வென்று திரும்பக்கைப்பற்றிய வரலாறும் கார்வேலரின் பொறிப்புக்களில் 5 மற்றும் 6 ஆம் பொறிப்புக்களாக உள்ளன: 5 க₃ந்த₄வ வேத₃ பு₃தோ₄ த₃ப நத கீ₃த வாதி₃த ஸந்த₃ஸநாஹி உஸவ ஸமாஜ காராபநாஹி ச கீஃ‌டா₃பயதி நக₃ரிம்ʼ [] ததா₂ சவுதே₂ வஸே விஜாத₄ராதி₄வாஸம்ʼ அஹத புவம்ʼ கலிங்க₃ புவராஜ நிவேஸிதம்ʼ ..... விதத₄ மகுட ஸ .... நிகி₂த ச₂த 5 கந்தர்வ கானத்தில் தேர்ச்சி பெற்ற மாமன்னர் தலைநகரில் இசைவிழாக்கள், மக்கள்கூடல்களில் தபம், ஆடல், பாடல், கருவியிசை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்தார். அவரது நான்காம் ஆட்சியாண்டில், அவரது கலிங்க முன்னோர்கள் கட்டுவித்த வித்யாதரக் குடில் ... இடிபடுவதற்கு முன்னர் ...... மாற்றார் மணிமுடிகள் வீழ, தலைக்கவசங்கள்(] ததா₂ சவுதே₂ வஸே விஜாத₄ராதி₄வாஸம்ʼ அஹத புவம்ʼ கலிங்க₃ புவராஜ நிவேஸிதம்ʼ ..... விதத₄ மகுட ஸ .... நிகி₂த ச₂த 5 கந்தர்வ கானத்தில் தேர்ச்சி பெற்ற மாமன்னர் தலைநகரில் இசைவிழாக்கள், மக்கள்கூடல்களில் தபம், ஆடல், பாடல், கருவியிசை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்தார். அவரது நான்காம் ஆட்சியாண்டில், அவரது கலிங்க முன்னோர்கள் கட்டுவித்த வித்யாதரக் குடில் ... இடிபடுவதற்கு முன்னர் ...... மாற்றார் மணிமுடிகள் வீழ, தலைக்கவசங்கள்() துண்டாக, கொற்றக்குடைகளும் 5 [he) versed in the science of the Gandharvas (i.e., music), entertains the capital with the exhibition of dapa, dancing, singing and instrumental music and by causing to be held festivities and assemblies (samajas); similarly in the fourth year, 'the Abode of Vidyadharas' built by the former Kalingan king(s), which had not been damaged before ………..................... with their coronets rendered meaningless, with their helmets (), and with their umbrellas and 6 பி₄ங்கா₃ரே ஹித ரதந ஸாபதேயே ஸவ ரடி₂க போ₄ஜகே பாதே₃ வந்தா₃ பயதி [] பஞ்சமே ச தா₃நீ வஸே நந்த₃ராஜ திவஸ ஸத ஓகா₄டிதம்ʼ தநஸுலிய வாடா பநாடி₃ நக₃ரி பவேஸ [ய] தி ... [] பஞ்சமே ச தா₃நீ வஸே நந்த₃ராஜ திவஸ ஸத ஓகா₄டிதம்ʼ தநஸுலிய வாடா பநாடி₃ நக₃ரி பவேஸ [ய] தி ... [] அபி₄ஸிதோ ச [ச₂டே₂] வஸே ராஜஸேயம்ʼ ஸந்த₃ம்ʼஸயம்ʼ தோ ஸவகரண 6 செங்கோல்களும் தளர, அவர்கள் ரத்தினங்களையும் பெருஞ்செல்வத்தையும் (தம்மிடம்) பறிகொடுத்த ரதிக, போஜக மன்னர்களைத் தம் காலடியில் மண்டியிட்டுப் பணியச் செய்தார். தம் ஐந்தாம் ஆட்சியாண்டில், நூற்றி மூன்றாம் ஆண்டில் நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாயைத் தலைநகருக்கு நீட்டுவித்தார்...... ராஜசூய வேள்வி மேற்கொண்டு மங்கலநீராடுகையில் [கொடையாக] எல்லா வரிகளையும் திறைகளையும் விலக்கி 6 bhingaras cast away, deprived of their jewels (i.e., ratana, Skt. ratna, precious objects) all the Rathikas and Bhojakas (he) causes to bow down at his feet. Now in the fifth year he brings into the capital from the road of Tansauliya the canal excavated in the year one hundred-and-three of King Nanda ................... ......... Having been (re-)anointed (he while) celebrating the Rajasuya, remits all tithes and cesses, மேற்கண்ட அனைத்துக்குமான சான்றுகள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் வேதங்களிலும் கூட விரிவாக உள்ளன] அபி₄ஸிதோ ச [ச₂டே₂] வஸே ராஜஸேயம்ʼ ஸந்த₃ம்ʼஸயம்ʼ தோ ஸவகரண 6 செங்கோல்களும் தளர, அவர்கள் ரத்தினங்களையும் பெருஞ்செல்வத்தையும் (தம்மிடம்) பறிகொடுத்த ரதிக, போஜக மன்னர்களைத் தம் காலடியில் மண்டியிட்டுப் பணியச் செய்தார். தம் ஐந்தாம் ஆட்சியாண்டில், நூற்றி மூன்றாம் ஆண்டில் நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாயைத் தலைநகருக்கு நீட்டுவித்தார்...... ராஜசூய வேள்வி மேற்கொண்டு மங்கலநீராடுகையில் [கொடையாக] எல்லா வரிகளையும் திறைகளையும் விலக்கி 6 bhingaras cast away, deprived of their jewels (i.e., ratana, Skt. ratna, precious objects) all the Rathikas and Bhojakas (he) causes to bow down at his feet. Now in the fifth year he brings into the capital from the road of Tansauliya the canal excavated in the year one hundred-and-three of King Nanda ................... ......... Having been (re-)anointed (he while) celebrating the Rajasuya, remits all tithes and cesses, மேற்கண்ட அனைத்துக்குமான சான்றுகள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் வேதங்களிலும் கூட விரிவாக உள்ளன மேலும் தொல்தமிழ்ப்பாடல்களிலும் விரிவான தகவல்கள் உள்ளன மேலும் தொல்தமிழ்ப்பாடல்களிலும் விரிவான தகவல்கள் உள்ளன ============================================== கார்வேலரின் கல்வெட்டுத்தகவல்களும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்களும் google search மூலம் பெறப்பட்டவை; google அமைப்பாளர்களுக்கு நன்றி சொல்வதுடன் அதனைக் google உதவியுடன் வெளியிட்ட அன்பருக்கும் எனது நன்றி உரித்தாகும்\nஇலங்கை - சிங்களர் - இராவணன் - மனு - மனுவின் மகன் -...\nஸிகம் - ஸிகிரி - கார்வேல் கல்வெட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-19T05:57:57Z", "digest": "sha1:AHWZHHH27BIN5TCMTIDKIUAZAMJBFINX", "length": 5313, "nlines": 116, "source_domain": "tamilblogs.in", "title": "உளி : கர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nTamil Blogs - பதிவு திரட்டி\nஉளி : கர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி\nபலமுறை சோதனை செய்யப்பட வாக்கு இயந்திரம் இந்த முறை கர்நாடகத்திலும் வெற்றி பெற்றமைக்கு ஏமாளிகள் சார்பாக வாழ்த்துக்கள்\nஏற்கனவே மே 12 ஆம் தேதியிட்ட எமது பதிவில் (இணைப்பு) முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு \"நாசமாப்போக\" என்ற வாழ்த்து தெரிவித்திருந்தேன்.. இப்போது மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்வது எம் கடமை.\nபிரதமர், தேசியத்தலைவர், 32 அமைச்சர்கள், 3 முதல்வர்கள், பல பொதுக்கூட்டங்கள், 50,000 ஆர் எஸ் எஸ் கூலிகள், தேர்தல் ஆணையத்தால் வேண்டுமென்றே பிடிக்கப்பட்ட பணம் போன்றவற்றால் பாஜக ஜெயித்தது என்று கூமுட்டை கூட நம்ப மாட்டான்.\nதிரைஜாலம்: சொல் வரிசை - 188\nஎனது கவிதைகள் ...: கேடுகெட்ட உலகம்\nஎதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி – 6 – sc...\nஇணைய திண்ணை : அப்பாவியின் அனுபவம் - 2\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nமக்கர் பண்ணும் லேப்டாப் பேட்டரி; சர்வீஸ் கொடுக்க வேண்டாம்; இதை பண...\nரிலையன்ஸ் ஜியோ & சாவன் புதிய கூட்டணி அறிவிப்பு | Reliance signs d...\nஅகரம் | நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் ந...\n+௨ இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகு���்மாச்சி: பயமொயி...(...\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfilmcritic.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-07-19T05:35:58Z", "digest": "sha1:AMRES2XSM23Z4Y6FKBVEIMGECGEREO5Z", "length": 8163, "nlines": 66, "source_domain": "tamilfilmcritic.blogspot.com", "title": "Tamil Film Critic: வண்ணத்துப் பூச்சியாரை வரவேற்கிறேன்..", "raw_content": "\nரசிகர்களே நல்ல நடுவர்கள். தீர்ப்புகள் அவர்களால்தான் நிச்சயிக்கப் படுகின்றன. படம் எப்படி ரசிக்கப்பட்டது என்பதை வைத்து படைப்பாளிகள் பாராட்டு பெறுகிறார்கள். இங்கு உங்கள் தீர்க்கமான கருத்துக்களை வரவேற்கிறேன். திரைப்படக் கலையின் ஆக்கதாரிகளின் படைப்புத்திறன் பற்றிய மேன்மையான் கருத்துக்களை நீங்கள் பரிமாற வேண்டும். உங்கள் கருத்துக்கள் அவர்களின் படைப்பாற்றலை மெருகு படுத்தும் சாணைக்கல்\nஅன்பு நண்பர் சூர்யா அவர்களே:\nஎமது வலைக்கு வருகை தந்து நல் உள்ளப் பரிமாற்றங்களை எமக்கும் மற்ற அன்பர்களுக்கும் தரவிருப்பமைக்கு நன்றி. உங்கள் நண்பர்களுக்கும் இந்த வலை பற்றி அறிவித்து, அவர்களின் என்ன ஓட்டங்களையும் ஊட்டங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்வு. உங்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்\nவண்ணத்து பூச்சியார் சூர்யா அவர்களின் அறிமுக எழுத்து இங்கே:\n\"உங்கள் வலைக்கு இதுவே என் முதல் வருகை. நண்பர் தாயுமானவன் மூலம் தங்கள் வலை பற்றி அறிந்தேன். தங்கள் சினிமா ஆர்வமும் ஆதங்கமும் சிறப்பு. உலக சினிமா பற்றிய எனது வலை பூ பார்க்கவும். நிறை / குறை கூறவும். வாழ்த்துகள்\" சூர்யா\nவண்ணத்துபூச்சியார் June 4, 2009 at 12:02 PM\nஒரு கருத்து சிறப்படைவது சிந்தனையையும், அதன் ஆராய்வையும், சொல்லும் பாங்கையும் பொருத்ததாகும் என்று சொல்லலாம். திரைப்படப் படைப்பாளிகளின் தவறுகளை சுட்டிக்காட்டவும், அவர்கள் படைப்பின் நிறை குறைகளை அலசவும் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.\nநீங்கள் இங்கு படைப்புகளை அனுப்ப, உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. Gmail account or Yahoo account or OpenID இருந்தால் மிகச் சுலபம். Comments என்று ஒவ்வொரு கருத்து வெளிப்பாட்டுக்கு கீழேயும் உள்ள வார்த்தையை click செய்து உங்கள் கருத்துக்களை வெளியிடலாம்.\nமாற்று முறையாக கருத்தை சொல்ல விரும்புவர்கள் tamilfilmcritic@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலமும் கருத்து பரிமாற்றங்கள் பதிவிடப்படும்.\nஇனிய உங்கள் வரவிற்கு நன்றி\nகுங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்...\nஆத்மம் + அர்த்தம்= அறிவு\nஎழுத்துக்கள் இல்லாத புத்தகம் - கண்கள் பார்த்த தருணங்கள் இடையில் மிதந்த காற்று காதல் சுமந்தது பார்வைகளின் மொழிகளில் தூரம் குறைந்தது மனப் பாரம் நிறைந்தது மௌனம்.... புன்னகை.... வினாடிகளி...\nரகசியம் (தி சீக்ரெட்) - தொடர்- முன்னுரை - *என்னுடைய முன்னுரை* ரகசியம் (தி சீக்ரெட்) இந்தப் புத்தகத்தை முதலில் படிக்கும் முன், எனக்கு இதன் வீடியோ தான் கிடைத்தது. அதை ஐபாட் ஃபார்மட்டிற்கு (mp4)மாற்...\n - யார் உருவாக்கியது மதம் ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின் பெட்டகமாய் உள்ளான் ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின் பெட்டகமாய் உள்ளான் அறிவு ஜீவியாய் இருக்கும் மனிதன்தான் முழு முட்டாளாகவும் உள்ளான். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheadmaster.blogspot.com/2013/06/20.html", "date_download": "2018-07-19T05:40:51Z", "digest": "sha1:3V5PMRD3RYNWSKODG7Q633WG7PCWSZIL", "length": 2438, "nlines": 32, "source_domain": "tamilheadmaster.blogspot.com", "title": "நீங்களும் $20 டாலர் சம்பாதிதிர்களா ? ~ பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\nநீங்களும் $20 டாலர் சம்பாதிதிர்களா \nபல மாதங்களுக்குப் பிறகு, எளிமையான டிக் ஜாப் ஜாப் கிடைத்தது எல்லோருக்கும் மகிழ்ச்சி. அதுவும் வெறும் நோ என்று டிக் செய்து கொண்டு சென்றாலே சில டாலர் கிடைக்கும் இந்த ஜாப் என்னும் தொடர்கிறது.... வருபவர்களும் இணைந்து... இன்றே பேஅவுட் வாங்கி மகிழ வேண்டும்..\nஇப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது.\nஎனது ரெஃப்ரலாக சேர்பவர்களுக்கு மட்டும்\nகுறிப்பு :அதிக பேமெண்ட் தரும் ஆஃபர் ட்ரிக்ஸ் ரெஃப்ரலாக சேர்பவர்களுக்கு அவர்கள் மெயிலுக்கு அவ்வப் போது அனுப்பி வைக்கப்ப‌டும்\nமேலும் தொடர்புக்கு : donkarthik999@gmail.com இதற்கு மெயில் அனுப்புகள்\nCopyright © பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது | Powered by Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheadmaster.blogspot.com/2015/02/post-replay.html", "date_download": "2018-07-19T05:31:36Z", "digest": "sha1:ZTFRTUZVX6KDYUHX7RHRZCTLEZF2RE7J", "length": 3622, "nlines": 40, "source_domain": "tamilheadmaster.blogspot.com", "title": "நீங்கள் உங்களுடைய POST மற்றும் REPLAY செய்வதன் முலம் தினமும் வருமானம் தரும் இணையதளம் ~ பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\nநீங்கள் உங்களுடைய POST மற��றும் REPLAY செய்வதன் முலம் தினமும் வருமானம் தரும் இணையதளம்\nஇப்பொழுது PTC இணையதளத்தில் எப்படி வருமானம் பார்ப்பது என்று தான் நாம் பார்த்து கொண்டிருந்தோம் .\nஆனால் இனிமேல் FORUMS இணையதளம் முலம் எப்படி வருமானம் பார்ப்பது என்று இனி பார்க்க போகிறோம்\nமுதலில் மேலே உள்ள லிங்கை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்\nபிறகு உங்கள் PAYMENT PROOF போடுவதன் முலம் நீங்கள் வருமானம் பார்க்கலாம் .மற்றும் உங்கள் சொந்த ஆர்டிகால் இடுவதன் முலமும் வருமானம் பார்க்கலாம்\nமற்றும் தினமும் உங்கள் PAYMENT PROOF மற்றும் உங்கள் ஆர்டிகளை எத்தனை பேர் பார்த்தாலும் உங்களுக்கு பணம் வரும் .\nநீங்கள் வேறு நபர் PAYMENT PROOF ETC........ REPLAY செய்வதன் முலமும் நீங்கள் நல்லவருமானம் பார்க்கலாம்.\nகுறிப்பு : அடுத்தவர்கள் ஆர்டிகளை நீங்கள் COPY செய்து போட கூடாது முடிந்த வரை உங்கள் PAYMENT PROOF போடுங்கள் அதன் முலம் நல்ல வருமானம் பார்க்கலாம்\nவிரைவில் என்னுடைய பணம் ஆதாரம் வெளி இடபடும்\nCopyright © பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது | Powered by Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-/164144-2018-06-30-09-49-02.html", "date_download": "2018-07-19T05:36:16Z", "digest": "sha1:2LT66GF4L4MRHYRAVYRTVVCJDMLM464O", "length": 28508, "nlines": 103, "source_domain": "viduthalai.in", "title": "பல்லாவரப் பொதுநிலைக் கழகக் கூட்டம்", "raw_content": "\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொ���ு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப...\n'தந்தை பெரியாரை உலக மயமாக்குவோம்' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு புலம்பெயர்ந்து சென்றாலும் தன் பாதை மாறாது நடப்பவர்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள். வட அமெரிக்கா வாழ் ...\nவியாழன், 19 ஜூலை 2018\nமுகப்பு»அரங்கம்»வரலாற்று சுவடுகள்» பல்லாவரப் பொதுநிலைக் கழகக் கூட்டம்\nபல்லாவரப் பொதுநிலைக் கழகக் கூட்டம்\nசென்ற வாரம் பல்லாவரத்தில் கூடிய பொது நிலைக் கழக ஆண்டு விழாவில் பல தீர்மானங்கள் செய்ததாக நமக்குத் தகவல்கள் கிடைத் திருக்கின்றன. அவை ஒர் அளவில் பண்டிதர்களின் மனமாறுதலைக் காட்டக்கூடியதாகவும், சைவத்தின் புதிய போக்கைச் சிறிதாவது காட்டக் கூடியதாகவுமிருப்பதால் அதைப் பற்றி சில குறிப்பிடுகின்றோம்.\nஇம்மன மாறுதலும், இப்புதிய போக்கும் நமக்கும் சிறிது பயனளிக்கலாம் என்று நம்ப அத்தீர்மானங்கள் இடம் கொடுக்கின்றன.\nபல்லாவரத் தீர்மானங்களில் முக்கியமானவை திருவாடுதுறை திருப்பனந்தாள் மடாதிபதிகளின் நன்கொடைகளுக்கும், வாக்குறுதி களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் தீர்மானங்களும், தமிழுக்கும், சைவத்திற்கும் மடாதிபதிகள் பொருளுதவி செய்ய வேண்டுமென்னும் வேண்டுகோள் தீர்மானமும் மற்றும் தமிழைப் பற்றிய சில தீர்மானங்களும் செய்யப்பட்டிருப்பதுடன் சீர்திருத்த சம்பந்தமான பல தீர்மானங்கள் செய்யப்பட்டிருப்பதுவே நாம் குறிப்பிடத்தக்கதாகும். அவையாவன,\nகோவிலுக்குள் செல்ல எல்லா ஜாதியாருக்கும் எல்லா விஷயங்களிலும் சமத்துவ உரிமை இருக்க வேண்டும்.\nஆதிதிராவிடர்களுக்கு கோவில் பிரவேசமளிக்க வ���ண்டும்,\nகோவில்களில் தேவதாசி முறை கூடாது, அனாவசியமானதும் அதிகச் செலவானதும் சமயக் கொள்கைக்கும் அறிவுக்கும் பொருத்தமில்லாததுமான உற்சவங்களை நிறுத்திவிடவேண்டும்.\nசாரதா சட்டத்தை உடனே அமலில் கொண்டு வர வேண்டும்.\nபெண்களுக்கு ஆண்களைப் போல சொத்துரிமை வழங்க வேண்டும்.\nஜாதி வித்தியாசம் பாராமல் கலப்பு மணம் செய்து கொள்ளலாம்.\nவிதவை விவாகம் செய்யப்பட வேண்டும்.\nஇவைகளுக்குச் சமய ஆதாரங்களில் இடமிருக்கிறது. அன்றியும் இக்காரியங்கள் அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்றவையாகும்.\nஎன்பதாகத் தீர்மானித்திருப்பதோடு மற்ற காரியங்களிலும், அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் ஒத்துவராதது எதுவாயினும் அது மத நூலாயிருந்தாலும் (அதாவது கடவுள் வாக்காகவோ, வேத கட்டளையாகவோ இருந்தாலும்) அதை ஒப்புக்கொள்ள முடியாது என்பதாகவும் தீர்மானித்திருப்பதாகத் தெரிய வருகின்றது. இது அதாவது பகுத்தறிவையும், (நியாயமாகிய) ஒழுக்கத்தையும் ஏற்றுக்கொண்டதோடு அக்கொள்கை கள் அவர்கள் கருதும் கடவுள் வாக்குக்கும் வேத (மறை)க் கட்டளைக்கும் விரோத மானாலும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை என்பதாகத் தீர்மானிப்பதிலிருந்து மாறுதல் வேண்டும் என்பவர்களுக்குக் சற்று நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இனி சைவம் என்பது எது அதன் கொள்கை அல்லது தத்துவம் என்பவை எவை என்பதைப் பற்றி நமக்கு இப்போது அதிக கவலையில்லை. ஏனெனில், அறிவுக்கும் ஒழுக்கத்திற்கும் பொருத்தமானவை களை ஒப்புக்கொள்வதும், பொருத்தமற்றவைகள் எதுவானாலும் தள்ளி விடுவதும் என்கின்ற தன்மை ஏற்பட்டு விட்டால் அந்தக் கொள்கைகள் கொண்ட எந்தச் சமயத்தினிடமும், எந்தக் கூட்டத்தினிடமும் நமக்கு தகராறு இல்லை. மற்றபடி இனிமேல் அறிவு எது ஒழுக்கம் எது என்பது போன்ற சில விஷயங்கள் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். இவைகள் மனிதனுக்கு மனிதன் இடத்திற்கு இடம் காலத்திற்கு காலம், நிலைமைக்கு நிலைமை வேறு படத் தோன்றலாம் வேறுபட லாம். ஆனபோதிலும் இந்த வேறுபாடு மனித சமுக மொத்தத் திற்கும் பொருத்தமானதே ஒழிய, சைவத்திற்கு மாத்திரமோ ஒரு தனிக் கூடத்திற்கு மாத்திரமோ ஏற்படக் கூடியதல்லவானதால் அதைப் பொது அபிப்பிராய வேறுபாடாகக் கருதி அவர் களுடைய ஒத்துழைப்பை ஏற்றுக்கொண்டு நடுநிலையில் இருந்து விவாதிக்கத் தாராள உரிமையும், சௌகரியம���ம் ஏற்பட்டிருப்பதாகவே கருதுகின்றோம்.\nமுடிவில் பல்லாவரத் தீர்மானங்கள் சைவர்கள் என்பவர்களும் பண்டிதர்கள் என்பவர்களும் வேறு தத்துவார்த்தமல்லாமல் ஒப்புக் கொள்ளும் தீர்மானங்களானால் அவர்களைப் பொருத்தவரையில் பொருத்தமான விஷயங்களில் ஒத்துழைக்கத் தயாராயிருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.\nபல்லாவரம் அடிகளை நாம் ஆதியிலேயே முரட்டுச் சைவர்களோடும், புராணப்பிழைப்புப் பண்டிதர்களோடும் சேர்த்ததேயில்லை. அடிகளுடைய பழைய ஆராய்ச்சி முடிவுகள் பெரிதும்முற்கூறிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதும் சைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் சிலருக்காவது சீர்திருத்த உணர்ச்சியும், சமத்துவ உணர்ச்சியும் ஏற்பட்டிருக்குமானால், பண்டிதக் கூட்டத்தார்களில் எவருக்காவது பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட்டிருக்குமானால், அது பெரிதும் திரு. மறைமலை அடிகள் சாரலாகத்தானிருக்கும் என்றும் கருதியிருந்ததோடு நாம் எவ்வெத் துறையில் எவ்வித மாறுதல்கள் விரும்புகின்றோமோ அத்தனைக்கும் அடிகள் ஆதரவளிப்பார் என்னும் நம்பியும் இருந்தோம். எரிதல் காரணமாய் சிலர் பல காரணங்களால் பல சூழ்ச்சிகளால் அடிகளை சறுக்கலில் இழுத்து விட்டார்கள் எனினும் அடிகள் முற்றிலும் சறுக்கிவிடாமல் தன் ஆற்றலையே பிடித்துச் சமாளித்துக் கொண்டார். இதற்கு உதாரணம் வேண்டியவர்கள் திருநெல்வேலி சைவப் பெரியார் மகாநாட்டிற்கும் திருப்பாதிரிப் புலியூர் மகாநாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும் திருப்பாதிரிப்புலியூரில் அடிகள் நிகழ்த்திய சொற்பொழிவையும் நோக்கினால் உண்மையுணரலாம். எனவே, இவை நமக்கறிவிக்கப்பட்ட பல்லாவரப் பொதுநிலைக் கழகத் தீர்மானங்கள் என்பவைகளைக் கொண்டு கொண்ட அபிப்பிராயகும்.\nமற்றவை முழு நிகழ்ச்சிகளையும் அறிந்த பின்னர் விவரமாய் தெரிவித்துக்கொள்ள ஆசை கொண்டுள்ளோம்.\nபத்மனாபபுரம் டிவிஷன் அசிஸ்டண்டும் அடி ஷனல் ஜில்லா மாஜிஸ்திரேட்டுமான திரு.எம்.எச்.வீரராகவ அய்யர் ஜமாபந்தி அலுவலாக அன்று கன்னியாகுமாரி முகாம் செய்திருந்தார். அன்று விசாரணைக்கு வைத்திருக்கும் வழக்குகளிலுள்ள கட்சிகள் பலர் காலை 10 மணி தொட்டே சத்திரத்தில் கூட ஆரம்பித்தார்கள். ரெவன்யூ உத்தியோகஸ்தர் பலர் சத்திரத்திலுள்ள பல அறைகளில் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கோர்ட் சாதாரணமாகக் கூடுகிற அறையில் வழக்கம்போல எல்லா ஏற்பாடுகளுமா யிருந்தன. கடைசியாக மாஜிஸ்திரேட் அவர்களும் வந்தார்கள். திடீரென்று இன்று தொட்டு கச்சேரி விசாரணை அருகிலுள்ள போலீஸ் டேஷனில் நடைபெறும் என்று ஆணை பிறப்பித் தார். போலீசாரும், சேவகர்களும் மேஜைகளை யும், நாற்காலிகளையும் கணப்பொழுதில் சத்திரத்திலி ருந்து அப்புறப்படுத்தினார்கள். கச்சேரியும் சிறிதும் இடவசதியில்லாத போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.\nதிரு. அய்யருக்கு முன்னிருந்த மாஜிஸ்திரேட்டுகள் வழக்கமாகவே சத்திரத்திலேயே தங்கள் கோர்ட்டை நடத்திவந்தார்கள். இன்னும் 1 மணி வரையிலும் சத்திரத்திலேதான் கோர்ட் நடைபெறுமென்று எல் லோரும் எண்ணியிருந்தனர். எனவே இந்த விசேஷமான மாற்றத்திற்குக்காரணமேதேனுமிருக்க வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டு கோர்ட்டிக்கு வந்திருந்த சில நண்பர்களிடம் விசாரித்துப் பார்த் தேன். உண்மைதெரிந்தது. ஜாதித் திமிர் நிறைந்த இந்தப் பார்ப்பன உத்தியோகஸ்தருக்கு எல்லா வகுப்பினரும் சத்திரத்தில் வருவது பிடிக்கவில்லை. சத்திரம் ஜாதி இந்துக்களுடைய உபயோகத்திற் கென்று கட்டப்பட்டிருக்கிறதாம். (ஆனால் சத்திரத்தி லேயே தொங்கவிடப்பட்டிருக்கும் அறிக்கையில் இந்து யாத்திரீகர்களுடைய அவசியத்திற்கென்றுதான் வரையப்பட்டிருக் கின்றது. ஜாதி இந்துக்களுக்கென் றில்லை) தாம் கச்சேரி நடத்துவதால் எல்லோருக்கும் பிரவேசனம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுமேயென்று மனம் புழுங்கினார்.\nதம் கச்சேரியைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி விட்டார். இன்று இங்கு வந்திருந்த வக்கீல் நண்பரொரு வரிடமிருந்து இது சம்பந்தமாக இன்னொரு செய்தி கிடைத்தது - நேற்று சுசீந்திரம் சத்தியாக்கிரக கேஸ்கள் விசாரணைக்கு வந்தன. சர்க்கார் தரப்பு வக்கீல் திரு. சக்கரபாணி அய்யர் அவர்கள் வராததால் நாளது புரட்டாதி 10ஆம் தேதிக்கு ஒத்திபோடப் பட்டன. கோர்டில் வைத்து பிரதிவாதிகளிடம் மாஜிஸ் திரேட் 10ஆம் தேதி கன்னியாகுமரி சத்திரத்தில் விசாரணை நடைபெறுமென்றார். கொஞ்சம் பொறுத்து திடீரென்று சத்திரத்தில் எல்லோருக்கும் பிரவேசனம் இல்லையே ஏதானாலும் கன்னி யாகுமரிக்கு வாருங்கள். போலீஸ் ஸ்டேஷனிலாவது கச்சேரி கூடலாம் என்று சொன்னாராம்.\nநேற்று தாம் செய்து கொண்ட முடிவைத்தான் திரு. அய்யர் நிறைவேற்றி வைத்திருக் கிறார். இந்த நாகரிக காலத்திலும் திரு. அய்யர் புதிதாகத் தீண்டா தாருக்குத் துரோகம் செய்ய முனைகிறார். இவருக்கு முன்வேலை பார்த்த மாஜிஸ்திரேட்டுகள் திரு. பத்மனாபன் தம்பி, திரு. ஆண்டிப் பிள்ளை முதலி யவர்கள் இந்தச் சத்திரத்திலேயே கச்சேரி நடத்தி வந்திருக்கிறார்கள். வழக்கத்திற்கு மாறாக நடக்க மாட்டோமென்று நெஞ்சிற் தட்டிக் கொள்ளுகிற அரசாங்கத்தின் உத்தியோஸ்தர் தீண்டாதாருடைய உரிமைக்கு உலைவைக்க மட்டும் வழக்கத்தை மீறத் தயங்குவதில்லையென்னும் உண்மையை நிரூபித்து விட்டார்.\nதாழ்த்தப்பட்ட வகுப்பினர் திருவிதாங்கூரில் இத்தகைய மனப்பான்மையை உடைய பார்ப்பன உத்தயோகஸ்தர்களிடம் எவ்வளவு நியாயம் சம் பாதித்துக் கொள்ளக் கூடுமென்பதை வாசகர்களே அறிந்து வேண்டுவன செய்வார்களாக, ஏழைகளின் சொல் அம்பலமேறுவதில்லை. திருவிதாங்கூர் அரசாங்கம் பார்ப்பனரது அம்பலம்.\nமனிதனுக்கு மானமும் பகுத்தறிவும் இருக்கிறது. அது கண் மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல. பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன்படுத்தியே அதிகமான தொல்லைக்குட்பட்டான்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஎம்.எஸ்சி. கணிதம் படிக்க உதவித் தொகை\nதொலையுணர்வு மற்றும் தொழில்நுட்ப கல்வி\nஉலகின் மிகப் பெரிய உலோக, ‘3டி பிரிடர்’\nதூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள்\nஇரண்டிலொன்று வேண்டும் - சித்திரபுத்திரன் -\nசி. இராஜகோபாலாச்சாரியாரின் ஜாதிப் பிரச்சாரம்\nபெண்கள் பாதுகாப்புக்கு ஒ ரு பயணம்\nபெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம் பெரியார் திடல், சென்னை-600007\nஇந்து மதமே நம்மை தீண்டாதார் ஆக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2017/12/23122017.html", "date_download": "2018-07-19T05:57:51Z", "digest": "sha1:K5MIM64UBBHKKNWZUWNR76NFUH7LOMEN", "length": 3027, "nlines": 41, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "“பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் இந்த வாரம் 23.12.2017 அன்று குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலுசரவணன் ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\n“பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் இந்த வாரம் 23.12.2017 அன்று குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலுசரவணன்\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 23.12.2017 (சனிக்கிழமை) அன்று குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலுசரவணன் அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம்\n\"பொன்மாலைப்பொழுது\" நிகழ்வுகளின் காணொளி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34560-thousand-years-old-well-identify-in-ariyalur-district.html", "date_download": "2018-07-19T06:05:18Z", "digest": "sha1:P7ZOMFO27KTLL7E2IQSN7FQD5KTCBKQI", "length": 9125, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "1000 ஆண்டுகள் பழமையான உறைகிணறு: கங்கைகொண்ட சோழபுரத்தில் கண்டுபிடிப்பு | Thousand Years Old Well Identify in Ariyalur District", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\n1000 ஆண்டுகள் பழமையான உறைகிணறு: கங்கைகொண்ட சோழபுரத்தில் கண்டுபிடிப்பு\nஅரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சுடுமண்ணால் ஆன உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சுமார் ஒருமீட்டர் அகலமும் 15 அடி ஆழத்துடனும் அந்த உறைகிணறு காணப்பட்டது. இதனையறிந்த அங்கு சென்ற அதிகாரிகள், வரலாற்று பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர்.\nஆய்வுக்கு பின் பேசிய அதிகாரிகள், அந்த கிணறு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடிநீருக்காக பொதுமக்கள் பயன்படுத்தியது. இது சுடுமண்ணால் ஆன உறை கிணறு என்றும் இந்த கிணற்றில் இருப்பது சுடுமண்ணால் செய்யப்பட்ட உறைகளைகொண்டது என கூறினார். உறைகள் ஒவ்வொன்றும் 20 செ.மீ உயரம் கொண்டது என தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய அனுமதி அளித்தால்ஆய்வு நடத்து முடியும் என தெரிவித்தனர். இந்த கிணற்றை பொதுமக்கள் பலரும் பார்த்து வியந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் இது போன்ற வரலாற்று புகழ் பெற்ற பல அரிய பொருட்கள் இருக்கின்றது. இதனை பாதுகாக்கும் விதமாக இங்கு அகழ் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.\nரிலையன்ஸ்‌ கம்யூ. சேவை டிச.1 முதல் நிறுத்தம்: வோடஃபோன் அழைப்பு\nகொல்கத்தாவில் இலங்கை இன்று பயிற்சி ஆட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறிய தினம் இன்று\nபைக்கை பஞ்சராக்கி விவசாயப் பெண்ணிடம் நூதனக் கொள்ளை\nசங்கிலிப் பறிப்பு திருடனை துரத்திப் பிடித்தால் 50 ஆயிரம் பரிசு\n பல கல்லூரிகளில் பயிற்சி நடத்தியது அம்பலம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nகாவல் நிலையம் எதிரே பெண் வெட்டி படுகொலை\nவேலை தேடும் இன்ஜினியரா நீங்கள்..\nடிஎன்பிஎஸ்சி : நேர்காணல்களில் புதிய முறை\nடி.என்.பி.எல் தொடரில் வெளிமாநில வீரர்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்\n மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்\n'ஏன் என் பெயர பச்சைகுத்தல' கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: வேகமெடுக்கும் காவல்துறையின் திட்டம்\nகேப்டன் ஆனார் இஷான் கிஷான்\nஇங்கிலாந்தில் திணறும் முரளி விஜய்: தடுமாறும் இந்திய ஏ அணி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரிலையன்ஸ்‌ கம்யூ. சேவை டிச.1 முதல் நிறுத்தம்: வோடஃபோன் அழைப்பு\nகொல்கத்தாவில் இலங்கை இன்று பயிற்சி ஆட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/blog-post_89.html", "date_download": "2018-07-19T06:07:05Z", "digest": "sha1:BHOO26LQPT2W7ZHATEYSSXFWU7KXUY3S", "length": 20181, "nlines": 276, "source_domain": "www.visarnews.com", "title": "பா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ இல்லை: சத்ருகன் சின்ஹா - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » பா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ இல்லை: ��த்ருகன் சின்ஹா\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ இல்லை: சத்ருகன் சின்ஹா\nபா.ஜ.க. என்றாலே மோடியும் அமித்ஷாவும்தான், அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு பா.ஜ.க.வில் எந்த வித மரியாதையும் இல்லை என்று பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினரும், நடிகருமான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.\nசத்ருகன் சின்ஹா அடிக்கடி அவரது சொந்தக் கட்சியான பா.ஜ.க.வினை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார். “தற்போது பா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை. பா.ஜ.க. என்றாலே மோடியும் அமித்ஷாவும் என்கிற அடையாளம் ஆகிப் போச்சு.” என்று பேசியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\nஇதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்த பா.ஜ.க. கட்சியினை பாடுபட்டு உழைத்து மக்களிடம் கட்சியினை கொண்டு சென்று இன்று பா.ஜ.க.விற்கு 270 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் கட்சியாக மாற்றியவர் அத்வானிதான். மூத்த அரசியல்வாதியான அவருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் என எந்த ஒரு பதவியை வழங்காதது மட்டுமல்ல, அவருக்கு பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுன்களில் ஒரு பத்ம விருது கூட அவருக்கு வழங்கப்படவில்லை. இவர் மட்டுமல்ல பல தலைவர்களை உருவாக்கி கட்சியைப் பலப்படுத்திய அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி போன்ற மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nஇந்த செயல் கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடம் பெரிய பாதிப்பையும் ஏமாற்றத்தினையும் உண்டாக்கியுள்ளது. அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் வேறொரு கட்சி சார்பில் நான் வேட்பாளராகப் போட்டியிடப் போகிறேன். ஏற்கனவே ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்திய போது வர்த்தகர்கள், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பா.ஜ.க. அரசு இப்படி செயல்பட்டு மக்களிடம் கட்சிக்கு கெட்ட பெயர் சம்பாரித்துக் கொண்டு இருக்கிறது. இதனால் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் பா.ஜ.க. பலத்த அடியை வாங்கும்.” என்றுள்ளார்.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்ப...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதே�� குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்...\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷ...\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/tag/negative/", "date_download": "2018-07-19T05:51:59Z", "digest": "sha1:PLYIDXEP2YOXOSSZAPEEFCDTXJBTQUPE", "length": 42348, "nlines": 234, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "negative | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\n – ரீல் 1-இன் தொடர்ச்சி\nஇந்த மிஸ்டரி சார்ட் எந்த ஸ்டாக்குன்னு பாக்கறதுக்கு முன்னாடி, இதை அனலைஸ் செஞ்சிடலாம்.\nஇதுல டைவர்ஜென்ஸ் தெரியுதான்னு கேட்டிருந்தேன். ஆமாம் கண்டிப்பா தெரியுது. விலையானது A, B & C ஆகிய இடங்கள்ள ஒரே சம லெவலில் இருக்கும்போது, இ&ஆ-க்கள் (RSI & MACD) லோயர் ஹைக்களை உருவாக்கி ஒரு டௌன்ட்ரெண்டில் செல்கிறது. அதுதான் அம்புக்குறிகளே போட்டுக் காட்டியிருக்கிறேனே\nவிலை: ஒரே லெவல் & இ&ஆ-க்கள் ஒரு திசையில் செல்வது = கேட்டகரி (category) 2 வகை டைவர்ஜென்ஸ் இது. [ஆஹா Category-யைத் தமிழ்ல எழுதும்போது தமிழ் எப்படி விளையாடுது பாருங்களேன் Category-யைத் தமிழ்ல எழுதும்போது தமிழ் எப்படி விளையாடுது பாருங்களேன் அம்மாடியோவ்\nஎந்தக் category என்பது முக்கியமல்ல. ஆனால் இ&ஆ-க்கள் கீழ் நோக்கிச் செல்வதால், இது ஒரு நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்-ஆக எடுத்துக் கொள்கிறோம். அதாவது, விலையானது கீழே செல்வதற்கு வாய்ப்புகளிருக்கும் சிக்னலை இந்த சார்ட் தெரியப்படுத்துகிறது.\nஇது சிக்னல்தான். அப்படியானால் ஷார்ட் பொசிஷன் எடுக்க என்ன கன்ஃபார்மேஷன் வேண்டும்\nபடம் 2: என்ட்ரி மற்றும் ஸ்டாப்லாஸ் விளக்கம்\nஇது (e1) [e for entry] என்று குறிப்பிட்டுள்ள சமீபத்திய லோயர் லோ அளவினை உடைத்துக் கீழே செல்லும்போதோ அல்லது RSI-யில் வரைந்துள்ள கருநீலநிற அப்ட்ரெண்ட் லைனையோ (e2) உடைத்துக் கீழே செல்லும்போதோ அப்போது என்ன விலையிருக்கிறதோ, அந்த இடத்தில் ஷார்ட் செல்லலாம்.\nஸ்டாப்லாஸ்: RSI-யில் மேலே வரைந்திருக்கிறேனே, டௌன்ட்ரெண்ட் லைன், அதுதான் ஸ்டாப்லாஸ். RSI அதை உடைத்துக்கொண்டு (s1) மேலே செல்லும்போது ஷார்ட் பொசிஷனிலிருந்து நாம் வெளியே வந்து விட வேண்டும். அல்லது இன்னொரு இடத்துல கூட ஸ்டாப்லாஸ் வச்சிக்கலாம். அது எங்கன்னா, (s2)-ன்னு [s for stoploss] குறிச்சிருக்கிற RSI-யின் சமீபத்திய ஹையர் ஹை. இந்த s1, s2 எல்லாம் உங்க ரிஸ்க் எடுக்குற பர்ஸ் சைஸைப் பொறுத்து நீங்களே தீர்மானிச்சிக்கோணும் ஆமா… இதான் நாட்டாமையோட தீர்ப்பு…\nஆனா, இது ரொம்ப ரிஸ்க்கியான டிரேட். ஏன்னா, டார்கெட்டே தெரியாம, ரிஸ்க் மட்டுமே தெரிஞ்சி எடுக்குற ஒரு டிரேடா இருக்குது. அதாவது, ஆழம் தெரியாம காலை நாம் வைக்கிறோம் ஜாக்கிரதை\nஇதுவரைக்கும் பெரிய டைவெர்ஜென்ஸ் பார்த்து, அடுத்து என்ன நடக்கலாம் என்று ஒரு அலசல் அலசினோம். அடுத்து (நடந்து முடிந்த) சின்னச்சின்ன டைவர்ஜென்ஸ்களை அலசலாம்.\nA, B & C-ன்னு குறிப்பிட்டுள்ள இடங்கள்ள ஹைலைட் செஞ்சிருக்கேனே, lbw அப்பீல் செய்யும்போது, டி‌வி-யில ஸ்டம்ப்ஸ் to ஸ்டம்ப்ஸ் பிட்ச் மேப் ஷேடு அடிச்சி காண்பிப்பாங்களே, அந்த மாதிரிதான் 🙂\nபடம் 3: சின்னச் சின்ன டைவர்ஜென்சுகள்\nஇதுல A-யில பாத்தீங்கன்னா, விலையானது ஒரு ஹை, அதற்கப்புறம் ஒரு ஹையர் ஹையா தெரியுது. அப்படியே நேர்கீழே பாத்தீங்கன்னா, RSI-யில ஹை, அப்புறம் ஒரு லோயர் ஹைன்னு ஒரு சின்னதா நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் தெரியுது.\nஎன்னங்க, நான் சொல்றது ஏதாச்சும் புரியுதான்னேன்\nஏன்னா, B-யிலும் இதே மாதிரிதான் ஒரு சின்ன நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் தெரியுது. C-யில ஒண்ணுமில்லை. இதையே, இதற்கடுத்தக் குறைந்த டைம்ஃப்ரேமில் பார்த்தால், இன்னும் நல்லா தெரியுமோ என்னவோ\n இத்தோட இந்த டைவர்ஜென்ஸ் பத்தின கேள்விக்கு நம்மோட அனாலிசிஸை முடிச்சிக்கலாம்.\nஇன்னமும் நான் இதோட பேரைச் சொல்றதுக்கு முடியல. ஏன்னா, கீழேயிருக்கிற படத்துல நான் ஒரு ட்ரையாங்கில் (triangle) {முக்கோணம்} வரைஞ்சிருக்கேன். இந்த R (R for ரெஸிஸ்டென்ஸ்)-ஐ உடைத்து மேலேயும் போகலாம். அல்லது S (S for சப்போர்ட்)-ஐ உடைத்துக் கீழேயும் போகலாம். ஆனால், இதிலே எதற்கான வாய்ப்பு அதிகமென்று கொஞ்சம் யோசிக்கலாம். நான் ஏன் யோசிக்கலாம்னு சொல்றேன்னா, நிஜமாலுமே இப்ப கொஞ்சம் யோசிக்கணுமுங்க\nஇதுல என்னன்னா, ஒவ்வொரு தடவையும் மேலே போன விலை, ஒரு குறிப்பிட்ட லெவலில் மூணு தடவை முட்டி மோதி கீழே இறங்கி விட்டது. அப்படி ஒவ்வொரு தடவை கீழே வரும்போதும், ஹையர் லோக்களாக அமைந்துள்ளது. அதாவது முதல் தடவை கீழே இறங்கி வரும்போது ஒரு லோ உருவாகியது. இரண்டாம் முறை கீழே இறங்கும்போது அதற்குக் கொஞ்சம் மேலேயே நின்று மேலே திரும்பிவிட்டது. மூன்றாவது தடவை கீழே வரும்போதோ முதல் இரண்டு லோ லெவல்கள் வரையிலும் கீழேயிறங்காமல் அவற்றிற்கு மேலேயே நின்று, ட்ரெண்ட்லைனில் சப்போர்ட் எடுக்குமா, இல்லையா என்ற நிலையில் இருக்கிறது.\nஏதோ ஒரு ரீசனுக்காகத்தான் விலை ஹையர் லோக்களை உருவாக்கி, கீழே செல்லாமலிருப்பதால், இந்த பேட்டர்ன் R-ஐ உடைத்து மேல் பக்கமாகச் செல்ல வாய்ப்பிருக்கிறது.\nTriangle பேட்டர்ன்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே “கிளிக்”கிடுங்கள்\n“என்னங்க இதெல்லாம் நீங்க ரூம் போட்டு யோசிப்பீங்களோ நெகட்டிவ் டைவர்ஜென்சுன்னு சொல்லிட்டு கீழே இறங்கும்னு சொன்னீங்க நெகட்டிவ் டைவர்ஜென்சுன்னு சொல்லிட்டு கீழே இறங்கும்னு சொன்னீங்க அப்புறம் ட்ரையாங்கில்னு சொல்லிட்டு மேலேயும் போகலாம்னு சொல்றீங்களே“ன்னு கேக்காதீங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இதே ட்ரையாங்கிலோட சப்போர்ட் லைன் உடைபட்டால் கீழே செல்வதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன.\nஅதனாலதான் சொல்றாங்க, “டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது விஞ்ஞானம் அல்ல; அது ஒரு கலை” அப்டீன்னு\nநம்ம மேலே போகும்னு சொல்றதுனால மேலே போகணும்னு ஒண்ணும் அவசியமில்லை; கீழேயிறங்கும்னு சொன்னதுனால அது கீழேயிறங்கணும்னு ஒண்ணும் அவசியமில்லை. Factu… factu…\nநம்ம இதெல்லாம் அலசி ஆராய்ந்து, எந்த மாதிரி டிரேட் எடுக்கணும்னு முடிவெடுத்து, அதுல எவ்வளவு ரிஸ்க், அந்தளவு ரிஸ்க் எடுக்கும்போது எந்தளவு நமக்கு ரிவார்ட் கெடைக்கறதுக்கு சான்ஸ் இருக்குதுன்னு பாத்து, அந்த ரிஸ்க், ரிவார்ட் ரேஷியோவுக்கு நம்ம பர்ஸ், பாங்க் பேலன்ஸ் தாக்குப் பிடிக்குமான்னு நல்லா யோசிச்சி டிரேட் எடுக்கறதுதான் டெக்னிக்கல் அனாலிசிஸ். (உஸ்ஸ்… அப்பாடா….. எவ்ளோ பெரிய செண்டென்ஸ் எழுதியிருக்கேன்\n இது நிஃப்டி ஸ்பாட் மன்த்லி சார்ட்டுன்னு சொல்றதுக்கு மறந்துட்டேனே நாளைக்கு நிஃப்டியோட டெய்லி சார்ட்டப் போட்டு ஒரு தாக்குத் தாக்கலாம். சரீங்களா\nபடம் 5: நிஃப்டி ஸ்பாட் மன்த்லி சார்ட். இதுதாங்க அந்த சார்ட்\nFiled under இண்டெக்ஸ், கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with அனலிஸஸ், சப்போர்ட், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, நெகட்டிவ், பயிற்சி, பேட்டர்ன், divergence, negative, nifty, pattern, technical analysis\nஇந்தத் தலைப்பை, அப்படியே “மைனா” படத்தில் அந்த இன்ஸ்பெக்டரின் மனைவி, தனது கணவரிடம் போனில் கேட்பாரே, அதுபோல பேசிப�� பார்க்கவும்\nகீழேயிருக்கும் படம் ஒரு mystery chart இப்படி நான் எழுதியுள்ளதைப் பார்த்தவுடனேயே உங்களில் நிறைய பேருக்குச் சிரிப்பு வந்து விட்டிருக்கும். “என்ன சார் இப்படி நான் எழுதியுள்ளதைப் பார்த்தவுடனேயே உங்களில் நிறைய பேருக்குச் சிரிப்பு வந்து விட்டிருக்கும். “என்ன சார் இந்தச் சார்ட்டெல்லாம் ஜூஜ்ஜுபி மேட்டர் சார் இந்தச் சார்ட்டெல்லாம் ஜூஜ்ஜுபி மேட்டர் சார்” என்கிறீர்களா\nஇந்தச் சார்ட்டில் நான் வேண்டுமென்றே அனைத்து எவிடென்சுகளையும் அழித்து விட்டேன். ஏனெனில் பெயர் தெரிந்துவிட்டால், பிறகு நமது மனம் பெயருக்குத் தகுந்த மாதிரி யோசிக்கத் தொடங்கிவிடும்.\nஆனால், உங்களுக்காக A, B & C என்று குறிப்பிட்டு, கொஞ்சம் shade கூட செய்து வைத்துள்ளேன். So, இந்த ஒரு சார்ட்டுக்கு நீங்கள் அனைவரும்தான் அனாலிசிஸ் செய்ய வேண்டும். எனக்கு எழுதி, எழுதி …. உம்……. bore அடித்துவிட்டது என்றெல்லாம் எழுத மாட்டேன். எனக்கு இன்னமும் நிறையவே இண்டரெஸ்ட் இருக்கிறது. 🙂 இன்னமும் நிறையவே எழுதி உங்களுக்கு boring-ஆக மாற்ற முயற்சிக்கிறேன்\na) ரொம்ப சிம்பிள்தான். இந்தச் சார்ட்டில் டைவர்ஜென்ஸ் தெரிகிறதா\n1. ஆம் எனில், எங்கு தெரிகிறது என்ன மாதிரி category (category 1ஆ அல்லது 2ஆ) என்ன மாதிரி category (category 1ஆ அல்லது 2ஆ) +ve or -ve டைப் எங்கெங்கு என்ன மாதிரி டிரேட் எடுக்கலாம் அப்படி டிரேட் எடுப்பதற்கு என்ன சிக்னல் பார்க்க வேண்டும்\n2. இல்லை எனில், வேறென்ன தெரிகிறது\nb) இதைப் பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததை, இதுவரையிலும் நான் டைவர்ஜென்ஸ் பற்றி எழுதி, நீங்கள் புரிந்து கொண்டதை “Comments section-இல்” எழுதவும்.\nதயவு செய்து என்ன ஸ்டாக் என்று மட்டும் பதில் எழுதி விடாதீர்கள். இது ஒரு சார்ட் மட்டும் பார்த்து, ஆராய்ச்சி செய்து, ஒரு முடிவெடுப்பதற்கான பயிற்சிதான். அது எந்த ஸ்டாக்-ஆக இருக்குமென்று யோசித்து நேரத்தை வீணாக்கும் பயிற்சியல்ல.\nc) தயவு செய்து ஒரு முப்பது, நாற்பது பேராவது எழுதுவீர்களென்ற நம்பிக்கையிருக்கிறது எனக்கு.\nd) உங்களுக்கு திங்கள் & செவ்வாய் என்று இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன். நான் எனது விளக்கத்தை புதன்கிழமையன்று எழுதுகிறேன்.\n யார் கரெக்ட், யார் தப்பபென்றல்லாம் இங்கே கிடையாது. சமீபத்திய பாட்டொன்று ஞாபகத்துக்கு வருகிறது\nதப்பை நீ சரியாய்ச் செய்தால்…\nமார்கெட்டுல பண���் பண்றவங்க மட்டும்தான் கரெக்ட். இதுதான் நிஜம் என்னங்க\nFiled under கற்கக் கசடற வாரீகளா, டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நெகட்டிவ், பயிற்சி, பாசிட்டிவ், பேட்டர்ன், divergence, negative, positive\nDABUR I: டே டிரேடிங்கில் டைவர்ஜென்ஸ்(கள்)\nPromises are made to be broken என்பதற்கேற்ப இங்கே மறுபடியும் ஒரு டைவர்ஜென்ஸ் பற்றிய ஒரு அலசல். கடந்த வாரம் டே டிரேடிங்கில் கவனித்து வந்த இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எல்லா விளக்கங்களும் சார்ட்டுகளிலேயே இருக்கின்றன்றன.\nபடம் 1: Hourly chart-இல் தெரியும் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nபடம் 2: RSI சப்போர்ட் லெவல் உடைகிறது; short entry.\n15 min சார்ட்டில் தெரியும் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ்\nபடம் 4: RSI ரெஸிஸ்டன்ஸ் உடைபட்டு long entry.\nமேலே இருக்கும் கடைசிப் படத்தில், அன்றைய நாள் முடிவிலேயே profit எடுத்துவிடலாமென்று எழுதியிருக்கிறேன். கண்ணில் தெரியும் இலாபத்தை அன்றே கணக்கில் கொண்டுவந்து விடலாமென்பதற்காகத்தான். ஒரு லாட்டிற்கு மேல் பொசிஷன் எடுப்பவர்கள், பாதி profit எடுத்துவிட்டு மீதியை வைத்திருக்கலாம். ஏனெனில், இது அப்ட்ரெண்டிலிருக்கும் ஸ்டாக். அப்படியே இருந்தாலும், 145 என்ற ரெஸிஸ்டன்ஸ் லெவலை, நான் உன்னிப்பாகக் கவனித்து வருவேன்\nஇங்கே நான் எழுதியிருப்பதைப் பார்த்தால், ஏதோ டே டிரேடிங்கில் மிகவும் ஈசியாகப் பணத்தை அள்ளி, மூட்டைக் கட்டி, எடுத்துப்போகலாமென்று நினைத்து விடாதீர்கள் இதுபோல நினைத்து, டே டிரேடிங்கில் மலைபோல் பணத்தை விட்டவர்கள் ஏராளம் இதுபோல நினைத்து, டே டிரேடிங்கில் மலைபோல் பணத்தை விட்டவர்கள் ஏராளம்\nஎனது எண்ணமெல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கும் டெக்னிக்கல் அனாலிசிசை தங்க்லீஷ்லேயும் எழுதி, அது நம் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கும் சென்றடையட்டும் என்பதுதான்.\n வழக்கம் போல டைவர்ஜென்ஸ் பற்றிய ஏதேனும் சந்தேகங்களிருந்தால், தயங்காமல் கேளுங்கள்\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நெகட்டிவ், பாசிட்டிவ், dabur, divergence, negative, positive\n20130322 NIFTY Negative Divergence நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nநேற்றைய பதிவிலே, நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் பற்றி சொல்கிறேன் என்றேனே, அதுதான் இப்போதைய பதிவு.\nடைவர்ஜென்ஸ் (Divergence) என்றால் என்ன\nஅதாவது, நமது சார்ட்டில் பங்கு��ளின் விலையானது OHLC மற்றும் வால்யூம் வைத்துக் குறிக்கப்படுகிறது. இந்த விலையின் அடிப்படையிலேயே மேலும் (CCI, MACD, OBV, RSI, STOC, etc, போன்ற) பற்பல இண்டிகேட்டர்களும், ஆசிலேட்டர்களும் (இ & ஆ என்று சுருக்குகிறேனுங்க\nடெக்னிக்கல் அனாலிசிஸில் இந்த விலை மற்றும் இ & ஆ ஆகியவற்றின் போக்கை ஒப்பிடுவதே டைவர்ஜென்ஸ் எனப்படும் தியரி.\nசப்போஸ் விலையானது மேல் நோக்கி ஏறுகிறதென்றால், அதிலிருந்து கணக்கிடப்படும் இ & ஆ-வும் மேல் நோக்கித்தான் செல்ல வேண்டுமென்பது நியதி. அதேபோல, விலையானது இறங்குமுகத்திலிருந்தால், இ & ஆ-வும் அதனைப் பின்பற்ற வேண்டும்.\n1. பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் (Positive divergence)\nசப்போஸ் ஒரு பங்கின் விலையானது, கீழ்நோக்கி டௌன்டிரெண்டில் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். ஒரு கால கட்டத்திலே அது வலிமை பெற்று மேலே செல்ல யத்தனிக்கும் போதோ (அல்லது) அந்த டௌன்ட்ரெண்ட் முடிவுக்கு வரும் காலங்களிலோ இ&ஆ-க்களில் வலிமை கூடி, மேல் நோக்கி ஏற ஆரம்பிக்கும். விலையின் போக்கு டௌன்டிரெண்டாக இருந்தாலும், இது வலிமையைக் காட்டுவதால் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் எனப்படுகிறது.\n2. நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் (Negative divergence)\nபாசிட்டிவ்வுக்கு நேரெதிர் நெகட்டிவ் (ஆ என்ன ஒரு கஷ்டமான கண்டுபிடிப்புங்கறீங்களா என்ன ஒரு கஷ்டமான கண்டுபிடிப்புங்கறீங்களா\nஒரு பங்கின் விலை அப்ட்ரெண்டில் இருக்கும்போது, இ&ஆ-க்களில் டௌன்ட்ரெண்ட் தெரிந்தால் அது அந்த அப்டிரெண்டின் வலிமை குறைந்து வருவதைக் காட்டும் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது. என்னதான் விலை மேலே சென்றுகொண்டிருந்தாலும், இது நெகட்டிவ் நியூஸ் ஆதலால், நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் எனப்படுகிறது.\nஇப்போது இந்த நிஃப்டியின் சார்ட்டைப் பாருங்கள். டிச’12-ஜன’13 என்ற இந்த இரண்டு மாத காலகட்டத்திலே, இன்டெக்ஸ் அப்ட்ரெண்டில் பயணிக்கிறது.\nஅதற்கு நேர்கீழே, MACD, RSI மற்றும் STOC போன்ற இ&ஆ-க்கள் டௌன்டிரெண்டில் (சிகப்பு நிறப் புள்ளிக் கோடுகள்) செல்வதைப் பாருங்கள்.\nபடம்1: நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nஇந்நிலை காளைகளின் குன்றி வரும் வலிமையைக் காட்டும் அளவுகோலாக கணக்கிடப்படுகிறது.\n நெகட்டிவ் டைவர்ஜென்சுன்னு சொல்லி, காளைகளின் வலிமை குறைந்து கொண்டே வருதுன்னு சொல்றீங்க நான் இப்ப லாங் (long) பொசிஷன்ல நல்ல லாபத்துல இருக்கேன். எப்போ பிராஃபிட் எடுக்கலாம் அல்ல��ு எப்போ ஷார்ட் போகலாம் நான் இப்ப லாங் (long) பொசிஷன்ல நல்ல லாபத்துல இருக்கேன். எப்போ பிராஃபிட் எடுக்கலாம் அல்லது எப்போ ஷார்ட் போகலாம்” அப்படீன்னு கேக்குறீங்களா\nபடம்2: டைவர்ஜென்சுக்குப் பிறகு கிடைக்கும் கன்ஃபர்மேஷன் (சிகப்பு நிற அம்புக்குறிகள்)\n1. மேலே விலையானது டிச’12-ஜன’13 அப்ட்ரெண்ட் லைனை உடைத்துக் கொண்டு கீழே செல்கிறது.\n2. அதேபோல MACD, RSI மற்றும் STOC-க்கள் தங்களின் சப்போர்ட் லைன்களை உடைத்துக்கொண்டு கீழே செல்வதையும் பாருங்கள்.\nஇதிலே, மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளான 1 மற்றும் 2 உடைபடுதல்கள், இரண்டு மாத கால நெகட்டிவ் டைவர்ஜென்சுக்கப்புறம்தான் நடக்கிறது.\nஇந்த நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் என்பது சிக்னல். பிப்’13-இல் உடைபடுதல்தான் கன்ஃபர்மேஷன் (confirmation). இந்தக் கன்ஃபர்மேஷன் கிடைத்த பிறகுதான் நீங்கள் பிராஃபிட் எடுப்பதோ அல்லது/மற்றும் மேலும் ஷார்ட் போவதோ செய்ய வேண்டும்.\n “குழம்பின குட்டையிலதாங்க மீன் பிடிக்க முடியுமுங்க”\n1. நெகட்டிவ் டைவர்ஜென்சுக்கு உதாரணமா ஒரு சார்ட் போட்டுட்டேன். பாசிட்டிவ் டைவர்ஜென்சுக்கு LICHousingFinance டெய்லி சார்ட் பாருங்க\n2. இப்ப சொல்றதுதான் ரொம்ப முக்கியமானது. இவ்ளோ நாளா பயங்கர அப்டிரெண்டில இருந்த ஸ்டாக்குகள் எல்லாம் ஞாபகத்திற்கு வருதுங்களா அதாங்க, நம்ம BATA, TTKPRESTIGE, ITC, ASIANTPAINTS மாதிரியான ஸ்டாக்குகளின் சார்ட்டையெல்லாம் எடுத்துப் பார்த்து ஏதேனும் டைவர்ஜென்ஸ் தெரியுதான்னு பாருங்க அதாங்க, நம்ம BATA, TTKPRESTIGE, ITC, ASIANTPAINTS மாதிரியான ஸ்டாக்குகளின் சார்ட்டையெல்லாம் எடுத்துப் பார்த்து ஏதேனும் டைவர்ஜென்ஸ் தெரியுதான்னு பாருங்க எதுலேயாவது வலிமை குறையுதான்னு சொல்லுங்க\n பார்த்தால் பிடிக்காது; பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்\nFiled under இண்டெக்ஸ், கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், டைவர்ஜென்ஸ், தமிழில் பங்குச்சந்தை, நெகட்டிவ், பயிற்சி, பாசிட்டிவ், divergence, negative, nifty, positive, technical analysis, training\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 6 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 7 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 7 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubarp.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2018-07-19T05:14:17Z", "digest": "sha1:TOT4CGJNPQVDUSL6LF2JIZZGCU2O6645", "length": 24300, "nlines": 251, "source_domain": "kirubarp.blogspot.com", "title": "Ram- the Son of GOD(means the Prophet): வெளிநாட்டு வேதங்களில் பரமாத்மா", "raw_content": "\nஆப்ரகாமிய வேதங்களில் கடவுள் தேவுதூதர்கள் மனிதர்கள் மட்டுமே\nஆனால் இந்திய வேதங்களில் பரமாத்மா என்ற ஒன்றைப்பற்றிய மெய்யறிவு உள்ளது\nஅருபமான கடவுளை அடுத்து அவரால் உண்டாக்கப்பட்ட அனைத்தையும் - பிரபஞ்சம் உயிரினங்கள் அனைத்தையும் முழுமையாக தன்னிலே அடக்கி கொண்டுள்ள அந்த ஒன்று\nஅது உருவங்கள் அருப உருவங்கள் அனைத்தையும் தன்னுள்ளே\nபரமாத்மா கடவுளல்ல ; ஆனால் உண்டான அனைத்தும் அவர்\nமூலமாகவே உண்டாக்கப்படுகிறது . அவர் மூலமாக இல்லாமல்\nஆகவே அந்த ஒன்று கடவுளுக்கு இணையானது . அதுவே\nஇயேசுவாக வந்தது . அதனால்தான் இயேசு கடவுளை பிதா என்றார்\nகாந்தியின் முந்தய பிறவியும் இயேசுவின் பிரியமான சீடனுமான\nயோவான் மற்ற சீடர்களைக்காட்டிலும் இந��த நுட்பங்களை தெளிவாக\n1. ஆதியிலே வார்த்தை தேவனிடத்திலிருந்தது, .\n2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.\n3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.\n14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.\nகடவுள் ஆகுக என்று பேசினார் . அந்த வார்த்தையால் சகலமும் உண்டாயிற்று . இவை தனித்தனியே ஆங்காங்கு உண்டாகவில்லை . சகல சிருஸ்டிகளையும் ஒன்றின் மூலமாக அந்த ஒன்றுக்குள்ளேயே உண்டாக்கியிருக்கிறார் . அந்த ஒன்றுதான் இந்திய வேதங்களின் படி பரமாத்மா . அந்த பரமாத்மாதான் நாராயணன் என அடையாளப்படுத்தப்பட்டு காலப்போக்கில் அவருக்கு ஒரு உருவமும் கற்பித்தார்கள் நரல் + ஆயணன் நர நர என பேசுவதால் உண்டாவது சத்தம் . சத்தமாக வெளிப்பட்டவன் என்பதே நாராயணன் என்பதின் அர்த்தம்\nஅந்த நாராயணனுக்கும் கடவுளுக்கு ஒப்பான மகிமை உள்ளது என்பதே அந்த 14 வசனத்தின் பொருள் (அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.) கடவுளிடமிருந்து வெளிப்படவைகள் எல்லாம் அவருக்குள்ளேயே இருப்பதால் அவரை பிதாவுக்கு ஒரே பேறானவர் என்று முக்கியப்படுத்தப்பட்டுள்ளது\nகுரானிலும் இயேசு கடவுளின் வார்த்தையனவர் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது .\n நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.\nஆனால் அதை புரிந்துகொள்ளும் பக்குவம் முகமது நபிக்கும் அருளப்படவில்லை . கடவுளுக்கு எதையும் இணை வைக்காதீர்கள் என்ற உபதேசத்தை உலகில் அழுத்தி சொல்ல அவர் பயன்படுத்தப்பட்டதால் அருவமான கடவுளின் முழு வெளிப்பாடும் அடங்கியுள்ள ஒருவரை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை . அவரும் ஒரு இறைதூதர் மட்டுமே என சாதாரண மனிதனாக கற்பிக்கிறார்கள் . அவர் இறைவனால் படைக்கப்பட்டவர் என்பதின் அர்த்தமே அவரும் தூதர்தான் என்பது . ஆனால் அவர் சாதாரண மனிதனல்ல . அல்லாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதே அடைமொழி அலை என்பது ஈசா அலை என்று கொடுக்கப்பட்டுள்ளது , ஆனால் முகமது நபிக்கு ஸல் என்ற பட்டம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது . ஆனாலும் அவர்கள் இந்த வித்தியாசத்தை புரிந்துகொள்ள பக்குவம் இல்லை\n66:12. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.\nஇயேசு அல்லாவின் ஆத்மா . அதாவது பரமாத்மா .\nமனிதர்களெல்லாம் பரமாத்மாவிலிருந்து உருவாக்கப்படும் ஜீவாத்மாக்கள் என்றால் இயேசு பரமாத்மா .\nநாம் எல்லோரும் கடவுளால் படைப்பட்டது போல அவரிளிருந்தும் படைக்கப்பட்டுளோம்\nசகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.\n6:98. உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.\nஇயேசுவின் வார்த்தைகளை இப்போது புரிந்துகொள்ளுங்கள் :\n30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்\nயோவான் 14:6 நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.\nஎன்னால் மட்டுமே ஒருவன் கடவுளிடம் வரமுடியும் என்பதை இயேசுவால் மட்டுமே என அவரை மட்டுமே அறிந்த கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள் . ஆனால் அந்த இயேசு யார் என்றால் கடவுளின் வார்த்தையாகிய பரமாத்மா – நாராயணன் .\nஅந்த நாராயணன் முந்தய யுகங்களிலும் பூமியில் அவதரித்துள்ளார்\nகீதை 4 :1 யுகபுருஷன் கிருஷ்ணர் கூறினார் : நான் இந்த அழிவற்ற விஞ்ஞானமாகிய யோகமுறைகளை ஆதியிலே மனிதர்களின் தகப்பனான மண்ணு /மணுவிற்கு உபதேசித்தேன் அவர் தமது மகனான இஷ்வாகிற்கு உபதேசித்தார் \nகீதை 4 :2 இந்த உண்ணதமான விஞ்ஞானம் வழிவழியாக சீடர்களின் பாராம்பரியத்தால் பெறப்பட்டு; ராஜரிஷிகளாகிய அரசர்களால் உணர்ந்து கடைபிடிக்க பட்டு வந்தது இருப்பினும் நாளடைவில் இந்த பாராம்பரியம் உடைந்து இன்றைய தினம் காணப்படுவது போல இந்த உண்ணதமான விஞ்ஞானம் அறியப்படாமலேயே போயிற்று\nகீதை 4 :3 உண்ணதமான கடவுளோடு இயைந்து ஒருமித்து வாழும் அந்த ஆதி கலையை இன்று நான் உனக்கு உபதேசிக்கிறேன் ஏனென்றால் நீ எனது நண்பனும் சீடனும் அத்தோடு உயிரோட்டமுள்ள நித்திய ஞானத்தை உணர்ந்து கொள்ள தகுதியுள்ளவனுமாய் இருக்கிறாய்\nகீதை 4 :4 அர்ச்சுனன் கேட்டான்: தாங்கள் பிறந்திருப்பது இப்போது அப்படியிருக்க ஆதியிலே இந்த விஞ்ஞானத்தை எப்படி மனுவிற்கு உபதேசித்தீர்கள்\nகீதை 4 :5 கிரிஷ்ணர் கூறினார்: நீயும் நானும் பலபிறவிகள் இப்பூமியில் வந்துள்ளோம் ஆனால் அவை பற்றிய உணர்வு உனக்கு அருளபடவில்லை ஆனால் அவை பற்றிய உணர்வு உனக்கு அருளபடவில்லை\nகீதை 4:6 நான் பிறப்பற்றவனாகவும்; அழிவற்ற எனது ஆத்துமசரீரம் நித்தியஜீவனுள்ளதாகவும் இருந்தாலும் நான் அதனை தாழ்த்தி யுகங்கள் தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன் எனென்றால் நானே இப்பூமிக்கு கடவுளின் பிரதிநிதியும்; பூமியில்உள்ள அனைத்து உயிரிணங்களின் யுகபுருஷனும் ஆவேன்\nகீதை 4:7 எப்போதெல்லாம் எப்போதெல்லாம் ஆன்மீக மதிப்பீடுகள் தொய்வடைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் நான் பூமிக்கு இறங்கி வருகிறேன்\nகீதை 4:8 பக்தர்களை ரட்சிக்கவும் தீமை புரிந்து பூமியில் குழப்பம் செய்வோரை அழிக்கவும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகங்கள்தோறும் யுகங்கள்தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்\nகீதை 4:9 யார் பூமியில் வெளிப்படும் எனது சரீரத்தின் தோற்றத்தையும்; நித்தியஜீவனுள்ள எனது ஆத்துமாவையும் உணர்ந்து அதன் செயல்பாடுகளில் தன்னை இனைத்துக்கொண்டு ஒத்திசைவாய் வாழ்கிறானோ அவன் இந்த லவ்கீகவாழ்வில் ���ீண்டும்மீண்டும் அல்லலுறுவதில்லை;மாறாக எனது நித்தியத்தின் மனநிலையை எய்துவான் நித்திய ஜீவனை அடைந்து என்னோடுகூட வாசம் செய்வான்\nஇயேசுவும் நான் என்று பல இடங்களில் பேசியுள்ளார் . இந்த நானை பரமாத்மா என்று புரிந்துகொள்ளவேண்டும்\nஎந்த வேதங்களிலும் காலப்போக்கில் மனிதர்கள் தங்கள் வார்த்தைகளை கலக்கின்றனர் .\nபகவத்கீதை என்பது பல ஆண்டுகள் பேச்சாக ; கிராமிய நாடகமாக இருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டது . அதனால் அதில் மனிதர்கள் தங்களுக்கிருந்த குறைந்த அறிவோடு சில வார்த்தைகளை அர்த்தப்படுத்திக்கொண்டார்கள் . அதனால்தான் அதை நாராயணன் கடவுளைக்குறித்து உபதேசித்ததாக சீர்படுத்தி அடியேன் மூலமாக தமிழ்பெயர்ப்பு செய்யப்பட்டுவருகிறது\nகீதை 9:25 யார் ஞானிகளையும் மஹான்களையும் வழிபடுகிறார்களோ அவர்கள் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் யார் முன்னோர்களை வழிபடுகிறார்களோ அவர்களும் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் யார் முன்னோர்களை வழிபடுகிறார்களோ அவர்களும் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் யார் அசுரர்களை வழிபடுகிறார்களோ அவர்களும் அவர்களின் ஆதிக்கம் உள்ளோரிடத்தில் பிறப்பர் யார் அசுரர்களை வழிபடுகிறார்களோ அவர்களும் அவர்களின் ஆதிக்கம் உள்ளோரிடத்தில் பிறப்பர் ஆனால் யார் என் மூலமாக கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் எனது நித்திய இடத்தை அடைந்து மரணமில்லா பெரு வாழ்வு பெறுவர் \nகட்டுரைகள் - இங்கு சொடுக்கவும்\nஇதர வலைமனைகள் - இங்கு சொடுக்கவும்\nமகாகுரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள்\nசமரச வேதத்தின் குரலான பல கட்டுரைகளை படிக்க HOME ஐ க்ளிக் செய்யவும் . Watermark theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smoking.pressbooks.com/chapter/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-07-19T05:36:43Z", "digest": "sha1:ODE564UASPZUOEM52YVM7TK7DJF357A2", "length": 13899, "nlines": 96, "source_domain": "smoking.pressbooks.com", "title": "கடவுள் கொஞ்சம்! மிருகம் அதிகம்!! – புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!", "raw_content": "\nஇந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் பற்றி....\n2. வரலாறு முக்கியம் அமைச்சரே\n4. செத்து செத்து விளையாடுவோமா \n5. நாங்களும் ஆராய்ச்சி செய்வோம்ல\n8. ஒரு தடவ முடிவு பண்ணிட்டா, ஒங்க பேச்ச நீங்களே கேக்க கூடாது...\n9. நீங்கள் சிந்தனைக்கு முந்தைய நிலையில் இருந்தால்....\n10. நீங்கள் சிந்தனை நிலையில் இருந்தால்....\n11. நீங்கள் தயார்படுத்திக்கொள்ளும் நிலையில் இருந்தால்....\n12. அடிமைப்பழக்க பரிமாணத்தில் உங்கள் மதிப்பெண் 50க்கு மேல் இருந்தால்....\n13. எதையும் பிளா...ன் பண்ணிச் செய்யணும்\n15. உலகத்தில எத்தனையோ நல்ல பழக்கம் இருக்க நீங்க என்ன லவ் பண்ணா இப்படித்தான்\n16. மெல்லுங்க.. என்னை வெல்லுங்க...\n17. மூட நம்பிக்கை பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n18. கையாளும் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n19. சமாளிப்புத் திறன் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n20. ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்....\n21. சூழ்நிலைப் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n22. மாற்றம் செய்யும் நிலையில் இருந்தால்...\n23. எதுவானாலும் கம்பெனி தேவை பாஸ்\n24. சொன்னவற்றையெல்லாம் செய்தும் என்னை விட முடியாமல் போனால்\n25. என்னை விட்டுவிட்ட பிறகு...\n26. பிற்சேர்க்கை-1 சிகரெட் பற்றி பரவலாக உள்ள தவறான கருத்துக்கள்\n28. பிற்சேர்க்கை-3 சிகரெட்டை விட்டுவிட உதவும் வழிகாட்டி இணையதளங்கள்\n29. பிற்சேர்க்கை-4 சிகரெட்டை விட்டுவிட உதவும் ஆதரவுக் குழுக்கள் நடக்குமிடங்கள்\n30. பிற்சேர்க்கை-5 இந்தப் புத்தகம் எழுதிய உதவியவை\nபுகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\nஉங்களுக்குப் போதை தரும் என்னுள் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா\nஒரு ரூபாய் சாக்லேட்டில் கூட என்ன வேதிப்பொருட்கள் இருக்கிறது எனப் போட்டிருக்கிறார்கள் ஆனால் சராசரியாக ஐந்து ரூபாய் விலை உள்ள என் உட்பொருட்களை என் நிறுவனங்கள் போடமாட்டார்கள். ஏனெனில் அது தெரிந்தால், நான் ஒரு விஷப்பொருள் என்று மக்களுக்கு தெரிந்துவிடுமே\nநீங்கள் என்னை விட வேண்டுமென்று நினைத்திருப்பதால், இப்போது சொல்கிறேன், என் உட்பொருட்கள் என்னென்னவென்று\nஎன்னுள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கிட்டத்தட்ட 4000 நச்சுப்பொருட்களும், கிட்டத்தட்ட 56 கார்சினோஜன் எனப்படும் புற்றுநோய் உருவாக்கும் வேதிப்பொருட்களும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெகுநாட்கள் கெடாமல், வெகு தூரம் பயணம் செய்யவும், பூச்சிகளால் அரிக்கப்படாமல் இருக்க வேண்டியும் பல பூச்சிக்கொல்லிகளும், விஷப்பொருட்களும், அதிக வெப்ப நிலையில் குப்-என பற்றி எரியாமல் இருக்க என்னுள் தார்-ம் என்னுள் சேர்க்கப்���டுகிறது. ஆமாம் ரோடு போடப் பயன்படும் கருப்பு நிறமான தார் ரோடு போடப் பயன்படும் கருப்பு நிறமான தார் இன்னும் பல பல காரணங்களுக்காகப் பற்பல வேதிப்பொருட்கள் என்னுள் சேர்க்கப்படுகின்றன. மேலும் எரிக்கப்படும் போது பலவிதமான வேதிமாற்றங்கள் ஏற்பட்டு, அதன் காரணமாக பல்வேறு நச்சு பொருட்கள் உருவாகின்றன. என்னுள் இருக்கும், எரிக்கும் போது உண்டாகும் பின்வரும் வேதிப்பொருட்கள் ஒரு சாம்பிள்தான். பாருங்கள் அவை பொதுவாக எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்று.\nகெரசால் தொழிற்சாலை பிளாஸ்டிக்குகளுக்கும், ஓட்டவைக்கும் பொருட்களின் முக்கிய உட்பொருள்\nபைரின் ரோடு போடப் பயன்படுத்தப்படும் தார்-ன் முக்கிய உட்பொருள்\nகார்பன் மோனோ ஆக்ஸைடு வாகனங்களின் புகையிலிருந்து வெளிவரும் வாயு\nஅம்மோனியா டாய்லட்–ஐ சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படுவது\nஹைட்ரஜன் சையனைட் தடைசெய்யப்பட்ட கொடிய விஷம்\nஅசிட்டோன் நகப்பூச்சை எடுக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனம்\nமெத்தனால் ராக்கெட்டிற்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவது\nஃபார்மால்டிஹைட் பிணத்தை அழுகாமல் வைக்கும் திரவம்\nபியூட்டேன் சிகரெட்டைப் பற்ற வைக்கும் லைட்டரின் திரவம்\nநாஃப்தலீன் அந்துருண்டை என அழைக்கப்படும் பூச்சி விரட்டி\nஆர்சனிக் எலிகளைக் கொல்லப் பயன்படும் விஷம்\nடொலூவீன் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கரைப்பான்\nபென்சீன் டை(Dye)களிலும், செயற்கை இரப்பர் செய்யவும் பயன்படுத்தப்படுவது\nலெட் (காரீயம்) பெட்ரோலிய எண்ணெயில் உள்ள விஷம்\nஇவ்வளவு நச்சுப்பொருட்கள் கொண்ட என்னை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நீங்கள் நினைத்தாலே என்னை எளிதில் விட்டு விடுவீர்கள். என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டதால் புற்றுநோயோ அல்லது இருதய நோயோ அல்லது பக்கவாதமோ எற்பட்டு பாதிக்கபட்ட பின் “உன்னிடம் தெரியாமல் மாட்டிக் கொண்டேன்” என்று சொன்னால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட தவறு செய்த பின்பு “தெரியாமல் செய்து விட்டேன்” என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் அந்தக் குழந்தை, குறிப்பிட்ட தவறின் விளைவுகளை தெரியாமல், அறியாமையில் செய்து இருக்க வேண்டும். ஆனால் வயது வந்தவர்கள் அனைவருக்கும் என்னை பயன்படுத்துவது தவறு என்று தெரிந்திருந்தும், அதன் விளைவுகள�� அறியாது இல்லை இல்லை உணராது அறியாமையில் வீழ்ந்து கிடப்பது தான் இங்கு பிரச்சனையே சரி விடுங்கள்\nநீங்கள் என்னை வெல்ல தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால், இவற்றப்பற்றி மேலதிக தகவல் தந்து உங்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்காமல், என்னை விட்டுவிட என்ன செய்ய வேண்டுமென்று அடுத்ததாக சொல்லப்போகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kushboo3.html", "date_download": "2018-07-19T06:20:16Z", "digest": "sha1:G2KM6PZ276YJ7MXLRWFXSZN4XVY66XHV", "length": 29130, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருச்சி நீதிமன்றத்தில் குஷ்பு ஆஜராகவில்லை பெண்களின் கற்பு குறித்துப் பேசியது தொடர்பான வழக்கில் வரும் 25ம் தேதி நடிகை குஷ்பு கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஷ்புவைத் தண்டிக்கக் கோரி தமிழகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் திருச்சி 2வதுகுற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சித்ரா போட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்கு குஷ்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனைகுஷ்புவின் கணவர் சுந்தர்.சியிடம் திருச்சி போலீஸார் சில நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தனர்.இந் நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது குஷ்பு ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் அவரது வழக்கறிஞர்கள்சரவணன், விஸ்வநாதன் ஆகிய இருவரும் ஆஜராகி மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.அதில், குஷ்புவின் இரண்டாவது மகளுக்கு உடல் நலம் சரியில்லை. எனவே அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. தொடர்ந்துகுழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதால், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டிருந்தது.இந்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி உமா மகேஸ்வரி, இன்றைக்கு மட்டும் நேரில் ஆஜராவதிலிருந்து குஷ்புவுக்கு விலக்குஅளிக்கப்படுகிறது. வழக்கு வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்று கண்டிப்பாக குஷ்பு ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிட்டார். பாமக பிரமுகர் சாட்சியம்:இதற்கிடையே சென்னை நீதிமன்றத்தில் குஷ்புவுக்கு எதிராக பாமக மகளிரணி தலைவி தீபம் ஜெயக்குமார் தாக்கல் செய்துள்ளமனுவின் விசாரணை நடந்தது. அப்போது தீபம் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.குஷ்புவுக்கு எதிராக சென்னை எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில், சென்னை மாவட்ட பாமக மகளிரணி தலைவி தீபம்ஜெயக்குமார் வழக்குத் தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது. தீபம் ஜெயக்குமார் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர் கூறுகையில், கடந்த24.9.2005 அன்று நாளிதழ் ஒன்றில் குஷ்பு அளித்த பேட்டியில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்ளாத தமிழ்ப்பெண்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று கேட்டிருந்தார்.இதுபற்றி பலரும் என்னிடம் கேட்டனர். அவர்களது கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை, வெட்கித் தலைகுணிந்தேன். எனவே குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இதைத் தொடர்ந்து விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி கோவிந்தராஜுலு ஒத்திவைத்தார். | Kushboo fails to turn up in the court - Tamil Filmibeat", "raw_content": "\n» திருச்சி நீதிமன்றத்தில் குஷ்பு ஆஜராகவில்லை பெண்களின் கற்பு குறித்துப் பேசியது தொடர்பான வழக்கில் வரும் 25ம் தேதி நடிகை குஷ்பு கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஷ்புவைத் தண்டிக்கக் கோரி தமிழகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் திருச்சி 2வதுகுற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சித்ரா போட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்கு குஷ்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனைகுஷ்புவின் கணவர் சுந்தர்.சியிடம் திருச்சி போலீஸார் சில நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தனர்.இந் நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது குஷ்பு ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் அவரது வழக்கறிஞர்கள்சரவணன், விஸ்வநாதன் ஆகிய இருவரும் ஆஜராகி மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.அதில், குஷ்புவின் இரண்டாவது மகளுக்கு உடல் நலம் சரியில்லை. எனவே அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. தொடர்ந்துகுழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதால், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டிருந்தது.இந்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி உமா மகேஸ்வரி, இன்றைக்கு மட்டும் நேரில் ஆஜராவதிலிருந்து குஷ்புவுக்கு விலக்குஅளிக்கப்படுகிறது. வழக்கு வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்று கண்டிப்பாக குஷ்பு ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிட்டார். பாமக பிரமுகர் சாட்சியம்:இதற்கிடையே சென்னை நீதிமன்றத்தில் குஷ்புவுக்கு எதிராக பாமக மகளிரணி தலைவி தீபம் ஜெயக்குமார் தாக்கல் செய்துள்ளமனுவின் விசாரணை நடந்தது. அப்போது தீபம் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.குஷ்புவுக்கு எதிராக சென்னை எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில், சென்னை மாவட்ட பாமக மகளிரணி தலைவி தீபம்ஜெயக்குமார் வழக்குத் தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது. தீபம் ஜெயக்குமார் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர் கூறுகையில், கடந்த24.9.2005 அன்று நாளிதழ் ஒன்றில் குஷ்பு அளித்த பேட்டியில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்ளாத தமிழ்ப்பெண்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று கேட்டிருந்தார்.இதுபற்றி பலரும் என்னிடம் கேட்டனர். அவர்களது கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை, வெட்கித் தலைகுணிந்தேன். எனவே குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இதைத் தொடர்ந்து விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி கோவிந்தராஜுலு ஒத்திவைத்தார்.\nதிருச்சி நீதிமன்றத்தில் குஷ்பு ஆஜராகவில்லை பெண்களின் கற்பு குறித்துப் பேசியது தொடர்பான வழக்கில் வரும் 25ம் தேதி நடிகை குஷ்பு கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஷ்புவைத் தண்டிக்கக் கோரி தமிழகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் திருச்சி 2வதுகுற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சித்ரா போட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்கு குஷ்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனைகுஷ்புவின் கணவர் சுந்தர்.சியிடம் திருச்சி போலீஸார் சில நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தனர்.இந் நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது குஷ்பு ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் அவரது வழக்கறிஞர்கள்சரவணன், விஸ்வநாதன் ஆகிய இருவரும் ஆஜராகி மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.அதில், குஷ்புவின் இரண்டாவது மகளுக்கு உடல் நலம் சரியில்லை. எனவே அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. தொடர்ந்துகுழந்தையைக் கவ��ித்துக் கொள்ள வேண்டியுள்ளதால், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டிருந்தது.இந்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி உமா மகேஸ்வரி, இன்றைக்கு மட்டும் நேரில் ஆஜராவதிலிருந்து குஷ்புவுக்கு விலக்குஅளிக்கப்படுகிறது. வழக்கு வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்று கண்டிப்பாக குஷ்பு ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிட்டார். பாமக பிரமுகர் சாட்சியம்:இதற்கிடையே சென்னை நீதிமன்றத்தில் குஷ்புவுக்கு எதிராக பாமக மகளிரணி தலைவி தீபம் ஜெயக்குமார் தாக்கல் செய்துள்ளமனுவின் விசாரணை நடந்தது. அப்போது தீபம் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.குஷ்புவுக்கு எதிராக சென்னை எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில், சென்னை மாவட்ட பாமக மகளிரணி தலைவி தீபம்ஜெயக்குமார் வழக்குத் தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது. தீபம் ஜெயக்குமார் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர் கூறுகையில், கடந்த24.9.2005 அன்று நாளிதழ் ஒன்றில் குஷ்பு அளித்த பேட்டியில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்ளாத தமிழ்ப்பெண்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று கேட்டிருந்தார்.இதுபற்றி பலரும் என்னிடம் கேட்டனர். அவர்களது கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை, வெட்கித் தலைகுணிந்தேன். எனவே குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இதைத் தொடர்ந்து விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி கோவிந்தராஜுலு ஒத்திவைத்தார்.\nபெண்களின் கற்பு குறித்துப் பேசியது தொடர்பான வழக்கில் வரும் 25ம் தேதி நடிகை குஷ்பு கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுஷ்புவைத் தண்டிக்கக் கோரி தமிழகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் திருச்சி 2வதுகுற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சித்ரா போட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.\nவிசாரணைக்கு குஷ்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனைகுஷ்புவின் கணவர் சுந்தர்.சியிடம் திருச்சி போலீஸார் சில நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தனர்.\nஇந் நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது குஷ்பு ஆஜராகவில்லை. அவருக்குப் ப��ில் அவரது வழக்கறிஞர்கள்சரவணன், விஸ்வநாதன் ஆகிய இருவரும் ஆஜராகி மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.\nஅதில், குஷ்புவின் இரண்டாவது மகளுக்கு உடல் நலம் சரியில்லை. எனவே அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. தொடர்ந்துகுழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதால், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டிருந்தது.\nஇந்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி உமா மகேஸ்வரி, இன்றைக்கு மட்டும் நேரில் ஆஜராவதிலிருந்து குஷ்புவுக்கு விலக்குஅளிக்கப்படுகிறது. வழக்கு வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்று கண்டிப்பாக குஷ்பு ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.\nஇதற்கிடையே சென்னை நீதிமன்றத்தில் குஷ்புவுக்கு எதிராக பாமக மகளிரணி தலைவி தீபம் ஜெயக்குமார் தாக்கல் செய்துள்ளமனுவின் விசாரணை நடந்தது. அப்போது தீபம் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.\nகுஷ்புவுக்கு எதிராக சென்னை எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில், சென்னை மாவட்ட பாமக மகளிரணி தலைவி தீபம்ஜெயக்குமார் வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது. தீபம் ஜெயக்குமார் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர் கூறுகையில், கடந்த24.9.2005 அன்று நாளிதழ் ஒன்றில் குஷ்பு அளித்த பேட்டியில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்ளாத தமிழ்ப்பெண்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று கேட்டிருந்தார்.\nஇதுபற்றி பலரும் என்னிடம் கேட்டனர். அவர்களது கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை, வெட்கித் தலைகுணிந்தேன். எனவே குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nஇதைத் தொடர்ந்து விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி கோவிந்தராஜுலு ஒத்திவைத்தார்.\nவிஜய்க்கு விஜய் சேதுபதி ஆதரவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nவடிவேலுவுக்கு நேரமே சரியில்லை: புலிகேசியை அடுத்து எலி பிரச்சனை\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/directors-want-see-me-as-comedian-mottai-rajendran-041288.html", "date_download": "2018-07-19T06:20:04Z", "digest": "sha1:C6XUBA7WANV7ZOBPHM3TJ27XL4OIVXSS", "length": 12337, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயக்குனர்கள் என்னை காமெடி பீஸாகவே பார்க்க விரும்புறாங்கபா... மொட்டை ராஜேந்திரன் | Directors want to see me as a comedian: Mottai Rajendran - Tamil Filmibeat", "raw_content": "\n» இயக்குனர்கள் என்னை காமெடி பீஸாகவே பார்க்க விரும்புறாங்கபா... மொட்டை ராஜேந்திரன்\nஇயக்குனர்கள் என்னை காமெடி பீஸாகவே பார்க்க விரும்புறாங்கபா... மொட்டை ராஜேந்திரன்\nசென்னை: இயக்குனர்கள் தன்னை நகைச்சுவை நடிகராகவே பார்க்க விரும்புவதாக மொட்டை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nபல ஆண்டுகளுக்கு முன்பே திரைத்துறைக்கு வந்தவர் மொட்டை ராஜேந்திரன். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு தற்போது தான் ஒரு பெயர் கிடைத்துள்ளது. நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். காமெடியாகட்டும், வில்லத்தனமாகட்டும் அசத்திவிடுவார்.\nகுணசித்திர வேடங்களிலும் ஜொலித்துள்ளார் மொட்டை ராஜேந்திரன்.\nகாமெடியா, வில்லத்தனமா, குணச்சித்திர வேடமா கூப்பிடு நம்ம மொட்டை ராஜேந்திரனை என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சொல்லும் அளவுக்கு நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறார்.\nசிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் வரும் ரெமோ படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ரெமோ ஒரு சுவாரஸ்யமான படம். அதில் நான் சிறு வேடத்தில் வருகிறேன் என்றார்.\nசிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நகைச்சுவை நடிகராக வருகிறேன். இயக்குனர்கள் என்னை காமெடியனாக பார்க்கவே விரும்புகிறார்கள் என்று ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nநான் என் திரை பயணத்தை வில்லன் கதாபாத்திரங்களில் துவங்கினாலும் நான் தற்போது காமெடியன் ஆகிவிட்டேன். இது எனக்கு பிடித்துள்ளது என்று மனம் திறந்துள்ளார் ராஜேந்திரன்.\nவிஜய்க்கு விஜய் சேதுபதி ஆதரவு\nராத்திரியில் நிஜ பேயை துரத்திக் கொண்டு சு���ுகாட்டுக்கு ஓடிய மொட்டை ராஜேந்திரன்\nகமலைக் கலாய்க்கும் மொட்டை ராஜேந்திரன்\nமொட்டை ராஜேந்திரனுக்கு ஜோடியான பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி\nபாட்டிலும், கையுமாக மொடாக் குடிகாரனான மொட்டை ராஜேந்திரன்\nமுத்தக் காட்சியா, நான் மாட்டேன்: தேம்பித் தேம்பி அழுத ஹீரோயின்\nஇந்த வீடியோவை பார்த்து உங்களுக்கு வயிறு வலி வந்தால் கம்பெனி பொறுப்பில்லை\n'நான் கடவுள்' ராஜேந்திரன் மொட்டை ராஜேந்திரனான சோகக் கதை தெரியுமா\n மொட்டை ராஜேந்திரன் பட இயக்குனர் வேதனை\nவிஜய் 60 படத்திலும் ஒரு 'தெறி' கூட்டணி: எதுன்னு கண்டுபிடிங்க\nசிவா சாய்ஸுக்கு நோ.. தனது முதல்பட நடிகரை இறக்கிய டைரக்டர்\n'லெஜண்ட்' செந்தில் பிறந்தநாள் ஸ்பெஷல் #HBDLegendSenthil\nஅஜித் படத்தில் அறிமுகமான 'ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு' டேனியல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: mottai rajendran comedian directors மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவை இயக்குனர்கள்\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-m-not-responsible-kalabhavan-mani-s-death-tharikida-sabu-039318.html", "date_download": "2018-07-19T06:19:58Z", "digest": "sha1:WCFPA5MCGCYOKJPOOX7XDHKM5JOIU6H2", "length": 12858, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலாபவன் மணியின் மரணத்திற்கு நான் காரணம் இல்லீங்கோ: கதறும் மலையாள நடிகர் சாபு | I'm Not Responsible For Kalabhavan Mani's Death: Tharikida Sabu - Tamil Filmibeat", "raw_content": "\n» கலாபவன் மணியின் மரணத்திற்கு நான் காரணம் இல்லீங்கோ: கதறும் மலையாள நடிகர் சாபு\nகலாபவன் மணியின் மரணத்திற்கு நான் காரணம் இல்லீங்கோ: கதறும் மலையாள நடிகர் சாபு\nதிருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கு தான் காரணம் அல்ல என்று மலையாள நடிகரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான தரிகிட சாபு தெரிவித்துள்ளார்.\nநடிகர் கலாபவன் மணி கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சனையால் மரணம் அடைந்தார். அளவுக்கு அதிகமாக அவர் மது குடித்ததால் அவரது கல்லீரல் பாதிப்பு அடைந்தது என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மணியின் மரணத்திற்கு நடிகரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான தரிகிட சாபு தான் காரணம் என்று வாட்ஸ்ஆப்பில் தகவல் தீயாக பரவியது.\nகலாபவன் மணியின் மரணம் இயற்கை அல்ல அது திட்டமிட்ட கொலை. மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முந்தைய நாள் அவரை தரிகிட சாபு சந்தித்து அவருக்கு மது அளித்துள்ளார் என்று வாட்ஸ்ஆப்பில் தகவல் பரவியது.\nவாட்ஸ்ஆப் செய்தியை பார்த்த சாபு கூறுகையில், நான் மணியை சந்தித்தது உண்மை தான். ஆனால் நாங்கள் மது அருந்தவில்லை. நான் மணியின் வீட்டில் இருந்து காலை 11 மணிக்கே கிளம்பிவிட்டேன் என்றார்.\nகலாபவன் மணியின் மரணத்திற்கு நான் காரணம் இல்லை. நான் சும்மா தான் அவரை சந்தித்து பேசினேன். உடனே அவர் மரணத்திற்கு நான் தான் காரணம் என்கிறார்கள் என சாபு தெரிவித்துள்ளார்.\nதரிகிட சாபு முதன் முதலாக தயாரித்த படம் கிடப்பில் போடப்பட்டதற்கு கலாபவன் மணி தான் காரணம் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக அவர்களிடையே சண்டை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய்க்கு விஜய் சேதுபதி ஆதரவு\nஎன் தம்பி சாவில் திலீப்புக்கு தொடர்பு: கலாபவன் மணியின் அண்ணன் பரபரப்பு பேட்டி\nகலாபவன் மணி மரணத்திலும் திலீபுக்கு தொடர்பு.. மலையாள இயக்குநரின் பரபர குற்றச்சாட்டு\nவிசாரிக்க மறுத்து முரண்டுபிடித்த சிபிஐயிடமே கலாபவன் மணி வழக்கு ஒப்படைப்பு\n'அவங்க' மரணத்தை போன்றே கலாபவன் மணியின் மரண மர்மமும் இன்னும் புரியலையே\nகலாபவன் மணி மரணம்: விசாரிக்க மறுத்த சிபிஐ, அதிரடி 'ஆர்டர்' போட்ட ஹைகோர்ட்\nகலாபவன் மணி மர்ம மரணம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கேரள முதல்வரிடம் கோரிக்கை\nகலாபவன் மணி மரணத்திற்கு மாமனார் காரணமா... விசாரணையில் திடீர் திருப்பம்\nஎன் கணவர் நண்பர்களின் கட்டாயத்தால் மது குடித்தார்: கலாபவன் மணியின் மனைவி புகார்\nகலாபவன் மணியின் பண்ணை வீட்டில் முக்கிய தடயங்களைக் கைப்பற்றிய போலீஸ்\nஎன் கணவரின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும் - கலாபவன் மணியி���் மனைவி\nஎவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சூர்யாவுக்கு 'நோ' சொன்ன கலாபவன் மணி\nகலாபவன் மணி உயிரோடு இருக்கையில் தள்ளி வைத்துவிட்டு இப்போ இரங்கலா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவடிவேலுவுக்கு நேரமே சரியில்லை: புலிகேசியை அடுத்து எலி பிரச்சனை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-19T06:10:08Z", "digest": "sha1:C7RWSJCIHCAPSKXSRQKWLXK2O7MLJ2SI", "length": 4796, "nlines": 123, "source_domain": "tamilblogs.in", "title": "சைவமும் தமிழும் சீரழிவது ஏன்? « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nTamil Blogs - பதிவு திரட்டி\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன்\nஇந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே\nஎந்தன் ஊரில் அடியார்கள் சிரித்துக்கொண்டே\nநான்குருளி வண்டியில சுவாமியை வைத்துத்தள்ள\nஇயந்திரம் (JCB Backhoe) மூலம் தேரை இழுத்துவர\nசைவமும் தமிழும் சீர்குலைந்ததாக உலகம்சிரிக்க\nஇறைவழிபாடும் கேலிக்கூத்தாக ஊர்வரண்டு ஆள்கள்சாக\nகடவுளைத் தேடினேன் வழியிலே கண்ணதாசன்\n\"கடவுள் ஏன் கல்லானான் - மனம்\nதிரைஜாலம்: சொல் வரிசை - 188\nஎனது கவிதைகள் ...: கேடுகெட்ட உலகம்\nஎதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி – 6 – sc...\nஇணைய திண்ணை : அப்பாவியின் அனுபவம் - 2\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nமக்கர் பண்ணும் லேப்டாப் பேட்டரி; சர்வீஸ் கொடுக்க வேண்டாம்; இதை பண...\nரிலையன்ஸ் ஜியோ & சாவன் புதிய கூட்டணி அறிவிப்பு | Reliance signs d...\nஅகரம் | நீரளவே ய��குமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் ந...\n+௨ இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writernaga.wordpress.com/2017/02/", "date_download": "2018-07-19T06:05:17Z", "digest": "sha1:2RC257HFYBWHMW2E7BJVMMYBKRD6SSHF", "length": 11783, "nlines": 74, "source_domain": "writernaga.wordpress.com", "title": "February 2017 – என் மனை", "raw_content": "\nகொஞ்சம் தேடல்; எழுத்து; இலக்கியம் – நாகபிரகாஷ்\nஇந்த கட்டுரை காலச்சுவடு இதழில் இங்கே வெளியாகி இருக்கிறது. அதற்கான மாற்றங்களோடு, தனிப்பட்ட வகையில் எழுதியவையும் சேர்த்த கட்டுரை இது. ஏற்கெனவே பயிலரங்குக்கு தேர்வான அனைவரும் ஒரு வாட்ஸாப் குழுமத்தில் உரையாடத் தொடங்கியிருந்தோம். எவரும் எவரையும் அறிந்திலர் என்ற உற்சாகத்தில் தாக்க அணங்கின் தானை கொண்டு மற்றவர் கதைகளை தாக்கிக் கொண்டிருந்தோம். இந்த விமர்சனங்களுக்கு அஞ்சி குழுமத்திலிருந்தும் ஒரு பதிலும் அனுப்பிவிடாமல் தற்காத்துக் கொண்டிருந்தவர் சிலர். இந்த பயத்திற்கு மேலும் உறுதி சேர்க்க மூன்றாம் நாள் ஒரு … Continue reading சிறுகதை பயிலரங்கு 2017\nஸ்ருதி – பதம் 03\nஅவளுக்கு பயமே இல்லை. என்ன தான் செய்துவிடுவாய் என்கிறாள். இந்த நள்ளிரவிலும் இதைத்தான் விட்டுவிட இயல்வதில்லை. நூறு நூறு வருடங்கள் ஆகியும் இன்னும் உனக்கென என்னை வேண்டி இரு... க்கிறாயா என்கிறாய் தொலையேன் என்றால் எதையென்று தொலைப்பது தொலையேன் என்றால் எதையென்று தொலைப்பது திசையறியா தேசம் ஒன்றில் உன்னை பார்த்த நினைவிருக்கிறது நிஷ்களங்க தாரிணியாக இருந்தாய் எழுதி வைத்த காதல் கடிதத்தை இனி முதலில் பார்க்கிற நிஷ்களங்க தாரிணிக்கே நான் கொடுப்பேன் என்று சொன்னால் நீ வந்தே தான் ஆக வேண்டும் - … Continue reading ஸ்ருதி – பதம் 03\nஸ்ருதி – பதம் 02\n நாடோடி, கடலோடி பல நிலங்களில் தேடியும் என் கண்களில் சிக்கிவிடவில்லை. ஆனால், ஒருத்தி அவள் உள்ள திசையறிவாள். ஓவியம். இனி கன்றுக்கிரங்க அவளில்லை கோதை, நான் நற்செல்வனும் தான் அல்லேன் நீதான் இன்னும் உறங்குதியோ ஒற்றை சொல்லெடுத்தேனும் சொல்லேன் இன்றும் நான் நீ��்காதிருப்பேன் அவள் உன்னை சொல்லித் தடுத்தாளோ ஒற்றை சொல்லெடுத்தேனும் சொல்லேன் இன்றும் நான் நீங்காதிருப்பேன் அவள் உன்னை சொல்லித் தடுத்தாளோ எங்கெல்லாமோ தேடித் தவித்தேன் காலே கடுத்துத் தேய நாடெல்லாம் தெருவளந்தேன் அவன் பேர் எண்ணியும் சொன்னதில்லை அவள் பேர் நொடிக்காயிரம் சொல்லித் திரிந்தேன் நகம் … Continue reading ஸ்ருதி – பதம் 02\nஸ்ருதி – பதம் 01\nஆமாம். கொஞ்சமேனும் அந்த காதலை எழுதிவிட முயல்கிறேன். ஓவியம். ஒரு இசைக்கருவியாக இல்லாது ஸ்ருதிக் கருவியாகவே விரும்புவேன் அதன் நிதானத்தை ரசிக்கிறேன் ஆற்றலை மீறவிடாத சக்தியை பிறழ்வுகளை பிடியில் வைப்பதை அதீத முக்கியத்துவத்தோடு ஒரு மூலையில் அமரும் அடக்கத்தை என்னவென்று சொல்லலாம் அக்காளே மீரா, என்னவென்று சொல்லலாம் மனதை இது வேண்டுவதன் புனிதம் யாரறிவர் அக்காளே மீரா, என்னவென்று சொல்லலாம் மனதை இது வேண்டுவதன் புனிதம் யாரறிவர் ஒரு சொல்லில் புதையும் அன்புதானே இந்த காவியங்கள் கொண்டதும் பிறப்புக்குள்ளாகவே மீட்டு பிறப்பிக்கும் அவன் கருனையை மெச்சுவதா அல்லது இப்படி ஒரு … Continue reading ஸ்ருதி – பதம் 01\nஅட்டாலியை விட்டிறங்கிய ட்ரங்கு பெட்டி\nஎல்லாமே எழுந்து எதிரில் வரச் செய்துவிடும் எழுத்து இருக்கிறது. ஒரு ஓவியத்தை போலவே கதையை சொல்லும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்தில் எல்லாமே எழுந்து எதிரில் வரத் தொடங்கிவிடும். உங்களால் ஒரு பாத்திரத்தை நெருங்கி முகர்ந்து பார்த்துவிட முடியும். தொட்டுப் பேசவும் முடியும். தங்களுடைய அளவில் ஒவ்வொருவருமே முழுமையானவர்களாக இருப்பார்கள். வெறுமனே அவர்கள் வார்த்தைகளை அடுக்கும்போது உருவாகிவிடக் கூடியவர்களாக இருந்தால், இங்கே எல்லாருமே எழுத்தாளராகிவிடலாம். ஆனால், அது அத்தனை எளிதானதாக இருப்பதில்லை. ஓவியத்தை வரையலாம். ஓவியம் போல … Continue reading அட்டாலியை விட்டிறங்கிய ட்ரங்கு பெட்டி\nஇப்படியாக ஹைதராபாத் – 04\nஇப்படியாக ஹைதராபாத் – 03\nஇப்படியாக ஹைதராபாத் – 02\nஇப்படியாக ஹைதராபாத் – 01\nகர்நாடகத்தில் நடப்பது – 07\nகர்நாடகத்தில் நடப்பது – 06\nகர்நாடகத்தில் நடப்பது – 05\nASI Compassion Empathy Just Babies Mirror Neurons அசோகமித்திரன் அனுபவம் ஆண்டாள் இத்தாலி இன்மை இலக்கியம் உளவியல் என்.டி.ராஜ்குமார் என் மொழி எஸ்.ராமகிருஷ்ணன் ஓலம் கட்டுரை கல்விளக்குகள் கவிதை காதல் காத��திருப்பு காலச்சுவடு காவேரி குறுந்தொகை குற்றமும் தண்டனையும் குழந்தைகள் கேரளம் சங்கம் சமூகம் சாம்பாலூர் சார்மினார் சிறுகதை சுகுமாரன் சுப்ரதீப கவிராயர் சேலம் சோனியா ஜல்லிக்கட்டு ஜான் டி பிரிட்டோ ஜீவ கரிகாலன் டால்ஸ்டாய் தனிமை தலைக்காவிரி தஸ்தாயெவ்ஸ்கி தாந்தே தூயன் தெற்கு தேம்பாவணி தொகுப்பு நடந்தாய் வாழி காவேரி நட்பு நாவல் பட்டறை பயணம் பயிலரங்கம் பவுல் ப்ளூம் பஷீர் பால்யகால சகி பியாட்ரிஸ் பிரிவு பெலவாடி பெஸ்கி போராட்டம் மரணம் மலையாளம் மழை மைசூர் மொழி யாவரும்.காம் ரஷ்யன் விஜய நகரம் விமர்சனம் வீரமாமுனிவர் வைக்கம் முகம்மது பஷீர் ஸ்ரீரங்கப்பட்டினம் ஹைதராபாத்\nஒரு குழந்தை சேகரித்த விளையாட்டுப் பொருட்களை காண்கிறீர்கள். செம்மரத்தில் செதுக்கிய மரப்பாச்சி பொம்மை ஒன்றை பாதுகாத்து வைத்திருக்கிறது. அதன் அருகிலேயே தெருவில் கிடைத்த கிழிந்த டயர் ஒன்றையும் வைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T05:38:21Z", "digest": "sha1:4K7TP3QXSKMQWQ6JSZAXMSKXVEEHCEUN", "length": 9243, "nlines": 389, "source_domain": "calendar.tamilgod.org", "title": " உழவர் திருநாள் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று ஆடி 3, விளம்பி வருடம்.\nஉழவர் திருநாள் for the Year 2018\nYou are viewing உழவர் திருநாள்\nஉழவர் திருநாள் க்கான‌ நாட்கள் . List of உழவர் திருநாள் Days (daily sheets) in Tamil Calendar\nஉழவர் திருநாள் காலண்டர் 2018. உழவர் திருநாள் க்கான‌ காலண்டர் நாட்கள்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sentamilanban.blogspot.com/2013/02/rajyathin-suvisesam.html", "date_download": "2018-07-19T05:48:36Z", "digest": "sha1:7M6RH3HV4ORP3C4E2QEI2F636AO6Y7II", "length": 3355, "nlines": 72, "source_domain": "sentamilanban.blogspot.com", "title": "தமிழ் கவிதைகள் : தேவ இராஜியத்தின் சுவிசேஷம்", "raw_content": "\nஎனது படைப்புகள் வெளியான சில இதழ்கள்\nபணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆர���க்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.\nதயவு செய்து இதனை படியுங்கள்\nமக்களை மத மாற்றம் பண்ணு வதற்கு இப்டியும் ஒரு கும்பல் அலைகின்றது\nநண்பரே, நான் உங்களை மதம் மாறச் சொல்லவில்லை. நானும் ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவன் தான். இது உண்மையாக கூட இருக்கலாம்.\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.atamilz.com/ad/index.php?a=5&b=362", "date_download": "2018-07-19T05:35:52Z", "digest": "sha1:BD2DRWH2NAFIEFBFMJQ7UK2P6EMKER7Y", "length": 18769, "nlines": 237, "source_domain": "www.atamilz.com", "title": "EDUCATION", "raw_content": "\nசிங்கள வகுப்பினை தொடர்ந்து கொண்டு நடாத்த சிங்கள ஆசிரியை உடனடியாக தேவை.\nதொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கம் சிங்கள வகுப்பினை தொடர்ந்து கொண்டு நடாத்த சிங்கள ஆசிரியை உடனடியாக தேவை. அத்தடன் உதவி ஆசிரியைகளும் தேவை. இவ் வகுப்பின் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் வருமானம் அவ் ஆசிரியைகளுக்கே உரியது. A/L முடித்த பிள்ளைகளும் விரும்பத்தக்கது. மாலை 3.30 ஃ 5.30 வரை வகுப்புகள் நடைபெற...\nவெள்ளவத்தையில் வகுப்புகள் நடாத்துவதற்காக வார நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் இடம் வாடகைக்கு தரப்படும்.\nவெள்ளவத்தையில் வகுப்புகள் நடாத்துவதற்காக வார நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் இடம் வாடகைக்கு தரப்படும். Suwasthi Institute, No.06, 39th Lane, Vihara Mawatha, Colombo – 06. (100 மாணவர்கள் இருந்து கற்கக்கூடிய இடவசதி). 077 5838117....\nSpoken English with complete Grammer அடிப்படையிலிருந்து தமிழ் விளக்கத்துடன் பேச, எழுத பயிற்சி.\nகொழும்பில் பிரபல பாடசாலையில் கற்பிக்கும் சகல பிரிவுகளுக்குமான உயிரியல் (Tamil & English) வகுப்புகள்\nகொழும்பில் பிரபல பாடசாலையில் கற்பிக்கும் 25 வருட அனுபவமும் விடை த்தாள் மதிப்பீட்டு அனுபவமும் உள்ள ஆசிரியரினால் சகல பிரிவுகளுக்குமான உயிரியல் (Tamil & English) வகுப்புகள். 57, Pereira Lane, Wellawatte இல் நடைபெறுகின்றன. 076 8316227....\nPast Papers Practice+ Revision தமிழ், ஆங்கில Medium O/L (Business Studies, English), A/L (Accounting, Business Studies and English) அவரவர்களின் திறமை க்கேற்ப வேகத்திற்கேற்ப இலகு முறை யில் 20 வருடத்திற்கு மேற்பட்ட அனுப வமும் Psychology துறையில் பயிற்சிய...\nGermany/ Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் Paper Classes June 20 இல் ஆரம்பம்.\nGermany/ Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாகக் கற்பிக்கப்ப டுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப��படும். Level –1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்ப ட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்று ள்ளனர். Paper Cla...\nஇரண்டாம் மொழி சிங்களம் வீடு வந்து கற்பிக்கப்படும்\nதரம் 1 – 11 வரையிலான தமிழ் மாணவர்களுக்கு இரண்டாம் மொழி சிங்களம் வீடு வந்து கற்பிக்கப்படும். தொட ர்புகளுக்கு: 072 9915068....\nகணிதம் 6 – 11 வகுப்புகளுக்கு கணினியூடாக வடிவமைக்கப்பட்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியரினால் தனியாகவும் குழுவாகவும் கற்றுத்தரப்படும்.\nகணிதம் 6 – 11 வகுப்புகளுக்கு கணினியூடாக வடிவமைக்கப்பட்டு மாணவர்கள் மிகவும் இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியரினால் தனியாகவும் குழுவாகவும் கற்றுத்தரப்படும். (கொழும்பு, வத்தளை) தொடர்பு: 072 4815721....\nதரம் 8 தொடக்கம் O/L Maths, A/L Mathematics, Physics, Chemistry (தமிழ், ஆங்கிலமொழி மூலமாக) Classes வீடு வந்து கற்பிக்கப்படும்\nமொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களால் தரம் 8 தொடக்கம் O/L Maths, A/L Mathematics, Physics, Chemistry (தமிழ், ஆங்கிலமொழி மூலமாக) வீடு வந்து கற்பிக்கப்படும். 077 0386829....\nஉங்கள் வீடுகளிற்கு வந்து பல வருடம் அனு பவமிக்க ஆசிரியரால் கற்பிக்கப்படும்.\nதரம் 6, 7, 8, 9, 10 & O/L வகுப்பு மாணவர்களுக்கான கணிதம். உங்கள் வீடுகளிற்கு வந்து பல வருடம் அனு பவமிக்க ஆசிரியரால் கற்பிக்கப்படும். (Tamil Medium/ English Medium) தொட ர்புகளுக்கு: 077 7749526, 072 2185902....\nகணிதம் துரித மீட்டல் G.C.E. O/L 2018 தமிழ், ஆங்கில மொழியில் ஏனைய Grade – 6 to A/L, Local, Edexel, Cambridge தனிப்பட்ட அல்லது 5 மாணவர்கள் குழுவாக கற்பிக்கப்படும். 077 3137308....\nதரம் 10, O/L, A/L மாணவர்களுக்கு அனுபவமிக்க ஆசிரியரால் மாலை நேரம் வீடு வந்து கற்பிக்கப்படும்.\nதரம் 10, O/L, A/L க்கு வணிகக் கல்வி, பொருளியல் ஆகிய பாடங்கள் அனுபவமிக்க ஆசிரியரால் (BBA, Reading MBA, CBF, CA) கொழும்பில் பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை, பாமன்கடை போன்ற இடங்களில் மாலை நேரம் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 4822892....\nகணித பாடம் பிரத்தி யேகமாக அல்லது குழுவாக கற்பிக்கப்படும்.\nகொழும்பின் முன்னணி பாடசாலை ஆசிரியரால் கணித பாடம் பிரத்தி யேகமாக அல்லது குழுவாக கற்பிக்கப்படும். 6 to O/L, English Medium and Tamil Medium. 077 3405643, 077 5535643....\nகொட்டாஞ்சேனையில் Spoken English வளர்ந்தோருக்கான வகுப்பு.\nகொட்டாஞ்சேனையில் Spoken English வளர்ந்தோருக்கான வகுப்பு. திங்கள், புதன் மாலை 6.00 தொடக்கம் 7.30 வரை. தனித்தனியாகவும் குழுவாகவும் கற்கலாம். காலம் 3 மாதம். போதனாசிரியர்: எஸ்.என். இராஜஜோதி (JP All Ceylon) விவேகம் கல்வி நிலையம், 309, கிறிஸ்டி பெரேரா மாவத்தை, (ஜம்பட்டா வீதி) கொழும்பு –13. தொடர்புக்...\nKotahena வில் English O/L, Grade –10 சனி, ஞாயிறு, செவ்வாய், புதன் நாட்களில் வீடு வந்து கற்பிக்கப்படும்.\nகொழும்பு கண்டியில் தனியாகவும் குழுவாகவும் A/L இரசாயனவியல் பாடம் நடைபெறுகின்றது. பரீட்சைக்கு 30 வருட கால வினாக்கள் செய்து காட்டப்படும். வீடு வந்தும் கற்பிக்கப்படும். 077 3877335....\nவெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும்.\nA/L Accounting 2020 புதிய பிரிவுகள் ஆரம்பமாகவுள்ளது.\nA/L Accounting 2020 புதிய பிரிவுகள் ஆரம்பமாகவுள்ளது. கொட்டாஞ்சேனை ACA வெள்ளவத்தை, Noble மோதரையில் சிறு குழு வகுப்புக்களாக நடாத்தப்படும். J.விமலதாசன். 075 5508019....\nவெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes\nகொட்­டாஞ்­சே­னையில் இரா­ஜேஸ்­வரி இரா­ம­நா­தனின் புதிய தையல்பயிற்சி வகுப்­புகள் ஆரம்பம்..\nகொட்­டாஞ்­சே­னையில் இரா­ஜேஸ்­வரி இரா­ம­நா­தனின் புதிய தையல்பயிற்சி வகுப்­புகள் 29.06.2018 முதல் ஆரம்பம். பெண்­க­ளுக்­கான அனைத்­து­வி­த­மான ஆடை­களும் இலகுமுறையில் வெட்டித் தைப்­ப­தற்­கான பயிற்­சி­ய­ளிக்­கப...\nவெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு\nவெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சிநெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சி நெறிகள் அந்தந்த நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_204.html", "date_download": "2018-07-19T06:11:27Z", "digest": "sha1:QW4GUSCW36NOVXCYYOF7TPOHGY7GB2ZQ", "length": 36727, "nlines": 56, "source_domain": "www.kalvisolai.in", "title": "வங்கிகளை தேசிய உடமையாக்கியது ஏன்?", "raw_content": "\nவங்கிகளை தேசிய உடமையாக்கியது ஏன்\nவங்கிகளை தேசிய உடமையாக்கியது ஏன்\nபதினான்கு வங்கிகளை தேசிய உடமையாக்கியுள்ள நடவடிக்கையானது கண்டிப்பான பொருளாதார ரீதியில் பார்த்தாலும் சரி, கோடிக்கணக்கான நம் மக்களின் நம்பிக்கைகளும் ஆதர்சங்களும் பலியாகிவிடாமல் பார்த்துக் கொள்வதற்காக நாம் கொண்டுள்ள பரந்த லட்சியங்களை, நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வரப்போகும் லட்சியங்���ளைக் கொண்டு கவனித்தாலும் சரி, முற்றிலும் நியாயமானதே ஆகும். 1964-லேயே சோஷலிச பாணி சமுதாயத்தை ஏற்படுத்தும் லட்சியம் பார்லிமெண்டில் அங்கீகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுத் தரப்புத் தொழில்களில் வரவர அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டது. அதனால், தொழில்கள் மேலும் விருத்தி அடைவதற்கு வேண்டிய அடிப்படையான ஆதார அமைப்புகள் உருவாயின.\nதனியார் தரப்பு, சர்க்கார் தரப்பு முயற்சிகளின் தராதர மதிப்புகள் பற்றி விவாதிப்பது ஒரு கற்பனை ரீதியிலான விவாதமென்று நான் கருதுகிறேன். அவை இரண்டுக்கும் நம் பொருளாதாரத்தில் முக்கியமான பங்குண்டு. தனியார் தரப்பு சகல சிறப்புகளுக்கும் உறைவிடம் என்று கருதிவிட வேண்டாம். உண்மையில் அதன் சாதனைகளைப் பார்த்தால் உற்சாகமோ ஊக்கமோ ஏற்படுவதற்குக் காரணமில்லை. நாட்டில் உள்ள வர்த்தக பங்குகளில் பெரும்பாலானவை செயல்பட்டு வந்த தன்மையைப் பரிசீலிக்கும் தோறும், நாம் இப்போது விவாதிக்கிற இந்த மசோதா கண்டிப்பாய் செய்தே ஆகவேண்டிய, தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடு என்ற அபிப்பிராயத்திற்கே வருவோம்.\nவங்கி தொழிலுக்கும் மற்றத் தொழில்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. வங்கிகள் விஷயத்தில் பங்குதாரர்களுக்குள்ள நிதி ஈடுபாடு வெகு சொற்பம். இந்த வங்கிகள் விஷயத்தில் 1968 டிசம்பர் 31-ந்தேதி மொத்தம் 2, 750 கோடி ரூபாய் டெபாசிட் இருந்ததற்கு மாறாக, வங்கிகளின் செலுத்தப்பட்ட மூலதனம் 28. 5 கோடி ரூபாயாகத்தானிருந்தது; அதாவது ஒரு சதவீதத்துக்குச் சற்று கூடுதலாகத் தானிருந்தது. எனவே, வங்கி நிர்வாகஸ்தர்கள் பெரும்பாலும் பிறத்தியார் பணத்தை வைத்துதான் லோவாதேவி செய்து வந்திருக்கிறார்கள்.\nவங்கி நடவடிக்கைகளிலுள்ள இந்த அம்சம் சோஷலிசத்தை மேற்கொள்ளாத நாடுகளில் கூட எப்போதும் கவலைக்குரிய ஒரு விஷயமாகவே இருந்து வந்திருக்கிறது. உண்மையில், பிரதானமாய் முதலாளித்துவ பொருளாதார அமைப்பே உள்ள சில நாடுகள் கூட வங்கிகளைத் தேசிய உடமையாக்கி விட்டிருக்கின்றன; அல்லது வங்கிகள் மீது வெகு கண்டிப்பான கண்காணிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பிரான்ஸ் அதன் பிரதான வங்கிகளில் நான்கைத் தேசிய உடமையாக்குவது அவசியமென்று கருதி அவ்வாறு செய்திருக்கிறது. எஞ்சி விட்டுவைக்கப்பட்ட இரு வங்கிகளிலும் சேர்த்து கூட்டாக அந்நாட்டின் மொத்��� வங்கி ஆஸ்திகளில் 1/20 பங்குதான் இருந்தது. இதேபோல், இத்தாலியிலும் பிரதான ஐந்து வங்கிகளில் நான்கு அரசுத்தரப்பிலேயே இருக்கின்றன. ஸ்வீடன் தேசத்தில், இரு வங்கிகளின் மூலதனத்தை சர்க்கார் மேற்கொண்டுவிட்டார்கள்; அந்த வங்கிகள் 1950-ல் ஒன்று சேர்க்கப்பட்டன.\nசமூகக் கட்டுப்பாட்டின் சில பலவீனங்கள்\nவங்கிகள் மீதுள்ள சமூகக் கட்டுப்பாடு பற்றிப் பலர் கேள்விகள் எழுப்புகிறார்கள். இதை ஏன் இன்னும் சற்று அதிக காலத்துக்கு பரீட்சித்துப் பார்க்கக் கூடாது என்று கேட்கிறார்கள். சமூகக் கட்டுப்பாடு விஷயத்தில் பல பயனுள்ள அம்சங்கள் இருக்கின்றன. உதாரணமாக, தொழில் ரீதியான நிபுணர்கள் நிர்வாகம் அதில் வற்புறுத்தப்பட்டிருக்கிறது; இது இனியும் பொருத்தமான அம்சமாகவே இருந்து வரும். விவசாயம், ஏற்றுமதி, சிறுதொழில்கள் ஆகியவைகளுக்கு இன்னும் உயர்தர முதன்மைக் கிரமம் அளிக்கப்படவேண்டும் என்று அதில் வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால், சமூகக் கட்டுப்பாட்டில் சில பலவீனங்கள் இருந்தன. பல வங்கிகள் விஷயத்தில் அவைகளின் கொள்கைகளைத் தங்கள் அதிகாரத்துக்குள் வைத்திருந்தவர்களே பிறகும் ஏதாவதொரு வழியில் தொடர்ந்து தங்கள் செல்வாக்கைப் பிரயோகித்து வந்தார்கள்; சில சமயங்களில் முன்பிருந்த போர்டு தலைவரோ உப தலைவரோ போர்டில் பதவி வகிப்பதன் மூலம் இவ்வாறு செய்யப்பட்டு வந்தது. அவர்கள் இட்ட கட்டளைகளையும், உத்தரவுகளையும் வங்கிகள் அனுசரித்து நடக்கலாம்; சில வங்கிகள் அப்படி நடந்து மிருக்கின்றன. ஒரு கொள்கையை மனமார உற்சாகத்தோடு நடத்தி வைக்கிறவர்களுக்கும், ஏதோ சில கட்டளை களுக்காக மாத்திரமே அவ்வாறு செய்கிறவர்களுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. இந்தச் சட்டங்களைக் கூட சில வங்கிகள் ஏற்று நடக்கவில்லை. உரிமை குறைந்த மக்கள் தங்கள் காலில் நிற்பதற்கு உதவி புரிய நாம் செய்யும் முயற்சிகளை அவர்கள் ஆத்திரத்தோடும் ஏமாற்றத்தோடும் கவனித்து வருகிறார்கள் என்பதை இனியும் நாம் தொடர்ந்து புறக்கணிப்பதற்கில்லை.\nசிறிய வங்கிகள் இச்சட்டத்தில் சேர்க்கப்படாதது பற்றிக் கூறப்படுவது மற்றொரு குறை. வங்கிகள் தேசிய உடமையாக்கப்பட்டதன் நோக்கம், விவசாயம், சிறு தொழில்கள், ஏற்றுமதிகள் ஆகியவை விஷயத்தில் துரித வளர்ச்சி ஏற்படும்படி செய்வதற்கும், புதிதாகத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஊக்கமளிப்பதற்கும், பின்னடைந்த நிலையில் உள்ள எல்லாப் பகுதிகளையும் விருத்தி செய்வதற்கும் வழி செய்வதுதான். 50 கோடி அல்லது அதற்குமேல் டெபாசிட் உள்ள வங்கிகளுக்குப் பல மாநிலங்களில் கிளைகள் உள்ளன. இதற்கு மாறாக, சிறிய வங்கிகள் குறிப்பிட்ட சில பகுதிகளில் மாத்திரமே உள்ளன; இப்போது சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 14 வங்கிகள் விரிவான ரீதியில் தொழில் செய்கிற அனுகூலத்தால், சர்க்காரின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு அவை சிறிய வங்கிகளைவிட நல்ல நிலையில் உள்ளன. சிறிய வங்கிகள் ஏற்கெனவே பிரதானமாய் சொற்பக் கடன் வாங்குபவர்களுக்கே சேவை செய்து வருகின்றன. அவை வழங்குகிற கடன்களின் சராசரித் தொகை குறைவாக இருப்பதி லிருந்து இது புலனாகும். சிறிய வங்கிகள் அவை சேவை செய்து வருகிற சமூகத்தோடு ஒட்டிய ஓர் அம்சமாகவே இருந்து வருகின்றன. சிறிய வியாபாரிகளுக்கும், சிறிய தொழில் துறையாளர்களுக்கும் அவைகளின் நடவடிக்கைகள் மீது ஓரளவு செல்வாக்கு இருந்து வருகிறது.\nஇப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வங்கிகளை நடத்துவதற்காக ஒரே முழு பிண்டமான மத்திய ஸ்தாபனம் ஒன்றை ஏற்படுத்தும் உத்தேசம் நமக்கில்லை. மத்திய ஸ்தானத்தில் உள்ள ஸ்தாபனத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம்தான்; ஆனால் ஒவ்வொரு வங்கிகளுக்கும் சுயேச்சை அதிகாரம் இருக்கும்; அவைகளின் போர்டுகளுக்கு நன்கு வரையறை செய்யப் பட்ட அதிகாரங்கள் இருக்கும். இப்படி இப்படிச் செய்ய வேண்டுமென்று கட்டளைகள் இடத்தான் செய்வோம்; ஆனால், அவை கொள்கை ரீதியாகவும் பொதுப் பிரச்சினைகள் பற்றியவையாகவுமே இருக்கும். குறிப்பிட்ட தரப்பாருக்குக் கொடுக்கப்படும் தனித் தனிக் கடன்கள் பற்றியவையாக இருக்காது. அளவுக்கதிகமான குறுக்கீடு களால் ஆபத்து ஏற்படாமல் வெகு ஜாக்கிரதையாகக் கண்காணித்து வருவோம். அத்தகைய குறிக்கீடுகள் அரசியல் காரணங்களால் ஏற்படுபவையாயிருப்பினும் சரி, மற்றக் காரணங்களால் ஏற்படுபவை யாயிருப்பினும் சரி நம் கண்காணிப்பு இருக்கும்.\nஅதிகார வர்க்கக் கட்டுக்கோப்பு ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த வங்கிகளின் சுய முயற்சி ஊக்கத்தையும், ஆர்வ ஊக்கத்தையும் தனித் தன்மையையும் நாம் பாதுகாக்க வேண்டியதுதான். நல்ல முறையில் ப���ட்டா போட்டியும், சுய முயற்சி ஊக்கமும் மறைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறபடி நாம் இதைச் செய்வோம்.\nநாம் ஏற்பாடு செய்துள்ள நஷ்ட ஈடு நியாயமானதும் நேர்மையானதும்தான் என்று பங்குதாரர்களுக்கு இச்சந்தர்பத்தில் நான் கூற விரும்புகிறேன். வாஸ்தவமாய் பங்கு வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் நஷ்ட ஈடு கிடைக்கச் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிடைக்கும்படி செய்ய முயன்று வருகிறோம். சர்க்கார் பத்திரங்கள் ரூபத்தில் நஷ்ட ஈட்டுத்தொகையைக் கொடுப்பதால், பங்குதாரர்களுக்குக் கஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதை நான் பலமாக மறுக்கிறேன். சமீபத்தில்தான் இந்திய சர்க்கார் சதவீத வட்டியுடன் 7 வருஷத்தில் திருப்பித் தருகிற ஒரு கடனை எழுப்பி னார்கள். அந்தப் பத்திரங்கள் இப்போது மார்க்கெட்டில் சற்று அதிகமான விலைக்கே விற்கப்படுகிறது. சதவிகித வட்டியுள்ள 30 வருஷக் கடனுக்கும் சற்று அதிக விலைதான் இருந்து வருகிறது. நிதியாக வழங்கப்படும் பத்திரங்கள் காரணமாய் பங்குதாரர்களுக்கு மூலதனம் நஷ்டமாகிவிடும் என்று கூறுவது மிகவும் அபாயகரமான பொறுப்பற்ற பேச்சாகும்.\nசற்று ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் பிரிவினரின் ஆஸ்திகளின் உண்மையான பெறுமதியைப் பற்றி சந்தேகங்களைக் கிளப்பிவிடுவதன் மூலம் அவர்கள் தங்கள் உடமைகளை அவைகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விலையைவிடக் குறைந்த மதிப்பிற்கு விற்றுவிடும்படி செய்யப்படுகிறது. அவ்வாறு அவர்கள் ஏய்க்கப்படுவதற்கு வழி செய்யக்கூடிய எதையும் யாரும் சொல்லமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். இப்போது கொடுக்கப்படுகிற பத்திரங்கள் கைமாற்றக் கூடிய பத்திரங்கள். அவைகளை விற்கலாம்; எவ்வித நஷ்டமும் ஏற்பட அவசியமில்லாதபடி நல்ல விலை அவைகளுக்குக் கிடைக்கும்.\nவங்கி நிர்வாகிகள், சிப்பந்திகள் ஆகியோரின் நியாயமான நலன்களை நாங்கள் நன்கு கவனித்துக் கொள்வோம் என்ற உறுதியை நான் அவர்களுக்கு அளிக்க விரும்புகிறேன். இனி நாட்டின் நலத்தையோ அல்லது வங்கி தொழிலின் நன்மையையோ புறக் கணிக்கிற எந்தவிதமான கிளர்ச்சி மனப்பான்மையும் இருக்கக்கூடாது. தொழில் சிப்பந்திகளும், நிர்வாகிகளும் ஒத்துழைப்பு தருவார்கள் என்றும் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்வார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்.\nதொழில் துற��க்கோ வர்த்தகத்திற்கோ அல்லது விவசாயத்திற்கோ உண்மையாக வேண்டுகிற கடன் வசதிகள் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளப்படும். வங்கிகளிடம் டிபாசிட்டர்கள் ஒப்படைத்துள்ள நிதிகளை வங்கிகள் புனிதமான தர்மப் பொறுப்பாக பாவிக்கும். இந்தியப் பொது மக்களுக்கு ஏற்கனவே சர்க்கார் தரப்பு வங்கிகளிடம் லேவாதேவி செய்து பழக்கம் உண்டு. ஸ்டேட் வங்கியும் அதன் துணை ஸ்தாபனங்களும் ஏற்கனவே மொத்த டிபாஸிட்டுகளில் மூன்றில் ஒரு பங்கின் மீது கட்டுப்பாடு உள்ளவையாக இருக்கின்றன.இதனால் டிபாஸிட்டர்களின் நலன் எந்தவிதத்திலாவது ஆபத்திற்குள்ளாகி இருப்பதாக யாரும் கூறியதில்லை. ஸ்டேட் வங்கி பரிபூரணமாய் செவ்வையானது என்று நான் கூறவில்லை. ஆனால் சமூகத்திற்கு சேவை செய்வதில் ஒப்பிட்டுப் பார்த்தால், திறமையிலாயினும் சரி கடன் வழங்குவதிலாயினும் சரி எந்தத் தனியார் வங்கிக்கும் அது பின் வாங்கவில்லை. தபால் ஆபீஸ் சேவிங்ஸ் வங்கிகள் எட்டாத் தொலைவிலுள்ள கிராமங்களில் கூட மக்களிடையே வங்கி லேவாதேவிப் பழக்கத்தைப் பரப்புவதில் முக்கிய பங்கு எடுத்து வந்துள்ளன. தபால் ஆபீஸ் சேவிங்ஸ் வங்கிகளிடம் 1967 இறுதியில் ஒன்றரை கோடி பேர் டிபாசிட் கணக்கு வைத்திருந்தனர். 700 கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் தொகை இருந்தது. தபால் ஆபீஸ் சேவிங்ஸ் வங்கிகளின் பணம் போட்டவர்கள் எந்த சந்தர்ப்பத்திலாயினும் சரி தங்கள் நலன்களுக்கு ஆபத்து ஏற்பட்டதென்று பயந்ததாக, சர்க்காரைப் படுமோசமாகக் குறை கூறுபவர்கள் கூடச் சொல்லமாட்டார்கள்.\nபொது மக்களுக்கு இன்னும் சீரான விரிந்த அளவு சேவை கிடைக்கும் என்று நாங்கள் உறுதி கூறுகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலோ வங்கி வசதிகள் விஷயத்தில் ஏற்பட்டு வந்துள்ள அபிவிருத்தி எங்கும் ஒரே சமசீராக இருக்கவில்லை. வங்கி வசதிகள் குறைந்துள்ள மாநிலப் பகுதிகளில் வங்கி வசதிகளை விஸ்தரிப்பது அவசியம். அபிவிருத்தி ஏற்பட்டுள்ள மாநிலங்களில் கூட வங்கி வசதிகள் நகர்ப்புறங்களில் மட்டும்தான் இருக்கின்றன; முக்கியமாய் பெரிய பட்டணங்களில்தான் இருக்கின்றன. ஓரளவு நகரமாய் இருக்கிற பகுதிகளும் கிராம கேந்திரங்களும் சற்று அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன என்றே கூறலாம். மாநிலங்களில் கடனுக்கும் டிபாசிட்டுத் தொகைகளுக்கும் உள்ள விகிதாசாரக் கணக்கைக் கவனித்த��ல் பல ராஜ்யங்களில் அது மிகக் குறைவாகவே இருக்கிறது. உதாரணமாக, அஸ்ஸாம், பீஹார், ராஜஸ்தான், ஒரிஸ்ஸா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகியவைகளைக் கூறலாம். இது காரணமாய் புகார்களும் வந்துள்ளன. அதாவது வங்கிகள் சில பகுதிகளில் டிபாசிட் மூலம் நிதி வசதியைத் திரட்டிக் கொண்டு வேறு இடங்களில் அவைகளைக் கடனாக வழங்கிப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று குறை கூறப்படுகிறது. இதனாலும் பிரதேச ரீதியில் சம வளர்ச்சி ஏற்படுத்துவதற்கு மேலும் குந்தகம் உண்டாகிறது என்கிறார்கள். வங்கிகள் பொதுத் தரப்புக் கட்டுப்பாட்டில் இருந்தால் இந்தப் போக்குகளைத் திருத்தலாம். அடிக்கடி வற்புறுத்தப்படுகிற சம ரீதியான பிரதேச வளர்ச்சிக்கு வழி செய்யும் கொள்கையை நிறைவேற்றலாம்.\nஇந்தச் சட்டத்தை நிறைவேற்றும்போது சர்க்கார் தங்களுக்கு இந்த நடவடிக்கைக்காக தெரிவிக்கப்பட்டுள்ள விரிவான மனமார்ந்த ஆதரவுகளுக்கு அருகதை உள்ளவர்களாக நடந்து கொள்வார்கள். இந்த ஏற்பாட்டை அமுல் செய்வதில், கடன் வசதிகளை விஸ்தரிப்பது மாத்திரம் கருத்தல்ல; அந்தக் கடன் வசதி குறிப்பிட்ட காரியத்துக்குப் பயன்படும்படி விஸ்தரிக்க விரும்புகிறோம். சுதந்திரம் ஏற்பட்டதிலிருந்து தேசத்தின் பல்வேறு பகுதி மக்களுக்கும் பல்வேறு பகுதி இடங் களுக்கும் இருந்து வருகிற ஆழ்ந்த அதி முக்கியமான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதே அந்தக் காரியம்.\nஇது சரித்திர முக்கியத்துவம் உள்ள நடவடிக்கை அல்ல; ஆனால் சரியான திசையில் செல்லும் நடவடிக்கையாகும். அதை வெற்றிகரமாக நடத்திவைக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ள எல்லாரும் தங்கள் கருத்துகளையும் யோசனைகளையும் தெரிவித்து எங்களுக்கு உதவி புரியும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். அவைகளை நாங்கள் நிச்சயமாய் பரிசீலிப்போம். அவர்களுக்கோ நாட்டு மக்களுக்கோ ஏமாற்றம் ஏற்படாத வகையில் அதை நடத்தி வைப்பதற்காக அவர்களின் யோசனைகளை நாங்கள் நன்கு கவனிப்போம்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது ���ுதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2017/01/15-21-2017.html", "date_download": "2018-07-19T05:32:49Z", "digest": "sha1:KZUZGRJMW7MWU6PT73HKIJB2QFADPVBN", "length": 82273, "nlines": 264, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் ஜனவரி 15 முதல் 21 வரை 2017", "raw_content": "\nவார ராசிப்பலன் ஜனவரி 15 முதல் 21 வரை 2017\nவார ராசிப்பலன் ஜனவரி 15 முதல் 21 வரை 2017\nதை 02 முதல் 08 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n20.01.2017 மீன செவ்வாய் பகல் 01.48\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nசிம்மம் 14.01.2017 இரவு 10.57 மணி முதல் 17.01.2017 அதிகாலை 05.35 மணி வரை.\nகன்னி 17.01.2017 அதிகாலை 05.35 மணி முதல் 19.01.2017 மதியம் 03.54 மணி வரை.\nதுலாம் 19.01.2017 மதியம் 03.54 மணி முதல் 22.01.2017 அதிகாலை 04.23 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n19.01.2017 தை 06 ஆ��் தேதி வியாழக்கிழமை சப்தமிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை\n15.01.2017, தை 2, ஞாயிற்று கிழமை, திரிதியை திதி பகல் 11.39 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி, மகம் நட்சத்திரம் இரவு 10.43 வரை பின்பு பூரம், மரணயோகம் இரவு 10.43 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, மாட்டு பொங்கல் கோ பூஜை கா 07.00 & 10.00, கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\n16.01.2017, தை 3, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.15 வரை பின்பு பஞ்சமி, பூரம் நட்சத்திரம் இரவு 11.17 வரை பின்பு உத்திரம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, கானும் பொங்கல் கரிநாள், சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\n17.01.2017, தை 4, செவ்வாய்கிழமை, பஞ்சமிதிதி பகல் 11.39 வரை பின்பு தேய்பிறை சஷ்டி, உத்திரம் நட்சத்திரம் இரவு 12.37 வரை பின்பு அஸ்தம், அமிர்தயோகம் இரவு 12.37 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 0,முருக வழிபாடு நல்லது.\n18.01.2017, தை 5, புதன்கிழமை, சஷ்டி திதி பகல் 12.49 வரை பின்பு தேய்பிறை சப்தமி, அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 2.37 வரை பின்பு சித்திரை ,மரணயோகம் பின்இரவு 2.37 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1/2, சஷ்டி விரதம், முருக வழிபாடு நல்லது, சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\n19.01.2017, தை 6, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 02.37 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி, சித்திரை நட்சத்திரம் பின்இரவு 05.10 வரை பின்பு சுவாதி, சித்தயோகம் பின் இரவு 05.10 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள், கால பைரவர் வழிபாடு நல்லது.\n20.01.2017, தை 7, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 04.54 வரை பின்பு தேய்பிறை நவமி, நாள் முழுவதும் சுவாதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, அம்மன் வழிபாடு நல்லது, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\n21.01.2017, தை 8, சனிக்கிழமை, நவமி திதி இரவு 07.26 வரை பின்பு தேய்பிறை தசமி, சுவாதி நட்சத்திரம் காலை 08.03 வரை பின்பு விசாகம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சனி பகவான் வழிபாடு நல்லது, தனியனாள், சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nநல்ல வாக்கு சாதுர்யமும் சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 10ல் சூரியன் 11ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்ப�� என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். 8ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வதால் எல்லா வகையிலும் நன்மைகள் கிட்டும்.\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5ல் குரு 10ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணம் கொடுக்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபமும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்ற பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nநிதானமான அறிவாற்றாலும், சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4ல் குரு, 8ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 3ல் ராகு, 6ல் சனி சஞ்சாரம் செய்வதால் உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். கணவன் மனைவி சற்ற விட்ட கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும், உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கல்வியில் கவனம் எடுத்து கொள்வது உத்தமம். குருவுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் குரு, 7ல் சூரியன், 8ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட் பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் வீண் செலவுகளை தவிர்க்கவும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை கு��ையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை குறைத்து கொள்ள முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்ற கூடும். வேலைபளுவும் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிவ வழிபாடு, தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2ல் குரு, 6ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றியினை பெற்று விட முடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக அமைவார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். துர்கை அம்மனை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nசூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசியில் குரு, 5ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை கை கால் அசதி சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் 3ல் சனி, 4ல் புதன் சஞ்சரிப்பதால் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைசல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனையும் அடைய முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nநேர்மையே குறிக்கோளாக கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படும் துலா ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2ல் சனி, 4ல் சூரியன், சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். ச��வ பெருமானை வழிபாடு செய்வதால் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், 11ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றி கிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்ற சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன், 12ல் சனி சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற வீண் விரயங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகளில் தாமத நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஏற்பட கூடிய வாக்கு வாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உற்றார் உறவி��ர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற சற்று தாமத நிலை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2ல் சுக்கிரன், 9ல் குரு, 11ல் சனி சஞ்சாரம் செய்வதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணம் பல வழிகளில் தேடி வரும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதநிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் மேலும் நற்பலன்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் 14.01.2017 இரவு 10.57 மணி முதல் 17.01.2017 அதிகாலை 05.35 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 8ல் குரு 12ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய தாமதநிலை ஏற்படும். பண வரவுகளில் ஏற்�� இறக்கமான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்த நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் ஆரோக்கிய பாதிப்புகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சிவ வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 17.01.2017 அதிகாலை 05.35 மணி முதல் 19.01.2017 மதியம் 03.54 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் ராகு, 7ல் குரு, 10ல் புதன், 11ல் சூரியன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்படுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 19.01.2017 மதியம் 03.54 மணி முதல் 22.01.2017 அத���காலை 04.23 மணி வரை.\nLabels: வார ராசிப்பலன் ஜனவரி 15 முதல் 21 வரை 2017\nமாத ராசிப்பலன் பிப்ரவரி 2017\nவார ராசிப்பலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 4 ...\nஅதிசார சனி பெயர்ச்சி பலன்கள் 26.01.2017 முதல...\nவார ராசிப்பலன் - ஜனவரி 22 முதல் 28 வரை 20...\nவார ராசிப்பலன் ஜனவரி 15 முதல் 21 வரை 201...\nவார ராசிப்பலன் ஜனவரி 8 முதல் 14 வரை 2017\nஉங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி 02.01.2017\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுலை 15 முதல் 21 வரை\nவார ராசிப்பலன் ஜுலை 8 முதல் 14 வரை\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=6679", "date_download": "2018-07-19T05:40:23Z", "digest": "sha1:N2XYQ4XOIWKWBLH5IYFOANQTPCUCWJXZ", "length": 30606, "nlines": 141, "source_domain": "www.sramakrishnan.com", "title": " ஷார்ஜா – 3", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nஅபுதாபி நண்பர்களுடன் ஷேக் சையத் மசூதிக்குள் நுழைந்த போது கனவுலகிற்குள் நுழைந்தது போலவே இருந்தது. சலவைக்கல்லால் உருவாக்கபட்ட பெருங்கனவாகக் கலைநுட்பத்தின் உச்சத்தைத் தொட்டிருந்தது மசூதி. நவீனகாலத்திலும் மரபின் தொடர்ச்சியாகக் கட்டிடக்கலையை வளர்த்தெடுக்கமுடியும் என்பதற்கான சாட்சியாக நின்று கொண்டிருந்தது இம் மசூதி.\nகவிழ்த்திவைக்கபட்ட வெண்ணிற கும்பா போன்ற பிரம்மாண்டமான குவிமாடங்கள். இருபுறமும் மிதமான நீலவெளிச்சம், நான்கு பக்கமும் வான்நோக்கி உயர்ந்திருக்கும் மினார்கள். செம்பினால் செய்யப்பட்டுப் பொன்பூச்சுப் பூசப்பட்ட வேலைப்பாடுகளுடன் தூண்கள், சுவர்களில் பூவேலைப்பாடுகள். நடைபாதையெங்கும் மஞ்சளும் சிவப்பும் கலந்த ஒளிர்விளக்குகள்.\nஒரே நேரத்தில் நாற்பதாயிரம்பேர் பிரார்த்தனை செய்யும் பிரம்மாண்டமான பிரார்த்தனைக் கூடம். பூக்களும் கொடிகளுமான செதுக்குகள், உலகின் மிகப்பெரிய ஈரானியக் கம்பளம் மைய மண்டபத்தினுள் விரிக்கபட்டிருந்தது. ஈரானைச் சேர்ந்த Ali Khaliqi இந்தக் கம்பளத்தை உருவாக்கியிருக்கிறார். 1200 பெண்கள் அங்கேயே தங்கி இதனை நெய்திருக்கிறார்கள். கம்பளத்தின் எடை 47 டன். கம்பளத்தின் இன்றைய மதிப்பு 8.5 மில்லியன்.\nமசூதியின் முன்புள்ள செயற்கைகுளத்தில் அதன் பிம்பம் பிரதிபலிப்பதை காண்பது அத்தனை அழகாகயிருந்தது. சற்று தள்ளி இதற்கெனத் தனியாக ஒரு இடத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். அங்கிருந்து மசூதியின் முழுத்தோற்றத்தையும் காண இயலும்..\nஇந்த மசூதியை Yousef Abdelky என்ற சிரிய கட்டிடக்கலைநிபுணர் வடிவமைத்திருக்கிறார். நிறைய இந்தியர்கள் இந்தக் கட்டுமானப்பணியில் பணியாற்றியிருக்கிறார்கள். முப்பது ஏக்கர் பரப்பளவு கொண்டது இந்த வளாகம். நிலா வளர்வதற்கு ஏற்ப இந்த மசூதியின் ஒளியும் மாறிக் கொண்டேயிருக்கக் கூடியது. வெண்ணிறத்திலிருந்து அடர்நீலத்தை நோக்கியதாக இந்த மாற்றமிருக்கும் என்றார்கள். முழுநிலவு நாளில் இதைக் காண்பது பேரனுபவம்.\nமெக்காவை நோக்கியுள்ள மையமண்டபத்தில் அல்லாஹ்வின் 99 திருப்பெயர்கள் அலங்கரிக்கபட்டிருக்கின்றன. மார்பிள் பேனல்கள். கண்ணாடி துண்டுகள் கொண்ட அலங்காரவளைவுகள். சித்திரஎழுத்துகளும் மலர் அலங்காரங்களும் கொண்ட சுவர்கள் என ஒவ்வொரு அங்குலமும் அலங்காரமாக உருவாக்கபட்டுள்ளது. தங்கத்தை உருக்கி வார்த்திருக்கிறார்கள். இது உலகிலுள்ள பெரிய மசூதிகளில் ஆறாவதாகும்.\nஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் முன்னாள் அதிபருமான ஷேய்க் சையத் பின் சுல்தான் அல் நகியானின் (Sheikh Zayed bin Sultan Al Nahyan) பெயரே இந்த மசூதிக்கு வைக்கபட்டிருக்கிறது. இவ்விடத்திலேயே ஷேய்க் சையதின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nமசூதியை நண்பர்களுடன் சுற்றிப்பார்த்துவிட்டு வெளியே வந்தேன். முழு மசூதியையும் ஒரு சேர தெரியும்படி புகைப்படம் எடுக்க நண்பர் சுபான் தன் காரில் என்னை அழைத்துக் கொண்டு போனார். கேலரி போல அமைக்கபட்டிருந்த அந்த இடத்தில் செயற்கை குளம் போன்ற நீர்நிலையில் மசூதி ஒளிர்ந்து கொண்டிருந்தது. நிறையப் புகைப்படங்களை எடுத்தோம்.\nசுபான் சுயமாகப் புகைப்படக்கலையைக் கற்றுக் கொண்டவர். இரவுக்காட்சிகளை எடுப்பதில் விற்பன்னர். அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன. ஒய்வு நேரத்தில் புகைப்படம் எடுப்பதற்காகவே பயணங்களை மேற்கொள்கிறார். அவர் எடுத்த சில புகைப்படங்களைக் காட்டினார். சர்வதேச தரத்தில் இருந்தன. நிச்சயம் அவர் உலகப்புகழ்பெறுவார் என வாழ்த்தினேன்.\nநண்பர்கள் அனைவரும் அருகிலுள்ள படிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்\nகனவுப்பிரியனை சந்திப்பதற்கு முன்பாகவே அவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். அவர் யார், எங்கிருக்கிறார் என எதுவும் தெரியாது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரத்னவேல் என்ற வாசகர் அவரது புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார். படித்த போது நல்ல சிறுகதைகளாகத் தோன்றியது. வளைகுடா நாடுகளில் வேலைக்குச் செல்பவர்களுடைய வாழ்வியல் அனுபவங்களும் நினைவுகளுமாகக் கதைகள் இருந்தன\nசுமையா, கூழாங்கற்கள் என இரண்டு சிறுகதை தொகுப்புகளை கனவுப்பிரியன் வெளியிட்டிருக்கிறார். அமீரக வாழ்க்கையை எழுதுவதில் நிகரற்ற படைப்பாளியாக இருக்கிறார். அவரது சிறுகதைகள் சரளமான மொழிநடை கொண்டவை. மெல்லிய நகைச்சுவையுணர்வும், சுஜாதா பாணி விவரிப்புகளும் கொண்ட சிறுகதைகளை எழுதிவருகிறார்.\nபுதிய நாவல் எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். நிச்சயம் அது கவனித்துக் கொண்டாடப்படும் என வாழ்த்தினேன்.\nகனவுப்பிரியனின் கூழாங்கற்கள் என்ற சிறுகதை மனதிலே நிற்ககூடியது. நெருங்கிய உறவுக்குள் திருமணம் புரிவது தவறு. அவ்வாறு புரிந்ததால் பாலாவின் மகளுக்குத் திக்குவாய் ஏற்படுகிறது. வேலைக்காக வெளிநாடு செல்கிறவர் தன் மகளுக்காகக் கூழாங்கற்களைச் சேகரித்து வருகிறார். ஊருக்கு அதைக் கொண்டுவர கிளம்பும் போது இதுவரை அவர் சேகரித்து வைத்த கூழாங்கற்கள் யாவும் பவளம் எனத் தெரியவருகிறது. முடிவில் இதனைக் கண்டுபிடிக்க உதவியதற்காக அரசு வேலை தரப்படும் என்பதோடு மகளின் மருத்துவச் செலவையும் அரசாங்கம் ஏற்கும் என்று தெரிவிக்கபடுகிறது. ஒரு தந்தையின் மனவலியை அழகாக எடுத்துச் சொல்லும் கதையது\nகனவுப்பரியனுடன் இலக்கியம், தத்துவம். ஆயிரத்தோரு அராபிய இரவுகள் என நிறையப் பேசிக் கொண்டிருந்தேன். வேல்முருகன். தென்னரசு வெள்ளைசாமி, கோபிநாத், தீபக் ராஜேந்திரன், பிரபு கங்காதரன், செந்தமிழ்செல்வன், நித்யாகுமார், போன்ற நண்பர்களும் நிறைய இலக்கியம் பரிச்சயம் கொண்டவர்கள் என்பதால் பேச்சு உற்சாகமாக இருந்தது. அனைவரும் ஒன்றுகூடி இரவு உணவு உண்டோம். பின்பு அருகிலுள்ள விடுதி ஒன்றில் அறை ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே சென்று இரவு பனிரெண்டுவரை பேசிக் கொண்டிருந்தோம்\nஅபுதாபியை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. துபாயின்பரபரப்பு போலின்றி அபுதாபிக்கெனத் தனியானதொரு அழகும் அமைதியும் இருந்தது. நண்பர் வேல்முருகன் என்னை அபுதாபி அழைத்துவர வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார் என்றார்கள். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.\nதென்னரசு ஆர்வமாக இலக்கியத்தின் அடிப்படைகள் பற்றிக் கேட்டுக் கொண்டுவந்தார். அவரது பேச்சில் ஊர்மணம் அப்படியே இருந்தது. அதை மிகவும் ரசித்தேன். கோபியும் தீபக்கும் தொடர்ந்து என்னை வாசித்து வருபவர்கள். ஆகவே எனது கதைகள், நாவல்கள் குறித்து நுட்பமாகப் பகிர்ந்து கொண்டார்கள். பிரபு வாசித்தல் ஒரு மனிதனை உயர்த்துகிறதா, அது அவனது வாழ்க்கையை மாற்றிவிடாதா என மிக ஆழமான கேள்வியைக் கேட்டார். அதையொட்டி பேசிக் கொண்டிருந்தோம். செந்தமிழும் நித்யாவும் கண்களில் ஆர்வம் கொப்பளிக்க உரையாடினார்கள். மறக்கமுடியாத நாளாக அமைந்திருந்தது.\nபேச்சிற்கு நடுவில் எங்களைத் தனது கேமிராவில் சுபான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவரது கண் கேமிராவில் இருந்தாலும் காது உரையாடலை உன்னிப்பாகக் கிரகித்துக் கொண்டிருந்தது. இரவு நண்பர்கள் சென்றபிறகு நானும் நந்தாவும் அபுதாபி நண்பர்களின் அன்பைப் பற்றி வியந்து பேசிக் கொண்டிருந்தோம். காலையிலும் நண்பர்கள் தேடி வந்து பரிசுப்பொருள் ஒன்றை தந்து போனார்கள். அபுதாபியிலிருந்து துபாய் நோக்கி காலையில் திரும்பி வரும் போது சாலையில் வாகனநெருக்கடியில்லை. காலை காற்றை நுகர்ந்தபடியே வந்தோம். தொலைவில் ஒரு ஒட்டகம் அலைந்து கொண்டிருப்பதை கண்டேன்.\nமதியம் 12 மணிக்கு ஷெரட்டன் ஹோட்டலுக்குச் சென்று அறையைக் காலி செய்துவிட்டு திரும்பினேன். நானும் நந்தாவும் ஊர்சுற்றினோம்.\nஅமீரகத்தில் தமிழ்தேர் போன்ற அமைப்புகள் மாதம் தோறும் இலக்கியக்கூட்டங்களை நடத்துகின்றன. த��ிழ் 89.4 பண்பலை நிறைய நல்ல நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஒலிபரப்பி வருவதுடன் அருமையான பழைய பாடல்களை ஒலிபரப்பி நினைவுகளில் சிறகடிக்க வைக்கிறார்கள். செல்லுமிடமெல்லாம் தொடரும் தமிழுக்காக அவர்களுக்கும் நன்றி.\nநவம்பர் 2ல் நண்பர் சுல்தானா ஆரிப் அஜ்மானில் நடைபெறும் அமீரக கொடி நாள் விழாவிற்கு அழைத்துச் சென்றார். சிறப்பான விழாவாக இருந்தது. விழாவில் அமீரக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பாரம்பரிய நடனமும் நடைபெற்றது. அந்த விழாவைப் பார்வையிட்டேன். அதைத் தொடர்ந்து அஜ்மான் ம்யூசித்திற்குள் சென்று அங்குள்ள பாரம்பரிய கலைப்பொருட்களை பார்வையிட்டேன்.\nதுபாயில் தமிழ் நாடங்களைத் தயாரிக்கும் பனிரெண்டு நாடககுழுக்கள் இருக்கிறார்கள். அவர்கள் தயாரித்த குறுநாடகங்கள் சமீபத்தில் மேடையேற்றம் செய்யப்பட்டன. அதில் சசிகுமார் இயக்கிய நாடகம் சிறப்பாக இருந்தது என்றார்கள். நாடகப்போட்டியில் பரிசு பெற்ற நாடகம் சுபஸ்ரீ அவர்களுடையது. அவரது வீட்டிற்குப் போயிருந்தேன். அருமையான காபி கொடுத்தார். சுபஸ்ரீயின் கணவர் ஸ்ரீராம் அருமையான மனிதர். உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த முறை அவர்கள் வீட்டிலே வந்து தங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள். நிச்சயம் வருவதாகச் சொன்னேன்.\nவிமானநிலையத்திற்கு ஆறுமணிக்குப் புறப்படலாம் என முடிவு செய்திருந்தேன். நண்பர் சசிகுமார் வீட்டில் சப்பாத்தியும் காபியும் கொடுத்தார்கள். சசிகுமார், அவரது நண்பர், நந்தா மூவரும் என்னை வழிஅனுப்ப விமானநிலையம் வரை வந்தார்கள். வாகனநெருக்கடி காரணமாக ஒன்றரைமணி நேரம் சாலையில் காத்துக்கிடந்தோம். கடைசி நிமிசத்தில் அடித்துபிடித்துக் கொண்டு விமானநிலையத்திற்குச் சென்றேன். எனது நூல்களைத் தீவிரமாக வாசித்துவரும் ஹேமா தனது குடும்பத்துடன் வந்து காத்திருந்தார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.\nவிமானத்தில் ஏறி அமர்ந்தேன். படம் பார்க்கவோ, படிக்கவோ பிடிக்கவில்லை. கண்ணை மூடிக் கொண்டேன். விமானம் கிளம்பிய சற்று நேரத்தில் ஐந்து நாட்களாக ஒடிய களைப்பும் அசதியும் ஒன்று சேர்ந்து கொண்டது. சென்னையை நெருங்கிவிட்டதாக அறிவிப்பு வந்த போது தான் கண்விழித்தேன்.\nசென்னையில் தூறல். மழையின் ஊடாகவே வீடு வந்து சேர்ந்தேன். நலமாக ஊர் திரும்பிவிட்டதாக நண்பர்களுக்குக் குறும்செய்தி அனுப்பிவிட்டுப் படுத்தேன்.\nகனவில் அபுதாபியில் கண்ட ஷேக் சையத் மசூதி ஆகாசத்தில் மிதந்து கொண்டிருந்தது. மேகத்தைத் தாண்டி நடந்தபடியே நானும் நண்பர்களும் அதை நோக்கி போய்க் கொண்டிருந்தோம். முத்துக்குப் பெயர் போன நாடு அமீரகம். உலகின் மிகப்பெரிய முத்து ஒன்று வானில் மிதந்து கொண்டிருப்பது போல மசூதியின் குவிமாடம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. புறா கூட்டம் மசூதி சுவரில் அமர்ந்து அதன் அழகை காண்பது போல நாங்கள் பறந்து மசூதியை சுற்றிக் கொண்டிருந்தோம். விடிந்து காலைச்சூரியன் அறைக்குள் வந்த போது தான் சென்னையிலிருக்கிறேன் என்ற தன்னுணர்வு வந்தது.\nஒவ்வொரு பயணமும் ஒரு தனித்த அனுபவமே. ஊர்களை, வியப்பூட்டும் இடங்களைக் காண்பதை விடவும் மனிதர்களே என்னை அதிகம் வசீகரிக்கிறார்கள். நிறையப் புதிய நண்பர்களைச் சம்பாதித்துத் திரும்பினேன் என்பதே இந்தப் பயணத்தில் எனது சந்தோஷம்\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AEb-3/", "date_download": "2018-07-19T05:52:50Z", "digest": "sha1:JBISDOTQVVTPW7ROTFODEC5NSBV6BZYM", "length": 11108, "nlines": 270, "source_domain": "www.tntj.net", "title": "மேலப்பாளையத்தில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்ஆர்ப்பாட்டம் போராட்டம்மேலப்பாளையத்தில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்\nமேலப்பாளையத்தில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் டிசம்பர் 6 போராட்டம் நடைபெற்றது. இதில் மேலான்மைக் குழு தலைவர் ஷம்சுல்லூஹ் ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.\nஇந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.\nசென்னையில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nஅறந்தாங்கியில் நடைபெற்ற டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம்\nதெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை\nநோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/05/blog-post_23.html", "date_download": "2018-07-19T05:44:49Z", "digest": "sha1:CL32K63T4S7NHZZ7IXDXG2IVQKECRMBB", "length": 10242, "nlines": 208, "source_domain": "www.visarnews.com", "title": "ஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை.. - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Hot News » ஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஆண் பெண் என்று இருபாலாரையும் எடுத்துக் கொண்டால். அவர்களின் உடல் நிலையில் பல மாறுதல்கள் இருந்தாலும். பெண்களை பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்ட பின்னரே அவர்கள் கர்பம் தரிப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். அதுவும் 21 வயது மிகவும் சரியான வயது என்கிறார்கள் சில மருத்துவர்கள். ஆனால் ஆண்களை பொறுதவரை 13 வயதில் இருந்தே அவர்கள் ஒரு பெண்ணை கர்பமாக்க தகுதி அடைந்து விடுகிறார்கள். பின்னர் நாளாக நாளாக அவர்களின் அந்த தன்மையும் வீரியமும் படிப்படியே குறைந்து செல்கிறது.\nஎனவே ஒரு பெண் கர்பமாவது தொடர்பாக ஒரு வயது எல்லை காணப்பட்டாலும். ஆண்கள் ஒரு பெண்ணை கர்பமாக்க சிறுவயதாக இருந்தால் போதும் என்ற நிலை காணப்படுகிறது. இது இயற்கையின் படைப்பாகவே கருத்தப்படுகிறது. உலகில் மனித குலம் அழிந்து போகாமல் இருக்க இதுபோன்ற சில மகத்துவங்களை இயற்கை நமது உடலுக்கு தந்துள்ளது.\nஎனவே பெண்கள் தமது கர்ப வயதைப் பற்றி கவலை கொள்வதை விடுத்து. நல்ல ஆரோக்கியமான ஆண் ஒருவரை வாழ்க்கை துணையாக தேர்ந்து எடுப்பது நல்லது. மித மிஞ்சிய உடல் எடை அல்லது பருமன் கொன்ட ஆண்களும், பெண்களும் பிள்ளைப் பேறை இழாகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. எனவே உடல் எடை மற்றும் பருமன், மிக மிக முக்கியமான காரணியாக உள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nசிறுத்தை படைமுகாமில் வளர்���்தது உறுதியானது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nகொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல்\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலைகள்.....\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இ...\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்....\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சு...\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்...\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nபெண் எழுத்தாளருக்கு ஆபாசப்படம், எடிட்டர் சில்மிஷம்...\nகாலா- அனுபவி ஜனமே அனுபவி\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nமுதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனா...\nஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் பொருளாத...\nமொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால் மொழிப் ...\nமோடிக்கு கிடைத்த ஆதரவே பா.ஜ.க.வின் வெற்றிக்குக் கா...\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ், மதசார்பற்ற...\nறோஹிங்கிய அகதிகளுக்காக வங்கதேசத்துக்கு நிதியுதவி அ...\nஐயோ பாவம் ஜெயம் ரவி\nஅவுஸ்திரேலியாவில் 1996 இற்குப் பிறகான மோசமான துப்ப...\nகருணைக் கொலை செய்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2012/11/blog-post_18.html", "date_download": "2018-07-19T06:03:25Z", "digest": "sha1:EEM2A4WU7EJS6OWM4E5BPEFN7EM4EDJ4", "length": 13833, "nlines": 315, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பரிணாமம்", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅவனை அவர்கள் முதன் முதலாகப்\nபிறரை விட நிஜமாக வளராது\nசூழல் மறந்து சுயம் இழந்து\nஇப்போது அவன் காலடியில் அமரத் துவங்கினர்\nஎதிர் நின்ற கூட்டம் கண்டு\nஅவனது இருப்பிடம் அது இல்லை என்றும்\nபெற வேண்டியதைப் புரிந்து கொண்டான்\nஅவன் அங்கு இல்லாது இருந்தான்\nஉண்மைதான் ஐயா..இதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஓ... எல்லா சாமியார்களும் இப்படித்தான் உறுவாகிறார்களோ....\nஉண்மையில் ஏதோ ஒரு வழியில் இப்படித்தான் இருக்கிறது அதனதன் பரிமாணங்கள்...\nஊருக்கு ஊர் இவர்களின் கூட்டம் அதிகம் ஆகிறது-ஏமாறுபவர்கள் இருக்கும் வரை...\nபரிணாமத்தின் வெளிப்பாடு பகிரங்கமாகவே உணர்த்தியது சில உண்மைகளை.\nபுலவர் சா இராமாநுசம் said...\nஇவன்தான் உண்மையான சாமியாராக இருப்பான் என்று கருதுகிறேன்\nகவர்வதற்காக எதைச்செய்தாலும் அது சில நாட்களிலேயே அலுத்தும் போய்விடுமே..\nஅவனது இருப்பிடம் அது இல்லை என்றும்\nபெற வேண்டியதைப் புரிந்து கொண்டான்//\nநல்ல சாமியார் என்றால் இவரோ\nமின்னல் சில நேரம் தான் வெளிச்சம் தரும்.\nஅருமையான கருத்துக்கவிதை இரமணி ஐயா.\nமனதை மயக்கிவிடுகிறது ஐயா ...\nஅவன் நம்பியவர்களை முட்டாளாக்கினான் முடக்கினான் \nஅவனது இருப்பிடம் அது இல்லை என்றும்\nபெற வேண்டியதைப் புரிந்து கொண்டான்//\nமுயற்சிக்கிறான் எனத் தான் நினைக்கிறேன்\nசேக்கனா M. நிஜாம் said...\nகவிதை ரொம்ப நல்லா இருக்கு\nகவிதை சூப்பர் ரமணி சார்\nஒதுக்கி வைக்கப்படுகிற மனிதம் என்றாவது ஒரு நாள் நிச்சயம் எழுந்து நிற்கும்/\nரஜினி போலத் தானும் ஆக\nஆதலினால்...... காமம் கொள்வோம் உலகத்தீரே\nமீட்பின்றி சபிக்கப்பட்ட\" நடுத்தரங்களாய் \"\nவஸந்த வாழ்வு எளிதாய்ப் பெற\nஎன்னை விட்டு விடுங்களேன் பிளீஸ்\nமுக நக அக நக\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/09/05/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-07-19T06:08:44Z", "digest": "sha1:6QMJEIVS6YQO363LVFDQUZ4NO7CSLUXM", "length": 7350, "nlines": 46, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "கத்ரி பர்த்தி யாத்திரை – chinnuadhithya", "raw_content": "\nசெப்டம்பர் மாதம் முதல் தேதி நான் கிருஷ்ணா ராதாவுடன் இரவு எட்டு மணிக்கு கிளம்பும் திருப்பதி எக்ஸ்பிரஸில் கத்ரி எனும் ஊரில் உள்ள நரசிம்ம ஸ்வாமி கோயிலுக்கு கிளம்பினேன். காலை 7 மணிக்கு கத்ரியை அடைந்து கோவிலின் அருகேயே ஒரு அறை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். குளித்து தயாராகி காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு கோயிலை அடைந்தோம்.\nகத்ரி என்பது அனந்தப்பூர் ஜில்லாவில் உள்ள சின்ன நகரம். இங்குள்ள ஸ்ரீ லஷ்மி நரசிம்ம ஸ்வாமி கத்ரி மர வேர்களில் சுயம்புவாக உருவானதாக புராணம் சொல்கிறது. இந்த மரத்தின் பெயரிலேயே இந்த ஊர் அழைக்கப்படுகிறது. இந்த ஜில்லாவில் பார்க்க நிறைய இருக்கிறது ஆனாலும் நேரமின்மையால் நாங்கள் இந்தக் கோயிலை மட்டும் தரிசித்துக்கொண்டு புட்டபர்த்திக்கு கிளம்பினோம்.\nகிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என நான்கு திசைகளிலும் கோபுரங்கள் ராயலசீமா கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளன. உள்ளே மிக அழகான நரசிம்ம ஸ்வாமி. இதற்கு எத்தனை அபிஷேகம் செய்தாலும் அர்ச்ச விக்ரகத்திற்கு வியர்க்கிறது. அர்ச்சகர்கள் துடைத்த வண்ணம் இருக்கின்றனர். அருகே லக்ஷ்மி தாயாருக்கு தனி சன்னதி. இங்கு வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக கூட்டம் வரும் என அர்ச்சகர் சொன்னார். இந்தக் கோயிலில் உள்ள தேர் மிகப் பெரியது பிரசித்தியானது. இந்தியாவிலேயே உள்ள தேர்களில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது இந்த ரதோற்சவம் இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது இக்கோயிலின் அருகேயே சிறிய சிவாலயமும் அனுமார் கோவிலும் ராகவேந்திர சன்னதியும் உள்ளன. எல்லாவற்றையும் தரிசித்துக்கொண்டு வாடகைக்கார் வைத்துக்கொண்டு காலை 11 மணி அளவில் புட்டபர்த்தியை நோக்கி பயணமானோம்.\nகத்ரியிலிருந்து 50 கிமீ தூரத்தில் உள்ளது ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பிரசாந்தி நிலையம். இங்கு தான் என் பெரிய பெண் கல்லூரில் பி காம் படித்தாள். எத்தனையோ முறை போயிருக்கிறோம். ஆனால் பாபா மறைந்த பின் அவர் சமாதி தரிசனத்திற்காக நாங்கள் இந்த தடவை போனோம் பர்த்தியை அடைந்தபோது மணி பகல் 12. பிரசாந்தி நிலையத்தை அடைந்து அங்கு சுவாமியின் பிரசாதம் உண்டு அறைக்கு திரும்பினோம்.\nசற்று ஒய்வு எடுத்துக்கொண்டபின் மாலை ஐந்து மணிக்கு மீண்டும் பிரசாந்தி நிலையம் அடைந்து குல்வந்த் ஹாலில் அமர்ந்தோம். அங்கு கலை நிகழ்ச்சிகள் பஜன் முடிந்ததும் வரிசையில் நின்று சமாதியை தரிசனம் பண்ணிக்கொண்டு அங்கேயே இரவு உணவையும் முடித்துக்கொண்டு பிறகு இரவு 10.30 கிளம்பிய ராஜதானி எக்ஸ்பிரஸில் கிளம்பி மறு நாள் காலை 7.30க்கு ஹைதிராபாத்தை அடைந்தோம்.\nPosted in சுற்றுலா, நினைவுகள்\nPrevious postபாதை தெரியுது பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/candidate/EthirolimanianG6196", "date_download": "2018-07-19T06:03:42Z", "digest": "sha1:IKIR6HQ7PAOLT36ZOR7FVRR55DUIRVK7", "length": 4846, "nlines": 50, "source_domain": "election.maalaimalar.com", "title": "செ��்னை 19-07-2018 வியாழக்கிழமை", "raw_content": "\nகீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளராக கோ.எதிரொலிமணியன் (வயது 53) அறிவிக்கப்பட்டுள்ளார். எம்.ஏ., பி.எட்., எம்.பில். படித்துள்ள இவர் விவசாயியாவார். விளையாட்டு பொருட்கள் விற்பனை நிலையமும் நடத்தி வருகிறார். மனைவி சுமதி, இடைநிலை ஆசிரியை. மூத்த மகன் ராஜ்பிரபாகர் எம்.பி.பி.எஸ். 2–வது மகன் எழிலன் என்ஜினீயர். மகள் ஓவியா. பா.ம.க.வில் மாவட்ட செயலாளர், மாநில தொண்டரணி தலைவர், மாநில துணை பொதுச்செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்த இவர் தற்போது மாநில தேர்தல் பிரசாரக்குழு தலைவராக உள்ளார். கடந்த 2006 ...\nகீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளராக கோ.எதிரொலிமணியன் (வயது 53) அறிவிக்கப்பட்டுள்ளார். எம்.ஏ., பி.எட்., எம்.பில். படித்துள்ள இவர் விவசாயியாவார். விளையாட்டு பொருட்கள் விற்பனை நிலையமும் நடத்தி வருகிறார். மனைவி சுமதி, இடைநிலை ஆசிரியை. மூத்த மகன் ராஜ்பிரபாகர் எம்.பி.பி.எஸ். 2–வது மகன் எழிலன் என்ஜினீயர். மகள் ஓவியா. பா.ம.க.வில் மாவட்ட செயலாளர், மாநில தொண்டரணி தலைவர், மாநில துணை பொதுச்செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்த இவர் தற்போது மாநில தேர்தல் பிரசாரக்குழு தலைவராக உள்ளார். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் பெரணமல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 தேர்தலில் போளூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/01/16/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF-4/", "date_download": "2018-07-19T06:08:16Z", "digest": "sha1:IE4YKQZXA3ZU4MGXHXKI67K5PDFSKRWL", "length": 26519, "nlines": 247, "source_domain": "kuvikam.com", "title": "சரித்திரம் பேசுகிறது! –யாரோ | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nJanuary 16, 2017 1 Comment சரித்திரம் பேசுகிறது\nஅசோகர் மறைந்து 50 வருடங்கள் உருண்டோடியன \nசில பல மௌரிய மன்னர்கள்…வந்தனர்…சென்றனர். நாட்டின் எல்லை குறுகிக் கொண்டே போனது..புத்த மதம் மட்டும் செழிப்பாக இருந்தது.\nஇந்திய மக்கள் பொதுவாக – எல்லா மதங்களையும் – சமமாகவே பாவ��ப்பர். மதங்களை வைத்து அரசியல் செய்வது என்பது….\nஅரசியல் வாதிகளுக்கு …இன்று மட்டும் அல்ல…தொன்று தொட்டு வந்த ஒன்று.\nவீரமும் அறிவும் பொதுவாக ஒரு மன்னனை அவனது எதிரிகளிடமிருந்து காக்கும். அது குறைந்த மன்னர்கள் கதி, அதோ கதி தான்.\nமௌரிய மன்னன் ‘பிருகத்ரதன்’ பாவம்\nநாட்டைச் சுற்றி எதிரி நாட்டரசர்கள் – எப்படியாவது மௌரிய ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது மற்றுமல்லாது மௌரிய அரசைக் கொள்ளையிடலாம் என்று துடித்தனர்.\nஉஜ்ஜயினியில் புஷ்யமித்ர சுங்கன் என்ற பிராமணன் – மௌரிய ராணுவத்தில் சேர்ந்து படைத்தளபதி ஆக இருந்தான். அவனது குடும்பத்தினர் பலர் மௌரிய அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்தனர். புஷ்யமித்ரன் வீரத்தில் சிறந்து விளங்கினான். வீரம் அவனை உஜ்ஜயினிக்கு ஆளுனராக்கியது.\nவருடம் கி மு 185:\nஉஜ்ஜயினியிலிருந்து பயணப்பட்டு வந்த களைப்புத் தீரும் முன் புஷ்யமித்திரன் அரசனின் அரண்மனை சென்று அடைந்தான். மன்னரின் வாயிற்காவலன் புஷ்யமித்திரனை வணங்கி,\n“தளபதியாரே வருக” என்று வரவேற்றான்.\n“அரசரை அவசரமாகச் சந்திக்க வேண்டும்”\nபிருகத்ரதன் அந்தப்புரத்தில் இன்பத்தில் மிதந்து கொண்டு இருந்தான்.\nவேண்டா வெறுப்பாக வரவேற்பறைக்கு வந்து தளபதியை சந்தித்தான்.\n இப்படி நேரங் கெட்ட நேரத்தில் நீர் இங்கு வந்து..என்னய்யா ஆயிற்று\n ஆமாம். நேரம் கெட்டுத் தான் போயிருக்கிறது\nபுஷ்யமித்திரன்: “விதர்ப நாடு மௌரிய நாட்டை விட்டு விலகித் தனி அரசாகி விட்டது.”\nபிருகத்ரதன் : “அட அப்படியா சரி போகட்டும். ஒழிஞ்சது சனியன் … விடு விடு… ”\n என்ன இப்படியும் ஒரு வீரமற்ற மன்னனா’ -புஷ்யமித்திரன் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.\nபுஷ்யமித்திரன்: “மேலும் வடமேற்குப் பகுதியிலிருந்து ‘பாக்டிரியன் கிரேக்கர்’ (Bactrian greeks) என்னும் யவனர்கள் கங்கை ஆற்றைக் கடந்து படையெடுத்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அயோத்தியின் வீதிகளில் யவனர் நடமாட்டம் தென்படுகிறதாம்’\nபிருகத்ரதன் : “மறுபடியும் சண்டையா என்ன கொடுமை இது சுங்கா என்ன கொடுமை இது சுங்கா யாரையாவது அனுப்பி, யாருக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுத்து முடித்து விடவேண்டியது தானே”\n‘இப்படி ஒரு அரசனைப் பெற்ற மௌரிய ஆட்சி நீடிக்கப்போவதில்லை’ – இந்த எண்ணம் புஷ்யமித்திரன் மனதில் திடமானது.\nபுஷ்யமித்திரன் : “நம் படையில் ���ோர் வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. நாட்டில் கள்ளப் பணம் மலிந்திருக்கிறது. கஜானாவில் இருக்கும் பாதிப் பணம் கள்ளப்பணம்”\nகள்ளப்பணப் பிரச்சினை இன்று நேற்றல்ல அன்றிலிருந்தே இருந்திருக்கிறது\n புத்த பிக்ஷுக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டுமே” – என்று மெல்லக் கூறி பிருகத்ரதன் கவலைப் பட்டான்.\n‘போர் வீரர்களுக்குக் கொடுக்கப் பணமில்லை.. புத்த பிக்ஷுக்களுக்குக் கொடுக்க வேண்டுமாம். ஒரு நாள் ஹிந்து ராஜ்ஜியம் ஏற்பட்டு இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்’ – என்று எண்ணமிட்டான்.\nபுஷ்யமித்திரன்: “மகாராஜா சந்திரகுப்தர் நந்தனை வென்று முடி சூடிய நாள் நாளை. அன்று மௌரிய ராணுவத்திற்கு மரியாதை அளிக்கவேண்டும். நீங்கள் அணிவகுப்பைப் பார்வையிட வேண்டும்”\n இந்த படைகளை முற்றும் கலைத்து விட்டு ..” என்று சொல்லத் தொடங்கியவன் புஷ்யமித்திரன் முகத்தில் பொங்கிய கோபத்தைப் பார்த்து பேசுவதைப் பாதியில் நிறுத்தினான்.\nபிறகு: “சரி வருகிறேன்” என்று ஒப்புக்கொண்டான்.\nசூரிய உதயம் அன்று வழக்கத்திற்கு அதிகமாகவே சிவந்து வான வீதியில் இரத்தத்தை அள்ளித் தெளித்திருந்தது. அது ரம்யத்தைவிட பயங்கரத்தையே காட்டியது. அசோகர் காலத்தில் உலகத்தின் தலை நகர் போல் திகழ்ந்த பாடலிபுத்திரம் அன்று சற்றுப் பொலிவு இழந்து காணப்பட்டது. ஊதல் காற்று சற்று வலுவடைந்திருந்தது.\nஅரண்மனைக்கு வெளியே மாபெரும் மைதானத்தில்…\nமௌரியப் படைகள் யானை – குதிரை மற்றும் காலாட்படையினர் அழகாக அணிவகுத்து இருந்தனர்.\nஅசோகரின் படைகளோடு ஒப்பிட்டால் அது கால்வாசிகூட இருக்காது.\nஇருந்தாலும் அன்றைய இந்தியாவின் மிகச் சிறந்த ராணுவம் அது தான்.\nபுஷ்யமித்திரன் அரசன் பிருகத்ரதனுக்கு தானைத் தலைவர்களை அறிமுகம் செய்து வைத்தான்.\n“அரசரே.. ராணுவத்திற்கு ஊக்கமளித்து நீங்கள் பேச வேண்டும்.”\nபிருகத்ரதன் வேண்டா வெறுப்பாகப் பேசினான்:\n“அசோக சக்கரவர்த்தியின் தர்மம் மற்றும் அமைதி நமது ஆட்சியில் தொடரும். நாட்டின் சில பகுதிகள் நம்மை விட்டுப் பிரிவதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. அது குறித்து நாம் வருத்தப்படப் போவதில்லை. அமைதியே நமது குறிக்கோள். ராணுவத்தில் படை க் குறைப்பு செய்யப்படும். புத்தம் தர்மம் கச்சாமி ”\nபடை வீரர்கள் அனைவரும் விக்கித்து நின்றனர��. புஷ்யமித்திரனின் கோபம் தலைக்கு மேல் ஏறியது. ‘இப்படி ஒரு அரசன் இனி வாழ்வது என்பது ஏன்\nகண்ணிமைப்பதற்குள் உடைவாளை உருவி பிருகத்ரதனின் வயிற்றில் பாய்ச்சினான்.\nஅது அவன் வயிற்றைத் துளைத்து மறுபுறம் வெளி வந்தது.\nபிருகத்ரதன் ரத்த வெள்ளத்தில்… விழுந்தான்… இறந்தான்.\nசரித்திரம் ஒரு கணம் நின்று போனது.\nஒரு மன்னர் அல்லது முதல்வர் இறந்த பின் அவருக்கு அடுத்த நிலையிலிருக்கும் தலைவன் மக்களிடம் என்ன சொல்கிறானோ அது சரித்திரத்தில் அவனது நிலையை நிறுத்தும்.\nபின்னாளில் – ஜூலியஸ் சீசர் மரணத்திற்குப் பின் தலைவர்கள் உரையாற்றியது ரோமாபுரியின் சரித்திரத்தையே புரட்டிப் போட்டது.\nஅது போல் புஷ்யமித்திரனின் சரித்திரத் தருணம் இது.\n திறமையற்ற- நாட்டைக் காக்கும் திராணியற்ற – ஒரு கோழையின் வாழ்வு இன்றுடன் முடிந்தது. இதை நாம் கொண்டாட வேண்டும். நமது நாட்டிற்கு வீரம் நிறைந்த அரசன்தான் வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சியை நான் உங்களுக்குத் தர உள்ளேன். இன்று முதல் நானே உங்கள் அரசன் “. என்று பிரகடனம் செய்தான்.\nபடைத் தளபதிகளும் வீரர்களும் ‘மகாராஜா சுங்கன் வாழ்க’ என்று வாழ்த்திக் கூவினர்.\nசந்திரகுப்தன் தோற்றுவித்த ‘மௌரியப் பேரரசு’ சரித்திரத்தில் அந்தக்கணத்தில் முடிந்தது.\nஅம்மாவிற்குப் பிறகு சின்னம்மா என்று சொல்வர்.\nஅது போல் மௌரியப் பேரரசுக்குப் பிறகு சுங்க ஆட்சி துவங்கியது.\nமுதலில் சட்ட ஒழுங்கு நிலைமையைச் சரி செய்தான்.\nபுராணங்களில் அஸ்வமேத யாகம் செய்தவர்கள் பலர் உண்டு.\nஆனால் சரித்திரத்தில் அஸ்வமேத யாகம் செய்த முதல் மன்னன் புஷ்யமித்திரன்.\nபுத்த மத மடங்களுக்கும் பிக்ஷுக்களுக்கும் கொடுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் பண உதவிகள் நிறுத்தப்பட்டன.\nஇதனால் கோபப்பட்ட புத்த எழுத்தாளர்கள் புஷ்யமித்திரனைப்பற்றி இவ்வாறு எழுதினர்:\n“புஷ்யமித்திரன் தக்ஷஷீலாவில் புத்த மடங்களை அழித்தான்.\nசாஞ்சி ஸ்தூபியை அழித்தான். (அது பின்னொரு காலத்தில் மீண்டும்\nகட்டப்பட்டது) கெளசாம்பியில் புத்த மடங்கள் அழிக்கப்பட்டது.\nபாடலிபுத்திரத்திற்கு அருகே அசோகர் கட்டிய குக்கூதரமா என்ற புத்த மடத்தை புஷ்யமித்திரன் அழிக்க முயன்ற போது தெய்வ சக்திகள் அதை அழிக்க விடாது தடுத்துக் காத்தது.”\nஆனால் மற்றும் சில சரித்திர ஆய்வாளர்கள் – புத்த எழு���்தாளர்கள் கூறியது சரி அல்ல என்றும் புத்தர்களின் அரசியல் ஈடுபாடு ஒன்றையே புஷ்யமித்திரன் எதிர்த்தான் என்றும் புத்த மதத்திற்கு எந்த இடையூறும் அளிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.\nதன் மகன் அக்னிமித்திரனைப் படையுடன் அனுப்பி – பிரிந்து சென்ற விதர்ப நாட்டை வென்றான். இந்த வெற்றியைப் பின்னாளில் வந்த மகாகவி காளிதாசன் ‘மாளவிகா அக்னிமித்ரம்‘ என்ற புகழ் மிக்க சரித்திர நாடகமாக எழுதினான்.\nகிரேக்க யவனர்களுடன் போர் தொடுத்து அவர்களை வென்றான்.\n36 வருடங்கள் ஆட்சி செய்து புஷ்யமித்திரன் காலமானான்.\nஅவனுக்குப் பிறகு அவன் மகன் அக்னிமித்திரன் அரசனானான்.\nஅவனுக்குப் பின் ஆண்டவர்கள் :வாசுமித்திரன், பிரஹசஸ்பதி மித்திரா, தேவபுத்தி.\nதேவபுத்தியின் மந்திரி வாசுதேவன் தேவபுத்தியைக் கொன்று தானே மன்னனானான்.\n‘சரித்திரம் செய்ததை மீண்டும் செய்யும்’ என்று சொல்வார்கள்.\nஎப்படி அரசனைக் கொன்று சுங்கர்கள் அரசாட்சியைக் கைப்பற்றினரோ, அதே போல் அவர்கள் வம்சமும் சரித்திரத்திலிருந்து மறைந்தது.\nகன்வா (kanva) ஆட்சி துவங்கியது.\nசரித்திரத்தின் ஏடுகள் தொடர்ந்து வேறு என்ன கதைகள் சொல்லப்போகின்றன \nசற்று ஓய்வெடுத்து விட்டுப் பிறகு பார்ப்போம்\n← தமிழ்த் திரைபடங்கள் 2016 ஓர் அலசல்\nஎமபுரிப்பட்டணம் (எஸ் எஸ் ) →\nOne thought on “சரித்திரம் பேசுகிறது\nதமிழக மற்றும் இந்திய அரசியல் களம் இன்று பிருகத்ரதன் கதை மாதிரிதான் இருக்கிறது..\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – ஜூலை 2018\nநீருக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்\nஸ்ரீராமின் காமிரா வழிக் கவிதை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (5) – சதுர்புஜன்\n“பேச்சு சிக்கியதால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nதமிழ் அன்றும் இன்றும் – விஜயலக்ஷ்மி ஜி‌\nசாகித்ய அகாடமி பரிசு 2018\nகுட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்\nஅமரர் கல்கி அறக் கட்டளையின் கல்வி உதவித்திட்டம்\nமாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்\nஆஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\nCategories Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,203)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smoking.pressbooks.com/chapter/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-19T05:19:09Z", "digest": "sha1:EKCKOEGQFK6DXVNNYGPROQI4BSLP2JRK", "length": 14620, "nlines": 83, "source_domain": "smoking.pressbooks.com", "title": "நாலு டி! – புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!", "raw_content": "\nஇந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் பற்றி....\n2. வரலாறு முக்கியம் அமைச்சரே\n4. செத்து செத்து விளையாடுவோமா \n5. நாங்களும் ஆராய்ச்சி செய்வோம்ல\n8. ஒரு தடவ முடிவு பண்ணிட்டா, ஒங்க பேச்ச நீங்களே கேக்க கூடாது...\n9. நீங்கள் சிந்தனைக்கு முந்தைய நிலையில் இருந்தால்....\n10. நீங்கள் சிந்தனை நிலையில் இருந்தால்....\n11. நீங்கள் தயார்படுத்திக்கொள்ளும் நிலையில் இருந்தால்....\n12. அடிமைப்பழக்க பரிமாணத்தில் உங்கள் மதிப்பெண் 50க்கு மேல் இருந்தால்....\n13. எதையும் பிளா...ன் பண்ணிச் செய்யணும்\n15. உலகத்தில எத்தனையோ நல்ல பழக்கம் இருக்க நீங்க என்ன லவ் பண்ணா இப்படித்தான்\n16. மெல்லுங்க.. என்னை வெல்லுங்க...\n17. மூட நம்பிக்கை பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n18. கையாளும் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n19. சமாளிப்புத் திறன் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n20. ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்....\n21. சூழ்நிலைப் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n22. மாற்றம் செய்யும் நிலையில் இருந்தால்...\n23. எதுவானாலும் கம்பெனி தேவை பாஸ்\n24. சொன்னவற்றையெல்லாம் செய்தும் என்னை விட முடியாமல் போனால்\n25. என்னை விட்டுவிட்ட பிறகு...\n26. பிற்சேர்க்கை-1 சிகரெட் பற்றி பரவலாக உள்ள தவறான கருத்துக்கள்\n28. பிற்சேர்க்கை-3 சிகரெட்டை விட்டுவிட உதவும் வழிகாட்டி இணையதளங்கள்\n29. பிற்சேர்க்கை-4 சிகரெட்டை விட்டுவிட உதவும் ஆதரவுக் குழுக்கள் நடக்குமிடங்கள்\n30. பிற்சேர்க்கை-5 இந்தப் புத்தகம் எழுதிய உதவியவை\nபுகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\nஎன்னை விட்டு விட இரண்டு வழிகள் உண்டு.\n1. ஒரேடியாய் நிறுத்திவிடுவது (Cold Turkey)\n2. படிப்படியாய் அளவ�� குறைத்து, கடைசியில் நிறுத்திவிடுவது. (Tapering)\nஅறிவியல் பூர்வமாக செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில், என்னை விட்டுவிட ஒரேடியாய் நிறுத்தி விடுவதே மிகச் சிறந்த முறை என கண்டுபிடித்திருக்கிறார்கள். ஏனென்றால், என்னை படிப்படியாக விட முயற்சி செய்தால், மிக விரைவில் தோல்வி அடைந்து விட வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு தெரியுமா உலகிலேயே மிக அதிக அடிமைப்படுத்தும் சக்தி கொண்ட வேதிப்பொருட்களுள் ஒன்றான நிக்கோட்டின் என்னுள் உள்ளது. அதனால் நீங்கள் எவ்வளவு பெரிய ‘அப்பாடக்கராக’ இருந்தாலும், என்னை பயன்படுத்த தொடங்கிவிட்டால், அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்டு சென்றுவிட மாட்டேன். நானே சென்றுவிட வேண்டும் என நினைத்தாலும், என்னில் உள்ள நிக்கோட்டின் உங்களை விடுவதில்லை.\nஆகவே ஒரேடியாக நிறுத்தும் வழி முறைகளை இப்போது சொல்லித்தருகிறேன்.\nஎன்னை அடிக்க, நாலு டி (4D) எனும் உளவியல் கோட்பாட்டை பயன்படுத்துங்கள். அவை முதல் D – Delay, இரண்டாவது D – Distract, மூன்றாவது D – Drink Water மற்றும் நான்காவது D – Deep Breath.\nஎன்னை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் எண்ணத்தை 5 முதல் 10 நிமிடங்கள் வரை தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்டவுடன், உங்கள் சிந்தனை முழுவதும் அதைப்பற்றியே இருக்கும். ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்த எண்ணம் மறைந்து விடும். ஒரு சின்ன குழந்தை சாக்லேட் கேட்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அம்மா வாங்கி கொடுக்க மாட்டேன் என்கிறார். குழந்தை என்ன செய்யும் தன்னால் முடிந்த வரை அடம் பிடித்து பார்க்கும், கொஞ்சி பார்க்கும், கெஞ்சி பார்க்கும், வீரிட்டு அழும், சத்தம் போடும். எதற்கும் அம்மா மசியவில்லை எனில் கடைசியில் ‘டயர்ட்’-ஆகி விட்டுவிடும் அல்லது தூங்கி விடும். அதே போல் தான் நமது எண்ணங்களும். தள்ளிப்போட தள்ளிப்போட எண்ணங்களின் வலு குறைந்து விடும்.\nமேலும், அந்த எண்ணத்திற்கு அவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுத்து சிந்திப்பதை தவிருங்கள். 15 வது மாடியிலிருந்து கீழே எட்டி பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். சாதாரணமாக உங்களுக்கு என்ன தோன்றும் விழுந்துவிடுவோமோ என்றுதானே, ஆனால் அந்த எண்ணத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா விழுந்துவிடுவோமோ என்றுதானே, ஆனால் அந்த எண்ணத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா இல்லைதானே அதே போல் என்னை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் அதனை கண்டுகொள்ளாதது போல், நடிக்க தொடங்குங்கள். நாளடைவில் நடிப்பு நிஜம் ஆகி விடும். கண்டுகொள்ளாமல் தள்ளிப்போடுவதே முதல் D.\nஇரண்டாவது D என்பது Distract-கவனத்தை திசை திருப்பி வேறு எண்ணங்களில் செலுத்துங்கள். உங்கள் ஃபோனில் ரேடியோ அல்லது பாட்டு கேட்கலாம். யாராவது ஒருவருக்கு ஃபோன் செய்து பேசலாம், அந்த இடத்திலிருந்து வெளியேறி கொஞ்ச தூரம் நடந்து செல்லலாம். இதைத்தான் செய்ய வேண்டுமென்று இல்லை. உங்கள் கவனத்தை திசை திருப்பும் எதையும் செய்யலாம். இவ்வாறு 10 நிமிடங்களுக்கு உங்கள் கவனத்தை திசை திருப்ப முடிந்தால், என்னை பற்றிய எண்ணம் தானாக மறைந்து விடும்.\nமூன்றாவது D – Drink Water மற்றும் நான்காவது D – Deep Breath. என்னைப் பற்றிய எண்ணம் வந்தவுடன் ‘மெதுவாக’, ‘விழிப்புணர்வுடன்’ தண்ணீர் குடிக்க வேண்டும். ஆகவே எப்போதும் தண்ணீரை அருகிலேயோ அல்லது கைப்பையிலோ வைத்திருக்க வேண்டும். எப்போதுமே அரை லிட்டர் அல்லது கால் லிட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி, உங்கள் கைப்பையில், மேஜையில், பேண்ட் பாக்கெட்டில், உங்கள் கைகளுக்கு எட்டும் படி வைத்துக்கொள்ளுங்கள். எங்காவது வெளியில் போகிறீர்கள் என்றால், பாட்டிலை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொள்ளுங்கள். தண்ணீர் தீரத் தீர மீண்டும் நிரப்பி கொண்டே இருங்கள்.\nமெதுவாக, பொறுமையாக, அடக்காமல் 8 முதல் 10 முறை மூச்சை மெதுவாக மூக்கின் வழியாக இழுத்து, மெதுவாக வாயின் வழியாக விடுவதும் நல்ல பலனை தரும். மூச்சை உள்ளே இழுக்கும் போது, நுரையீரலின் அடிப்பகுதி நன்றாக காற்றால் நிரப்பப்பட்டு, உதரவிதானத்தை தட்டி, வயிறு வெளியில் வரும். மூச்சை வெளியே விடும்போது, வயிறு உள்ளே போகும். இவ்வாறு சரியாக உங்கள் சுவாசம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇவற்றை செய்வதால், என்னை பயன்படுத்த வேண்டும் என்ற ‘பசி’ இல்லாது போகும். இவற்றை பயன்படுத்தி பலர் என்னிடமிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள். ஆகவே என்னை அடித்து துரத்த வேண்டுமானால் இந்த ‘நாலு டி’ – க்களை பயன்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-44795335", "date_download": "2018-07-19T06:45:44Z", "digest": "sha1:WKC76SCE3PTSLEEV7G24LLB63LZH3Y77", "length": 26069, "nlines": 153, "source_domain": "www.bbc.com", "title": "50,000 கடனுக்காக குடும்பத்துடன் கொத்தடிம���யாக்கப்பட்ட இளைஞரின் கதை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n50,000 கடனுக்காக குடும்பத்துடன் கொத்தடிமையாக்கப்பட்ட இளைஞரின் கதை\nபிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n''என் பதின்பருவத்தை கரும்பு தோட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்து தொலைத்துவிட்டேன். என் கல்வி, என் குடும்பம், என் சுதந்திரம் என எல்லாம் வெறும் ரூ.50,000 கடனுக்கு அடகுவைக்கப்பட்டது,'' மூன்று ஆண்டுகளாக வெளியுலகத்தைப் பார்க்காமல் கொத்தடிமையாக வேலைசெய்த 22 வயது முருகேசனின் வார்த்தைகள் இவை.\nமீட்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, முருகேசன் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் கொத்தடிமை கண்காணிப்பு குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கொத்தடிமையாக வேலைக்கு செல்லவதை எதிர்த்து விழிப்புணர்வு ஊட்டுவது, மீண்டுவந்தவர்களுக்கு நிவாரணத்தொகை பெற்று கொடுப்பது என தன்னார்வலராக மாறியுள்ளார்.\nவீடு கட்டிய கடனுக்காக அடிமையான குடும்பம்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் பொன்பாடி கிராமத்தில் விவசாயக்கூலி குடும்பத்தை சேர்ந்த முருகேசன், அவரது தாய்,தந்தை மற்றும் அக்காவின் குடும்பத்தினர் என ஒன்பது நபர்கள், தங்களுக்கென ஒரு அறை கொண்ட வீட்டை கட்டுவதற்காக வாங்கிய ரூ.50,000 கடனுக்காக ஸ்ரீராமலு என்பவரிடம் மூன்று ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறுகிறார்.\nபள்ளிப்படிப்பை பாதியில் விட்டு 15வயதில் வேலைக்குபோன முருகேசன் தனது 17வயதுவரை அடிமையாக இருந்தார். ''எங்களின் வீடு கட்டப்பட்டு, கதவு,ஜன்னல் கூட வைக்கவில்லை. கடனை முடித்துவிட்டு புதுவீட்டுக்கு போகலாம் எனக்கூறி கரும்புதோட்டத்தின் முதலாளி வேலைக்கு கூட்டிச்சென்றார். எத்தனனை நாட்கள் வேலை செய்யவேண்டும், எப்போது விடுவிக்கப்படுவோம் என்ற எதுவும் சொல்லவில்லை. நாங்கள் ஏழையாக இருந்ததால், கடனை அடைக்கும்வரை பேசமுடியாது என்று எண்ணினோம். எங்களுக்கு அப்போது விழிப்புணர்வு இல்லை. வங்கியில் கடன் வாங்குவதற்கும் பயம், அதனால் வேலைக்குப் போனோம்,'' என வெள்ளந்தியாக பேசுகிறார் முருகேசன்.\n''எங்கள் ஒன்பது நபர்களுக்கும் சேர்த்து ரூ.500 மாத சம்பளம் கொடுப்பதாக சொன்னார், இருபது கிலோ அரிசியும் கொடுக்கப்பட்டது. காலை முதல் இரவு வரை வேலைசெய்துகொண்டே இருப்போம். என்ன நாள், என்ன கிழமை, என்ன மாதம் என எதுவும் எங்களுக்கு தெரியாது. மூன்று ஆண்டுகள் எப்படி சென்றது என்பதே எங்களுக்கு தெரியாது. நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவோம். சில நாட்களில் தூங்காமல் வேலைசெய்யவேண்டிய நிலையும் இருந்தது. காட்டு வேலையோடு முதலாளியின் வீட்டுவேலையும் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டோம்,'' என்கிறார் முருகேசன்.\nகாட்டுவாசிகள் போல வாழ்ந்தோம். எங்கள் வாழ்க்கை முழுவதும் அடிமையாகவே இருக்கப்போகிறோம் என்ற துயரத்தில் இருந்தோம்.\nமூன்று ஆண்டுகளாக வெளியுலகத்தைப் பாரக்கவில்லை என்று கூறும் முருகேசன், ''தலைமுடியை நாங்களாகவே வெட்டிக்கொள்ள வேண்டும். சவரம் செய்யக்கூட வெளியே செல்லஅனுமதி இல்லை. பழைய, கிழிந்த ஆடைகளை எங்களுக்கு கொடுத்தார்கள். சில நாட்களுக்கு ஒரு முறை என் அப்பா மட்டும் கரும்புதோட்டத்திற்கு அருகில் உள்ள கடையில் சமையல் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டர், அதுவும் கண்காணிக்க ஆட்கள் இருந்ததால், யாரிடமும் பேசமுடியாத நிலை. காட்டுவாசிகள் போல வாழ்ந்தோம். எங்கள் வாழ்க்கை முழுவதும் அடிமையாகவே இருக்கப்போகிறோம் என்ற துயரத்தில் இருந்தோம். உடல்நிலை மோசமானாலும், வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்பட்டோம்,'' என்றார்.\n''கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். இன்னும்கூட கொத்தடிமையாக வாழ்ந்த நாட்களின் காயங்கள் ஆறவில்லை. அச்சம் தீரவில்லை. வழக்கு நடந்துவருகிறது என்பதால் இன்னும் பயத்தில் இருக்கிறோம். என் சகோதரியின் பிரசவத்திற்காக மருத்துவமனை செல்லக்கூட அனுமதிக்கவில்லை; பழைய சம்பவங்களை நினைக்கும்போது கொடுமையான வாழ்க்கையில் இருந்து நாங்கள் மீண்டோம் என்பது ஆச்சரியமாக உள்ளது'' என்கிறார் முருகேசன்.\nகொத்தடிமை முறையை ஒழிக்கும் பணி\nஎன்னை போல யாரும் பள்ளிப்படிப்பை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.\nகொத்தடிமை கண்காணிப்பு குழுவில் இருப்பது பற்றி கேட்டபோது அவரது முகத்தில் சின்ன சிரிப்பை பார்க்கமுடிந்தது. ''கொத்தடிமையாக வேலைக்கு போவதற்கு முன்னர், நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அரையாண்டுத் தேர்வில் முதல் ரேங்க் வாங்கியிருந்தேன். ஆனால், வேலைக்கு போனதால் படிப்பு பாதியில் தடைபட்டது. என்னை போல யாரும் பள்ளிப்படிப்பை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எங்கள் கிராமத்தில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் இருந்த பத்து குடும்பங்களைப் பற்றி தகவல் சேகரித்தேன். பள்ளித்தலைமை ஆசிரியரிடம் பேசி, மீண்டும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைத்தேன். நானே மீண்டும் பள்ளிக்கு போவது போல உணர்ந்தேன்,''என்கிறார் முருகேசன்.\nகொத்தடிமை முறையை ஒழிக்க கடந்த 16 ஆண்டுகளாக இந்தியாவில் வேலைசெய்துவரும் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகளால் முருகேசனின் குடும்பம் மீட்கப்பட்டது.\n''முருகேசனின் குடும்ப உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில்தான் இவர்களை கண்டுபிடித்தோம். அரசு அதிகாரிகளின் உதவியுடன் ஒன்பது பேரையும் மீட்டு அவர்களின் மறுவாழ்வுக்கு உதவிவருகிறோம். கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் முருகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் உடல் மெலிந்து, களைப்புற்று இருப்பதைப் பார்க்கமுடியும். அடிப்படைவசதிகள் இல்லாமல் அவர்கள் வாழ்ந்தனர் என்பதை அறியமுடிந்தது. அவர்களின் வழக்கு நடந்துவருகிறது. ஆனால் தற்போதுகூட அவர்களால் கோர்வையாக அவர்களுக்கு நடந்த அநீதிகளை சொல்லத்தெரியவில்லை. பலமுறை ஆலோசனை அளித்து, நம்பிக்கை கொடுத்துவருகிறோம்,''என்கிறார் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அமைப்பைச் சேர்ந்த ஷரோன்.\n''ஏழை குடும்பங்களின் பயத்தை பயன்படுத்துகிறார்கள்''\nமுருகேசன் குடும்பத்தைப் போல வாங்கிய கடனை தீர்க்கமுடியாமல் இருக்கும் ஏழை குடும்பங்கள் பலர் கொத்தடிமையாக சில ஆண்டுகள் வேலைசெய்துவிட்டால், கடன் தீர்ந்துவிடும் என்று நம்புகிறார்கள் என்கிறார் அவர்.\n''ஏழைமக்களின் அறியாமையைப் பயன்படுத்தி முகவர்களின் உதவியுடன் பண்ணை மற்றும் ஆலை முதலாளிகள் இவர்களை சுரண்டுகிறார்கள். கொத்தடிமைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தும் பல இடங்களிலும் முருகேசன் குடும்பத்திற்கு நேர்ந்ததைப் போன்ற சம்பவங்களை கேட்டுள்ளோம். ஒரு சில தொழிலாளர்கள் தண்ணீர் குடிக்க கூட அனுமதி வாங்கிப்போக வேண்டிய சூழலில் வேலைசெய்துள்ளனர்,''என்றார்.\nதமிழகத்தி��் கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்டவர்கள் குறித்து பேசிய அவர், ''தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி 2003 முதல் 2018 ஜூன் மாதம் வரை, தமிழகத்தில் சுமார் 7,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொத்தடிமை முறையில் இருந்து எங்களைப் போன்ற அமைப்புகள் மற்றும் அரசுஅதிகாரிகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர், 261வழக்குகள் பதிவாகியுள்ளன. கொத்தடிமை முறை விரைவில் ஒழியவேண்டும் என்பதற்காக அரசோடு இணைந்து விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்துகிறோம். கொத்தடிமையாக இருந்தவர்கள் வாழ்கையில் முன்னேறிய கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறோம்,''என்றார்.\n''கொத்தடிமை தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்''\nகொத்தடிமை முறை ஒழிப்பதற்கான சட்டம் 1976ல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதும் அடிமைமுறை தொடர்வதற்கான காரணங்கள் என்ன என்றும் இந்த பிரச்சினையை தீர்க்க தமிழகஅரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் தொழிலாளர் நலத்துறையின் முதன்மைசெயலர் மங்கத் ராம் ஷர்மா பிபிசி தமிழ் கேட்டறிந்தது.\n''கொத்தடிமை முறையில் யாரவது சிக்கியிருந்தால் தகவல் தெரிந்ததும் அவர்களை மீட்கிறோம். மீட்ட நபர்களுக்கு உடனடியாக வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். தற்போது, தமிழகத்தில் கொத்தடிமைமுறை நிலவ வாய்ப்புள்ள 11 மாவட்டங்களை கண்டறிந்துள்ளோம். காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருவண்ணாமலை,வேலூர்,புதுக்கோட்டை, சேலம்,தஞ்சாவூர்,ஈரோடு,திருச்சி,நாமக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு செய்யவுள்ளோம். செங்கல் சூளை, அரிசிஆலை,மரம் வெட்டும் தொழில் மற்றும் விவசாய கூலி போன்ற தொழில்களில் பெரும்பாலும் கொத்தடிமை முறை பின்பற்றப்படுகிறது,'' என்றார்.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் 418 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறும் மங்கத் ஷர்மா ஒவ்வொரு மாவட்டத்திலும் கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்பதற்கும், அவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தவும் அதிகாரிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.\nதாய்லாந்து குகை: சிறுவர்கள் சிக்கியது முதல் மீட்டது வரை\nபணிக்கு போகாத பெண்களை அவமதிக்கிறதா இந்த சமூகம்\nகட்டணம் செலுத்தாததால் குழந்தைகளை அடைத்து வைத்த பள்ளி நிர்வாகம்\nசீனா: ஜனநாயகத்துக்கு ஆதரவாக செயல்பட்டவருக்கு 13 ஆண்டுகள் சிறை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vishwaroopam-2-dubbing-and-post-production-work-has-started/4515/", "date_download": "2018-07-19T05:55:15Z", "digest": "sha1:FCBARKR5OS5TTNNR64C6LSGSGXV7AJ3F", "length": 6705, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "உயிர் பெறுகிறது 'விஸ்வரூபம் 2'. கமல் ரசிகர்கள் கொண்டாட்டம் - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nHome சற்றுமுன் உயிர் பெறுகிறது ‘விஸ்வரூபம் 2’. கமல் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஉயிர் பெறுகிறது ‘விஸ்வரூபம் 2’. கமல் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஉலக நாயகன் கமல்ஹாசன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வெளியிட்ட திரைப்படம் ‘விஸ்வரூபம்’. கடந்த 2013ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவே வலியவந்து பேட்டி கொடுக்கும் அளவுக்கு இந்த படத்தின் பிரச்சனை தீவிரமாகியது. பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது நாட்டைவிட்டே வெளியேறுவேன் என்று கமல் கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘விஸ்வரூபம் 2’ வெளிவருமா வெளிவராதா என்று இருந்த நிலையில் தற்போது இந்த படம் உயிர் பெறுகிறது.\nஆம், இன்று முதல் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கிவிட்டதாக கமல் தரப்பில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. மேலும் இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகளும் தொடங்கவுள்ளதாகவும், முதல்கட்டமாக கமல் அதனையடுத்து ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்பட வரிசையாக ஒவ்வொருவரும் டப்பிங் செய்ய உள்ளனர்.\nகடந்த 2016ஆம் ஆண்டில் கமல் கவுரவ வேடத்தில் நடித்த ‘மீன் குழம்பும் மண்பானையும்’ என்ற படம் மட்டுமே ரிலீஸ் ஆனது. ‘சபாஷ் நாயுடு’ படமும் தாமதமாகி வரும் நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் ‘விஸ்வரூபம் 2’ படம் வெளிவர வாய்ப்பு இருப்பதால் கம��் ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்துள்ளனர்.\nPrevious articleசபதத்தில் வெற்றி பெற்ற சமந்தா இனி அவரை யாரும் நெருங்க முடியாதாம்\nNext articleடிடிக்காக வந்த அந்த நடிகை\nவிஜய் நடிக்க போகும் அடுத்த அட்லி படத்தின் கதை என்ன\nதுணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கார்த்தி\nநள்ளிரவு 12 மணிக்கு சிம்பு கொடுத்த அதிர்ச்சி\nவிஜய் சேதுபதி படம் மூலம் உச்சம் தொடவிருக்கும் விஜய் டிவி பாலா\nபேபி டையாபருடன் நின்ற பரத் மற்றும் ஷாம் வைரல் புகைப்படம்\nவிஜய் சேதுபதியின் மேக்கிங் ஆஃப் அய்யா வீடியோ\nவிஜய் நடிக்க போகும் அடுத்த அட்லி படத்தின் கதை என்ன\nதுணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கார்த்தி\nநள்ளிரவு 12 மணிக்கு சிம்பு கொடுத்த அதிர்ச்சி\nபிரிட்டோ - ஜூலை 19, 2018\nவிஜய் சேதுபதி படம் மூலம் உச்சம் தொடவிருக்கும் விஜய் டிவி பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t28468-topic", "date_download": "2018-07-19T05:54:55Z", "digest": "sha1:AELRWEWJQJHP7NXDQ5A4Z7DPPQGTTYCF", "length": 22994, "nlines": 371, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிரிக்கலாம் வாங்க.", "raw_content": "\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் ��ிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஓட்டப் பந்தய வீராங்கனையை ஏன் ஹீரோயினா போட்டீங்க \nஹீரோவைத் துரத்தித் துரத்திக் காதலிக்கணுமே\nஏன் திடீர்னு படத்துல தொப்புளைக் காட்டறாங்க \nமாப்பிள்ளை வரதட்சணைப் பணத்துல அட்வான்ஸ் கேக்கறாரே .. .. எதுக்கு \nஅதைக் கட்டித்தானே ஜாமீன்ல வெளியே வந்து உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்டணும்\nதலைவரை வரவேற்க, மாலையும் கையுமா சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வரச் சொன்னா வராம எங்கேய்யா போய்த் தொலைஞ்சே .. ..\nஸ்டேஷன்னு நீங்க சொன்னதை நான் தப்பாப் புரிஞ்சுகிட்டு, மாலையோட சென்ட்ரல் ஜெயிலுக்குப் போயிட்டேன் வாத்யாரே .. ..\nபாலத்துல விரிசல் விழுந்துடும்போல இருக்குன்னு தலைவர் வருத்தமாச் சொன்னாரே, எந்த ஏரியாவுல இருக்கற பாலம் \nபுரி���ாமப் பேசாதே .. .. அவர் சொன்னது கூட்டணிக் கட்சியோட நமக்கு இருக்கற உறவுப் பாலத்தைப் பற்றி .. ..\nஅத்தான் ஸாரி. உங்களுக்கு வெச்சிருந்த காபியை நம்ம பூனை குடிச்சிடுச்சு\nகவலைப்படாதே டியர் உனக்கு வேற பூனை வாங்கி குடுத்திடறேன்.\nஇந்தாளு பொய் பேசுகிறார்னு எப்படிக் கண்டுபிடிச்சே \nமதுரையிலேர்ந்து ஈ மெயில்ல வந்ததாச் சொல்றாரே\nஇன்ஸ்பெக்டர் என் வீட்டில் நேத்து புகுந்து திருடிய திருடனைப் பார்க்கணும்\nஎன் மனைவியின் கன்னத்தில் அறைஞ்சு, நகையெல்லாம் கழட்டிட்டு வந்த தைரியத்தை பாராட்டிட்டுப் போகணும் அதான்\nதாங்க முடியல மபாஸ் அண்ணா ...\nஇந்தாளு பொய் பேசுகிறார்னு எப்படிக் கண்டுபிடிச்சே \nமதுரையிலேர்ந்து ஈ மெயில்ல வந்ததாச் சொல்றாரே\nஇன்ஸ்பெக்டர் என் வீட்டில் நேத்து புகுந்து திருடிய திருடனைப் பார்க்கணும்\nஎன் மனைவியின் கன்னத்தில் அறைஞ்சு, நகையெல்லாம் கழட்டிட்டு வந்த தைரியத்தை பாராட்டிட்டுப் போகணும் அதான்\n@அப்புகுட்டி wrote: இந்தாளு பொய் பேசுகிறார்னு எப்படிக் கண்டுபிடிச்சே \nமதுரையிலேர்ந்து ஈ மெயில்ல வந்ததாச் சொல்றாரே\nஇன்ஸ்பெக்டர் என் வீட்டில் நேத்து புகுந்து திருடிய திருடனைப் பார்க்கணும்\nஎன் மனைவியின் கன்னத்தில் அறைஞ்சு, நகையெல்லாம் கழட்டிட்டு வந்த தைரியத்தை பாராட்டிட்டுப் போகணும் அதான்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nசிரிக்கனுமுன்னு கூப்பிட்ட்டீங்க.... சரி ஜோக்கு என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\n@சிவா wrote: சிரிக்கனுமுன்னு கூப்பிட்ட்டீங்க.... சரி ஜோக்கு என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க\nப்ரியதர்ஷி wrote: தாங்க முடியல மபாஸ் அண்ணா ...\nபிரியதர்ஷினி ப்ளீஸ் அண்ணனோட சார்பா சிவாவுக்கு ஒரே ஒரு ஜோக் சொல்லுமா... அவர் சிரிக்கொனுமாம்\n@சிவா wrote: சிரிக்கனுமுன்னு கூப்பிட்ட்டீங்க.... சரி ஜோக்கு என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க\n@சிவா wrote: சிரிக்கனுமுன்னு கூப்பிட்ட்டீங்க.... சரி ஜோக்கு என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க\n@சிவா wrote: சிரிக்கனுமுன்னு கூப்பிட்ட்டீங்க.... சரி ஜோக்கு என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க\n@அப்புகுட்டி wrote: இந்தாளு பொய் பேசுகிறார்னு எப்படிக் கண்டுபிடி��்சே \nமதுரையிலேர்ந்து ஈ மெயில்ல வந்ததாச் சொல்றாரே\nஇன்ஸ்பெக்டர் என் வீட்டில் நேத்து புகுந்து திருடிய திருடனைப் பார்க்கணும்\nஎன் மனைவியின் கன்னத்தில் அறைஞ்சு, நகையெல்லாம் கழட்டிட்டு வந்த தைரியத்தை பாராட்டிட்டுப் போகணும் அதான்\n@சிவா wrote: சிரிக்கனுமுன்னு கூப்பிட்ட்டீங்க.... சரி ஜோக்கு என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/27/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2018-07-19T06:05:47Z", "digest": "sha1:WX6SUU3WM64AUAWHEWQWJMBOUIQ3SXYC", "length": 10445, "nlines": 139, "source_domain": "goldtamil.com", "title": "ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தின் முக்கிய அப்டேட் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தின் முக்கிய அப்டேட் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / சினிமா / இந்திய சினிமா /\nரஜினிகாந்தின் ‘காலா’ படத்தின் முக்கிய அப்டேட்\nCategory : இந்திய சினிமா\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி’ படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் – பா.ரஞ்சித் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. `கபாலி’ படத்தை தொடர்ந்து ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.\nசென்னை, மும்பை பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து ரஜினி தற்போது அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.\nஇதற்கிடையே ‘காலா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் பூஜையுடன் இன்று தொடங்கியிருக்கிறது. இதில் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில், ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக��ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா என ஒரு நட்சத்திரப் பட்டாளடே நடித்துள்ளது.\nசந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படம் 2018 ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirthikat.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-07-19T05:30:27Z", "digest": "sha1:FT7BKDU3TU3STLREDN3OOWOKBPEAVAFH", "length": 6191, "nlines": 86, "source_domain": "kirthikat.blogspot.com", "title": "பலகை: ஒரு நினைவு.", "raw_content": "\nபெங்களூர் செய்தி ஒரு பழைய நினைவை கிளறியது. ஒரு முறை கோவையில் இருந்து பெங்களூரு ரயிலில் திரும்பிக்கொண்டு இருந்தேன். திருப்பூர் ஸ்டேஷனில் ஒரு ஆப்ரிக்கப் பெண். குட்டி, குட்டியா பின்னியிருந்த முடிகளை விட்டுக்கொண்டு, கைக்குழந்தையை கட்டிக்கொண்டு ஏறினாள். எக்கச்சக்க லக்கேஜ் வேறு. யாரும் பெரிதாக உதவிவில்லை. அவள் சத்தம் போட்டு பேசினாள். கடின உழைப்புகாரி என்று தெரிந்தது.\nரயில் கிளம்பியதும் படு பயங்கரமா கூச்சலிட்டாள். அவள் சின்ன கைப்பை ஐ லக்கேஜ் ஏற்றும் பொழுது யாரோ திருடிவிட்டார்கள். அவளின் பணம், பாஸ்போர்ட் எல்லாம் இருந்தது என்று கூறினாள். அவளுக்கு என்ன செய்வதன்று தெரியாமல் கம்பார்ட்மென்ட் கம்பார்ட்மென்ட் ஆக பைத்தியகாரி போல அலைந்தாள். பின்னாடி குழந்தை. வேறு. மனசு கேக்காமல் விசாரித்ததில் சொன்னாள். ஆனால் மிகுந்த பதட்டம் அடைந்து மிக அதிகமாக சத்தம் போட்டு பேசினாள். அவளை யாருக்கும் புரிந்துகொள்ள முடியவில்லை. யாரும் தேடவோ, உதவவோ முன் வரவில்லை.\nமனசு கேக்காமல் பேசி, உக்கார வைத்து. TTR கூப்பிட்டு, கடைசியில் ஈரோட்டில் இறக்கி போலீசிடம் ஒப்படைத்தோம். சிலர் சேர்ந்து சிறிது பணமும் கொடுத்தோம்.\nஇதே ஒரு சாதாரண பெண் என்றால் கண்டிப்பாக உடனே உதவிக்கு யாராவது வந்து இருப்பார்கள். ஒரு ஆப்பிரிக்கபெண் , சத்தம் போட்டு பேசுகிறாள் என்றவுடன் யாரும் உதவிக்கு வரவில்லை. சென்ற என்னையும் எச்சரித்து அமர சொன்னார்கள். உலகம் தெரியவில்லை என்றும் குறை கூறினார்கள்.\nநிற பேதமும் ஆழமாக வேருன்றி இருக்கும் சமூகத்தில் உள்ள நாம்தான் வெளிநாடு செல்லும் வேளைகளில், சில நாடுகளில் ரேசிசம் இருக்கு, நம்மை மதிக்க மாட்டார்கள் அந்த நாடு மிக மோசம் என்கிறோம்.\nPosted by கிருத்திகாதரன் at 9:02 AM\nநிற பேதம் மட்டுமே காரணமில்லை... அவர் சத்தமாக பேசியதும் உதவாமல் இருக்க காரணமாக இருக்கலாம். இருந்தாலும் பாஸ்போர்ட், பணம் எல்லாம் போச்சு என்கிறபோது உதவியிருக்க வேண்டும்... தாங்கள் செய்ததும் நல்ல செயலே...\nஒவ்வொரு முறையும் பாடமாய் வாழ்க்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=140679", "date_download": "2018-07-19T05:45:09Z", "digest": "sha1:C63K233ECIQMU6TC7O3HOXKHYWY6PTSU", "length": 15872, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "பூநகரியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!: சந்தேகத்தில் பார ஊர்தி சாரதி ஒருவர் கைது!! | Nadunadapu.com", "raw_content": "\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கி��� தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\nபூநகரியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி: சந்தேகத்தில் பார ஊர்தி சாரதி ஒருவர் கைது\nநேற்று மாலை 6.40 மணிக்கு பூநகரி செல்லையாதீவு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான (வயது32 ) சிங்கராசா கேதீஸ்வரன் என்பவர் பலியாகியிருந்தார்\nஇவ் விபத்து வீதியைக் குறுக்கறுத்த மாடு ஒன்றுடன் கிளிநொச்சியில் இருந்து பூநகரி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மோதுடதனாலையே விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதற்கு சாட்சியாக யாழில் இருந்து அவ் வீதியூடாக சென்று கொண்டிருந்த பார ஊர்தி சாரதி ஒருவர் இருப்பதாகவும் தெரிவித்து விசாரணைகள் இன்று மதியம் வரை இடம்பெற்ற நிலையில் சட்ட வைத்திய அதிகாரியினதும் மரணவிசாரணை அதிகாரியினதும் அறிக்கைகளின் பிரகாரம் இறந்த நபர் தலையில் ஏற்ப்பட்ட காயம்காரனமாகவே இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது\nகுறித்த விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த ஒரு நபர் மதியத்திற்கு பின்னர் பொலிசாருக்கு வைத்தியசாலையில் வைத்து வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக குறித்த விபத்து பார ஊர்தியுடன் மோதுண்டு இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் தரப்பு சாட்சியாக இருந்த பார ஊர்த்தி சாரதியை கைதுசெய்துள்ளனர்.\nபார ஊர்தியும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் பொலிசார் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர்\nசம்பவ இடத்தில் இருந்த நபர் தெரிவிக்கையில் குறித்த விபத்தை தான் பார்க்கும் போது பார ஊர்தியில் அடிப்பட்டதற்கான தடயங்களும் காயங்களும் இருந்ததாகவும் இதனை தான் பொலிசாருக்கு தெரிவித்திருந்ததாகவும் உடனே தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது இடையில் வருகைதந்த நோயாளர் காவுவண்டிக்கு மாற்றிவிட்டு அவரது உடைமைகள் இருப்பதனை தெரிவித்து விட்டு சென்றதாக தெரிவித்தார்\nஇவ் விபத்தில் மர்மம் இருப்பதாக் சந்தேகம் வெளியிட்ட குடும்பத்தார் பொலிசார் உண்மையான குற்றவாளியைக் காப்பாற்ற முயல்வதாகவும் தெரிவித்து பொலிசாருடன் வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டிருந்தது குறிப்ப��டத்தக்கது\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி மற்றும் கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.\nPrevious articleரஜினிக்கு ஆசி கூறி, வழிநடத்தும் மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரர்\nNext articleவிடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பதின்மூன்று பேர் ஸ்விட்ஸர்லாந்தின் குற்றவியல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர்.\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nபொன்சேகாவுடன் பாதாள உலக கோஷ்டி; ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது மஹிந்த அணி\nவயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் “சீதக்கதி” தயாரிப்பு காணொளி….\nவயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் “சீதக்கதி” தயாரிப்பு காணொளி….\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nசிறுமி ரெஜீனாவை ஆசைகாட்டி காட்டிற்குள் அழைத்துச் சென்ற கொலையாளிகள்\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வே��ை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nhampikkai-kurudu.blogspot.com/2013/10/blog-post_24.html", "date_download": "2018-07-19T05:30:57Z", "digest": "sha1:WGN4BMGN4ZFMDKIAX5UY26KZFDVCLW4K", "length": 12431, "nlines": 37, "source_domain": "nhampikkai-kurudu.blogspot.com", "title": "நம்பிக்கை=குருடு * nhampikkai=kurudu : நம்பிக்கை=குருடு ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சன்", "raw_content": "\nகரிகால்சோழன் கரிகால்சோழன் இலங்கையின் வங்கநாஸிகனுடன் போரிட்டு வென்று பன்னீராயிரம் சிங்களரைக் கொண்டுசென்று காவிரிக்குக் கரையெடுத்தான் என இலங்கை வரலாறு கூறுகிறது. ஒட்டக்கூத்தர் கரிகால்சோழனைப் \"பொன்னிக் கரைகண்ட பூபதி\" என விக்கிரமசோழன் உலாவில் குறிப்பிடுகிறார். இன்றைய ஆந்திரத்தின் வடக்கே இருந்த ரேநாட்டுச்சோழனான புண்ணிய குமாரனுடைய மேல்பாடு செப்பேடுகளிலும் கங்கைகொண்ட சோழனின் திருவாலங் காட்டுச் செப்பேடுகளிலும், வீரராசரேந்திரசோழனின் கன்னியாகுமரிக் கல்வெட்டிலும் கரிகால்சோழன் காவிரிக்குக் கரையெடுத்தகவல் இடம்பெற்றுள்ளது. கரையெடுத்த காலத்தை உணர்த்தும் ஒரு பழைய வெண்பா: \"தொக்க கலியில் மூவாயிரத்துத் தொண்ணூற்றில் மிக்ககரி காலவேந் தனுந்தான் - பக்கம் அலைக்கும் புகழ்ப்பொன்னி யாறுகரை கண்டான் மலைக்கும் புயத்தானும் வந்து\" என; கலியாண்டு 3090ல் கரிகால்சோழன் கரையெடுத்ததாகக் குறிப்பிடுகிறது. கபிலர் என்னும் புலவர் இயற்றியதாக் கருத்தப்படும் நமது தொன்மையையும் சிறப்பையும் குறிப்பிடும் புறநாநூறு- 201 : \".. நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி செம்புபுனைந் தியற்றிய சேண்நெடும் புரிசை உவரா ஈகைத் துவரை ஆண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே விறற்போர் அண்ணல் தாரணி யானைச் சேட்டிருங் கோவே ஆண்கட னுடைமையின் பாண்கட ணாற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் ... பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல் உடலுநர் உட்கும் தானைக் கெடலருங் குரைய நாடுகிழ வோயே\" என; கபிலன்வாழ்ந்த காலத்தில் 49 வழிமுறை முடிந்து 50ஆவது தமிழனான வடபால்முனி அகத்தியன் கரவேலனின் 'தடவினுள்' (இருங்)கோ வேள் அரசனைக் காண்கிறான். கரவேலனே அகத்தியன் என்பதை அன்றை புவனத்தின் தலைநகரான புவனம் (இன்றைய புவனேஸ்வர்) அருகில் கரவேலனது உதகிரிமலையில் உள்ள அகத்தியர் குகைக் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. வழிமுறை என்பது நமது ஆண்டுக்கணக்கீட்டு வட்டத்தில் 60 ஆண்டுகளைக் குறிக்கும். இப்போது கலியாண்டு 5114 நடக்கின்றது. இதில் 3090 ஆண்டுகளைக் கழித்தால் கிடைப்பது 2024. எனவே கலி ஆண்டுக்கணக்கீட்டின்படி 2024 ஆண்டுகற்கு முன்னர் கரிகால்சோழனால் காவிரிக்குக் கரையெடுக்கப்பட்டுள்ளது. நடப்பில் உள்ள கிருத்துவ ஆண்டு 2013 கழித்தால் கிடைப்பது, கி.மு. 11. எனவே கி.மு. 11 கரிகால்சோழன் காவிரிக்குக் கரையெடுத்த ஆண்டாகும். மேலைநாட்டினர் செங்குட்டுவனைத்தான் கிருத்துவாகக் கொண்டனர். எனவே அப்போது செங்குட்டுவனுக்குப் 11 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். கிருத்துவ ஆண்டுக் கணக்கீடு துல்லியமானதா என்பதை அறிய இயலவில்லை. 5114 ஆண்டுக்கு மேற்பட்ட வரலாற்றைக்கொண்ட சிறப்புப்பெற்ற நம்மை உணராத எவனோ ஒரு பிராமணன்; வழிமுறை என்பதை; தலைமுறை என உரை செய்ததை ஏற்றுக்கொண்டு; தவளைகள் போலப் பிதற்றி; ல், ழ், ற், ன் ஆகிய மெய் யெழுத்துக்களைச் சூத்திர மெய் எழுத்துக்கள் எனக் கற்பித்ததை உணராமல்; அப்படியே ஏற்றுக்கொண்டதையும் காண்கிறோம். கரிகால்சோழனின் பட்டினத்தில் கலந்தினிது உறைந்த அயல் நாட்டினர்; சோனகர், சீனர், யவனர் எனப் பாடல்களில் காண்கிறோம். யவனருள் மூன்று பிரிவினர் இருந்தனர். அவர்களைஆரியர் மோரியர் அவுணர் எனப் பழந்தமிழ்ப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இம்மூவருள் அவுணர் என்போரே இலங்கையின் சிங்களர். ஆரியர் என்போர் கொள்ளையராக நிலத்திலும் நீரிலும் இணையற்றுத் திகழ்ந்த செல்யுக்கஸ் நக்கந்தனின் கூட்டத்தராவர். அந்நியக் கொள்ளையரான கிரேக்க வணிகருள் அலெக்சாந்தனுக்குத் துணையாக நின்றவர்களே அவுணரும் ஆரியரும் மோரியரும். மோரியர் என்போர் அந்நிய வணிகரால், இங்கிருந்த பெண்களுடன் புணர்வு கொண்டதால் 1500 ஆண்டுகளாகப் பிறந்தோரின் வழிவந்தோராவர். சோனகர் என்போர் அரேபியராவர். இந்தச் சோனகரே தங்களுக்கெனத் தேர்வுசெய்த நமது சான்றோரின் வழிகாட்டுதலில் இசுலாமிய சமயத்தைத் தோற்றுவித்துக் கொண்டனர். அவர்களது நாநயம் போற்றத்தக்கதாக இருந்தது. வணிகத்தில் முதன்மையாகத் திகழ்ந்த சோனக- அரேபியருக்கு எதிராக வணிகத்தில் ஈடுபட்ட கொள்ளையரே அலெக்சாந்தனின் கிரேக்கர் கூட்டம். எனவே இங்கிருந்த மேலைத்தேயத்தவர் தங்களுக்கென ஒரு சமயத்தை உருவாக்க விழைந்தனர். அப்போது கிரேக்கம் மட்டுமல்லாமல் எகிப்து ரோம் முதலான நாடுகளும் செங்குட்டுவனுக்கும் கரிகால்சோழனுக்கும் அடிமைப் பட்டுக் கிடந்தன. சிறிது காலத்துக்குப் பிறகு அந்நாடுகளின் மக்கள் வணிகக் கொள்ளையரின் கொள்கைகளை எற்காமல் இசுலாமிய சமயத்துக்கு ஆதரவாக மாறிவிட்டதையும் காண்கிறோம். மேலைநாட்டு வணிகக் கொள்ளையருக்கு அஞ்சிய நமதுமக்களும் இங்கிருந்த மேலைத்தேயத்தவரும் பலநாடுகளுக்குச் சிதறி ஓடினர். அப்படி ஓடிய தமிழரும் இங்கிருந்த தமிழரும் தங்களுக்கெனத் தோற்றுவித்துக் கொண்டதே வைணவம் எனத் தெரிகிறது. வணவம் உருவாகும்வரை அமண நன்நெறிகளே கடைப்பிடிக்கப்பட்டன. அவற்றிலிருந்தே வைணவம் உருவானது. இறுதி அகத்தியனாக இருந்தவனே கரிகால்சோழன்.\nநம்பிக்கை - குருடு ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சன்பழந்தமிழ...\nசரஸ்வதி பூசை ஆயுத பூசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E2%80%9D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E2%80%9D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-19T06:14:47Z", "digest": "sha1:IL5WA5TBJH7KDI5KZAGNWVPTLUCOVCZ3", "length": 5213, "nlines": 61, "source_domain": "sankathi24.com", "title": "”தமிழீழம் தமிழர் தாயகம்” மாநாடு” - அழைக்கிறார் ஐயா பழ.நெடுமாறன் | Sankathi24", "raw_content": "\n”தமிழீழம் தமிழர் தாயகம்” மாநாடு” - அழைக்கிறார் ஐயா பழ.நெடுமாறன்\n”தமிழீழம் தமிழர் தாயகம்” மாநாடு - ஆகஸ்ட் 6 ஆம் தேதி 2017 - அனைவரும் வருக – அழைக்கிறார் ஐயா பழ.நெடுமாறன்\nயாழ். நூலகம் எரிக்கப்படும் போது கண்கண்ட சாட்சி\nயாழ். நூலகம் எரிக்கப்படும் போது கண்கண்ட சாட்சி\nதமிழின அழிப்பு நாள் - யேர்மனி , உரிமையோடு அழைப்பு\nதமிழின அழிப்பு நாள் - யேர்மனி , உரிமையோடு அழைப்பு\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி யேர்மனியில் மாபெரும் பேரணி\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி யேர்மனியில் மாபெரும் பேரணி.\nகவிஞர் செழியன் நினைவாக.....கவிஞர் சேரன்\nகவிஞர் செழியன் நினைவாக.....கவிஞர் சேரன்\nதமிழர்களின் இனப் படுகொலை விவகாரம்\nவரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை\nநோர்வேயில் நடைபெற்ற மே1 எழுச்சிப்பேரணி\nநோர்வேயில் நடைபெற்ற மே1 எழுச்சிப்பேரணி\nகாலத்தின் தேவை அரசியல் வேலை- மாமனிதர் தராக்கி சிவராம்\nகாலத்தின் தேவை அரசியல் வேலை- மாமனிதர் தராக்கி சிவராம்\nதாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை முதன்முறையாகத் தன் பதிப்பை பிரான்சில்...\nஇதில் என்ன புதுமை இருக்கின்றது - பட்டமளிப்பு விழா தொடர்பாக பேராசிரியர் அறிவரசன் அவர்கள்\n️பிரான்சு, பிரித்தானியா, நோர்வே, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் மாணவர்கள் பட்டம் ஏற்கும்...\nதளபதி பரிதியின் படுகொலைச் சூத்திரதாரிகள் சீமானுடன் - வைகோ அதிர்ச்சித் தகவல்\nதளபதி பரிதியின் படுகொலைச் சூத்திரதாரிகள் சீமானுடன் - வைகோ அதிர்ச்சித் தகவல்\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltidings.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-07-19T05:41:43Z", "digest": "sha1:35UIYZDUDYSFNGQQQVOQJNWL67IZLRCJ", "length": 11098, "nlines": 96, "source_domain": "tamiltidings.blogspot.com", "title": "துப்பாக்கி பலமா வெடிக்குமா?? ~ தமிழ்", "raw_content": "\n இந்த படம் கலை புலி தாணு தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. நண்பன் படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் இதில் காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடிச்சுருக்காங்க. படத்துல வில்லனாக வித்யுத் ஜமால் நடிச்சிருக்கார்.\nமுதன் முறையாக விஜயோட ஏ ஆர் முருகதாஸ் கைகோர்த்து இருப்பதாலும், எப்பவுமே மணிரத்தனம் படத்திற்கு கேமர மேனாக இருக்கிற சந்தோஷ் சிவன் இந்த படத்துல இணைஞ்சு இருப்பதாலும், விஜய்யின் படங்களிலே இந்த படம் அதிக பொருட்செலவில் உருவாகி இருப்பதாலும், விஜய் நேரடி தமிழ் படத்தில் (அதாவது ரீமேக் இல்லாமல் ) நடிச்சிருபதலும் இந்த படத்தோட பல்ஸ் எகிறி இருக்கிறது. (குறிப்பு : இந்த வருஷம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அனைத்து படங்களும் பியுஸ் போயிடுச்சு. எ.கா பில்லா 2, மாற்றான்.)\nஇந்த படத்தோட தலைப்பு தான் தலையாய பிரச்சனையாய் இருந்துச்சு, ஆனா இந்த பிரச்சனை முடிச்ச உடனே (எப்போ முடிஞ்சதுனு கேட்ட அது தனி கட்டுற போடணும்), படத்தோட ப்ரோமஷன் (விளம்பர ) வேலையெல்லாம் சூடுபுடிச்சுது.\nஇந்த படத்தோட கதைகளம் மும்பையினும், தீவிரவாத கும்பலோட போராடுற ஒரு ராணுவ வீரன் பற்றியதுதான்னு, ட்ரைலர் பாத்தவங்களுக்கு புரிஞ்சுருக்கும். ஆனாலும் வழக்கமான திருடன் போலிஸ் கதையாக இல்லாம இனியமையான காதலோட திரைக்கதை சொல்லிருக்கிறாராம் நம்ம இயக்குனர் முருகதாஸ்.\nஅதுமட்டுமில்லாமல், படத்துல காஜல் அகர்வால் ஒரு டிபிக்கல் மும்பை பெண்ணாகவும், பிளே கேர்ளாக (Play Girl) வர்ர மாதிரியும் காட்சி அமைக்க பட்டிருக்குதாம், விஜய் மற்றும் காஜலோட காதல் காட்சி கண்டிப்பா ரசிக்கும்படி இருக்குமாம். புதுமையாக விஜய் ஹிந்தி கூட பேசி நடிசிருக்கறராம்.\nஇந்த படத்தோட பாடல்கள் ஏற்கனவே கேட்ட ராகம் தான் என்றாலும் Google Google பாடலின் டெம்போ நல்ல இருக்கு. இந்த படலை பாடியவர் உங்கள் விஜய்னு கண்டிப்பா திரையில வரும். ஏன் என்ற கரணம் உங்களுக்கே புரியும்.\nசரிந்து இருக்கிற விஜயோட மார்க்கெட், இந்த ஆக்ஷன் படம் நிச்சயம் தூக்கி நிறுத்தும் என அவர் நம்பரதுனால படத்துக்கு பண உதவியும் செஞ்சு இருக்கார்.\nஇதில் முருகதாஸ் ஒரு சீனில் கெஸ்ட் ரோலும் பண்ணி இருக்கிறார், படம் நேற்று சென்சாருக்கு அனுப்பட்டது. படத்த பார்த்த படக்குழுவினர் படத்துக்கு \"U\" (எல்லோரும் பார்க்கலாம்னு ) சர்டிபிகேட் கொடுத்து இருக்காங்க.\nஇப்படி சின்ன சின்ன விஷயங்களையும் தவிர, துப்பாக்கி படத்துல முருகதாஸ், சந்தோஷ் சிவன், விஜய், காஜல், வித்யுத், ஹாரிஸ் என 6 பெரிய புல்லட் லோடு ஆகி வருகிற நவம்பர் 9 ஆம் தேதி வெடிக்க தயார் இருக்குது.\nதுப்பாக்கி பலமா வெடிக்குமா இல்ல திபாவளி துப்பகியாக வெடிக்குமானு பொருது இருந்து பார்போம்.\nதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nவலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்��து\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...\nதலை முடி உதிர்வை தடுக்க வழிகள் இதோ\nதலை முடி நன்கு வளரவில்லையே என்று கவலைப்படாத பெண்களே இல்லை எனலாம். நாம் சாப்பிடும் உணவு முறை சரிவிகிதமாக இல்லையெனில் தலை முடி உதிர்வு மற்றும்...\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\n21 நாட்களில் மது அருந்துவதை நிறுத்தலாம்\nதுப்பாக்கி திரை விமர்சனம் - Thuppakki Review\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendydoctor.in/Health_Field.php?id=232", "date_download": "2018-07-19T05:25:12Z", "digest": "sha1:NUXXKBQZK5XLCFBV24SLRFLTDEJIARDC", "length": 7905, "nlines": 40, "source_domain": "trendydoctor.in", "title": "Trendy Doctor", "raw_content": "\nநம் பாரம்பரிய சத்தான சத்து மாவு தயாரிக்கும் முறை\nதேவையான பொருட்கள்: ராகி 2 கிலோ சோளம் 2 கிலோ நாட்டு கம்பு 2 கிலோ பாசிப்பயறு அரை கிலோ கொள்ளு அரை கிலோ மக்காசோளம் 2 கிலோ பொட்டுக்கடலை ஒரு கிலோ சோயா ஒரு கிலோ தினை அரை கிலோ கருப்பு உளுந்து அரை கிலோ சம்பா கோதுமை அரை கிலோ பார்லி அரை கிலோ நிலக்கடலை அரை கிலோ மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ ஜவ்வரிசி அரை கிலோ வெள்ளை எள் 100 கிராம் கசகசா 50 கிராம் ஏலம் 50 கிராம் முந்திரி 50 கிராம் சாரப்பருப்பு 50 கிராம் பாதாம் 50 கிராம் ஓமம் 50 கிராம் சுக்கு 50 கிராம் பிஸ்தா 50 கிராம் ஜாதிக்காய் 2 மாசிக்காய் 2 செய்முறை : ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும். தானியங்களை இந்த அளவு வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும். பயன்கள் 1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். 2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். 3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். 4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும். 5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. 6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. 7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். 8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு. குறிப்பு: 5 மாதம் கெடாது. 1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 5 மாதம் வரை கெடாது. 2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை. இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள். குறிப்பு : காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...\nபச்சை மிளகாய் - மருத்துவக் குணங்கள்\nவெற்றிலை - மருத்துவப் பயன்கள்\nகிராம்பு - மருத்துவக் குணங்கள்\nசிறு நீரகக் கல் நீங்க எளிய வழிகள்\nகொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் \nஉலர் திராட்சை - மருத்துவ குணங்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு - மருத்துவக் குணங்கள்\nபாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்\nபாகற்காய் - மருத்துவக் குணங்கள்\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/09/5000_22.html", "date_download": "2018-07-19T05:53:04Z", "digest": "sha1:4TIRYMKI2QHGNIQOTH6TQKH3EU3QOUX2", "length": 7838, "nlines": 54, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "மங்களவின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள 5000 ரூபா நாணயத் தாள் (படங்கள் இணைப்பு) - உண்மையின் பக்கம்", "raw_content": "\nமங்களவின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள 5000 ரூபா நாணயத் தாள் (படங்கள் இண��ப்பு)\nமங்கள சமரவீர, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பதவி ஏற்றப்பின்னர் முதன் முறையாக கைச்சாத்திட்ட ஐயாயிரம் ரூபா தாள் நேற்று சந்தையில் விடப்பட்டது.\nகுறித்த விநியோக நிகழ்வு நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்றது.\nகத்தாரில் இந்த உணவுப் பொருட்களை யாரும் உண்ண வேண்டாம் உணவு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு\nகத்தார் வாழ் மக்களுக்கு உணவுக் காட்டுப்பாட்டு மையம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுக...\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சார���்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/national-insurance-company-administrative-officer-recruitment-2015_14210.html", "date_download": "2018-07-19T05:33:01Z", "digest": "sha1:DPXL2BUB4SBG6XVJA3KMG7Q552ODBDJQ", "length": 16635, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "National Insurance Company Administrative Officer Recruitment 2015 | நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 362 நிர்வாக அதிகாரி காலிப்பணியிடங்கள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை கல்வி/வேலை\nநேஷனல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 362 நிர்வாக அதிகாரி காலிப்பணியிடங்கள் \nபொதுத் துறை நிறுவனமான நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 362 இடங்களை நிரப்புவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஎன்.ஐ.சி.எல்., நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி காலியிடங்களில் நிதிப்பிரிவில் - 60 இடங்களும்,\nசட்டப் பிரிவில் - 60 இடங்களும்,\nஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் - 30 இடங்களும்,\nஇன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் - 20 இடங்களும்,\nஜெனரலிஸ்ட் பிரிவில் - 192 இடங்களும் காலியாக உள்ளன.\nவயது வரம்பு : 30.11.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: ஜெனரலிஸ்ட் பிரிவுக்கு பட்டதாரிகளும், இதர பிரிவுகளுக்கு அத்துறை சார்ந்த சிறப்புப் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களுக்���ு இணையதளத்தைப் பார்க்கவும்.\nதேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-ஐ இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக ஆன்-லைன் முறையில் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கு முன்பாக உங்கள் பாஸ்போர்ட் புகைப்படத்தையும், உங்களின் கையெழுத்தையும் ஸ்கேன் செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 24.01.2015\nநேஷனல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 362 நிர்வாக அதிகாரி காலிப்பணியிடங்கள் \nஜூன் 14 ஆம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகாது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள்\nகாது மூக்கு தொண்டை மருத்துவ துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nசட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்\nகேட் (CAT) மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது எப்படி\nவகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், தாய்த்தமிழ் பள்ளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம�� தமிழ் காலண்டர்\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nசி.சுப்பிரமணியம் பேச்சு, சித்த மருத்துவ அறக்கட்டளை தொடக்கம் 2015\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%C2%AD%E0%AE%95%C2%AD%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T05:45:50Z", "digest": "sha1:VX2KQXXSEGM3TGMAG3DZ54TPDWV5EK4Y", "length": 3664, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சூரிய கிர­க­ணம் | Virakesari.lk", "raw_content": "\nடோனி பந்தை வாங்கியதன் மர்மம் என்ன\nமஸ்கெலியா வைத்தியசாலைக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்\n“வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் வளர்ப்பாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும்”\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nமஸ்கெலியா வைத்தியசாலைக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டம்\nபின்னழகை மேம்படுத்தச் சென்ற பெண் பரிதாபமாக பலி ; அறுவை சிகிச்சை நிபுணர் தலைமறைவு\nஇரு ஆண்டுகளில் 1,10,333 பாலியல் வன்முறை வழக்குகள்\nதுவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் நையப்புடைப்பு\nவீடு திரும்பினார்கள் தாய்லாந்து சிறுவர்கள்\nஉல­கிற்கு எதிர்­வரும் 21 ஆம் திகதி முடிவா.. ;சூரிய கிர­க­ணத்தின் போது அழி­வ­டை­யலாம் என எச்சரிக்கை\nஉல­கத்தின் முடிவு தொடர்­பான சர்ச்­சைக்­கு­ரிய கோட்­பா­டு­களில் ஒன்று உல­க­மா­னது இந்த ஆகஸ்ட் மாத இறு­தியில் இடம்­பெறு...\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nஇஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே\nபடகு விபத்து 19 பேர் பலி ;103 பேர் பாதுகாப்பாக மீட்பு\nநடந்து வந்த ஊழியருக்கு காரை பரிசாக அளித்த முதலாளி\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2017/07/04/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-19T06:05:36Z", "digest": "sha1:J5RKRVUXFOV6MUQO4KPZM3GCILA5K6KP", "length": 8842, "nlines": 68, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "ஆண் என்பவன் ……………….. – chinnuadhithya", "raw_content": "\nபெண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக ஆணை படைக்க ஆரம்பித்தார்*.\n*ஒரு நாள், இரு நாள் அல்ல*. *தொடர்ந்து 6 நாட்களாக ஆணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்*. *இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்” என்றது*. *அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்*. *இந்த ஆண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்*. *அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்*. *சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவன் மருந்தாக இருக்க வேண்டும்*.\n*அவனுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவனே அவனை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 24மணி நேரம் உழைக்க வேண்டும்*. *இது அத்தனையும் செய்ய அவனுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்*. *“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை*. *ஆர்வத்துடன் லேசாக ஆணை தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவனை ரொம்ப கடினமாக படைத்திருக்கிறீர்களே” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை*. *ஆர்வத்துடன் லேசாக ஆணை தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவனை ரொம்ப கடினமாக படைத்திருக்கிறீர்களே” என்றது தேவதை*. *அதற்கு கடவுள், “இவன் உடலளவில் கடினமானவன் *. *ஆனால் மனதளவில் ரொம்ப ரொம்ப மென்மையானவன் *. *அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவான் *. *அது மட்டுமல்ல, அவனால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்*.\n*கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவனுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்*. *சிரிப்பு வந்தாலும் அதை கோபம் மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு*. *தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வான் *. *மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவான் ,” என்றார்*. *“ஓ………இந்தளவுக்கு ஆணால் யோசிக்க முடியுமா” தேவதை கேட்டது*. “எல்லா வ��ஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல*. *அவற்றுக்கு தீர்வையும் அவனால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்*.\n*அந்த தேவதை ஆணின் கண்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவன் கண் ஏன் வரச்சியாக இருக்கு இவன் கண்களில் கண்ணீர் வராதா\n*“ஒரு ஆணின் கண்ணீர்.மிகவும் மென்மையானது அது எப்பவும்மே வராது அது வந்தால் அவனை மட்டும் அல்ல அவனை சுற்றி உள்ள அனைவரையும் பாதிக்கும் என்பதால், அவனுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே சிரித்தே கடந்து செல்வான் ,” என்று பதிலளித்தார் கடவுள்*.\n*ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்*.\n*இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா\n*“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவனுக்கு எப்போதுமே தெரியாது,”…… கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்*.\nPosted in பொது அற்வு\nNext postஜப்பானில் ஜமாய்த்த நீரஜாக்ஷி\nவாட்ஸ் அப்பில் வந்தது நான் படித்து ரசித்ததை உங்களுடன் பகிர்ந்தேன் ரசித்தமைக்கு நன்றி டிடி\nமிகவும் இரசித்தேன் முடிவின் வரிகளை… – கில்லர்ஜி\nவாட்ஸ் அப்பில் வந்தது நான் படித்து ரசித்ததை உங்களுடன் பகிர்ந்தேன் ரசித்தமைக்கு நன்றி\nவருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி கில்லர்ஜி உங்களின் பெயர் புதுவிதமாக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edakumadaku.blogspot.com/2012/01/1.html", "date_download": "2018-07-19T05:17:30Z", "digest": "sha1:PZVCRXRUOMPWUJW7RMH2WEYUTKIYR65S", "length": 18085, "nlines": 112, "source_domain": "edakumadaku.blogspot.com", "title": "எடக்கு மடக்கு: ஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - பகுதி 1", "raw_content": "\nசல்லிகளும் கப்பிகளும் கூடி ஜல்லி அடிக்கும் வலை\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - பகுதி 1\nஇந்த பொங்கலுக்கு மாப்பிள்ளைய கூட்டிக்கிட்டு நீயும் வாயேன்…. தயக்கமாகவும் வேண்டுதலாகவும் மாமி சொன்னாள்…\nவேதா கைபேசியை அழுத்தமாக பிடித்தாள் கண்கலங்கினாள், தொண்டை அடைத்தது…. அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல்… ‘அப்பா….’ என கேள்வியாய்…. தயக்கமாய் பலகீனமாய் காற்று கலந்து கேட்டாள்.\nம்.. அவரு சொல்லித்தானே சொல்றேன், என்ற அம்மாவின் பதிலால் மேலும் நிலை குலைந்தாள். ‘அப்புறமா பேசுறேம்மா, ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சு…. பதில் கேட்காமலேயே கைபேசியை துண்டித்தாள்…\nஅழுகை முட்டிக் கொண்டு வந்தது. எட்டு வருசம், ஒண்ணா ரெண்டா, எட்டு வருசம் முழுதாக எட்டு வருசம்.\nபார்க்கவில்���ை, போனதில்லை,.. லெட்டரியதில்லை.. இப்பத்தான் கொஞ்ச நாட்களாக அம்மாவோடு மட்டும் இந்த குரலுறவு…. டெலிபோன் உறவு. இல்லாமல் மொத்த உறவும், பிறந்த ஊரும் அப்படியே அல்லவா சட்டென விட்டு போனது. என் வீடு, என் ஊர் என்றிருந்த ஸ்ரீரங்கம் இன்று எனக்கு அன்னியமாக அல்லவா போனது. போனது போகட்டும், அம்மா இன்றைக்கு அழைக்கிறாள் எனும் ஒற்றை நினைப்பே ஆறுதலாக இருக்கிறது. தனக்கென ஆட்கள் இருக்கிறார்கள் எனும் நினைப்புத்தான் வாழ்க்கையோ.\nகண்ணன் என்ன சொல்வான், வரச் சம்மதிப்பானா…. அடேயப்பா, எத்தனை உரம் நிறைந்த கணவன். காதலனாகவும் கணவனாகவும் அவன் இருப்பது என் அதிர்ஷ்டம். அன்று அந்த ஸ்ரீரங்கத்து தெருவில் பற்றிய என் கையை இன்று வரை தளர்த்தவே இல்லை. காதலன் என்ற பந்தம் கடந்து, கணவன் என உயர்ந்தானே. ரத்தம் வழிந்தோட, அமைதியாய் ஆனால் தீர்க்கமாக என் கை பற்றி ‘வா…’ என ஒற்றை சொல்லுடன் தன்னுடன் அழைத்து வந்தானே… காதலித்த கடமைக்காக, பொறுப்புள்ள குடும்பத்தலைவனாக மாறி, என் ஒவ்வொரு தேவையையும் குறிப்புணர்ந்து செய்தானே… அதன் பிறகு ஒரு வார்த்தை கூட குற்றமாய் சொல்லவில்லை.\nஆனாலும் இன்றைக்கு போகலாமா என கேட்டால் என்ன சொல்லுவான். நடு ரோட்டில் என்னை அடித்த ஒருவர் வீட்டுக்கு வரச் சொல்கிறாயா என சீறுவானோ… தப்புத்தான் …\nஅப்பா அப்படி கை நீட்டியிருக்க கூடாது. என்ன தான் கோபம் இருந்தாலும் அதற்கென இப்படியா செய்வார், விறகுக்கட்டை எடுத்து என்னை அடித்தார், போகட்டும் நானாவது பெற்ற பிள்ளை, என்ன உரிமையில் கண்ணன் மீது கை வைத்தார்.\nஆனால் கண்ணன் தீர்க்கமானவன். கண்ணன் தன் நிலை தவறாது, ஒரு வார்த்தை பேசாது, அமைதியாய் நின்றானே. உறுதியாய் உயரமாய் இந்த உலகமே புரிந்தது போல நின்றானே. அன்றுதான் அவன் மிக அழகாக தெரிந்தான். தன் மனம் கவர்ந்த பெண்ணுக்காக,\nஅமைதியாய் கண்ணியம் காத்து, பொறுமையுடன் நின்றானே, இப்போது நினைத்தாலும் பெருமை மிக்க கணங்கள் அவை. சரி அதிருக்கட்டும் பொங்கலுக்கு என்ன செய்வது... அம்மா அழைப்பை எப்படி கண்ணனிடம் சொல்வது... வீட்டுக்கு பொங்கலுக்கு போகலாம் என எப்படி அழைப்பது.\nஇவ்வளவு நாளாய் அம்மாவிடம் பேசுகிறாயா நீ…. என குதிப்பானோ… சே… நாம் ஒரு தப்பு பண்ணி விட்டோம். அம்மாவிடம் போனில் பேசுகிறோம் என சமயம் பார்த்து சொல்லியிருக்க வேண்டும்.\nமீண்டும் ஸ்ரீரங்கத்து வீதிகளில் கண்ணனின் கை கோர்த்து நடக்க வேண்டும். வீடு இருக்கும் அந்த முனையில் கரும்பு விற்க ஒரு தற்காலிக கடை இருக்கும்,.. அந்த முக்கு கடையில் நின்று பொங்கலுக்கு கரும்பு வாங்கினால்…. கண்ணணோடு நெருங்கி நின்று தோள் உரசி நின்று… நினைப்பே கரும்பை விட இனித்தது.\nகாணும் பொங்கல் என சொல்லி, கொள்ளிடத்துக்கு டெம்போவில் சென்றால், கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவன் மேல் அதீதமாய் சாய்ந்தபடி கோடி இன்பமல்லவா…. அப்பா அம்மா குரலோடு, கொண்டவன் மெய் தீண்டலும்… என கற்பனை சிறகு விரிக்க, வேதா இன்னும் குழம்பினாள்.\nகைபேசி மறுபடி உயிர்பெற்று ரிங்கியது. சிறிய டிஸ்பிளேயில் என்னவன் என மின்னியது… அடடா, கண்ணன் அழைக்கிறானே….\n‘உங்களப்பத்தி தான் நினைச்சிக்கிட்டு இருந்தேன்…’\n‘சாப்பிடும்போது, பொதப்புல தட்டி, ஒரே இருமல், நீதான் நினைச்சுருப்பன்னு தெரியும். என்ன சொல்லு’ இன்னும் பாக்கியிருந்த இருமலோடு கண்ணன் பேசினான்.\nஎன்ன சொல்ல, எதைப்பற்றி சொல்ல… அம்மா ஊருக்கு கூப்பிட்டத சொல்லலாமா… இப்படித்தான் சொல்வது என யோசிக்க கூடவில்லையே. வேதா அமைதியாக இருந்தாள்.\n’எனக்குத்தான் இருமல், உனக்கென்ன, சொல்ல வேண்டியதை சொல்லலாமே..’ கண்ணன் மெல்லிய குரலில் கேட்டான்.\nவேதா வெட்கப்பட்டாள், அவன் குரலில் இருந்த அன்னியோன்யம் அவளை வெட்கப்பட வைத்தது. அவனை பிடித்தது, அவன் குரல் இனிமையாக தோன்றியது, அவளுக்கு தன்னையும் பிடித்தது இந்த உலகை பிடித்தது. வெற்று அமைதியில் ஒன்றும் சொல்லாமல், மெல்லிய வாய் திறந்து, சொன்னாள் ‘ஐ லவ் யூ’\nகண்ணன் அமைதியானான். அவனும் உணர்ச்சி வசப்பட்டான். ‘ஹே… நல்லாயிருக்கு… குரல் சூப்பரா இருக்குது’ அப்புறம்… இதே மூட்ல இன்னும் ஒரு நாலு மணி நேரம் இருந்துரு… ஆபிஸ்ல வேலை முடிச்சுட்டு வந்துர்றேன்….\nதொலைபேசியை வைத்து விட்டு, அவன் கண் மூடினான். மூடிய கண்ணின் உள் நீர் திரண்டது. உலகம் இனிமையாய் கண்டான். காதல் இவ்வுலகின் மிதமிஞ்சிய இனிமை. மனதை கிறுகிறுக்க வைக்கும் உச்சகட்ட போதை. அந்த சுகத்தில் கண்கள் இன்னும் கிறங்கியது. கண்ணீர் கண்களை தாண்டி, உஷ்ணமாய் இறங்கி கன்னத்தை நனைத்தது. அந்த கன்னத் தீண்டலில் அவனுக்கு சுகம் தெரிந்தது. வழிந்த நீரை துடைக்காமல் அவன் அப்படியே இருந்தான்.\nமனம் சற்று முன் பேசிய தொலைபேசிக்கு சென்றது. ஸ்ரீரங்கத்தில் இருந்து அழைத்த மாமாவிடம் சென்றது. எத்தனை வயது பெரியவர், எவ்வளவு தன்மையாக பேசினார்.\n‘சாரி சார், உங்க கால்ல விழுந்து கேட்டுக்கிறேன், அன்னிக்கு ஏதோ புத்தி கெட்டு நடந்துக்கிட்டேன். ஜென்ம ஜென்மமா தேடினாலும் உங்க மாதிரி ஒரு மருமகன் என் மகளுக்கு கிடைச்சிருக்க மாட்டான். நீங்க தெய்வம் மாதிரி. இந்த பொங்கலுக்கு நீங்க அவளையும் கூட்டிகிட்டு வருவீங்களா’\nவேதா கூப்பிட்டால் என்ன சொல்வாள். ஏன் சினந்து அறுத்திட்டு, சிரிச்சுக்கிட்டு ஓட்டினா சரியாச்சா… ஊருல ரோட்டுல என்ன ஆட்டம் போட்டார். இப்ப மட்டும் என்னவாம் புதுசா பொண்ணு பாசம், குடும்ப பாசம்… என சீறுவாளோ….\nசே… போன வாரம் ஒரு நாள் அலுவலக மீட்டிங் சம்பந்தமாய் சென்னை சென்றிருந்த போது, அவரை பார்த்ததும். அவராய் வந்து, கை குலுக்கி சாரி என ஒற்றை வார்த்தை சொல்லி விட்டு சென்றதையும் வேதாவிடம் சொல்லியிருக்க வேண்டும். இன்று நாளை என சந்தர்ப்பம் தேடியது தப்பாக போய் விட்டது.\nஇருக்கட்டும், இன்று எப்படியும் பேசி விடலாம். திக் திக் இதயத்துடன், ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டு விட்டு கண்ணன் வீட்டுக்குள் நுழைந்தான். வேதா அவனை எதிர் கொண்டு முற்றத்தில் இறங்கினாள்.\nகதை மனதை நெகிழ வைத்து விட்டது.\nபொங்கலுக்கு அம்மா வீட்டுக்கு போனார்களா\nஈகோவை விட்டுக் கொடுத்தால் ஆனந்தம் தானே\nஈகோ கோ கோ ஹிஹி\nஇரண்டு பேருமே ஒரே கடலைய பற்றி தான் மாற்றி மனதுக்குள் அரைத்து கொண்டு இருக்காங்களா\nஇத்தோடு கதை முடிந்திருக்க வேண்டும். ஆனால், தொடரும் போட்டதால்... “ஈகோ” தலைப்பும்... ம்ம்.. புரிகிறது....\nகோமதி அரசு - மிக சரி... ஈகோவை விட்டுக் கொடுத்தால் வாழ்வில் ஆனந்தமே...\nஹா ஹா ஹா... கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு தான்...\nஎனக்கு பிடித்தமான உங்கள் எழுத்துக்கு என்னாலான\nஒரு சிறு அங்கீகாரமாக, liebster விருதை உங்களுக்கு\nஅளிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். தொடர்ந்து நிறைய\nவிருது வழங்கிய சுட்டி கீழே:\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasalkavithai.blogspot.com/", "date_download": "2018-07-19T05:15:50Z", "digest": "sha1:F36JF53BAURYVA62KMEQW7GDMCV34VBW", "length": 6391, "nlines": 140, "source_domain": "kasalkavithai.blogspot.com", "title": "கவிப்புயலின் கஸல் கவிதை", "raw_content": "காதல் வலியை மெல்ல சொல்லும் ஒரு வகை கவிதையே கஸல் -1500 கவிதைகள்\nஇடுகையிட்டது கவிப்���ுயல் இனியவன் நேரம் முற்பகல் 6:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது கவிப்புயல் இனியவன் நேரம் முற்பகல் 2:12 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது கவிப்புயல் இனியவன் நேரம் முற்பகல் 12:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉன் இதயத்தில்..... காதல் இருக்கிறது.... இதயத்தில் காதல்.... கதவுதான் இல்லை..... காத்திருக்கிறேன்...... நம் காதல்..... பட்டாம் பூச்ச...\nகவிதைகளை எனது அனுமதி இன்றியோ பிற தளங்களில் எனது பெயர் இன்றியோ பதிவு வேண்டாம்புகைப்பட உருவாக்கத்துக்கு பயன்படுத்தவேண்டாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசிரியருக்கே . சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/events/item/824-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-07-19T05:57:03Z", "digest": "sha1:QPI2IBIOS7ZUB7P5H3J7EDIVOR32ZDJH", "length": 9729, "nlines": 152, "source_domain": "samooganeethi.org", "title": "அம்மாபட்டினம் – தாருஸ்ஸலாம் (ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸ்) பள்ளியில் விளையாட்டு தின விழா!", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஅம்மாபட்டினம் – தாருஸ்ஸலாம் (ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸ்) பள்ளியில் விளையாட்டு தின விழா\nஅம்மாபட்டினம் – தாருஸ்ஸலாம் (ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸ்) பள்ளியில் விளையாட்டு தின விழா\n14.02.2017 செவ்வாய்க்கிழமை அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், தாருஸ்ஸலாம் (ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸ்) பள்ளியின் “விளையாட்டு தின விழா” நடைபெற்றது.\nவிழாவில் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி\nபள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் திருமதி அஃப்தாப் பேகம் எம்.ஏ., எம்.எட் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.\nவிளையாட்டுப் போட்டிகளில் தாருஸ்ஸலாம் பள்ளியில் ஆலிம் படிப்புடன் பள்ளிக் கல்வியையும் பயிலும் 6,7,8,9 வகுப்புகள் மற்றும் +1,+2 மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றன.\nபோட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன. விழாவில் தாருஸ்ஸலாம் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அன்னை கதீஜா மகளிர் கல்லூரியின் தாளாளார் திருமதி சயீதா பானு எம்.ஏ., பி.எட் கலந்து கொண்டார்கள். விழாவினை தாருஸ்ஸலாம் பள்ளியின் ஆசிரியைகள் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினார்கள்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nகற்க கசடற நிற்க அதற்குத் தக - 04 அறிஞர்களின் பார்வையில் அறிவு\n▪ கற்பவனாக இரு கற்பிப்பவனாக இரு, கற்பவருக்கும், கற்பிப்பவருக்கும்…\nஅ. மார்க்ஸ்சட்டக் கல்லூரி ஒன்றை உருவாக்கும் நோக்குடனும், சட்டக்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\nஅம்மாபட்டினம் – தாருஸ்ஸலாம் (ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸ்) பள்ளியில் விளையாட்டு தின விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2009/07/32.html", "date_download": "2018-07-19T05:33:53Z", "digest": "sha1:BWVUVS5K6Y3KP6GMZR4KZTZLA6KEPBWC", "length": 10952, "nlines": 244, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: நான்கே மாதங்களில் 32 யு.எஸ். வங்கிகள் திவால்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nநான்கே மாதங்களில் 32 யு.எஸ். வங்கிகள் திவால்\nமுன்குறிப்பு : அமெரிக்காவில் வங்கிகள் திவாலாவது தொடர்கதையாகி வருகிறது. மாதம் ஒரு முறை இந்தந்த வங்கிகள் திவால் என செய்திகள் அறிவிக்கின்றன. இது உண்மையான திவாலா என்பதும் முதலாளித்துவ சமுதாயத்தில் கேள்விக்குறியது. இந்த பொருளாதார மந்தத்தை பயன்படுத்தி கொண்டு, உலக முதலாளிகளிலிருந்து உள்ளூர் முதலாளிகள் வரை பல வகைகளில் நிறைய லாபம் பார்த்திருக்கிறார்கள். தொழிலாளர்களை மந்தத்தைக் காரணம் காட்டி மிரட்டி பணிய வைக்கிறார்கள். இதற்கு பின்னால் உள்ள சதியை நாம் புரிந்து கொள்ள இந்த செய்திகளை தொகுத்துப் பார்க்க வேண்டும். முதலில் செய்திகளை தொகுப்போம். பிறகு விவாதிக்கலாம்.\nநியூயார்க்: 2009 புத்தாண்டு தொடங்கிய நான்கே மாதங்களில் 32 வங்கிகள் வீழ்ச்சியடைந்துள்ளன. அதாவது மாதத்துக்கு 8 வங்கிகள் என்ற விகிதத்தில் வங்கிகள் திவால் அல்லது பெரும் நஷ்டம் காரணமாக இழுத்து மூடப்பட்டுள்ளன.\nஇந்த திவாலான வங்கிகள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளது சில்வர்டன் வங்கி, சிட்டிஸன்ஸ் கம்யூனிட்டி வங்கி மற்றும் அமெரிக்கா வெஸ்ட் வங்கி. நேற்று முன்தினம்தான் இந்த வங்கிகள் மூடப்பட்டன.\nசில்வர்டன் வங்கிக்கு 4.1 பில்லியன் டாலர் சொத்துக்களும், 3.3 பில்லியன் டாலர் வைப்புத்\nதொகையும் உள்ளன. ஆனாலும் கடன் காரணமாக இந்த வங்கி திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது.\nநாடு பொருளாதார மீட்சி நிலைக்கான அறிகுறி தெரியத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்காவின் நடுத்தர மற்றும் சிறிய வங்கிகள் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு என மூடப்பட்டு வருவது அந்நாட்டு நிதித்துறையை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.\n2008-ம் ஆண்டிலிருந்து இததுவரை 57 வங்கிகள் அமெரிக்காவில் மூடப்பட்டுள்ளன.\nபதிந்தவர் குருத்து at 10:55 PM\nLabels: அமெரிக்கா, செய்தி விமர்சனம், பொருளாதாரம், வங்கி\nகாங்கிரசு அரசின் புள்ளி விவர பித்தலாட்டங்கள்\nநிதி நெருக்கடி : அமெரிக்காவில் 7 மாதத்தில் 64 வங்க...\nநான்கே மாதங்களில் 32 யு.எஸ். வங்கிகள் திவால்\nவிசாரணை கைதிகள் - சிறையில் சமையல்காரர்கள்\nஇ.எஸ்.ஐ. இரண்டு மனைவிகள் இருந்தாலும் பாதுகாப்பு தர...\nவட மாநில தொழிலாளர்களும், வாழ்க்கை நிலைமைகளும்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.atamilz.com/ad/index.php?a=5&b=364", "date_download": "2018-07-19T05:18:34Z", "digest": "sha1:TGMQ7ADQRPP4KYKWXWCNZKW2VUMWCYNZ", "length": 17976, "nlines": 156, "source_domain": "www.atamilz.com", "title": "Jobs", "raw_content": "\nசமையல் / உணவு (4)\nசிலா­பத்­தி­லுள்ள தென்­னங்­கா­ணிக்கு தோட்ட வேலை தெரிந்த நல்ல கூலியாள் தேவை.\nசிலா­பத்­தி­லுள்ள தென்­னங்­கா­ணிக்கு தோட்ட வேலை தெரிந்த நல்ல கூலியாள் தேவை. கணவன், மனை­வி­யுள்ள சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. வயது எல்லை 35–55. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தோட்­டத்தில் தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 076 4545325.\nதொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= இரு­பா­லா­ருக்கும் 18 – 50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 4802954 / 077 2217507\nமேசன், கூலி­யாட்கள், பலகை அடிப்­ப­வர்கள் தேவை\nகட்­டிட நிர்­மா­ணத்­து­றையில் பின்­வரும் வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. மேசன், கூலி­யாட்கள், பலகை அடிப்­ப­வர்கள் (Shuttering bass) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: No. 41, Vanderwert Place, Dehiwela. 076 8246113 viber no 0770458580\nகொழும்பில் மில்­லுக்கு பிளேட் மாற்­றக்­கூ­டிய பாஸ்மார் தேவை.\nகொழும்பில் உள்ள கொச்­சிக்காய், ஈர அரி­சிமா மில்­லுக்கு பிளேட் மாற்­றக்­கூ­டிய பாஸ்மார் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984, 0767275846\nதொலைபேசி இயக்குனராகப் பணிபுரிவதற்கு பெண்கள் உடனடியாகத் தேவை\nதெகிவளை, வெள்ளவத்தை பிரதேசத்தில் அமைந்திருக்கும் காரியாலயங்களில் தங்கி இருந்து தொலைபேசி இயக்குனராகப் பணிபுரிவதற்கு பெண்கள் உடனடியாகத் தேவை. உணவு, தங்குமிடம் என்பன முற்றிலும் இலவசம். வயதெல்லை 20 - 30. சம்பளம் 20000/- க்கு மேல். மும்மொழிகளிலும் உரையாடக்கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 075 9744583, 011 5882001.\nவெள்ளவத்தையில் உள்ள திணைக்களமொன்றில் Consultants, Supervisors க்கான வெற்றிடங்கள் உண்டு\nவெள்ளவத்தையில் உள்ள திணைக்களமொன்றில் Consultants, Supervisors க்கான வெற்றிடங்கள் உண்டு. தகைமை: G.C.E. O/L கணிதம் உட்பட 6 பாடங்கள். முன் அனுபவம், கல்வித் தகைமை விரும்பத்தக்கது. வயது 20 - 65. வருமானம்: 30,000/=+ Incentives. தொடர்புக்கு:0772920465\nகொழும்பு வெள்ளவத்தையில் இயங்கும் கனடிய நிறுவனத்திற்கு (iSoft Friends (pvt) Ltd) Sales துறையில் நன்கு பயிற்சியுள்ள, அற்ற பெண்கள் தேவை\nகொழும்பு வெள்ளவத்தையில் இயங்கும் கனடிய நிறுவனத்திற்கு (iSoft Friends (pvt) Ltd) Sales துறையில் நன்கு பயிற்சியுள்ள, அற்ற பெண்கள் தேவை. வேலை நேரம்:3 pm - 12am. திங்கள், வெள்ளி போக்குவரத்து வசதியுண்டு. 0112363663, 077 2597276. info@friendsmatrimony.com\nகொழும்பில் அமைந்துள்ள சைவ உணவகமொன்றுக்கு வேலையாட்கள் தேவை.\nகொழும்பில் அமைந்துள்ள சைவ உணவகமொன்றுக்கு கீழ்வரும் வேலையாட்கள் தேவை. ரொட்டி போடுபவர், வெயிட்டர்மார், சுப்பவைசர், Kitchen வேலையாள் உடனடியாகத் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதியுடன் தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்பக்கு:- 0765506045, 0766745060\nகொழும்பு-12 இல் உள்ள Restaurant ஒன்றிற்கு Cashier, Waiter, Kitchen Helper ஆகியோர் உடனடியாகத் தேவை.\nதெகிவளையில் உள்ள Restaurant க்கு Kitchen Helper, Counter Service வேலையாட்கள் தேவை\nதெகிவளையில் உள்ள Restaurant க்கு Kitchen Helper, Counter Service வேலையாட்கள் தேவை. தங்கமிட வசதியும், உணவும் இலவசம். தொடர்புக்கு:- 0761109990\nகொழும்பில் உள்ள பிரபல்யமான Stationary நிறுவனத்துக்கு அலுவலக உத்தியோகத்தர்கள், களஞ்சியசாலை உதவியாளர்கள் தேவை\nகொழும்பில் உள்ள பிரபல்யமான Stationary நிறுவனத்துக்கு அனுபவமுள்ள /அனுபவமற்ற A/L தகமையுடைய ஆண் / பெண், அலுவலக உத்தியோகத்தர்கள், களஞ்சியசாலை உதவியாளர்கள் (Office Assistant / Store Assistant) தேவை. அனுபவமுள்ளவர்கள் விரும்பத்தக்கது. உங்கள் விண்ணப்பங்களை fakhritrading@sltnet.lk க்கு அனுப்பவும். மேலதிக விபரங்களுக்கு 0770252252, 0112343252 தொடர்பு கொள்ளவும்.\nMultinational நிறுவனம் தனது புதிய வர்த்தக பிரிவுக்கான வெற்றிடங்களுக்கு O/L, A/L படித்தவர்கள், வயது 18-28 உட்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு வாய்ப்பு. நாடளாவிய ரீதியில் உள்ள 7 கிளைகளுக்கு 113 பதவி வெற்றிடங்கள். உணவு, தங்குமிடம் மற்றும் தேவை ஏற்படின் இலவசம். முன் அனுபவம் மற்றும் மருத்துவ காப்புறுதியுடன் உடன் தொடர்புகளுக்கு. 0776202065, 0752024636, 071 5515511\nஆர்பிகோ கம்பணியில் வேலை வாய்ப்பு 35000 மேல் சம்பளம் உணவு மற்றும் தங்குமிடம் இலவசம் 0714761158\nகொழும்பு பொர­ளையில் உள்ள Bombay Sweets Grams கடைக்கு பெண் விற்­ப­னை­யாளர் தேவை.\nகொழும்பு பொர­ளையில் உள்ள Bombay Sweets Grams கடைக்கு பெண் விற்­ப­னை­யாளர் தேவை. சம்­பளம் கொமிசன் அடிப்­ப­டையில் 25000/= முதல் திற­மைக்­கேற்ப 40,000 வரை எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை. காலை வந்து மாலை செல்­ப­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். வய­தெல்லை 18 – 35. தொடர்­பு­க­ளுக்கு: 077 7101114, 072 6023226.\nகொச்­சிக்­க­டையில் பிர­பல்­ய­மான “Fancy” Showroom இல் பணி­பு­ரியக் கூடிய Boys & Girls உட­ன­டி­யாகத் தேவை\nColombo –13, கொச்­சிக்­க­டையில் பிர­பல்­ய­மான “Fancy” Showroom இல் பணி­பு­ரியக் கூடிய Boys & Girls உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். திருப்­தி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள்/ சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­புக ளுக்கு: 077 3553905, 011 2433638.\nOnline shopping centerக்கு சிங்களம் நன்றாக கதைக்கக் கூடிய ஆங்கிலம் ஓரளவு தெரிந்த ஒருவர் தேவை. வெள்ளவத்தை. 0777361122\nமவுன்­லெ­வ­னியா 5 Star Hotel ற்கு புதிய Branch Doctors பெண் /ஆண் வேலை­யாட்கள் தேவை\nமவுன்­லெ­வ­னியா 5 Star Hotel ற்கு புதிய Branch Doctors பெண் /ஆண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 60,000/=+ கமிசன். 77, கிருல எவ­னியூ, கொழும்பு –5. Tel. 011 2729261, 077 7744934.\nஉணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம்1300/=. நாள், கிழமை, மாதம் 36,500/=- – 45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல். இரு­பா­லா­ருக்கும் (18-- -– 45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்­பு­கொள்­ளவும். 076 6781992, 076 6780902.\nஆண், பெண் வேலையாட்கள் தேவை\nஎமது தொழிற்­சா­லைக்கு 18–45 இரு­பா­லாரும் தொழி­லுக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப-­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷணம் இல­வ­ச­மாக. மேல­திக கொடுப்­ப­ன­வுடன் சம்-­பளம் 35,000/= -– 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 3531883, 076 3531556.\nகொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைக்கு (House keeping, Nurses, Lab/ Ward Assistants) 17– 45 வய­திற்­குட்­பட்ட ஆண்/ பெண் தேவை. காமன்ட், கேக் பயிற்­சி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 37,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 5877948.\nயாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள ஒரு உண­வ­கத்­திற்கு Cook மற்றும் Cleaner தேவை.\nயாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள ஒரு உண­வ­கத்­திற்கு Cook மற்றும் Cleaner தேவை. ரொட்டி, கொத்து, ரைஸ் வேலைகள் தெரிந்த வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 1200/= – 2000/=-. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 3970285.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2017/06/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-07-19T06:05:23Z", "digest": "sha1:QDH3PMIHTW36BPTRSQ5VGL4OVMH4E6FI", "length": 9860, "nlines": 60, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "குருவியின் கனவு – chinnuadhithya", "raw_content": "\nஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.\nவண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது. எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.\nஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது. காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உல���த்துக்கான வழி தெரியாதா என்ன அவரிடம் குருவி வழி கேட்டது. “எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,\nஅந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது. பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது. பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.\nஇப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள். குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.\nமுடிவாக, அதோ….கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.\nவந்து விட்டோம்….. வந்தே விட்டோம்……இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ஆனால், இதென்ன…. ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ,\nஎன் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே டியவில்லையே என்று கதறியது. மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.\nகுருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன். அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.\nஇன்று நம்மில் பலரது நிலைமையை குறிப��பிடும் அற்புத கதை இது.\n“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.\nபிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது,\nபிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம். கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.\n“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.\nஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்.”\n“இந்த நிமிடம் மட்டுமே இறைவன் நமக்கருளியது”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspaiyan.wordpress.com/category/poems/", "date_download": "2018-07-19T05:41:23Z", "digest": "sha1:WAZEITXQKRVMFDUQLZBFRC62OELM3QF2", "length": 12803, "nlines": 262, "source_domain": "themadraspaiyan.wordpress.com", "title": "Poems | The Madras Paiyan", "raw_content": "\nஅவளின் சுவையை வர்ணிக்க ஆசைபட்டது தவறோ\nபூண்டு பரல்களில் கடுகு நட்டத்தை போல இரு கண்கள்,\nகுடைமிளகாயை குடைந்தது போல் ஒரு வள்ளிய மூக்கு,\nஅதிலே கிராம்பு மினுக்கும் அவள் தும்முகையில்,\nவெட்கப்படும் அழகை காட்டிகொடுக்கும் வெட்டிய தக்காளி காது,\nவாழைப்பூ வர்ணமும் தாழம்பூ வாசமும் கொண்ட கன்னம்,\nவெண்டை பிஞ்சின் தோலை போல் முளைத்த மீசை பிரமாதம்,\nசிதற விட்ட கடுகை போல் நீ பேசாதிருக்கையில் நான் பொறிந்தேன்,\nநீண்ட கடு மிளகாயை ஒத்த உன் உதடுகள்,\nஅதை தோட்ட என் இதழ்களில் காரம், காமம் எல்லாம் சுவைத்தேன்,\nபால் கொதிகலன் விசில் அடிப்பதை போல் நீ சிரிப்பது அழகு,\nஉன் வாய் மலர்கையில் அந்த ஜவ்வரிசி பற்கள் பேரழகு,\nகொத்தமல்லியை நீரில் தோய்த்தெடுத்ததை போல நீள் கூந்தல்,\nநெல்லியை கடித்தது போல் இருக்கிறது உன்னோடு வாழ்வது,\nதள்ளி நின்று பானையில் நீ எரியும் இஞ்சி என் காயத்திற்கு பஞ்சு,\nபொங்கும் சோறும், காலின் கொலுசும் “ஜல்” எனும் ஓசை எழுப்பும்,\nகரண்டியின் நடனகானம் அந்த கை வளையல்,\nவிரித்த பச்சை வாழிலையில் அடுக்கிய பட்சணம் உன் லட்சணம்,\nவில்லுடைத்து ஜானகியின் மனம் வெல்வான் அந்த ராமன்,\nநெல் புடைத்து உன்னை காத்து கொள்வான் இந்த சாப்பாட்டு ராமன்.\nபோடு தகிட தகிட – ராஜமுழக்கம்\nகூட்டம் அலை மோதும், கடலின் அலைகள் இசை ஓதும்,\nஅனல் பறக்கும் வெயிலில் மேடைமேல் ஒரு ராஜபார்ட்,\nமுகத்தில் சாயம், அகத்தில் சோகம் தோய்ந்த வேகம்,\nஇது கூத்து அல்ல, ஆட்டம் அல்ல,\nகண்கள் ரெண்டும் நெருப்பு பிளிற,\nநாசியிலிருந்து வீசும் வேகத்தில் காற்று குளிர,\nகால்கள் ரெண்டும் தெறிச்சு ஆட,\nபூமி சிதற வருகிறார், வருகிறார் ராஜா\nபோடு தகிட தகிட, நம் கோடி பறக்க பறக்க.\nஇந்த அரங்கம் அதிரும் ஆட்டம் கண்டாயோ,\nமையிட்ட அந்த விழிகளில், கலைஞனின் திமிரு வழியும்,\nசூறை சினத்தின் வெளிப்பாடு இந்த நாட்டியம்,\nஅந்த களம் உதிரும் உத்திரம் பூசி,\nகாயங்கள் ஆறும், ஆட்சிகள் மாறும்,\nதேர் குதிரையின் மார் கூட்டில் துடிக்கும் இதயம்,\nஎதிரிகளின் கூட்டில் பூட்டு தொங்கும்,\nபொங்கும் சூரியனை தோளில் கொண்டு, வருகிறார் ராஜா,\nபோடு தகிட தகிட, மன்னன் வருகிறான் திசை தெறிக்க\nநட்ட நடு நிசியில் நீ, நான்,\nஎன்னென்ன எண்ணங்கள் என்னோடு என் எதிரில்,\nஉனக்குள் உன்னோடு உலகத்தின் உண்மையை உணர்ந்தேன்,\nசத்தமின்றி சச்சரவின்றி, சில்லறை சிதறும் சிரிப்பு,\nகார்மேகம் கடலில் கரைய, காத்திருந்தேன் கரையில்,\nநிமிர்ந்து எழுந்தேன் உன்னருகில், சிலிர்க்கும் கனவு,\nநின்னுடன் எங்கும் உலாவினேன், சிற்பமாகும் கண்ணெதிரே\nநங்கைகளின் எழுச்சி உருவாக்கமே, சூறை கனலே,\nநடுங்கினேன், எரித்திடும் உன் சிரத்தையை கண்டு ,\nநிலவே, எந்நேரமும் உதவுகின்றாய், சிதைந்த கண்களோடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/33797", "date_download": "2018-07-19T05:38:12Z", "digest": "sha1:JW4ZO5AA37U3OQA64Q2MOFDKY7FUCYEE", "length": 13309, "nlines": 123, "source_domain": "www.tnn.lk", "title": "பிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் உயிர்வாழ உதவிகோரும் மூன்று பிள்ளைகளின் தந்தை\nவவுனியாவினை வந்தடைந்த ஐம்பது நோயாளர் காவு வண்டிகள்\nயாழில் இரயிலில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்\nயாழ் பிரபல பாடசாலையில் ஆசிரியர் மாணவிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல்\nசிறுவர்களை கண்ணை கட்டி சுட்டுப்படுகொலை செய்யும் இராணுவம்-அதிர்ச்சி காணொளி(மனவலிமை குறைந்தவர்கள் காணத்தவறு\nவவுனியா உக்குளாங்குளத்தில் உயர்தர மாணவி சடலமாக மீட்பு\nவவுனியா நகரில் கோவில் கட்டுமானபணி செய்த தொழிலாளி கட்டிடம் இடிந்து வீழ்ந்து பலி\nவவுனியா நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் பேருந்து தரிப்பிட நிழற்குடை திறந்துவைப்பு\nவவுனியா நகரில் இவ்வருடம் மாத்திரம் 25 சட்டவிரோத கடைகள் அதிர்ச்சி தகவல்\nமன்னாரில் நடந்த சம்பவம் மகளின் தகாத உறவு- வீட்டை கொழுத்திய தந்தை\nHome செய்திகள் இலங்கை பிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\non: July 15, 2017 In: இலங்கை, சிறப்புச் செய்திகள்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nமேலும் விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாகவும் அறிவித்துள்ளது.\nமேலும் பிரபாகரன் முன்பை போல் இந்த 5ம்கட்ட இறுதி போருக்கு பல நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளார்.\nஅவருக்கு ஆதரவு அளித்துள்ள 14 நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக ஐநா நீதிமன்றத்தில் கையொப்பமிட்ட வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள் என்றும் அறிவித்துள்ளது.\nமேலும் இந்த ஆண்டின் இறுதியில் விடுதலை புலிகளின் மீதான தடை நீங்க இருப்பதாகவும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nமேலும் 2018 போர் நடுத்துவதாக பிரபாகரன் தனது நட்பு நாடுகளுடன் தெரிவித்து ஆதரவையும் பெற்றுள்ளார்.\nஎதிர்வரும் இறுதி கட்ட போரில் இலங்கைக்கு ஆயுத உதவி மட்டுமே என அமெரிக்க மற்ற இலங்கை நட்புநாடுகள் திட்டவட்டமாக கூறியுள்ளது.\nஇறுதிக்கட்ட போர் நடைபெற போவதும் அதில் பிரபாகரன் அதீத பலத்துடன் இருப்பார்கள் என்பதும் இந்தியாவிற்கு தெரியும் எனவேதான் இந்தியா புலிகளின் விடயத்தில் அமைதிகாத்து வருகிறது.\nபோர் தொடங்கும் மூன்று மாதத்திற்கு மூன்பே பிரபாகரன் தனது நட்புநாடுகளுடன் உதவியுடன் வான்வழி தாக்குதல் நடத்தி இலங்கையில் ஒரு பகுதியை கைப்பற்றி போரை தொடங்குவார் எனவும் அறிவித்துள்ளது…\n123 நாட்கள் அம்மாவின் சடலத்திற்குள் உயிர்வாழ்ந்த இரட்டை குழந்தைகள்..\nஅம்பாறையில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு..\nவவுனியா உக்குளாங்குளத்தில் உயர்தர மாணவி சடலமாக மீட்பு\nமன்னாரில் நடந்த சம்பவம் மகளின் தகாத உறவு- வீட்டை கொழுத்திய தந்தை posted on July 13, 2018\nவவுனியா நகரில் கோவில் கட்டுமானபணி செய்த தொழிலாளி கட்டிடம் இடிந்து வீழ்ந்து பலி\nவவுனியாவில் அதிகாலையில் கோர விபத்து ஒருவர் பலி-பலர் கவலைக்கிடம்\nமரண தண்டனை விதிக்கப்படவுள்ளவர்களின் பெயர் பட்டியல் தயார் posted on July 13, 2018\nஇலங்கையில் அழகுக்கு ஆசைப்படும் பெண்களுக்கு ஆபத்து\nவவுனியாவில் சிங்கள மாணவியை துஷ்பிரயோக முயற்சி-குரல் கொடுத்த தமிழ் இளைஞர்கள்-பொலிஸ்நிலையம் முற்றுகை\nவவுனியா நகரில் இவ்வருடம் மாத்திரம் 25 சட்டவிரோத கடைகள் அதிர்ச்சி தகவல்\nவவுனியா நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் பேருந்து தரிப்பிட நிழற்குடை திறந்துவைப்பு posted on July 13, 2018\nபுதுக்குடியிருப்பு ஆலடி விநாயகர் ஆலயத்தில் அதிசயம்\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nஅபராத தொகை 25000 கைவிடப்பட்டது:மகிழ்வில் சாரதிகள்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=587124-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD?-&", "date_download": "2018-07-19T06:03:03Z", "digest": "sha1:5M2XEWQYYUMBJ5UH6LY64TCCNBT6WLWS", "length": 9644, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "» ஜெயலலிதாவிற்கு நடந்தது என்ன? – மருத்துவர் கூறிய பரபரப்புத் தகவல்", "raw_content": "\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nஇந்தியா – கானா இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nமுள்ளிக்குளம் மக்களின் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nபிரெக்சிற் வாக்காளர்களுக்கு மே துரோகம் இழைத்துள்ளார்: பொரிஸ் ஜோன்சன்\n – மருத்துவர் கூறிய பரபரப்புத் தகவல்\n – மருத்துவர் கூறிய பரபரப்புத் தகவல்\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அப்பலோவில் அனுமதிக்கும் முன்பு அதிக அளவு ஸ்டீராய்ட் மாத்திரைகள் கொடுக்கப்பட்ட காரணத்தினாலேயே அவருடைய உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது என மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மையைக் கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் டிசம்பர் 5ஆம் திகதி ஜெயலலிதா மரணமடைந்தார். எனினும் அவருடைய மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விஷேட விசாரணைக்குழுவை தமிழக அரசு அமைத்தது. குறித்த விசாரணை ஆணைக்குழு தற்போது வேகமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.\nஇந்தநிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 நாட்களும் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.\nதமிழகத்தை உலுக்கிய ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் தற்போது அவருக்கு சிகிச்சை வழங்கிய அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ள தகவல்கள் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளன.\nமேலும், இதன் காரணமான ஜெயலலிதாவிற்கு வேண்டுமென்றே அதிக மாத்திரைகள் கொடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் கூடிய ���ிரைவில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஜெயலலிதா மரணம்: மருத்துவர்களின் முரண்பட்ட கருத்து\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பில், அப்பலோ மருத்துவர்கள் முரண்பட்ட கருத்துக்களைத\nஇலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும்: ஜெயக்குமார்\nஇலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பதே இந்திய மீனவர்களுக்கு கொடுக்கும் நிரந்தர தீர்வு என, மீன்வளத்துறை அ\nதமிழக அரசின் ஆட்சிகாலம் நிறைவுற இன்னும் காலமுள்ளது: ஜெயக்குமார்\nதமிழக அரசின் ஆட்சிகாலம் நிறைவுபெற இன்னும் மூன்றாண்டுகள் உள்ளதென்றும், ஒரே நாடு – ஒரே தேர்தல் எ\nஎத்தனை நடிகர்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது: பாண்டியராஜன்\nஎத்தனை நடிகர்கள் கட்சி தொடங்கினாலும், அ.தி.மு.க.வை அழிக்க முடியாதென்று தமிழக தொல்லியல் மற்றும் தமிழ்\nஆளுநரின் ஆய்வுக்கு ஜெயலலிதா அனுமதித்திருக்க மாட்டார்: தனியரசு\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் ஆளுநரின் ஆய்வுக்கு அனுமதித்திருக்க மாட்டார் என ச\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nஇந்தியா – கானா இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nமுள்ளிக்குளம் மக்களின் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு\nபிரெக்சிற் வாக்காளர்களுக்கு மே துரோகம் இழைத்துள்ளார்: பொரிஸ் ஜோன்சன்\nகூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தெரிவித்தார் பசில்\nபுதிய அரசியல் யாப்பு வரைபினை தயாரிப்பதற்கு மேலும் இரண்டு வார கால அவகாசம்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் முற்றுகையிலிருந்து மக்களை மீட்கும் போராட்டம்\nகேரளாவில் தொடரும் கடும் மழை: 20 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாய் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2012/06/", "date_download": "2018-07-19T06:10:01Z", "digest": "sha1:HN5EO432LDIX4QUPQRAFPI574WIYLRCY", "length": 44375, "nlines": 289, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: June 2012", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவெள்ளி, ஜூன் 29, 2012\nஆனந்த விகடன் என் விகடன் வலையோசையில் நானும்\nஆனந்த விகடன் என் விகடன் வலையோசையில் நானும்\nநான் சென்னையில் வேலையில் இருப்பதால் வார வாரம் சனி ஞாயிறு ஊருக்கு செல்லும் போது அந்த வார விகடனில் யார் வலையோசையில் வந்திருக்கிறார் என்று ஆர்வமாய் படிப்பேன் நம் தளம் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கம் தோன்றி மின்னலாய் மறையும்.\nஇவ் வேளையில் தான் நேற்று என் நண்பர் போன் செய்தார். என் விகடன் திருச்சி பதிப்பு இவ் வார விகடன் வலையோசையில் எனது தளம் இடம் பெற்றிருப்பதாக சொன்னவுடன் ஒரு நிமிடம் நான்சந்தோசத்தில் கண் கலங்கி நின்று விட்டேன். ஆம் எனது நெடு நாளைய அதாவது இருபத்தி ஐந்து வருட கனவு ஒன்று இப்போது விகடனின் மூலம் நிறைவேறியிருக்கிறது ஏறக்குறைய முப்பது வருடங்களாக விகடனை படித்து வரும் எனக்கு அவ் விகடனிலேயே என் எழுத்துக்கள் அச்சுக்களில் வந்திருப்பதை காணும் போது என் மகிழ்ச்சிக்கு தான் எல்லையேது\nவிகடனில் இரண்டு வருடங்களுக்கு முன் வலைப்பூ என்ற வாய்ப்பு என்ற தலைப்பில் இணைய தளத்தில் ப்ளாக் எழுதுவது பற்றி கட்டுரை வெளியிட்டிருந்தார்கள் அப்பொழுது தான் நான் இணைய தளத்தில் நுழைந்து தேடலை தொடங்கியிருந்த நேரம் அது இந்த கட்டுரை படித்ததும் நாமும் ப்ளாக் தொடங்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் தோன்றியது கூடவே ஆர்வத்துடன் நானும் குடந்தையூர் என்ற இத் தளத்தை தொடங்கினேன். எனது நூறாவது இடுகை விகடனின் இணையதளத்தில் குட் ப்ளாக் பகுதியில் இடம் பெற்றது . இப்போது நான் தளத்தில் பதிவு, இருநூறை நெருங்கும் இவ் வேளையில், என் சொந்த ஊரிலேயே என் விகடன் சோழ மண்டல வலையோசை யில் இத் தளமும் எனது பதிவுகளும் வெளியாகி இருக்கிறது. இது எனக்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் என்பதால் இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nஆம் நண்பர்களே சாதாரண கல்லுக்கு என்ன மரியாதை இருக்க போகிறது உளிகளாகிய உங்களின் கருத்துரைகள் மற்றும் தொடர்ந்த ஆதரவால் தான் இது சிற்பமானது. இந்த சிறு சிற்பத்திற்கு தான் விகடன் எனும் கோயிலில் இடம் பெறும் வாய்ப்பு ஓரிடத்தில் கிடைத்திருக்கிறது .\nநன்றி என்ற ஒற்றை சொல்லில் அடக்கி விட முடியுமா இதை. எனினும்,\nஎன் நெஞ்சம் நிறைந்த நன்றியை ஆனந்த விகடனுக்கும் இணைய தள நண்பர்கள் அனைவருக்கும் நான் உரக்க சொல்லும் நேரமிது\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, ஜூன் 29, 2012 26 கருத்துகள்\nகற்கை நன்றே கற்கை நன்றே....\nகற்கை நன்றே கற்கை நன்றே....\nஎன் கல்லூரி தோழி ஒருவர் வெளியூரில் இருக்கிறார் அவர் ஒரு நாள் காலை எனக்கு போன் செய்து என் பையனுக்கு பள்ளியில் கல்வி பற்றி கவிதை கேட்டுள்ளார்கள் இன்னைக்கே வேண்டும் நீ எழுதி கொடு என்றார். கவிதை எழுதுவதில் நான் பெரிய ஆள் இல்லை உடனே எப்படிப்பா என்றேன் . இந்த பிகு பண்ற வேலையெல்லாம் வேண்டாம் எனக்கு கவிதை தான் வேண்டும் என்றார்.சரி என்று சொல்லிவிட்டு அன்று இரவு வீடு வந்தவுடன் அமர்ந்து எழுதி அவரிடம் நான் போனிலேயே சொல்ல சொல்ல அவர் அதை எழுதி கொண்டார். அவரும் அவர் பையனும் நல்லாருக்கு என்று சொன்னார்கள்\nஅவர்கள் சொன்னது இருக்கட்டும் நீங்கள் சொல்லுங்கள் எப்படி என்று\nகற்கை நன்றே கற்கை நன்றே\nபிச்சை புகினும் கற்கை நன்றே\nகற்கை நன்றே கற்கை நன்றே\nமரிக்கும் தருவாயிலும் கற்கை நன்றே\nமனிதா நீ சேர்த்த செல்வத்தை செலவிடு\nநீ கற்ற கல்வியை சொல்லி கொடு\nகல்லாத செல்வந்தனுக்கும் தேவை ஒரு கற்றவன்\nகற்ற ஏழைக்கு தேவையில்லை மற்றவன்\nஇது ஏற்கனவே இத் தளத்தில் வெளியானது தான்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, ஜூன் 23, 2012 8 கருத்துகள்\nதிங்கள், ஜூன் 18, 2012\nமாப்பிள்ளை விற்பனைக்கு (அல்ல) ....\nமாப்பிள்ளை விற்பனைக்கு (அல்ல) ....\nஎனக்கென்று என் வீட்டில் பார்த்த பெண்ணே, செல்வி காயத்ரி\nநான் நலமில்லை நீயேனும் நலமா நான் சிறு வயது முதல் என் தாத்தாபாட்டி அவர்களால் நல்லபடியாக நல்லவனாக வளர்க்கப்பட்டவன். நான் படித்து முடித்து நல்ல வேளையில் நல்ல சம்பளத்தில் அமர்ந்த போது கல்யாண மார்கெட்டில் என் ரேட் உயர்ந்து தான் போனது. பூரித்த என் பெற்றோர் எனக்கான வரன் தேட ஆரம்பித்தனர்.அப்போது என் பெற்றோரிடம் நான் சில நிபந்தனைகளை உறுதியாக தெரிவித்தேன் .\nவரதட்சனை எதையும் பெண் வீட்டில் கேட்டு பெற கூடாது. திருமண செலவில் பாதியை நாமும் ஏற்க வேண்டும். பெண் வீட்டில் எனக்கென்று எந்தபொருளையும் எதையும் கேட்டு பெற கூடாது. என்று. இதற்கு என் பெற்றோர் மறுத்து அடம் பிடித்தனர். நானும் திருமணத்திற்கு மறுக்கவே வேறு வழியின்றி என் கொள்கைக்கு வடம் பிடித்தனர்.\nகல்யாண ப்ரோக்கர் மூலம் வந்த முதல் வரன் நீ. நான் பார்க்கும் முதல் பெண்ணும் நீ தான். உன்னை பார்க்க வந்த முதல் மாப்பிள்ளை யும் நான் தான். நம்மை நாம் பார்த்ததும் நமக்கு பிடித்து போனது நம்மை நாம் சம்மதம் தெரிவித்தவுடன் நம் இரு வீட்டாரும் கல்யாண விசயங்களை பேச ஆரம்பித்தனர்.\nஎன் நண்பர்கள் உன்னுடன் போனிலும் நேரிலும் பேச சொல்லி எனை நச்சரித்தனர். நான் மறுத்தேன் \"கல்யாணத்திற்கு அப்புறம் பேச வேண்டியது நிறைய இருக்கு கல்யாணம் வரை பேசாமல் இருக்கும் இந்த த்ரில் வாழ்க்கையில் பின்னால் கிடைக்காது\" என்றேன். இருந்தாலும் ,நாம் தினமும் சாலையில் வேலைக்கு வண்டியில் செல்லும் போது தினமும் எதிரெதிரே சந்தித்து கொண்டோம். கண்களால் நலம் விசாரித்து கொண்டோம் நம் ஆசைகளை பரிமாறி கொண்டோம்.\nஇப்படியே செல்கையில் ஒரு நாள் என் தந்தை \"அந்த பெண் வேண்டாம்\" என்று சொன்னார் ஏன் என்றேன் அதிர்ச்சியில். ஒத்து வரவில்லை என்றார் ஒரே வார்த்தையில்.ஏதோ நடந்திருக்கிறது என்று நான் ப்ரோக்கரிடம் விசாரித்த போது, என் பெற்றோர் எனக்கென்று கார் வேண்டும் வரதட்சணை பணம் வேண்டும் , சொந்த செலவில் திருமணம் லண்டனில் ஹனி மூன் என்று லிஸ்ட் கொடுத்ததாகவும் மேலும் ,இதையெல்லாம் நாங்கள் கேட்டதாக இல்லாமல் நீங்களே செய்வது போல் செய்ய வேண்டும் மாப்பிள்ளை க்கு இது தெரிய கூடாது என்று சொன்னார்களாம். அதற்கு உன் தந்தை \"பையனை கல்யாணம் பண்ணி கொடுக்க போறிங்களா இல்லை எங்களுக்கு விற்க போறிங்களா \"என்று சத்தம் போடவே அத்தோடு முறிந்து விட்டது நம் திருமண பேச்சு வார்த்தை .\nஇதை தாங்க முடியாமல் கோபமாய் வீடு வந்து என் தந்தை தாயிடம் சண்டையிட்டேன். அதற்கு என் தாய் \"பெண்ணை பார்த்ததும் மயங்கி விட்டாயோ\" என்றும் என் தந்தை \"கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இப்படி சப்போர்ட் பண்றியே கல்யாணம் ஆனப்புறம் எங்களை யார் என்று கேட்பாய் போலிருக்கிறதே \"என்றும் என்னுள் வார்த்தை கத்தியை இறக்கினர் \"புனிதமான திருமணத்தை வியாபாரமாக்கும் உங்களை யார் என்று கேட்பதில் தவறேதுமில்லை\" என்றேன் வார்த்தைகளை கேடயமாக்கி\nஉனக்கு எங்களை விட அவள் முக்கியமாகி விட்டாள் இல்லையா \"என்றனர் இருவரும் கோரசாய்\n\"எனக்கு என் கொள்கையே முக்கியம் காந்தியை புத்தரை ,இயேசுவை ,ராமாயணத்தை ,மகாபாரதத்தை போதித்த நீங்கள், இப்போது என் உத்தியோகம் அதனால் வந்த பணம் கண்டு மாறி போய் விட்டாலும் நான் என் கொள்கையிலிருந்து மாற மாட��டேன் \" என்றேன் உறுதியாக\n\"அப்படியென்றால் இந்த வீட்டில் உனக்கு இடமில்லை வெளியில் போ\"என்றனர்.\nஅவர்களை பார்த்தேன் அவர்கள் முகத்தில் விரோதம் இருந்த அளவு பாசம் சிறிதும் இல்லை என்பது நன்றாக தெரிந்தது. \"பெற்ற கடமைக்கு என் சம்பளத்தில் பாதி மாதாமாதம் வீடு தேடி வரும்\" என்று சொல்லி விட்டு வெளியில் வந்து விட்டேன்\nநடந்த விசயங்களை உன் தந்தை தாயிடம் சொல்ல சொல்லி கல்யாண ப்ரோக்கரை அனுப்பியுள்ளேன். உனக்கு இந்த கடிதம் எழுதும் என்நோக்கம் ஒன்றே ஒன்று தான்.\nஉன் தந்தை தாய் இருவரும் \" இவங்களே இப்படினா இவங்க பையன் எப்படிப்பட்ட அயோக்கியனா இருப்பான் அவங்க ரத்தம் தானே அவன் உடம்பிலே ஓடும் நல்ல வேலை எங்கள் பெண் தப்பிச்சது \"என்று சொன்னார்களாம்\nஇதை கேள்விபட்டதும் என் மனது வலித்தது. என் நிலைபாட்டை உனக்கும் உன் குடும்பத்திற்கும் தெரியபடுத்த மட்டுமே இந்த கடிதம் . நல்ல மணமகனுடன் உன் இல் வாழ்க்கை சிறப்புடன் அமைய என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்\nஎன்று எழுதி முடித்து நிமிர்கிறேன்\nவாசலில் நிழலாடியது உற்று பார்த்தேன். நான் பெண் பார்த்த இப்போது யாருக்கு கடிதம் எழுதி கொண்டிருந்தேனோ,அந்த காயத்ரி தன் பெற்றோருடன் கல்யாண ப்ரோக்கர் சகிதம், கதவோரம் சாய்ந்த படி, பெருமிதத்துடன் எனை பார்த்த படி நின்றிருந்தாள்.\nதனது மணமகனாய் என்னை பார்த்த படி முகத்தில் மணமகளுக்குரிய வெட்க புன்னகையை அணிந்த படி\nஇக் கதை நான் தளம் ஆரம்பித்த புதிதில் எழுதியது\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், ஜூன் 18, 2012 13 கருத்துகள்\nபுதன், ஜூன் 06, 2012\nபாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 திரைப்படத்தை, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிரத்தியேகமாக திரையிட்டுக் காட்டினார் இயக்குநரும் படத்தின் தயாரிப்பாளருமான லிங்குசாமி.\nநுங்கம்பாக்கம் ஃபோர் ஃப்ரேம்ஸ் திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்க்க வந்த சூப்பர் ஸ்டாரை, லிங்குசாமி, ஃபோர் பிரேம்ஸ் கல்யாணம் மற்றும் படக்குழுவினர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். உடன் தனது நெருங்கிய நண்பர் நாகராஜன் ராஜாவையும் அழைத்து வந்திருந்தார் ரஜினி.\nபடம் பார்த்து விட்டு ரஜினி இந்தப் படம் தன்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டதாகவும், இன்றைய தலைமுறைக்கு ஒரு பாடமாக இந்தப் படம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்த படங்கள் பார்த்தவுடன் எனக்��ு தோன்றிய போட்டோ கமெண்ட்ஸ் இங்கு தந்திருக்கிறேன்\nநேசிக்கும் கரங்களின் பிடியில் துடிக்கும் கரங்கள்\nபூங்கொத்துக்கும் இங்கே பூக்கும் புன்னகையால் பதிலுண்டு\nசாதித்தவர்களை சந்திக்க வரும் சாதனை சிகரம்\nசிங்கம் சிங்கிளாய் தான் அமர்ந்திருக்கும்\nமுத்து(ராமனுடன்) முத்துச் சிரிப்பில் நம் முத்து\nவழக்கின் நாயகனுடன் எவர் கிரீன் நாயகன்\nபடங்கள் மற்றும் செய்திக்கு நன்றி என்வழி வினோ\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், ஜூன் 06, 2012 3 கருத்துகள்\nவெள்ளி, ஜூன் 01, 2012\nவெள்ளி விழா ஆண்டில் பாக்யா\nவெள்ளி விழா ஆண்டில் பாக்யா\nநடிகர் இயக்குனர் கே .பாக்யராஜ் அவர்களின் பாக்யா வார இதழ் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது பாக்யா வார இதழுக்கு ஒரு வாசகனாய் வாழ்த்துக்கள் சொல்வதுடன் ஒரு வாசகனின் பார்வையில் பாக்யா வை பற்றி பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் இருபத்தி ஐந்தாம் ஆண்டு என்பதால் பாக்யா வை பற்றி இருபத்தி ஐந்து குறிப்புகள் தந்திருக்கிறேன் (இவை யாவும் எனது நினைவலைகளில் இருந்து முடிந்த வரை யோசித்து திரட்டியது )\n1 பாக்யா வை பாக்யராஜ் ஆரம்பித்த வருடம் 1988\n2 அப்போது அவர் மிகுந்த பிஸியாக இருந்தார் அப்பொழுது இது நம்ம ஆளு படத்தில் முமுரமாக இருந்தார்\n3 அந்த படத்தின் ஆரம்பத்தில் பாக்யராஜ் பச்சை மலை சாமி ஒண்ணு .... பாடல் காட்சியில் நாட்டை பார்த்து தான் ரூட்டை மாத்தினேன் என்று பாடும் போது பாக்யா விளம்பரம் வரும்\n4 பத்திரிகை ஆரம்பித்ததற்கு அவர் அப்போது கொடுத்த விளக்கம் வருடத்திற்கு ஒரு முறை உங்களை சந்தித்த நான் இனி வாரம் ஒரு முறை உங்கள் வீடு தேடி வந்து சந்திக்கும் விருப்பத்துடன் பாக்யாவை ஆரம்பிக்கிறேன் என்று சொல்லியிருந்தார்\n5 மெய் பொருள் காண்பது அறிவு என்பது பாக்யாவின் காப்சிங் வரிகள்\n6 முதல் இதழில் முதல் பக்கத்தில் தலையங்கத்திற்கான சிம்பல் ஆக ஒரு தலையாட்டி பொம்மை. அதன் தலையில் பாக்யராஜ் முகம் பதிந்திருக்கும். அந்த படத்தின் கீழே இந்த பொம்மை எந்த பக்கம் சாய்த்தாலும் அது மீண்டும் தன் இயல்புக்கு வந்து விடும் அது போல் எந்த பக்கம் சாய்க்க நினைத்தாலும் சாயாமல் கொண்ட கொள்கையில் பாக்யா உறுதியாக இருக்கும் என்று விளக்கம் அளித்திருந்தார்\n7 வெளியான முதல் இதழில் இது நம்ம ஆளு இம் மாத வெளியீடு என்று விளம்பரம் வந்திருந்தது ஆனால் அந்த மாதம் முடியும் தருவாயிலும் படம் வெளியாகவில்லை.அந்த மாதம் முடிவில் வந்த இதழில் கண்டிப்பாக இம் மாத வெளியீடு என்று சொல்லியிருந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது ( படமும் மாத இறுதியில் வெளியானது )\n8 ஆரம்பித்த புதிதில் கலைஞர் கருணாநிதி அவர்களை பாக்யராஜ் நேரிடையாக சென்று பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தார்\n9 அடுத்து காங்கிரஸ் தலைவர் மூப்பனார் அவர்களை சென்று சந்தித்து பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தார்\n10 ஒரு வாசகர் ஜெயலலிதா அவர்களை பேட்டி எடுப்பீர்களா என்று கேள்வி கேட்டதற்கு ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் பேட்டி எடுக்க முயற்சித்தேன். ஆனால் எனக்கு அவர்கள் அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை நான் கேட்க நினைத்த கேள்விகளை வேண்டுமானால் தருகிறேன் ஜெயலலிதா உங்கள் ஊருக்கு வரும் போது கேட்கின்றீர்களா என்று பதில் கொடுத்திருந்தார்\n11 வைரமுத்துவின் இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் கவிதை தொடர் பாக்யாவில் வெளி வந்தது தான்\n12 முதல் இதழில் ஆசை எனும் வேதம் பாலகுமாரனின் தொடர்கதை ஆரம்பமாயிற்று\n13 ஆரரோ ஆரிரரோ திரைக்கதை தொடர் பாக்யாவில் வெளியானது\n14 அவசர போலிஸ் நூறு திரைக்கதை தொடர் வெளியானது\n15 பவுனு பவுனு தான் திரைக்கதை தொடர் வெளியானது\n16 இரண்டாவது தாலி என்ற பெயரில் அவர் எழுதிய தொடர் தான் பின் பிரபு சீதா நடிக்க பொண்ணு பார்க்க போறேன் என்ற பெயரில் வெளியானது\n17 பாக்யராஜ் அவர்களின் கேள்வி பதில் பகுதி நான் விரும்பி படிக்கும் ஒரு பகுதி. பாக்யா விற்கு மகுடம் என்றால் அது அவரது கேள்வி பதில்கள் தான் என்பேன். அப்போதிலிருந்து இதோ இப்போதைய வாரம் வரை சுவாரஸ்யத்துடன் எழுதி வருகிறார்\n18 இப்போது வரும் பகுதிகளில் எதிரொலி என்னை கவர்ந்த ஒன்று\n19 நான் கல்லுரி படித்து கொண்டிருந்த கால கட்டத்தில் பாக்யா வெளி வர தொடங்க, எங்கள் வீட்டில் கதை புத்தகம் படிக்க அனுமதியில்லை. மேலும் பாக்யா புத்தகம் வீட்டில் வாங்கவில்லை என்பதால் எனது பாக்கெட் மணியில் வாங்க ஆரம்பித்தேன். வாங்கி வெளியிலேயே படித்து விட்டு எனது நண்பர்களுக்கு கொடுத்து விடுவேன் வீட்டுக்கு எடுத்து செல்ல முடியாது என்பதால்\n20 சென்னைக்கு வேலை தேடி வந்த போது ஒரு நாள் அப்பாவுடன் வெளியில் வந்தேன் (அவர் பயங்கர ஸ்ட்ரிக்ட் அடிச்சார் என்றால் கண் மண் தெரியாமல் அடிப்பார் ) அப்படியும் அவர் கண்ணில் சிக்காமல் அவர் என் பக்கத்தில் இல்லாத கொஞ்ச நேர இடைவெளியில் பக்கத்திலிருக்கும் கடைக்கு அவசரமாய் சென்று கடையில் அந்த வார பாக்யா வாங்கி எனது சட்டைக்குள் செருகி வைத்து கொண்டேன். வீட்டுக்கு வந்து தான் எடுத்தேன் அது வரை அவர் கண்ணில் தென்படாமல் சட்டைக்குள் வைத்திருந்த அந்த த்ரில்லிங் இன்னிக்கு நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு\n21 பாக்யவிற்கும் எனது படைப்புகளை அவ்வப்போது அனுப்பியதுண்டு இருந்தும் இந்த இத்தனை வருடங்களில் எந்த ஒரு படைப்பும் வெளியாகவில்லை\n22 வேலைக்கு சேர்ந்த பிறகு அலுவலகம் செல்லும் போது பாக்யா வாங்கி விட்டால் ( மற்ற புத்தகங்களும் தான் ) வேலைகளுக்கு நடுவில் எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக படித்து விடுவேன்\n23 திரைமறைவு ரகசியங்கள் என்ற பகுதி அன்றைய சினிமாவை பற்றிய நிகழ்வுகளை, சுவை பட அறிந்து கொள்ள வைக்கிறது\n24 நானும் அரசியலும் என்ற தலைப்பில் பாக்யராஜ் இப்போது எழுதி வரும் அனுபவ தொடர் நம்மை அந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு கொண்டு செல்கிறது\n25 பாக்யா வுடனான எனது ஒரு சந்தோஷம் நான் சாதி பற்றி எழுதி அனுப்பிய ஒரு அனுபவ கடிதத்தை பாராட்டி அப்போது பாக்யா விலிருந்து கடிதம் வந்திருந்தது. இன்றும் அதை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கிறேன்\n( ஏற்கனவே இத் தளத்தில் ஒரு பாராட்டு கடிதம் என்ற தலைப்பில் இது குறித்த பதிவை தந்திருக்கிறேன் )\nகால் நூற்றாண்டை கடக்கும் பாக்யா அரை நூற்றாண்டை சாதனையுடன் தொட வாழ்த்துக்கள்\nபாக்யா அண்ட் பாக்யராஜ் சார்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, ஜூன் 01, 2012 6 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபாண்டியன் தஞ்சாவூர் டு திருச்சி செல்லும் பேருந்தில் பாண்டியனுக்கு கிடைத்திருந்த ஜன்னலோர சீட்டை அபகரிக்க வந்தவர...\nகுங்குமச்சிமிழ் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்.... எனது செல் போன் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ .... என்று அழைக்க ஆரம்பிக்க (எனது செல் ர...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம் எந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு நண்பர்கள் குழுவாக இருந்தாலும் சரி குடும்ப அங்கத்தினர்களாக இருந்த...\nஆனந்த விகடன் என் விகடன் வலையோசையில் நானும்\nகற்கை நன்றே கற்கை நன்றே....\nமாப்பிள்ளை விற்பனைக்கு (அல்ல) ....\nவெள்ளி விழா ஆண்டில் பாக்யா\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nhampikkai-kurudu.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-07-19T05:18:29Z", "digest": "sha1:Y7VJMSJXNVFLG3NVZBGFJ3ENGH5MMUVD", "length": 34163, "nlines": 74, "source_domain": "nhampikkai-kurudu.blogspot.com", "title": "நம்பிக்கை=குருடு * nhampikkai=kurudu : கரிகால்சோழன்=இராமனும் நெடுஞ்செழியன்=இராவணனும் செங்குட்டுவன்=அனுமன்=இலக்குவனும் சிங்களரும் சங்கப்பாடல்கள்", "raw_content": "\nகரிகால்சோழன்=இராமனும் நெடுஞ்செழியன்=இராவணனும் செங்குட்டுவன்=அனுமன்=இலக்குவனும் சிங்களரும் சங்கப்பாடல்கள்\nசரபோதிமாலை: கி.பி.1410-1468ல் பராக்கிரமபாகுவின் அவைப்புலவனாக இருந்த தேவிநுவரைப்பெருமாள் என்னும் வைணவபிராமணர்; நாடுகளுக்கும், நாள், கோல்களையும், அவற்றின் பலன்களையும் இந்நூலில் குறிப்பிடுகிறார்:\n“வார யோகத்திற் குற்றம், வங்கமோ டங்கதேசம்\nசீருறு கலிங்கம்; ஈழ தேசத்திற் காகா தென்பர்” என இந்தியா முழுமைக்குமான சோதிடப் பலன்களைக் குறிப்பிடுகிறார். தமிழ்க் கணியர்களின் வானியல் மற்றும் சோதிட சித்தாந்தங்கள் பிராமணரின் குறுக்கீடுகளால் சீரழிந்து போயின. இப்பாடலில் 600 ஆண்டுகளுக்கு முன்னமே கிழக்கு மற்றும் தென்னகமும் ஈழம்-இலங்கைக்கு ஆகாதெனக் குறிப்பிடக் காரணம் என்ன சங்கப்பாடல்களுக்கு உரைசெய்த மிகச்சிறந்தோர் வாழ்ந்த காலம் சார்ந்தது இந்நூல்.\n2000 ஆண்டுகற்கு முன்னர் நம்நாட்டில் முதலில் இருந்தோரே; அலையலாக வந்த அந்நியரால் தெற்கு மற்றும் தென்கிழக்கு -வங்கம் உட்பட ஒதுக்கப்பட்டோராவர்; அந்நியராக இங்கு வந்த எகிப்திய கிரேக்க ரோமனியருமே ஆதிக்கத்தால் நம்மை ஒதுக்கியவர்கள்; ஆயினும் அவர்கள் இங்கிருந்த பெண்டிரையே இனவிருத்திக்குப் பயன்படுத்திக் கொண்டனர். எகிப்திய கிரேக்க ரோமனியருடன் அடிமைகளாக வந்து சேர்ந்தோரே சிங்களாராக இலங்கையில் சென்று சேர்ந்தனர். காரணம் அடிமைகளைத் தங்களுக்கு நிகராக வைத்துக்கொள்வது அந்நியருக்கு ஏற்புடையதாக இல்லை. இந்த அடிமைகளும் செவ்விந்தியரைப்போல அந்நாடுகளில் இயல்பாக வாழ்ந்து அங்குவந்துசேர்ந்தோரால் அடிமைகொள்ளப்பட்டோராவர்.\n'ஆரியர்களின் மரபுமூலம்' நூலில் பேராசிரியர் ஐசக்டெய்லர்; பக் 24-26: \" .. . கிரேக்கர்கள் சிங்கத்தைச் செமிட்டிக் பெயரில் அழைத்தனர்; இந்தியர் எந்த ஆரிய வேர்ச்சொல்லையும் கொண்டு குறிப்பிட முடியாத ஒருபெயரில்() அழைத்தனர்; எனவே சிங்கம் கிரேக்கருக்கும் இந்தியருக்கும் பொதுவான தாயகத்தில்() அழைத்தனர்; எனவே சிங்கம் கிரேக்கருக்கும் இந்தியருக்கும் பொதுவான தாயகத்தில்() அறியப்பட்டதாக உள்ளது\" என்கிறார்.\nசிங்கம் பாரதத்தை அடையாளப் படுத்தும் விலங்கல்ல, அந்நிய விலங்கு. அந்நியரைத் தனது அண்ணன் கரிகால் சோழன் மற்றும் மகன் செங்குட்டுவனைக் கொண்டு அடக்கிய பாவையே போர்த்தெய்வம் கொற்றவையாகக் கொண்டாடப் பட்டுச் சிங்கம் அவவளது வாகனமாக்கப்பட்டது; காரணம் அவளைக்கெடுத்த அந்நியன் முசுகுந்தனே. புலி மட்டுமே நம்மை அடையாளப்படுத்தும் விலங்கு; அதன் உதவியுடன் அந்நியரை அடக்கிய அவளது புதல்வன் வேல்(வேலிர்)படையைக் கொண்ட ஐ அப்பன் செங்குட்டுவன் மட்டுமே அதனை வாகனமாகக் கொண்டுள்ளான் என்பதையும்; புலி மற்றும் வில் வேடரை அடையாளப்படுத்தும் மான்தோலை இடையில் ��ட்டிய தெய்வங்கள் பிற்காலத்திய வளமான கற்பணையில் உருவாக் கப்பட்ட படிமங்கள் என்பதையும் உணரவேண்டும். இதனை உணர்ந்ததாலேயே நமது நாணயங்களின் ஒரு பக்கத்தில் சிங்கங்களும் மற்றொருபக்கத்தில் புலியும் பொறிக்கப்பட்டன; அவற்றிலும் அசோகன் உருவாக்கியதாக நம்பப்படும் நான்கு சிங்கங்கள் யாவர் என்பதையும் அவற்றுக்கீழே உள்ள விலங்குகளையும் மறுபக்கத்தில் இருந்த புலி ஏன் நீக்கப்பட்டது என்பதையும் இன்றைய இந்தியரின்/தமிழரின் நிலையையும் எண்ணிப்பாருங்கள். மேலும் நாகத்துடன் தொடர்பில்லாத தெய்வத்தை எங்குமே காணமுடியாது; காரணம் நாகம் என்பது புத்த சமயம் தோற்றுவிக்கப்படாத நான்காம் நூற்றாண்டுவரை அமணரையும்; ஐந்து தலை நாகம் என்பது ஐந்து திணை நிலங்களை அடிப்படையாகக் கொண்டு பாதுகாத்த அமணத் தலைமையையும் அறிவாளர் வேலிரையும் குறிப்பவை; வேலிரைச் சிலகாலம் கைப்பற்றிக்கொண்டோரும் நாகங்களைத் தங்களுடன் சேர்த்துத் தெய்வப்படிமங்களை அமைத்துக் கொண்டனர். புத்தன்=கரிகால்சோழன் நான்காம் நூற்றாண்டுவரை அமணனாகத்தான் கருதப்பட்டான்; அதன்பின்னரே சிங்களரால் புத்த சமயம் தோற்றுவிக்கப்பட்டது. சிங்களர் சிங்கத்தைத் தங்களது அடையாளமாகக் கொண்டதன் காரணத்தை இப்போது உணரமுடியும்.\nமகதமண்டலம்வரை கைப்பற்றிய அலெக்சாந்தன்=வசிட்டனின் சதிகளால் நதிகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டை மூன்றுமண்டலங்களாகப் பகுத்தனர்; இடையில் அமைந்ததே சோழநாடு(இன்று நாம் குறிப்பிட்டும் சோழநாடல்ல); இதன் தலைமைப்பதவியை வகித்தவனே விசுவ ஆ மித்திரன். காவிரிநதிக்குத் தென்பகுதி; வசிட்டனின் வஞ்சனையால் சோழ நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு விதுரனின் மகன் நகுஷன்(நெடுஞ்செழியன்)வசம் ஒப்படைக்கப்பட்டது.\nரிக்வேதம்: 10-123: இதில் கரிகால்சோழன் வேணன்=வீணா என இடம்பெற்றுள்ளான்; இவனைக் காந்தன், சூரியன் எனவும் \"மத்யஸ்தானோ தேவஹ\" என மூன்று பகுதிகளின் இடையில் இருப்பவன் எனவும் பொருள் கொடுத்துள்ளனர். ஒவ்வொன்றிலும் ஒரு தலைமையும் ஏழு திசைக்காப்பாளர்களும் என மூவேழ் துறைகளாகப் பகுக்கப்பட்டன.\nரிக்வேதம்:10-159: இதில் சோழநாடு ஒரு பெண்ணாக உருவகிக்கப்பட்டு அதன் விடுதலை அறிவிக்கப்பட்டுள்ளது.\nவேணன் குறித்த தகவல்கள் மிக நீண்டதாக ஹரிவம்சத்தில் உள்ளதை ம்யூர் அவர்கள் நூல் தொகுதி 1ல் மொழி ��ெயர்த்துள்ளார். துவக்கத்தில் குறிப்பிட்டோமே ஒரு சோதிடப்பாடலில் அங்கதேசம்; அதன் அரசனின் மகனே வீணா; அங்கதேசம் என்பதும் நாட்டின் மையப்பகுதியையும்; வீணா என்பவன் பிராமணருடன் மோதி யாகவேள்விகளைத் தடை செய்த சேத்சென்னியின் மகன் கரிகாலையும் குறிக்கும். ஹரிவம்சத்தில் வசிட்டனுக்கும் விசுவாமித்திரனுக்கும் நடந்த மோதல்களில் தொடங்கும் நமதுவரலாறுதான் உள்ளது. வீணாவை அடுத்து நகுஷன்=நெடுஞ்செழியனின் வரலாறும் அதனையடுத்துப் பாவையின் மைந்தன் புருரவன்=செங்குட்டுவனின் வரலாறும் இடம்பெற்றுள்ளன; இவை அனைத்துக்கும் முன்னராக அம்பரீசன் என சேத்சென்னியின் வரலாறும் சேத்சென்னி பண்ணிய யாகவேள்விகளும், அவற்றில் முசுகுந்தன் பரசுராமனைக்கொண்டு நிகழ்த்திய சதிகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளன; இராமாயணத்தில்: \"அயோத்தியை ஆண்ட சகரன்=சேத்சென்னி, அசுவமேத யாகம் செய்தபோது யாகக் குதிரையைக் கெட்ட எண்ணம் கொண்ட இந்திரன் இராட்சச உருவில் திருடிவிட்டான்; தேடியவர்கள் அக்குதிரையை கபிலமுனி(சமதக்கினி) அருகில் கண்டனர்.\" என விசுவாமித்திரன் கூறியது இடம்பெற்றுள்ளது. இவ்வரலாற்றுக்கும் முன்னர் சந்திரகுப்தனின் மகன் கரவேலன்=கிருஷ்ணனை வசிட்ட அலெக்சாந்தன் நாடுகடத்தியதும்; கிருஷ்ணனை ஆதரித்து விசுவாமித்திரன் வேங்கடமலைக்காட்டில் கரவேலனுக்கு ஒரு நாட்டை உருவாக்கிப் படைகளையும் கொடுத்து இந்திரனாக்க முயன்ற போது; இந்திரன் முசுகுந்தனும் அவனது தந்தை வசிட்டன்=அலெக்சாந்தனும் பணிந்து கேட்டுக்கொண்டதால் அத்துடன் நிருத்திக்கொண்ட வரலாறும்; அதற்குமுன்னர் விசுவாமித்திரனை நாடுகடத்தியதால் வசிட்டனுக்கும் விசுவாமித்திரனுக்கும் நடந்த மோதல்களும் உள்ளன; இவை அனைத்தையும் ம்யூர் அவர்கள் தனது நூல் தொகுதி 1ல் மொழிபெயர்த்துள்ளார்.\nவிசுவாமித்திரனைச் சங்கப்பாடல்கள் இங்கும் அங்குமாக வெளிப்படுத்துகின்றன. அவற்றில் ஒன்றாக புறநாநூறு-166ல்\nஉரைசால் சிறப்பின்.. .. \" அமணமுனியான உரைசால் சிறப்பின் உறவோன் விசுவாமித்திரனின் ஒப்புதலின்றி ஒரு முது நூலுக்கு அந்நியர்செய்த உரையையும்; நாட்டை மூன்றாக்கி ஒவ்வொன்றிலும் ஏழு திசைக்காவளரை அமர்த்திய ஆதிக்கத்தையும் பொய்களையும் ஏற்காமல் நூலில் உள்ள மெய்ம்மையைமட்டும் ஏற்று உரைசெய்து; நடத்தப்பட்ட குருதிப்பலியற்ற வேள்வி யாகமும்; அனைத்தையும் அறிந்த விசுவாமித்திரனும் இடம்பெறக் காண்கிறோம். இதில் இடம்பெற்ற முதுநூலே அன்றிருந்த நா(ந)ல் வேதங்களாக இருக்கக்கூடும்; இன்று அவற்றின் உள்ளடக்கம் முற்றிலும் மாறிவிட்டது. புறநாநூறு -174:\n\"அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்\nஇருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து\nஇடும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல்\nஅஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு.. .\nஅரசிலந் திருந்த அல்லற் காலை .. .. .\nவிண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்\nதின்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த\nஉலக இடைகழி அறைவாய் நிலைஇய\nமலர்வாய் மண்டிலத் தன்ன, நாளும்\nபலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே\" என அந்நிய மோரிய, ஆரிப்படையின் வரவால் நாடு அல்லலுற்றபோது, விசுவ ஆ மித்திரனால் வேங்கடத்தின் வேந்தனான கரவேலன்=கிருஷ்ணன் காத்ததைப்போன்று; கரிகாலுக்குத் தண்டனை விதித்ததால்; மூன்று நாடுகளில் பூம்புகார்-\"உலக இடைகழி\" சோழநாடு துன்புற்றபோது ஆதனுங்கன் காத்தான் எனக் குறிப்பிடுகிறது. ஆதளும்பன்=செங்குட்டுவன் என்பதை மறைக்க ஆதனுங்கன் என மாற்றினர். எனவே ஆரியரால் தெற்கே சென்ற சோழரை மீண்டும் தாக்கியுள்ளனர் எனக்காண்கிறோம். ஆதளும்பன்=செங்குட்டுவன் யார்\nஆறாம் நூற்றாண்டுவரை பண்பட்ட நெறிமுறை, ஆன்மிகமேன்மை குறித்த விவாதங்கள் சிறப்பாக இருந்தன; கலப்பிரர்கால இறுதிவரை இந்நிலை நீடித்ததாகக் கொள்ளலாம். பக்தி இயக்கமும் களவியல் நூலும் தோற்றுவிக்கப்பட்ட காலம் முதலாகப் பண்பட்ட ஆய்வுகளுக்கான களங்கள் சிதைக்கப்பட்டன; ஆழ்வார் நாயன்மார் காலமாகக் கொள்ளலாம். பிறகு உலக அளவில் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழலில் தமிழரின் நெறிகள் களவாடப்பட்டு; சமயங்களாக மாறித் தீவிர வாதங்கள் தலையெடுக்கத் துவங்கின. இதன்தாக்கத்தை உணர்ந்த நம்மிடையே; அந்நியருடனான கலப்பால் தோன்றியோரும், நாமும், அந்நியரும் தங்களுக்கான நெறிகளை உருவாக்க முயன்றபோது; ஒருபிரிவினர் பக்தி இயக்கத்தைத் தீவிர மாக்கி அமண நெறிகளைப் பிளவுபடுத்தி முசுகுந்தனின் நெறிகளை உயர்த்திக்காட்ட; அவனுக்கு முன்னர் தீர்த்தங்கரியாக இருந்த; முசுகுந்தனால் கெடுத்துக் கருவுற்ற பாவையை நீக்கியதோடு முசுகுந்தனுக்குப் பின்னர் இறுதித் தீர்த்தங்கரன் அமண கோதமன்=கரிகால்சோழன்=புத்தனையும்; அமணர் வரலாற்றிலிர���ந்து நீக்கி; முசுகுந்தனை மா(கா)வீராக்கியதையும் மறைத்து மாற்றி; சைவத்தைத் தோற்றுவித்தனர். இதனை ஏற்காத ஒருபிரிவினர் வைணவராயினர். அந்நியரைத் தங்களது மேன்மையாலும் ஆன்மிகத்தாலும் ஈர்த்துக்கொண்ட கரிகாலையும் செங்குட்டுவனையும் இங்கிருந்த கீழைநாட்டு மற்றும் மேலைநாட்டு அந்நியர்; தங்களது சமயங்களுக்கான தலைவர்களாக ஏற்றனர். மேற்கத்தியர்; சைவரால் ஒதுக்கிச் சூத்திரன் ஆக்கப்பட்ட செங்குட்டுவனைத் கிருத்துவ சமயத்தின் தலைவனாக்கி; அவனது தாய் பாவையைக் கன்னிமரியாக்கினர். அப்போது எகிப்தியரால் இஸ்ரேலியர் அடிமைகளாக நடத்தப்பட்டதாகவும் அதனை நீக்கி ஒற்றுமைப்படுத்த செங்குட்டுவன் அங்குச்சென்றதாகவும் ஒரு தகவல் உள்ளது; கிருத்துவ ஸ்த்தோத்திரங்களிலும் வழிபாட்டு வாசகங்களிலும் இதனை உணர முடியும். செங்குட்டுவன்=கிருத்திகன், கார்த்திகன்=கர்த்தன் வரலாற்றை; ஐரோப்பிய எகிப்திய கிரேக்க ரோமனிய இஷ்ரேலியரும் ஏற்கும் வண்ணம் மாற்றும் முயற்சிகளைப் பலரும் மேற்கொண்டனர். அனைவரும் ஏற்கத்தக்க ஒரு சமய நூலை உருவாக்கினரா அதற்கான வரளாறு என ஆனது அதற்கான வரளாறு என ஆனது என்பதும் கேள்விக்குரியனவாகும். கீழைநாட்டினர் கரிகாலைப் புத்தனாக ஏற்றனர். ஆயினும் புத்தனுக்கான வரலாற்றை மறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்ககைகள் சகிக்கமுடியாதனவாக இருந்தன. இதனைச் சகிக்க முடியாத சில அந்நிய நாட்டினர் இஸ்லாமிய சமயத்தைத் தோற்றுவித்துக் கொண்டனர்.\nபெண்வழிச்சமுதாயத்துக்கும் ஆண்வழிச்சமுதாயத்துக்கும் நடந்த மோதலில்; எதனை ஏற்கிறோமோ அதன் வழியிலேயே வரலாற்று மனிதர்களைக் காண்கிறோம், காணவேண்டும். பெண்வழித் தாய்த்தெய்வங்களே நம்மிடையே இன்றும் குல தெய்வங்களாக வழிபடப்படுகின்றன என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். ஆண் தெய்வங்களும் அவற்றின் மூல வடிவங்களும் பெயர்களும் .. ..; ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் இனங்காண முடியும். என்றபோதிலும்; அறியப்படாமல் வழிவழி யாக வழிபடப்படுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே; காரணம் அனைவருமே குருதியுறவு கொண்டோர் என்பதாகும்.\nஇலங்கைக்குத் துரத்தப்பட்ட இராமாயண கால கிரேக்க அடிமை செல்யுக்கஸ்நிகந்த இனக்கூட்டத்தின் சிங்களரோ; புத்த நெறி முற்றிலுமாகச் சைவரால் அழிக்கப்பட்டுப் புத்தன்=கரிகால்சோழனின் வரலாற்றை அழித்தபோது; புத்தனின் வரலாற்றை மாற்றி; அவனது நெறிகளைத் தங்களுக்கான சமயமாக அறிவித்து விருப்பம்போலக் கையாண்டனர். சிங்களரை ரிக்வேதம் உஷனர் எனக் குறிப்பிடுகிறது; சிங்களர் தங்களைத் தாமிரவருணர் எனக் குறிப்பிட்டுக் கொண்டனர். தமிழனான கரிகால் சோழன்=புத்தன், முசுகுந்தனுக்கு எதிரானவன் என்பதால் புத்தனைத் தமிழரின் வரலாற்றிலிருந்து நீக்க உதவியதோடு; முசுகுந்தனின் மகன் செங்குட்டுவனின் வரலாற்றையும் அழிக்க முயன்றனர். இந்நிலைகளில் பொதுமக்களால் தோற்றுவிக்கப்பட்டவையே பெண் மற்றும் ஆண் உருக்கொண்ட வழிபடுதெய்வங்கள். புத்தன்=கரிகாலைத் தமிழக வரலாற்றிலிருந்து நீக்கி; கிருத்து=செங்குட்டுவன் பிறப்பதற்கு 500ஆண்டுகற்கு முன்னர் எங்கோ பிறந்து எப்போதோ வாழ்ந்து புத்த மதத்தைத் தோற்றுவித்ததாகவும்; 500ஆண்டுகளுக்குத் தன்னைச் சிலையாக வைத்து வணங்கக்கூடாது எனக் கட்டளையிட்டதாகவும்; சிங்களரை 5500ஆண்டுக்காலத்துக்கு எவரும் ஒன்றும் செய்யமுடியாது என அறிவித்துத் ஆசீர்வதித்ததாகவும் எழுதிவைத்து வரலாற்றை அழிப்பதைத் தீவிரமாக மேற்கொண்டனர். அனைவரையும் சமமாகவும் செய்தொழில் வேற்றுமையால் இழிவு படுத்தக் கூடாது எனவும் போதித்தவன் கரிகால்=புத்தன். அவனது கொள்கைகளைப் பழந்தமிழ்ப் பாடல்களில் மிகத்தெளிவாகக் காணமுடியும்; காணவேண்டும் என்பதோடு பிற கீழைநாட்டுப் பௌத்த நெறியினருக்கு இவ்வரலாற்றினை உணர்த்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளதை மறந்துவிடக்கூடாது. குறிப்பாகச் சீனருக்குத் தெளிவாக உணர்த்திச் சிங்களருக்கு அறிவுபுகட்ட வேண்டும். இதனைச் செய்யாதவரை தமிழும் தமிழரும் மதிக்கப்பட மாட்டார்கள்.\nமேற்கண்ட சூழலில் நெடுஞ்செழிய இராவணனை இனம்காண்பது அவரவரது வரலாற்றுத் தெளிவை அடிப்படையாகக் கொண்டது. ஆயினும் தமிழருக்கும் சோழருக்கும் எதிரான; சிங்களருக்கு ஆதரவான நெடுஞ்செழியன் ஒரு கட்டத்தில் சுயநலம் காரணமாக முசுகுந்தனுக்கும் ஆதரவாக இருந்தான் என்பதாலேயே பழந்தமிழ்ப்பாடல்களில் நெடுஞ்செழியனை முசுகுந்தன் பிறையாக்கி நெற்றியில் அணிந்துகொண்டதைக் குறிப்பிடுகின்றன. தன்னை இந்திரனாக அறிவித்துக்கொண்ட நெடுஞ்செழியன் முசுகுந்த இந்திரனுக்கும் எதிரானவனாகச் சிறிதுகாலம் வாழ்ந்துள்ளான் என்பதையும் வேதங்களும் இதிகாச புராணங்களும் உணர்த்துகின்றன. இதனை அறிந்து வெளிப்படுத்த வேதங்களையும் மாபாரதத்தையும்; அதில் தமிழரின் மேன்மைகள் எப்படிக் காட்டப்பட்டுள்ளன என்பதையும் பயின்று; தெளிவாக வெளிப்படுத்தியாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2013/04/blog-post_30.html", "date_download": "2018-07-19T05:49:10Z", "digest": "sha1:TRSJYOY6V6UVTEKJ46ZUFWZ5IJW7GL4Y", "length": 6048, "nlines": 182, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: உறவு மேம்பட ஊடல் வேண்டும்", "raw_content": "\nஉறவு மேம்பட ஊடல் வேண்டும்\nதொடர்பு முகநூல் வழியே உருவானது\nதொடர்பு கணவன் மனைவியாக சேர்ந்தது\nஊடல் கட்டியவளுடன் ஓட்டச் செய்தது\nகோபம் வந்தது பிரிக்க முயன்றது\nகாதல் வந்ததை பிரிக்க முயன்றோர் தூபம் போட்டனர்\nகோபம் அறிவை மங்கச் செய்தது\nஊடல் உறவை கூட்டச் செய்தது\nஊடல் வேண்டும் உறவோடு ,உணர்வோடு ,\nஉறவு மேம்பட ஊடல் வேண்டும்\nLabels: ஊடல், காதல், கோபம், தொடர்பு\nதொடர்பு என்னவெல்லாம் செய்கிறது... அருமை... வாழ்த்துக்கள்...\nஉறவு மேம்பட ஊடல் வேண்டும்\nஎந்தத் தாயும் பெற முடியாத அழகானக் குழந்தை நீங்கள்...\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nஅழகும்,அறிவும்,திறமையும் இருந்தால் நாடு கடத்தப்படல...\nஉரக்க கதறிய ஒலி ஓயும்\nபிரபலங்கள் வரிசையில் தாருல் இஸ்லாம் பா.தாவூத்ஷா அவ...\nபிரபலங்கள் வரிசையில் திண்டுக்கல் தனபாலன்\nஉனைக் காண நெஞ்சம் நெகிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://onceinourlife.blogspot.com/2006/07/blog-post_115428592629838032.html", "date_download": "2018-07-19T05:27:35Z", "digest": "sha1:UUVZVPATVKD77D5E7MQRDDISOI66DYXW", "length": 4862, "nlines": 80, "source_domain": "onceinourlife.blogspot.com", "title": "வாழ்வில் ஒரு முறை...: ஒரு பிரிவின் மிச்சங்கள்…", "raw_content": "\nஇலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404\nஎல்லா வண்ணங்களும் மறந்து போவதை போல…\nதனிந்திருந்ததை போலவே… நீயும் இருந்திருப்பாய்..\nஎன்னில் புதைந்திருக்கும் நினைவுகளின் மிச்சங்களை\nஅவை விட்டு சென்ற தடங்களில் எல்லாம்\nஏதோ வகையில் உன் பெயர் சொல்லப்பட்டு இருக்கிறது…\nகாலி குடுவைகளில் இருந்த தண்ணீரின் நினைவுகளை போல..\nநம் பிரிவின் மிச்சங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன…\nபோர்வைகளின் உன் வாசத்தை சுமந்து கொண்டு…\nஎன் காலங்கள் எல்லாம் விழித்து இருக்கிறன…\nமெல்லிய பனியில் மலர்ந்து நிற்கும் சில மலர்களை..\nPosted by முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் at 11:58 AM\nஇவைகளில் ஏன் ஒரு பின்னூட்டமும் இல்லை என்பதே என்னுள் தோன்றிய பெரும் கேள்வி.\nமேலும் எழுதி மகிழ்வியுங்கள். வாழ்த்துக்களுடன்...\nசிதறி விரியும் கவிதை பூக்கள் உதிர்ந்த தடங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/01/blog-post_12.html", "date_download": "2018-07-19T06:12:07Z", "digest": "sha1:45NL6HQCD4WVBECXJRNQLAG5N7VJQY4O", "length": 7935, "nlines": 67, "source_domain": "rssairam.blogspot.com", "title": "எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஎய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு\nஉயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சர்வதேச விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எய்ட்ஸ் நோய் பரவாமல் கட்டுப்படுத்தும் புதிய மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள உதா பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.\nமனித குரங்குகளில் இருந்து உருவாகும் எச்.ஐ.வி வைரஸ் கிருமிகள் சிறிய வகை குரங்குகள் மூலம் மனிதர்களுக்கு எய்ட்ஸ் கிருமிகளாக பரவுகின்றன. அவ்வாறு பரவும் எச்.ஐ.வி வைரஸ் கிருமிகளை இந்த மருந்து அழிக்கும் தன்மை உடையது. இதை எச்.ஐ.வி கிருமிதாக்கிய 40 குரங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்த்ததில் பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது.\nஎனவே எய்ட்ஸ் நோய் மேலும் உருவாகாமல் தடுக்க முடியும். தற்போது எச்.ஐ.வி கிருமிகளை அழிக்க கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த மருந்தின் மூலம் எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்தை தயாரிக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகை���ளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/social-justice/item/801-samooganeethimurasu-february-2017", "date_download": "2018-07-19T05:52:01Z", "digest": "sha1:4FNEGY4TQTFM6GFCQQIQSLLMDTUZYGHR", "length": 6509, "nlines": 147, "source_domain": "samooganeethi.org", "title": "samooganeethimurasu february 2017", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nசமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களின் அடிப்படையில் காவல் துறைக்கு…\n8.11.2016 அன்று இரவு 8 மணி அளவில் இந்தியாவின்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfilmcritic.blogspot.com/2010/02/1000-1.html", "date_download": "2018-07-19T05:37:33Z", "digest": "sha1:IQCIKZNYQVPLEWS7BO4HBWH6DLLM27P2", "length": 27602, "nlines": 88, "source_domain": "tamilfilmcritic.blogspot.com", "title": "Tamil Film Critic: இயக்குனர் செல்வராகவனின் 1000-ல் 1-வன்", "raw_content": "\n���சிகர்களே நல்ல நடுவர்கள். தீர்ப்புகள் அவர்களால்தான் நிச்சயிக்கப் படுகின்றன. படம் எப்படி ரசிக்கப்பட்டது என்பதை வைத்து படைப்பாளிகள் பாராட்டு பெறுகிறார்கள். இங்கு உங்கள் தீர்க்கமான கருத்துக்களை வரவேற்கிறேன். திரைப்படக் கலையின் ஆக்கதாரிகளின் படைப்புத்திறன் பற்றிய மேன்மையான் கருத்துக்களை நீங்கள் பரிமாற வேண்டும். உங்கள் கருத்துக்கள் அவர்களின் படைப்பாற்றலை மெருகு படுத்தும் சாணைக்கல்\nஇயக்குனர் செல்வராகவனின் 1000-ல் 1-வன்\nபடம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு கமெண்ட் வந்தது என் மனைவியிடம் இருந்து. என்ன இது சின்னப் புள்ளைங்க படம் மாதிரி இருக்குதுன்னு. நான் ஒன்னும் சொல்லவில்லை. படத்தை முழுதும் பார்க்காமல் ஏதாவது பினாத்த வேண்டாமென்கிற ஒரு பணிவோடு மரியாதை செலுத்தும் வகையில் பார்த்து முடித்தேன்.\nகற்பனை வண்டியைப் பூட்டி , வரலாற்றின் இரு தமிழரசர்களை அதன் குதிரைகளாக்கி, ஒன்றுக்கொன்று முண்டும் குதிரையாய், பாண்டிய-சோழப் பகை தொடர்கிறது என்று காட்ட 21 -ஆம் நூற்றாண்டின் சினிமா என்ற சாதனத்தை வைத்து ஒரு முயற்சி செய்தால் என்ன என்று செல்வராகவன் எடுத்த கரடு முரடான முடிவாய் ஆயிரத்தில் ஒருவன் பிறந்தான் போலும்.\nகற்பனையின் யுக்தியை சக்தி வாய்ந்த காட்சிகளின் மூலம் சொன்னால் ரசிகர்களை கொஞ்சம் கண்கட்டி வித்தையில் மயக்கடித்தது போல் வசியம் செய்யலாம் என்று கிராபிக்ஸின் வரம் வேண்டி செய்த சிறு தவம் ஒரு புறம் இருக்க சோழன் வியட்நாமில் இருக்கும் மிங் ஹூ தீவில் வசிக்கிறான் என்று பாண்டியப் பெண் செய்யும் பழிப்படலப் பயணத்தின் கட்டங்கள் சிறுகுழந்தையை பயமுறுத்தி இருக்க வைக்கும் திகில் முயற்சிகளாய் தெரிகிறது.\nஇது என்ன வரலாற்று உண்மை என்று ஏடு புரட்டி நான் பார்க்கவில்லை. செல்வா அந்த ஆராய்ச்சியை செய்திருப்பார் என்று நம்பி சோழ மன்னன் மிங் ஹூ தீவில் இருந்தாலுமே, இவர்கள் பயணத்தின் ஏழு உயிர் விழுங்கும் பயங்கரங்களை சோழ மன்னன் செய்து வைத்துள்ளான் என்று சொல்லி அதற்காக உருவாக்கப் பட்ட சில காட்சிகள் இன்னும் சீரணிக்கப் பட இயலாமல் உள்ளன.\nநிகழ்கால ஆத்மாக்களாய் கார்த்தி, ரீமா சென், அண்ட்ரியா, செய்யும் பயணம்தான் கதையின் 70% திரைச்சுருள் ஓட்டம் . சோழர்களின் அட்டகாசமான வியூகங்கள் என்றும் யாரும் புக முடியாத ப��ங்கரங்கள் என்று சோழர்கள் தமக்கு ஏற்படுத்திய பாதுகாப்பு மற்றும் போர்ச் சிந்தனைகளை காட்டிய செல்வா, சோழ மண்டலத்தின் அரசன் இன்னும் உயிரோடு உள்ளான் என்றும் அங்கே அவர்கள் பஞ்சத்தில் வாழ்கிறார்கள் என்றும் காட்டுவது போல் உள்ளது. தமிழர்கள் இவ்வளவு கருமை நிறம் வாய்ந்தவர்களா என்று எண்ணத் தோன்றுகிறது. தனது மிதமிஞ்சிய கற்பனையின் இன்னொரு பரிமாண ஈர்ப்பிற்காக, சினிமாவிற்காக, வண்ணம் பூசிய ஒரு கரும்படையாய் தமிழர்கள்.\nஅது போக அவ்வளவு யுக்திகள் செய்த சோழர்கள், பாண்டியப்பெண் ரீமா சென்னின் சதியில் ஏமாந்து போய் நவீன போர் கருவிகளின் முன் சின்னா பின்னமாகிறார்கள் என்பது போல் கதை முடியும் போது, அந்த பிரமாண்டமான வியூகங்களின் பின்னணியில் இருந்த சோழர்கள் பூ.. இவ்வளவுதானா என்று எண்ணத் தோன்றுகிறது. அங்கு ஒரு வித்தியாசமான யுத்தம் நடந்திருக்கும் படி செய்திருந்தால், படத்தின் சிறப்பாய் அது அமைந்திருக்கும். இவ்வளவு கடுமையான பயணம், இவ்வளவு கடுமைக்கும் பின், ஒரு சோழ அறிவு, வீரம் என்று ஒரு போர் பட்டையைக் கிளப்பும் வகையில் இருந்தால் ஒரு பிரமாண்டமான உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும். படத்தின் உச்சகட்டம் திருப்தியை தந்திருக்கும்.\nசினிமாவிற்காக சிந்திப்பது ஒரு தனித் திறமை. அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது. அதனால், செல்வாவின் சிந்தனையை நான் குறை கூறவில்லை. அவரின் கற்பனைகள் முழுமையை தரவில்லை என்றே கூற வேண்டும். எதற்க்காக அந்த மந்திரக் காட்சிகள் என்று தெரியவில்லை. அதுதான் விஷயங்களை சிறு குழந்தைத் தனமாய் மாற்றுகிறது. யாதார்த்தம் என்று போனால் அதோடு போக வேண்டும். நம்ப முடியாத விஷயங்களை நம்பும் வகையில் சொல்ல வேண்டும். சொல்லும் விஷயத்தில் ஆணித்தரமான பின்னணி பார்வையாளர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.\nசோழர்களின் சக்தியை, யதார்த்தத்தின் மேன்மையாய் காட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எந்த வித இயந்திரங்களும் இல்லாமலேயே, வெறும் மனித சக்தியால் வியப்பூட்டும் கோபுரங்களை எழுப்பியவர்கள் இன்னும் எவ்வளவோ சக்தி கொண்டவர்களாய் இருந்திருக்கலாம் என்று வேறு வகையில் சிந்தித்து, காட்ட வந்த பயங்கரத்தை காட்டி இருக்கலாம். கிராபிக்ஸ் ஆங்காங்கே இன்னும் சிறப்பாய் அமையாமல் கொஞ்சம் ஒரு செயற்கைத் தண்மையுடன் காட்சி தருவது தெரிகிறது. சில இடங்களில் green screen effects studio -வில் இருக்கக் கூடிய ஒரு உணர்வைத் தருகிறது.\nஇவர்கள் செய்த முயற்சியின் உருவம் பெரியது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் அதற்காக இந்தக் குழுவையும், தயாரிப்பாளரையும் பாராட்டி ஆக வேண்டும். குறிப்பாக ஒளி ஓவியரின் பனியின் சிரத்தை ஆங்காங்கே ஒளிர்கிறது. பாலைவனங்களை காட்டும் போது கொஞ்சம் (overexposure technics ) வெளிரும் தண்மை உஷ்ணத்தின் உணர்வை அதிகரிக்க மற்றும், பார்த்திபன் வசிக்கும் குகை மண்டபம் போன்ற இடங்களில் உள்ள ஒளியமைப்புக் கலை, போன்றவை நன்கு இருந்தது. மிக அதிகமான கோணக் குளறுபடி இல்லாமல், யதார்த்தத்திற்கு ஏற்றது போல் தன காட்சியின் தண்மைகளை ஒழுங்கு செய்தது நன்று. (Night effects ) இரவுக் காட்சிகள், கொஞ்சம் நீல வண்ணத்தை குறைத்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என்ற உணர்வு.\nகலைஇயக்குனரை பாராட்டி ஆக வேண்டும். மிகவும் சிரத்தையுடன் பணியாற்றியுள்ளார். ஒப்பனைக் கலைஞர் பணியும் நன்கு அமைந்திருந்தது. அவருக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்திருந்தார். இயற்க்கைக்கு மாறுபட்ட மனிதப் பூச்சுக்கள் இருந்தாலும், இயக்குனர் கேட்டதை அவர் ஒழுங்காகச் செய்திருந்தார்.\nG . V. பிரகாஷின் இசை படத்துடன் இயைந்து இருந்தது. பாடல்கள் ரசிக்கும் படியாய் இருந்தது.\nநடிகராய் கார்த்தி பரவாய் இல்லை. அவருடைய பழைய மேனரிசம் இந்தப் படத்திலும் ஒட்டியுள்ளது. இன்னும் கொஞ்சம் அவரது உடல் வாகை கவனிக்க வேண்டும். கொஞ்சம் சுதப்பலா உள்ளது நண்பா. ரீமா சென் மற்றும் அண்ட்ரியா அவர்கள் பணியை ஒழுங்காய் செய்திருந்தனர். கொஞ்சம் வித்தியாசமாய் முயல்வோம் என்று, அந்த பயணத்தில் அவர்கள் பேசும் வசனங்கள், ஒருவருக்கொருவர் காட்டும் ஈடுபாடு என்று செல்வா செய்த ஒற்றை வசன ஆங்கில முயற்சி பரவாயில்லை.\nஎதிர்பார்த்த படி ஆயிரத்தில் ஒருவன் ஓஹோ என்று கிடையாது என்பதை பலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். அது சரிதான். ஏன் அந்த உணர்வு ரசிகர்களுக்கு ஏற்பட்டது என்பதை செல்வராகவன் ஆராய வேண்டும். வித்தியாசமாய் முயன்ற உங்களுக்கு பாராட்டு உண்டு செல்வா ஆனால் கதையின் பாத்திரங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று தேவை இல்லாமல் முண்டிக் கொண்டிருந்த ஒரு தண்மை எல்லாப் பாத்திரங்களையும் ஒரே நிலையில் காட்டியது, அது அவர்கள���ன் மீது ஒரு ஒட்டுதலை ஏற்படுத்தவில்லை. படம் எப்படி இருந்தாலும் பாடல் காட்சிகள் இல்லாமல் படத்தை எடுக்க முடியாது என்ற பார்முலா இதிலும் உள்ளது. ஒரு சீரியசான பயணத்தில் இது தேவையில்லை என்பது ஏன் உணர்வு. பார்த்திபன் தன் பாத்திரத்தை மிக நன்றாக செய்திருந்தார்.\nசெல்வா, உங்கள் இளம் வயதில் நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பாராட்டியாக வேண்டும். ஒரு செயல் அதன் விளைவு பின் திருத்தல் புதிய அனுபவம் இதுதான் வாழ்வியல். அது கலைக்கும் பொருந்தும். ஆகையால் வாழ்த்துக்கள். நாங்கள் c டைப் ரசிகர்களைக் கவரவேண்டும் என்று கொச்சைப் படுத்தும் சில முயற்சிகளை விட்டுவிட்டு, நம் கலாசார வட்டத்துக்குள் நல்லதை செய்யுங்கள். புதிய எண்ணங்கள் புதிய நடைமுறைகளை பலன்தரும் பாங்கில் கொண்டு வர, கலை ஒரு பெரிய ஊடகச் சக்தியாய் அமைவது என்பதை மனதில் கொள்ளுங்கள்\nஆயிரத்தில் ஒருவன் என்ற முயற்சிக்கு வாழ்த்துக்கள். அவன் வந்து போனான் என்ற உணர்வு உள்ளது. மனதில் நிற்காத சில சலனங்களுடன் ஆயிரத்தில் ஒருவனாய் சென்றும் விட்டான்.\nநல்ல விமர்சனம். நானும் இந்த படம் பார்த்தேன். எனக்கு தெரிந்து நிறைய உதவி நடிகர்கள் நடித்து வந்த முதல் பிரமாண்டப் படம். நிறைய தமிழ் வார்த்தைகள் வழக்கொழிந்து போனதை இதில் ஞாபகப் படுத்தியிருக்கிறார்கள். படத்தில் இரண்டாம் பாகம் தான் புரியவில்லை என்று பலரும் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நான் பல காட்சிகளை ரசித்தேன்.\nஆயிரக்கணக்கானவர்களின் 3 ஆண்டுகள் உழைப்பில் 32 கோடி ரூபாய் செலவில் செல்வராகவன் உருவாக்கியிருக்கும் படம் என புள்ளி விபரம் சொல்கிறது.\nநீண்ட பாலைவனப்பயணம், சோழர் பரம்பரை, போர் என்று ஆரம்பம்....\nசோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் ந்டக்கும் போரில் சோழன் தோற்கடிக்கப்படுகிறான். பாண்டியர்களுக்கு தேவை சோழர்களிடம் இருக்கும் பாண்டியர்களின் குலதெய்வ சிலை. சோழனோ அந்த சிலையை தனது மகனிடம் கொடுத்து சில வீரர்களுடன் பாண்டியர்கள் கையில் சிக்காமல் தப்ப வைக்கிறான்.(அது சரி ஒரு களையான முகத்தை மகனாக போடப்படாதோ\nஅடுத்து எனக்கு படம் பார்க்கும் சுவாராஸ்யம் குறைந்து விட்டது காரணம் ரீமாசென் காட்சியில் தோன்றியதுதான் ஏனோ தெரியவில்லை ரீமாசென் வாயை திறந்தாலே எனக்கு வாந்திதான் வருகிறது ஏனோ தெரியவில்லை ரீமாச���ன் வாயை திறந்தாலே எனக்கு வாந்திதான் வருகிறது மக்கள் ரீமாசென்னிடம் என்ன கவர்ச்சியை கண்டார்களோ மக்கள் ரீமாசென்னிடம் என்ன கவர்ச்சியை கண்டார்களோ\nநான் எதிர் பார்த்த அளவு படம் இல்லாததால் முடிவை பார்க்கும் ஆர்வமும் குறைந்து விட்டது\nஎன் நெருங்கிய உறவினர் ஒருவர் படத்தை தியேட்டரில் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் அதனால் சிடியில் பார்த்து விடாதீர்கள் நாம் மான்ட்ரியால் சென்று தியேட்டரில் பார்க்கலாம் என்று\n சற்று நேரத்திற்கு பிறகு ஆர்வக்கோளாறு காரணமாக உடனே இரவு என்றும் பாராமல் என்னை ஆயிரத்தில் ஒருவன் சிடி வாங்கி வரும்படி செய்தார் நானாவது முக்கால் வாசி படம் பார்த்தேன் ஆனால் அவரோ இடைவேளை வரை கூட பார்க்கவில்லை\n இந்த படம் உங்களுக்கு ஒரு பாடம்\nஒரு கருத்து சிறப்படைவது சிந்தனையையும், அதன் ஆராய்வையும், சொல்லும் பாங்கையும் பொருத்ததாகும் என்று சொல்லலாம். திரைப்படப் படைப்பாளிகளின் தவறுகளை சுட்டிக்காட்டவும், அவர்கள் படைப்பின் நிறை குறைகளை அலசவும் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.\nநீங்கள் இங்கு படைப்புகளை அனுப்ப, உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. Gmail account or Yahoo account or OpenID இருந்தால் மிகச் சுலபம். Comments என்று ஒவ்வொரு கருத்து வெளிப்பாட்டுக்கு கீழேயும் உள்ள வார்த்தையை click செய்து உங்கள் கருத்துக்களை வெளியிடலாம்.\nமாற்று முறையாக கருத்தை சொல்ல விரும்புவர்கள் tamilfilmcritic@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலமும் கருத்து பரிமாற்றங்கள் பதிவிடப்படும்.\nஇனிய உங்கள் வரவிற்கு நன்றி\nஇயக்குனர் செல்வராகவனின் 1000-ல் 1-வன்\nஒளி ஓவியர்கள் சினிமாவின் மூச்சு...\nஆத்மம் + அர்த்தம்= அறிவு\nஎழுத்துக்கள் இல்லாத புத்தகம் - கண்கள் பார்த்த தருணங்கள் இடையில் மிதந்த காற்று காதல் சுமந்தது பார்வைகளின் மொழிகளில் தூரம் குறைந்தது மனப் பாரம் நிறைந்தது மௌனம்.... புன்னகை.... வினாடிகளி...\nரகசியம் (தி சீக்ரெட்) - தொடர்- முன்னுரை - *என்னுடைய முன்னுரை* ரகசியம் (தி சீக்ரெட்) இந்தப் புத்தகத்தை முதலில் படிக்கும் முன், எனக்கு இதன் வீடியோ தான் கிடைத்தது. அதை ஐபாட் ஃபார்மட்டிற்கு (mp4)மாற்...\n - யார் உருவாக்கியது மதம் ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின் பெட்டகமாய் உள்ளான் ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின் பெட்டகமாய் உள்���ான் அறிவு ஜீவியாய் இருக்கும் மனிதன்தான் முழு முட்டாளாகவும் உள்ளான். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilar.blogspot.com/2009/10/blog-post_29.html", "date_download": "2018-07-19T05:35:55Z", "digest": "sha1:6TFLUSH7WYT56CKOC7YXZYNODUCROBSS", "length": 5109, "nlines": 29, "source_domain": "thamilar.blogspot.com", "title": "தமிழர்: ராஜபக்சே..ஆயிரம் மடங்கு ஹிட்லர்!- நெடுமாறன்", "raw_content": "\nஹிட்லரைவிட ஆயிரம் மடங்கு கொடுமையை இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே செய்து வருகிறார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறினார். இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்ககளை விடுவிக்கக் கோரி நெடுமாறன் தலைமையில் கோவையில் தொடங்கிய பிரச்சாரப் பயணம் ஈரோடு வந்தது.\nஅங்கு வீரப்பன்சத்திரத்தில் நடந்த வரவேற்பு பொதுக் கூட்டத்தில் நெடுமாறன் பேசுகையில், இலங்கையில் முள்வேலி முகாம்களில் 3.5 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சரியான உணவு, குடிநீர், மருத்துவ வசதி இல்லாமல் அவர்கள் அவதிப்படுகிறார்கள். தினமும் பலர் இறக்கிறார்கள். ஹிட்லரைவிட ஆயிரம் மடங்கு கொடுமையை இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே செய்து வருகிறார். ஆனால் இந்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு மனித நேய உணர்வுகூட இல்லை. இலங்கையில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறி ராஜபக்சே கேட்ட ரூ.5,000 கோடி கடனை வழங்க உலக வங்கி மறுத்து விட்டது. ஆனால் இந்திய அரசு ரூ.5,000 கோடி கடன் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இலங்கை அகதிகள் முகாமில் இருந்து 50,000 பேர் விடுவிக்கப்பட்டதாக முதல்வர் கருணாநிதி கூறுகிறார். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு பத்திரமாக சென்று சேர்ந்தார்களா என்று யாரும் உறுதி செய்யவில்லை. தமிழர்களின் பிரச்சனையை வெளிபடுத்த மக்களின் ஆதரவு திரட்ட இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழர்களின் உரிமை பாதுகாக்கபடவும்இ இலங்கை தமிழ் மக்கள் விடுதலை பெற்று சொந்த இடம் செல்லும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றார்.\nகடைசியாக 10 பின்னூட்டம் இட்ட நண்பர்கள்\nஇந்தோனேசிய ஈழத் தமிழ் அகதிகளை காக்க உடனே இன்றே வாக்களிப்பீர்-Select your vote to No here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendydoctor.in/Health_Field.php?id=234", "date_download": "2018-07-19T05:25:36Z", "digest": "sha1:45CGO5YRRQT5IMBH2TSMWUX5LP5DUKJ2", "length": 4682, "nlines": 40, "source_domain": "trendydoctor.in", "title": "Trendy Doctor", "raw_content": "\nதேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சிமுதல் பாதம்வரைஉள்ள உருப்புகளை புதுப்பிக்கும். குறிப்பு:- தேங்காயை குருமா வைத்து சமைத்து உண்டால் கெட்ட கொழுப்பா(கொலஸ்ட்ரால்) மாறிவிடும். சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு(கொலஸ்ட்ரால்). தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக அளியுங்கள், அவ்வளவு ஆரோகியம். பழங்காலத்தில், இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால்கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள். தாய்ப்பாலுக்கு மாற்றாக, தேங்காய் பாலை குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றலாம். காலையில் தேங்காயை துருவி, அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி அல்லது தேன் சேர்த்து உண்டால் ஆரோகியத்தை தரும் தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை.\nபச்சை மிளகாய் - மருத்துவக் குணங்கள்\nவெற்றிலை - மருத்துவப் பயன்கள்\nகிராம்பு - மருத்துவக் குணங்கள்\nசிறு நீரகக் கல் நீங்க எளிய வழிகள்\nகொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் \nஉலர் திராட்சை - மருத்துவ குணங்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு - மருத்துவக் குணங்கள்\nபாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்\nபாகற்காய் - மருத்துவக் குணங்கள்\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/35-india-news/164335------5-----.html", "date_download": "2018-07-19T05:45:09Z", "digest": "sha1:V3LIUDLHLKINUIKYXP45WUR33U2KNU23", "length": 10283, "nlines": 59, "source_domain": "viduthalai.in", "title": "கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அக்னி-5 ஏவுகணை இந்திய ராணுவத்தில் விரைவில் சேர்ப்பு", "raw_content": "\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சந���திமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொரு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப...\n'தந்தை பெரியாரை உலக மயமாக்குவோம்' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு' » அமெரிக்க - டெக்சாசில் முழக்கம் டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு புலம்பெயர்ந்து சென்றாலும் தன் பாதை மாறாது நடப்பவர்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள். வட அமெரிக்கா வாழ் ...\nவியாழன், 19 ஜூலை 2018\nகண்டம் விட்டு கண்டம் தாக்கும் அக்னி-5 ஏவுகணை இந்திய ராணுவத்தில் விரைவில் சேர்ப்பு\nசெவ்வாய், 03 ஜூலை 2018 16:04\nபுதுடில்லி, ஜூலை 3 இந்திய ராணுவத்தில் அக்னி-5 ஏவு கணை விரைவில் சேர்த்து கொள்ளப்பட இருக்கிறது.\nகண்டம் விட்டு கண்டம் சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது அக்னி-5 ஏவுகணை. இந்தியாவிடம் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையாக இது கருதப்படுகிறது. இந்த ஏவுகணை மூலம், சீனாவிலுள்ள பெய்ஜிங், ஷாங்காய், ஹாங்காங் உள்ளிட்ட எந்த நகரங்களையும் இ��்தியாவால் தாக்க முடியும்.\nஅக்னி-5 ஏவுகணையை கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியா முதன்முதலில் சோதித்து பார்த்தது. இதையடுத்து, 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2ஆவது முறையாக அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பின்னர் 3ஆவது முறையாக 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், 4ஆவது முறையாக 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் அக்னி-5 ஏவுகணை சோதிக்கப்பட்டது.\nஇதையடுத்து, அக்னி-5 ஏவுகணை 5ஆவது முறையாக கடந்த ஜனவரி மாதம் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த 5 சோதனைகளும் வெற்றிகரமாக அமைந்தன.\nஅனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தில் அக்னி-5 ஏவுகணை விரைவில் சேர்த்து கொள்ளப்பட இருக்கிறது. இதுகுறித்து பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறுகையில், “இந்திய ராணுவத்தில் உள்ள எஸ்.எஃப்.சி. படைப்பிரிவிடம் அக்னி-5 ஏவுகணை விரைவில் ஒப்படைக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பு மேலும் சில முறை அந்த ஏவுகணை சோதித்து பார்க்கப்படவுள்ளது. இதேபோல், சுகோய் 40 போர் விமானத்தில் இருந்து செலுத்தப்படும் வகையில் பிரமோஸ் ஏவுகணையை மேம்படுத்தும் பணியும் நடந்து வருகின்றன’ என்றன.\nஅமெரிக்கா, சீனா, ரஷியா, பிரான்ஸ், வடகொரியா போன்ற சில நாடுகளிடம் மட்டுமே கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் இருந்தன. அக்னி-5 ஏவுகணையை உருவாக்கியதன் மூலம், அந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.\nஇந்திய ராணுவத்தில் அக்னி-5 ஏவுகணை சேர்த்து கொள்ளப்பட்டால், அது நமது நாட்டு ராணுவத்தின் திறனை மேலும் அதிகரிக்கச் செய்யும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2015/04/nick-beams.html", "date_download": "2018-07-19T05:42:14Z", "digest": "sha1:YFFLNF43RNSBC2JPOIFQTWZ4SXRBE4IS", "length": 41190, "nlines": 196, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியில் ஒரு தீர்க்கமான திருப்புமுனை. Nick Beams", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியில் ஒரு தீர்க்கமான திருப்புமுனை. Nick Beams\nசீன ஆதரவிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) ஸ்தாபக உறுப்பினர்களாவதற்கு கையெழுத்திட, நாடுகளுக்கு 31.03.2015 இறுதிநாளாக இருந்தது. அது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய வெளியுறவு கொள்கை மற்றும் மூலோபாய நோக்கங்களுக்கு ஒரு முக்கிய தோல்வியைக் குறிக்கும் வகையில், வரலாற்றில் இடம் பெறும்.\nவாஷிங்டனின் கடுமையான எதிர்ப்புக்கு எதிராக, 40க்கும் மேற்பட்ட நாடுகள் அவை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இன் பாகமாக இருக்க விரும்புவதாக இப்போது சுட்டிக் காட்டியுள்ளன. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உட்பட பிரதான ஐரோப்பிய சக்திகளும், அத்துடன் நோர்வே, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகியவையும் அவ்வங்கி குழுவில் இடம் பெற்றுள்ளன. சீனாவைத் தங்களின் பிரதான வர்த்தக பங்காளியாக கருதும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஏறத்தாழ எல்லா நாடுகளும், கூட கையெழுத்திட்டுள்ளன. தாய்வானுடன் சேர்ந்து, இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.\nஅதன் முதன்மை ஐரோப்பிய கூட்டாளியான பிரிட்டனால், அமெரிக்காவிற்கு எதிராக மிக முக்கிய அடி கொடுக்கப்பட்டது. பிரிட்டன் மார்ச் 12 இல் அதில் சேருவதற்கான அதன் முடிவை அறிவித்தது. அது, ஆசிய-பசிபிக்கில் உள்ள இரண்டு முக்கிய அமெரிக்க கூட்டாளிகளான ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உட்பட ஏனையவையும் அதை பின்தொடர அணைமதகுகளைத் திறந்துவிட்டது. ஜப்பானும் அனேகமாக ஜூனுக்கு முன்னதாக இணைய பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்க தோல்வியின் முழு முக்கியத்துவமும் மற்றும் அதன் நீண்டகால தாக்கங்களும் ஒரு வரலாற்று முன்னோக்கில் இருந்து பார்க்கையில் மிக தெளிவாக வெளிப்படுகின்றன.\nஅந்த புதிய வங்கி மீதான ஒபாமா நிர்வாகத்தின் பிரதான ஆட்சேபணைகளில் ஒன்று, அது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக்கு குழிபறிக்கும் என்பதாகும். 1944 இன் பிரெட்டென் வூட்ஸ் உடன்படிக்கையுடன் ஒருங்கிணைந்து, அந்த அமைப்புகள�� அமெரிக்காவினால் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய உலகளாவிய பொருளாதார ஒழுங்கமைப்பை ஸ்தாபிப்பதில் மையத்தூண்களாக இருந்தன. அமெரிக்கா 1920கள் மற்றும் 1930களின் சீரழிவுகள் மற்றும் அது உருவாக்கிய புரட்சிகர போராட்டங்களைத் தொடர்ந்து, உலக முதலாளித்துவத்தை மறுகட்டமைப்பு செய்வதில் மைய பாத்திரம் வகித்தது.\nசொல்லப் போனால், போரால் நாசமாக்கப்பட்ட ஐரோப்பாவினது மறுஸ்திரப்பாட்டிற்கான மார்ஷல் திட்டத்துடன் ஒருங்கிணைந்து, அவ்விரு அமைப்புகளுமே அமெரிக்க ஏகாதிபத்தியதின் பொருளாதார மற்றும் மூலோபாய நலனுக்காக செயல்பட்டன.\nஆனால் போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பிலிருந்து அமெரிக்கா பெரும் ஆதாயங்களைப் பெற்ற போதினும், அவற்றை அது குறுகிய பார்வையில் கருத்தில் கொள்ளவில்லை. அமெரிக்க முதலாளித்துவம் உயிர் பிழைக்க வேண்டுமானால், ஏனைய முதலாளித்துவ அதிகாரங்கள், அனைத்தினும் மேலாக, அது எவற்றுக்கு எதிராக கடுமையாக இரத்தக்களரியிலான மோதலில் சண்டையிட்டதோ அவற்றின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை உறுதிப்படுத்த, அதன் தரப்பிலிருந்து பெரும் ஆதாரவளங்களை உபயோகிக்க வேண்டும் என்பதை ஆளும் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்கள் உணர்ந்திருந்தன.\nபோருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு ஜேர்மனியின் விரிவாக்கத்திற்கு உதவியதுடன், அதை மீண்டுமொருமுறை ஐரோப்பாவின் தொழில்துறை அதிகாரமையமாக மாற்றியது. அதே நேரத்தில், ஜப்பானிய செலாவணி மதிப்பின் மீது —ஒரு டாலருக்கு 360 யென் என்றளவில் அது கட்டுப்படுத்தப்பட்டு இருந்ததில் இருந்து— அதற்கு வழங்கப்பட்ட விட்டுக்கொடுப்புகள், அதன் தொழில்துறைக்கு ஏற்றுமதி சந்தைகளைத் திறந்துவிட்டது. கொரிய போரின் போது, ஜப்பானில் டிரக்குகள் மற்றும் ஏனைய இராணுவ தளவாடங்களை உருவாக்குவதென எடுக்கப்பட்ட முடிவு, ஜப்பானின் வாகன தொழில்துறையின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்ததுடன், அது அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த நவீன உற்பத்தி நுட்பங்களோடு ஒருங்கிணைக்கப்பட்டு, பின்னர் அபிவிருத்தி செய்யப்பட்டது.\nஅமெரிக்காவின் தொழில்துறை மற்றும் பொருளாதார தகைமை, கொரிய போர் விடயத்தில் பிற்போக்குத்தனமான வடிவங்களை ஏற்றிருந்த போதினும் கூட, அது உலகளாவிய முதலாளித்துவ விரிவாக்கத்தின் புதிய கட்டத்திற்கு —அதாவது போருக்க��ப் பிந்தைய வளர்ச்சிக்கு— அனுகூலங்களைக் கொண்டு வர பயன்பட்டது.\nதற்போதைய நிலைமையோடு என்னவொரு முரண்பாடு அமெரிக்க முதலாளித்துவமோ இப்போது உலகின் தொழில்துறை அதிகாரமையமாக இல்லை என்பதோடு, ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ பொருளாதார விரிவாக்கத்தையும் உறுதி செய்வதற்குரியதாக இல்லை. அதற்கு மாறாக, அது உலகளாவிய ஒட்டுண்ணித்தனத்தின்-தலைமையகமாக செயல்படுகிறது. அதன் பேராசைமிக்க வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டு நிதியங்கள் புதிய செல்வத்தை உருவாக்குவதில் ஈடுபடாமல், ஏனைய இடங்களில் திரட்டப்படும் செல்வ வளத்தை, பெரும்பாலும் குற்றகரமான அல்லது பாதி-குற்றகரமான நடவடிக்கைகள் மூலமாக அபகரிப்பதில் ஈடுபட்டு, உலகில் இலாபம் தரும் வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன.\nஅண்டைநாடுகளிடம் கையேந்தும் 1930களின் கொள்கைகள் மற்றும் தடையாணைகள் ஒரு பேரழிவை உண்டாக்கி இருந்தன என்பதை புரிந்து கொண்டு, போருக்குப் பிந்தைய உடனடிக் காலகட்டத்தில், அமெரிக்கா தடையற்ற வர்த்தகத்தின் பாதுகாவலனாக விளங்கியது. இன்றோ, பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை மற்றும் ஐரோப்பாவைச் சார்ந்து உருவாக்கப்பட்டு வருகின்ற அதுபோன்ற ஏற்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் மூலமாக, வாஷிங்டன் அமெரிக்க பெருநிறுவனங்களின் ஏகபோக அந்தஸ்தைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு பிரத்யேகவாத உடன்படிக்கைகளைப் (exclusivist agreements) பெற முயல்கிறது. 21ஆம் நூற்றாண்டிற்கான வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு உலகளாவிய விதிகளை அமெரிக்காவே எழுத வேண்டுமென ஒபாமா அறிவித்துள்ளார்.\nபோருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அமெரிக்க மேலாளுமை, உடனடி பொருளாதார செயலெல்லைக்குள் மட்டுப்பட்டு இருக்கவில்லை. தசாப்த கால போர், பாசிசம் மற்றும் இராணுவ ஆட்சி வடிவங்கள், அத்துடன் பொருளாதார சீரழிவுகளால் பாதிக்கப்பட்டிருந்த உலகிற்கு, அதன் எல்லா முரண்பாடான அம்சங்களுக்கு இடையிலும், அமெரிக்க சமூகத்தால் ஏதோவொன்றை ஒட்டுமொத்தமாக வழங்க முடியும் என்பதாக தெரிந்தது.\nமீண்டும், தற்போதைய நிலைமையுடனான இந்த முரண்பாடு இந்தளவிற்கு தெளிவாக இருக்க முடியாது. ஒருகாலத்தில் உலகின் ஏனைய பகுதிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கிய அமெரிக்க ஜனநாயகம், அதன் முந்தைய தன்மையிலிருந்து தேய்ந்துபோன கே���ிச்சித்திரமாக, இப்போது நிதியியல் மற்றும் பெருநிறுவன மேற்தட்டுக்களின் சர்வாதிகாரத்தை மூடிமறைக்க தகைமையற்று உள்ளது.\nஅன்றாடம் பொலிஸ் படுகொலைகளில் குறைவில்லாமல் பிரதிபலிக்கப்பட்டு சமூக நிலைமைகள், இழப்புகளாலும் அரசு வன்முறையாலும் குணாம்சப்பட்டுள்ளன. உலகின் மிக உயர்ந்த சிறையடைப்பு விகிதத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவில், ஒருகாலத்தில் மிக உயர்ந்த ஊதியங்கள் வழங்கிய, மற்றும் அமெரிக்க தொழில்துறை பொருளாதாரத்தின் மையமாக விளங்கிய டெட்ராய்டில், குடிநீர் நிறுத்தப்படும் நடவடிக்கைகள் திணக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க அரசாங்கம் அதன் சொந்த மக்களையும் மற்றும் உலகின் ஏனைய இடங்களிலும் சித்திரவதை, அத்துமீறல், படுகொலைகள் மற்றும் பாரிய உளவுவேலைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களது குற்றங்களுக்காக கணக்கில் கொண்டு வரப்படாத குற்றவாளிகளால் அந்நாடு ஆட்சி செய்யப்படுகிறது.\n1991 சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, அதன் உலகளாவிய எதிராளி காட்சியிலிருந்து நீங்கியதை அடுத்து, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பொருளாதார இடம் கடுமையாக பலவீனப்பட்டிருந்த போதினும் —1987 பங்குச்சந்தை பொறிவு வரவிருந்த விடயங்களுக்கு ஒரு முன்னறிவிப்பாக இருந்த நிலையில்— அமெரிக்க மேலாதிக்கத்தை எவ்வாறாயினும் இராணுவ வழிவகைகளைக் கொண்டு பேண முடியும் என்ற சிந்தனை அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் பதிந்திருந்தது.\nஆனால் \"படை தத்துவத்தின்\" (force theory) மற்றொரு விளக்கவுரையாளரை மறுத்து பிரெடெரிக் ஏங்கெல்ஸ் முன்னரே விவரித்ததைப் போல, பொருளாதார அபிவிருத்திகளையும் —அதாவது தொழில்துறை, கடன் வழங்கல் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சியும்— அவை உயர்த்திக் கொண்டு வரும் முரண்பாடுகளையும் \"குருப் (Krupp) துப்பாக்கிகள் மற்றும் மாசெர் ரக கைத்துப்பாக்கிகளைக்\" கொண்டு அவை \"பிழைத்திருப்பதை அழிக்க\" முடியுமென்ற கருத்து ஒரு பிரமையாகும்.\nபொய்களின் அடித்தளத்தில் நடத்தப்பட்ட படையெடுப்புகள் மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுடன் சேர்ந்து, ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல்களையும் டிரோன்களையும் பிரயோகித்ததன் அடிப்படையில் அமைந்திருந்த, கடந்த 25 ஆண்டுகால அமெரிக்க வெளியுறவு கொள்கையானது ஒன்று மாற்றி ஒன்று என அழிவுகளை உண்டாக்கி உள்ளன.\nகத்திரிக்காய் முற்றினால் கடைக��கு வந்தாக வேண்டும் என்பதைப் போல, இப்போது ஏனைய முதலாளித்துவ சக்திகள், அவை பெரிதோ அல்லது சிறிதோ, அமெரிக்க பலிபீடம் நாசப்படுவதற்குரிய நிச்சயமான பாதை என்று தங்களைத்தாங்களே அதிலிருந்து விடுவித்துக் கொள்வதென முடிவெடுக்க தொடங்கிவிட்டன. அது தான் AIIB இல் இணைவதென்று அவர்கள் முடிவெடுத்ததன் வரலாற்று முக்கியத்துவமாகும்.\nஅமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு விடையிறுக்கும் உலகை மீண்டுமொரு முறை போருக்குள் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலுடன், அதன் இராணுவ ஆத்திரமூட்டல்களை அதிகரிப்பதைக் கொண்டு விடையிறுக்கும்.\n1920களின் இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உயர்ந்தெழுவதை ஆவணப்படுத்தி லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகையில், “வளர்ச்சிக் காலகட்டத்தை விட\" நெருக்கடி காலகட்டத்தில், அதன் மேலாதிக்கம் \"இன்னும் அதிக பகிரங்கமாகவும் அதிக பொறுப்பற்றரீதியிலும்\" செயல்படும், மேலும் அதன் விரோதிகளை விலையாக கொடுத்து, அவசியமானால் போர் வழிவகையைக் கொண்டேனும், அதன் சிக்கல்கள் மற்றும் சீரழிவுகளிலிருந்து அது தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள முயலும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.\nஆனால் பகுப்பாய்வின் இறுதியில், நேற்றைய சம்பவங்களில் மிகவும் பலமாக எடுத்துக்காட்டப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வீழ்ச்சியில், அங்கே மற்றொரு தீர்மானகரமான அம்சமும் உள்ளது.\nதொடர்ச்சியாக அதிகரித்துவரும் பலம் —அமெரிக்காவின் \"சிறந்த காலங்கள்\" எப்போதும் முன்னால் உள்ளன— என்ற கருத்து, தசாப்தங்களாக, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலை பிறழ செய்திருந்தது. எதார்த்தம் இப்போது முன்பினும் கூடுதல் பலத்தோடு திரும்பி வந்து கொண்டிருக்கிறது.\nகடந்த காலத்தின் பிரமைகளைச் சம்பவங்கள் உடைத்தெறிந்து வருவதுடன், உலக சோசலிச புரட்சிக்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு நிலைமைகளை உருவாக்கி, அவை அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர போராட்ட பாதைக்கு உந்திச் செல்லும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநா��ுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nவானொலி அறிவிப்பாளரும் காதலியும் இணைந்து FACEBOOK ஊடாக கோடிக்கணக்கான பணம்மோசடி.\nமகளின் வங்கிகணக்கை பார்வையிட்ட தாய் மயங்கி விழுந்தார். கொழும்பிலிருந்து செயற்படுகின்ற வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் அவர் காதலியுடன் இணைந்து ப...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nகாலலொன்றை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத சிறுமியின் வேண்டுதலுக்கு உதவிடுவீர்.\nமாந்தைமேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளமடு கிராமத்தை சேர்ந்த ராசகுமாரி நவமணி தம்பதிகளின் 3 வது புதல்வி கிரிஷா, நாட்டில் இட...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_652.html", "date_download": "2018-07-19T06:09:16Z", "digest": "sha1:R5RSB5MJFTLAQTMWZUMFC65IQ3VSQ2GH", "length": 34657, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு", "raw_content": "\nமுடியாட்சி காலத்திலேயே ஜனநாயகத்தின் மீதான பார்வை தமிழகத்திற்கு இருந்துள்ளது. சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட குடவோலை முறை என்பது இன்றைய தேர்தல் முறைகளுக்கு ஒரு முன் னோடியாக இருந்திருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. ஐம்பெருங் குழு, எண்பேராயம் போன்ற அரசவை நிறுவனங் கள் முடியாட்சிக்குள் முளைவிட்ட ஜனநாயகக் குருத்துகள் எனலாம். பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் தேர்தலை சந்தித்தது. இதில் வாக்களிக்கும் உரிமை கொண்ட குடிமக்களாக வரிசெலுத்துவோர், பட்டம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் இருந்தனர். வெள்ளையர்கள் ஆட்சியில் மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் காரணமாக 1919Š-ஆம் ஆண்டில் இரட்டையாட்சி முறை கொண்டு வரப்பட்டது. அரசியல் சட்டமாக நடை முறைக்கு வந்தது. இதன்படி ஆளுநருக்கு மட் டுமே பதிலளிக்கக்கூடிய உயரதிகாரிகள் ஒரு பக்கம் ஆட்சி செய்வார்கள். அதே நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றத்திற்குக் கட்டுப்பட்ட அமைச்சர்கள் கொண்ட அவை இன்னொரு பக்கம் ஆட்சி செய்யும் . அப்போது நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் கிடையாது. தமிழர்கள் வாழும் பகுதியுடன் ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளும் இணைந்து சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. 1920-ஆம் ஆண்டு முதல் மாகாணத் தேர்தல் நடந்தது. இரட்டையாட்சி முறையை ஏற்க வில்லை என காந்தியடிகள் அறிவித்ததால், காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிட வில்லை. இத்தேர்தலில் நீதிகட்சி வெற்றி பெற்றது. சென்னை மாகாணத்திற்கான முதல் அமைச்சரவையில் ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராக (அப்போது அதற்கு பிரிமியர் எனப் பெயர்) பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் சில நாட்களில் சுப்பராயலு மரண மடைந்ததால், பனகல் அரசர் என அழைக்கப் பட்ட இராமராய நிங்கார் முதலமைச்சரானார். 1923-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் இவரே முதல்வரானார்.மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) ��ரு மாணவன் படிக்க வேண்டுமென்றால் சமஸ் கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது. இதனை உடைத்தெறிந்த வர் பனகல் அரசர். இதன் மூலமாக பிற்படுத்தப் பட்ட-தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந் தவர்களும் பெண்களும் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு உருவானது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப் பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம், அற நிலையப் பாதுகாப்புச் சட்டம். சரியான பராமரிப்பின்றி தனிப்பட்டவர்களால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்த கோவில் சொத்து களை இச்சட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார். சென்னை மாகாணத்திற்கான மூன்றாவது தேர்தல் 1927-ஆம் ஆண்டு நடைபெற்றது. இத் தேர்தலில் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியடைந்தனர். அக்கட்சியின் ஆதர வுடன் சுயேட்சைகளின் ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சர் சுப்பராயனுடன் எஸ்.முத்தையா முதலியாரும் எஸ்.ஆர். சேதுரத்தினமய்யரும் அமைச்சரானார்கள். முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ வேலைவாய்ப்பு முறையை சட்டமாகக் கொண்டு வந்தார். 1929-ல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒவ் வொரு சமுதாயத்தின்மக்கள்தொகையின் அடிப்படையில் வேலையினை பங்கீட்டு அளிக்கும் சட்டமாக இது அமைந்தது. 1937 வரை நீதிக்கட்சி ஆட்சி நீடித்தது.1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்று வெற்றி பெற்றது. ஜூலை 17-ஆம் நாள் சென்னை மாகாணத்தின் முதல மைச்சராகப் பொறுப்பேற்றார் சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ராஜாஜி என அழைக்கப்படுவருமான ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான ஆலயப் பிரவேசச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. உழவர் கடன் நிவாரணச் சட்டம், கைத்தொழில் பாதுகாப்புச்சட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர் களுக்கும் இந்தியைக் கட்டாயப் பாட மாக்கினார் ராஜாஜி. இந்த மொழியாதிக் கத்தை எதிர்த்து பெரியார்-அண்ணா தலை மையில் தமிழகத்தில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பலர் சிறை சென்றனர். இரண்டாம் உலகப்போரில் இந்தி யாவை பிரிட்டிஷ் அரசு வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தது.1946-ஆம் ��ண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. டி.பிரகாசம் 1946 ஏப்ரல் 30-ஆம் நாள் முதலமைச்சரானார். இவரையடுத்து, ஓமந்தூர் ராமசாமி ரெட்டி யார் முதல்வரானார். இந்தியா சுதந்திரமடைந்த போது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூரார்தான். அவர் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். 1949-ல் சென்னை மாகாண கவுன்சிலுக் கான தேர்தல் நடந்தது. இதிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. குமாரசாமி ராஜா முதல்வரானார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறவரை இவரே முதல்வர் பொறுப்பினை வகித்தார்.இந்திய நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் 1952-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், பல கட்சி களின் ஆதரவுடன் 1952-ஆம்ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள் சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் நிலவி வந்த உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ராஜாஜி அக்கறை செலுத்தினார். பண்ணையாள் பாது காப்பு சட்டத்தின் மூலமாக விவசாயத் தொழி லாளர்களுக்குநலன் விளைவித்தார் ராஜாஜி. அவருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டம் பெரும் சர்ச்சையையும் போராட்டத்தையும் உண்டாக் கியது. இதனால் 1954-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதல்வர் பதவியிலிருந்தும் காங் கிரஸ் கட்சியிலிருந்தும் ராஜாஜி விலகினார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் வராகப் பொறுப்பேற்ற காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பணி யாற்றினார் 1957, 1962 தேர்தல்களில் இவ ரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே வெற்றி பெற்றது. இலவச கல்வி, மதிய உணவுத் திட்டம், தமிழ் ஆட்சிமொழி சட்டம்,. வைகை நீர்த்தேக்கம், அமராவதி- சாத்தனூர் -கிருஷ்ண கிரி -மணிமுத்தாறு-ஆரணியாறு நீர்த்தேக்கங் கள் உருவாக்கம், குந்தா நீர் மின்திட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் உருவானவை யாகும். மத்திய அரசுடன் வாதாடி,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் மிகுமின் நிலையம், ஆவடி கனரக வாகன தொழிற் சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இவரது ஆட்சிக்க���லம் தமிழகத்தின் பொற்காலம் எனப்படுகிறது.மூத்தவர்கள் பதவி விலகி, புதியவர்களுக்கு வழிவிடுவது என்ற அவரது திட்டத்தின்படி முதல்வர் பதவியிலிருந்து காமராஜர் விலகிய தால் 1963-ல் பக்தவத்சலம் முதல்வரானார். இவ ரது ஆட்சிக்காலத்தில் இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. மாண வர்கள் போர்க்கோலம் பூண்டனர். இவரே காங்கிரசின் கடைசி முதல்வர். 1967-ஆம் ஆண்டு நடந்த நான்காவது பொதுத்தேர்லில் தி.மு.க வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராக அண்ணா பொறுப் பேற்றுக் கொண்டார். இரண்டாண்டுகளுக் கும் குறைவாகவே ஆட்சி செய்த அண்ணா, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். சீர்திருத்த திருமணச் சட்டம், இரு மொழித் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, போக்குவரத்து நாட்டுடைமை, இரண் டாம் உலகத்தமிழ் மாநாடு ஆகியவை இவரது ஆட்சியின் சாதனைகளாகும். 1969 பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா காலமானார். அண்ணாவின் மறைவையடுத்து 1969-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி, 1969-1971, 1971-76, 1989-91, 1996-2001, 2006 முதல் தற்போது வரை என 5 முறை தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றுள்ளார். இதில் இரண்டு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பெண்களுக்கு சொத்துரிமை, சமத்துவபுரங்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு, மிகபிற் படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, பெண்கள் திருமண உதவித்திட்டம், குடிசை மாற்று வாரியம், கைரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் இவரது ஆட்சிக்காலத்து சாதனை களாகும். தொழில்வாய்ப்புகள் பலவற்றை இவர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக மதுவிலக்கைத் தளர்த்தியது இவரது ஆட்சியே. மாநிலத்தில் உள்ள பல பாலங்கள், கட்டிடங்கள் இவரது ஆட்சியில் கட்டப் பட்டவை. வள்ளுவர்கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், குமரிமுனையில் வள்ளுவர் சிலை ஆகியவை இவர் படைத்த பண்பாட்டுச் சின்னங்களாகும். தி.மு.கவிலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். தனது தலைமையில் அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். 1977-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். 1977-1980, 1980-1984, 1984-1987 எனத் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று 11 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்து இயற்கையெய்தும் வரை அதே பொறுப்பில் இருந்தவர். சத்துணவுத் திட்டம், ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், புகளூர் காகித தொழிற் சாலை ஆகியவை இவரது ஆட்சியின் சாதனை களாகும். சுயநிதி தொழிற்கல்லூரிகள் இவரது ஆட்சிக்காலத்தில்தான் தோன்றின. ஏழை- எளிய மக்களின் நலனை மனதிற்கொண்டு இவர் ஆட்சி செய்தார்.எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவரது துணைவியார் வி.என்.ஜானகி முதல்வரானார். இவரால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. ஆட்சி கலைக்கப் பட்டது. 1991-ல் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற, செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார். 1991-96, 2001-2006 என இருமுறை முதல்வராகி 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய் துள்ளார். இடையில், சட்டச்சிக்கல் காரண மாக இவரது பதவி பறிபோனதால் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. அனைத்து மகளிர் காவல்நிலையம், கோவில் களில் அன்னதானம், மழை நீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, சென்னைக்கு வீராணம் குடிநீர் ஆகியவை இவரது ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட திட்டங் களாகும். சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை, காஞ்சி சங்கராச் சாரியார் கைது ஆகியவை ஜெயலலிதா ஆட்சியின் அதிரடி நடவடிக்கைகளாகும். பொடா சட்டத்தைப் பயன்படுத்தி நக்கீரன் ஆசிரியர் கோபால், அரசியல் தலைவர்கள் வைகோ, நெடுமாறன் ஆகியோரை கைது செய்தது, அரசு ஊழியர் கள் மீதான நடவடிக்கைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, ஆளுநர் மீது தாக்குதல், மகாமக குளத்தில் ஏற் பட்ட பலிகள், விவசாயிகளின் பட்டினிச் சாவு, நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்த அவலம், வளர்ப்பு மகன் ஆடம்பரத் திரு மணம் ஆகியவை இவரது ஆட்சி மீது கடும் விமர்சனத்தை உண்டாக்கின. தமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி அமைந்ததால் பல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ள அதே வேளையில், காவிரி பிரச் சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாற்று விவகாரம் , கச்சத்தீவு ஒப்பந்தம் என தமிழகத்தின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்பது சாத்தியமற்றதாகவே உள்ளது. ஜன நாயகத்தில் ஆளுங்கட்சியின் செயல்பாடு களுக் குத் தூண்டுகோலாக அமைவது எதிர் கட்சி களின் செயல்பாடுகளேயாகும். காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்ட பண்ணையாள் பாதுகாப்பு சட்டம், ஜமீன்தாரி ஒழிப்��ுச் சட்டம், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூலி உயர்வுச் சட்டம், நில உச்சவரம்பு சட்டம் ஆகியவை விவசாயிகளின் நலனுக்காக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்களின் விளைவுகளே. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு கிடைத்ததற்கு பாட்டாளி மக்கள் கட்சி (வன்னியர் சங்கம்) நடத்திய போராட்டங்களே அடிப்படை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கான உரிமைகளைப் பெறுவதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட் டவை தொடர்ந்து போராடி வருகின்றன. சிறு பான்மை அமைப்புகள், சமுதாய இயக்கங் கள் ஆகியவை நடத்தும் போராட்டங்களின் தாக்கம் அரசின் திட்டங்களை விரைவுபடுத்து கின்றன. எனவே, ஆட்சியில் பங்கு பெற முடியா விட்டாலும் மக்களுக்கானப் போராட்டங் களை நடத்தும் கட்சிகள் தங்கள் கொள்கை களில் வெற்றி பெறுகின்றன. நீதிக்கட்சி-காங்கிரஸ் - தி.மு.க- அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்துள்ளன. இந்த ஆட்சிகளில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களினால் சமூகநீதி-சமுதாய நல்லிணக்கம்- தனிநபர் வளர்ச்சி- புதிய தொழில்நுட்பம்- ஏழைகளுக்கான நலத் திட்டங்கள்- புதிய முதலீடுகள்-பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றில் தமிழகம் இந்தி யாவின் பல மாநிலங்களுக்கும் முன்னோடி யாகத் திகழ்கிறது. பரவலான தொழில் வாய்ப்பு கள், நீராதாரங்களைப் பெருக்குதல், சிறு தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தி போன்ற துறைகளில் பல படிகள் முன்னேற வேண்டி யுள்ளது. சுயநலன், ஊழல், அரசியல் காழ்ப் புணர்ச்சி, தனிநபர் மீதான தாக்குதல் இவற் றைப் பின்தள்ளி மாநில நலனை ஆளுங் கட்சியும் எதிர்க்கட்சிகளும் மனதில் கொண்டு செயல்பட்டால் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற்ற மாநிலமாகத் திகழும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்��த்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/11/blog-post_22.html", "date_download": "2018-07-19T06:06:19Z", "digest": "sha1:A2J5XUDYQAUP75E4NKZZPTMUQCU3B7QE", "length": 8768, "nlines": 213, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: சூட்சுமம் வெளியில் இல்லை", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசூட்சுமம் வெளியில் இல்லை - நமக்குள்ளேயேதான் உள்ளது.\nமிக அருமையான ஆக்கம். பாராட்டுகள்.\nஇப்படி சூட்சுமத்தை அப்பட்டமாய் அறிவித்தபின்னும் கூட அறியாமையில் உழலும் மனங்கள் ஏராளமன்றோ... சிந்தனையில் பதியவைக்கவேண்டிய அற்புத வரிகள்.\nஅது ஒரு கனாக் காலம் said...\nவாழ்க்கை அனுபவத்தில் கிடைத்த‌ பொன்வரிகள் இவை எத்தனை சத்தியமானது\n இருப்பது போதும் என்று சொல்லும் மனம் இருந்தால் வேறு சொர்க்கம் இல்லை.\nவஸந்த காலம் உன் வாசல் வர\nமவுலிவாக்க கட்டிட இடிப்பு பற்றி விசுவின் இதயக்குமு...\nநேரு மாமா பிறக்கும் முன்பும் ரோஜா இருந்தது\n\"கவிதையைக் கேள்வி ஆக்கு \"\nஊமையாய் ஒரு சமூகம் ....ஒரு உலகாண்ட சமூகம்\nதகவல்கள்... தகவல்கள்.. தகவல்கள்...தலைவலிகள் ..\nபின்னணி பாராது பின்னணி தொடரின்.....\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2013/01/11/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-19T06:03:18Z", "digest": "sha1:NGYXBCI7T3ECEJN75627HEEIAXCQKS5P", "length": 11378, "nlines": 151, "source_domain": "lakshmanaperumal.com", "title": "கோயம்பத்தூர் தமிழனின் புதுமையான நாப்கின் உருவாக்கம்: | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nகோயம்பத்தூர் தமிழனின் புதுமையான நாப்கின் உருவாக்கம்:\nPosted by Lakshmana Perumal in\tகாணொளி, தொழில்நுட்பம் and tagged with அருணாச்சலம் முருகானந்தம், கோயம்பத்தூர் தமிழன், நாப்கின், TED\t ஜனவரி 11, 2013\nகுடும்ப சூழல்காரணமாக பத்தாம் வகுப்போடு படிப்பைக் கைவிட்ட கோயம்பத்தூர் தமிழரான அருணாச்சலம் முருகானந்தம் நாப்கின் தயாரிப்பில் புதுமையை உருவாக்கியதற்காக 2008 ஆம் ஆண்டிற்கான India’s Best Innovation Award ஐ, மே 18, 2009 அன்று இந்திய முன்னாள் ஜனாதிபதியான பிரதிபா பட்டீலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய புதிய தயாரிப்பான நாப்கின் இயந்திரத்தின் மூலம் 121 நாப்கின்களை ஒரு மணி நேரத்திற்குள்ளாக தயாரிக்க முடியும் என்கிறார். நான்கு வருடங்களாகப் போராடி நாப்கின் தயாரிப்பில் வெற்றி கண்டுள்ளார். இவரது நிறுவனம் Jeyaashree industries என்ற பெயரில் கோயம்பத்தூரில் இயங்கி வருகிறது.\nதான் எந்த சூழ்நிலையில் நாப்கினைக் கண்டுபிடிக்க வேண்டும் என எண்ணியதையும், அதன் தயாரிப்பு அனுபவங்களையும் TED ல் சுவாராஸ்யமாகப் பேசுகிறார். இவரது Jeyaashree Industries பற்றிய தகவல் அறியவும், தேவைப்பட்டால் உங்கள் பகுதியில் இவரின் முயற்சியைப் பரப்பவும் அவரது இணையதள முகவரியை இணைக்கிறேன். இதை அழுத்தித் தெரிந்து கொள்ளவும். இவர்களைப் போன்றோர் பெருமையைப் பேசுவோம், முயற்சியை வாழ்த்துவோம், இவர்களைப் போன்றோரின் உழைப்பை உலகுக்கு உரக்கச் சொல்வோம்.\nமுருகானந்தத்தின் கனவு : framework.\nTED ல் அவரின் சுவாராஸ்யமான பேச்சு . நிச்சயம் காணுங்கள், மிகவும் ரசிப்பீர்கள்.\nமறுமொ���ியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« டிசம்பர் பிப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← தகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி 3:\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smoking.pressbooks.com/chapter/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T05:35:33Z", "digest": "sha1:RYVJ5MUFRXOWQ5MLGHGUX73YRVDGTOB6", "length": 22474, "nlines": 143, "source_domain": "smoking.pressbooks.com", "title": "நீங்கள் சிந்தனை நிலையில் இருந்தால்…. – புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!", "raw_content": "\nஇந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் பற்றி....\n2. வரலாறு முக்கியம் அமைச்சரே\n4. செத்து செத்து விளையாடுவோமா \n5. நாங்களும் ஆராய்ச்சி செய்வோம்ல\n8. ஒரு தடவ முடிவு பண்ணிட்டா, ஒங்க பேச்ச நீங்களே கேக்க கூடாது...\n9. நீங்கள் சிந்தனைக்கு முந்தைய நிலையில் இருந்தால்....\n10. நீங்கள் சிந்தனை நி���ையில் இருந்தால்....\n11. நீங்கள் தயார்படுத்திக்கொள்ளும் நிலையில் இருந்தால்....\n12. அடிமைப்பழக்க பரிமாணத்தில் உங்கள் மதிப்பெண் 50க்கு மேல் இருந்தால்....\n13. எதையும் பிளா...ன் பண்ணிச் செய்யணும்\n15. உலகத்தில எத்தனையோ நல்ல பழக்கம் இருக்க நீங்க என்ன லவ் பண்ணா இப்படித்தான்\n16. மெல்லுங்க.. என்னை வெல்லுங்க...\n17. மூட நம்பிக்கை பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n18. கையாளும் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n19. சமாளிப்புத் திறன் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n20. ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்....\n21. சூழ்நிலைப் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n22. மாற்றம் செய்யும் நிலையில் இருந்தால்...\n23. எதுவானாலும் கம்பெனி தேவை பாஸ்\n24. சொன்னவற்றையெல்லாம் செய்தும் என்னை விட முடியாமல் போனால்\n25. என்னை விட்டுவிட்ட பிறகு...\n26. பிற்சேர்க்கை-1 சிகரெட் பற்றி பரவலாக உள்ள தவறான கருத்துக்கள்\n28. பிற்சேர்க்கை-3 சிகரெட்டை விட்டுவிட உதவும் வழிகாட்டி இணையதளங்கள்\n29. பிற்சேர்க்கை-4 சிகரெட்டை விட்டுவிட உதவும் ஆதரவுக் குழுக்கள் நடக்குமிடங்கள்\n30. பிற்சேர்க்கை-5 இந்தப் புத்தகம் எழுதிய உதவியவை\nபுகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\n10 நீங்கள் சிந்தனை நிலையில் இருந்தால்….\nஉங்களுக்கு ஓரளவுக்கு என்னை விட வேண்டும் என்ற சிந்தனை உள்ளது. நல்லது. இப்போது நான் சொல்வதை செய்யுங்கள். (தயார்படுத்திக்கொள்ளும் நிலையில் அல்லது செயல்பாட்டு நிலையில் இருந்தாலும், இங்கு சொல்லப்போவதை செய்யுங்கள்)\nஇங்கு அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில், என்னை பயன்படுத்துவதால் ஏற்படும் நல்ல, கெட்ட விஷயங்கள் பற்றியும், என்னை விட்டுவிடுவதால் ஏற்படும் நல்ல, கெட்ட விஷயங்கள் பற்றியும் எழுதுங்கள்.\nநேர்மையாக மனம் திறந்து எழுதுங்கள். என்னை பயன்படுத்துவதால், உங்களுக்கு, நன்றாக கவனம் செலுத்த முடியலாம், டென்ஷன் குறையலாம். என்னை பயன்படுத்தினால்தான் டீ குடித்த, சாப்பிட்ட திருப்தி இருக்கலாம். இது போன்றவற்றை என்னை பயன்படுத்துவதால் ஏற்படும் நல்ல விஷயங்களில் எழுதுங்கள்.\nஎன்னை பயன்படுத்துவது, உங்கள் குடும்பத்தில் யாருக்காவது பிடிக்காமல் இருக்கலாம், நீங்கள் அடிக்கடி எனக்காக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கலாம். பணம் நிறைய செலவாகலாம். பல விதமான நச்சுப் பொருட்களை நீங்கள் உள்வாங்குவது உங்களை ���ிகுந்த கவலையும், குற்ற உணர்வும் அடையச் செய்யலாம். இது போன்றவற்றை என்னை பயன்படுத்துவதால் ஏற்படும் கெட்ட விஷயங்களில் எழுதுங்கள்.\nஎன்னை விட்டு விட்டால், உங்கள் உடல் நலம் பற்றி கவலைப்பட தேவையில்லாமல் இருக்கலாம். உங்கள் மீது அடிக்கும் என் நாற்றம் போய் எல்லோரும் உங்கள் அருகில் தயங்காமல் வரலாம். உங்கள் உடன் வேலை செய்பவர்கள் மத்தியில் உங்களுக்கு இருந்த கெட்ட பெயர் நீங்கலாம். இது போன்றவற்றை என்னை விட்டுவிடுவதால் ஏற்படும் நல்ல விஷயங்களில் எழுதுங்கள்.\nஎன்னை விட்டுவிட்டால், உங்களுடன் சேர்ந்து புகை பிடிக்கும் நண்பர் வட்டத்திலிருந்து நீங்கள் விலகி இருக்க நேரலாம். ஏதோ ஒரு நெருங்கிய நண்பரை இழந்துவிட்ட சோகம் உங்களை ஆட்கொள்ளலாம். என்னை சட்டென நிறுத்துவதால் உடல் உபாதைகள் பல ஏற்படும் என நீங்கள் கவலைப்படலாம். இது போன்றவற்றை என்னை விட்டுவிடுவதால் ஏற்படும் கெட்ட விஷயங்களில் எழுதுங்கள்.\nஎதையும் விட்டு விடாதீர்கள். சின்ன சின்ன விஷயங்களையும் நன்றாக யோசித்து எழுதுங்கள்.\nஎழுதி முடித்த பின்னர், என்னை பயன்படுத்துவதால் ஏற்படும் நல்ல விஷயங்களில் உள்ளவை ஏதாவது என்னை விட்டுவிடுவதால் ஏற்படும் கெட்ட விஷயங்களில் திரும்ப வந்திருக்கிறதா என பாருங்கள். அப்படி ஏதாவது இருந்தால், எங்கு மிகச்சரியாக பொருந்துமோ அங்கு அந்த பாயிண்ட்–ஐ வைத்து விட்டு, மற்றொரு இடத்தில் அந்த பாயிண்ட்–ஐ எடுத்து விடுங்கள். அதே போல், என்னை விட்டுவிடுவதால் ஏற்படும் நல்ல விஷயங்களில் உள்ளவை ஏதாவது என்னை பயன்படுத்துவதால் ஏற்படும் கெட்ட விஷயங்களில் திரும்ப வந்திருக்கிறதா எனப் பாருங்கள். அப்படி ஏதாவது இருந்தால், எங்கு மிகச்சரியாக பொருந்துமோ அங்கு அந்த பாயிண்ட்–ஐ வைத்து விட்டு, மற்றொரு இடத்தில் அந்த பாயிண்ட்–ஐ எடுத்து விடுங்கள்.\nநீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு பாயிண்ட்-ம் மற்றவற்றிலிருந்து வேறுபட்டவை, தனித்தனியானவை என்று உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரே விஷயத்தையே வெவ்வேறு வார்த்தைகளில், வெவ்வேறு பாயிண்ட்-ஆக எழுதியிருக்கிறீர்கள் என்றால், அந்த குறிப்பிட்ட பாயிண்ட்-களை இணைத்து விடுங்கள்.\nஇப்போது, நீங்கள் நான்கு கட்டங்களில் தனித்தனியாக எழுதியிருக்கும் ஒவ்வொரு பாயிண்ட்-க்கும், 1 முதல் 10 வரை உள்ள எண்களில் ஒரு மதிப்பெண் தர வே���்டும். நல்ல விஷயங்களில் உள்ள ஒவ்வொரு பாயிண்ட்-க்கும் எந்த அளவுக்கு நல்ல விஷயம் என்பதை உங்கள் மதிப்பெண் மூலம் தெரியப்படுத்துங்கள். 10 என்று மதிப்பெண் போடுகிறீர்கள் என்றால் அந்த குறிப்பிட்ட பாயிண்ட் மிக அதிக அளவுக்கு நல்ல விஷயம், 1 என்று மதிப்பெண் போடுகிறீர்கள் எஎன்றால், அந்த குறிப்பிட்ட பாயிண்ட் மிக குறைந்த அளவுக்கே நல்ல விஷயம். உங்கள் மதிப்பெண் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 என்ற எண்களில் ஒன்றாக இருக்கலாம். அதிகம் யோசிக்க வேண்டாம். அவ்வபோது உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ உடனே அந்த எண்ணை எழுதி விடுங்கள்.\nஅதே போல், கெட்ட விஷயங்களில் உள்ள ஒவ்வொரு பாயிண்ட்-க்கும் எந்த அளவுக்கு கெட்ட விஷயம் என்பதை உங்கள் மதிப்பெண் மூலம் தெரியப்படுத்துங்கள். கெட்ட விஷயங்களில் உள்ள ஒரு பாயிண்ட்-க்கு 1 என்று மதிப்பெண் போடுகிறீர்கள் என்றால் மிகக் குறைந்த அளவே கெட்ட விஷயம், 10 என்று போடுகிறீர்கள் என்றால் மிக அதிக அளவு கெட்ட விஷயம். ஆகவே 1 முதல் 10 வரை உள்ள எண்களில் எந்த எண் உங்கள் எண்ணத்தை சரியாக பிரதிபலிக்குமோ அந்த எண்ணை மதிப்பெண்ணாக ஒவ்வொரு பாயிண்ட்-க்கும் அளியுங்கள்.\nஆக நான்கு கட்டங்களிலும் உள்ள பாயிண்ட்-களுக்கு மதிப்பெண் கொடுத்தாகி விட்டதா\nஒரு ஹோட்டலுக்கு 11 மணிக்கு போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஏன் இப்படி திடீரென சம்பந்தம் இல்லாமல் ஹோட்டல் பற்றி பேசுகிறேன் என்கிறீர்களா சம்பந்தம் இருக்கிறது. பொறுமையாக நான் சொல்லப்போவதை கவனியுங்கள். ஹோட்டலில் சப்பாத்தி, தோசை இந்த இரண்டு மட்டுமே இருக்கிறது. நீங்கள் சப்பாத்தி ஆர்டர் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் அதற்கு காரணம் இந்த இரண்டில் ஒன்றாக இருக்கலாம்,\n1. தோசையை விட உங்களுக்கு சப்பாத்தி பிடித்திருக்கலாம் அல்லது\n2. தோசை சாப்பிட பிடிக்காமல் சப்பாத்தி வேண்டுமெனலாம்.\nஎனவே இரு செயல்களில், ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய வேண்டும் என தேர்ந்தெடுப்பதற்கு, அந்த முதல் செயலில் அதிக நன்மைகள்/ நல்ல விஷயங்கள் இருக்கலாம் அல்லது அந்த மற்றொன்றாக இருக்கும் இரண்டாவது செயலில் உள்ள அதிக கெட்ட விஷயங்கள் இருக்கலாம்.\nஅதே போல், நீங்கள் என்னை பயன்படுத்துவதற்கு காரணமாக இருப்பவை\n(அ) என்னை பயன்படுத்துவதில் உள்ள நல்ல விஷயங்கள்\n(ஆ) என்னை பயன்படுத்துவதை விட்டுவிட்டால் ஏற்படு��் கெட்ட விஷயங்கள்\nஆகவே இந்த இரண்டையும் தலைப்புகளாகக் கொண்ட கட்டங்களில் உள்ள பாயிண்ட்-களை மொத்தமாகக் கூட்டி வைத்துக்கொள்ளுங்கள். இதுதான், என்னை பயன்படுத்துவதற்கான பாயிண்ட்-களில் மொத்த மதிப்பெண்கள்.\nநீங்கள் என்னை விட்டுவிடுவதற்குக் காரணமாக இருப்பவை\n(அ) என்னை பயன்படுத்துவதால் ஏற்படும் கெட்ட விஷயங்கள்\n(ஆ) என்னை பயன்படுத்துவதை விட்டுவிட்டால் ஏற்படும் நல்ல விஷயங்கள்.\nஆகவே இந்த இரண்டையும் தலைப்புகளாகக் கொண்ட கட்டங்களில் உள்ள பாயிண்ட்-களை மொத்தமாகக் கூட்டி வைத்துக்கொள்ளுங்கள். இதுதான், என்னை பயன்படுத்துவதை விட்டுவிடுவதற்கான பாயிண்ட்–களின் மொத்த மதிப்பெண்கள்.\nஇப்போது பாருங்கள், எதற்கு மதிப்பெண்கள் அதிகமாக இருக்கிறது என்று என்னை பயன்படுத்துவதற்கா அல்லது என்னை விட்டு விடுவதற்கா\nஎன்னை பயன்படுத்துவதற்கு அதிக மதிப்பெண்கள் இருந்தால், இதற்கு முன்னர் நான் சொல்லியவை அனைத்தையும், புத்தகத்தின் முதல் பக்கத்திலிருந்து மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு, அவற்றில் கூறியுள்ளவற்றை உங்கள் மனதில் நிலைநிறுத்திக் கொண்டு, தொடருங்கள். என்னை விட்டுவிடுவதற்கு அதிக மதிப்பெண்கள் இருந்தால், நல்லது. தொடர்ந்து படியுங்கள். நிரப்பப்பட்ட அந்த அட்டவணையிலிருந்து, என்னை விட்டுவிடுவதால் ஏற்படும் நன்மைகள், என்னை பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் ஆகியவற்றை தனியாக எழுதி, லாமினேட்(laminate) செய்து, நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் பாக்கெட்டிலோ, பர்ஸிலோ வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் என்னை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நினைப்பு வரும் போதெல்லாம் என்னை ஏன் விட்டொழிக்க வேண்டும் என்று நீங்கள் எழுதிய காரணங்களை பார்த்துக்கொள்ளுங்கள். வேண்டுமானால், உங்கள் குரலிலேயே அவற்றை பதிவு செய்து அவ்வபோது கேட்டுவாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590559.95/wet/CC-MAIN-20180719051224-20180719071224-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}